diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0778.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0778.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0778.json.gz.jsonl" @@ -0,0 +1,360 @@ +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-12-10T18:47:18Z", "digest": "sha1:7BJ6FB4JYVIXC662JUA43FEH6J2ZCMMW", "length": 11269, "nlines": 142, "source_domain": "athavannews.com", "title": "ஹவாய் | Athavan News", "raw_content": "\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nUpdate: புலிகளின் ஆயுதங்களைத் தேடிய அகழ்வு - எதுவும் மீட்கப்படவில்லை\n2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் வரைவு சபையில் சமர்ப்பிப்பு\nஉறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரி வவுனியாவில் போராட்டம்\nவெள்ளைவான் கடத்தல் குறித்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் - நிராகரிக்கும் மஹிந்த தரப்பு\nஅடிப்படைவாதம் பற்றி எந்த அரசியல்வாதியும் கவனம் செலுத்தவில்லை - ஞானசாரர்\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை இந்தியா நடத்துகிறது\nசெய்தியாளர்களை கொலை செய்தவர்களில் 90 சதவீதம் பேர் தண்டிக்கப்படவில்லை: யுனெஸ்கோ\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nசீன பகிரங்க டென்னிஸ்: டோமினிக் தியேம்- நவோமி ஒசாகா சம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\n‘விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘வீண் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும் நாள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘குடும்பத்திலும் வெளியிலும் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘திருமணப்பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nமின்னல் தாக்கம் : அவசரமாக தரையிறக்கப்பட்டது விமானம் – 35 பேர் காயம்\nவிமானம் ஒன்று அமெரிக்காவின் ஹவாயில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. கனடாவிலிருந்து அவுஸ்ரேலியாவின் சிட்னி நோக்கி சென்றுகொண்டிருந்த விமானம் மீது நடுவானில் மின்னல் தாக்கியதை அடுத்தே குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஏர் ���னடா 33 ரக... More\nஹவாய் விமான விபத்தில் 9 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஹவாய் மாநிலம் அமைந்துள்ளது. தீயை கக்கும் எரிமலைகள் மற்றும் ஏராளமான தீவு கூட்டங்களை உள்ளடக்கிய ஹவாய் மாநிலத்... More\nமைத்திரியை நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவு\nமஹிந்தவின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி கோட்டாபய\nஇராணுவ ஆக்கிரமிப்புகள் குறித்து வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை – கமல்\nஅரச துறையில் உள்ள பலவீனங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும் – கோட்டா\nஐ.நா.பொறுப்புக்கூறல் கடப்பாட்டிலிருந்து இலங்கை முழுமையாக விலகிக்கொள்ளும்- ஜி.எல்.பீரிஸ்\n8 வயது சிறுமியை ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது\nதனக்கு நடக்கவிருந்த கொடுமை – தக்க தருணத்தில் சிறுமி செய்த காரியம்\nநாயை புலியாக மாற்றிய விவசாயி – சுவாரஸ்ய சம்பவம்\nசெக் நகர மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nஜோதிகா மற்றும் கார்த்தி நடித்துள்ள ‘தம்பி’ பட ட்ரைலர் வெளியாகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2-55-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/?sort=random&slg=rebel", "date_download": "2019-12-10T19:34:30Z", "digest": "sha1:LGXSYVPOKOM4OV4NPU7EKU5LIL7V6PDZ", "length": 3929, "nlines": 18, "source_domain": "indiamobilehouse.com", "title": "இனி ‘தல 55′ அல்ல… என்னை அறிந்தால்.. இதுதான் அஜீத்தின் புதுப்படத் தலைப்பு! | India Mobile House", "raw_content": "இனி ‘தல 55′ அல்ல… என்னை அறிந்தால்.. இதுதான் அஜீத்தின் புதுப்படத் தலைப்பு\nபொதுவாக ஒரு படத்தின் ஷூட்டிங்குக்கு கிளம்பும் முன் அந்தப் படத்தின் தலைப்பை அறிவித்து விடுவது சினிமா வழக்கம். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் சிகரங்கள் தொடங்கி, புதிதாய் வருபவர்களும் அப்படித்தான் செய்து வருகிறார்கள் இதுவரை. ஆனால் அந்த வழக்கத்துக்கு மாறாக ஒரு தலைப்புக்கே ஓவர் பில்ட் அப் கொடுக்கிறாரோ என வெளியிலிருப்பவர்களைப் பேச வைத்தவர் அஜீத்தான்.\nஅவரது சமீபத்திய படங்கள் அனைத்தின் தலைப்பும் ரொம்பவே பிகு பண்ணிக் கொண்டுதான் வெளியிடுகிறார்கள். ஆரம்பம் படத்தின் தலைப்பைச் சொல்வதற்கு ஜவ்வாய் இழுத்தார்கள். ஆடியோ ரிலீசுக்கு முன்புதான் அந்தப் பெயரைச் சொன்னார்கள். இத்தனைக்கும் அதை முடிவு செய்து ஆறு மாதங்கள் அமைதி காத்தார்கள். எல்லாம் பப்ளிகுட்டி ஸ்டன்ட்தான். இப்போது கவுதம் மேனன் இயக்கும் புதுப் படத்துக்கு கடந்த எட்டு மாதங்களுக்கும் மேல் தலைப்பைச் சொல்லாமல் அமைதி காத்தார்கள். அதுவே ஏகப்பட்ட செய்திகள் உருவாகக் காரணமாக அமைந்தது. எவ்வளவு விளம்பரம் பாருங்கள். இப்போது படத்தின் இசை வெளியாக உள்ள தறுவாயில் படத்தின் தலைப்பை அறிவித்துள்ளனர். இதுவரை தல 55 என அழைக்கப்பட்டு வந்த அந்தப் படத்துக்கு ‘என்னை அறிந்தால்’ எனத் தலைப்பிட்டுள்ளனர். என்னை அறிந்தால்…. என்ன, தலைப்பு நல்லாருக்கா\n« கமல் இடத்தில் இப்பொழுது விஜய்\nசிவகார்த்திகேயனுக்கு விட்டுக்கொடுத்த கமல் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/11/blog-post_18.html?showComment=1227008760000", "date_download": "2019-12-10T18:18:07Z", "digest": "sha1:C2AUOB7NPKAXRGEJ2FUIDJOLTP4NULOI", "length": 22650, "nlines": 348, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இந்தியப் பொருளாதாரம்: ஆட்குறைப்பு நடவடிக்கைகள்", "raw_content": "\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு \nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇந்தியப் பொருளாதாரம்: ஆட்குறைப்பு நடவடிக்கைகள்\nபொருளாதாரச் சுணக்கம் காரணமாக இந்திய நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ஆனால் நிதியமைச்சர் சிதம்பரம் தொடர்ந்து, ஆட்குறைப்பு தேவையில்லை என்பதை வலியுறுத்தி வருகிறார். வர்த்தக அமைச்சர் கமல்நாத், தன் பங்குக்கு, ஆட்குறைப்பு த��வையில்லை என்றும், இந்தியத் தொழில் நிறுவனங்களால் தாக்குப்பிடிக்க முடியும் என்றும் சொல்லியுள்ளார்.\nஎன் கருத்தில் ஆட்குறைப்பு என்பது குறுகிய காலத்தில் தடுக்க முடியாதது என்றே தோன்றுகிறது. பொதுவாகவே, பல நிறுவனங்களும் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, தேவைக்கு அதிகமான பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். வளர்ச்சி இருக்கப்போவதில்லை என்று தெரிந்ததுமே, அந்த ‘அதிகப்படி’ பணியாளர்களுக்கு பணியகத்தில் இடமிருக்காது.\nதனியார் துறையில், நிச்சயமாக வேலை வாய்ப்புகள் அடுத்த ஒரு வருடத்துக்கு பாதிக்கப்படும். ஏற்கெனவே வேலையில் இருக்கும் பலர் வெளியேற்றப்படுவர். அதே நேரம் புதிதாகப் படித்துமுடித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கு வேலைகள் எளிதாகக் கிடைக்காது. புதியவர்களுக்கு சம்பளங்களும் பெரிதாக இருக்காது.\nஇவை அனைத்துமே, மீண்டும் பொருளாதாரத்தைப் பாதிக்கும். அடிப்படைத் தேவைகளுக்குமேல் மக்கள் செய்யும் செலவுகள் குறையும்.\nஅரசின் கொள்கைகள் உடனடியாக என்னவாக இருக்கவேண்டும்\n* வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் கடுமையாகக் குறைக்கவேண்டும். ஒரு கட்டத்தில் 7% என்று இருந்த இந்த வட்டி, இப்போது எம்பிக் குதித்து 12-13.5% என்று உள்ளது. இது, 9-10% என்ற நிலைக்கு வரவேண்டும். இதற்குத் தேவையானவற்றை ரிசர்வ் வங்கியும் நிதியமைச்சரும் செய்யவேண்டும்.\nவீடு வாங்குவது, கட்டுவது தொடர்ந்து நடந்தால், கட்டுமானத் தொழிலாளர்கள், இரும்பு, சிமெண்ட் உற்பத்தியாளர்கள் என்று ஆரம்பித்து பல துறைகளில் வேலைவாய்ப்பு தொடரும்.\n* மக்கள் கையில் பணம் இருந்து, அவர்கள் பொருள்களை வாங்கினால்தான், பல தொழிற்சாலைகள், தங்களது உற்பத்தியைப் பெருக்கமுடியும் அல்லது தொடரமுடியும். வேலை வாய்ப்புகள் குறையும்போது, வேலையில்லாதவர்கள் கையில் பணம் இருக்காது. வேலையில் இருப்பவர்கள் கைக்கு அதிகப் பணம் போக வைக்கவும் அரசால் முடியாது. நேரடி அரசு அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு ஏற்கெனவே பேசியாயிற்று. வருமான வரி விகிதத்தைப் பார்த்தால் அங்கும் குறைப்பதற்கு ஒன்றுமில்லை. (வேண்டுமானால் கூட்டலாம்\n மறைமுக வரிகளை ஒரு வருடத்துக்குக் குறைக்கலாம். ஆயத்தீர்வை (Excise), பொருள்கள் மீதான மதிப்புக் கூட்டு வரி (VAT), சேவை வரி (Service Tax) ஆகியவற்றைச் சற்றே குறைக்கலாம். இதில் VAT மாநிலங்கள் ��ையில் உள்ளது. மற்ற இரண்டும் மத்திய அரசின் கையில் உள்ளது. எனவே மாநிலங்களை மறந்துவிட்டு, மத்திய அரசு, இவற்றைக் குறைத்தால், மக்கள் கையில் அதிகமான பணம் இருப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படும்.\nஆயத்தீர்வை குறையும்போதே, பல பொருள்களின் விற்பனை விலையும் கம்மியாகும். இவ்வாறு குறைக்கப்படும் வித்தியாசத்தை அப்படியே மக்களுக்குத் தராவிட்டால், அந்தத் துறைக்கான ஆயத்தீர்வை மீண்டும் அதிகமாக்கப்படும் என்று நிதி அமைச்சர் தொழிற்சாலைகளை எச்சரிக்கவேண்டும்.\nஇதனால் அரசுக்கு என்ன ஆகும் அரசின் வருமானம் நிச்சயம் குறையும். ஆனால், அரசு ஒரே ஆண்டில், பொருளாதாரம் சரியானவுடன் தனது வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள, ஆயத்தீர்வை, சேவை வரி ஆகியவற்றை மீண்டும் அதிகமாக்கிக்கொள்ளலாம்.\n* பெட்ரோல் விலையைக் குறைப்பதா, வேண்டாமா இந்தக் கேள்விக்கு எனது பதில் - இப்போதைக்குக் குறைக்கவேண்டாம் என்பதே. பொதுமக்கள் பெட்ரோலை மிக மோசமான முறையில் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். இப்போது, விலை ஏற்றம் காரணமாக, நிறைய சிக்கன நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். எனவே உடனடியாக மாற்றவேண்டியதில்லை.\nஇதனால் பணவீக்கம் சற்றே அதிகமாக இருக்கும்தான். ஆனால் வேறு பல காரணங்களால் மிக அதிகமாக ஆன பணவீக்கம், இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியுள்ளதால், பெட்ரோல்/டீசல் விலையை இப்போதைக்குக் குறைக்கவேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன்.\n//இதனால் பணவீக்கம் சற்றே அதிகமாக இருக்கும்தான். ஆனால் வேறு பல காரணங்களால் மிக அதிகமாக ஆன பணவீக்கம், இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியுள்ளதால், பெட்ரோல்/டீசல் விலையை இப்போதைக்குக் குறைக்கவேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன்.//\nஅப்ப தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன் குறைக்க வேண்டுமா :) :)\nஉங்கள் நிறுவனத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆட்குறைப்பை நியாயப்படுத்தவே இப்பதிவு எழுதப்பட்டுள்ளதாக எவரேனும் ஐயப்படுவார்களேயானால் அவர்களைக் குறை சொல்ல முடியாது.\nகம்யூனிஸ்டுகளைக் காயடிப்போர் சங்கம் Wed Nov 19, 06:19:00 PM GMT+5:30\nகம்யூனிஸ்டுகளைக் காயடிப்பவர்கள் Fri Nov 21, 09:23:00 PM GMT+5:30\nசந்திராயண் ஐ தொடர்ந்து update செய்து கொண்டிருந்தீர்களே. சந்திரனில் விண்கலம் இறங்கியதும் நீங்களும் இறங்கிவிட்டீரே \nஇந்தியக் கொடி சந்திரனில் பறக்கும் காட்சி எப்போது வலை ஏற்றப் போகிறீர்கள் \nசந்திரயான் பற்றி நிறைய எழுதவேண்டும். தொடர்ந்து எழுதுவேன். ஆனால் சந்திரனில் இந்தியக் கொடி “பறக்கவில்லை” - அதற்கு நாம் சந்திரயாந்2 வரை பொறுத்திருக்கவேண்டும். இந்திய மூவர்ணக் கொடி வரையப்பட்ட ஒரு பெட்டி பயங்கர வேகத்தில் சந்திரனின் பரப்பில் விழுந்தது. அது நிச்சயம் சுக்கு நூறாகிப் போயிருக்கும். இந்தியக் கொடி வரையப்பட்ட பகுதியும் நிச்சயமாகச் சிதறியிருக்கும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமும்பை பயங்கரவாதம் - ஆலோசனைக் கூட்டம்\nஅறிமுகம்: NHM-ன் புதிய பதிப்பு, மினிமேக்ஸ்\nநல்லி-திசை எட்டும் மொழிமாற்ற விருதுகள்\nஇந்தியா, தலாய் லாமாவுக்கு எப்படி உதவமுடியும்\nஇந்தியப் பொருளாதாரம்: ஆட்குறைப்பு நடவடிக்கைகள்\nஇட்லிவடை பதிவில் NHM Writer வாக்கெடுப்பு\nநல்லி - திசை எட்டும் மொழிமாற்றல் விருதுகள்\nசந்திரயான் - 100 கி.மீ சுற்றில்\nசந்திரயான் - பாதை மாற்றம்\nசந்திரயான், சந்திரனைச் சுற்றத் தொடங்கியது\nசெய்யும் தொழிலை சப்பட்டையாக்கும் பஞ்சர்பாண்டி\nசெம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை\nசந்திரயான் - காட்சி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=B.A+tamil&si=0", "date_download": "2019-12-10T20:22:47Z", "digest": "sha1:XKJ62RNOLIGJYRVYXRI2JTZP5BPGQXHW", "length": 13018, "nlines": 246, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » B.A tamil » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- B.A tamil\nமார்க்கெட்டிங் மாயாஜாலம் - Marketing Maayaajaalam\nஇது ஒரு தாரக மந்திரம். உங்கள் கண்ணில் தென்படும் அத்தனை விஷயங்கள் மீதும் பரம்பொருள் போல் ஆதிக்கம் செலுத்தும் சக்தி. ஒரு வரியில் சொல்வதென்றால் பொருள்களை விற்கப் பயன்படும் உத்தி. பெட்டிக்கடை தோறும் பெப்ஸி போர்டுகளும் கொல்லைப்புறம் வரை கோககோலா தட்டிகளும் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சதீஸ் கிருஷ்ணமூர்த்தி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபாவலர் மு. பாஞ்பீர் எம். ஏ, தமிழ்வாணனின், இ அம தட், vidukadhai, சுவாமி கமலாத்மானந்தர், மூடுபனி, புதியநோக்கில், மைக்ரோசாப்ட் ஆபீஸ், சீனா, ராம கீதை, scripts, T. உமா பாஸ்கரன், அரிச்சந்திரன் கதை, thondai, செந்தில் நாதன்\nவட்டியும் முதலும் - Vatiyum Muthalum\nஸாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் -\nகேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும் -\nஅறிவியல் TET TNPSC 6 - 12 வகுப்புகள் சமச்சீர் கல்வி (Packet Size Book) -\nசூப்பர் வெரைட்டி ரைஸ் -\nஇன்றைய மார்க்சியம் - Indraya Marxiyam\nதொல்காப்பியம் மெய்யும் பொய்யும் ஒரு இலக்கணமும் சில இலக்கணப் பிழைகளும் - Tholkaappiyam Meiyum Piyum Oru Ilakanamum Sila Ilakana Pizhaigalum\nஅமரர் கல்கியின் ஒற்றை ரோஜா -\nபத்திரங்களை பதிவு செய்வது எப்படி -\nமாத்தனின் கதை (மலையாளச் சிறுகதைகள்) -\nதைராய்டு நோய்க்கு இயற்கை மருத்துவம் - Thairaidu Noikku Iyarkkai Marunthuvam\nநல்லதம்பியின் நன்னெறிக் கதைகள் -\nகொஞ்சல்வழிக் கல்வி - Konjalvazhi Kalvi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/rahu-kethu-peyarchi-palan/rahu-kethu.php?s=12", "date_download": "2019-12-10T19:02:31Z", "digest": "sha1:YV5BRNAHM7YOHH3MS6KPVXCODFACTSTM", "length": 9778, "nlines": 148, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "December Wealth Horoscope for Meenam - Pisces", "raw_content": "\nவாழ்க்கைத்துணையின் கருத்துக்களைக் கேட்டு அதன்படி செயல்படுவதன் மூலம் வெற்றிகளைக் காண்பீர்கள். நண்பர்களுடன் அநாவசிய கருத்து வேறுபாடு தோன்றும். சற்று அதிகப்படியான அலைச்சலினால் உடல் அசதி ஏற்படும். குடும்பத்தினரோடு மனமகிழ்ச்சியுடன் செலவழிக்கும் நேரம் குறையும். ஒரு சிலருக்கு தூரதேசப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. உடன் பிறந்தோரால் ஒரு சில உபத்திரவங்களை சந்திக்க நேரிடும். பூர்விக சொத்துகளில் சில பிரச்னைகள் வரக்கூடும். புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் வேண்டாம்.\nபெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எதிர்கால நலன் கருதி பண சேமிப்பில் ஈடுபடுவது நல்லது. இன்றைய சூழலில் நீங்கள் அதிகம் பேசாது அமைதி காத்து வருவது நன��மை தரும். அந்நிய தேசம் செல்லும் முயற்சியில் கடந்த வருடத்தில் தோல்வி கண்டவர்களுக்கு இந்த வருடம் அதற்கான வாய்ப்பும் நேரமும் கூடி வருகிறது.\nகுழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். மகன் கூடாப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடுவார். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்துப் பங்கு கைக்கு வரும்.\nகுடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். என்றாலும் ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்படக்கூடும். எனவே, அவரின் உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. வீட்டை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது, இடித்துக் கட்டுவது போன்ற பராமரிப்புச் செலவுகள் வந்துபோகும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைத் தாமதமின்றிச் செலுத்தப் பாருங்கள்.\nஅடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா அதை முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.\nஅநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சின்னச் சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். புதியவர்களை வீட்டுக்கு அழைத்து வரவேண்டாம். வருங்காலம் குறித்த கவலைகள் வந்துசெல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த விசா கிடைக்கும். வேற்றுமதத்தைச் சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள்.\nசுக்கிர தோஷம் என்றால் என்ன\nகேது தசை - தசா புக்தி பலன்கள்\nகோள்களின் அடுத்த இராசி மீதான பார்வை\n2019 - 2020 ற்கான குரு பெயற்சி எப்போது நிகழும்\nதிருக்கணித பஞ்சாங்கம் vs வாக்கிய பஞ்சாங்கம் (ஒப்பீடு)\nவெள்ளி (சுக்கிர) தசை - தசா புக்தி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-10T18:54:45Z", "digest": "sha1:A3MOIJBDHHS52G4ZIPMQ7L63WEDW2K66", "length": 13891, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூகுள் புத்தகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 ஏப்ரல் 2004; 15 ஆண்டுகள் முன்னர் (2004-04-01)\nகூகுள் புத்தகங்கள் அல்லது கூகுள் புக்ஸ் என்பது கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் சேவை. இதன் மூலம் உரை மாற்றப்பட்ட தேடும் வகையிலான மென்னூல்களை இணையத்தில் படிக்கலாம். இது அக்டோபர் 2004 இல் ஃபிராங்க்ஃபர்ட் புத்தக கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் கூகுள் புத்தகத் தேடல் என அறியப்பட்ட கூகுள் நூலகத் திட்டம் டிசம்பர் 2004 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.\n2010 ஆம் ஆண்டில் இச்சேவையின் கீழ் உலகின் 130 மில்லியன் தனிப்பட்ட புத்தகங்கள் (129,864,880 சரியாக) உள்ளன என்று மதிப்பிடப்பட்டது.[1][2] அக்டோபர் 14, 2010 இல் கூகுள் மூலம் வருடி (Scan) பதிவேற்றப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை 15 மில்லியன் என்று அறிவிக்கப்பட்டது.[3] பெரும்பாலான வருடி பதிவேற்றப்பட்ட புத்தகங்கள் அச்சுக்கு உகந்ததாகவும் வணிக ரீதியிலும் இல்லை. [4]\nகூகுள் புத்தகங்கள் தகவல் பக்கம்\nஎரிக் ஷ்மிட் · லாரி பேஜ் · சேர்ஜி பிரின்\nதேடுபொறி · கூகிள் வரலாறு · கூகிள் லூனர் எக்சு பரிசு\nகுரோம் · குரோம் நீட்சி · டெஸ்க்டாப் · எர்த் · மார்ஸ் · Gadgets · Goggles · Japanese Input · Pack · பிக்காசா · Picnik · Pinyin · ஆற்றல் அளப்பி · இசுகெச்சப் (கீறு) · எழுத்துப்பெயர்ப்பு · Toolbar · Updater · Urchin\nஇசுகெச்சப் (கீறு) · புளோகர் · புக்மார்க்சு · டாக்ஸ் · FeedBurner · ஐ-கூகுள் · Jaiku · நோல் · மேப் மேக்கர்‎; · பனோராமியோ · பிக்காசா · Sites (JotSpot) · யூடியூப் · பேஜ் கிறியேட்டர்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2013, 17:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104828", "date_download": "2019-12-10T18:33:16Z", "digest": "sha1:YYRHY2IKVAWVBESCKZ2YTHHFIWWT5P7A", "length": 34317, "nlines": 167, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -4", "raw_content": "\n« விஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -3\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -4\nராகவ் கடிதத்தில் லட்சுமி மணிவண்ணன் அவர்களை பற்றி சொன்னது தவறு , சனி இரவு நாம் 12.30 வரை உங்கள் அறையில் நடந்த விவாதங்களை கேட்டு வெளியே வந்த போது லட்சுமி மணிவண்ணன் அவர்களை பார்த்தேன் , 2 மணி வரை அவருடன் பேசி கொண்டிருந்தேன் , குல தெய���வம் , ஆன்மிகம் , பத்மநாபசாமி , சு.ரா அவர்களுடனான உறவு என நிறைய பேசினார் , அப்போது இரவு இருசக்கர வாகனத்தில் விற்கப்படும் tea சாப்பிட்டோம் , உங்களை எழுப்பலாமா னு கூட யோசித்தேன் :)\nஅது நம் பிழை. எந்தெந்த எழுத்தாளரை எப்போது எங்கே வாசகர்கள் சந்திக்கலாம் என முறையாக அறிவித்திருக்கவேண்டும். அடுத்தமுறை செய்வோம்\nவிஷ்ணுபுரம் விழா என்னும் நெகிழ்வும் பரிவுமான தருணம் ஒன்றில் நானும் நேரிடை பார்வையாளானாய் பங்கேற்ற தருணங்கள் பற்றிய மெல்லிய நினைவின் பதிவிது.\nவிழா பற்றிய முதல் அறிவிப்பு வந்த போதே இந்த முறை செல்கிறோம் என முடிவு செய்துவிட்டேன். எப்படி என்பதை அன்றைய சூழல் முடிவு செய்யட்டும் என விட்டுவிட்டேன்.\nபொருள் மனம் உடல் என பல்வேறு எதிர் சூழல்கள் வெள்ளி இரவுவரை.\nமுன் எச்சரிக்கையாய் ஏற்கனவே அலுவலகத்தில் விடுமுறை சொல்லியிருந்தேன் சனிக்கிழமைக்காக.\nநடுவில் விழாவுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி இருந்தும் அழைப்பு எதுவும் உறுதி படுத்தப்படாததால் வியாழன் வரை அந்தக் குழப்பம் வேறு. ஒருவேளை ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால் நமக்கு அழைப்புஇல்லையோ என்று. ஆனால் வியாழன் அன்று மீனாம்பிகை மேடம் அழைத்து நான் வரும் தகவல்களை உறுதி செய்து கொண்டார்கள். மெல்லிய மகிழ்ச்சி.\nஎப்போதுமே சனிக்கிழமை விடுமுறை என்றால் வெள்ளி இரவே திண்டுக்கல்லில் இருந்து மதுரை சென்று விடுவேன். பயண நேரம், ரயில் வசதி இப்படி அனைத்துமே தோதாக இல்லாததால் நேரடியாக திண்டுக்கலில் இருந்தே பேருந்தில் கோவை வந்தடைந்தேன்.\nகாலை ஆறு முப்பதுக்கு கிளம்பி மிகச் சரியாக 12.15 தான் ராஜஸ்தான் சங் அரங்கை அடைந்தேன்.\nதூயன், அசோக் குமார் மற்றும் அபிலாஷ் அவர்களின் அமர்வுகளை தவற விட்டிருந்தேன்.\nநான் உள்ளே நுழையவும் அபிலாஷ் அவர்கள் தன்னுடைய இருக்கைக்கு திரும்பவும் சரியாக இருந்தது. அவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அமர்ந்து கொண்டேன்.\nவிஷால் ராஜா மற்றும் சுரேஷ் பிரதீப் அவர்களின் அமர்வில் இருந்து முழுமையாய் இணைந்து கொண்டேன் விழாவோடு.\nஉங்களின் கதைகளில் நேர்மறை உணர்வுகளோ குடும்ப உணர்வுகளோ இல்லையே அதை படிக்கையில் மெல்லிய பயம் வருகிறது என்ற பெண் வாசகரின் குற்றச்சாட்டில் அரங்கம் சிரிப்பால் அதிர்ந்தது.\nகோபி ராமமூர்த்தி, சிறி���் அலெக்ஸ், சுனில்கிருஷ்ணன், காளிப்பிரசாத்,சிவராமன், விஜயகிருஷ்ணன், விஜயராகவன், சுரேஷ்பாபு, ராஜகோபாலன் – ஜெனிஸ் பரியத்துடன்\nநானும் கூட ஒரு கேள்வி கேட்டேன்.\n” இலக்கியம் தோன்றிய நாள் முதல் அடக்குமுறை, ரகசியம் போன்றவற்றின் பதிவாய்த்தான் பெரும்பாலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒருவேளை ஆசைப்படுவது போல சமூகத்தில் முழுமையான அறம் தழைத்து விட்டால் அன்பு மலர்ந்து விட்டால் அப்போது இலக்கியத்தின் முகம் அல்லது அதன் இடம் என்னவாக இருக்கும் \nஅதற்க்கு ரமேஷ் அவர்கள் “அப்போதும் இலக்கியம் பேசுவதற்கு என்றொரு தளமிருக்கும் என்றார் ”\nவிஷாலோ அப்படி ஒரு உடோபியன் சமூகம் அமையும் வாய்ப்பில்லை எனச் சொல்லி விட்டார்.\nஅடுத்து உணவு இடைவேளை. உங்களை அப்போது தான் முதன் முதலாக நேரில் பார்க்கிறேன். “நீங்க அப்படியே எம்ஜியார் மாதிரி தகதகன்னு மின்னுறீங்க ” எனச் சொல்லத்தோணியது. சொல்லவில்லை.\nமெலிதாய் நான் ரா.பிரசன்னா மதுரை என அறிமுகப்படுத்திக் கொண்டேன். நீங்களும் மெல்லிய புன்னகையோடு பதில் தந்தீர்கள். அதற்குள் அரங்கசாமி அவர்கள் எதோ சொல்ல நீங்கள் அவருடன் சென்று விட்டீர்கள்.\nவெண்முரசு வரிசை புத்தகங்கள் மற்றும் விருது பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் என ஒரு குட்டி அரங்கு புத்தகங்களுக்காக அமைக்கப்பட்டு இருந்தது.\nஅதற்க்கு அருகில் நிற்கும் போது தான் உங்களோடு என் நினைவின் பொக்கிஷங்களுக்காய் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.\nதோள்களை உங்களால் சேர்த்தபடி இதழ்களை விட்டு குதித்து விடும் வாய்ப்புள்ள புன்னகையோடு நான் நிற்கும் இந்த புகைப்படம் இனி என் அலமாரிகளில் மைய இடம் பிடிக்கும்.\nபிஜேபி குஜராத்துல ஜெயிக்கணும்ன்னு வேண்டிக்கோங்க என காவிச்சட்டை நண்பர் ஒருவர் உங்களிடம் பகடியாய் சொல்லிச் சென்றதை நான் தான் சற்று அதிர்ச்சியோடு கவனித்தேன். ( ஆனால் வேறு யாரோ வேண்டியிருக்கிறார்கள் போல )\nஒரு நல்ல மதிய உணவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.\nஅடுத்து போகன் சங்கர் அவர்களுடனான அமர்வு. கவிதை, கதை, மனநலன், பேய், பிசாசு அமானுஷயம் என அது ஒரு திகில் மற்றும் த்ரில் அமர்வு.\nநானும் கூட பின்வரும் கேள்வியினை கேட்டேன்.\n“சமீபத்தில் ஒரு நண்பரிடம் ஒரு பத்திரிக்கையின் ;பெயரைச் சொல்லிக் கேட்டேன் என் கவிதைகள் அங்கே பிரசுரம் ஆகவே மாட்டேன் என்கிறதே என. நீங்க கொஞ்சம் புரியுற மாதிரி எழுதுங்க எனச் சொல்லி விட்டார். நான யாருக்கு புரியும்படி எழுத வேண்டும். ஆசிரியருக்கா, மக்களுக்கா இல்லை எனக்கா \nஅதற்க்கு போகன் சங்கர் தந்த பதில் தான் அட்டகாசம்.\nஉங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் (kyc ) என்றார். அரங்கில் அதற்க்கு சிரிப்பலை\nஅடுத்து வெயில் அவர்களுடனான அமர்வு ஒரு கோர்வையாக தகவல்களுடனான அமர்வாக இருந்தது. கவிதை பற்றி, பணிச்சூழல் பற்றி, கவிதை எழுதுபவர்களை விட கதை எழுதுபவர்களுக்கே முக்கியத்துவம் உண்டு என்பதையும் தான் மார்க்சிஸ்ட் இல்லை என்பதை ஒரு கேள்விக்கு அழுத்தமான பதிலாக தந்தார்.\nதன்னுடைய அம்மா பற்றியும் எழுத்தில் மட்டுமே அறமென்னும் நெருப்பினை பற்ற வைக்க முடிந்த கையறு நிலை பற்றியும் பகிர்ந்து கொண்டார்.\nஅவரிடமும் நான் மிக முக்கியமென நினைத்த ஒரு கேள்வியொன்றை கேட்டேன்.\n“இலக்கியம் கடவுளை உருவாக்கி இருக்கிறது, அரசுகளை ஆட்டிப்படைத்து இருக்கிறது. ஆனால் அரசவை புலவரை தவிர ஏனையோர் வறுமையில் தான் வாடியிருக்கின்றனர். இப்போதும் கூட ஜெயமோகனும், எஸ்ராவும் சினிமாவுக்கு எழுதுவதன் மூலமே தங்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது எனச் சொல்லும் போது சங்ககாலம் துவங்கி இப்போது வரை எந்தத் தலைமுறையிலும் மாறாமல் இருப்பதால் வறுமை என்பது இலக்கியமும் கவிதையும் தோற்ற இடமென பதிவு செய்து கொள்ளலாமா \nஅதற்க்கு வெயில் அவர்கள் ” வேறு வழியில்லை என் புத்தகம் 150 பிரதிகள் தான் விற்கின்றன அதற்காக எழுதுவதை விட்டுவிட மாட்டேன். இது மாறுமென நம்புவோம் என பதில் தந்தார்.\nநடுவில் விஷ்ணுபுரம் விருது பெரும் மலேசிய எழுத்தாளர் சீ. முத்துசாமி அவர்களிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னைபற்றிக் கேட்டுக்கொண்டு கேள்வியெல்லாம் நல்லா கேட்கிறீங்க எனச் சொன்னது ஒரு ஆச்சர்ய தருணம்.. ஒரு நல்ல எழுத்தாளரால்\nவாழ்த்தப்படுவதை விட வேறு என்ன பேறு எனக்கு கிடைத்து விடும் \nநடுவில் நாஞ்சில் நாடன் அவர்களிடமும் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு புகைப்படமும் எடுத்துக்கொண்டேன்.\nமாலை மலேசிய எழுத்தாளர்கள் நவீன், ஷண்முக சிவா மற்றும் ஸ்வாமிஜி ஆகியோருடன் புதியவர்கள் இருவர் சேர்ந்து நிகழ்ந்த அமர்வு மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கியம், சீனாவின் நிலைப்பாடு கல்விச்சூழல் , குற்றவாளிகளுக்கு நிகழும் துன்பம் மற்றும் மீட்பு இப்படி ஒட்டுமொத்தமாக அயல் இலக்கியம் பற்றி ஒரு புரிதல் பெற ஏதுவான உரையாடல்.\nஇரவு உணவுக்கு பிறகு வினாடி வினா.\nநான் இரண்டாம் எண் குழுவில் இருந்தேன். புத்தகப்பரிசு எதுவும் பெறாத போதும் கேட்கப்பட்ட 40 கேள்விகளில் மோகமுள்ளின் முதல் வரிகளும் கலாப்ரியா அவர்கள் கேள்விக்கு மட்டுமே எனக்கு பதில் தெரிந்தது. ஆனால் அதுவும் பக்கத்து குழுக்களுக்கு போய்விட்டது.\nஎனக்கு ஒரு பதிலும் தெரியவில்லை என்பதை விட மொழிபெயர்ப்பு நேரடி ஆங்கில நூல்கள், திரைப்படங்கள் என பல கேள்விகளுக்கு அட்டகாசமான பதில் தந்த என்னை விட வயதில் சிறிய பையன்களை பெண்களை பார்க்கும் போது பொறாமையோடு இன்னும் நெறய இருக்கிறது கற்றுக் கொள்ள என்பதும் விளங்கியது.இரவு மயிலாடுதுறை நண்பர்களோடு அறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.\nஅடுத்து உங்களின் அறையில் மினி விவாத அரங்கம். கொய்யாப்பழத்தை பரிசாய்க் கொண்டு நீங்கள் நடத்திய வினாடி வினாவில் எனக்கு பதிலும் தெரியவில்லை கொய்யா பழமும் கிடைக்கவில்லை. சோ சேட் .\nஒரு 11 மணிக்கு மேல் தூக்கம் கண்ணை சுழற்றியதால் நான் நைசாக நழுவி அறைக்கு சென்று உறங்கி விட்டேன்.\nகொஞ்சம் நீண்ட கடிதமாக இருப்பது போல் தெரிவதால் தனிக்கடிதமாய் இரண்டாம் நாள் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.\nஉங்களுடனும் நாஞ்சில் நாடன் அவர்களுடனும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.\nவிழாவுக்கு வந்தவரகள் ரயிலேறி ஊர்போய் சேர்ந்திருப்பார்கள் ,கோவை நண்பர்கள் பிரிவாற்றாமை தாங்காமல் “யானை ஒழிந்த கொட்டிலை”\nபார்த்துக்கொண்டே இருக்கிறோம் . அடுத்த வருடம் முதல் விழா முடிந்து நாங்களாக துரத்தும்வரை இங்கிருக்க நண்பர்களை வேண்டுகிறோம் :)\nவிருதின் 8 வது வருடம் ,விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் 10 வது வருடம் . முதல் விருது விழா புகைப்படங்களில் பழம்பெருச்சாளிகள் எல்லோரும் இளமைபொங்க இருக்கிறோம் .\nஇம்முறை, இதுவரை நீங்கள்கூட பார்த்திராத , நம் இணையதளத்தின் வழியாக உங்களோடு மானசீகமாக தினமும் உரையாடும் உலகெங்கும் உள்ள நண்பர்களின் நிதிப்பங்களிப்பு அதிகம் , நம் நண்பர்களின் சார்பாக “சங்கத்தின் வழக்கப்படி”\nஅவர்களை நெஞ்சோடு தழுவிக்கொள்கிறேன் .\nகொஞ்சம் பிரம்மாண்டமாக வளர்ந்துவிட்டோமோ என்று பயம் வருகிறது :)\nஇந்த வருட விஷ்ணுபுர திருவிழா மிகவும் நிறைவாக இருந்தது முந்தைய விழாக்களை காட்டிலும். இது எனக்கு நான்காம் விழா. ஞாயிறு காலை பி.ஏ. கிருஷ்ணன் அமர்வின் பாதியிலேயே வர முடிந்தது வருத்தத்தை அளித்தாலும் ஒரு அரைமணி நேரமாவது அந்நிகழ்வில் பங்கெடுத்தது ஆறுதல் அளித்தது இருப்பினும் முதல் நாள் கொண்டாட்டத்தை முழுமையாக இழந்தது வருத்தமே அளித்தது.. ஜெனிஸ் பரியத்தின் ஆழமான பேச்சு நான் எதிர்பாராதது விழா முழுதுமே மிகவும் graceful ஆக இருந்தார்… கீ. முத்துசாமியின் ஏற்புரை எந்த போலி பாவனைகளும் இல்லாமல் உள்ளத்தின் ஆழத்திலிருந்து பேசினார் வயதின் காரணமாக சற்று நேரம் எடுத்து அவர் பேசினாலும் அது மிகவும் உணர்வுபூர்வமானது… மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன் நன்றி ஜெ\nவிஷ்ணுபுரம் விருதுவிழா மிகச்சிறப்பாக நிகழ்ந்தது என்பதை நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. நிகழ்ச்சியின் மூன்று அம்சங்களில் மிகப்பெரிய வெற்றி. மிகமிகச்சிறப்பான வரவேற்பு தங்குமிடம் ஏற்பாடுகள், மிகச்சிறந்த உணவு, நிகழ்ச்சிகளின் கண்டெண்டில் சரியான திட்டமிடலும் செறிவும். உங்கள் நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்\nஇன்றையதினம் கோவையில் மட்டுமே இதைப்போன்ற விழாக்களை நடத்தமுடியும். கோவை போன்ற இரண்டாம்நிலை நகரங்களில்தான் இந்த கல்சுரல்ஸ்பேஸ் உள்ளது. மதுரையில் எண்ணிக்கைபலம் இல்லை. சென்னையில் காஸ்மாபாலிடன் தன்மைதான் இருக்கிறது. கோவையின் அடையாளமாக விழா மாறியது மிகச்சிறப்பான விஷயம்\nமேரி கிறிஸ்டி, சுரேஷ் பிரதீப்புடன்\nநிகழ்ச்சிகளை வருங்காலத்தில் இன்னும்கூட விரிவாக்கலாம். விவாத அரங்கு ஒரேசமயம் நாலைந்து நடப்பதுகூட உலக அளவிலே இலக்கியவிழாக்களிலே உள்ளதுதான். அவரவர் ஆர்வத்துக்கு ஏற்பக் கலந்துகொள்ளலாம்\nஇப்போதே நிகழ்ச்சி மிகச்செறிவாக, பொழுது இடைவெளி இல்லாமல் உள்ளது. மேலைநாடுகளில் பெரிய விழாக்களில் மேலும் செறிவான நிகழ்ச்சிகளை இடைவெளியே இல்லாமல் நடத்துகிறார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன். இந்தியாவில் இப்போதைக்கு அது சாத்தியமில்லை. இந்த வருகையாளர்கள் மும்மடங்கு கூடினார்கள் என்றால் வேறுவழியில்லை.\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 55\nதினமலர் 23, பொம்மைகளின் அர���ியல்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/43354", "date_download": "2019-12-10T19:16:15Z", "digest": "sha1:5L5NZSHOUPZEX7THSZGHH6BDYHLWFQDZ", "length": 9090, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரேமண்ட் கார்வர் நூல் வெளியீட்டுவிழா", "raw_content": "\n« விருதுவிழா 2013 -புகைப்பட குறும்புகள்\nபல்லவர் எனும் தொடக்கம் »\nரேமண்ட் கார்வர் நூல் வெளியீட்டுவிழா\nகுழும நண்பரான விஜயராகவன் பிற நண்பர்கள���டன் சேர்ந்து மொழியாக்கம் செய்த ரேமண்ட் கார்வரின் சிறுகதைகள் காலச்சுவடு வெளியீடாக வெளிவருகிறது. நூலின் தலைப்பு ‘வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு’ இக்கதை சென்ற ஏற்காடு விஷ்ணுபுரம் விவாத அரங்கில் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. நூல் தொகுப்பு செங்கதிர்.\nநாளை [28.12.13 ] சென்னையில் திருவான்மியூர் spaces அரங்கில் வெளியீட்டு விழா நிகழ்கிறது. அனைவருக்கும் விஜயராகவன் சார்பில் அழைப்பு.\nவாசித்தே தீர வேண்டிய படைப்பு \nபோப் ஆண்டவர் செய்ட்லுஸ்- ஐசக் பாஷவிஸ் ஸிங்கர்\nTags: ரேமண்ட் கார்வரின் சிறுகதைகள், ரேமண்ட் கார்வர் நூல் வெளியீட்டுவிழா, விஜயராகவன்\nஅத்வைதம் - ஒரு படம்\nதுபாய் - ஒரு பதிவு\nவெண்முரசு கலந்துரையாடல் : சென்னை - ஜூலை 2016\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 52\nகவிதை மொழியாக்கம்- வெ.நி.சூரியா கடிதம்\nகேள்வி பதில் - 44\nபடர்ந்தபடி யோசித்தல் - குழந்தைகளுக்காக\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 2\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எ���ுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/newgadgets", "date_download": "2019-12-10T19:04:24Z", "digest": "sha1:FETIPJVJHZM63V3PCHK5N5VZR2T6O5FS", "length": 14044, "nlines": 135, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: technology - newgadgets", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசியோமியின் ரெட்மி பிராண்டு கே30 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபதிவு: டிசம்பர் 10, 2019 14:32\nசெவ்வக கேமரா மாட்யூல் கொண்ட ஒன்பிளஸ் 8 லைட் ஸ்மார்ட்போன்\nஒன்பிளஸ் 8 லைட் ஸ்மார்ட்போனின் புதிய ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் புதிய ஸ்மார்ட்போன் செவ்வக கேமரா மாட்யூல் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.\nபதிவு: டிசம்பர் 09, 2019 11:02\nகேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ரென்டர்கள்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nபதிவு: டிசம்பர் 07, 2019 11:55\nரியல்மி எக்ஸ்.டி.730ஜி இந்திய வெளியீட்டு விவரம்\nரியல்மி பிராண்டின் புதிய எக்ஸ்.டி. 730ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபதிவு: டிசம்பர் 06, 2019 13:40\nலெனோவோ ஸ்மார்ட் டிஸ்ப்ளே, பல்பு மற்றும் கேமரா இந்தியாவில் அறிமுகம்\nலெனோவோ நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டிஸ்ப்ளே, ஸ்மார்ட் பல்பு மற்றும் ஸ்மார்ட் கேமராவை அறிமுகம் செய்துள்ளது.\nபதிவு: டிசம்பர் 05, 2019 12:59\nநோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nநோக்கியா நிறுவனம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் கொண்ட 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை அறிவித்துள்ளது.\nஅப்டேட்: டிசம்பர் 04, 2019 16:34\nபதிவு: டிசம்பர் 04, 2019 13:26\nடிசம்பர் 12-ம் தேதி அறிமுகமாகும் கேலக்ஸி ஏ ஸ���மார்ட்போன்\nசாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன் டிசம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது.\nபதிவு: டிசம்பர் 03, 2019 13:29\n32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் உருவாகும் கேலக்ஸி நோட் 10 லைட்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் 32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\nபதிவு: டிசம்பர் 02, 2019 12:05\nஒப்போ ஏ9 2020 வெனிலா மின்ட் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஒப்போ நிறுவனம் 8 ஜி.பி. ரேம் கொண்ட ஏ9 2020 வெனிலா மின்ட் எடிஷன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஅப்டேட்: நவம்பர் 30, 2019 13:43\nபதிவு: நவம்பர் 30, 2019 13:41\nஉலகின் அதிக ரெசல்யூஷன் கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன்\nசியோமியின் ரெட்மி பிராண்டு உலகின் அதிக ரெசல்யூஷன் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.\nபதிவு: நவம்பர் 29, 2019 17:18\nபாப் அப் செல்ஃபி கேமரா கொண்ட மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலா நிறுவனத்தின் பாப் அப் செல்ஃபி கேமரா ஸ்மார்ட்போன் மோட்டோரோலா ஒன் ஹைப்பர் என்ற பெயரில் விரைவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபதிவு: நவம்பர் 28, 2019 13:29\n6.35 இன்ச் டிஸ்ப்ளே, 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nடெக்னோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் 6.35 இன்ச் டிஸ்ப்ளே, 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபதிவு: நவம்பர் 27, 2019 13:35\nஇணையத்தில் லீக் ஆன ஐபோன் 12 ப்ரோ ரேம் விவரங்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் 2020 ஐபோன் சீரிஸ் ரேம் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nபதிவு: நவம்பர் 26, 2019 13:58\nசியோமி 108 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் டீசர் வெளியீடு\nசியோமி நிறுவனத்தின் 108 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் டீசர் வெளியாகியுள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபதிவு: நவம்பர் 25, 2019 16:27\n108 எம்.பி. கேமரா கொண்ட Mi நோட் 10 இந்திய வெளியீட்டு விவரம்\n108 பிரைமரி கேமரா கொண்ட சியோமி நிறுவனத்தின் Mi நோட் 10 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபதிவு: நவம்பர் 24, 2019 08:42\nஸ்ன்ப்டிராகன் 675 பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nவிவோ நிறுவனத்தின் யு20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nபதிவு: நவம்பர் 22, 2019 16:27\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட ரியல்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nரியல்மி பிராண்டு புதிய எக்ஸ்2 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபதிவு: நவம்பர் 21, 2019 10:41\nசாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் W20 பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nபதிவு: நவம்பர் 20, 2019 10:49\nரூ. 1399 விலையில் லாவா ஃபீச்சர் போன் இந்தியாவில் அறிமுகம்\nலாவா மொபைல்ஸ் நிறுவனத்தின் புதிய ஃபீச்சர் போன் இந்தியாவில் ரூ. 1399 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nபதிவு: நவம்பர் 19, 2019 09:39\nபட்ஜெட் விலையில் புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ நிறுவனத்தின் வை19 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nபதிவு: நவம்பர் 18, 2019 17:08\nகுறைந்த விலையில் புதிய பானாசோனிக் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nபானாசோனிக் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nபதிவு: நவம்பர் 17, 2019 10:16\nரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசெவ்வக கேமரா மாட்யூல் கொண்ட ஒன்பிளஸ் 8 லைட் ஸ்மார்ட்போன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/193007?_reff=fb", "date_download": "2019-12-10T19:19:47Z", "digest": "sha1:VNOHQWITHOOBTUQZLK23RPEOAWMMN5P4", "length": 9530, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "கோத்தாவிற்கு வெளிநாடு செல்லத் தடை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகோத்தாவிற்கு வெளிநாடு செல்லத் தடை\nமுன்��ாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ சற்றுமுன் விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.\nதங்காலை வீரகெட்டிய மெதமுலன டி.ஏ.ராஜபக்ஸ நினைவுத்தூபி மற்றும் அருங்காட்சியகம் என்பவற்றை உருவாக்க 33 மில்லியன் அரசாங்க பணம் மோசடியாக பயன்படுத்தப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் கோத்தபாய மீது சுமத்தப்பட்டுள்ளன.\nஇது தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேரை இன்றைய தினம் விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கடந்த மாதம் 27ஆம் திகதி அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.\nஇதையடுத்து குறித்த வழக்கு விசாரணைகளுக்காக கோத்தபாய ராஜபக்ஸ சற்றுமுன் விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.\nகோத்தாவிற்கு வெளிநாடு செல்லத் தடை\nநிதிமோசடி குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கும் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த கால ஊழல் மோசடி குறித்த விசாரணைகளுக்காக தாபிக்கப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றில் இன்று கோத்தபாய உள்ளிட்ட ஏழு பேரும் ஆஜராகினர்.\nஇதன்போது அவர்களுக்கு அரச சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகைகள் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளன.\nஅதனையடுத்து, சந்தேகநபர்கள் தலா 100,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா ஒரு மில்லியன் ரூபாய் சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=21105221", "date_download": "2019-12-10T19:10:09Z", "digest": "sha1:XGRZALLZGQN7FILXJ3FQ5IRW4SQRMQKF", "length": 50725, "nlines": 799, "source_domain": "old.thinnai.com", "title": "யாழ்ப்பாணத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம் | திண்ணை", "raw_content": "\nமரீஸா த சில்வா தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்\nஎனது சிறுவயதில் சிங்கள தமிழ் புத்தாண்டானது, அயலவரும் நாமும் மிகவும் எதிர்பார்த்திருக்குமொன்றாக அமைந்திருந்தது. அப் புத்தாண்டுக் காலத்தில் நாம் சீட்டு விளையாடுவோம். பேட்மிண்டன் போட்டிகளை நடத்துவோம். புத்தாண்டு தினமானது எங்கள் அனைவருக்கும் வேலைப்பளு நிறைந்ததாய் அமைந்திருக்கும். சிறுவர்கள் சிரித்துக் களித்தபடியே வெவ்வேறு கருமங்களில் ஈடுபட்டிருப்பர். யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்த ‘யாழ்ப்பாண புத்தாண்டுக் கொண்டாட்டம்’ மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்களை மின்னச் செய்தது.\nநான் யாழ்ப்பாணத்தில் வைத்து, வெவ்வேறு பிண்ணனிகளுடன் வந்திருந்த இளைஞர்கள் சிலருடன் கதைத்தேன். புதுவருடத்தில் அவர்களது எதிர்பார்ப்புக்கள், அச்சங்கள் மற்றும் இலட்சியங்கள் குறித்த கருத்துக்களை அந்த உரையாடலினூடு பெற்றுக் கொள்ள என்னால் முடிந்தது.\n“யுத்தம் முடிவுற்ற பிற்பாடு நான் எந்தவித கொண்டாட்டங்களிலும் பங்குபற்றவில்லை. வன்னியில் மட்டுமல்லாது யாழ்ப்பாணத்திலும் இளைஞர்கள் இன்னும் துயருற்றுக் கொண்டிருக்கையில் நான் எப்படிக் கொண்டாடுவது நிறையப் பேருக்கு கல்வி கற்க வாய்ப்பு இல்லை. சிலருக்கு சாப்பிடக் கூட ஒழுங்காக ஏதுமில்லை. எனது வயதிலுள்ள ஏனையவர்களும் இதே துயரத்தை அனுபவிக்கிறார்கள். அவர்கள் உள்ளுக்குள்ளேயே அனுபவிக்கும் வேதனைகளை நான் அறிந்த காரணத்தால் விழாக்களை நடத்த என்னால் முடியவில்லை. அரசாங்கமானது வடக்கு மக்களின் வாழ்க்கையினை இதனை விடவும் முன்னேற்றுமென்றால் எங்களுக்கு உண்மையாகவே விழாக்களை நடத்துவதற்கான காரணமொன்று இருக்கும். அரசு தான் நினைக்கும் விதத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.” இவ்வாறு என்னிடம் சொன்னார் 24 வயதேயான பல்கலைக்கழக மாணவரொருவர்.\n“வடக்கையும் தெற்கையும் ஒப்பிட்டுப் பார்ப்போமேயானால் தெற்கு மக்கள் தங்களது சுதந்திரத்தை பரிபூரணமாக அனுபவிப்பது விளங்கும். இன்னும் எங்களை செக் பொயிண்டுகளில் நிறுத்துகிறார்கள். விசாரிக்கிறார்கள். இங்கு எங்களுக்கு சுதந்திரமில்லை. எவ்வாறு நாங்கள் விழாக்களை நடத்துவ���ு இன்று, நாளை, நாளை மறுநாள் என எந் நாளுமே இவ்வாறுதான். புத்தாண்டு என்பதுவும் இன்னுமோர் தினம் மாத்திரமே. இத் தினத்தில் தமிழர்களுக்கு சமாதானமும் சம உரிமையும் பெற்றுக் கொடு என கடவுளிடம் வேண்டுவதை மட்டுமே எம்மால் செய்ய இயலும்.” அவர் மேலும் கருத்துரைத்தார்.\n27 வயதான கோசலை கூறியவை கீழே தரப்பட்டிருக்கிறது.\n“எனக்கும் கொண்டாட்டங்களுக்குச் செல்ல மனமில்லை. எவ்வாறாயினும் நான் கொண்டாட்டங்களுக்குச் செல்வதுமில்லை. நாங்கள் விழாக்களைக் கொண்டாடுவது எங்களது கலாச்சார முறைப்படிதான். எனினும் எனக்கு இந் நாட்களில் எந்த விஷேடமும் தென்படுவதில்லை. பல தசாப்தங்களாக இது பற்றிக் கதைத்தும் பயனேதுமில்லை. அதனால் எதுவுமே இதை விடவும் முன்னேற்றம் பெறும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. உரிமை மற்றும் விடுதலைக்காக நாங்கள் செல்லவேண்டிய நெடும் பயணமொன்று இருக்கிறது. அதுதான் நாங்கள் முகங்கொடுக்கும் பெரிய சவால். நான் நினைக்கும் விதத்தில், எமது வேண்டுகோள்கள் குறித்து எங்களுக்கு இருக்கும் தெளிவான பார்வை, போதியளவு கலந்துரையாடும் திறமை, மனிதர்களிடையே இருக்கும் ஒற்றுமை மற்றும் அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டியிருப்பதன் அவசியம் போன்றவைகளால்தான் எங்களது நிலைமை உயரக் கூடும்.”\nஇன்னுமொரு பல்கலைக்கழக மாணவர் தனது கருத்தினைப் பகிர்ந்து கொண்டார். அவரது வயது 24.\n“என்னைப் பொறுத்தவரையில் போன வருடத்திலிருந்து இந்த வருடம் வரைக்கும் எதுவுமே மாற்றமடையவில்லை. எனினும் எனக்கு அது குறித்து இருப்பது ஒரு கலவையான உணர்வே. ஏனெனில் நான் இங்கு வந்தது அரைகுறைத் தமிழ் பேசி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் இருந்த ஓர் தெருவோரம் வழியேதான். எங்களைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றியதாக எங்களிடம் சொல்கிறார்கள். எனினும் அதே வழிமுறையைத்தான் அரசின் கருத்தை ஏற்றுக் கொள்ளாத மற்றும் அரசைக் கேள்வி கேட்கும் மக்களை அழிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் உண்மையில் அவ்வாறில்லை. அரசாங்கம் யாழ்ப்பாண மக்களை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிக்கிறது. அது போலவே விதம் விதமாக விழாக்களைக் காட்டி அவர்களது பாதையை மாற்றவும் முயற்சிக்கிறது. எனினும் நிறைய மக்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய நேர்மையான முயற்சியொன்றை எடுப்பதைத்தான் காண முடியவில்லை.” என அவர் விளக்கமளித்தார்.\n“தமிழர்கள் ஒன்றிணைந்து நியாயமானதொரு தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியுமென நான் வெளிப்படையாகவே எதிர்பார்க்கிறேன்.அதற்கு அவர்கள் மத்தியில் ஓர் மனதுடனான ஒற்றுமையொன்று இருக்க வேண்டும். குறைந்த பட்சம் பிறக்கும் புதுவருடத்திலேனும்” என அவர் மேலும் தெரிவித்தார்.\n“எனது எதிர்பார்ப்பானது எங்களது எல்லா நடவடிக்கைகளும் சமாதானத்துடனும் சகோதரத்துவத்துடனும் நடைபெற வேண்டும் என்பதுதான். நாங்கள் எமது கலாச்சாரத்தின் அங்கமொன்றாக புத்தாண்டினைக் கொண்டாடுகிறோம். பொங்கல் செய்கிறோம். மூத்தவர்கள் கை விஷேசமாக பணம் தருகிறார்கள். எங்களுக்கு மூத்தவர்களிடமிருந்து பணம் கிடைத்தால் அதனை அதிர்ஷ்டம் எனக் கருதுகிறோம். நல்ல விடயங்கள் மேலும் தொடரட்டும், கெட்ட விடயங்கள் அழிந்து போகட்டும் என்றே நான் எப்பொழுதும் எண்ணுகிறேன். வழமையாக நாங்கள் புத்தாண்டு தினத்தில் பாட்டி வீட்டில் ஒன்றுகூடுவோம். எனினும் கடந்த வருடம் அவர் மரணித்த காரணத்தால் இந்த வருடம் எங்களுக்கு புத்தாண்டு இல்லை” என 30 வயதான தாணு கூறினார்.\n“நாங்கள் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியில் தோற்கடிக்கப்பட்ட ஓர் இனம். நாங்கள் நிழலேதுமற்ற மனிதர்கள். நான் நினைக்கும் விதத்தில் எம் மக்கள் தன்னம்பிக்கை மிகுந்த அமைதியானவர்கள். விஷேடமாக கடந்த வருடங்களில் அது புலப்பட்டது. நாங்கள் ஒன்றாக இணைந்தால் எங்களது சக்தியை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். எனினும் நாங்கள் முகங்கொடுக்க நேர்ந்திருக்கும் முடிவேயில்லாத இடையூறுகளின் காரணத்தால் அது யதார்த்தத்தில் சாத்தியப்படாது. சிறிய உதாரணமொன்றைக் கூறின், மிக அண்மையில் தமிழ் மக்களின் துயரங்கள் குறித்து பிரசித்தமாக கூட்டமொன்றில் பேசிய புகழ்பெற்ற மதகுருவொருவருக்கு அதன் பிறகு இனந்தெரியாத நபர்கள் மூவரின் எச்சரிக்கைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்திருக்கிறது. காவல்துறை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மதகுரு ஒருவருக்குக் கூட தனது மக்களுக்காக கதைக்க முடியாது எனின் எங்களால் செய்ய முடியுமான விடயங்கள் குறித்த எதிர்பார்ப்புக்கள் என்ன” என இன்னுமொரு 27 வயதேயான பல்கலைக் கழக மாணவரொருவர் கூறினார். “நான் பொதுவாகவே மத ரீதி���ான, கலாச்சார ரீதியான விழாக்களைக் கொண்டாடுவதில்லை எனது குடும்பத்தவர்கள் செய்தபோதும். எங்களது இனம் நெடுங்காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த இனம். இன்றும் எங்களால் சுதந்திரமாகக் கதைக்கவோ அங்கிங்கு செல்லவோ முடியாதுள்ளது. இனி நாங்கள் எதனைக் கொண்டாடுவது” என இன்னுமொரு 27 வயதேயான பல்கலைக் கழக மாணவரொருவர் கூறினார். “நான் பொதுவாகவே மத ரீதியான, கலாச்சார ரீதியான விழாக்களைக் கொண்டாடுவதில்லை எனது குடும்பத்தவர்கள் செய்தபோதும். எங்களது இனம் நெடுங்காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த இனம். இன்றும் எங்களால் சுதந்திரமாகக் கதைக்கவோ அங்கிங்கு செல்லவோ முடியாதுள்ளது. இனி நாங்கள் எதனைக் கொண்டாடுவது” என்று அவர் மேலும் கூறினார்.\n“கடந்த தினமொன்றில் இராணுவத் தளபதி, இராணுவத்தால் அபகரித்துக் கொள்ளப்பட்டுள்ள சொத்துக்களை படிப்படியாக விடுவிக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். எனினும் பார்க்கும் எல்லா இடங்களிலும் புதிய பெயர்ப் பலகைகளைக் காண முடிகிறது. ‘இந்திந்த ப்ரிகேடியர் உங்களை அன்புடன் வரவேற்கிறார்’ என்றே அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாங்கள் வாழ்வது ஜனநாயக சமூகமொன்றிலா அல்லது இராணுவ சமூகமொன்றிலா என்பது பற்றிய சந்தேகத்தை அது எழுப்புகிறது. இதற்கிடையில் யுத்த நிலத்தினை முன்னேற்றுவதற்கே முன்னுரிமை வழங்கப்படுவதாக அரசாங்கம் சொல்கிறது. அது அவ்வாறெனில் வடக்கில் சேவை செய்ய எதிர்பார்க்கும் ஒருவருக்கு ஜனாதிபதி தரப்பிலிருந்து அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் விதத்தில் அதிகாரத்துவ எதிர்ப்பும் தாமதமும் ஏற்படுவதற்கு இடமளித்திருப்பது ஏன் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளை மீண்டும் விசாரிப்பதற்காகக் கைது செய்திருப்பதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறான பிண்ணனியில் எங்களுக்கிருக்கும் பாதுகாப்பு என்ன இன்னுமொரு சந்தர்ப்பத்தில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளை மீண்டும் விசாரிப்பதற்காகக் கைது செய்திருப்பதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறான பிண்ணனியில் எங்களுக்கிருக்கும் பாதுகாப்பு என்ன நாங்கள் எந்தக் கணத்தில் கைது செய்யப்படுவோமோ, இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுவோமோ தெரியாது. இளைஞர்கள் பலம் பெறுதலும், அவர்களது பங்களிப்பானது ம��ன்னேற்றத்துக்கும் அரசியல் செயற்பாடுகளுக்கும் ஒன்று சேர்க்கப்படுவது, மாற்றமொன்றுக்காக அத்தியாவசியமானது. எனினும் அரசாங்கம் இன்னும் அது குறித்து முயற்சிக்கவில்லை.” என அவர் மேலும் தெரிவித்தார்.\n“நான் விருப்பத்துடனேயே இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவதாக நான் நினைக்கவில்லை. இது எனது வாழ்வில் இன்னுமொரு நாளைப் போன்றது. புத்தாண்டு எனப்படுவது வாழ்க்கையில் புதிய பகுதியொன்றில் பாதம் பதிக்க உருவாக்கப்பட்ட இலகு வழி என்பதாகவே நான் நினைக்கிறேன். தம்மைச் சுற்றிலும், நிழலொன்றற்ற மனிதர்கள் அனேகர் இருக்கையில் எவர்க்கும் புத்தாண்டைக் கொண்டாட முடியுமாக இருக்குமென நான் நினைக்கவில்லை. அதுபோலவே அவர்களிடையே சாதிப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களும், வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு புத்தாண்டு எங்கிருந்து அதுதான் என்னைத் துயருக்குள்ளாக்கும் கேள்வி.” என 26 வயதான திரு சொல்கிறார்.\n“நான் சிறுவனாக இருந்த காலத்தில் யுத்தம் இருந்த போதும் புத்தாண்டு வந்தது. நான் தந்தையின் சைக்கிளை மிதித்தபடி அக்காவோடு பாட்டி வீட்டுக்குச் சென்றேன். புத்தாடைகள் அணிந்தேன். எனினும் பட்டாசுகள் இருக்கவில்லை. தமிழ் மக்கள் எதிர்பார்ப்பு மற்றும் எதிர்பார்ப்பின்மைக்கிடையிலிருந்து புத்தாண்டையும் எதிர்பார்க்கிறார்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த சமாதானம் இன்னும் எங்கள் வாசல்களுக்கு வரவில்லை. அச்சமற்று மனிதர்களுடன் கதைக்க முடியுமான நாளொன்றை நான் எதிர்பார்த்திருக்கிறேன். வெவ்வேறு விதமாக ஒரு புறமாகத் தள்ளப்பட்டிருக்கும் இலங்கையின் எல்லா மனிதர்களோடும், மாற்றமொன்றை எதிர்பார்க்கும் மனிதர்களும் ஒன்றிணைந்து தங்களது எதிர்கால வேலைத் திட்டங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டுமென எனக்குத் தோன்றுகிறது” என அவர் எதிர்பார்ப்புடனேயே கூறினார்.\nஇங்கு எந்த இளைஞர் யுவதியும் கூட தங்களது பெயர்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லையென்பது தெளிவாகியிருக்கும். யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள் கழிந்த பிற்பாடும் வடக்கு மக்கள் தற்காலிக சமாதானமொன்றை இன்னும் எதிர்பார்த்திருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பு ஈடேறிய பிற்பாடுதான் புத்தாண்டை உண்மையாகவே கொண்டாட முடியுமா��� இருக்கும்.\n– மரீஸா த சில்வா தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்\nதமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….\nவார்த்தையின் சற்று முன் நிலை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1\nசூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11\nதமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி\nஇவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1\nஒரு பூ ஒரு வரம்\nஇந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,\nஉனை ஈர்க்காவொரு மழையின் பாடல்\nஜப்பான் டோகைமுரா யுரேனியச்செறிவுத்தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து(1999 Fatal Accident at Tokaimura Uranium Enrichment Factory)\n கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37\nஇற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்\nஎழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்\nநாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)\nகவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து\nNext: இலக்கியத்திற்கு ஒரு ’முன்றில்’…\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….\nவார்த்தையின் சற்று முன் நிலை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1\nசூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11\nதமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி\nஇவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1\nஒரு பூ ஒரு வரம்\n���ந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,\nஉனை ஈர்க்காவொரு மழையின் பாடல்\nஜப்பான் டோகைமுரா யுரேனியச்செறிவுத்தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து(1999 Fatal Accident at Tokaimura Uranium Enrichment Factory)\n கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37\nஇற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்\nஎழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்\nநாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)\nகவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/99494", "date_download": "2019-12-10T18:45:48Z", "digest": "sha1:DBXJHDJN6FOCPVYKMDYBTEG5PYAKJJGD", "length": 9422, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "இந்தியர் வர்த்தக சபையின் தலைவராகக் கென்னத் ஈஸ்வரன் மீண்டும் தேர்வு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் இந்தியர் வர்த்தக சபையின் தலைவராகக் கென்னத் ஈஸ்வரன் மீண்டும் தேர்வு\nஇந்தியர் வர்த்தக சபையின் தலைவராகக் கென்னத் ஈஸ்வரன் மீண்டும் தேர்வு\nகோலாலம்பூர், ஜூன் 28 – நேற்று பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற மலேசிய இந்தியர் தொழிலியல் வர்த்தக சபையின் (மைக்கி-MAICCI) தேர்தலில் நடப்பு தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் (படம்) மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nதலைவர் தேர்தலில் ஈஸ்வரன் 70 வாக்குகள் பெற்ற நிலையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பினாங்கு வணிகர் வசந்தராஜன் 56 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.\nதுணைத் தலைவராக மலாக்காவைச் சேர்ந்த டத்தோ ராஜசேகரன் 74 வாக்குகள் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கோலாலம்பூரைச் சேர்ந்த டத்தோஸ்ரீ பி.கிருஷ்ணமூர்த்தி 51 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார்.\n2 உதவித் தலைவர்கள் பதவிகளுக்கு முறையே ஷாம் சுந்தர் (105 வாக்��ுகள்) மற்றும் சபாவைச் சேர்ந்த டத்தோ சோதி (71 வாக்குகள்) ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nமைக்கியின் தலைமைச் செயலாளர் பதவிக்கு டத்தோ டாக்டர் ஏ.டி.குமாரராஜா 66 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பகாங் மாநிலத்தின் டத்தோ தேவேந்திரன் 64 வாக்குகள் பெற்றுத் தோல்வி கண்டார். குமாரராஜா இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதுணைச் செயலாளராகப் பி.முகுந்தன் 66 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீகாந்துக்கு 60 வாக்குகளே கிடைத்தன.\nபொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட குமாரசாமி 66 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அம்பாங் டத்தோ முனியாண்டி 62 வாக்குகள் பெற்றுத் தோல்வி கண்டார்.\nகடுமையான போட்டியில் கென்னத் ஈஸ்வரன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வசந்தராஜன் அணியினர் செயலாளர், துணைத் தலைவர் பதவிகளைக் கைப்பற்றியிருக்கின்றனர்.\nமலேசிய இந்திய வர்த்தக சங்கம்\nPrevious articleநடிகர் சிவகுமார் பேஸ்புக் தளத்திலிருந்து வெளியேறக் காரணமான கட்டுரை\nNext articleமஇகா நெருக்கடிக்குத் தீர்வு: கைகொடுக்கும் மூத்த தலைவர்கள்\n“ஒற்றுமை மேலோங்கட்டும், வளம் பெருகட்டும்” – மைக்கி தலைவர் கோபாலகிருஷ்ணனின் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்\nமைக்கி தலைமையில் 20 வணிக சங்கங்கள் ஒன்றிணைந்து மகஜர் வழங்கும் சந்திப்புக் கூட்டம்\nகோலாலம்பூரில் அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்யத் தடை – மைக்கி வரவேற்பு\nகூகுள் நிறுவனங்களின் ஏகபோக நிர்வாகியாக உருவெடுக்கிறார் சுந்தர் பிச்சை\nடெஸ்கோ மலேசிய, தாய்லாந்து சொத்துகளை விற்கிறது\nஅதிகமான ஹாங்காங் வாசிகள் பினாங்கில் வீடுகளை வாங்கியுள்ளனர்\nஎண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியைக் குறைக்கின்றன – விலை வீழ்ச்சியைத் தடுக்கும் முயற்சி\nசவுதி அராம்கோ – உலகின் மிகப் பெரிய பங்கு பொதுவிற்பனையில் 25.6 பில்லியன் டாலர் திரட்டப்பட்டது\nரஜினி புதிய படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு\nஇந்தியக் குடியுரிமை சட்டம் – இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n10.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போகும் விஸ்கி மதுபானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/25238", "date_download": "2019-12-10T19:10:35Z", "digest": "sha1:MTQLTOTC7WG2APLQXLF3227PD2HCJSUU", "length": 20851, "nlines": 411, "source_domain": "www.arusuvai.com", "title": "சாக்கோ ரோல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஏரோ ரூட் பிஸ்கட் (அ) மேரி (அ) பிரிட்டானியா பிஸ்கட் - அரை பாக்கெட்\nகோகோ பவுடர் - ஒரு மேசைக்கரண்டி\nபவுடர் சுகர் - ஒரு தேக்கரண்டி\nபால் - சுமார் ஒரு கப் (அ) தேவைக்கு\nஇன்ஸ்டண்ட் காஃபி பவுடர் - அரை தேக்கரண்டி\nரூம் டெம்பரேச்சரில் வைத்த பட்டர் - கால் கப்\nபவுடர் சுகர் - அரை கப்\nவெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி\nதேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். பிஸ்கட்டை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.\nஃபில்லிங் செய்ய தேவையான பொருட்களை ஒன்றாக சேர்த்து கரண்டியால் நன்கு கலக்கி க்ரீம் பதத்தில் அடித்து தனியே வைக்கவும். வால்நட்டை மட்டும் தனியாக வைக்கவும்.\nஅவுட்டர் லேயர் செய்ய வேண்டிய கலவைகளை ஒன்றாக போட்டு கொஞ்சம் கொஞ்சமாக பாலை சேர்த்து பிசையவும்.\nநன்கு ஒட்டாத பதத்தில் சப்பாத்தி மாவு போல வர வேண்டும்.\nபின் அதை உருளையாக உருட்டி, ஃபாயில் பேப்பரில் திரட்டவும். மிகவும் மெல்லியதாக திரட்டாமல் பார்த்துக் கொள்ளவும்.\nகாஃபி பட்டர் க்ரீமை அதன் மேலே வைத்து, கத்தியால் சமமாக தடவவும். பின் பொடித்த வால்நட்டை தூவி விடவும்.\nஅதை அப்படியே பக்குவமாக உருட்டி, பின் ஃபாயில் கொண்டு அதை சுருட்டி குளிர்சாதன பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும்.\nபின் அதை வட்டமாக வெட்டி பரிமாறவும். சாதாரணமாக வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு விரைவில் செய்ய கூடிய சாக்கோ ரோல் தயார். இதற்கு கண்டன்ஸ்டு மில்க் அல்லது மில்க் மெயிட் தேவை இல்லை. காஃபி க்ரீமுடன் சாப்பிட சுவையாக இருக்கும்\nஸ்பெகடி இன் டொமேடோ சாஸ்\nபார்க்கவே சூப்பரா இருக்குபா...நான் கண்டிப்பா கூடிய சீக்கிரம் செய்துபார்க்கப்போகிறேன்...:-)\nரொம்ப சூப்ப :) எனக்கு இந்த அளவுக்குலாம் பொறுமையா செய்ய வராது... அழகா செய்திருக்கீங்க. கலக்குங்க.\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவ��ற்காக அல்ல..:)\n படங்கள் அருமை அதிலும் கடைசி படம் அவ்வளவு அழகா இருக்கு. :-) எவ்வளவு நேர்த்தியாக, அழகா ரோல் பண்ணி இருக்கீங்க. வெரி நைஸ். வாழ்த்துக்கள் \n\"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்\nஇரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்\nமேரியும் ,சாக்கோவும் இல்ல வாங்கிட்டு செய்யறேன்\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nரம்ஸ், உங்களுக்கு 'ரோல்ஸ்' ரம்யா என்று பட்டம் சூட்டிட‌லாம் :‍) நீங்க செய்த 'ஸ்விஸ் ரோல்ஸ்'ஏ இன்னும் என் மனசைவிட்டு போகலை, இப்போ 'சாக்கோ ரோல்ஸ்' :‍) நீங்க செய்த 'ஸ்விஸ் ரோல்ஸ்'ஏ இன்னும் என் மனசைவிட்டு போகலை, இப்போ 'சாக்கோ ரோல்ஸ்'\nரொம்ப‌ அழ‌கா இருக்கு ரம்ஸ் படங்கள் அத்தனையும் பளிச், பளிச் படங்கள் அத்தனையும் பளிச், பளிச் சூப்பர்ர் சுலப‌மாவும் இருக்கு. அனேக‌மா இவர், 'ஸ்விஸ்'க்கு முன்னாடி முந்திக்குவார்னு நினைக்கிறேன், பார்க்க‌லாம். ;-) வாழ்த்துக்கள் ரம்ஸ்\nஅழகா இருக்கு. சுலபமாகவும் இருக்கிறதால கட்டாயம் ட்ரை பண்ணுவேன்.\nரம்ஸ் சூப்பர் சூப்பர் பார்த்துக்கிட்டே இருக்கலாம் அப்படி இருக்கு வாழ்த்துக்கள் பா :)\nரம்ஸ் சாக்கோ ரோல் செய்துட்டேன்........:-) ரொம்ப நல்லா வந்தது,குட்டிக்கும் என்னவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.....(என்னவர் என்ன சொல்லுவார்னு கொஞ்சம் பயம் இருந்தது)பட் ஒன்னுக்கு இரண்டா வாங்கி சாப்பிட்டார்பா..தேங்க்ஸ்.....நான் செய்த படம் ஃபேஸ்புக்கில் போட்டிருக்கேன் சரியான்னு பாருங்க.\nரம்ஸ் சூப்பர் :) கடைசி படம் பார்த்தாலே சுவை தெரியுது:) கண்டிப்பா முயற்சிப்பேன்:)) வாழ்த்துக்கள்:))\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nசாக்கோ ரோல் ரம்யா அக்கா சூப்பர் குறிப்பு பார்க்கவே சோ டெம்ப்டிங் யம்மீஈஈஈ டிஷ்\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:73", "date_download": "2019-12-10T18:26:40Z", "digest": "sha1:G3X625PIMNLPWUA4E7P64OKOFJLN34O4", "length": 22162, "nlines": 142, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:73 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n7201 விவசாயக் கல்லூரி, வவுனியா - சிறப்பு மலர் --\n7202 விவசாய டிப்ளோமா --\n7203 விவசாய உற்பத்தியும் சுயதேவைப் பூர்த்தியும் --\n7204 அரசறிவியல் புதிய பாடத்திட்டம் பளில், A. C. M.\n7205 ஈழத்துச் சித்த மருத்துவ நூல்கள் - ஓர் அறிமுகம் சிவசண்முகராஜா, சே.\n7206 இலங்கையில் பழப்பயிர்களைப் பாதிக்கும் பீடைகளைக் கட்டுப்படுத்தல் பெரியசாமி, சீ.\n7207 மார்க்கோனியின் மின்சாதன பாதுகாப்புக் கையேடு --\n7208 நலமாக வாழ நாற்பது வழிகள் வைத்தீஸ்வரன், கா.\n7209 நோய் நீக்கும் மூலிகைகள் துரைசிங்கம், வீ. த. இளங்கோவன், வீ. த.\n7210 பனை வளம் குலரத்தினம், க. சி.\n7211 பேரிடர்களை பெருவாய்ப்புகளாக மாற்றுதல் --\n7212 பிள்ளைப் பிணி மருத்துவம் கை நூல் சிவசண்முகராஜா, சே.\n7213 சித்தராரூடம் (விஷக்கடி வைத்திய ஏட்டுச்சுவடி) --\n7214 சுதேச மருத்துவ மூலிகைக் கையகராதி சிவசண்முகராஜா, சே.\n7215 சமூக விஞ்ஞானம்: அரசியல் விஞ்ஞானத்தின் மூலங்கள் 1 --\n7217 விவசாயத் தொகுப்பு --\n7218 வெளிச்சம் 1994.09 புரட்டாதி, 1994\n7219 அபிவிருத்திக்கான முகாமைத்துவச் சிந்தனைகளும் செயற்பாடுகளும் செல்வராஜா, மா.\n7220 அரச கணக்கியல் தொழில் நுட்பவியலாளருக்கான கற்பித்தல் கைநூல் --\n7221 கட்டட அமைப்புக்கலை சொற்றொகுதி --\n7222 கிரயக் கணக்கியல் - பாகம் 1 ரதிராணி யோகேந்திரராஜா\n7223 இன்னிசை யாழ் மார்கரெட் பாஸ்டின்\n7224 இசையியல் விளக்கம் 3 மீரா வில்லவராயர்\n7225 இசையின் இமயம் திலகநாயகம் --\n7226 இசையும் சமூகமும் ஜெயராசா, சபா.\n7227 இந்து கலாசாரம் நடனங்களும் ஓவியங்களும் பத்மநாதன், சி.\n7228 இந்துநாகரிகத்தில் நுண்கலைகள் - பாகம் 1 சின்னத்துரை சோதிலிங்கம்\n7229 இந்துக் கலைக் கொள்கை கிருஷ்ணராஜா, சோ.\n7230 ஐரோப்பிய ஓவிய வரலாற்றுச் சுருக்கம் --\n7231 இஸ்லாமியக் கலை அஸீஸ், M. S. A.\n7232 கார்ட்டூன் ஓவிய உலகில் நான் சுந்தர்\n7233 கலை - இலக்கியக் கட்டுரைகள் மெளனகுரு, சி.\n7234 கலைச் சுவடுகள் --\n7235 கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி அம்பிகைபாகன், ச.\n7236 கலையும் சமுதாயமும் கணேசலிங்கன், செ.\n7237 சங்கீதம் - வினா விடை தரம் 2 & 3 குமுதினி கனகரெத்தினம்\n7238 கர்னாடக சங்கீதம் - தரம் 10 கிருஷ்ணவேணி மயில்வாகனம்\n7239 கர்னாடக சங்கீதம் - பகுதி I (தரம் 6-9) ஜெயந்தி இரத்தினகுமார்\n7240 கதாநாயகன் பெஞ்சமின் இமானுவல் வண்ணை தெய்வம்\n7241 கற்காலக் கலையுஞ் சுவையும��� பெனடிக்ற், ச.\n7242 கீர்த்தனாமிர்த சாகரம் ஏரம்பமூர்த்தி, அ. கி.\n7247 மனித வள முகாமைத்துவம் 1 வடிவேல்முருகன் தர்மதாசன்\n7248 மருந்து 1994.07.07 பாலசுப்பிரமணியம், க.\n7249 மருந்து 1995.07.07 பாலசுப்பிரமணியம், க.\n7250 முகில்களின் மீது நெருப்பு --\n7253 முஸ்லிம்கள் வளர்த்த அழகியற் கலைகள் அமீன், ஸீ. எம். ஏ.\n7254 நாணய முகாமைத்துவம் மாணிக்கம் நடராஜசுந்தரம்\n7255 நிறுவனத் திட்டமிடல் ரகுராகவன், க.\n7256 உடற்கலைச் சொற்றொகுதி --\n7257 பிரதிமைக்கலை இராசரத்தினம், க.\n7258 பொது உடனலச் சொற்றொகுதி --\n7259 சிற்ப சாத்திரச் செய்தி அடைவு - தொகுதி 1 தெய்வநாயகம், கோ.\n7260 தமிழ் இசை --\n7261 தவில் மேதை தட்சிணாமூர்த்தி மகேஸ்வரன், வ.\n7262 பற்றீரியவியற் சொற்றொகுதி --\n7263 தோற்றுத்தான் போவோமா --\n7266 ஞானச்சுடர் 2014.09 புரட்டாதி, 2014\n7267 தெய்வத் தமிழிசை ஞானா குலேந்திரன்\n7268 தொழில்நுட்ப கலைகள் - அறிமுக விளக்கம் மோசேஸ், எஸ்.\n7269 மும்மொழிக் கலைச்சொற்றொகுதி - முகாமைத்துவம் --\n7271 உயர் கணக்கீடு - அலகு 6-1 குமாரசாமி கலைச்செல்வன்\n7272 உயர் கணக்கீடு - அலகு 9 குமாரசாமி கலைச்செல்வன்\n7273 உலோக வேலை கலைச்சொற்றொகுதி --\n7275 விஷவைத்திய சிந்தாமணி முனிசாமி\n7276 யாழ்ப்பாணத்துப் பிற்காலச் சுவரோவியங்கள் தம்பித்துரை, ஆ.\n7277 20ம் நூற்றாண்டு ஓவியம் (சில குறிப்புகள்) கொண்ஸ்ரன்ரைட், கொ. றொ.\n7280 அழகியல் (கிருஷ்ணராஜா, சோ.) கிருஷ்ணராஜா, சோ.\n7281 அழகியற் கல்வி ஜெயராசா, சபா.\n7282 அண்ணா பொன் ஏடு செல்லத்துரை, சு.\n7283 அரச அலுவலக தாபன நடைமுறை நாகமணி இராசநாயகம்\n7285 அறுபத்து நான்கு கலைகளும் கலையாக்கத் திறன்களும் கனகசபாபதி நாகேஸ்வரன்\n7286 கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆண்டுப் பொது அறிக்கை - 68 (2009 - 2010) --\n7287 கிரயக்கணக்கியலும் முகாமைக் கணக்கியலும் வேல்நம்பி, தி.\n7289 விலங்குவேளாண்மை சொற்றொகுதி --\n7290 மின்னெந்திரவியற் சொற்றொகுதி --\n7291 மனையியற் சொற்றொகுதி --\n7292 எப்படி வரைவது நடராசா, எஸ்.\n7293 இலக்கிய இசைச் சாரல் சிவானந்தராஜா, எஸ்.\n7294 பெண்களின் சுவடுகளில் சாந்தி சச்சிதானந்தம்\n7295 இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை இந்திரபாலா, கா.\n7296 இசையியல் விளக்கம் 1 மீரா வில்லவராயர்\n7297 இசையியல் விளக்கம் 2 மீரா வில்லவராயர்\n7298 இஸ்லாமியக் கலைகள் முஹம்மது சரீப் - றம்ஸீன்\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-10T20:00:02Z", "digest": "sha1:JRCVKBF52QPQR6W2HULCYXJOFIUVCBXG", "length": 45887, "nlines": 435, "source_domain": "ta.wikipedia.org", "title": "செனான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n54 அயோடின் ← செனான் → சீசியம்\nதனிம எண் செனான், Xe, 54\nபொருள் வரிசை நிறைம வளிமம்\n(எலக்ட்ரான்கள்) 2, 8, 18, 18, 8\nகொதி நிலை 165.03 K\nமறை வெப்பம் 2.27 கி.ஜூ/மோல்\nவெப்ப ஆற்றல் 12.64 கி.ஜூ/மோல்\nபடிக அமைப்பு முகநடு, கட்டகம்\n(மிக அரிதாகவே 0 ஐ விடகூடும்)\nஎதிர்மின்னியீர்ப்பு 2.6 (பௌலிங் அளவீடு)\nமின்மமாக்கும் ஆற்றல் 1st: 1170.4 kJ/mol\nஆரம் (கணித்) 108 pm\nகூட்டிணைப்பு ஆரம் 130 pm\nஆரம் 216 பி.மீ (pm)\nஒலியின் விரைவு (நீர்மம்) 1090 மீ/நொ (m/s)\n124Xe 0.095% Xe ஆனது 70 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n126Xe 0.089% Xe ஆனது 72 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n128Xe 1.91% Xe ஆனது 74 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n129Xe 26.4% Xe ஆனது 75 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n130Xe 4.07% Xe ஆனது 76 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n131Xe 21.2% Xe ஆனது 77 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n132Xe 26.9% Xe ஆனது 78 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n134Xe 10.4% Xe ஆனது 80 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n136Xe 8.86% Xe ஆனது 82 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nசெனான் (Xenon) என்பது Xe என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். புவியின் வளிமண்டலத்தில் செனான் வாயு நிறமற்றதாகவும் அடர்த்தி மிகுந்ததாகவும் நெடியற்ற மந்த வாயுவாகவும் ஒரு சிறிய அளவில் காணப்படுகிறது[2], செனான் ஒரு மந்த வாயுவாகக் காணப்பட்டாலும் சில வேதிவினைகளில் பங்கு கொள்கிறது. செனான் எக்சாபுளோரோபிளாட்டினேட்டு போன்ற சேர்மங்கள் இவ்வினைகளில் தயாரிக்கப்படுகின்றன. செனான் எக்சாபுளோரோபிளாட்டினேட்டு முதன் முதலில் தயாரிக்கப்பட்ட மந்த வாயுச்சேர்மமாகும்[3][4]. இவ்வாயுவை மின்கலன் விளக்காகவும்[5] ஒளிவட்ட விளக்காகவும் மற்றும் ஒரு மயக்க மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள்[6]\nஎக்சைமர் எனப்படும் முதலாவது கிளர்வுற்ற ஈரணு மூலக்கூறு சீரொளி வடிவமைப்பில் செனானின் இருபடி (Xe2) கிளர்வொளியாகும் ஊடகத்தில் பயன்படுத்தப்பட்டது. தொடக்கக் கால சீரொளி வடிவங்களில் செனான் மின்கல விளக்குகள் காற்றழுத்த விசைக்குழாய்களாகப் பயன்படுத்தப்பட்டன. கோட்பாட்டு ரீதியில் பல்வீனமாக இடைவினைபுரியும் பெருந்துகள்கள் பற்றிய ஆய்வுகளில் செனான் பயன்படுத்தப்படுகிறது [7]. விண்கலங்களின் உந்து அமைப்பில் அயனி அமுக்கியாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.\nஇயற்கையாகத் தோன்றும் செனான் எட்டு நிலையான ஐசோடோப்புகளைக் கொண்டுள்ளது. நாற்பதுக்கும் மேற்பட்ட நிலையற்ற செனான் ஐசோடோப்புகள் கதிரியக்க சிதைவுக்கு உட்படுகின்றன. சூரிய மண்டலத்தைப் பற்றிய ஆரம்பகால வரலாற்றைப் படிப்பதற்கான முக்கியமான ஒரு கருவியாக செனானின் ஐசோடோப்பு விகிதங்கள் கருதப்படுகின்றன . அணுக்கரு பிளவில் உருவாகும் அயோடின்-135 பீட்டா சிதைவு அடைவதால் கதிரியக்க செனான்-135 உற்பத்தி செய்யப்படுகிறது, அணுக்கரு உலைகளில் தேவையற்ற நியூட்ரான்களை உறிஞ்சிக் கொள்ளும் மிக முக்கியமான நியூட்ரான் உறிஞ்சியாக இது பயன்படுகிறது .\n5 ஆக்சைடுகளும் ஆக்சோ ஆலைடுகளும்\nசெனான் வளிமம் ஒளிப்படக்கருவிகளில் அதிக வெளிச்சம் தரும் கருவிகளில் பயன்படுகின்றது.[5] செனான் லேசர் செய்யப்படும் பொருள்களில் முக்கியப் பொருளாக உள்ளது.[8] உறள்மக் கட்டிருப்புப் பிணைவு (Inertial Confinement Fusion),[9] அரிதாக நுண்ணுயிர்க்கொல்லி விளக்குகள்,[10] சில தோலியல் பயன்பாடுகள்[11] போன்றவற்றுக்கான லேசர் ஆற்றலை உருவாக்குவது இதற்கான சில எடுத்துக்காட்டுக்கள். செனான் வளிமம், மருத்துவப் பயனுக்காக மயக்கம் தரும் பொருளாகப் பயன்படுகின்றது, ஆனால் இதன் விலை அதிகம். 2005 ஆண்டில் 99.99% தூய செனான் வளிமம் ஒரு லிட்டருக்கு ஐக்கிய அமெரிக்க டாலர் $ 10 ஆகும் [12] என்றாலும் ஐரோப்பாவில் செனான் தந்து மயக்கம் அளிக்கும் இயந்திரங்கள் வரவிருக்கின்றன [13]\nவிண்வெளி ஊர்திகளில் மின்மவணு உந்துகள்ளாகப் பயன்படுத்துவதற்கு செனான் பயன் படுகின்றது. உயர்ந்த அணுவெடை கொண்டு இருப்பதாலும், அறை வெப்பநிலைக்கு அருகே உயர் அழுத்த நிலையில் நீர்மமாக ஆக்கவல்லதாலும், வேதியியல் வினை அதிகம் கொள்ளாததாலும், பிற பகுதிகளுக்கு அரிப்பு ஏதும் உண்டாக்காமல் இருப்பதாலும் செனான் விரும்பப்படுகின்றது [14] நாசாவின் டோன் விண்கலம் செனானை அதன் அயனி உந்துகைப் பொறிகளில் பயன்படுத்துகின்றது.[15]\nஇசுக்காட்லாந்தைச் சேர்ந்த வேதியியலாளர் வில்லியம் ராம்சேவும் ஆங்கிலேய வேதியியலாளர் மாரிசு டிராவெர்சும் இங்கிலாந்தில் 1898 செப்டம்பரில் செனான் வாயுவைக் கண்டுபிடித்தனர் [16]. கிரிப்டானையும் நியானையும் அவர்கள் கண்டுபிடித்த பின்னர் திரவக் காற்றிலிருந்து ஆவியாகும் கூறுகளில் காணப்பட்ட கசடாக செனானை அவர்கள் கண்டறிந்தார்கள் [17][18]. அந்நியன் அல்லது தனியன் என்னும் பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லை அடிப்படையாகக் கொண்டு செனான் என்னும் பெயரை இராம்சே இந்த வளிமத்துக்கு பெயராகப் பரிந்துரைத்தார் [19][20]. வளிமண்டலத்தில் செனானின் அளவு 20 மில்லியனில் ஒரு பங்கு இருக்கலாம் என 1902 ஆம் ஆண்டில் இராம்சே மதிப்பிட்டார் [21].\n1930 களின் போது, அமெரிக்க பொறியியலாளரான அரோல்டு எட்கர்டன் அதிக வேக புகைப்படத்திற்கான குறிப்பொளி தொழில்நுட்பத்தை ஆய்வு செய்யத் தொடங்கினார். இதன் விளைவாக செனான் மின்வெட்டொளி விளக்கு கண்டறியப்பட்டது. இவ்விளக்கில் செனான் வாயு நிரப்பப்பட்ட குழாயில் மின்சாரம் செலுத்தப்பட்டு ஒளி உண்டாக்கப்படுகிறது. 1934 இல் எட்கர்டினால் இம்முறையைப் பயன்படுத்தி ஒரு மைக்ரோ நொடிக்குச் சுருக்கமாக மின்வெட்டுகளை உருவாக்க முடிந்தது[5][22][23].\nஆழ்கடலில் மூழ்கி பணிபுரிபவர்களுக்கு வெறி பிடிப்பதற்கான காரணங்களை 1939 ஆம் ஆண்டில், அமெரிக்க மருத்துவர் ஆல்பர்ட்டு ஆர் பெங்கி சூனியர் ஆராயத் தொடங்கினார். சுவாசக் கலவகளை மாற்றி அம் மாறுபாடுகளின் விளைவுகளை சோதித்துப் பார்த்தார், ஆழமான கடல் பகுதிகளில் இம்மாற்றம் உணரக்கூடியதாக இருப்பதையும் இவர் கண்டுபிடித்தார். இறுதியாக செனான் வாயு ஒரு மயக்கமூட்டியாகச் செயற்படுகிறது என்பதை கண்டறிந்தார். 1941 ஆம் ஆண்டில் உருசிய நச்சியல் விஞ்ஞானி நிகோலய் வி. லாசரேவ் செனான் மயக்க மருந்து குறித்து ஆய்வு செய்திருந்தாலும், செனான் மயக்க மருந்தை உறுதிசெய்த முதல் வெளியீட்டு அறிக்கை 1946 ஆம் ஆண்டில் அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர் யோன் எச். லாரன்சு என்பவரால் வெளியிடப்பட்டது. எலிகளில் பரிசோதித்தது இவர் அந்த அறிக்கையை வெளியிட்டார். 1951 ஆம் ஆண்டில் அமெரிக்க மயக்கவியல் நிபுணர் சுடூவர்ட்டு சி. கல்லென் செனான் வாயுவை இரண்டு நோயாளிகளுக்கு மயக்கமருந்தாகக் கொடுத்து அறுவைச் சிகிச்சையில் வெற்றிகரமாகப் பயன்படுத்தினார் [24]\nசெனான் மற்றும் இதர மந்த வாயுக்கள் யாவும் நீண்ட காலமாக முற்றிலும் வேதியியல் ரீதியாக வினைபுரிந்து சேர்மங்களை உருவாக்கும் சக்தியற்றவை என்று கருதப்பட்டன. செனான் எக்சாபுளோரோபிளாட்டினேட்டு என்ற முதலாவது மந்தவாய��ச் சேர்மம் 1962 ஆம் ஆண்டு மார்ச்சு 23 இல் கண்டறியப்பட்டது. இதன்பிறகு பல மந்தவாயுச் சேர்மங்கள் கண்டறியப்பட்டன. 1971 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 80 செனான் சேர்மங்களுக்கும் மேல் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.\nசெனான் வேதிச் சேர்மங்களை உருவாக்க முடியும் என்று 1962 ஆம் ஆண்டில் நீல் பார்ட்லெட்டு கண்டுபிடித்த பிறகு, அதிக எண்ணிக்கையிலான செனான் சேர்மங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய அறியப்பட்ட அனைத்து செனான் சேர்மங்களும் மின்னெதிர் அணுக்களான புளோரின் அல்லது ஆக்சிசனைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு ஆக்சிசனேற்ற நிலையிலும் செனானின் வேதியியல் பண்பு உடனடியாக குறைந்த ஆக்சிசனேற்ற நிலையில் உள்ள அண்டை உறுப்பு அயோடினுடன் ஒத்திருக்கிறது.\nXeF2, XeF4, மற்றும் XeF6 என்ற வாய்ப்பாடுகளைக் கொண்ட மூன்று செனான் புளோரைடுகள் அறியப்படுகின்றன. XeF நிலைப்புத் தன்மையற்றது என கோட்பாட்டு வேதியியல் கூறுகிறது. கிட்டத்தட்ட அனைத்து செனான் சேர்மங்கள் தயாரிப்பு முறைக்கும் இவையே முக்கியமான கருத்துகளாகும் [25]. புளோரின் மற்றும் செனான் வாயுக் கலவை புற ஊதா கதிரில் வெளிப்படும்போது திண்மநிலை செனான் டைபுளோரைடு படிகம் தோன்றுகிறது [26]. சாதாரண பகல் ஒளியில் காணப்படும் புற ஊதா ஒளியே இவ்வினைக்கு போதுமானதாகும்[27]. NiF2, வினையூக்கியின் முன்னிலையில் செனான் டைபுளோரைடை உயர் வெப்பநிலையில் நீண்ட நேரத்திற்கு சூடுபடுத்தும்போது XeF6 உருவாகிறது[28]. சோடியம் புளோரைடு முன்னிலையில் செனான் எக்சாபுளோரைடை வெப்பச்சிதைவுக்கு உட்படுத்தினால் செனான் டெட்ராபுளோரைடு உருவாகிறது[29].. செனான் புளோரைடுகள் புளோரைடு ஏற்பிகள் மற்றும் புளோரைடு வழங்கிகள் என்ற இரண்டு பண்புகளையும் வெளிப்படுத்துகின்றன. இவை XeF+ மற்றும் Xe2F+3 நேர்மின் அயனிகள் கொண்ட உப்புகளாகவும் XeF−5, XeF−7, மற்றும் XeF2−8 எதிர்மின் அயனிகள் கொண்ட உப்புகளாகவும் உருவாகின்றன, XeF2 சேர்மத்தை செனான் வாயுவைக் கொண்டு ஒடுக்குதல் வினைக்கு உட்படுத்தினால் பச்சை நிற பாராகாந்தப் பண்புடைய Xe+2 நேர்மின் அயனி உருவாகிறது [30]. XeF2 இடைநிலை உலோக அயனிகளுடன் சேர்ந்து ஒருங்கிணைவு அணைவுச் சேர்மங்களையும் தருகிறது. ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட அனைவுச் சேர்மங்கள் கண்டு பிடிக்கப்பட்டு வரையறுக்கப்பட்டுள்ளன [28]. செனான் டைகுளோரைடு தவிர்த்த மற்ற செனான் புளோரைடுகள் அனைத்தும் வரையறுக்கப்பட்டுள்ளன. மற்ற செனான் ஆலைடுகள் ஏதும் அறியப்படவில்லை.செனான், புளோரின், சிலிக்கான் அல்லது கார்பன் டெட்ராகுளோரைடுகளின்[31] கலவையின் உயர் அலைவரிசை கதிர்வீச்சு செனான் டைகுளோரைடை உருவாக்குகிறது. இது ஒரு வெப்பங்கொள்வினையாகும். நிறமற்ற படிக சேர்மம் 80 பாகை செல்சியசு வெப்பநிலையில் தனிமங்களாக சிதைவடைகிறது. இருப்பினும் Xe அணுக்கள் மற்றும் Cl2 மூலக்கூறுகள் வெறுமனே பலவீனமாகப் பிணைக்கப்பட்ட வாண்டர் வால்சு மூலக்கூறுகளால் XeCl2 உருவாகியுள்ளது. வாண்டர் வால்சு அணைவு மூலக்கூறுகளைக்காட்டிலும் நேர்கோட்டு XeCl2 குறைவான நிலைப்புத்தன்மையை கொண்டுள்ளது.\nசெனான் டையாக்சைடு (XeO2), செனான் டிரையாக்சைடு (XeO3) செனான் டெட்ராக்சைடு (XeO4) , என்ற மூன்று செனான் ஆக்சைடுகள் அறியப்படுகின்றன. செனான் டிரையாக்சைடு, செனான் டெட்ராக்சைடு இரண்டும் வலிமையான ஆக்சிசனேற்றும் முகவர்களாகும், இவை வெடிக்கும் இயல்புடையவையாகும் என்பதால் ஆபத்தானவையாகக் கருதப்படுகின்றன. செனான் டையாக்சைடு 2011 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதன் அணைவு எண் 4 ஆகும் [32].செனான் டெட்ராபுளோரைடை குளிர்ந்த பனிக்கட்டியில் செலுத்தினால் செனான் டையாக்சைடு உருவாகிறது [33]. இதன் படிகக்கட்டமைப்பு சிலிக்கேட்டு கனிமங்களில் உள்ள சிலிக்கானை இடப்பெயர்ச்சி செய்ய அனுமதிக்கிறது. திண்ம ஆர்கானில் அகச்சிகப்பு நிறமாலையியல் ஆய்வில் XeOO+ நேர்மின் அயனி அடையாளம் காணப்பட்டது. செனான் நேரடியாக ஆக்சிசனுடன் வினைபுரியாது. செனான் எக்சாபுளோரைடை நீராற்பகுப்புக்கு உட்படுத்தினால் செனான் டிரையாக்சைடு தோன்றுகிறது [34].\n3 ஓரு பலவீனமான அமிலமாகும். காரத்தில் இது கரைந்து நிலைப்புத்தன்மையற்ற செனேட்டுகள் உருவாகின்றன. செனேட்டு உப்புகளில் HXeO−\n4 எதிர்மின் அயனிகள் உள்ளன. நிலைப்புத்தன்மையற்ற இவை எளிதில் விகிதச்சமமாதலின்றி சிதைந்து செனான் வாயுவாக மாறுகின்றன. பெர்செனேட்டு உப்புகளில் XeO4−\n6 எதிர்மின் அயனி உள்ளது.[35] பேரியம் செனேட்டு அடர் கந்தக அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்தும் போது வாயுநிலை செனான் டெட்ராக்சைடு உருவாகிறது:[31]\nவேதிச் சிதைவை தடுப்பதற்காக உருவாகும் செனான் டெட்ராக்சைடு உடனடியாகக் குளிர்விக்கப்பட்டு வெளிர் மஞ்சள் நிற திண்மமாக மாற்றப்பட���கிறது. −35.9 செல்சியசு வெப்பநிலைக்கு மேற்பட்ட வெப்பநிலையில் இது வெடித்து செனான் மற்றும் ஆக்சிசன் வாயுக்களாகச் சிதைவடைகிறது.\n2, செனான் ஆக்சிடெட்ராபுளோரைடு, XeO\n2 உள்ளிட்ட எண்ணற்ற செனான் ஆக்சிபுளோரைடுகள் அறியப்படுகின்றன. தாழ் வெப்பநிலையில் ஆக்சிசன் டைபுளோரைடுடன் செனான் வாயு வினைபுரிவதால் XeOF\n2 சேர்மத்தை தயாரிக்க முடியும். செனான் டெட்ராபுளோரைடை பகுதிநீராற்பகுப்பு செய்தும் இதை தயாரிக்க முடியும். விகிதச்சம்மின்றி -20 செல்சியசு வெப்பநிலையில் இது XeF\n2 ஆக சிதைகிறது.[36] XeOF\n6 இன் பகுதி நீராற்பகுப்பால் உருவாகிறது.[37] அல்லது XeF\n6 சோடியம் பெர்செனேட்டுடன் ( Na\n6) வினை புரிவதால் உண்டாகிறது. இரண்டாவது வினையில் சிறிதளவு XeO\n4 சீசியம் புளோரைடுடன் வினை புரிந்து XeOF−\n5 எதிர்மின் அயனி உருவாகிறது.[36][38] இதேபோல XeOF3 பொட்டாசியம் புளோரைடு, ருபீடியம் புளோரைடு, சீசியம் புளோரைடு போன்ற கார உலோக புளோரைடுகளுடன் வினைபுரிந்து XeOF−\n4 எதிர்மின் அயனி உருவாகிறது.[39]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Xenon என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nசெனான் ஒரு மயக்க மருந்தாக\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2019, 21:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/tag/world-current-affairs/", "date_download": "2019-12-10T19:16:54Z", "digest": "sha1:D26QITXTJTCYKES4EQVRQV4PDPHF2UAU", "length": 9062, "nlines": 70, "source_domain": "tnpscexams.guide", "title": "world current Affairs | | TNPSC CCSE 4 2019 (GROUP 4 + VAO) Exam Materials", "raw_content": "\nTNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஆகஸ்ட் 01) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\n💥 ஐ.நா. பொதுச் சபையின் வருடாந்திரக் கூட்டத்தில் செப்டம்பர் 28-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார். 💥 புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தடை விதிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 💥 டெல்லி நகர மக்களின் மின்சார கட்டணத்தை இன்று முதல் குறைத்து ஆம் ஆத்மி அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 💥 பல்கேரியாவில் நடைபெற்ற உலக கேடட் மல்யுத்த சாம்பியன் போட்டியில் மகளிர் 65 கிலோ பிரிவில், […]\nTNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 01, 2019 (PDF வடிவம்) \nதினசரி நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 01, 2019 உலக அளவில் இந்திய பொருளாதார மதிப்பு 7வது இடத்திற்கு சரிவு.. 🌟 2018 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவரிசைப்படி, உலக அளவில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 6வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு சரிந்துள்ளதாக உலகவங்கி அறிவித்துள்ளது. 🌟 2017 ஆண்டு பிரான்சை பின்னுக்கு தள்ளி 6வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியது. அதனை கருத்தில் கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் 5 […]\n2019 – TNPSC GROUP-1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNPSC Group 2/2A பாடத்திட்டம் பற்றிய கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுமா…\nTNPSC (CCSE – IV 2019) தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு\n2019 – TNPSC CCSE -IV தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNPSC தேர்வு, 2019 – அக்டோபர் மாத நடப்பு நிகழ்வுகள் – (PDF வடிவம்) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=176125&cat=464", "date_download": "2019-12-10T18:34:31Z", "digest": "sha1:532XUJZWKCSCGV6PQI6GADWH4MCVPZ6P", "length": 27399, "nlines": 602, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டு போட்டி: மாற்றுத்திறனாளிகள் அசத்தல் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » விளையாட்டு போட்டி: மாற்றுத்திறனாளிகள் அசத்தல் நவம்பர் 21,2019 16:32 IST\nவிளையாட்டு » விளையாட்டு போட்டி: மாற்றுத்திறனாளிகள் அசத்தல் நவம்பர் 21,2019 16:32 IST\nபொள்ளாச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நடந்தது. இதில் மனவளர்ச்சி குன்றிய காதுகேளாதவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 80 பேர் கலந்து கொண்டனர். பந்து எறிதல் 100 மீட்டர் 50 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டன.\nமூதாட்டியிடம் 80 பவுன் கொள்ளை\nபெரம்பலூர் மாவட்ட கேரம் போட்டிகள்\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nபாளையங்கோட்டையில் 100 மி.மீ., மழை\nவேளாண் கல்லூரி கிரிக்கெட் போட்டி\nமாயமான குமரி மீனவர்கள் 93 பேர்\n50 லட்சம் கேட்டு தொழிலதிபர் கடத்தல்\nமருத்துவ பணியாளர்கள் 4500 பேர் நியமனம்\nரவுடி கொலையில் 4 பேர் கைது\nயோகா; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nதென் மாநில அணிகளுக்கான விளையாட்டு போட்டி\nகுழந���தையைக் கொன்று புதைத்த 3 பேர் கைது\nமணிப்பூரில் குண்டு வெடித்து 5 பேர் படுகாயம்\nகாணாமல் போன 50 ஆண்டு குளம் கண்டுபிடிப்பு\nஐசிஎப் மற்றும் கிழக்கு இரயில்வே கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nவிழிப்புணர்வுக்காக ஒரு நிமிடத்தில் 100 தண்டால் நேரு படம்\n3 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம் 10 பேர் தப்பினர்\nமாஞ்சா நூல் அறுத்து சிறுவன் பலி இரண்டு பேர் கைது\nஇருடியம் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி; 6 பேர் கைது\nகைத்தறி அலுவலக ரெய்டில் சிக்கிய ரூ.31 லட்சம்; 4 பேர் கைது\nசந்தனமரம் வெட்டிய 2 பேர் கைது; காட்டி கொடுத்த 'தானியங்கி கேமரா'\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉள்ளாட்சித்தேர்தல்; திமுக மீண்டும் வழக்கு\nஒரு ரூபாய்க்கு வேட்பு மனு\nபார்லி.,யில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல்\nநேரம் சரியில்லை என்றால் இப்படியும் நடக்கும் \nமாநில கூடைப்பந்து; எம்.எஸ்.டி., முதலிடம்\nமற்ற மாநிலங்களுக்கு ஒரு பாடம்; மோடி எச்சரிக்கை\nமாநில டென்னிஸ்; ஜெய்சரண் முதலிடம்\nடிச.,13ல் 10 படங்கள் ரிலீஸ் - தாங்குமா தமிழ் சினிமா\nமாவட்ட கிரிக்கெட்; ரெட் டைமண்ட் வெற்றி\nஊராட்சி மன்ற தலைவர் 50 லட்சத்துக்கு ஏலம்....\nஇடைத்தர்தலில் பாஜ வெற்றி; எடியூரப்பா நிம்மதி\nகளரி தந்த சினிமா வாய்ப்பு\nகுடியுரிமை மசோதா அரசியல் சாசனத்திற்கு முரணானது\nமனைவிக்கு அவதூறு நண்பன் குத்தி கொலை\n10 ஆடுகளை வேட்டையாடிய மர்ம விலங்கு\nமாணவியுடன் தனியாக வந்த ஆசிரியருக்கு தர்மஅடி\nமணலி ஐயப்பன் கோவிலில் விளக்கு பூஜை\nகான கலா சிரோமணி விருது விழா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஉள்ளாட்சித்தேர்தல்; திமுக மீண்டும் வழக்கு\nபார்லி.,யில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல்\nமற்ற மாநிலங்களுக்கு ஒரு பாடம்; மோடி எச்சரிக்கை\nஇடைத்தர்தலில் பாஜ வெற்றி; எடியூரப்பா நிம்மதி\nதிருமணமாகாமல் ஒரே அறையில் தங்கலாமா | மக்கள் என்ன சொல்றாங்க | மக்கள் என்ன சொல்றாங்க\nஒரு ரூபாய்க்கு வேட்பு மனு\nநேரம் சரியில்லை என்றால் இப்படியும் நடக்கும் \nவெங்காயத்தை பரிசாக வழங்கிய முதல்வர்\nகான கலா சிரோமணி விருது விழா\nரூ.2.66 லட்சம் செலுத்தி ��யில் பயணம்\nநீதிபதிகளை கொண்டாடும் நாள் வரும்\nதிருச்சி வந்த எகிப்து வெங்காயம் ; விலையும் குறைவு\nஇந்தியாவுக்கு கெட்ட பெயர்: வெங்கைய்யா நாயுடு\nஉள்ளாட்சி தேர்தல் ரஜினி, கமல் போட்டியில்லை.\nஆணும் பெண்ணும் ஒரே ரூமில் தங்குவது குற்றம் அல்ல\nயாருக்கும் ஆதரவில்லை : ரஜினி மக்கள் மன்றம்\nமாட்டு வண்டியில் ஊர்வலம் மண் மனம் மாறாத நிகழ்வு\nஎல்லா நாளும் 24 மணி நேரமும் நெஃப்ட் சேவை\nமக்கள் நம்பிக்கை வீண் போகாது ரஜினி பேச்சு\nசாட்சி சொன்னவர்களுக்கு பாராட்டு விழா\nமூன்றாவது அணுஉலை: 2023ல் மின்உற்பத்தி\n11பேரை காப்பாற்றிய உண்மை கதாநாயகன்\nஊராட்சி மன்ற தலைவர் 50 லட்சத்துக்கு ஏலம்....\nமனைவிக்கு அவதூறு நண்பன் குத்தி கொலை\n10 ஆடுகளை வேட்டையாடிய மர்ம விலங்கு\nகுழந்தைகளை பாதுகாக்கும் பாரம்பரிய விளையாட்டுகள்\nசாகித்ய அகாடமி விருது யாருக்கு எதிர்பார்ப்பில் வாசகர்கள்\nஅடேங்கப்பா... தலைமுறைக்கும் பணம் தரும் பீமா மூங்கில்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nமாநில கூடைப்பந்து; எம்.எஸ்.டி., முதலிடம்\nமாநில டென்னிஸ்; ஜெய்சரண் முதலிடம்\nமாவட்ட கிரிக்கெட்; ரெட் டைமண்ட் வெற்றி\nதென் மாநில கால்பந்து போட்டி\nஆடவர் ஹாக்கி : தூத்துக்குடி அணி சாம்பியன்\nமண்டல கால்பந்து; மதுரை வெற்றி\n3 மாவட்டங்களுக்கிடையேயான செஸ் போட்டி\nபல்கலை., தடகளம்; சென்னை அசத்தல்\nமாநில சைக்கிள் போலோ போட்டி\nமணலி ஐயப்பன் கோவிலில் விளக்கு பூஜை\nடிச.,13ல் 10 படங்கள் ரிலீஸ் - தாங்குமா தமிழ் சினிமா\nகளரி தந்த சினிமா வாய்ப்பு\nஎன் குடும்பம் தான் என் கண்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/dec/03/madurai-mp-suvenkatesan-seeks-national-sc-commission-intervention-in-mettupalayam-incient-3296636.html", "date_download": "2019-12-10T18:51:32Z", "digest": "sha1:TIIWUGBRNUKSGXVB3IU4XNTD3BC6ZDM7", "length": 10123, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " மேட்டுப்பாளையம் சம்பவத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணை தேவை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமேட்டுப்பாளையம் சம்பவத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணை தேவை: மத்திய அமைச்சரிடம் மதுரை எம்.பி மனு\nBy DIN | Published on : 03rd December 2019 07:11 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுது தில்லி: மேட்டுப்பாளையம் சம்பவத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் விசாரணை தேவை என்று கோரி மத்திய அமைச்சர் தவார் சந்த் கெஹ்லாட்டிடம், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கை மனுவினை அளித்துள்ளார்.\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக, சிக்கதாசம்பாளையம் நடூர் கிராமத்தில் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் திங்களன்று சுற்றுச்சுவர் இடிந்தது. இந்த சுற்றுச்சுவர் அருகிலுள்ள அரசு தொகுப்பு வீடுகளின் மேல் விழுந்ததில், அங்கு வாசித்த 10 பெண்கள், 3 ஆண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.\nஇறந்த அனைவரும் அருந்ததியர் இன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் குறிப்பிட்ட சுற்றுச்சுவர் தீணடாமை பாகுபாடு காரணமாக கட்டப்பட்ட சுவர் என்றும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.\nஇந்நிலையில் மேட்டுப்பாளையம் சம்பவத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் விசாரணை தேவை என்று கோரி மத்திய அமைச்சர் தவார் சந்த் கெஹ்லாட்டிடம், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கை மனுவினை அளித்துள்ளார்.\nஇதுதொடர்பாக செவ்வாயன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:\nகோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள நடூர் கிராமத்தில் \"தீண்டாமை சுவர்\" இடிந்து விழுந்ததில் 17 தலித் மக்கள் உயிரிழந்துள்ளனர். இத்துயர சம்பவத்திற்கு நீதி கேட்டு நாகை திருவள்ளுவன் உள்பட செயற்பாட்டாளர்களும் மற்றும் உற்வினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாவல் துறை ���ோராட்டக்காரர்களை கொடூரமாக தாக்கி கைது செய்துள்ளது, ஆனால் தீண்டாமை சுவரை கட்டியவரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nகாவல் துறையின் கொடூரமான தாக்குதல் குறித்தும், 17 தலித் மக்கள் உயிரிழந்துள்ளது குறித்தும் எஸ்.சி ஆணையத்தின் சேர்மன் அவர்களை பாதிக்கப்பட்ட நடூர் கிராமத்திற்கு சென்று உடனடியாக ஆய்வு செய்ய வலியுறுத்தி மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தவார் சந்த் கெஹ்லாட் அவர்களிடம் கோரிக்கை மனுவினை வழங்கினேன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.offplan-dubai.com/ta/golf-place-dubai-hills/", "date_download": "2019-12-10T19:06:49Z", "digest": "sha1:KSODPDEGIIR5K4OLYTCIKC7USFUPCRDI", "length": 13194, "nlines": 151, "source_domain": "www.offplan-dubai.com", "title": "துபாய் ஹில்ஸில் கோல்ஃப் பிளேஸ் எமார் - பிரீமியம் சொகுசு வில்லாக்கள்", "raw_content": "\nதுபாய் ஹில்ஸ் மூலம் எமோர் கோல்ஃப் பிளேஸ்\nதுபாய் ஹில்ஸ் மூலம் எமோர் கோல்ஃப் பிளேஸ்\nஉங்கள் ஆர்வத்தை பதிவு செய்யவும்\n»உங்கள் ஆர்வத்தை பதிவு செய்யவும்\nதுபாய் ஹில்ஸ் மூலம் எமோர் கோல்ஃப் பிளேஸ்\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nகோல்ஃப் பிளேஸ் PDF சிற்றேடு\nகோல்ஃப் பிளேஸ் மாடித் திட்டங்கள்\nகோல்ஃப் இடம் இருப்பிட வரைபடம்\nகோல்ஃப் பிளேஸ் புகைப்பட தொகுப்பு\nதுபாய் ஹில்ஸ் மூலம் எமோர் கோல்ஃப் பிளேஸ்\nவிலை தொடங்குகிறது AED 6,336,888\nஇருப்பிடம் துபாய் ஹில்ஸ் எஸ்டேட்\nபடுக்கை 4, 5, 6\nபகுதி இருந்து சதுர அடி.\nகுடும்பம் மற்றும் விளையாட்டு வாழ்க்கை முறைகளின் சரியான இருப்பு\nஆடம்பர வில்லா சமூகம் கோல்ஃப் பிளேஸ் என்பது ஒவ்வொரு நவீன வீட்டு உரிமையாளரின் கனவும் நனவாகும். விரிவான வில்லாக்கள் நேர்த்தியையும் வசதியையும் வெளிப்படுத்துகின்றன - அத்துடன் உங்கள் வீட்டு வாசலில் ஒரு எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-ஹோல் சாம்பியன்ஷிப் கோல்ஃப் மைதானமும், இது குடும்பம் மற்றும் விளையாட்டு வாழ்க்கை முறைகளை மேம்படுத்துவதற்கான சரியான கலவையாகும்.\nகோல்ஃப் பிளேஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் படுக்கையறை சொகுசு வில்லாக்களை கட்டடக்கலை பாணியில் வெவ்வேறு அரண்மனைகளுக்கு வழங்கும்.\nவில்லாக்கள் ஒவ்வொன்றும், தரையில் இருந்து உச்சவரம்பு ஜன்னல்களில் இருந்து ஊடுருவி இயற்கை ஒளியைக் குடைக்கும் இடைவெளிகள் மற்றும் சூழல்களில் பரந்த அளவில் இடம்பெறும்.\nகிரீன் ஹொரைஸனுக்கு டீ ஆஃப்\nகோல்ஃப் என்பது வயது வித்தியாசமின்றி எவரும் விளையாடக்கூடிய ஒரு விளையாட்டு என்பதால், கோல்ஃப் பிளேஸ் அனைத்து தரப்பு மக்களையும் வரவேற்கிறது. நீங்கள் 30 அல்லது 80, ஒரு தொழில்முறை அல்லது ஒரு தொடக்கக்காரராக இருந்தாலும், இந்த உலகத்தரம் வாய்ந்த கோல்ஃப் சமூகத்தில் நீங்கள் எளிதாக இருப்பீர்கள்.\nஅல்ட்ரா-பிரீமியம் கோல்ஃப் பிளேஸ் விஸ்டாக்களை அறிமுகப்படுத்துகிறது\nகோல்ஃப் இடம் Vistas குடியிருப்பாளர்கள் பிரீமியம் கோல்ஃப் நிச்சயமாக மற்றும் ஒரு நகர்ப்புற பாலைவன இயற்கை உட்பட meticulously வடிவமைக்கப்பட்ட இயற்கை அம்சங்கள் மத்தியில் இடைவிடா கருத்துக்களை வாழ சலுகை.\nதேர்ந்தெடுக்க 3 கட்டடக்கலை முகப்பில் பாணிகள்\nபில்ட்-அப் பகுதி 8531 சதுர அடி முதல் 9900 சதுர அடி வரை\nமற்றும் ஆடம்பரமான கோல்ஃப் பிளேஸ் வில்லாக்கள்\nகோல்ஃப் பிளேஸ் வில்லாக்கள் கோல்ஃப் பிளேஸின் வெளிப்புற வளையத்தில் ஆடம்பரமான குடியிருப்புகளாகும், அவை விரிவான பச்சை திறந்தவெளி காட்சிகளைக் கொண்டுள்ளன.\n4,5 மற்றும் 6 படுக்கையறை வில்லாக்கள்\nதேர்ந்தெடுக்க 3 கட்டடக்கலை முகப்பில் பாணிகள்\nபில்ட்-அப் பகுதி 5119 சதுர அடி முதல் 7405 சதுர அடி வரை\n9 தவணைமுறை 5% கொள்முதல்\nஎக்ஸ்எம்எல் தவணை 10% 20 SEP 2018\nநூல் நிறுவுதல் 10% 29 மார்ச்\nகட்டுமான பணி நிறைவு 10% XXIX AUG 30 *\nநிறைவு & கைப்பற்றும் 10% 30 APR 2021 *\n6 மாதங்கள் பிந்தைய கைப்பேசி 10% XIX OCT 30\n12 மாதங்கள் பிந்தைய கைப்பேசி 10% 30 APR 2022\n18 மாதங்கள் பிந்தைய கைப்பேசி 10% XIX OCT 30\n24 மாதங்கள் பிந்தைய கைப்பேசி 10% 30 APR 2023\nஎமார் எழுதிய க்ரீக் பீச்சில் விதா ரெசிடென்ஸ்\nக்ரீக் கடற்கரை, துபாய் க்ரீக் ஹார்பர்\nஎமார் எழுதிய பள்ளத்தாக்கு EDEN\nஎமார் எழுதிய அரேபிய ரேஞ்ச்ஸ் III இல் ரூபா\nதுபாய் ஹில்ஸ் தோட்டத்தில் எமரால்டு ஹில்ஸ் ப்ளாட்டுகள்\nதென் கடற்கரை விடுமுறை இல்லங்கள் எமார்\nகிரீன்வியூ எக்ஸ்என்யூஎம்எக்ஸ் எக்ஸ்போ கோல்ஃப் வில்லாஸ் கட்டம் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் எழுதியது\nதுபாயில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்\nதுபாய் துபாயில் புர்ஜ் ராயல்\nEmaar பீச் ஃபிரண்ட் மணிக்கு கடற்கரை விஸ்டா\nநூரா டவர் அல் ஹபூர் நகரம்\nதுபாய் டவுன் ஹவுஸ் விற்பனைக்கு\nEmaar இனிய திட்டம் திட்டங்கள்\nதுபாய் தெற்கில் திட்டமிடல் திட்டங்கள்\n© பதிப்புரிமை, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nOffplan-dubai.com இல் பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களைத் தெரிந்து கொள்வது மட்டுமே தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. கால மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/living-things/miscellaneous/156639-noida-cop-enters-house-on-fire-to-take-gas-cylinders", "date_download": "2019-12-10T19:38:27Z", "digest": "sha1:SHWKX3CF2WCR4FLWCTTJOWIE6JKT3QC7", "length": 7409, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "தீப்பற்றி எரிந்த வீடு... உயிரைப் பணயம் வைத்து கேஸ் சிலிண்டர்களைத் தூக்கிவந்த சப் இன்ஸ்பெக்டர்! #HatsOff | Noida cop enters house on fire to take Gas cylinders", "raw_content": "\nதீப்பற்றி எரிந்த வீடு... உயிரைப் பணயம் வைத்து கேஸ் சிலிண்டர்களைத் தூக்கிவந்த சப் இன்ஸ்பெக்டர்\nதீப்பற்றி எரிந்த வீடு... உயிரைப் பணயம் வைத்து கேஸ் சிலிண்டர்களைத் தூக்கிவந்த சப் இன்ஸ்பெக்டர்\nகிரேட்டர் நொய்டா காவல்நிலையத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர், தன் உயிரைப் பணயம் வைத்து செய்த தீரச்செயலை அப்பகுதி மக்கள் மட்டுமன்றி சமூக வலைதளங்களிலும் பாராட்டிவருகிறார்கள்.\nகிரேட்டர் நொய்டாவின் பிலாஸ்புர் பகுதியிலுள்ள ஒரு வீடு தீப்பற்றி எரிவதாக நொய்டா போலீஸாருக்குத் தகவல் வந்திருக்கிறது. உடனே அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் அகிலேஷ்குமார் தீட்சித் தீப்பிடித்த பகுதிக்கு விரைந்து சென்றுள்ளார். அங்கே எரிந்துகொண்டிருந்த வீட்டில் வசித்துவந்த பூல் சிங் மற்றும் கீதா இருவரும் பெரும்பதற்றத்தோடு செய்வதறியாது திகைத்து நின்றிருக்கிறார்கள். வீடு தீப்பிடித்து எரிவது மட்டுமே அவர்களின் பதற்றத்துக்குக் காரணமல்ல. வீட்டினுள்ளே முழுமையாக நிரப்பப்பட்ட இரண்டு கேஸ் சிலிண்டர்கள் இருப்பதாகவும், தீயின் வெப்பத்தால் அவை வெடித்தால் அப்பகு���ியிலுள்ள வீடுகளனைத்தும் பெருத்த சேதமடையக்கூடும் என்றும் கூறியிருக்கிறார்கள்.\nசூழலைப் புரிந்துகொண்ட சப் இன்ஸ்பெக்டர் அகிலேஷ்குமார் சற்றும் தாமதிக்காமல் பக்கத்திலிருந்த வீட்டில் ஒரு போர்வையை வாங்கித் தன் உடம்பு முழுக்க போர்த்திக்கொண்டு எரியும் வீட்டினுள் புகுந்தார். வீட்டின் சமையல்கட்டில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கேஸ் சிலிண்டர்களையும் ஒன்றன் பின் ஒன்றாகக் கையில் தூக்கி வந்தார். அதன் பின்னர் எரிந்துகொண்டிருந்த தீயைப் போராடி அணைத்தார்கள். உயிரையும் துச்சமாக நினைத்து கேஸ் சிலிண்டர்களைத் தூக்கிவந்து பெரிய சேதத்தைத் தவிர்த்த சப் இன்ஸ்பெக்டரின் வீரச்செயலை அப்பகுதியிலுள்ள மக்கள் பாராட்டினார்கள். நொய்டா போலீஸாரும் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் இந்தச் சம்பவத்தைப் பெருமையுடன் பகிர்ந்துள்ளார்கள்.\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/27318", "date_download": "2019-12-10T19:03:48Z", "digest": "sha1:VHD6CYWPINWW7IWAQTTJQKWEOLVNGHWE", "length": 23551, "nlines": 298, "source_domain": "www.arusuvai.com", "title": "ஒரு கடிதம் எழுதினேன்..... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅன்புத் தோழமைகளுக்கு வணக்கம். வலைப்பதிவில் என் முதல் பதிவு சீரியசாக இல்லாமல் கொஞ்சம் சிரிக்க வைக்கும், அட்லீஸ்ட் சிறு புன்னகையையாவது ஏற்படுத்தும் பதிவாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அதனால்தான் இந்த “பாரடி(Parody)” பாடல் எழுதும் முயற்சி :)\nகுணா சினிமாவில் இடம்பெற்ற “கண்மணி அன்போடு காதலன்….” பாடல்தான் என் கையில் சிக்கிய ஆடு :)\nஅறுசுவை பட்டி மன்றங்களில் பக்கம் பக்கமாக வாதாடினாலும் மேடைப்பேச்சு என்றாலே நடுக்கம் ஆரம்பிச்சிடும். அப்படிப்பட்ட ஒருவரை அவரது நண்பர் பட்டிமன்றமேடையில் கலந்து கொள்ள அழைக்கிறார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக இவர் சொல்ல சொல்ல நண்பரை ஒரு கடிதம் எழுதி தர சொல்கிறார். அதுதான் இந்த “பாரடி(Parody)” பாடலுக்கான சூழ்நிலை.\nதோழனே அன்போடு நான் எழுதும் லெட்டர்… சீ.. மடல் இல்ல கடுதாச�� வச்சுக்கலாமா…. வேண்டாம் கடிதமே வச்சுக்கலாம்… படி\nதோழனே அன்போடு நண்பன் நான் எழுதும் கடிதமே\n அப்போ நானும், ம் முதல்ல தோழனே சொன்னேல்ல இங்க அன்பனே போட்டுக்க.\nஅன்பனே உன் வீட்டுல சௌக்கியமா\nஅன்பனே உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே\nதலைப்பை நெனச்சி பாக்கும் போது பாய்ன்ட்ஸ் மனசுல அருவி மாதிரி கொட்டுது\nஆனா அத பேசணும்னு நினைச்சா இந்த பேச்சுதான்… வார்த்த….. வெறும் காத்துதான் வருது\nதலைப்பை எண்ணிப் பார்க்கையில் பாய்ண்ட்ஸ் கொட்டுது\nஅதை பேச நினைக்கையில் வார்த்தை முட்டுது..\nஅதே தான் பிரமாதம் கவிதை படி….\nதோழனே அன்போடு நண்பன் நான் எழுதும் கடிதமே\nஅன்பனே உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே\nதலைப்பை எண்ணிப் பார்க்கையில் பாய்ண்ட்ஸ் கொட்டுது\nஅதை பேச நினைக்கையில் வார்த்தை முட்டுது.. ஓஹோ\nதோழனே அன்போடு நண்பன் நான் எழுதும் கடிதமே\nஅன்பனே உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே\nம்ம்ம், அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல பக்கம் பக்கமா எழுதி படிச்சு வச்சது எல்லாம் மேடையேறினதும் தானா மறந்து போயிடுது.\nஇதுவும் எழுதிக்கோ நடுவுல நடுவுல அன்பனே நண்பனேன்னு ஏதாவது நீயா போட்டுக்கோ\nஎழுதும் போது என்ன தப்பு வந்தாலும் அடிச்சு திருத்திக்கலாம் ஆனால் மேடைப்பேச்சில் அது முடியுமா… முடியாது. ஐயோ ஐயோ… நான் என்ன பண்ணுவேன்\nஎன் பயம் என்னன்னு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது ஆனா நான் அழுது, என் பயம் உன்னை தாக்கிடுமோ அப்படின்னு நினைக்கும் போது\nவர்ற அழுகை கூட நின்னுடுது ஹா\nரசிகர் உணர்ந்து கொள்ள இது எழுத்து விளையாட்டு இல்லை\nமனப்பாடம் செய்த பேச்சு கூட\nதன்னாலே மறந்து போகும் மாயம் என்ன என் தோழனே என் தோழனே\nஎன்ன பிழை என்ற போதும் எழுத்தில் திருத்த முடியும்\nமேடைப்பேச்சில் அது முடியாது என்பேனே…\nஎந்தன் பயம் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது\nஎந்தன் பயம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது\nரசிகர் உணர்ந்து கொள்ள இது எழுத்து விளையாட்டு அல்ல\nநண்பனே எனது உயிர் நண்பனே நீதானே தெரியுமா\nதோழனே நான் வெறும் காகிதப்புலியே அதுவும் உனக்கு புரியுமா\nபுலி புலியே வெறும் காகித புலியே\nகத்தியே கத்தியே நான் வெறும் அட்டக் கத்தியே….\nபின் குறிப்பு: இந்தப் பதிவில் வரும் அட்டக்கத்தி யாருன்னு ப��ரியுதா... அறுசுவையில் குட்டித்தலை ன்னு சொல்லிக்கிட்டு ஒருத்தவங்க சுத்திக்கிட்டு இருக்காங்களே அவங்க இல்லைன்னு சொன்னால் நீங்க நம்பவா போறீங்க :)\nSelect ratingGive ஒரு கடிதம் எழுதினேன்..... 1/5Give ஒரு கடிதம் எழுதினேன்..... 2/5Give ஒரு கடிதம் எழுதினேன்..... 3/5Give ஒரு கடிதம் எழுதினேன்..... 4/5Give ஒரு கடிதம் எழுதினேன்..... 5/5\nதாரை தப்பட்டை எல்லாம் முழங்கட்டும், நம்ம குட்டித் தலை வந்தாச்சு\nஅதுவும் முதல் பதிவிலேயே சிரிக்க சிரிக்க வைச்சுட்டீங்க. சூப்பர்\nசிரிப்பு பட்டாசை வரும் போதே கொளுத்திப் போட்டு வெற்றிநடை போட்டு வரும் கவிச் சிங்கமே வருக வருக... நகைச்சுவையில் உங்கள அடிச்சுக்க ஆளு இல்லைப்பா.. எப்புடீ.. இப்படியெல்லாம்..;) சூப்பர். அட்டகத்தி என்றாலும் ஆளை சிரிக்க வைத்தே அசரவைக்கும் கத்தி...:)\nவாழ்த்துக்கள் கவி.. தொடரட்டும் உங்கள் நகைச்சுவை...:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nவித்தியாசமான முயற்சி, ரொம்ப சிரிக்க வைச்சிட்டீங்க :-) வாழ்த்துக்கள்ங்க அக்காங்\nகவி சூப்பர் :) படிச்சிட்டு சிரிச்சிட்டே இருந்தேன், ரொம்ப நல்லா நகைச்சுவையா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள் கவி :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nகவி படிக்கவே முடியல:) சிரிப்புதான் அதிகமா வருது படிக்கறதுகுள்ள\nஅன்பு சீதாம்மா வரவேற்புக்கு நன்றி நன்றி நன்றி :). தாரை தப்பட்டை எலாம் முழங்கட்டும் படிச்சதும் சிரிச்சுட்டேன். ஹி ஹி வடிவேலு சொல்ற மாதிரியே சொல்லிப் பார்த்தேன்ல அதான் :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஎன்னாது கவிச் சிங்கமா... இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே நம்மை ரணகளம் பண்ணிடறாங்கப்பா :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nவனியிடம் இருந்து தமிங்கிலப் பதிவா... நம்ப முடியவில்லை இல்லை இல்லை :)\nமொபைல் டைப்பிங் னு புரியுது. அதனால கண்டுக்காம விட்டுடறேன் :). ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி வனி\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nநன்றி குணா தம்பி'ங் :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nநன்றி அருள். நிஜம்மாவே நகைச்சுவையாத்தான் இருக்கா... எனக்கு டவுட்டாத்தான் பா இருக்கு :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nநன்��ி ரேணு. நீங்களும் சிரிச்சீங்களா சந்தோஷம் பா :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nவெல்கம் கவி. நீண்ட நாள்க்கூ அப்பறம் ஒரு சுப்பர் கடிதத்தோட எண்டர்.சிரிப்பு தாங்கள போங்க\nகுட்டித்தலையின் முதல் குட்டி கலாட்டா கலக்கல். :-))\nகுட்டித்தலையின் குட்டி கலாட்டா வயிறு வலிக்க சிரிக்கவைச்சிடுச்சு சூப்பருங்கோ ஆரம்பமே பட்டைய கிளப்புது :) வாழ்த்துக்கள் தலை :)\nசூப்பர் பாரடி பாடல் கவிசிவா :-)\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nநன்றி ரேவ்ஸ். இந்த கடிதத்தை பார்த்துட்டு இனிமேல் யாராச்சும் மேடையில பேச கூப்பிடுவாங்களா என்ன :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\n வாழ்த்துக்கள் \"குட்டி\"த்தலை ன்னு சொல்லோணுமாக்கும். இல்லைன்னா தலை ரசிகர்கள் கும்மிடப் போறாங்க :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nபட்டாம் பூச்சி பட..பட.. (1)\n\" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா \" பகுதி - 4\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaieditor.com/latest-news/irandam-ulagaporin-kadaisi-gundu/", "date_download": "2019-12-10T20:17:11Z", "digest": "sha1:F62LMEEW2I4A7V3EN5UCUVOE6NVS4PCO", "length": 7533, "nlines": 139, "source_domain": "www.chennaieditor.com", "title": "பா.ரஞ்சித்தின் அடுத்த படம் ரெடி! - Chennai Editor", "raw_content": "\nHome > Latest News > பா.ரஞ்சித்தின் அடுத்த படம் ரெடி\nபா.ரஞ்சித்தின் அடுத்த படம் ரெடி\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரொடக்‌ஷன்ஸ்”சார்பில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட படம் ‘பரியேறும் பெருமாள்’. அவரது உதவியாளர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது தயாரிப்பாக உருவாகியுள்ள படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’.. தினேஷ், ஆனந்தி, ரித்விகா, லிஜீஸ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தினை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கி இருக்கிறார்.\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தின் அறிமுக ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் பணியாற்றி இருக்கிறார். இவர் “மெட்ராஸ்”, “கபாலி”, “காலா”ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த முரளியின் உதவியாளர். தன்னுடைய முதல் படத்திலேயே பல சவால்களை சந்தித்து, இயக்குநருக்கான ஒளிப்பதிவாளர் என்கிற நற்பெயரை பெற்றுள்ளார்.\nதிட்டமிட்டபடி 45 நாட்களில் 40 லொகேஷன்களின் ஷூட்டிங் நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இயக்குநரோடு தோளுக்கு தோளாக நின்று படத்தினை குறித்த நேரத்தில் முடித்து தயாரிப்பாளர், இயக்குநருக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்.\nஇதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த இயக்குநர் அதியன் ஆதிரை, கிஷோர் குமாரை பாராட்டி தள்ளினார். மேலும் அவர் கூறும்போது..\n“நிச்சயமாக இது ஒரு கடினமான பயணம்தான் எங்களுக்கு. 45 நாட்களில் 40 லொகேஷன் என திட்டமிடும் போது மனதிற்குள் ஒரு அச்சம் இருந்தது. ஆனால் அந்த அச்சத்தை போக்கி, திட்டமிட்டபடி முடிப்பதற்கு கிஷோர் கடுமையாக உழைத்தார்” என்று கூறினார்.\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படம் வெளியாவதற்கு முன்பே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.\nசிறந்த நடிகருக்கான Provoke magazine விருதை பெற்ற ஜி.வி பிரகாஷ்\nகதாநாயகன் யோகிபாபுவின் “காதல் மோதல் 50/50”\nஆசிரியரே இல்லாத பாடத்திற்கு தேர்வு எழுதும் மாணவர்கள் – புதிய கல்விப் புரட்சியா – புதிய கல்விப் புரட்சியா- அன்புமணி ராமதாஸ் கேள்வி\nரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்கும் டி.இமான்\nதென்மாவட்ட மக்களின் உணர்வுகளையும் உணர்ச்சியையும் பிரதி பலிக்கும் படம் “அழகு மகன்”.\nமும்பை விமான விபத்தில் 5 பேர் பலி\nR.மாதேஷ் சண்டக்காரி படத்தை வெற்றிப்படமாக கொடுப்பாரா\nயோகிபாபுவிடம் ஒட்டிக்கொண்ட ‘காங்க்’ சிம்பன்ஸி\nஅதிபர் சிறிசேனாவின் அராஜகம் பேரதிர்ச்சியளிக்கிறது – மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/112071/news/112071.html", "date_download": "2019-12-10T18:59:40Z", "digest": "sha1:5OFP4ADTC65MISOPPOZCZUV74WXT2LV2", "length": 8871, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "கொடூரமான உணவுப் பஞ்சம்; பசியைப் போக்க கால்நடை தீவனத்தை தின்னும் சிரியா குழந்தைகளின் அவலநிலை…!! : நிதர்சனம்", "raw_content": "\nகொடூரமான உணவுப் பஞ்சம்; பசியைப் போக்க கால்நடை தீவனத்தை தின்னும் சிரியா குழந்தைகளின் அவலநிலை…\nஉள்நாட்டுப் போரில் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கும் சிரியா நாட்டில் நிலவிவரும் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பச்சிளம்தளிர்கள் பட்டினியால் இறந்து வருவதாகவு��், இந்த பட்டினி மரணத்தை தவிர்ப்பதற்காக பல குழந்தைகள் ஆடு, மாடுகளுக்கான கால்நடை தீவனங்களை தின்று உயிர் வாழ்வதாகவும் நெஞ்சைப் பிழியும் செய்திகளை மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.\nசிரியாவில் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிக்குள் போராளிகளை நுழையவிடாமல் ராணுவத்தினரும், போராளிகளின் ஆதிக்கத்தில் உள்ள இடங்களை அரசுப் படைகள் மீண்டும் ஆக்கிரமித்து விடாதபடி புரட்சிப் படையினரும் தாங்கள் கைப்பற்றிய இடங்களை சுற்றி அரண் அமைத்து காவல் காத்து வருகின்றனர்.\nசிரியாவில் கடந்த மாதம் இருதரப்பினருக்கும் இடையில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தபின்னர் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமையின் சார்பில் ஏராளமான உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டபோதும் அவை வெகுதொலைவில் உள்ள மக்களை சென்றடைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அப்பகுதியில் கடுமையான உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு கிலோ அரிசி சுமார் பதினைந்தாயிரம் ரூபாய்க்கு கள்ளச் சந்தையில் விற்கப்படுகிறது. சரியான உணவு சாப்பிடாததால் கைக்குழந்தைகளுக்கு பாலூட்டும் சக்திகூட இல்லாமல் இங்குள்ள பெண்கள் வேதனையில் வெம்பித் துடிகின்றனர்.\nஇதேபோல், குழந்தைகளுக்கான பால் மற்றும் சத்து பானங்கள் கிடைக்காததால் பல குழந்தைகள் பட்டினியால் செத்து வருகின்றன. இந்த பட்டினி மரணத்தை தவிர்ப்பதற்காக பல குழந்தைகள் ஆடு,மாடுகளுக்கான கால்நடை தீவனங்களை தின்று உயிர் வாழ்வதாகவும் நெஞ்சைப் பிழியும் செய்திகளை மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.\nகுழந்தைகள் உள்பட சுமார் 2 லட்சம் மக்கள் கொடூரமான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள திறந்தவெளி அகதிகள் முகாம்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் சத்துக்குறைவால் சூம்பிய கன்னம், குழிவிழுந்த கண்கள் மற்றும் வீங்கிய வயிற்றோடு மரணத்தின் விளிம்பு நிலையில் இருப்பதாகவும் அந்த செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளது, கல்மனதையும் கரையவைக்கும் வகையில் அமைந்துள்ளது.\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nசர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று \nஇறந்த பின் மனிதனின் ஆத்மா 13 நாட்கள் என்ன செய்யும்\nநாகபாம்பு நாகரத்தின கல்லை கக்கும் என்பது உண்மையா\nஉலகின் பிரபலமான மேஜிக்- உ���்மை வெளிவந்தது\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\n150 ஆண்டுகள் வாழ திட்டமிட்ட மைகேல் ஜாக்சன்\nவரவேற்க வேண்டிய வாடகைத்தாய் மசோதா\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nயோகி பாபுவின் கண்ணீர் வர வைக்கும் வாழ்க்கை \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015/12/blog-post_25.html", "date_download": "2019-12-10T19:31:01Z", "digest": "sha1:U6DGXKB7FLLYZSM5HARHGZRXLJRK6PHN", "length": 15343, "nlines": 446, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: ஏதிலார் குற்றத்தை ஆய்தல் போல -வாழ்வில் எவனொருவன் தன்குற்றம் ஆய்ந்து சால", "raw_content": "\nஏதிலார் குற்றத்தை ஆய்தல் போல -வாழ்வில் எவனொருவன் தன்குற்றம் ஆய்ந்து சால\nஏதிலார் குற்றத்தை ஆய்தல் போல -வாழ்வில்\nஎவனொருவன் தன்குற்றம் ஆய்ந்து சால\nதீதிலா வாழ்வுதனை நடத்தல் நன்றாம்-அதுவே\nதிருக்குறள் சொல்லும் நீதி ஒன்றாம்\nஓதிய வள்ளுவன் உரையைக் கொண்டே-தமது\nஊர்மெச்சி பாராட்ட செய்யின் தொண்டே\nமேதினி திரளுமே அவரின் பின்னால்-நாளும்\nமேன்மேலும் வளருமே புகழும் தன்னால்\nLabels: வள்ளுவர் வாக்கு இன்றும் என்றும் பொருந்தும் கவிதை புனைவு\nஎன் குற்றம் ஆயும் வழக்கம் எனக்குண்டு. பல பதிவிலும் செய்திருக்கிறேன் என்றும் பொருந்தும் கவிதைதான்\nஅவ்வாறானவனை எங்குதான் காண்பது ஐயா மிக அருமை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்\nஎங்கு காண்பது என்றுதான் தெரியவில்லை\n\"குற்றம் கடிதல் எவர்க்கும் எளிதே\nதங்கள் வடித்த கவிதையைப் போன்றே\nஆழமான கருத்துடன் அமைந்த அழகுக் கவிதை புலவர் அய்யா\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஎன்றும், கோழையாய் இருந்தே பலியானோம்\nகோடை வெயில் தொடங்கியதே-அதன் கொடுமையில் தெருவே முடங்கியதே ஆடையோ வேர்வையில் குளித்ததுவே-மிக அனலில் உடலும் எரிந்ததுவே குடையோ\nசாதலே மிகவும் இன்னாது-என சாற்றிய வள்ளுவன் மாற்றியதை ஈதல் இயலா தென்றாலே-அதுவும் இனிதெனச் சொல்லிப் போற்றியதை காதில் வாங்கி நடப்பீரா-ஏழ...\nதங்கும் குடிசையும் தரைமட்டம்-பனி, தையின் குளிரோ எம...\nஏதிலார் குற்றத்தை ஆய்தல் போல -வாழ்வில் எவனொருவன் த...\nமுறையல்ல முறையல்ல மத்திய அரசே-மக்கள் முடமாகி விட்ட...\nமாண்பு மிகு முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/46257-krv-leaders-stage-protest-against-rajinikanth-s-upcoming-flick-kaala-in-bengaluru.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-10T19:17:44Z", "digest": "sha1:AYC4QUPDZ3A2EMJUJ5ZUBQSZSXKCO43C", "length": 11827, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாடகாவில் காலாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: மக்கள் விரும்பவில்லை என்கிறார் குமாரசாமி | KRV leaders stage protest against Rajinikanth's upcoming flick Kaala in Bengaluru", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nகர்நாடகாவில் காலாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: மக்கள் விரும்பவில்லை என்கிறார் குமாரசாமி\nகர்நாடகாவில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்துக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காலா’ திரைப்படம் வரும் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. மும்பை தமிழர்களின் வாழ்க்கையை பின்புலமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ரஜினியின் அரசியல் வாழ்க்கைக்கு இந்தப் படம் பெரிதும் உதவும் என அவரது ரசிகர்கள் நம்பி வருகின்றனர். ஆகவே படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.\nஇதனிடையே, ‘காலா’வுக்கு கர்��ாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. சமீப காலமாகவே ரஜினி காவிரி பிரச்னை சம்பந்தமாக கருத்துக்கள் கூறி வந்தார். அந்தக் கருத்துக்கள் கர்நாடக மாநில மக்களுக்கு எதிராக இருந்ததால் இந்த நடவடிக்கையை வர்த்தக சபை மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஇருப்பினும், காலா படம் கர்நாடகாவில் ரிலீஸ் செய்வது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் குமாரசாமி கூறியிருந்தார். செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய குமாரசாமி, “காலா படத்தை கர்நாடகாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை என்னுடைய கவனத்திற்கு வந்தது. கர்நாடக மக்களும், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் காலா படம் ரிலீஸ் ஆவதை விரும்பவில்லை. சில கன்னட அமைப்புகளும் அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர். இதில் நான் ஆலோசித்து முடிவு செய்வேன்” என்று கூறினார்.\nஇந்நிலையில், கன்னட ரக்‌ஷின வேதிகே அமைப்பினர் காலா படத்துக்கு எதிராக இன்று போராட்டம் நடத்தினர். ரஜினியின் காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் உள்ள கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முன்பு இந்தப் போராட்டம் நடைபெற்றது.\nபாலியல் டார்ச்சர் இளைஞனை அவன் வழியில் வளைத்த பெண் போலீசார்\nஐபிஎல் சூதாட்டத்தை ஒத்துக்கொண்டாரா சல்மான் கான் சகோதரர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி\nபூலித்தேவன் படையில் போராடிய வெண்ணிக்காலாடிக்கு சிலை - செயலர் பதிலளிக்க உத்தரவு\nஇடைத்தேர்தல் தோல்வி எதிரொலி : சித்தராமையா ராஜினாமா\n11 இடங்களில் பாஜக முன்னிலை: ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\nகர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்: 6 இடங்களில் பாஜக முன்னிலை\nகர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சி நீடிக்குமா \nகர்நாடாகாவில் நாளை இடைத்தேர்தல் முடிவுகள்: காத்திருக்கும் பாஜக \n“உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை”- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை..\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nRelated Tags : கர்நாடகா , காலா , குமாரசாமி , கர்நாடக திரைப்பட வர்த்தக சபை , கன்னட ரக்‌ஷின வேதிகே அமைப்பினர் , KRV , Bengaluru , Kaala , Rajinikanth\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்��ிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாலியல் டார்ச்சர் இளைஞனை அவன் வழியில் வளைத்த பெண் போலீசார்\nஐபிஎல் சூதாட்டத்தை ஒத்துக்கொண்டாரா சல்மான் கான் சகோதரர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/v15216/", "date_download": "2019-12-10T20:06:24Z", "digest": "sha1:LMHZ3WQIB7KVM26QEZENDBVEG5VIW5A2", "length": 7458, "nlines": 110, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "20 ஆண்டுகளில் பெங்குயின் என்ற பறவையே இருக்காது என ஆய்வறிக்கை | vanakkamlondon", "raw_content": "\n20 ஆண்டுகளில் பெங்குயின் என்ற பறவையே இருக்காது என ஆய்வறிக்கை\n20 ஆண்டுகளில் பெங்குயின் என்ற பறவையே இருக்காது என ஆய்வறிக்கை\n:உலகின் தென் துருவப் பகுதியான, அண்டார்டிகா, பெங்குயின் பறவைகளுக்கு புகழ் பெற்றது. இங்கு, 2010ம் ஆண்டில், 1.60 லட்சம் பெங்குயின்கள் இருந்தன; இது, தற்போது, 10 ஆயிரமாக சுருங்கி விட்டதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஇதற்கு, மிகப் பெரிய அளவில் ஏற்பட்ட, பனிப்பாறை சரிவு தான் காரணம்’ என, ஆஸ்திரேலியாவின், நியூசவுத் வேல்ஸ் பல்கலையின் பருவ நிலை மாறுபாடு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபனிப்பாறைகள் சரிந்து, 1,120 சதுர மைல் பரப்பிலான பகுதியை மூடிவிட்டன; இது, ஐரோப்பாவில் உள்ள, ரோம் நகரம் அல்லது லக்சம்பர்க் நாட்டின் பரப்பளவிற்கு ஈடான பகுதியாகும். நீர் சூழ்ந்த பகுதி, பனிக்கட்டி பகுதியாக மாறியிருப்பது, ஆய்வில் தெரியவந்துள்ளது.\nமூடிய பனிக்கட்டி, 2 கி.மீ., கனத்தில் உள்ளதால், அதன் அடியில் உள்ள நீரில் இருந்து, மீன், இறால் போன்ற உணவை உண்ண வழியின்றி, பெங்குயின்கள் இறந்துள்ளன. பல பெங்குயின்கள், தண்ணீர் மற்றும் இரையைத் தேடி, 70 மைல்களுக்கும் அப்பால் செல்லும் போது, மடிந்துள்ளன.\nபனிப்பகுதி உடைந்து, நீர் தென்பட்டால் தான், எஞ்சியிருக்கும் பெங்குயின்களாவது பிழைக்கும்; இல்லையெனில், அடுத்த, 20 ஆண்டுகளில், பெங்குயின் என்ற பறவையே இருக்காது என, ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.\nPosted in விசேட செய்திகள்\nமுல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு\nவினோத பிரச்னையால் சிக்கித் தவிக்கும் இங்கிலாந்து பெண்\nதொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு\nகூகுள் நிறுவனத்தில் கமல் சிறப்புரை\nஉலகில் ரோபோக்களால் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் வேலையை இழக்கும் சூழ்நிலை\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chidambaramonline.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-12-10T19:10:19Z", "digest": "sha1:COZNBG53T7GGRUCNRTIC7CB4VFNXIA3B", "length": 7040, "nlines": 107, "source_domain": "chidambaramonline.com", "title": "பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு - Chidambaram Online | Complete portal Dedicated to Chidambaram town", "raw_content": "\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nHome உள்நாட்டுச் செய்திகள் பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nPosted By: Chidambaram Onlineon: January 10, 2019 In: உள்நாட்டுச் செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள்\nசென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்கு தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் முழு விவரம் இங்கே.\nஆந்திர வழியாக செல்லும் பேருந்துகள்\nஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்\nதிண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்\nவேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்���த்தூர், காஞ்சிபுரம், செய்யாறு மற்றும் ஒசூர் செல்லும் பேருந்துகள்\nமயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திண்டிவனம், திருவண்ணாமலை, விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, கடலூர், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூரு செல்லும் பேருந்துகள்.\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nடிசம்பர் 16,17 ல் சிதம்பரத்தில் இந்தியப் பனைப் பொருளாதார மாநாடு\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் 14-ம் தேதி ஆருத்ரா தரிசன விழா தொடக்கம்\nபுதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் 187 அரசு பஸ்கள் கே.கே. நகர் டெப்போவில் இருந்து இயக்கப்படுகிறது\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/india-2019", "date_download": "2019-12-10T18:53:55Z", "digest": "sha1:KWTFEGJ6UY2454JQYQB6OS6YT7VEZWPA", "length": 12632, "nlines": 225, "source_domain": "dhinasari.com", "title": "India 2019 Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nபெண்கள் மேல் கை வைத்தால்… பயத்தில் இனி ஒண்ணுக்கு போயாகணும்: கேசிஆர்., மிரட்டல்\nஹைதராபாத் லேக் வ்யூ கெஸ்ட் ஹவுஸ் ஓஎஸ்டி.,யாக பிவி சிந்து: ஆந்திர அரசு…\nவெங்காயத்தைத் திருடிச் சென்றவரை… கட்டிவைத்து உரித்த புதுச்சேரி மக்கள்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் ‘பிரேக்’ போடும் ஸ்டாலின் நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுகிறார்\nகச்சிதமாய் வேலை செய்த ‘காவலன்’ செயலி\nஏப்.1 முதல் எச்-1பி விசா விண்ணப்பம் பெறப்படும்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் ‘பிரேக்’ போடும் ஸ்டாலின் நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுகிறார்\nடிச.27, டிச.30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையர் பழனிசாமி புது அறிவிப்பு\nவிஜயகாந��தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம்\n அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்\nஹைதராபாத் லேக் வ்யூ கெஸ்ட் ஹவுஸ் ஓஎஸ்டி.,யாக பிவி சிந்து: ஆந்திர அரசு…\n அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்\nஅக்காவுக்கு வலைவிரித்து; தங்கையை சூறையாடிய இளைஞர் கைது.\nஜோதிடத்தை நம்பிய இளைஞர்; விரக்தியில் செய்த காரியம்.\nஏப்.1 முதல் எச்-1பி விசா விண்ணப்பம் பெறப்படும்\nதுணி துவைத்துப் போடும் சிம்பன்சி குரங்கு\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nமலேசிய இ.காங்கிரஸின் திராவிட மாயை எதிர்ப்புகளைப் புறந்தள்ளி நடந்த வைரமுத்து நிகழ்ச்சி\nதிராவிடத்தால் பாதிக்கப் படாத இலங்கை ‘திருவள்ளுவர்’ சிலைகள்\nவெங்காயத்தைத் திருடிச் சென்றவரை… கட்டிவைத்து உரித்த புதுச்சேரி மக்கள்\nகச்சிதமாய் வேலை செய்த ‘காவலன்’ செயலி\nரூ.1000 பொங்கல் பரிசுக்கு தடை இல்லை\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nபோக்சோ – குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது\n“மதம் மாறுவது பாவச் செயல்”\nபரிபூரணம் அடைந்தார் ஸ்ரீலஸ்ரீ தருமபுரம் ஆதீனம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.08- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.07- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.06 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.05- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nவிஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம்\nஇவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர் ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி…\nஎன்னா டான்ஸ்… சான்சே இல்ல அட நம்ம குஷ்பு\nசிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம் ரத்த வங்கிக்கு தேசிய விருது\nஉலக கோப்பை கிரிக்கெட் – இந்திய அணி வீரர்கள் 15-ம் தேதி அறிவிப்பு\nஹைதராபாத் பெண் டாக்டர் கொலையாளிகள் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டிருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/13/13285/", "date_download": "2019-12-10T18:50:24Z", "digest": "sha1:F3OTQO4GKFYQERUBXXSO6QQIHU4ML2P4", "length": 10082, "nlines": 332, "source_domain": "educationtn.com", "title": "Sukanya Samriddhi Account(SSA) - Pamphlet updated on 13/11/2018!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleகஜா புயல்:ஆந்திரா ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை மையம் தகவல்\nNext article2018-19 ஆம் கல்வியாண்டுக்கான 10,11, & 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு \nகாவலன் எஸ்ஓஎஸ் செயலி: மாணவியருக்கு விழிப்புணர்வு.\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க மத்திய அரசு புது திட்டம்.\nபொதுத் தேர்வு – 5, 8 வகுப்புகளுக்கு இனி தினமும் ஸ்பெஷல் கிளாஸ்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n💥💥💥🗞🗞🗞 *2018-2019 ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி* MISSING CREDITS சேர்க்கப்பட்டுள்ளது *கணக்கீட்டு...\n💥💥💥💥💥💥💥💥💥💥💥💥🗞🗞🗞 *2018-2019 ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி* MISSING CREDITS சேர்க்கப்பட்டுள்ளது *கணக்கீட்டு தாள் வெளியீடு.* *(GPF ACCOUNT SLIP)* *கீழ்க்கண்ட இணையதள முகவரியில் தங்களது* *TPF/GPF எண்* *SUFFIX (PTPF/MTPF/EDN/NEW)* *பிறந்த தேதி.* *உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யலாம்* www.agae.nic.in http://www.agae.nic.in இணைந்து முன்னேறலாம் 🌈📡🔬🛶⏳☂️🔭♻️ *இரா.கோபிநாத்* இடைநிலை ஆசிரியர் 9578141313 *கடம்பத்தூர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525183/amp", "date_download": "2019-12-10T18:15:01Z", "digest": "sha1:SQWFZQWBKWG53OEEDO6NPFPTK44I64TI", "length": 12223, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Stalin's interview: Modi regime's 100-day record is 5% drop in Indian economy | இந்திய பொருளாதாரத்தின் 5% வீழ்ச்சி தான் மோடி ஆட்சியின் 100 நாள் சாதனை: ஸ்டாலின் பேட்டி | Dinakaran", "raw_content": "\nஇந்திய பொருளாதாரத்தின் 5% வீழ்ச்சி தான் மோடி ஆட்சியின் 100 நாள் சாதனை: ஸ்டாலின் பேட்டி\nராமநாதபுரம்: பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடியவர் இமானுவேல் அவர்கள். அது மட்டுமல்லாமல் அகில இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1950-ம் ஆண்டு விட���தலை இயக்கத்தை கண்டவர் ஆவார். அதேபோல 1954-ல் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை நடத்தி போராட்டம் நடத்தியவர் இமானுவேல். எனவே அவருடைய புகழ் நீடித்து நிலைக்க வேண்டும் என கூறினார்.\nகொள்ளிடம் ஆற்றில் வரும் காவிரி நீரை கொள்ளிடம் ஆற்றில் வரும் காவிரி நீரை வினாடிக்கு 20,000 கன அடி வீதம் வீணாக கடலில் கலந்துவிடுவதாக அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி டெல்டாவில் கடைமடை இடங்கள் பலவற்றுக்கு நீர் சென்று சேராத நிலையில் கடலில் கலக்கிவிடப்படுவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவிரி கால்வாய் தூர்வாரும் திட்டத்தை அதிமுக அரசு கைவிட்டதாக புகார் தெரிவித்தார். கடந்த ஆண்டு கொள்ளிடம் வழியே 100 டிஎம்சி நீர் கடலில் கலந்த நிலையில் தற்போது வினாடிக்கு 20,000 கன ஆதி அடி நீர் வீணாகிறது.\nகுடிநீருக்கு பயன்பட வேண்டிய தண்ணீர் பயனற்று கடலுக்கு செல்வதாக திமுக தலைவர் வேதனை தெரிவித்துள்ளார். கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி. நீரை ரூ.480 கோடியில் கதவணை மற்றும் தடுப்பணை காட்டப்படும் என்ற ஜெ. அறிவிப்பு நிறைவேற்றப்படவில்லை. கடலில் கலக்கும் காவிரி நீரை வேளாண்மை, குடிநீருக்கு பயன்படுத்தும் தொலைநோக்கு திட்டமும் அக்கறையும் எடப்பாடி அரசுக்கு இல்லை. மேலும் இந்திய பொருளாதாரத்தின் 5% வீழ்ச்சி தான் மோடி ஆட்சியின் 100 நாள் சாதனை எனவும் விமர்சனம் செய்தார்.\nமகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கத்தில் தொடரும் இழுபறி: அஜித் பவார் துணை முதல்வர் பதவி கேட்பதால் புது சிக்கல்\nஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு லட்சக் கணக்கில் ஏலம்: மக்களாட்சிக்கு எதிரானவையை தடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nபிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் 3 முறை ஏலம்: அரசுக்கு ரூ.15.13 கோடி வருவாய்...மாநிலங்களவையில் மத்தியமைச்சர் தகவல்\nகாரசார விவாதங்களுக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேற்றம்: நாளை பிற்பகல் 2 மணிக்கு மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nசட்டவிரோதமாக தண்ணீர் எடுக்க தடுக்க கோரிய வழக்கு: தமிழகத்தில் மணலை போல் தண்ணீர் மாஃபியா அதிகரித்துள்ளது...சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி\nவிண்ணைப்பிளந்த 'அண்ணாமலையாருக்கு அரோகரா'கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nகாஞ்சிபுரம் அருகே புதிய சர்வதேச விமான நிலையம்... பரந்தூரில் விமான நிலையம் கட்ட 4700 ஏக்கர் தேர்வு\nஉரிய திருத்தங்களை செய்யாவிடில் மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு இல்லை: சிவசேனா திட்டவட்டம்\nடெல்லி நிர்பயா வழக்கு..: மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளி தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nபண்ருட்டி, தருமபுரி, ராமநாதபுரத்தை தொடர்ந்து திருச்சி மாவட்டத்திலும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம்...இது ஜனநாயகத்துக்கு ஆபத்து என சமூக ஆர்வலர்கள் கருத்து\nசென்னையில் இயங்கும் மாநகராட்சி பேருந்துகளில் ஜிபிஎஸ் வசதி: முதற்கட்டமாக 50 பேருந்துகளில் அறிமுகம்\nஅதிக லைக் மற்றும் ரீ ட்வீட் பெற்ற பதிவு எனும் சிறப்பு: 51 மில்லியனை தாண்டிய பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு\nசிறப்பு தகுதி அளித்த 370 வது பிரிவு ரத்து செய்யப்படப்பின் காஷ்மீர் அமைதியாக உள்ளது: மக்களவையில் அமித்ஷா பேச்சு\nதமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பரபரப்பு: பண்ருட்டியை தொடர்ந்து தருமபுரி, ராமநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம்\nஇறங்குமுகத்தில் தங்கத்தின் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.88 குறைந்து 28,752-க்கு விற்பனை\nசபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: இதுவரை 73 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் இந்தியாவின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு: உள்நாட்டில் மட்டும் இன்றி அமெரிக்காவும் ஆட்சேபம்\nஆந்திராவில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை 3 வாரங்களுக்குள் விசாரிக்க புதிய சட்டம்: ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/automobilenews/2019/07/10145212/1250368/Nissan-Leaf-EV-Showcased-In-Bangalore.vpf", "date_download": "2019-12-10T18:59:03Z", "digest": "sha1:IJHZC6INKVLWWSQOPIYYAYW7G4JH3O4E", "length": 7179, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nissan Leaf EV Showcased In Bangalore", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநிசான் லீஃப் இந்திய வெளியீடு உறுதியானது\nநிசான் இந்தியா நிறுவனம் தனது லீஃப் இ.வி. ஹேட்ச்பேக் மாடலை இந்தியாவில் வெளியிடுவதை உறுதி செய்திருக்கிறது.\nநிசான் இந்தியா நிறுவனம் தனது பிரபல லீஃப் இ.வி. ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. வெளியீட்டுக்கு முன் லீஃப் எஸ்.யு.வி. கார் உலக கோப்பை 2019 அரை இறுதி போட்டியின் போது பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nபுதிய காரை காட்சிப்படுத்தியதோடு மட்டுமின்றி லீஃப் இ.வி. மாடலில் இருந்து மின்சாரத்தை பயன்படுத்தி அரை இறுதி போட்டியின் நேரலையை ஒளிபரப்பியது. நிசான் நிறுவனம் தனது லீஃப் இ.வி. மாடல் மூலம் பெங்களூரு மக்களுக்கு கிரிக்கெட் போட்டியை நேரலை செய்தது.\nநேரலைக்கென நிசான் நிறுவனத்தின் பிரத்யேக வெஹிகில் டு ஹோம் (V2H) சிஸ்டம் எனும் சேவை பயன்படுத்தப்பட்டது. இதை கொண்டு லீஃப் பயனர்கள் தங்களது கார்களை இரவு நேரங்களில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதுதவிர V2H சிஸ்டம் கொண்டு மற்ற எலெக்ட்ரிக் வாகனங்களுடன் மின்திறனை பகிர்ந்து கொள்ளவும் முடியும்.\nஉலகில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் வாகனங்களில் ஒன்றாக நிசான் லீஃப் மாடல் இருக்கிறது. நிசான் லீஃப் மாடலில் 40 கிலோவாட் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இது 148 பி.ஹெச்.பி. பவர், 320 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த காரை சார்ஜ் செய்ய ஸ்டான்டர்டு மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.\nஇதன் ஸ்டான்டர்டு மோட் காரை முழுமையாக சார்ஜ் செய்ய எட்டு முதல் 16 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். எனினும், ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்டு 40 நிமிடங்களில் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்து கொள்ளலாம்.\nடாடா நெக்சான் இ.வி. இந்திய வெளியீட்டு தேதி\nஹூண்டாய் நிறுவன வாகனங்கள் விலை ஜனவரி முதல் உயர்கிறது\nஅதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியலில் ஏழு மாருதி சுசுகி மாடல்கள்\nஹூரோ மோட்டோகார்ப் வாகனங்கள் விலையில் விரைவில் மாற்றம்\nஇணையத்தில் லீக் ஆன ஹூண்டாய் ஜெனிசிஸ் ஜி.வி.80\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183681858.html", "date_download": "2019-12-10T20:03:19Z", "digest": "sha1:XWAWHSJIMNHQFVC2W6LY625PG5PCFQXI", "length": 5276, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "ஞானப்பித்தர் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்", "raw_content": "Home :: மதம் :: ஞானப்பித்தர் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்\nஞானப்பித்தர் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களி���் அனுப்பி வைக்கப்படும்.\nஞானப்பித்தர் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதாய்மொழி காப்போம் நெஞ்சம் மறக்கவில்லை வாழ்வை வளமாக்கும் தன்னம்பிக்கை\nஜே.கே. மஹாராஷ்டிர சமையல் ஞானம் பிறந்தது\nபலார்ஷாவிலிருந்து நாக்பூருக்கு இந்திய மலர்கள் இரண்டு மராட்டிய பெரியார் ஜோதிராவ் புலே\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sriramhscsslc.com/courses/10-science-em/lessons/10-3-thermal-physics-answer-for-all-questions/", "date_download": "2019-12-10T19:50:08Z", "digest": "sha1:TD4L5CVTWKIHCFYKN7TWXOUAES46A527", "length": 13659, "nlines": 366, "source_domain": "www.sriramhscsslc.com", "title": "10 SCIENCE EM → 10.3.Thermal Physics (Answer for all questions) – SRIRAM HSC SSLC", "raw_content": "\n10.2.1.ஒளியியல் 2 மதிப்பெண் வினாக்கள்\n10.3.1.வெப்ப இயற்பியல் 2 மதிப்பெண் வினாக்கள்\n10.4.1.மின்னோட்டவியல் 2 மதிப்பெண் வினாக்கள்.\n10.5.1.ஒலியியல் 2 மதிப்பெண் வினாக்கள்.\n10.6.1.அணுக்கரு இயற்பியல் 2 மதிப்பெண் வினாக்கள்.\n10.7.அணுக்களும் மூலக்கூறுகளும் (Answer for all questions)\n10.7.1.அணுக்களும் மூலக்கூறுகளும் 2 மதிப்பெண் வினாக்கள்.\n10.8.1.தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 2 மதிப்பெண் வினாக்கள்\n10.9.1.கரைசல்கள் 2 மதிப்பெண் வினாக்கள்\n10.10.1.வேதிவினைகளின் வகைகள் 2 மதிப்பெண் வினாக்கள்\n12.தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்\n10.12.தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்.\n10.12.1.தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் 2 மதிப்பெண் வினாக்கள்\n10.12.தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்.(Answer for all questions)\n14.தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்.\n10.14.தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்.\n10.14.1.தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் 2 மதிப்பெண் வினாக்கள்\n10.15.1.நரம்பு மண்டலம் 2 மதிப்பெண் வினாக்கள்\n16.தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்\n10.16.தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்.\n10.16.1.தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் 2 மதிப்பெண் வினாக்கள்\n17.தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்\n10.17.தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்.\n10.17.1.தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் 2 மதிப்பெண் வினாக்கள்\n10.18.1.மரபியல் 2 மதிப்பெண் வினாக்கள்\n10.19.1.உ���ிரின் தோற்றமும் பரிணாமமும் 2 மதிப்பெண் வினாக்கள்\n10.20.இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில் நுட்பவியல்.\n21.உடல் நலம் மற்றும் நோய்கள்\n10.1.இயக்க விதிகள் அனைத்து வகை வினாக்கள்.\n10.2.ஒளியியல் அனைத்து வகை வினாக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/10/quotes_17.html", "date_download": "2019-12-10T18:49:14Z", "digest": "sha1:AM2Y4JABG6IE3JESBKQCFP44CQBN4WKO", "length": 8397, "nlines": 61, "source_domain": "www.thozhirkalam.com", "title": "காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்... - தொழிற்களம்", "raw_content": "\nHome information சிந்தனைதுளிகள் காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...\nகாலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...\nஅழிந்து வரும் நம் தமிழ் அன்னையை காக்க வேண்டி, ஒன்று திரண்டுள்ள நமது இனிய தமிழ் பதிவர்களை, தொழிற்களம் காலை தேநீர், இரு கரம் கூப்பி தேநீரை சுவைக்க அழைக்கிறது. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....\nநீ மற்றவர்களிடம் நம்பிக்கை வைத்திருந்தால், திறந்த மனதோடு பேசு அதற்காக கொட்டித் தீர்த்து விடாதே.\nஇதயத்தை ஆயுதத்தால் வெல்ல முடியாது, மென்மையான அன்பால் தான் வெல்ல முடியும்.\nநல்ல விஷயங்களை அமைதியாகச் செய், வேண்டுமானால் மற்றவர்கள் அதை சப்தம் போட்டு பேசட்டும்.\nநல்ல எண்ணமும் மகிழ்ச்சியும் இருந்தால் யானையை நூலால் கட்டிக் கொண்டு போவது போல எங்கும் போய் வரலாம்.\nஉன்னை நீ அறிய வேண்டுமானால் மற்றவர்களை கவனி; மற்றவர்களை நீ அறிய வேண்டுமாயின், உன்னை நீ கவனி.\nTags : information சிந்தனைதுளிகள்\n•நல்ல விஷயங்களை அமைதியாகச் செய், வேண்டுமானால் மற்றவர்கள் அதை சப்தம் போட்டு பேசட்டும்\nகாலை தேநீர் உள்ளத்திற்கு ஊட்டசத்துக்களை அள்ளி தரும் உற்சாக பெருவெள்ளம்...தொடரட்டும் இப்பணி பரவட்டம் தமிழ் மொழி\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் ���ாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?author=9", "date_download": "2019-12-10T18:40:43Z", "digest": "sha1:2MRLGTGOMH5QXSP5LR3SGIQRCOJE4IY7", "length": 13906, "nlines": 138, "source_domain": "www.verkal.net", "title": "புலி வேந்தன் – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nலெப். கேணல் ஜீவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nபுலி வேந்தன்\t Dec 6, 2019\nமட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை, வாகனேரிப் பகுதியில் 06.12.2001 அன்று சிறிலங்காப் இராணுவத்துடன் ஏற்பட்ட எதிர்பாராத நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்மாறை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் ஜீவன் / எழிலவன், கப்டன் சேகரன்,…\n“வெற்றி உறுதி “இராணுவ நடவடிக்கை என்ன நடக்கிறது \nபுலி வேந்தன்\t Dec 4, 2019\nஜெயசிக்குறு நடவடிக்கை கள வெற்றிகள் முடிவு பற்றி ஒரு சிறப்பு பார்வை உங்கள் வேர்கள் இண��யத்தில் . கட்டடக்கவசங்களையும்குறுக்கும்நெடுக்குமாணகுச்சொழுங்கைப்பாதைகளையும்கொண்ட யாழ்ப்பாணச் சமர் க்களத்தைப் போலல்லாதுகவசங்களற்ற…\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 65 சிறப்பு பதிவு\nதலைவன் பாய்ச்சல்கள் தொடரட்டும், அலைகள் ஆர்ப்பரிக்கட்டும்.\nபுலி வேந்தன்\t Nov 26, 2019\n1970ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி யாழ்ப்பாணத்தில் `தமிழ் மாணவர் பேரவை’ தனது ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியது. திருமதி. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அரசு தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதை தரப்படுத்தியதே அப்பேரணி நடத்துவதற்குக் காரணாகும்.…\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 65 சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவரின் கீழ் போராளியாக செயற்படுவதையிட்டுப் பெருமை அடைகிறேன்.\nபுலி வேந்தன்\t Nov 26, 2019\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கீழ் ஒரு போராளியாக, பொறுப்பாளராக, தளபதியாக இருந்து செயற்படுவதை இட்டு நான் பெருமை அடைகிறேன். தவறான கருத்துக்களைப் பரப்பி மக்களைக் குழப்பும் உளவியல் போரை நடத்த சிங்கள அரசாங்கம் முனைகிறது. எனவே நாம் அவர்களின்…\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 65 சிறப்பு பதிவு\nஆற்றல் மிகு அற்புதமான தலைவர் பிரபாகரன்.\nபுலி வேந்தன்\t Nov 26, 2019\nஎனது பொறுப்பாளர் தலைவரைச் சந்திக்க அவரது வடமராட்சிப் பாசறைக்குச் சென்றபோது நானும் வேறு போராளிகள் சிலரும் அவருடன் சென்றோம். உள்ளே தலைவருடன் அவர் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்தார். பகற் சாப்பாட்டு நேரம் வந்தது. தலைவரது பாசறைப் போராளிகளுள்…\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 65 சிறப்பு பதிவு\nதமிழீழத் தலைவரும் மூன்று பெருமக்களும்.\nபுலி வேந்தன்\t Nov 26, 2019\nதமிழீழத் தலைவர் திருமிகு வேலுப்பிள்ளை பிரபாகரனை நினைக்கும் போதெல்லாம் எனது கருத்தில் மூன்று பெரியார்கள் தோன்றுவதுண்டு. அவர்கள் முவரும் தனியே தோன்றுவதில்லை. அந்த மூவரும் ஒரே நேரத்தில் பிரபாவில் ஒருவராகத் தெரிகிறார்கள். இக்கட்டுரையில்…\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 65 சிறப்பு பதிவு\nஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் தமிழ் இயக்கம் சமாதானப்பாதையில்.\nபுலி வேந்தன்\t Nov 26, 2019\nஇலங்கையில் நான் பயணித்துக்கொண்டிருந்த போது ஈழவர்களாலும் சிறீலங்காவினராலும் பல சமயங்களில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி, நான் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்துள்ளேனா என்பதேயாக��ம். ஐயத்திற்கிடமில்லாமல் எனது அந்தஸ்து அவரைச்…\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 65 சிறப்பு பதிவு\nபுலி வேந்தன்\t Nov 26, 2019\nமனித வரலாற்றை நகர்த்துவது வரலாற்று நியதியா அல்லது வரலாற்று நாயகனா என்ற வினாவுக்குத்தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை விடை பகர்கின்றது. அவருடைய சொல்லும் செயலும் தமிழினத்தின் வாழ்வும் வரலாறுமாக…\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 65 சிறப்பு பதிவு\nதமிழர் போராட்ட வரலாற்றுத் தலைவர் பிரபாகரன்.\nபுலி வேந்தன்\t Nov 26, 2019\nதமிழீழத் தேசியத் தலைவர் என உலகத் தமிழர்களால் வர்ணிக்கப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெருந்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இம் மாதம் 26ம் தேதி புதன்கிழமை 49 ஆவது அகவையை பூர்த்தி செய்து ஐம்பதாவது அகவையில் பிரவேசம் செய்கின்றார். உலகத்…\nஎங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் மல்லி.\nபுலி வேந்தன்\t Nov 17, 2019\nஎங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் மல்லி. லெப். கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன். இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன். இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன்…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 65 சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-19.9755/", "date_download": "2019-12-10T19:31:04Z", "digest": "sha1:MI5AZUNBA4MT7L3EPZYULGX2CG7UQXHE", "length": 33315, "nlines": 337, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "உன்னாலே உனதானேன் 19 | SM Tamil Novels", "raw_content": "\nபடிச்சிட்டு மறக்காமல் கருத்து சொல்லுங்க மக்களே...\nசென்ற பதிவிற்கு லைக் அண்ட் கமெண்ட பண்ண அனைவருக்கும் நன்றிகள்❤️❤️❤️\nமறு நாள் காலை முதலில் துயில் கலைந்த ரேஷ்மி மெதுவாக தன் கண்களை திறந்து பார்க்க எதிரே ஏதோ இருப்பது போல் தெரிய அதை கை வைத்து பார்த்தவளுக்கு அப்போது தான் இரவு நடந்த சம்பவம் நினைவில் வந்தது..\nஅவள் வினயின் மார்பில் தலை வைத்து ப���ுத்திருக்க வினயின் ஒரு கை அவளை அணைத்திருந்தது...\nமெதுவாக அவனது தூக்கம் கலையாதவாறு கையை விலக்க அவனிடம் அசைவு தெரிந்தது...\nஎங்கே அவன் எழுந்துவிடுவானோ என்ற பயத்தில் மீண்டும் அவன் மார்பிலேயே படுத்துக்கொண்டாள்...\nஅவன் மூச்சு மீண்டும் சீராவதை உறுதிப்படுத்திக்கொண்டு மீண்டும் மெதுவாக எழும்பி அவன் காதருகே சென்றவள்\n\"டேய் திருடா..... நீ தூங்கலைனு தெரியும்.... கையை எடு... இல்லைனா கடிச்சி வச்சிருவேன்...” என்று அவள் கூறிய அடுத்த நொடி அவனது கை அவளை விடுவித்திருந்தது...\nஅவனது செயலில் சிரித்தவள் இரவு கொடுக்காத முத்தத்தை அவனது நெற்றியில் வைத்துவிட்டு எழுந்து குளியலறைக்குள் சென்றாள்....\nஅவள் சென்றதும் கண்விழித்தவன் இதழ்களில் புன்னகை ஒட்டிக்கொண்டது...\n“ஷிமி இன்னும் கொஞ்ச நாள் தான்... அதுக்குள்ள உன் கூட்டில் இருந்து உன்னை முழுவதுமாக வெளிவர வைக்கின்றேன்... என்ன தான் நீ உன் காதலை என்கிட்ட சொன்னாலும் உன் கண்கள் அதை முழுதாக பிரதிபலிக்கவில்லை... ஏதோ ஒரு தயக்கம், ஒரு போராட்டம் உனக்குள் இருக்கிறதென்று எனக்கு தெரியும்.. அதை உன் வாயாலேயே வரவைத்து அந்த தயக்கத்தை உடைத்து எறிந்து என்னுடைய சரிபாதியாக உன்னை மாற்றிய பின் உனக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு...... ஆனா அந்த நாள் ரொம்ப தூரத்தில் இல்லை.... சீக்கிரம் உன்னை வழிக்கு கொண்டுவருகின்றேன் என் ஸ்வீட் பொண்டாட்டி....” என்று பேசிக்கொண்டவன் எழுந்து கட்டிலில் படுத்துக்கொண்டான்....\nகுளியலறையில் இருந்து வெளியே வந்தவள் வினயிற்கு காபி எடுத்துவருவதற்காக அறையில் இருந்து வெளியேறினாள்...\nவெளியே வந்தவள் அங்கு சோபாவில் அமர்ந்து பூ தொடுத்துக்கொண்டிருந்த வீரலட்சுமி அருகில் சென்று அவரிடம் இன்று தன் பிறந்த நாள் என்று கூறியவள் அவர் காலில் விழுந்து வணங்கினாள்...\nரேஷ்மியை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்தவர் தன் சேலையில் முடிந்திருந்த அந்த ஐநூறு ரூபாய் நோட்டை அவளுக்கு பரிசாக கொடுத்தார்....\nபின் அனைவருக்கும் காபி கலக்க சமையலறை சென்றாள் ரேஷ்மி...\nரேஷ்மி அனைவருக்கும் சேர்த்து காபி கலந்து விட்டு தன் காபியை அருந்தியவள் ரியாவிற்கும் அபியிற்கும் ப்ளாஸ்கில் காபியினை எடுத்துவைத்துவிட்டு வினயிற்கு எடுத்துக்கொண்டவள் வீரலட்சுமிக்கும் கொடுக்க தவறவில்லை..\nவினயிற்கு காபியை எடுத்து சென்றவள் அவனை எழுப்ப முயல அவனோ எழும்ப மறுக்க கப்பில் இருந்து காபியில் ஒரு மிடறு குடித்தவள்\n“ வினய் நீங்க ரொம்ப பாவம்...” என்று கூற அதில் கண்முழித்தவன்\n“ஆமா ரேஷ்மி நான் ரொம்ப பாவம்... அது உனக்கு இப்போ தான் தெரிஞ்சதா” என்று ஒப்புகொண்டான் வினய்..\n“அதை பிறகு சொல்றேன்.... இப்போ நீ எதுக்கு என்னை பாவம்னு சொல்லுற\n“நீங்க தான் காபி குடிக்கலையே... அதான் பாவம்னு சொன்னேன்...”\n“ஆமா... ஆனா இன்னைக்கு ஸ்பெஷலா உங்களுக்குனே ஒரு காபி... வினய்...”\n“ஏன் ஷிமி காபியில் உப்பு ஏதும் கலந்துட்டியா” என்று சிரித்தவனை முறைத்த ரேஷ்மி\n“இல்லை... ஒரு போத்தல் பினாயில் கலந்துருக்கேன்..”\n“ஏன் ஷிமி உனக்கு இந்த கொலைவெறி... இப்படி என் உயிரோட விளையாடுறியேமா.... உன் ஆத்துக்காரர் பாவமில்லையா” என்று பாவமாக வினவியவனை ரேஷ்மி முறைக்க வினயோ\n“ஹலோ மேடம் இது நான் கொடுக்க வேண்டிய ரியாக்ஷன்... இதெல்லாம் அக்கிரமம்...” என்றவன் தொடர்ந்து புலம்ப கையில் இருந்த காபி கப்போடு அங்கிருந்து விலகிச்சென்றாள் ரேஷ்மி....\nஆனால் வினயோ அவளை கைபிடித்து தடுத்தவன் வசதியாக படுக்கையில் அமர்ந்து கொண்டு\n“ஓய் பொண்டாட்டி... என்ன ஒன்னுமே சொல்லாம போற அப்படி என்ன ஸ்பெஷல் இந்த காபில அப்படி என்ன ஸ்பெஷல் இந்த காபில\n“ஐயோ ஷிமி மா..... எனக்கு சஸ்பன்ஸ் தாங்கலை மா... சொல்லிட்டு போ...”\n“முடியாது..... நான் சொல்லமாட்டேன்.... நான் ஸ்பெஷல்னு சொன்னதும் நீங்க என்ன சொன்னீங்க உப்பு காபியானு கேட்டீங்க.... உங்களுக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா அப்படி கேட்பீங்க.... உங்களுக்கு காரப்பொடி போட்டு காபி கொண்டுவந்திருக்கனும்... அப்போ தான் நீங்க சரிப்படுவீங்க...” அவளது பதிலில் பதறியவன்\n“ஐய்யய்யோ...... அப்படி ஏதும் பண்ணிறாத மா.... உன் புருஷன் பொழப்பு உன் காபியை நம்பி தான் மா இருக்கு...... அதில் உன் வில்லத்தனத்தை காட்டிராத மா... உனக்கு கோடி புண்ணியமா போயிரும்...”\n அப்போ இவ்வளவு நாளா ஏதோ கடமைக்கு குடிக்கிற மாதிரி கெத்து காட்டுனது எல்லாம் சும்மாவா” என்றவளது கேள்வியில் தன் சிகையை லேசாக கலைத்தவன் அசடு வழிந்தான்....\n“அடப்பாவி..... அப்போ என்னமோ எங்கம்மா காபி அப்படி... எங்கம்மா காபி இப்படினு சொன்னதெல்லாம் உல்டாவா\n“அதெல்லாம் குடும்பஸ்தன் ரகசியம்.... யாருக்கும் சொல்லக்கூடாது....”\n“பார்டா.... அப்போ நான் அத்தை கிட்ட போய் நீங்க சொன்னதை சொல்றேன்...” என்று செல்லத்திர���ம்பியவளை மறுபடியும் தடுத்தான் வினய்...\n“ஏன் ஷிமி இப்படி எல்லாத்துக்கும் அவசரப்படுற இப்போ என்ன உனக்கு அந்த ரகசியம் தெரியனும் அதானே... சொல்லுறேன்...” என்று வினய் கூறத்தொடங்கிய அடுத்த நொடி அவனை உரசிக்கொண்டு கட்டிலில் அமர்ந்தாள் ரேஷ்மி...\n“ஏன் ஷிமி உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா\n“இப்போ நான் என்ன செஞ்சிட்டேனு இப்படி கேட்குறீங்க....” என்று ஷிமி கேட்க வினயோ மனதினுள்\n“ஆமா இவளுக்கு ஒன்னும் தெரியாது பாரு..... எப்பபாரு இப்படி ஏதாவது எசகுபிசகாக செய்து மனிஷனை காயவிடுறதே இவளுக்கு வேலையா போச்சு.. இவ தெரிஞ்சு தான் இப்படி நடந்துக்கிறாளா இல்லை புரியாம இப்படி பண்ணுறாளா இல்லை இல்லை.... இவ தெரிஞ்சி தான் இப்படி நம்மை வகையா வச்சி செய்றா... கட்டின பொண்டாட்டியை பக்கத்தில் வைச்சிக்கிட்டு கைகட்டி வேடிக்கை பார்க்கிற மாதிரி ஒரு கொடுமை வேறு எங்கயுமே இல்லை....”\n“ என்ன பண்ணுறது வினய் எல்லாம் உங்க தலை விதி...” என்றவளின் பதில் அதிர்ந்தான் வினய்..\n“அதான் நீங்க புலம்பிட்டு இருந்தீங்களே..அதுக்கு பதில் சொன்னேன்...”\n“ஐயோ மைண்ட் வாய்சுனு நினைத்து வெளியில பேசிட்டேனோ...” என்று மறுபடியும் மனதில் நினைக்க\n“இல்லை வினய் நீங்க சரியா தான் நினைச்சீங்க...” என்று ரேஷ்மி வினயின் மைண்ட் வாயிசிற்கு பதிலளிக்க அதிர்ச்சியில் கட்டிலில் இருந்து எழுந்தவன் ரேஷ்மியை மேலும் கீழும் பார்த்துவிட்டு தன் கையை கிள்ளிப்பார்த்துக்கொண்டான்..\nஅவனது செயலில் சிரித்தவள் அவன் கையை பிடித்து அமரச்செய்தவள் எக்கி அவனது முன்னுச்சியில் தன் முத்திரையை பதித்து விட்டு\n” என்றவளது கேள்விக்கு வினயிடம் பதிலில்லை...\nஅசைவில்லாது அமர்ந்திருந்தவனை உலுக்கி நிதானமடையச்செய்தாள் ரேஷ்மி......\nஅப்போதும் அவளை பார்த்து பேந்த பேந்த முழித்தவனிடம்\n“என்ன வினய் ஒன்றுமே பேச மாட்டேன்கிறீங்க....\n“நான் நிஜமாவே தூங்கலையே ஷிமி.. எனக்கு என்னவோ டவுட்டாவே இருக்கு....”\n“ஹாஹா... நீங்க முழித்து தான் இருக்கீங்க....சோ பயப்படாதீங்க...”\n“அப்போ எப்படி நான் மைண்ட் வாயிசில் பேசுனது உனக்கு கேட்டுச்சு\n“அது சீக்ரட்.... அதெல்லாம் வெளியே சொல்லப்படாது...”\n“ஐயோ சஸ்பன்ஸ்ஸா வைத்து ஆளை கொல்லுறாளே..... அம்மாடி ஷிமி.... ப்ளீஸ்.... இதுக்கு மேலே என்னால சஸ்பன்ஸ் தாங்க முடியாது....சோ ப்ளீஸ் சொல்லிருமா.... உன் வீட்டுக்கார��் பாவம்...” என்று கிட்டத்தட்ட அழாத குறையாக கெஞ்சிய வினயிடம்\n“ சொல்ல மாட்டேனே..... என்ன பண்ணுவீங்க\n“வேற என்ன பண்ணுறது காலில் விழுந்திட வேண்டியது தான்...”\n“ஹாஹா... இதை நாங்க நம்பனும்.... எல்லா கணவன்மாரும் சொல்லுற டயலொக்கை எடுத்துவிட்டா நீங்க செய்யப்போறதா அர்த்தமா எல்லா கணவன்மாரும் சொல்லுற டயலொக்கை எடுத்துவிட்டா நீங்க செய்யப்போறதா அர்த்தமா\n“அப்போ நான் செய்யமாட்டேன்னு சொல்லுறியா\n“இல்லை.... உங்களால் செய்ய முடியாதுனு அர்த்தம்....” என்று அவள் கூறிய அடுத்த நொடி வினய் கட்டிலில் இருந்த நிலையில் கீழே குனிந்தான்...\nஅதை பார்த்து பதறிய ரேஷ்மி கால்களை மேலே தூக்கிக்கொண்டு\n ஒரு பேச்சுக்கு சொன்னா அதை அப்படியே செய்வியா” என்றவளின் பேச்சில் நிமிர்ந்தவன்\n என்ன ஷிமி வரவர மரியாதை குறைந்திட்டே வருது....”\n“நீங்க பண்ணுற காரியத்துக்கு உங்களுக்கு இது ரொம்ப கம்மி தான்...”\n” என்று தெரியாதது போல் வினவியவனை முறைத்தாள் ரேஷ்மி.....\n“இப்போ எதுக்கு முறைக்கிறனு சொன்னா தானே புரியும் ஷிமி\n“இப்போ எதுக்கு என் காலில் விழப்போனீங்க\n“ஆமா ஷிமி என் பெயர் வினய் தான் இப்போ அதுக்கு என்ன” என்றவன் ரேஷ்மியை வெறுப்பேற்ற அதில் வெகுண்டவள்\n“டேய் பொறுக்கி உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னை கடுப்பேற்றுவ எல்லாத்தை செய்துட்டு தெரியாத மாதிரியா நடிக்கிற எல்லாத்தை செய்துட்டு தெரியாத மாதிரியா நடிக்கிற” என்று அவன் தலைமுடியை பிடித்து ஆட்டினாள் ரேஷ்மி...\n“ஐயோ ஷிமி விடுமா.... வலிக்குது... தெரியா சொல்லிட்டேன் என்னை விட்டுரு...இனிமே இப்படி பண்ண மாட்டேன்....”என்று அவன் வாக்குறுதி கொடுத்த பிறகு அவனை விட்டாள் ரேஷ்மி....\n“அந்த பயம் இருக்கட்டும்... இப்போ செல்லுங்க.... எதுக்கு அப்படி செய்தீங்க\n“சும்மா உன்னை பயமுறுத்தி பார்க்க தான்...”\n“சரி கோபப்படாத..... உனக்கு இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் புடிக்காதுனு எனக்கு தெரியும்... எல்லோரும் சமமானவர்கள் என்ற கருத்து உன்னிடம் இருக்குனு எனக்கு தெரியும்...”\n“அப்போ எதுக்கு அப்படி பண்ணீங்க...” என்று கோபமாக வினவிவளிடம் சிரித்துக்கொண்டே பதில் சொன்னான் வினய்....\n“அது வந்து ஒரு வாட்டி நான் செய்றேனு சொல்லிட்டேனா.... என் பேச்சை நானே கேட்கமாட்டேன்....”\n“என்ன நேத்து ரஜினி படம் பார்த்தீங்களா....\n“இல்லை ஷிமி.... ஏன் கேட்குற என் டயலொக்கை அவ��் படத்துலயும் போட்டுட்டாங்களா என் டயலொக்கை அவர் படத்துலயும் போட்டுட்டாங்களா\n“ஓ... உங்களுக்கு அப்படி ஒரு நினைப்பும் இருக்கா சரி இப்போ எனக்கு புரியிற மாதிரி சொல்லுங்க.... சரி இப்போ எனக்கு புரியிற மாதிரி சொல்லுங்க....\n“ஓ... உனக்கு இப்படி சொன்னா புரியாதில்ல.... சரி உனக்கு புரிகின்ற மாதிரி சொல்லுறேன்....\nஸ்வீட் ஸ்ராபரியை ருசிக்க போறேன்னு முடிவெடுத்துட்டேனா யாருக்காகவும் அதை கிவ்வப் பண்ணமாட்டேன்” என்று அந்த ஸ்ராபரியை அழுத்தி கூறியவன்\n“என்ன ஷிமி இப்போ புரிஞ்சிதா” என்று கேட்டு கண்ணடிக்க அதில் கன்னம் சிவக்க வெட்கிக்குனிந்தாள் ரேஷ்மி... அதில் கிளர்ந்தெழுந்த அவனது உணர்ச்சிகள் அவளை முத்தமிட தூண்ட அவளது முகத்தை தன் இரு கரத்தால் ஏந்தி அந்த ஸ்வீட் ஸ்ராபரியை ருசிபார்க்க முயன்றான்...\nஅவனது அந்த முற்சியை தடுக்கும் விதமாக பூஜை வேளை கரடியாய் அனு கதவைத்தட்ட கடுப்பின் உச்சத்துக்கே சென்றுவிட்டான் வினய்.... வினயை தன்னிடம் இருந்து விலக்கிய ரேஷ்மி எழுந்து சென்று கதவை திறக்க அவளை கட்டிக்கொண்ட அனு\n“ஹேபி பர்த்டே சித்தி.....” என்று வாழ்த்த அவளை தூக்கிய ரேஷ்மி அவளுக்கு நன்றியுரைத்து விட்டு அவளது இரு கன்னங்களிலும் முத்தமிட அதை பார்த்துக்கொண்டிருந்த வினயிற்கு குபுகுபுவென எரிந்தது.....\nஅதை கவனித்த ரேஷ்மி குழந்தை தூக்கியவாறு வந்து வினய் அருகில் அமர்ந்தவள்\n“வினய் எனக்கு ஏதோ கருகும் வாடை வருது..... உங்களுக்கு அப்படி ஏதும் வருதா” என்று சிரித்தவாறு கேட்க அவளை முறைத்தான் வினய்...\nஅவனது கோபம் அவளிடம் சிரிப்பை உண்டு பண்ண சிரித்துவிட்டாள் ரேஷ்மி...\nஇந்த ஊடல் புரியாத குழந்தையோ என்னவென்று வினவ ஏதோ கூறி சமாளித்தாள் ரேஷ்மி...\nபின் குழந்தை கையோடு ரேஷ்மியை அழைத்து செல்ல விழைய குழந்தையிடம் கெஞ்சி கொஞ்சி ரேஷ்மியை இருத்திக்கொண்டவன் குழந்தை அங்கிருந்து சென்றதும்\n“ஓய் பொண்டாட்டி எங்கே போற உன் காபியோட ஸ்பேஷாலிட்டியை சொல்லிட்டு போ...”\n“அப்போ நீங்க உங்க குடும்பஸ்தனா சீக்ரட்டை சொல்லுங்க...”\n“அது கொஞ்சம் பெரிய கதை ஷிமி.... இப்போ அதை சொல்ல டைம் இல்லையே ஷிமி....”\n“அப்போ என்னாலயும் சொல்ல முடியாது....”\n“ஐயோ ஷிமி ப்ளீஸ் சொல்லிட்டு போ...” என்று ரேஷ்மியிடம் கெஞ்சிக்கொண்டிருக்க மீண்டும் வந்தாள் அனு...\nரேஷ்மியை ரியா அழைப்பதாக கூறியவள் அவளை ம���ண்டும் கையோடு கூட்டிச்செல்ல முயல அவளுடன் செல்ல முயன்ற ரேஷ்மி ஒரு நிமிடம் என்றுவிட்டு வினய் அருகே வந்தாள்... அங்கே கட்டிலின் அருகே இருந்த காபி கப்பை எடுத்து வினயிடம் நீட்டியவள் அதை அவன் வாங்க முயலும் போது கப்பை தன்புறம் இழுத்து அதில் ஒரு மிடறு குடித்துவிட்டு மீண்டும் அவன் கையில் திணித்துவிட்டு அனுவை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள் ரேஷ்மி..\nமுதலில் அவளது செயலின் அர்த்தம் புரியாதவன் பின் அன்றொரு நாள் நடந்த காபி சம்பவம் நினைவில் வர அதை அனுபவித்தவாறு அந்த காபியை ரசித்து குடித்தவன் ஒரு துண்டில் ஏதோ எழுதி மேசையின் மீது அந்த காபி கப்பின் கீழ் வைத்துவிட்டு குளியலறைக்குள் புகுந்தான் ...\nReviews என் மனப்பிரதேசத்தில், ஜீவனின் துணையெழுத்து..\n14 மீண்டும் பிறந்தேன் உன் அன்புக்காக\nமீண்டும் பிறந்தேன் உன் அன்புக்காக\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 18\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே\nவா அருகே வா எனது பார்வையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/author/editor", "date_download": "2019-12-10T18:26:28Z", "digest": "sha1:K3II263GLKCMOYQ4XXBYIFB32G76UH65", "length": 8073, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "editor | Selliyal - செல்லியல்", "raw_content": "\nரஜினி புதிய படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு\nரஜினி நடிக்கும் புதிய படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு என பல பிரபல நடிக நடிகையர் இணைந்துள்ளனர்.\nஇந்தியக் குடியுரிமை சட்டம் – இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nதிங்கட்கிழமையன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா சமர்ப்பித்த இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பில் இந்தியா முழுவதும் கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள் எழுந்துள்ளன.\n10.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போகும் விஸ்கி மதுபானங்கள்\nஓர் அமெரிக்கர் சேகரித்திருக்கும் விஸ்கி ரக மதுபானங்கள் ஏலத்திற்கு விடப்படவிருக்கும் நிலையில், அவை 10.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலைபோகும் என மதிப்பிடப்படுகிறது.\nசீ விளையாட்டுகள் : பதக்கப் பட்டியலில் 5-வது நிலைக்குத் தள்ளப்பட்டது மலேசியா\nமணிலாவில் நடைபெற்று வரும் சீ விளையாட்டுப் போட்டிகளில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் வரையிலான நிலவரப்படி மலேசியா 51 தங்கம், 52 வெள்ளி, 69 வெண்கலம் பதக்கங்களுடன் ஐந்தாவது நிலைக்குத் தள்ளப்பட்���து.\nஅன்வார் பாலியல் புகார் : யூசுப் ராவுத்தரிடம் 2-வது நாளாக விசாரணை\nதிங்கட்கிழமை புக்கிட் அமான் காவல் நிலையம் வந்து சுமார் 8 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முகமட் யூசுப் ராவுத்தர் செவ்வாய்க்கிழமை மீண்டும் புக்கிட் அமான் வந்து சுமார் 3 மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.\n“அரசியலில் இருந்து விலகுகிறேன்” – ரபிசி ரம்லி அறிவிப்பு\nபிகேஆர் கட்சியைச் சேர்ந்தவரும் பண்டான் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான ரபிசி ரம்லி அரசியலில் இருந்து முற்றாக விலகுவதாக அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nகர்நாடகா மாநிலத்தில் பாஜக 12 சட்டமன்றங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது\nகர்நாடகப் பிரதேச மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட 15 சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கான முடிவுகளில் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றதை அடுத்து அம்மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.\nரஜினி புதிய படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு\nஇந்தியக் குடியுரிமை சட்டம் – இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n10.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போகும் விஸ்கி மதுபானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/931548/amp?ref=entity&keyword=kanja", "date_download": "2019-12-10T18:51:56Z", "digest": "sha1:JHO5PHBGDNYO4JMLPOOPEHHHU7PHGHYL", "length": 8736, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "எழும்பூர் ரயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் : தப்பிய ஆசாமிக்கு வலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மர���த்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎழும்பூர் ரயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் : தப்பிய ஆசாமிக்கு வலை\nசென்னை, மே 8: எழும்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 14 கிலோ கஞ்சாவை ரயில்வே காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். ரயிலில் கடத்தி வந்து போட்டுவிட்டு தப்பிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் வீரேந்திரசிங் உத்தரவின் பேரில் எஸ்.ஐ சரோஜ் குமார் தலைமையிலான போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 7வது நடைமேடையில் மூட்டை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதனை பார்த்த போலீசார் அந்த மூட்டையை கண்காணித்து வந்தனர். வெகு நேரமாகியும் மூட்டையை எடுக்க யாரும் வராததால், சந்தேகமடைந்த பாதுகாப்பு படையினர் மூட்டையை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 14 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த கஞ்சா பொட்டலங்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த கஞ்சாவின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். ரயிலில் கடத்தி வந்த கஞ்சாவை போலீசாருக்கு பயந்து போட்டுவிட்டு தப்பிய ஆசாமிகள் யார் என விசாரணை நடக்கிறது.\nமாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் உடைந்த கால்வாயை சீரமைப்பதில் மெத்தனம் : விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்\nபாதாள சாக்கடை அடைப்பால் மெட்ேரா ரயில் நிலைய பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்\nபெருங்குடி மண்டலத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு சீல் : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை\nவீடுகளின் பூட்டை உடைத்து 1 லட்சம், 16 சவரன் திருட்டு\nஉள்ளே நுழைந்ததை கவனிக்காமல் கதவை மூடியதால் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் 3 நாய்க்குட்டிகள் இறந்த பரிதாபம்\nமதனபுரம் அருகே சாலையில் திரியும் மாடுகளால் விபத்து : வாகன ஓட்டிகள் தவிப்பு\nவிருகம்பாக்கம் பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பு\nசிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி ெதாகை\nசினிமா தியேட்டருக்கு வெடிகுண்டு மிரட்டல்\nபோதையில் வந்ததை தட்டிக்கேட்டதால் மாமனாருக்கு சரமாரி கத்திக்குத்து\n× RELATED கிண்டி ரயில் நிலையத்தில் ரயில்வே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/property-tax-hike-has-stopped-in-all-local-bodies-of-tamil-nadu/articleshow/72125792.cms", "date_download": "2019-12-10T20:07:53Z", "digest": "sha1:2Z42TJOVDVRRJS7OZ3VGKH3JKOIM6EC5", "length": 15486, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "property tax : யாரு கேட்டாங்கன்னு தெரியல... ஒன்றரை வருடம் கழித்து சொத்து வரி உயர்வை திடீரென நிறுத்தி வைத்துள்ள தமிழக அரசு!! - property tax hike has stopped in all local bodies of tamil nadu | Samayam Tamil", "raw_content": "\nயாரு கேட்டாங்கன்னு தெரியல... ஒன்றரை வருடம் கழித்து சொத்து வரி உயர்வை திடீரென நிறுத்தி வைத்துள்ள தமிழக அரசு\nகடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக, தமிழக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) திடீரென அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.\nயாரு கேட்டாங்கன்னு தெரியல... ஒன்றரை வருடம் கழித்து சொத்து வரி உயர்வை திடீரென நி...\nஉள்ளாட்சி அமைப்புகளின் வருமானத்தில் சொத்து வரி முக்கியப் பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் மாநகராட்சி, பேருராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட இடங்களில் அமைந்துள்ள குடியிருப்புகள், வணிக கட்டடங்கள் உள்ளிட்டவற்றுக்கு வசூலிக்கப்பட்டு வந்த சொத்து வரி, கடந்த 2018 -ஆம் ஆண்டு ஏப்ரல் 1- ஆம் தேதி அதிரடியாக உயர்த்தப்பட்டது.\nகடந்த ஒன்றரை ஆண்டுகளாக, உயர்த்தப்பட்ட சொத்து வரியை உரிமையாளர்கள் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக, தமிழக அரசு திடீரென இன்று(செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.\nசென்னை மாநகராட்சி வரி வசூல் இருமடங்கு உயர்வு \nஇதுகுறித்து, தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று க���றியது:\nஉள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது. உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைப்பது குறித்து பரிசீலிக்க. நிதித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n100 சதவிகித சொத்து வரி உயர்வை கண்டித்து மதிமுக தொண்டர்கள் போராட்டம்\nசொத்துக்களின் உரிமையாளர்கள் அதுவரை, 2018 ஏப்ரல் 1- ஆம் தேதிக்கு முன்பு செலுத்தி வந்த வரியையே செலுத்தலாம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கூடுதலாக வசூலிக்கப்பட்டு வந்த வரித் தொகை, அடுத்தடுத்த அரையாண்டுகளில் வரவு வைக்கப்பட்டு சரி செய்யப்படும்.\nதற்போது, வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று அமைச்சர் எஸ்பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.\nவீடு, வணிக கட்டடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஆறுமுகம் கமிஷன் என்னவானது; பன்னீர் செல்வம் ஆஜராகாதது ஏன்\nChennai Rains: மிகக் கனமழை புரட்டி எடுக்கப் போகுது - உஷாரா இருங்க தமிழக மக்களே\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nசென்னையில் வேகமாக நிரம்பி வரும் ஏரிகள்\nஇந்த 9 மாவட்டங்களை தவிர்த்து, பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nகுடியுரிமை மசோதாவை கேட்டு கொதித்து எழுந்த கமல்\n குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்...\nகார்த்திகை தீபம் காரணமாக நாளை தி.மலையில் பள்ளிகளுக்கு விடுமுறை\nஓரினச்சேர்க்கைக்கு ஒத்துவராதததால், 12 வயது சிறுவனைக் கொன்று குப்பைத் தொட்டியில் ..\nஇந்த வருஷத்துலேயே அதிக லைக்குகள் பெற்ற ட்விட் இதுதான்\n குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்...\nஓ���ினச்சேர்க்கைக்கு ஒத்துவராதததால், 12 வயது சிறுவனைக் கொன்று குப்பைத் தொட்டியில் ..\nஇந்த வருஷத்துலேயே அதிக லைக்குகள் பெற்ற ட்விட் இதுதான்\nவீட்டு மருத்துவத்தில் Dengue விரட்டி அடிக்க முன்கூட்டியே என்ன செய்யலாம் அவசியம் ..\nசெங்கல்பட்டில் பரபரப்பு, வெடித்துச் சிதறிய பொருளால் 2 பேர் படுகாயம்... வீடியோ உள..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nயாரு கேட்டாங்கன்னு தெரியல... ஒன்றரை வருடம் கழித்து சொத்து வரி உய...\nசர்க்கரை அட்டைதாரர்கள் எவ்வாறு அரிசி ரேஷன் அட்டைக்கு மாறுவது\nபிரதமர் அலுவலகம் பஞ்சமி நிலம் என கூறினால் விசாரிப்பீர்களா\nசுஜித் மீட்பு பணியின் தாமதம் குறித்து மத்திய அரசு சொன்ன விளக்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2410088", "date_download": "2019-12-10T19:05:51Z", "digest": "sha1:IE35UI62RY77SFMG5XI5WAGG5EEZ3EKZ", "length": 22522, "nlines": 334, "source_domain": "www.dinamalar.com", "title": "in South Africa, ArcelorMittal to shut Saldanha plant 1,000 workers to lose jobs | ஆர்சலர் மிட்டலின் தென்ஆப்பிரிக்கா ஆலை மூடல்: 1000 பேர் வேலை போச்சு| Dinamalar", "raw_content": "\nரேஷன் கார்டில் இயேசு படம்; ஆந்திராவில் சர்ச்சை\nநகைக்காக மூதாட்டி கொலை; சீரியலால் சிக்கிய தம்பதி\nநாளை விண்ணில் பாய்கிறது 'பி.எஸ்.எல்.வி., - சி48'\nஉதயநிதி மீது எனக்கு நம்பிக்கை: ஸ்டாலின் 3\nபதவி ஏலம்; நடவடிக்கைக்கு உத்தரவு\nஆயுத சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது\nபஸ்சில் பயணியிடம் ரூ.1 கோடி கொள்ளை\nஅதிகரிக்கிறது தண்ணீர் மாபியா: ஐகோர்ட்\nஆர்சலர் மிட்டலின் தென்ஆப்பிரிக்கா ஆலை மூடல்: 1000 பேர் வேலை போச்சு\nபிரிட்டோரியா: கடும் நிதி நெருக்கடி காரணமாக ஆர்சலர் மிட்டல் நிறுவனத்தின் தென்ஆப்பிரிக்கா பிரிவு ஆலை மூடப்பட உள்ளது.\nஉலகின் மிகப்பெரிய ஸ்டீல் தயாரிப்பு நிறுவனம் ஆர்சலர் மிட்டல். இதன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் போர்டு ஆஃப் டைரக்டர்களின் தலைவராகவும் லட்சுமி மிட்டல் உள்ளார்.60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இவது ஸ்டீல் நிறுவனம் உள்ளது. ஆப்ரிக்க நாடான தென்ஆப்பிரிக்காவின் வடக்கு கேப்டவுண் நகரில் சல்தான்ஹா என்ற இடத்தில் ஆர்சலர் மிட்டலின் ஸ்டீல் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது.\nசமீபகாலமாக இத்தொழிற்சாலை கடும் நிதி நெருக்கடியால் சிக்கியுள்ளதையடுத்து உற்பத்தியை நிறுத்தி வைத்து தொழிற்சாலையை மூட முடிவு செய்துள்ளதாக ஆலை நிர்வாகம் அறிவிக்கை வெளியிட்டது. நிர்வாகத்தின் முடிவால் அங்கு பணியாற்றும் 1000-த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டதுள்ளது. தென்னாப்பிரிக்கா அரசும் கவலையடைந்துள்ளது.\nRelated Tags ஆர்சலர் மிட்டல் தென்ஆப்பிரிக்கா ஆலைமூடல்\nபருத்தி 'நாப்கின்'; அசத்தும் கோவை இளம்பெண்(13)\nதேர்தல் கமிஷனர் மகன் மீதும் விசாரணை(16)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவல்வில் ஓரி - Koodal,இந்தியா\nஅந்த நாட்ல எந்த சுடலை எந்த பாவாடை குரூப்பை ஏவி விட்டானோ\nசெட்டியார் வேலை செய்து இருக்கிறதோ...\nஇந்தியாவில் தான் இவருக்கு வங்கிக் கடனை வாங்கி தர சங்கிகள் இருக்கிறார்கள். கமிஷனாக தேர்தல் பத்திரம் கொடுத்தல் போதும். ஓடிப்போக பிளேன் டிக்கெட்டும், விசா வாங்க ரெக்கமண்டேஷன் லெட்டரும் தருவாய்ங்க.\nஅவர் ஐம்பது வருடங்களாக தொழிலதிபராக இருக்கிறார், அவருக்கு வாரி கொடுத்தது காங்கிரஸ் அரசு, இப்போது அப்படி இல்லாததால் இந்த நிலை.மத வெறி மூளையை வேலை செய்ய விடாமல் செய்கிறதோ....\nசங்கிகள் வாங்கி கடன் கொடுத்ததும் ஏதாவது ஓதாரணம் இருக்கு ஜாமி பொய் சொன்னாலும் பொருந்தோ சொல்லோணும். காங்கிரஸ் இருந்திருந்தா கடன் கெடச்சிருக்கும்....\nஏன்டா மூர்க்கபுரம் உலக பொருளாதார அறிவு கொஞ்சமாவது தெரியுமா...\n//அவர் ஐம்பது வருடங்களாக தொழிலதிபராக இருக்கிறார்,// எங்கே இரும்பு தொழிற்சாலை தடுமாறிக்கிட்டு இருக்குதோ, அங்கே வேலைகள் போயிடக் கூடாதேன்னு அரசாங்கங்கள் செய்ற சலுகை (நிலம், வரி, மானியம் ........) எல்லா சலுகைகளையும் ராஜ மரியாதையோடு வாங்கிகிட்டு, அதை அடிமாட்டு விலைக்கு அதை வாங்கிடுவாரு. அப்புடியே 2 , 3 வருஷம் ஓட்டிட்டு மூடிட்டு காயலான் கடையில போட்டுடுவாரு. (நன்றி தமிழ்வேல் )...\nஇன்னமும் காங்கிரஸ் அடிவருடிகள் வாய் பேசுகிறார்களே -...\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nபொய்ஹிந்த்புரம், வாயை திறந்தாலே பொய்தான். கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் பொய்ச்சொல்லிக்கொண்டு திரிவது. நாட்டுக்கே தெரியும் ஓடிப்போன வியாபாரிகளுக்கு யார் ஆட்சியில் கடன் தரப்பட்டது, அவர்களை அந்த சமயத்தில் கைது செய்ய அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை, அவர்கள் வெளிநாட்டிற்கு தொ���ில் நிமித்தம் செல்வதுபோல சென்றுவிட்டார்கள். இப்போது கார்த்தி சிதம்பரத்தை தடுத்தாலும் கோர்ட்டில் அனுமதி வாங்கிக்கொண்டு சுற்றி வருகிறார். இதையெல்லாம் அறியாத உபிஸ் புலம்பி கொண்டிருக்கிறார்கள்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபருத்தி 'நாப்கின்'; அசத்தும் கோவை இளம்பெண்\nதேர்தல் கமிஷனர் மகன் மீதும் விசாரணை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3076", "date_download": "2019-12-10T19:20:59Z", "digest": "sha1:ZESEEG7YTECFHA3VMQBEG7DZOPSULVWK", "length": 31559, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "மீட்சி", "raw_content": "\nகேரளத்தில் பாலக்காடு அருகே கொடுந்திரப்பள்ளி என்ற சிறிய கிராமத்தில் வாழ்ந்த இரு சிறுவர்களைப்பற்றி 1992ல் மலையாள மனோரமாவின் நிருபர் ஜாய் சாஸ்தாம்படிக்கல் ஒரு செய்தியை வெளியிடார். ‘எரியும் சிறுவர்கள்’ என்ற தலைப்பிலான அச்செய்தி கேரளத்தை கவனிக்கவைத்தது. பின்னர் ஆங்கில ஊடகங்கள் வழியாக இந்தியாவெங்கும் அது கவனத்துக்கு வந்தது.\nநாவக்கோடு கிருஷ்ணன் மற்றும் குமாரி தம்பதிகளுக்குப் பிறந்தவர்கள் இந்த பையன்கள். முத்த பையனின் பெயர் சுபாஷ், அவனுக்கு ஆறு வயது. இரண்டாமன் பெயர் சுரேஷ், ஐந்து வயது. இருவருக்கும் ஒரு விசித்திரமான நோய் இருந்தது. இருவருக்கும் உடலில் வியர்வைத்துளைகள் இல்லை.\nஆகவே அவர்களால் உடலின் வெப்பத்தை ஆற்ற முடியாது. சிறு குழந்தையாக இருக்கும்போதே சுபாஷ் தவழ்ந்துபோய் தண்ணீரில் இருப்பான். தண்ணீரை அள்ளி மேலே விட்டுக்கொள்வான். எங்கே தண்ணீரைப்பார்த்தாலும் குடித்துவிடுவான். பின்னர் சிறியவனுக்கும் அதே பிரச்சினைகள் இருந்ததைக் கண்டார்கள். அவர்களால் இருபது நிமிடங்கள் வரைத்தான் நீரில் நனையாமல் இருக்கமுடியும். அதற்குள் உடலில் நீரை ஊற்றிக்கொள்ளாவிட்டால் அவர்கள் தோல் வெந்து வழன்றுவிடும். கதறித்துடிப்பார்கள். ஆகவே எங்கே விளையாடிக்கொண்டிருந்தாலும் அங்குள்ள நீரில் குதித்து விடுவார்கள். பெரும்பாலும் சாக்கடைகளில்.\nஇவர்களை பாலக்காடு தலைமை மருத்துவமனையிலும் பின்னர் சென்னை மருத்துவமனைகளிலும் சிகிழ்ச்சைக்காகக் கொண்டுசென்றார்கள். பல ஊர்களில் இவர்களுக்குச் சிகிழ்ச்சை அளிக்கப்பட்டது. பின்னர் நிபுணர்கள் அறிவித்தார்கள், இது ஒரு மரபணுப்பிரச்சினை, இதற்கு சிகிழ்ச்சை இல்லை என்��ு. இவர்கள் வாழ்நாளெல்லாம் ஈரத்தில் வாழவேண்டியதுதான் என்றுபாலோசனை வழங்கப்பட்டது. வியர்வைத்துளைகள் இல்லாமல் இருப்பது ஓர் ஊனம்போல என்று சொல்லப்பட்டது.\nஇச்செய்தியைஇதழ்களில் வாசித்தார் கேரளத்தின் புகழ்பெற்ற ஆயுர்வேத இளம்பிள்ளை மருத்துவரான கங்காதரன் வைத்தியர். இவர் பாலக்காட்டில் மேழத்தூர் என்னும் இடத்தில் உள்ள சாத்துநாயர் சிகிழ்ச்சாலயத்தில் அந்தக்குடும்ப பாரம்பரியத்தின் இப்போதைய வைத்தியர்.அவர் உடனே தன் மூத்தவர்களிடம் இந்நோயைப்பற்றி விசாரித்தார். பழைய நூல்களை ஆராய்ந்தார்.\nபின்னர் நிருபர் ஜாய் சாஸ்தாம்படிக்கல் அவர்களை தொடர்பு கொண்டு அக்குழந்தைகளுக்கு அவர் சிகிழ்ச்சை அளிக்க விரும்புவதாக தெரிவித்தார். எல்லா சிகிழ்ச்சைகளையும் நிறுத்திவிட்டு குழந்தைகளை அவர்களின் பெற்றோர் ஊருக்கே கொண்டுவந்துவிட்டிருந்தனர் அப்போது. தன்னுடைய செலவிலேயே சிகிழ்ச்சை அளிப்பதாகவும் பலன் தெரிய குறைந்தது ஒருவருடம் ஆகலாமென்றும் கங்காதரன் நாயர் சொன்னார். ஒப்புக்கொண்டு குழந்தைகளை கொண்டுவந்தார்கள். அருகில் ஒரு குடில் கட்டி அதில் தங்க வைத்து சிகிழ்ச்சையை தொடங்கினார் கங்காதரன் நாயர்\nஇதற்குள் கங்காதரன் நாயர் குழந்தைகளை சிகிழ்ச்சைக்காக ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் ஒருவருடத்தில் முழுமையாகக் குணமடையும் என உறுதியை அளித்திருப்பதாகவும் ஜாய் சாஸ்தாம்படிக்கல் மலையாள மனோரமாவில் எழுத அச்செய்தி ஆங்கில ஊடகங்களிலும் வெளிவர கங்காதரன் நாயர் மேல் இந்தியா மருத்துவ உலகின் கவனம் திரும்பியது. அது அவருக்கு பெரும் பொறுப்பை உருவாக்கியது.\nகுழந்தைகளை கங்காதரன் நாயர் கூர்ந்து பரிசோதனைசெய்தார். தோலில் வியர்வைத்துளைகள் இல்லை என்பது உண்மை. ஆனால் அதற்குக் காரணம் தோல் முறையாக வளரவில்லை என்பதே. தோல் நன்றாகச் சுருங்கி தோலின்மேல் முடியே இல்லாமல் இருந்தது. முடி இருக்கும் இடங்களை நன்றாக தேடிப்பார்த்தார். இருந்த சில முடிகள் செம்பட்டையாக இருந்தன. தோல் சுருங்கி உள்ளே இழுத்துக்கோண்டு இருப்பதனால் முடிக்கு தேவையான சத்துக்கள் வரவில்லை, எனவேதான் முடி செம்பட்டையடித்திருக்கிறது என்று கண்டு பிடித்தார். தோல் வளர்ச்சி அடையாமல் இருந்தமையால்தான் அதில் வியர்வைச்சுரப்பிகளும் துளைகளும் உருவாகவில்லை என ஊகித்தார்\n���ையன்கள் கண்ட நீரை குடித்தமையால் வயிறு முழுக்க பலவகையான பூச்சிகள் பெருகி உப்பி குடம்போல இருந்தது. சிறுவயதிலேயே பூச்சிகள் தாக்கி ஈறுகள் பாதிக்கப்பட்டமையால் பற்களும் அவர்களுக்கு முளைக்கவில்லை. வாயும் குடல் வழியும் முழுக்க புண்ணாக இருந்தன. கொஞ்சம் கூட காரமோ உப்போ உண்ண முடியாது . கஞ்சிநீரும் பாலும் மட்டுமே உணவாக உண்ண முடியும். அவர்களின் ஈரலும் கெட்டிருந்தது.\nஅருகெ இருந்த தங்கள் குலதெய்வமான சாஸ்தா [அய்யப்பன்] கோயிலுக்குக் கொண்டுசென்று பூஜைசெய்து பிரசாதம் வாங்கி அவர்களுக்குக் கொடுத்தபின் கங்காதரன் நாயர் சிகிழ்ச்சையை ஆரம்பித்தார். முதலில் அவர்களின் வயிற்றைச் சுத்தம்செய்தார். ஆயுவேதமுறைப்படி வயிற்றைச் சுத்தம்செய்வதென்பது கசப்பான மூலிகைகள் வழியாக பூச்சிகளை வெளியேற்றுவதும் பூச்சிகளை எதிர்க்கும் சக்தியை வயிற்றுக்கு அளிக்கும் மருந்துகளை அளிப்பதும் ஆகும்.\nவிடங்கரஜனி என்ற அவர்களின் கிருமிநீக்கி மருந்தும் சில கசப்பு குளிகைகளும் ஒருமாதம் தொடர்ச்சியாகக் கொடுக்கப்பட்டன. விளைவாக வயிறு சரியாகியது. அவர்களின் வாய்ப்புண் ஆற ஆரம்பித்தது. சாதாரணமான உணவுகளை உண்ணலாமென்ற நிலை வந்தது. தோல்மேல் தொடர்ச்சியாக குளிர்விக்கும் எண்ணைகள் தேய்க்கப்பட்டன.\nஅவர்களுக்கு கொடுக்கப்பட்ட மருந்து என்பது ஒரு மோர்கஷாயம். பல்வேறு மூலிகைகள் சேர்த்த அந்த கஷாயத்தை தினமும் அவர்களுக்கு கொடுத்து தோலின் ஆரோக்கியத்துக்கான எண்ணைகளையும் பூசிக்கொண்டிருந்தார்கள். லாக்ஷாதி என்ற இந்த எண்ணை சுத்தமான தேங்காயெண்னையில் பலவகையான மூலிகை கலந்து காய்ச்சி தயாரிக்கப்பட்டது. பஞ்சகந்தம் என்ற ஐந்து மூலிகை போட்டு கொதிகச்செய்து ஆறவைத்த நீரில் அவர்கள் தொடர்ச்சியாக நீராட்டப்பட்டார்கள்.\nஇதைவிட முக்கியமான சிகிழ்ச்சை உணவில்தான். பெரும்பாலும் அவர்களுக்கு பழங்களே உணவாக அளிக்கப்பட்டன. ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் ஆகியவை சரியான விகிதத்தில் அளிக்கப்பட்டன. மெல்லமெல்ல அவர்கள் தேறினார்கள். முதலில் அவர்களின் பசி அதிகரித்தது. தோலின் சுருக்கமும் தடிப்பும் அகன்று பளபளப்பு வந்தது. தோல்மீது கரியமுடி வர ஆரம்பித்தது.\nதோல் ஓரளவு எதிர்வினை காட்ட ஆரம்பித்த பின்னர்தான் கங்காதரன் நாயர் நிம்மதிப்பெருமூச்சு விட்டார். ���துவரை அவர் கடுமையான விரதம் எடுத்து சாஸ்தாவை கும்பிட்டுவந்தார். அதன்பின் நவரக்கிழி என்னும் மருத்துவம் ஆரம்பித்தது .மூலிகைகளை போட்டு சூடு பண்ணிய துணிப்பொதியால் உடம்பை ஒற்றி எடுப்பது அது. தலை பொதிச்சில் என்ற சிகிழ்ச்சையும் அளிக்கப்பட்டது. தலையை மூலிகைகளால் பொதிந்து வைப்பது.\nபதினைந்து நாள் சிகிழ்ச்சை, பதினைந்து நாள் எந்த சிகிழ்ச்சையும் இல்லாமல் விடுவிடுவது– இதுதான் முறை. அக்காலத்தில் பாலக்காடு கலெக்டராக இருந்த ஜெயகுமார் கேரளத்தில் எழுத்தாளராகப் புகழ்பெற்றவர். அவர் பத்துநாட்களுக்கு ஒருமுறை நேரில்வந்து குழந்தைகளை பார்த்துச்செல்வார். குழந்தைகள் மெல்லமெல்ல சீரடைந்தன. ஈறுகள் சிவப்பாக ஆகின. அவற்றில் பற்களும் முளைக்க ஆரம்பித்தன.\nநீரில் அவர்கள் நிற்கும் நேரம் குறைந்து கொண்டே வந்தது .அவர்களின் முடி ஆரோக்கியமாக வளர ஆரம்பித்தது. நீராவி மூலம் அவர்களை வியர்க்கச் செய்வது என்னும் சிகிழ்ச்சை முறை ஆரம்பித்தது. பின்னர் வெயிலில் நிறுத்தும் சிகிழ்ச்சைமுறை. வெயில் தோலுக்கு மிகப்பெரிய மருந்து. உடல் வெம்மை காரணமாக அக்குழந்தைகள் வெயிலையே அறிந்ததில்லை அதுவரை. வெயில் அவர்களை சீக்கிரமாகவே குணப்படுத்தியது\nஅத்துடன் மன அளவில் அவர்கள் மீளவேண்டியிருந்தது. ஆகவே அவர்களை விளையாடச்செய்தார். விளையாடுவதன்மூலமே குழந்தைகள் வாழ்க்கைமேல் பிடிப்பு கொள்கின்றன. நோயில் இருந்து மீள்வதற்கு வாழ்க்கைமேல் பிடிப்பு அவசியமானது. அவர்களுக்கு விளையாடி பழக்கமில்லை. ஆகவே அவர்களை விளையாடச் செய்து அவர்களுடன் கங்காதரன் நாயரும் சேர்ந்தே விளையாடினார். அவர்களை சைக்கிள் கற்றுக்கொள்ளச் செய்தார். ·புட்பால் விளையாடச் செய்தார். அவர்களின் தன்னம்பிக்கைக்காக மதியவெயிலிலேயே அவர்களை ·புட்பால் விளையாடச் செய்தார். ·புட்பால் விளையாட்டு அவர்களை உற்சாகப்படுத்தியது.\nஅவர்களின் தோல் புதிதாக முளைத்து வந்தது என்றே சொல்லவேண்டும். அதில் வியர்வைத்துளைகள் இருந்தன. சாதாரணமான அளவில் வியர்வைத்துளைகள் இருக்கவில்லை. ஆனால் உடலைக் குள்ர்விக்க போதுமான அளவில் வியர்வைத்துளைகள் இருந்தன. ஆகவே வியக்கத்தக்க வகையில் அவர்கள் மீண்டு வந்தார்கள்.\nஅவர்களை பரிசோதனைசெய்யவும் பிற சிறிய சிகிழ்ச்சைகளுக்கும் உள்ளூர் அலோபதி மருத்துவர்கள் ���தவினார்கள். கங்காதரன் நாயரின் மகனும் மருமகளும் அவர்களைக் கவனித்துக்கொண்டார்கள். அவர்கள் குணமடைந்த செய்தி மலையாள மனோரமாவில் வந்ததும் கடிதங்கள் வந்து குவிந்தன. பெரும்பாலானவர்கள் பணம் அனுப்ப தயாராக இருந்தார்கள். கங்காதரன் நாயர் பணத்தை அந்தப்பையன்களுக்கே கொடுக்கச் சொல்லிவிட்டார். அவர் நினத்த அளவுக்குக்கூட பணம்செலவாகவில்லை. சிகிழ்ச்சை எதிர்பார்த்ததை விட சீக்கிரமாகவே முடிந்தது.\nசுரேஷ் சுபாஷ் இருவரும் இப்போது பெரிய பையன்கள். இருவருமே பிளஸ் டூ முடித்து விட்டார்கள். மீசையெல்லாம் முளைத்து உடல் தடித்து ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். மாதத்தில் ஒருமுறை அவர்கள் இருவருமே தங்களைக் காண வருவதுண்டு என்று கங்காதரன் நாயர் சொன்னார்.\nபாஷாபோஷினி 2009 ஆண்டு மலரில் கங்காதரன் நாயர்ரின் சுயசரிதை சார்ந்த விரிவான பேட்டி வெளிவந்திருக்கிறது. விதவிதமான நோய்களின் மீட்புகளின், மீளமுடியாமைகளின் கதைகள். ஆயுர்வேதம் அலோபதியில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்பதைக் காட்டுகிறது இந்த தன்வரலாறு. அலோபதி உடலை பழுது பார்க்கிறது. ஆயுர்வேதம் உடலை தன் இயல்பான நிலைக்குக் கொணுசெல்ல முயல்கிறது. அலோபதி நோயாளியின் வாழ்க்கைக்குள் நுழைகிறது. ஆயுர்வேதம் நோயாளியை தன் வாழ்க்கைநோக்குக்குக் கொண்டுவர முயல்கிறது. அதுதான் ஆயுர்வேதத்தின் பலமும் பலவினமும்.\nஇவான் இல்யிச்சின் மருத்துவ சிந்தனைகள்: இன்றைய வாசிப்பு\nஅயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்- 6\nஇயற்கை உணவு ஒரு கடிதம்\nநமது மருத்துவம் பற்றி மேலும்..\nTags: மருத்துவம், வைத்தியர் கங்காதரன் நாயர்\n[…] மீட்சிகட்டுரை சிலிர்க வைத்தது \n[…] மீட்சிகட்டுரை சிலிர்க வைத்தது அதை படிக்கும் போது விஷ்ணுபுரத்தில் நீங்கள் படைத்த வேததத்தன் பாத்திரம் ஏனோ நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை. அன்புடன், வினோத் […]\nதமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கி��� அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/inx-media-corruption-case", "date_download": "2019-12-10T19:40:09Z", "digest": "sha1:PTR2DJHWZLITGJKAJ453VAY53ZNBLWUE", "length": 19663, "nlines": 157, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nP Chidambaram-க்குப் பிணை கிடைக்குமா..- சிறைக்குச் சென்று சந்தித்த ராகுல், பிரியங்கா\nINX Media corruption case - கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி சிதம்பரம், அமலாக்கத் துறை தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டார்.\nINX Media Case: பிணை மறுக்கப்பட்டதால் ப.சிதம்பரத்துக்கு முற்றும் நெருக்கடி\nINX Media corruption case - முன்னதாக அவர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி, சிபிஐ அமைப்பு தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யபட்டார்.\n“எதாவது ஆதாரம் இருக்கா…”- INX Media வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடு���்கப்பட்ட பின்னணி\nINX Media Case- ஒரு லட்ச ரூபாய் பிணைத்தொகையில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது\nINX Media Case : ப. சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்\nசிபிஐ காவல் முடிந்த நிலையில் சிதம்பரம் தற்போது அமலாக்கத்துறையின் காவலில் சிறையில் உள்ளார். இந்தக் காவல் நாளை மறுதினம் வரை நீடிக்கிறது. அதன்பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.\nசிபிஐ கிடுக்குப்பிடி… எப்படி இருக்கிறார் P Chidmabaram.. - மனம் திறந்த கார்த்தி சிதம்பரம்\nINX media corruption case - சில நாட்களுக்கு முன்னர் சிபிஐ விசாரணை அமைப்பு, ஐ.என்.எக்ஸ் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது\nINX Media Case: ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்\nINX Media case: ஜாமீன் கொடுக்க மறுப்பு தெரிவித்த டெல்லி நீதிமன்றம், “வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்தால் ஆதாரங்களைக் கலைக்க முடியாது என்றாலும், சாட்சிகளிடம் தாக்கம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது” என்று கூறியது.\nINX Media corruption case: ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் மனுத்தாக்கல்\nசிதம்பரம் இசட் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் நபர் என்பதால் திகார் சிறையில் ஒரு தனி அறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nதிகார் சிறையில் முதல் நாள்- என்ன செய்கிறார் ப.சிதம்பரம் (P Chidambaram)..\nINX Media Corruption Case: நேற்று மருத்துவ சோதனை செய்யப்பட்ட பின்னர்தான் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.\nஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் திங்கள்கிழமை வரை அவரை சிபிஐ காவலில் விசாரிக்க உத்தரவிட்டதற்கு எதிராகவும், அவருக்கு பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட்டிற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் பி.சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.\nப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: 2007ஆம் ஆண்டில் பி.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதற்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.\n'இது ஒன்னும் புதுசு இல்ல; சட்டப்படி பிரச்னையை எதிர்கொள்வோம்' - கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிக���் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.\n'யாரும் ஓடி ஒளிந்துவிடவில்லை; வழக்கை சந்திக்க விரும்புகிறோம்' - சிதம்பரம் பரபரப்பு பேட்டி\nமுன்ஜாமீன் கேட்டு தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொண்டு விசாரணை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இன்று மறுத்து விட்டது.\n‘அவர் ஃப்ராடு மட்டுமல்ல கோழை…’- ப.சிதம்பரத்தை சாடும் ஆடிட்டர் குருமூர்த்தி\nதொடர்ந்து முன் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றக் கதவுகளைத் தட்டி வருகிறார் சிதம்பரம்.\nப.சிதம்பரத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டு... விசாரணைக்காக சிபிஐ அழைப்பு\nஇந்த வழக்கிற்காக, கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி, திரு.கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்\nP Chidambaram-க்குப் பிணை கிடைக்குமா..- சிறைக்குச் சென்று சந்தித்த ராகுல், பிரியங்கா\nINX Media corruption case - கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி சிதம்பரம், அமலாக்கத் துறை தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டார்.\nINX Media Case: பிணை மறுக்கப்பட்டதால் ப.சிதம்பரத்துக்கு முற்றும் நெருக்கடி\nINX Media corruption case - முன்னதாக அவர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி, சிபிஐ அமைப்பு தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யபட்டார்.\n“எதாவது ஆதாரம் இருக்கா…”- INX Media வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுக்கப்பட்ட பின்னணி\nINX Media Case- ஒரு லட்ச ரூபாய் பிணைத்தொகையில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது\nINX Media Case : ப. சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்\nசிபிஐ காவல் முடிந்த நிலையில் சிதம்பரம் தற்போது அமலாக்கத்துறையின் காவலில் சிறையில் உள்ளார். இந்தக் காவல் நாளை மறுதினம் வரை நீடிக்கிறது. அதன்பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.\nசிபிஐ கிடுக்குப்பிடி… எப்படி இருக்கிறார் P Chidmabaram.. - மனம் திறந்த கார்த்தி சிதம்பரம்\nINX media corruption case - சில நாட்களுக்கு முன்னர் சிபிஐ விசாரணை அமைப்பு, ஐ.என்.எக்ஸ் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது\nINX Media Case: ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்\nINX Media case: ஜாமீன் கொடுக்க மறுப்பு தெரிவித்த டெல்லி நீதிமன்றம், “வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்தால் ஆதாரங்களைக் கலைக்க முடியாது என்றாலும், சாட்சிகளிடம் தாக்கம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது” என்று கூறியது.\nINX Media corruption case: ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் மனுத்தாக்கல்\nசிதம்பரம் இசட் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் நபர் என்பதால் திகார் சிறையில் ஒரு தனி அறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nதிகார் சிறையில் முதல் நாள்- என்ன செய்கிறார் ப.சிதம்பரம் (P Chidambaram)..\nINX Media Corruption Case: நேற்று மருத்துவ சோதனை செய்யப்பட்ட பின்னர்தான் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.\nஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் திங்கள்கிழமை வரை அவரை சிபிஐ காவலில் விசாரிக்க உத்தரவிட்டதற்கு எதிராகவும், அவருக்கு பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட்டிற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் பி.சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.\nப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: 2007ஆம் ஆண்டில் பி.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதற்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.\n'இது ஒன்னும் புதுசு இல்ல; சட்டப்படி பிரச்னையை எதிர்கொள்வோம்' - கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.\n'யாரும் ஓடி ஒளிந்துவிடவில்லை; வழக்கை சந்திக்க விரும்புகிறோம்' - சிதம்பரம் பரபரப்பு பேட்டி\nமுன்ஜாமீன் கேட்டு தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொண்டு விசாரணை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இன்று மறுத்து விட்டது.\n‘அவர் ஃப்ராடு மட்டுமல்ல கோழை…’- ப.சிதம்பரத்தை சாடும் ஆடிட்டர் குருமூர்த்தி\nதொடர்ந்து முன் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றக் கதவுகளைத் தட்டி வருகிறார் சிதம்பரம்.\nப.சிதம்பரத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டு... விசாரணைக்காக சிபிஐ அழைப்பு\nஇந்த வழக்கிற்காக, கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி, திரு.கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2019-12-10T18:50:03Z", "digest": "sha1:KDVPZNWJBAE2U4OAV6SYTIMDYR2URX3D", "length": 10773, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "வவுனியாவில் இளைஞர் குழு அட்டகாசம் – மூவர் கைது | Athavan News", "raw_content": "\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nவவுனியாவில் இளைஞர் குழு அட்டகாசம் – மூவர் கைது\nவவுனியாவில் இளைஞர் குழு அட்டகாசம் – மூவர் கைது\nவவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழுவொன்றினால் கார் மற்றும் மோட்டார் சைக்கிள், அடித்து நொறுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வவுனியா, கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மூவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇந்நிலையில் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா கோவில்குளத்தில் தரித்து நின்ற கார் மற்றும் முச்சக்கரவண்டியை மதுபோதையில் வந்த இளைஞர் குழு அடித்து நொறுக்கியுள்ளனர்.\nஇதனால் கார் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் இளைஞர் குழுவிற்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்துள்ளதுடன் கார் மற்றும் முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nபோக்குவரத்துப் பொலிஸார் போதையில் காரினைச் செலுத்திய சாரதியைத் தடுத்து நிறுத்திச் சோதனை செய்தபோது அந்\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\n���ொவெம்பர் 29 ஆம் திகதி லண்டன் பிரிட்ஜ்ஜில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தனது தேர்தல் பிரசாரத்துக்\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nநூற்றுக்கணக்கான கார்களின் உதிரிப்பாகங்களைத் திருடிய மிகப்பெரிய திருட்டுக் கும்பலுக்குச் சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nஎடப்பாடி பழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக இருப்பதாக நடிகர் சித்தார்த் அதிருப்தி தெரிவித்த\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nவியாழக்கிழமை இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் பிரெக்ஸிற் கட்சி உறுப்பினர்கள் வெற்றிபெறுவதை உறுதி செய்வதற\nவட கொரியா சமீபத்தில் நடத்திய சோதனை ரொக்கெட் இன்ஜின் சோதனை – தென் கொரியா\nவட கொரியா சமீபத்தில் நடத்திய சோதனை ரொக்கெட் இன்ஜின் சோதனை என்று தென் கொரியா தெரிவித்துள்ளது. முக்கிய\nமன்னார் நகர சபையின் வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்\nமன்னார் நகர சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்ற\nஜோதிகா மற்றும் கார்த்தி நடித்துள்ள ‘தம்பி’ பட ட்ரைலர் வெளியாகியது\nதமிழ்த் திரையுலகில் முதன்முறையாக ஜோதிகா மற்றும் கார்த்தி இணைந்து நடித்துள்ள ‘தம்பி’ பட ட\nசெக் குடியரசின் ஓஸ்ட்ராவா மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nசெக் குடியரசின் ஓஸ்ட்ராவாவில் உள்ள மருத்துவமனையின் நோயாளிகள் காத்திருப்பு அறையில் 6 பேரை நபர் ஒருவர்\nதெற்காசிய விளையாட்டு விழா இன்றுடன் நிறைவு\nநேபாளத்தின் தலைநகர் காத்மண்டு மற்றும் பொக்காராவில் நடைபெற்றுவந்த 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட\nசெக் நகர மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/libra-production-ravindar-explain-about-postponed-release-to-migamiga-avasara/", "date_download": "2019-12-10T19:41:14Z", "digest": "sha1:YDCQGBNQYM7MW76FS4OBP3VGJFINXNZI", "length": 28626, "nlines": 69, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மிக மிக அவசரம் ரிலீஸ் ஆகாதது ஏன்..? லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன்! – AanthaiReporter.Com", "raw_content": "\nமிக மிக அவசரம் ரிலீஸ் ஆகாதது ஏன்.. லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன்\nவி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல் துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வரும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தான் இந்தப்படத்தை வெளியிடுகிறார். ஆனால் இந்த படம் இன்று (அக்டோபர் 11) வெளியாக இருந்த நிலையில் எதிர்பாராத சில காரணங் களால் இன்று ரிலீஸாகவில்லை.. அதற்கான காரணங்கள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் மிகுந்த வேதனையுடன் பகிர்ந்து கொண்டார் இந்த படத்தை வெளியிடும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன்.\n“இந்த ‘மிக மிக அவசரம்’ படத்தை அதில் சொல்லப்பட்டுள்ள சமூக கருத்துக்காகவே, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் இருந்து விலை கொடுத்து வாங்கினேன்.. இந்த படத்தை இன்று (அக்டோபர் 11) ரிலீஸ் செய்வது என கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதியே, அதாவது காப்பான் படம் வெளியான அன்றே தீர்மானித்து தயாரிப்பாளர் சங்கத்திலும் அதை இறுதி செய்து படத்திற்கான புரமோஷன் பணிகளில் இறங்கினேன்.. கிட்டத்தட்ட 85 லட்சம் ரூபாய் செலவு செய்து இதற்கான புரமோஷன் வேலைகள் பத்திரிக்கை விளம்பரங்கள் என பார்த்து பார்த்துப் பார்த்து செய்த நிலையில் இந்த படத்திற்கு தமிழகம் முழுக்க வெறும் 17 தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.\nஒரு நல்ல படத்திற்கு இவ்வளவு குறைந்த தியேட்டர்கள் கிடைத்தால் எப்படி அதை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க முடியும்.. தயாரிப்பாளருக்கும் படத்தை வெளியிட்டவருக்கும் அதில் என்ன வருமானம் கிடைத்துவிடும்.. தயாரிப்ப���ளருக்கும் படத்தை வெளியிட்டவருக்கும் அதில் என்ன வருமானம் கிடைத்துவிடும்.. இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நான் முடிவு செய்தபோது இந்த தேதியில் வேறு எந்த படங்களும் ரிலீஸ் ஆகும் அறிகுறியே இல்லை.. அதுமட்டுமல்ல இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்த பின்னரே நான் விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படத்தை வெளியிடும் உரிமையை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கினேன் அவர்கள் கூட அடுத்த அக்-11ல் சங்கத்தமிழன் படத்தை ரிலீஸ் செய்யுமாறு என்னிடம் கேட்டார் கள்.. ஆனால் அந்த படத்தை தீபாவளிக்கு பிறகு ஒரு நல்ல தேதியில் வெளியிட வேண்டும் அப்போதுதான் அதற்கான உரிய வரவேற்பும் அங்கீகாரமும் கிடைக்கும் என்று அவர்களிடம் கூறினேன் அதுமட்டுமல்ல, அக்-11ல் ‘மிக மிக அவசரம்’ படத்தை வெளியிடுவதன் மூலம் அதே தேதியில் சங்கத்தமிழன் படத்தை வெளியிடுவதற்கு பதிலாக வேறு சில சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகட்டும் என்கிற ஒரு நல்ல எண்ணத்தில் தான் சங்கத்தமிழன் ரிலீசை கூட தள்ளி வைத்தேன்.\nஆனால் அதுவே தற்போது எனக்கு எதிராக திரும்பி விட்டது.. மிகச்சில நாட்களுக்கு முன்பு தான், இன்று ரிலீசாகி இருக்கும் சில படங்களின் ரிலீஸ் தேதியே முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப் பட்டது.. அதன்பிறகு மிக மிக அவசரம் படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் நிலைமையே தலைகீழாக மாறிப்போனது.. கடந்த வாரம் வெளியான அசுரன், இந்தி படமான வார், அதற்கு முன்பு வெளியான நம்ம வீட்டு பிள்ளை ஆகியவை நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருப்பதால் புதன்கிழமை வரை பார்த்துவிட்டுத்தான் இந்த வார ரிலீஸ் படங்களுக்கு எவ்வளவு தியேட்டர்கள் கொடுக்க முடியும் என தீர்மானிப்பார்கள் என எனக்கு சொல்லப்பட்டது.\nஅதன்பிறகு வியாழக்கிழமை எனது படத்திற்கு வெறும் 17 தியேட்டர்கள் மட்டுமே கொடுப்பதாக சொல்லப்பட்டதை கேட்டு அதிர்ந்து போனேன். இத்தனைக்கும் இந்த படத்தை தமிழகத்தில் உள்ள முக்கியமான 9 விநியோகஸ்தர்களிடம் ரிலீஸ் செய்யும் பொறுப்பை பிரித்துக் கொடுத்து இருந்தேன். ஆனால் மிக மிக அவசரம் படத்தை அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் அளவிற்கு அந்தப்படத்திற்கு நட்சத்திர அந்தஸ்து இல்லை காரணம் சொல்லப்பட்டது..\nஅதேசமயம் இதே தேதியில் வெளியாகும் இன்னும் ஒருசில படங்களுக்கு நட்சத்திர அந்தஸ்து இல்லை என்றாலும் அந்த படத்தை வெளியிடும் நிறுவனங்களின் செல்வாக்கு காரணமாக அந்த அடிப்படையில் அந்த படங்களுக்கு அதிகமாக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டிருபபதும் என்ன அதிர்ச்சி யடையச் செய்தது. நல்ல எண்ணிக்கையிலான தியேட்டர்களில் குறைந்த பட்சம் ஒவ்வொரு காட்சியாவது கொடுக்குமாறு தான் நான் கோரிக்கை வைக்கிறேன்.. ஆனால் சென்னை செங்கல் பட்டு ஏரியாக்களில் வெறும் ஐந்து தியேட்டர்கள் மட்டுமே இந்தப்படத்துக்கு ஒதுக்கப் பட்டன.. அதிலும் சென்னையில் ஒதுக்கப்பட்ட இரண்டு தியேட்டர்கள் மகாபலிபுரம் சாலையில் அமைந்து உள்ளன. அவையும் பிரதமர் வருகை காரணமாக இரண்டு நாட்களுக்கு படங்கள் ஓடாது என்று பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டுள்ளன.\nஇந்த சூழ்நிலையில் இப்படி ஒரு நல்ல படத்தை வெளியிட எனக்கு விருப்பமில்லை.. அதற்காக அடுத்த வாரம், அதாவது தீபாவளிக்கு முதல் வாரம் தியேட்டர்கள் எளிதாக கிடைக்கும் என்பதற் காக அந்த தேதியில் (அக்-18) இந்த படத்தை ரிலீஸ் செய்யும் முட்டாள்தனத்தையும் நான் செய்ய மாட்டேன்.. காரணம் அது எவ்வளவுதான் நல்ல படமாக இருந்தாலும் தீபாவளிக்கு முன்னரே தியேட்டரைவிட்டு நீக்கப்படும்.. அதுமட்டுமல்ல தீபாவளிக்கு முந்தைய வாரம் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அவ்வளவாக வராது என்பது ஊரறிந்த உண்மை\nசிறிய படங்கள் என்றாலும் நல்ல படங்களை வெளியிட்டு அவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்து லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவன தயாரிப்புகள், வெளியீடுகள் என்றாலே நம்பிக்கையாக தியேட்டருக்கு வரலாம் என்கிற எண்ணத்தை ரசிகர்களிடம் விதைத்து எனது நிறுவனத்திற்கு ஒரு தனி பெருமையை ஏற்படுத்தலாம் என்பதற்காகவே எனக்கு எவ்வளவு பொருளாதார நட்டம் வந்தாலும் மீண்டும் மீண்டும் சிறிய படங்களை வெளியிடுவதில் ரிஸ்க் எடுத்து ஆர்வம் காட்டி வருகிறேன்.\nசின்ன படங்களை வாங்கி அதை வெளியிடுவதை விட்டுவிட்டு பெரிய படங்களை தயாரிப்பதிலும் அல்லது வாங்கி வெளியிடுவதில் ஆர்வம் காட்டினால் ஏராளமாக பணம் சம்பாதித்து விட்டு செல்ல முடியும்.. ஆனால் சினிமாவை நேசிக்கும் எனக்கு அது நியாயமான முடிவாக தோன்றவில்லை.. இப்போது இந்த பிரச்சனையில் இருக்கும் என்னை பலரும் அழைத்து ஏன் சிறிய படங்களை வாங்குகிறீர்கள்.. சங்கத்தமிழன் போன்ற படங்களை வாங்கி லாபம் சம்பாத��த்து விட்டு போகலாமே என்றுதான் அறிவுரை கூறுகிறார்கள்..\nஅவர்கள் சொல்வது போல நானே சங்கத் தமிழன் படத்தை இந்த தேதியில் செய்ய நினைத்து இருந்தால் இந்நேரம் எவ்வளவோ லாபம் பார்த்திருக்க முடியும். அது மட்டுமல்ல அந்த முடிவு, இதே தேதியில் வெளியாகியிருக்கும் சில படங்களில் வயிற்றில் அடித்தது போன்று அமைந்து விடும் என்பதால் அந்த முடிவை நான் எடுக்காமல் பெருந்தன்மையாக இருந்தேன்.. ஆனால் அதுதான் நான் செய்த முட்டாள்தனமோ என்று நினைக்கும்படியாகத்தான் இப்போது நடைபெறும் நிகழ்வுகளை நான் பார்க்கிறேன்..\nஇதில் என் படத்தை வெளியிடுவதாக சொல்லி தற்போது இயலவில்லை என்று கைவிரித்து விட்ட விநியோகஸ்தர்களை நான் குறை சொல்ல விரும்பவில்லை.. காரணம் தியேட்டர்காரர்கள் மிக மிக அவசரம் போன்ற படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டவில்லை.. அவர்களுக்கு அந்த படத்தின் மீது நம்பிக்கை இல்லை.. இத்தனைக்கும் நான் தியேட்டர்காரர்களிடம் எந்தவிதமான முன் பணமும் கூட கேட்கவில்லை.. மாறாக அவர்களுக்கு அதிக கமிஷன் தருவதாகக் கூட கூறினேன். அது மட்டுமல்ல இந்த மிக மிக அவசரம் ரிலீஸ் செய்யப்படும் தியேட்டர்களில் முதல் நாள் காலை காட்சி டிக்கெட்டுகள் அனைத்தையும் நானே பெற்றுக்கொள்வதாகவும் அதையும் ஒரு புரமோஷன் செலவாக நினைத்துக்கொள்வதாக கூட நான் வாக்களித்து இருந்தேன்.. ஆனாலும்கூட அவர்களுக்கு இந்தப்படத்தை வெளியிடுவதில் பெரிய ஆர்வம் இல்லை.\nதயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் முடிவுகள் எதுவுமே தியேட்டர்காரர்களின் முடிவை மாற்றிவிட முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அதே சமயம் இதே வினியோகஸ்தர்கள் மூலமாக இதே தியேட்டர்கள் நான் ரிலீஸ் செய்யப்போகும் சங்கத்தமிழன் படத்தை வாங்க இப்போதிருந்தே ஆர்வம் காட்டுகின்றனர்.. காரணம் அது பெரிய படம்.. இந்த படத்தை கூட ரிலீஸ் செய்வதற்கு இன்னும் தேதி குறிக்காத நிலையில், சேலத்தில் ரெட் கார்டு போட்டு விட்டார்கள் என்றும் தேனாண்டாள் பிலிம்ஸ் அந்த பட நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாக ஆரம்பித்துவிட்டன..\nஇப்போது சொல்கிறேன்.. சங்கத்தமிழன் படத்திற்கு இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை.. அப்படியே இருந்தாலும் அது என்னுடைய நிறுவனத்தினாலோ இல்லை, அந்த படத்தை தயாரித்த விஜயா பு��ொடக்சன்ஸ் நிறுவனம் மூலமோ படத்தின் ரிலீஸுக்கு முன்பே பேசி சுமூகமாக முடிக்கப் பட்டு விடும். இதுபோன்ற பிரச்சினைகள் எல்லாம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக பேசுவதற்கு முன்னரே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேசி எந்த சிக்கலும் இல்லாமல் முடித்துக்கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும்.. கடைசி நேரத்தில் இதுபோன்ற சிக்கல்களை தேவையில்லாமல் உருவாக்கக் கூடாது..\nமிக மிக அவசரம் படத்தை போல இன்னும் சிறந்த கதையம்சம் கொண்ட கிட்டத்தட்ட எட்டு சிறிய பட்ஜெட் படங்களை நான் ரிலீஸ் செய்வதற்காக விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். அவை யெல்லாம் ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக தான்.. ஆனால் இப்போது மிக மிக அவசரம் படத்திற்கு ஏற்பட்ட இதே நிலைதான் அந்தப் படங்களுக்கும் ஏற்படும் என்பது நன்றாகவே தெரிகிறது.. வேறுவழியின்றி அந்த படங்களை எல்லாம் வாங்கியவர்களிடமே திருப்பி கொடுக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு என்னை கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள். இனி சின்ன பட்ஜெட் படங்களையே தயவுசெய்து எடுக்காதீர்கள் என்று சொல்லும் அளவுக்கு சூழல் உருவாகிவிட்டது.\nதற்போது மிக மிக அவசரம் படத்திற்கு கிட்டத்தட்ட செலவு செய்த 85 லட்சம் ரூபாய் வீணாய் போனாலும் சரி, இந்த படத்தை தீபாவளிக்கு பிறகு கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் தடங்கல் இல்லாமல் விதமாக ஒரு நல்ல தேதியில் ரிலீஸ் செய்தே தீருவேன். மேலும் இப்படி சிறிய பட் ஜெட் படங்கள் நல்லபடியாக ரிலீஸ் செய்வதற்கு அரசாங்க தரப்பிலிருந்து உதவி செய்வதாக பத்திரிக்கையாளர்கள் சிலர் எனக்கு ஆலோசனை கொடுத்துள்ளனர். அதன்மூலம் அரசாங்கத்தின் உதவியையும் நான் நாடுவதற்கு முயற்சி எடுக்க போகிறேன்.\nசினிமாவை வெறும் வியாபாரமாக பார்த்து பணம் மட்டுமே சம்பாதிக்கும் குறிக்கோளோடு இதில் நுழைந்தவன் அல்ல நான்.. நல்ல படங்களை வெளியிட்டு எனது நிறுவனத்திற்கு ஒரு நல்ல பெயரை பெறவேண்டும், அதன் பிறகு லாபம் என்பது இரண்டாம் பட்சம் என்கிற எண்ணத்தோடு இந்தத் துறைக்கு வந்தவன் நான்.. தொடர்ந்து அதற்காக இன்னும் போராடத்தான் போகிறேன்” என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் ரவீந்தர் சந்திரசேகரன்.\nPrevநம்ம மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி & சீன அதிபர் கெட் டூ கெதர்\nNextபெப்பர்ஸ் டி.வி.யில் 30 ��ினுட்ஸ் வித் அஸ்\nநான் அவளைச் சந்தித்த போது படத்தை உடனே பார்க்க ஆர்வமா இருக்கு.. ஏன் தெரியுமா\nமறைமுக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல- திருமா மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா – மக்களைவையில் நிறைவேறியது\nபரத் நடிப்பில் தயாராகி 13ம் தேதி ரிலீஸாகப் போகும் ’காளிதாஸ்’ படத்தில் என்ன ஸ்பெஷல்\nஇப்ப என்ன சொல்லூவீங்கோ.. இப்ப என்ன சொல்லுவீங்க – கர்நாடகா இடைத்தேர்தல் முடிவு குறித்து மோடி\nஎல்.ஐ.சி.யில் அசிஸ்டெண்ட் மேனேஜர்( லா) ஜாப் ரெடி\nரஜினி & கமல் அரசியல் எண்ட்ரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யார் தெரியுமா\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை- திமுக முடிவு/1\nஇந்த கவுன்சிலர் எலெக்‌ஷனெல்லாம் வேண்டாம் :ஸ்ட்ரெய்ட்டா சி. எம்.தான்- கமல் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/112328/news/112328.html", "date_download": "2019-12-10T19:18:28Z", "digest": "sha1:QXYZPSPIBCZBQD6BJ3B3PSMHDLJBV3QA", "length": 6914, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் – தந்தை உட்பட இருவர் கைது…!! : நிதர்சனம்", "raw_content": "\nசிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் – தந்தை உட்பட இருவர் கைது…\nமட்டக்களப்பு – காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 6ம் குறிச்சி பகுதியில் 10 வயதுடைய சிறுமியொருவருக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படும், சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும் வளர்புத் தாயும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகாத்தான்குடி – ஆறாம் குறிச்சி பதுறியா பகுதியில் வசிக்கும் சிறுமியொருவருக்கு அவரது வளர்ப்புத் தாய் நெருப்பால் சூடு வைத்ததாகவும் இதனால், அவரது உடம்பில் எரிகாயம் காணப்படுவதாகவும், காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்புப் பிரிவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (11) தகவல் கிடைத்தது.\nஇதனைத் தொடர்ந்து, காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரை விசாரித்ததுடன், சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாயிடமும் விசாரணை செய்தனர்.\nபின்னர் சிறுமியை சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததோடு, தந்தையையும் ���ாயையும் கைதுசெய்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த சிறுமியின் தாய் சுகவீனமுற்ற நிலையில் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்ததால், சிறுமியின் தந்தை மற்றுமொரு திருமணம் செய்துகொண்டுள்ளார்.\nஇதன்படி முதல் மனைவியின் இரண்டு பிள்ளைகளும் வளர்ப்புத் தாயிடம் வளர்ந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nசர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று \nஇறந்த பின் மனிதனின் ஆத்மா 13 நாட்கள் என்ன செய்யும்\nநாகபாம்பு நாகரத்தின கல்லை கக்கும் என்பது உண்மையா\nஉலகின் பிரபலமான மேஜிக்- உண்மை வெளிவந்தது\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\n150 ஆண்டுகள் வாழ திட்டமிட்ட மைகேல் ஜாக்சன்\nவரவேற்க வேண்டிய வாடகைத்தாய் மசோதா\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nயோகி பாபுவின் கண்ணீர் வர வைக்கும் வாழ்க்கை \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/10/blog-post_13.html", "date_download": "2019-12-10T18:14:14Z", "digest": "sha1:XUVM6Q5EC6APWRH6NSOQ6EFYTG2L3TFY", "length": 24468, "nlines": 539, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: பாயெடுத்து போட்டவுடன் துயின்ற நிலைதான்-நான் பலநாட்கள் ஆனதய்யா பரிவே யிலைதான்", "raw_content": "\nபாயெடுத்து போட்டவுடன் துயின்ற நிலைதான்-நான் பலநாட்கள் ஆனதய்யா பரிவே யிலைதான்\nபுலவர் கல்லுரி விடுதியில் தங்கிய\nபோது, இரவில் ஏற்பட்ட அனுபவம்.....\nபாயெடுத்து போட்டவுடன் துயின்ற நிலைதான்-நான்\nபலநாட்கள் ஆனதய்யா பரிவே யிலைதான்\nநோயெடுத்து போனதய்யா தூங்கா உடலும்-உடன்\nநோக்குகின்ற நேரத்தில் மறைந்தே விடலும்\nவாயெடுத்து சொல்லுகின்ற கொடுமை யன்று-தினம்\nவாட்டுகின்றீ்ர் வருந்துகிறோம் தீரல் என்று\nதாயெடுத்து அணைக்காத குழந்தை போல-ஐயா\nதவிக்கின்றோம் மூடுமய்யா வாயை சா\nநித்தம்தான் வருகின்றீர் கண்டால் உடனே-ஏனோ\nநீங்கு கீன்றீர் விரைவாக உமது இடமே\nசித்தம்தான் யாமறியோம் செய்யும் தொண்டே-முடிவாக\nசெப்பினால் நாங்களும் அதனைக் கண்டே\nதத்தம்தான் செய்திடுவோம் உயிரைக் கூட-வீண்\nதகராறு வேண்டாமே வயிறும் மூட\nஇரத்தம்தான் தேவையெனில் எடுத்துக் சொல்லும்-வந்து\nஇரவெல்லாம் வருவதை நிறுத்திக் கொள்ளும்\nமடித்தயிடம் மேலுறையின் சந்து��் பொந்தும்-நீங்கள்\nமறைந்துறையப் புகலிடமே உமக்குத் தந்தும்\nகடித்தயிடம் தெரியாமல் துளியும் இரத்தம்-அட்டா\nகசியாமல் கடிப்பதுதான் விந்தை நித்தம்\nஅடிக்கடியே வருகின்றீர் அந்தோ தொல்லை-மேலும்\nஅடுக்கடுக்காய் வருகின்றீர் உண்டா எல்லை\nபடித்தியது போதுமினி க் காலி செய்வீர்-இன்றேல்\nபழிவந்து சேருமய்ய மூட்டை யாரே\nLabels: மூட்டைப் பூச்சி தொல்லை வேதனை விளைவு கவிதை\nமூட்டை பூச்சி விளைவிக்கும் தொல்லையைக் கூட அழகான கவிதை ஆக்கிவிட்டீர்களேஒழிக மூட்டைப் பூச்சி உங்களை கடித்ததற்கு,நன்றி மூட்டைபூச்சிக்கு கவிதை கிடைத்ததற்கு.\nஉற்றேதான் பார்த்தாலும் மாயம்போல– தம்\nகுடிபானம் ஆனதுவோ மாந்தர் ரத்தம்\nவற்றாத தமிழெடுத்தே வாதைதன்னை- நீர்\nமூட்டை பூச்சி வைத்து ஓர் கவிதையா நன்று புலவரே\nகடைசியில்தான் கண்டுகொண்டேன் கவிதையின் கருவினை..\nஹா... ஹா... மூட்டை பூச்சியை நசுக்கினாலும் நிறைய வருமே...\nஅருமையான செந்தமிழ்க் கவிதை. ஒவ்வொரு வரியையுமே நன்கு ரசித்தேன் அய்யா நன்றி உங்களுக்கும் உங்களைக் கடித்த மூட்டைப்பூச்சிக்கும்.\nஎங்க ஐயா உடம்புல இருந்து இரத்தம் குடிச்சதும் இல்லாமல்\nஅவருக்கு அருமையான சந்தக் கவிதை கேக்குது ஓசியில :)\nஇருந்தாலும் இப்படி ஒரு அருமையான கவிதைய வர வச்சதுக்கு\nசின்னதா நன்றி மூட்டைப் பூசிக்கும் .இனி கிட்டவும் நெருங்க கூடாது\nஎங்க ஐயாவ .இறைவன் உங்களுக்கு எல்லா நலனையும் வழங்க\nவேண்டும் என்பதும் இந்த மகளுடைய வேண்டுதல் ஐயா .உங்கள்\nவிருப்பத்துக்கு இணங்கி தொடர்கதைகள் தொடர்ந்துள்ளேன் .\nமுடிந்தவரை வாசித்து மகிழுங்கள் .குறைகள் இருப்பின் அதையும்\nசெம்மைப் படுத்துங்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .உடல்\nஆரோக்கியத்திலும் தயவு செய்து மிகுந்த அக்கறை கொள்ளுங்கள் ஐயா .\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் October 14, 2012 at 2:47 PM\nசோலையென மணக்கின்ற கவிதைக் காடு\nசொக்குதடி சொக்குதடி இதயக் கூடு\nமாலையென மின்னுதடி சொற்கள் யாவும்\nமதியேறி அமா்ந்திடவே மெல்ல மேவும்\nஆலையெனக் கவிதைகளை நெய்யும் ஐயா\nஅருந்தமிழை எழுதுவது தெய்வக் கையை\nகாலையென இரவுமெனப் பாக்கள் தீட்டும் - நற்\nகவிஇராமா நுசா்போல உண்டா காட்டும்\nசந்தமொலிர் இவ்வலையை நாடி வந்தேன் - வல்ல\nசிந்துகவி பாரதிநான் சீா்கள் தந்தேன்\nதந்தமொளிர் பொருளாக வலையின் மேன்மை - இங்குத்\nத��்தகவி அத்தனையும் இனிக்கும் தேன்..மை\nசொந்தமொளிர் நெஞ்சுடனே வருவேன் நாளும் - உங்கள்\nசுடா்தமிழால் என்புலமை வளரும் மேலும்\nசிந்தையொளிர் கவிஇராமா நுசரைப் போற்று - மனமே\nசெப்புகின்ற அவா்வழியில் கடமை யாற்று\nகல்மூட்டை மீதிருந்தும் உறங்கக் கூடும் - நன்றே\nகாய்துள்ள புல்மீதும் துாக்கம் நீளும்\nநெல்மூட்டைக் குட்டியென மூட்டைப் பூச்சி - அம்மா\nநீளிரவு முழுமையிலும் அதனின் ஆட்சி\nவல்மூட்டை போலிருக்கும் எழுத்தின் தன்மை - எல்லா\nவரிகளிலும் மிளிர்கிறது தமிழின் நுண்மை\nசொல்மூட்டை அழகாக அடிக்கிப் பாடும் - கவிச்\nசுடா்இராமா நுசரையே நெஞ்சம் தேடும்\nஅன்ஙிலத்திக் ode என்ரு ஒரு வகை உண்டு,;அது போல இது” ode to a bedbug\"\nபுலவர் ஐயாவைக் கடித்த மூட்டைப்புச்சி...\n(இல்லையென்றால் இப்படி ஒரு பாடல் நமக்குக் கிடைத்திருக்குமா...\nமூட்டைப் பூச்சுகூட கவிதையாகும் அற்புதம் அருமை\nஅன்புள்ள புலவர் அய்யா அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய இந்த கவிதையின் கடைசி பாராவை எனது மூட்டைப் பூச்சி தொல்லை என்ற கட்டுரையில் மேற்கோளாக எடுத்து சொல்லியுள்ளேன். நன்றி\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஎன்றும், கோழையாய் இருந்தே பலியானோம்\nகோடை வெயில் தொடங்கியதே-அதன் கொடுமையில் தெருவே முடங்கியதே ஆடையோ வேர்வையில் குளித்ததுவே-மிக அனலில் உடலும் எரிந்ததுவே குடையோ\nசாதலே மிகவும் இன்னாது-என சாற்றிய வள்ளுவன் மாற்றியதை ஈதல் இயலா தென்றாலே-அதுவும் இனிதெனச் சொல்லிப் போற்றியதை காதில் வாங்கி நடப்பீரா-ஏழ...\nபாயெடுத்து போட்டவுடன் துயின்ற நிலைதான்-நான் ...\nமின்சாரக் வெட்டதனை குறைப்பீரம்மா-கட்டண மின்னு...\nஅந்தோ மறைந்தீர் அன்பர் மணியே -துயர் அஞ்சலி செய்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-12-10T19:47:53Z", "digest": "sha1:K3DJJUWFAYW45XPR2LDQI7E2I6MOKS5I", "length": 26234, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோளிங்கர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 39. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. திருத்தணி, பள்ளிப்பட்டு, அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nசோமசமுத்திரம், கல்பட்டு, பாண்டியநல்லூர், கள்ளான்குப்பம், கொடக்கல், புலிவலம், கடப்பந்தாங்கல், தகரசூப்பம், செங்கால்நத்தம், செக்கடிகுப்பம், ரெண்டாடி, வெங்கடாபுரம் (மேல்), கேசவனகுப்பம், ஜம்புகுளம், கல்மேல்குப்பம், வேலம், கொளத்தேரி, மருதாலம், காட்டாரம்பாக்கம், தலங்கை, வாங்கூர், கோவிந்தசேரிகுப்பம், கோவிந்தசேரி, மேல்வீராணம், பொன்னப்பந்தாங்கள், ஒழுகூர் மற்றும் சித்தூர்த்தூர் கிராமங்கள்.\nவெங்குபட்டு, பரவத்தூர், அக்கச்சிக்குப்பம், பாராஞ்சி, நந்திவேடுதாங்கல், மின்னல், வயலாம்பாடி, கூடலூர், தானிக்கால், அய்ப்பேடு, அரியூர், கரிக்கால்,நந்திமங்கலம், சூரை, ஆயல், போளிப்பாக்கம், தப்பூர், பழையபாளையம், குன்னத்தூர், அன்வர்திகான்பேட்டை, காட்டுப்பாக்கம், பாணாவரம், மங்கலம், கூத்தம்பாக்கம், மகேந்திரவாடி, கருணாவூர், புதூர், கீழ்வீராணம், பன்னீயூர், புதுப்பட்டு, சிறுவளையம், பேரப்பேரி, உளியநல்லூர், வேப்பேரி, வேட்டாங்குளம், அசனல்லிகுப்பம், திருமால்பூர், நெல்வாய், எஸ்.கொளத்தூர், ரெட்டிவலம், அகவலம், நெடும்புலி, துரையூர், பெருவளையம், ஆலப்பாக்கம், துரைபெரும்பாக்கம், மாகானிப்பட்டு, சேரி, கட்டளை, ஈரானச்சேரி, உதிரம்பட்டு, தருமநீதி, நங்கமங்கலம், மேலபுலம், பொய்கைநல்லூர், வேளியநல்லூர், தண்டலம் (ஜாகீர்), மேல்வெம்பாக்கம், கீழ்வெம்பாக்கம், பெரும்புலிப்பாக்கம், அவலூர், கரிவேடு, ஆயர்பாடி, ஒச்சேரி, சிறுகரும்பூர், அத்திப்பட்டு, வேகாமங்கலம், மாமண்டூர், களத்தூர் மற்றும் சங்கரம்பாடி கிராமங்கள்.\nநெமிலி (பேரூராட்சி), காவேரிப்பாக்கம் (பேரூராட்சி) மற்றும் பணப்பாக்கம் (பேரூராட்சி)[1].\n1957 பி. பக்தவச்சலம் காங்கிரசு 22991 55.44 எம். சுப்பரமணிய நாயக்கர் சுயேச்சை 14037 33.85\n1962 ஏ. எம். பொன்னுரங்க முதலியார் காங்கிரசு 33291 56.02 வி. முனுசாமி திமுக 20762 34.94\n1967 அரங்கநாதன் திமுக 35225 51.67 ஏ. எம். பொன்னுரங்க முதலியார் காங்கிரசு 28201 41.37\n1971 ஏ. எம். பொன்னுரங்க முதலியார் நிறுவன காங்கிரசு 36776 55.39 கே. எம். நடராசன் திமுக 29621 44.61\n1977 எசு. ஜே. இராமசாமி அதிமுக 25997 38.23 கே. மூர்த்தி திமுக 20348 29.93\n1980 சி. கோபால் அதிமுக 35783 49.40 கே. மூர்த்தி திமுக 35626 49.18\n1984 என். சண்முகம் அதிமுக 47967 51.38 கே. மூர்த்தி திமுக 43918 47.05\n1989 ஏ. எம். முனிரத்தினம் காங்கிரசு 33419 39.24 சி. மாணிக்கம் திமுக 28161 33.06\n1991 ஏ. எம். முனிரத்தினம் காங்கிரசு 58563 53.90 சி. மாணிக்கம் திமுக 24453 22.51\n1996 ஏ. எம். முனிரத்தினம் தமாகா 65361 54.33 எசு. சண்முகம் பாமக 31431 26.13\n2001 ஆர். வில்வநாதன் அதிமுக 62576 50.12 எ. எம். பொன்னுரங்கம் புதிய நீதி கட்சி 52781 42.28\n2006 அருள் அன்பரசு காங்கிரசு 63502 --- சி. கோபால் அதிமுக 55586 ---\n2011 பி. ஆர். மனோகர் தேமுதிக 69963 --- அருள் அன்பரசு காங்கிரசு 36957 ---\n2016 என். ஜி. பார்த்திபன் அதிமுக 77651 --- ஏ. எம். முனிரத்தினம் காங்கிரசு 67919 ---\n2019 இடைத்தேர்தல் ஜி. சம்பத் அதிமுக 103545 --- அசோகன் திமுக 87489 ---\n1977ல் காங்கிரசின் ராசேந்திரன் 9393 (13.81%) & ஜனதாவின் சுந்தரராமன் 9266 (13.63%) வாக்குகளும் பெற்றனர்.\n1989ல் அதிமுக ஜெயலலிதாவின் கோபால் 17125 (20.11%) வாக்குகள் பெற்றார்.\n1991ல் பாமகவின் பஞ்சாட்சரம் 22600 (20.80%) வாக்குகள் பெற்றார்.\n1996ல் காங்கிரசுன் ஆர். செயபாபு 20849 (17.33%) வாக்குகள் பெற்றார்.\n2006ல் தேமுதிகவின் பிரபாகரன் 12900 வாக்குகள் பெற்றார்.\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\n• அம்பத்தூர் • மாதவரம் • ராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி • மதுரவாயல்\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • திருவொற்றியூர்\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர��� • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மே 2019, 14:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/7", "date_download": "2019-12-10T20:14:27Z", "digest": "sha1:OFI7VTPA74QVDD7M3AZCHZUZ5YJ3LP5R", "length": 20034, "nlines": 249, "source_domain": "tamil.samayam.com", "title": "விநாயகர் சதுர்த்தி: Latest விநாயகர் சதுர்த்தி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 7", "raw_content": "\nவெளியானது தம்பி ட்ரெய்லர்: கார்த்திக்கு ...\n2019ல் அதிகம் ட்வீட் செய்ய...\nடிவி தொடரை தயாரிக்கும் தல ...\nபகவதி அம்மன் கோவிலுக்கு வி...\nசிக்கலில் கவுதம் மேனனின் '...\nஹரிஷ் கல்யாணை டேட் செய்யணு...\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா...\nகுடியுரிமை மசோதாவை கேட்டு ...\nகார்த்திகை தீபம் காரணமாக ந...\nவெங்காய விலை ரூ.25, பாலியல...\n5 நிமிடம் முன்னதாக ஏற்றப்ப...\n‘தல’ தோனி லக்கேஜையே மாற்றி எடுத்துச்சென்...\nIND v WI: ‘கிங்’ கோலி அதிர...\nMS Dhoni: ‘தல’ தோனின்னா சு...\nரஷ்யாவுக்கு நான்கு ஆண்டு த...\nஇரண்டு வருஷத்துல ஐபிஎல் மூ...\nஅறிமுகமானது ரெட்மி K30; 20...\nபட்ஜெட் போன்களை தொடர்ந்து ...\nரூ.15,000 மதிப்புள்ள இந்த ...\nஇன்று 6 மணி முதல் \"இந்த\" ச...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபோலி ஆவணங்கள் அளித்த பணிக...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்று நிம்மதி அளிக்கும் ப...\nபெட்ரோல் விலை: மண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: சண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஒ...\nபெட்ரோல் விலை: விலை குறைஞ்...\nபெட்ரோல் விலை: 5வது நாளாக ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nமாஃபியா டீசர் - அருண்விஜயின் அட்ட..\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் யாரு..\nபடிப்பை நிறுத்த திட்டம் போட்ட கல்..\nஅவெஞ்சர்ஸ் : பிளாக்விடோ மீண்டு வர..\nவாலி-2 வந்தே ஆக வேண்டும்.. நான் மீண்டும் ஜோடி சேர வேண்டும்\n‘வாலி 2’ படத்தில் அஜீத்துடன் மீண்டும் நடிக்க விரும்புகிறேன் என்று பிரபல நடிகை சிம்ரன் கூறியுள்ளார்.\nVinayagar Songs: பிள்ளையார் சுழி போட்டு பக்தி பாடல்\n30 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட கரும்பு விநாயகர்\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்ட்ரல் கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள்\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஏராளமான விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.\nGanesh Chaturthi 2018 Special: பிள்ளையார்பட்டி: ஒன்பது கோளும் தொடங்கும் விநாயகர் பாடல்\nGanesh Chaturthi Special: 108 முறை கூறும் கணபதி மந்திரம்: வக்ரதுண்டா மஹாகாய\nGanesha Idols: விநாயகருக்கு ஒற்றை சாளர முறையில் அனும��ி: தமிழக அரசு\nவிநாயகர் சிலை வைக்க ஒற்ளைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nவிநாயகருக்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி: தமிழக அரசு\nவிநாயகர் சிலை வைக்க ஒற்ளைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nTamil Devotional Song: வினைகளை தீர்க்கும் விநாயகர் பாடல்\nMachakkanni: சமந்தாவை குறி வைத்த சிவகார்த்திகேயன்: மச்சக்கன்னி பாடல் வெளியீடு\nவிநாயகர் சிலை வைப்பதற்கான விண்ணப்பங்கள் 3 நாட்களில் பரீசிலிக்கப்படும் – தமிழக அரசு தகவல்\nவிநாயகர் சிலை வைப்பதற்கு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் 3 நாட்களில் பரிசீலிக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nவிநாயகர் சிலை வைப்பதற்கான விண்ணப்பங்கள் 3 நாட்களில் பரீசிலிக்கப்படும் – தமிழக அரசு தகவல்\nவிநாயகர் சிலை வைப்பதற்கு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் 3 நாட்களில் பரிசீலிக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nவிநாயகர் சிலை வைப்பதற்கான விண்ணப்பங்கள் 3 நாட்களில் பரீசிலிக்கப்படும் – தமிழக அரசு தகவல்\nவிநாயகர் சிலை வைப்பதற்கு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் 3 நாட்களில் பரிசீலிக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nநான் தமிழ் மன்னன்: யாரப் பாத்தும் பயப்பட தேவையில்லை: சிவகார்த்திகேயன்\nஎனக்கு யாரைப் பார்த்தும் பயம், போட்டி, பொறாமையில்லை என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.\nVinayaka Chaturthi Special: பனை இலைகளில் விநாயகர் செய்ய விசேஷ பயிற்சி\nவிநாயக சதுர்த்தியை முன்னிட்டு, பனை இலைகளில் விநாயகர் செய்வது குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் தக்ஷனாசித்ராவில் நடைபெறுகிறது.\nVinayaka Chaturthi Special: பனை இலைகளில் விநாயகர் செய்ய விசேஷ பயிற்சி\nவிநாயக சதுர்த்தியை முன்னிட்டு, பனை இலைகளில் விநாயகர் செய்வது குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் தக்ஷனாசித்ராவில் நடைபெறுகிறது.\nவேண்டுதல்கள நிறைவேற நவசக்தி விரதம்\nநினைத்த காரியம் வெற்றிகரமாக நடக்க நவசக்தி விரதத்தை கடைபிடிக்கலாம்\nகணவர் நாக சைத்தன்யாவுக்கு போட்டியாக களமிறங்கும் சமந்தா\nதமிழகத்தை சேர்ந்த நடிகை சமந்தா, தெலுங்கு சினிமா ஹீரோவான நாக சைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டது அனைவருக்குமே தெரிந்தது ��ான்.\n2.0 Teaser: கேரளா வெள்ளத்தால் 2.0 டீசரை தள்ளிப்போடச் சொன்னது ரஜினிதான்: இயக்குனர் ஷங்கர்\nகேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 2.0 படத்தின் டீசரை தள்ளிப் போடச் சொன்னது ரஜினிகாந்த் தான் என்று இயக்குனர் ஷங்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது\nBrihadeshwara Temple : தஞ்சாவூருக்கு பயணிப்போம்.... தரணியில் தமிழனின் பெருமை சொல்வோம்\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nAlleppey Beach : ஆலப்புழா செல்வோம்\nகுடியுரிமை மசோதாவை கேட்டு கொதித்து எழுந்த கமல்\n குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்...\nஓரினச்சேர்க்கைக்கு ஒத்துவராதததால், 12 வயது சிறுவனைக் கொன்று குப்பைத் தொட்டியில் வீசிய அவலம்\nஇந்த வருஷத்துலேயே அதிக லைக்குகள் பெற்ற ட்விட் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world", "date_download": "2019-12-10T20:12:38Z", "digest": "sha1:R7HI6H5N23RRL7SQ5UQDNGCJ4T42EKQB", "length": 18160, "nlines": 151, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: news - world", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பு: ‘கேள்விகள் கேட்கப்பட்டு, பதிலளிக்கப்பட வேண்டும்’ - பிரதமர் ஜெசிந்தா\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பு தொடர்பாக கேட்கப்பட வேண்டிய கேள்விகள் இருப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.\nபதிவு: டிசம்பர் 11, 2019 01:24\nபேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது நிருபரின் செல்போனை பறித்த இங்கிலாந்து பிரதமர்\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தான் பேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது நிருபரின் செல்போனை பறித்து தனது சட்டை பையில் வைத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபதிவு: டிசம்பர் 11, 2019 00:05\nஅமெரிக்கா: சாலையில் அடுத்தடுத்து மோதிய 50 வாகனங்களால் பரபரப்பு - வீடியோ\nஅமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலையில் வெளிச்சமின்மை காரணமாக 50-க்கும் அதிகமான வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.\nபதிவு: டிசம்பர் 10, 2019 23:13\nபருவநிலை மாநாடு- பிரதமர் மோடிக்கு கட்டளையிட்ட 8 வயது சிறுமி\nபருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டத்தை பிரதமர் மோடி உடனடியாக அமல்படுத்தவேண்டும். அதுவரை தான் ஓயப்போவதில்லை என மணிப்பூரை சேர்ந்த 8 வயது சிறுமி தெரிவித்துள்ளார்.\nபதிவு: டிசம்பர் 10, 2019 22:30\nஅமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் எத்தியோப்பியா அதிபர்\nஒஸ்லோ நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலி அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுக்கொண்டார்.\nபதிவு: டிசம்பர் 10, 2019 20:14\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையினர் 6 பேர் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு படையினர் சென்றுகொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.\nபதிவு: டிசம்பர் 10, 2019 16:38\nசெக் குடியரசில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு - 6 பேர் பலி\nசெக் குடியரசு நாட்டில் மருத்துவமனையில் இருந்தவர்கள் மீது மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபதிவு: டிசம்பர் 10, 2019 14:38\n38 பேருடன் சென்ற சிலி நாட்டு விமானம் மாயம்\nசிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்துக்கு 38 பேருடன் புறப்பட்டு சென்ற ராணுவ விமானம் மாயமானது.\nபதிவு: டிசம்பர் 10, 2019 13:24\nபாகிஸ்தான் நினைத்தால் ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வரலாம்- அமெரிக்கா\nதலிபான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதை பாகிஸ்தான் நிறுத்திவிட்டால் ஆப்கானிஸ்தானில் நடக்கும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என அமெரிக்க செனட்டர் தெரிவித்துள்ளார்.\nபதிவு: டிசம்பர் 10, 2019 13:13\nசவுதி அரேபியா: ஓட்டல்களில் பெண்களுக்கு தனி நுழைவாயில் தேவையில்லை\nசவுதி அரேபியாவில் உள்ள ஓட்டல்கள் இனி ஆண்கள்-பெண்களுக்கு என்று தனித்தனியாக நுழைவாயில் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று சவுதி அரசு அறிவித்துள்ளது.\nபதிவு: டிசம்பர் 10, 2019 10:15\nசீனாவில் கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்\nசீனாவில் கர்ப்பிணி மனைவி மிகவும் சோர்வாக இருப்பதை கவனித்த கணவர், உடனே தரையில் அமர்ந்து தன் முதுகில் மனைவியை அமர வைத்த நிகழ்வு இணையதளத்தில் வெளியாகி 70 லட்சத்துக்கும் அதிகமான ‘லைக்’குகளை குவித்தது.\nபதிவு: டிசம்பர் 10, 2019 09:14\nஅமெரிக்காவில் இளம் வயதில் ராப் பாடகர் மரணம்\nஅமெரிக்காவை சேர்ந்த 21 வயதான ‘ஜூ��் வேர்ல்ட்’ என்று அழைக்கப்படும் இளம் ராப் பாடகர் ஜரத் அந்தோணி ஹிக்கின்ஸ் மரணமடைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபதிவு: டிசம்பர் 10, 2019 07:52\nபிரபஞ்ச அழகியாக தென்ஆப்பிரிக்க மாடல் அழகி தேர்வு\nஅமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் 2019-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மாடல் அழகி சோசிபினி துன்சி என்பவர் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபதிவு: டிசம்பர் 10, 2019 07:29\nபின்லாந்து பெண் மந்திரி உலகின் இளம் பிரதமரானார்\nபின்லாந்தின் புதிய பெண் மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட சன்னா மரின் உலகின் இளம் பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார்.\nபதிவு: டிசம்பர் 10, 2019 02:02\nஅமெரிக்காவில் ரூ.85 லட்சத்துக்கு ஏலம் போன வாழைப்பழம்\nஅமெரிக்காவில் கண்காட்சி நடைபெற்ற ஓட்டலில் இருந்த ‘காமெடியன்’ வாழைப்பழம் இந்திய மதிப்பில் ரூ.85 லட்சத்துக்கு ஏலம் போனது.\nபதிவு: டிசம்பர் 10, 2019 00:06\nநைஜீரியாவில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து - 12 பேர் பலி\nநைஜீரியாவில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.\nபதிவு: டிசம்பர் 09, 2019 22:02\nஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 25 தலிபான்கள் பலி\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 25 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nபதிவு: டிசம்பர் 09, 2019 17:09\n2,000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் தமிழர் குலம் - சிங்கப்பூரில் புத்தகம் வெளியீடு\nசிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சமூகம் இருப்பதாக தமிழர் பாரம்பரியத்தின் அதிகம் அறியப்படாத அம்சங்களை ஆராயும் புதிய புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.\nபதிவு: டிசம்பர் 09, 2019 15:20\nவெள்ளைத் தீவில் எரிமலை வெடிப்பு - 5 பேர் பலி, பலர் மாயம்\nநியூசிலாந்து நாட்டின் வெள்ளைத் தீவில் எரிமலை வெடித்ததில் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் 5 பேர் உயிரிழந்தனர்.\nஅப்டேட்: டிசம்பர் 09, 2019 16:23\nபதிவு: டிசம்பர் 09, 2019 13:42\nகோத்தபய ராஜபக்சேவை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு திட்டம்\nஇலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றுள்ள நிலையில், 13-வது சட்ட திருத்தம் தொடர்பாக அவரை சந்தித்து விவாதிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.\nபதிவு: டிசம்பர் 09, 2019 07:20\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் - இந்திய பெண் எம்.பி. தீர்மானம் தாக்கல்\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தின் இந்திய-அமெரிக்க எம்.பி. பிரமிளா ஜெயபால் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.\nபதிவு: டிசம்பர் 09, 2019 03:33\nஅமெரிக்காவில் ரூ.85 லட்சத்துக்கு ஏலம் போன வாழைப்பழம்\nகாஷ்மீரில் மனித உரிமை மீறல் - அமெரிக்க பாராளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் தாக்கல்\nவெள்ளைத் தீவில் எரிமலை வெடிப்பு - 5 பேர் பலி, பலர் மாயம்\n2,000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் தமிழர் குலம் - சிங்கப்பூரில் புத்தகம் வெளியீடு\nபின்லாந்து பெண் மந்திரி உலகின் இளம் பிரதமரானார்\nசீனாவில் கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்\nசீனாவில் கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்\nகோத்தபய ராஜபக்சேவை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு திட்டம்\nஇஸ்ரேல் பிரதமர் பதவிக்கு நேரடி தேர்தல் - பெஞ்சமின் நேதன்யாகு வலியுறுத்தல்\nசீனாவிற்கு கடன் வழங்குவதை நிறுத்துங்கள் - உலக வங்கியை சாடிய டிரம்ப்\nஜெர்மனி அருங்காட்சியகத்தில் திருவள்ளுவர் ஐம்பொன் சிலைகள்\nகூகுளின் 'ஆல்பபெட்' சி.இ.ஓ.வாக சுந்தர் பிச்சை நியமனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaseithi.com/2018/10/blog-post_22.html", "date_download": "2019-12-10T18:08:41Z", "digest": "sha1:I4UBQGZFHHBFR6X66YITVIVYIPSB6WFJ", "length": 5400, "nlines": 54, "source_domain": "www.thinaseithi.com", "title": "அமெரிக்க வெளிவிவகார செயலாளர் சீனாவிற்கு விஜயம்!", "raw_content": "\nHomeமைக் பொம்பியோஅமெரிக்க வெளிவிவகார செயலாளர் சீனாவிற்கு விஜயம்\nஅமெரிக்க வெளிவிவகார செயலாளர் சீனாவிற்கு விஜயம்\nஅமெரிக்க வெளிவிவகார செயலாளர் மைக் பொம்பியோ சீனாவிற்கான விஜயமொன்றை இன்று (திங்கட்கிழமை) மேற்கொண்டுள்ளார்.\nசீன தலைநகர் பீய்ஜிங் சென்றடைந்த அவர் அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டதுடன், மைக் பொம்பியோ, பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகின்றார்.\nஅமெரிக்கா சீனாவிற்கு இடையில் வர்த்தகப்போர் உச்சம் பெற்றுள்ள நிலையில், அதனைக் குறைக்கும் வகையில், அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மைக் பொம்பியோ சீனா சென்றுள்ளார்.\nசீனா சென்றுள்ள மைக் பொம்பியோ, சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi ஐச் சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், இதன்போது, இருநாட்டு வர்த்த பிரச்சினைகள், அதனைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, சீனாவின் மூத்த இராஜதந்திரியும், அமெரிக்காவிற்கான முன்னாள் சீன தூதுவருமான YANG JIECHI ஐயும், மைப் பொம்பியோ சந்தித்துக் கலந்துரையாடினார்.\nஇதன்போது, இருநாட்டு பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிவகைகள், மற்றும் பொம்பியோவின் வடகொரிய விஜயம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.\nசீன விஜயத்திற்கு முன்னர் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னைச் சந்தித்த மைக் பொம்பியோ பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்தார்.\nசிங்கப்பூர் ஒப்பந்தத்தினை தொடர்ந்தம் நடைமுறைப்படுத்துவது, அணுவாயுத களைவு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகண்டியில் திடீர் சுற்றிவளைப்பு : பெண் வைத்தியர் உட்பட 9 பேர் கைது\nமாலை மாற்றிய அடுத்த நொடியில் அரங்கேறிய அவலம் இறுதிச் சுற்றில் யார் ஜோடி இறுதிச் சுற்றில் யார் ஜோடி\nபிரபல பாடகி திடீர் மரணம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் திரையுலகினர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/11/blog-post_24.html", "date_download": "2019-12-10T19:40:54Z", "digest": "sha1:JB7QRRCA7HOFVJQ23DEYIQBOFBWWUP6E", "length": 17517, "nlines": 447, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: விண்ணெல்லாம் உலவுகின்றார் ஈழ மறவர்-வந்து விரைவாக உமக்கேற்ற கூலி தருவர்", "raw_content": "\nவிண்ணெல்லாம் உலவுகின்றார் ஈழ மறவர்-வந்து விரைவாக உமக்கேற்ற கூலி தருவர்\nஎண்ணில்லாப் புதைகுழிகள் ஈழ மண்ணில்-எம்\nஇதையத்தை இரணமாக்க ஆறாப் புண்ணில்\nமண்ணெல்லாம் அள்ளிவந்து அதனமேல் தூவி-அதை\nமேன்மேலும் கிளறிவிடும் செயலை மேவி\nகண்ணில்லாக் சிங்கள கயவர் நாளும்-அங்கே\nகாட்டுகின்ற அடக்கமுறை வெறியாய் மூளும்\nவிண்ணெல்லாம் உலவுகின்றார் ஈழ மறவர்-வந்து\nவிரைவாக உமக்கேற்ற கூலி தருவர்\nஅற்பனுக்கு வந்திட்ட வாழ்வு தானே-இன்று\nஅடந்துள்ளாய் பகசேவே அழிவாய் வீணே\nபொற்பனைய ஈழத்தை பொசிக்கி விட்டாய்-நீ\nபுற்றுக்குள் கைவிட்டு பாம்பை தொட்டாய்\nகற்பனையாய் எண்ணா���ே கடியும் படுவாய்-தேடி\nகாலன்தான் வருகின்றான் மடிந்தே விடுவாய்\nசொற்பம்தான் இடைபட்ட காலம் அதுவே-என\nசொலகின்ற புலவனது சாபம் இதுவே\nஎத்தனையோ உயிர்தன்னைப் பறித்தாய் நீயே-ஐ.நா\nஇயம்பியதோர் கணக்கதனைத் தாண்டும் மெய்யே\nசித்தமெலாம் துயராலே பற்றி எரியும்-அந்த\nசிங்களமே உன்னாலே முற்றும் அழியும்\nஇத்தரையில் கொடுங்கோலர் வாழ்ந்த தில்லை-வரும்\nஎதிர்காலம் தெளிவாக உணர்த்தும் ஒல்லை\nLabels: விண்ணெல்லாம் உலவுகின்றார் ஈழ மறவர்\nஎத்தனையோ உயிர்தன்னைப் பறித்தாய் நீயே-ஐ.நா\nஇயம்பியதோர் கணக்கதனைத் தாண்டும் மெய்யே\nசித்தமெலாம் துயராலே பற்றி எரியும்-அந்த\nசிங்களமே உன்னாலே முற்றும் அழியும்\nஇத்தரையில் கொடுங்கோலர் வாழ்ந்த தில்லை-வரும்\nஎதிர்காலம் தெளிவாக உணர்த்தும் ஒல்லை\nகவிதைத் தீயாலே இட்ட சாபம் இதுவும் ஓர் நாள் பலிக்கும் ஐயா\nகவலை வேண்டாம். பகிர்வுக்கு மிக்க நன்றி ......\n -என்கின்ற இந்த ஆழமாக புண்பட்ட மனதில் பொங்கியெழுந்த வரிகள் தாங்கள் ஓர் பெரும் புலவர் என்பதற்குச் சான்று பகர்கின்றன. வாழ்த்துக்கள் அய்யா\nபுலவரது சாபம் இங்கே பலிக்கட்டும்..\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஎன்றும், கோழையாய் இருந்தே பலியானோம்\nகோடை வெயில் தொடங்கியதே-அதன் கொடுமையில் தெருவே முடங்கியதே ஆடையோ வேர்வையில் குளித்ததுவே-மிக அனலில் உடலும் எரிந்ததுவே குடையோ\nசாதலே மிகவும் இன்னாது-என சாற்றிய வள்ளுவன் மாற்றியதை ஈதல் இயலா தென்றாலே-அதுவும் இனிதெனச் சொல்லிப் போற்றியதை காதில் வாங்கி நடப்பீரா-ஏழ...\nதீயாக தீண்டியெனை வருத்து கின்றாய்\nகோடி எடுக்கவும் ஆளில்லை கொள்ளி வைக்கவும் ஆளில்ல...\nமாண்டார் இல்லை மாவீரர்-வீணில் மகிழும் பகசே பாவீநீ...\nவிண்ண���ல்லாம் உலவுகின்றார் ஈழ மறவர்-வந்து விரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/04/blog-post_16.html", "date_download": "2019-12-10T18:13:35Z", "digest": "sha1:BBSIPRPAUS6EIDC3V2F2NMGFRW4RTVSP", "length": 19195, "nlines": 502, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: ஈத்து உவக்கும் இன்பந்தான்-வாழ்வில் ஈடில் ஒன்றென அறியாதான்", "raw_content": "\nஈத்து உவக்கும் இன்பந்தான்-வாழ்வில் ஈடில் ஒன்றென அறியாதான்\nஅற்றார் அழிபசி தீர்ப்பீரே -பெரும்\nLabels: அற்றார் அழிபசி போக்குதல் , பொருளை வைக்கும் இடம்\nபொருள் கொண்டபேர்கள் மனம் கொண்டதில்லை; தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை என்ற வாத்யாரின் பாடல்வரிகள் நினைவு வருகிறது ஐயா. அன்பை நெஞ்சினில் தேக்கிடில் எதுவும் சாத்தியமே\nஇதைச் சொல்லவும் செயல்படுத்தவும் ஆள்ளிலையே\nதிண்டுக்கல் தனபாலன் April 17, 2013 at 9:01 AM\n/// விளம்பும் குறளின் வழிசெல்வீர்-அதுவே\nமிகவும் பிடித்த வரிகள் ஐயா... வாழ்த்துக்கள்...\nஈதலே இசை பட வாழ்தலுக்கான வழி என்பதை அழகாக சொல்லிவிட்டீர்கள் ஐயா\nஈதல் செய்யாமல் காத்துப் பின் பொருளை கள்வரிடம் பறிகொடுத்துப் பிதற்றி ஈற்றில் மாண்டுபோகும் வாழ்க்கை.\nதானும் அனுபவியாது பிறர்க்கும் வழங்காது வைக்கோற்பட்டறை நாயான செயல்...\nஇருக்கும்வரை இயன்றதை இரப்போர்க்கும் இல்லார்க்கும் ஈந்து, இறக்கும்வேளையிலும் இன்புற்ற மனத்தோடு இதமாய் இமை மூடுதலே கொடுப்பினை என்னும் இன்கருத்தைத் தாங்கி வந்த கவிவரிகளுக்கும் அழுத்திச் சொன்ன குறட்பகிர்வுக்கும் நன்றியும் பாராட்டுகளும் ஐயா.\nஇதற்கு மேல் என்ன சொல்ல வேண்டும்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஎன்றும், கோழையாய் இருந்தே பலியானோம்\nகோடை வெயில் தொடங்கியதே-அதன் கொடுமையில் தெருவே முடங்கியதே ஆடையோ வேர்வையில் குளித்ததுவே-மிக அனலில் உடலும் எரிந்ததுவே குடையோ\nசாதலே மிகவும் இன்னாது-என சாற்றிய வள்ளுவன் மாற்றியதை ஈதல் இயலா தென்றாலே-அதுவும் இனிதெனச் சொல்லிப் போற்றியதை காதில் வாங்கி நடப்பீரா-ஏழ...\nபொம்மை அம்மா பொம்மை – மழலை பேசும் நல்ல பொம்ம...\nஈத்து உவக்கும் இன்பந்தான்-வாழ்வில் ஈடில் ஒன்றென அற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24865/amp", "date_download": "2019-12-10T18:12:42Z", "digest": "sha1:WSB7L5HZZFBEYSNNTSDXKRMQYBXMO2UX", "length": 12009, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "தென்காசி, கடையம் கோயில்களில் தெப்ப உற்சவம் | Dinakaran", "raw_content": "\nதென்காசி, கடையம் கோயில்களில் தெப்ப உற்சவம்\nதென்காசி, : தென்காசி உலகம்மன் சமேத காசி விஸ்வநாதர் கோயிலில் நேற்று தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று தெப்ப உற்சவம் நடந்து வருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள் தெப்பத்திற்கு எழுந்தருளியதும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.\nதொடர்ந்து தெப்பத்தில் சுவாமி, அம்பாள் நீராழி மண்டபத்தை 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிறப்பு பூஜைகளை கைலாசம், முத்துகிருஷ்ணன், செந்தில் பட்டர் ஆகியோர் நடத்தினர். இதில் கோயில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன், ஆய்வாளர் கணேஷ்வைத்திலிங்கம், கணக்கர் பாலு, மணியம் செந்தில்குமார், அழகராஜா, இலஞ்சி அன்னையாபாண்டியன், பா.ஜ.நகர தலைவர் திருநாவுக்கரசு, சங்கரசுப்பிரமணியன், கருப்பசாமி, ராஜ்குமார், அதிமுக நகர செயலாளர் சுடலை, சாமி, வெள்ளப்பாண்டி, கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு மாரிமுத்து, சுப்பாராஜ், அமமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், நகர செயலாளர் துப்பாக்கிபாண்டியன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா நடந்தது.\nஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கட்டளைதாரர்கள், பக்தர்கள் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையி��ான போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு விஜயன், ஏட்டு செல்வம் தலைமையிலான வீரர்கள் செய்திருந்தனர்.கடையம்: கடையம் நித்திய கல்யாணியம்மன் உடனுறை வில்வவன நாதர் கோவில் ஆவணி தெப்பத்திருவிழா நடைபெற்றது.கடையம் ராமநதி அணை செல்லும் வழியில் நித்திய கல்யாணியம்மன் உடனுறை வில்வவனநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆவணி மூல நட்சத்திரத்தன்று தெப்பத்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 6.30 மணியளவில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.\nதொடர்ந்து இரவு 8.30 மணியளவில் நித்தியகல்யாணி அம்பாள் வில்வவனநாத சுவாமி பூஞ்சுனை தீர்த்தத் தெப்பத்திற்கு எழுந்தருளினர். தொடர்ந்து புனித தெப்பத்தில் தேவாரம், திருவாசகம், வேதங்கள் முழங்க சுவாமி அம்பாள் 11 சுற்றுகள் வலம் வந்தனர். தெப்பத் திருவிழாவைக் காண கடையம், கீழக்கடையம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணகான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது. தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கடையம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்து இயக்கப்பட்டது.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத் துறை நிர்வாக அலுவலர் கோ.தேவி செய்திருந்தார். கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலெட்சுமி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன், போலீஸார், ஊர்க்காவல் படையினர் மற்றும் அம்பாசமுத்திரம் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nகார்த்திகை தீபமும் விளக்கேற்றும் சரியான முறையும்\nபலன்களை தரும் பலவகை தீபங்கள்\nதீபங்கள் பேசும் திருக்கார்த்திகை தினம்\nகந்தனை வளர்த்த கார்த்திகை பெண்கள்\nஞானக் கனலாகி நின்ற அருணாசலம்\nகார்த்திகை விரதம் இருக்கும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள்\nகார்த்திகை தீபத்திருநாள் : வழிபாட்டு முறைகளும் பலன்களும்\nகார்த்திகை தீபமன்று நாம் கோவிலில் தீபம் ஏற்றினால் என்ன பலனை பெறலாம் தெரியுமா \nகார்த்திகை தீபமன்று எந்த எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் என்ன பலன் \nகுழப்பங்கள் நீங்க அருளும் பார்த்���ிபனூர் சங்கரனார்\nவீட்டில் பைரவர் பூஜை செய்யும் முறை மற்றும் பலன்கள்\nநாக தோஷம் நீங்க வீட்டிலேயே செய்ய கூடிய பூஜை முறை\nதீரா நோய்கள் தீர்க்கும் நவ நரசிம்மர்கள்\nபிரிந்த தம்பதி இணைய அருள் தரும் கைலாசநாதர்\nவீட்டில் விநாயகர் பூஜை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்...\nஉங்கள் சந்ததிகள் வாழ்வு சிறக்க, வளமை பெருக ஏகாதசி விரதம் இருங்கள்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம் (கார்த்திகை தீபம் ஏற்றிய பலன் கிட்ட)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizharkural.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-12-10T19:05:25Z", "digest": "sha1:5QVH6JNC5TGX7VQOWWINYGHLEZGCHF3W", "length": 14114, "nlines": 102, "source_domain": "thamizharkural.com", "title": "மாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்ததற்கு இதுவும்தான் காரணம்!! – தமிழர் குரல்", "raw_content": "\nகுத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து\nமாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்ததற்கு இதுவும்தான் காரணம்\nதமிழ்ப் பெண் தங்கம் வென்று சாதனை – யார் இந்த இளவேனில் வாலறிவன் \nமாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்ததற்கு இதுவும்தான் காரணம்\nசீனாவுக்கும், மாமல்லபுரத்துக்கும் 1600 ஆண்டுகளுக்கு முன்பு வர்த்தக உறவு இருந்தது என்பதற்காக சென்னையை சீனா தேர்வு செய்யவில்லை.\nசீன அதிபர் ஷி ஜிங்பிங் இன்று சென்னை வருகிறார். இந்தியப் பிரதமர் மோடியும், ஷி ஜிங்பிங்கும் இன்று மாலை பல்லவ மன்னர்களின் கலை படைப்பிடமான மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர்.\nஇவர்கள் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மட்டுமே பேசுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. குறிப்பாக காஷ்மீர் விவகாரம் இவர்களது சந்திப்பில் இடம் பெறாது.\nமகாபலிபுரம் என்று அழைக்கப்பட்டு தற்போது மாமல்லபுரம் என்று அழைக்கப்படும் இந்த இடம் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடமாகும். பல்லவ மன்னர்கள் ஆட்சி செய்தபோது சீனாவுடன் நெருங்கிய வர்த்தக உறவை மாமல்லபுரம் கொண்டு இருந்தது.\nசீனாவின் சில்க் ரூட்டாக மாமல்லபுரம் 7வது நூற்றாண்டில் திகழ்ந்துள்ளது. அப்போது தெற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி தளமாக மாமல்லபுரம் கடற்கரை விளங்கியுள்ளது.\nதற்போது பட்டுப் புடவைகளுக்கு சிறந்து விளங்கும் காஞ்சிபுரத்தில்தான் மாமல்லபுரம் உள்ளது. பல்���வ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் பட்டும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.\nசீன துறவி யுவான் சுவாங் கி.பி. 640ல் காஞ்சிபுரம் வந்திருந்தார். அப்போது நரசிம்மவர்மன் காஞ்சியை ஆட்சி செய்து கொண்டு இருந்தார். இவர் சிறந்த மல்யுத்த வீரராக விளங்கியவர். இவரை மாமல்லன் என்றும் அழைத்தனர். இவரது பெயர்தான் தற்போது மாமல்லபுரத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. கடல்மார்க்கமாகத்தான் யுவான் சுவாங் மாமல்லபுரம் வந்திருந்தார்.\nபல்லவ மன்னர்கள் சீனாவில் வர்த்தகம் செய்ததற்கான ஆதாரங்களாக கல்வெட்டுக்கள் சமீபத்தில் அந்த நாட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அதில் பல்லவ மன்னர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.\nஇவ்வளவு சிறப்புக்கள் இருந்ததால், மாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்தது என்று கூறினாலும், இவற்றையும் கடந்து பாதுகாப்பு முக்கியத்துவம் பெறுகிறது.\nபொதுவாக சீனாவுக்கு திபெத்தியர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு இருந்து வருகிறது. டெல்லிக்கு எந்த சீன தலைவர்கள் வந்தாலும், மறக்காமல் தங்களது எதிர்ப்பை போராட்டத்தின் மூலம் தெரிவிக்கின்றனர். டெல்லி மற்றும் சில முக்கிய இந்திய நகரங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் திபெத்தியர்களின் எண்ணிக்கை குறைவுதான். மேலும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலும் குறைவுதான்.\nமறுபக்கம் இலங்கை அருகில் தானே இருக்கிறது. அச்சுறுத்தல் இல்லையா என்ற கேள்வி எழலாம். அங்கு புத்தர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இணக்கம் இல்லை என்று கூறப்பட்டாலும், சீனாவின் நட்பு நாடாக இலங்கை இருந்து வருகிறது. கடல் தாண்டிய இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் என்றுமே சீனா தலையிட்டது இல்லை. வர்த்தக உறவுகளுடன் சீனா தன்னை நிறுத்திக் கொள்கிறது.\nஆதலால், சீன அதிபருக்கு சென்னையை தேர்வு செய்வதில் பாதுகாப்பாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டு இருக்கலாம். ஏற்கனவே மாமல்லபுரம் வந்திருக்கிறார் ஷி ஜிங்பிங். இது அவரது இரண்டாவது பயணம். சீனர்களுக்கும், தமிழர்களுக்கும் இருக்கும் பண்டைய உறவுகளை மீண்டும் சீனா புத்துயிர் பெற வைத்து இருப்பது தமிழர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.\nஆனால், அந்த வர்த்தக உறவுகளை புதுப்பிக்கும் வகையில் தமிழகத்தில் பெரிய அளவில் சீனா வர்���்தக கதவுகளை திறக்க தொழில் நிறுவனங்களை கொண்டு வர வேண்டும் என்பது தமிழர்களின் ஆசையாக இருக்கிறது. நிறைவேற்றுவார்களா மோடியும், ஷி ஜிங்பிங்கும்.\nகுத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து\nகுத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து\nமாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்ததற்கு இதுவும்தான் காரணம்\nயோகா பாட்டி கோவை நானம்மாள்\nகுத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து\nயாளி என்னும் தொன்ம உயிரினச் சிற்பம்\nஉத்திரமேரூர் கல்வெட்டும் குடவோலை முறையும்\n1000 டன் தங்கம் (1) இராமாயணம் (1) இளவேனில் வாலறிவன் (1) உத்திரமேரூர் (1) உலகத் தமிழ் மாநாடு (1) கீழடி (1) கீழடி அகழாய்வு (2) குடவோலை முறை (1) சிகாகோ (1) சித்தன்னவாசல் (1) சிற்பம் (1) சீனா (1) செய்திகள் (3) தீபாவளி (1) நானம்மாள் (1) பத்மநாபபுரம் அரண்மனை (1) பாம்பன் பாலம் (1) யாளி (1) யோகா பாட்டி (1) வரலாறு (2) விக்ரம் லேண்டர் (1) விசாலினி (1)\nகுத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து\nமாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்ததற்கு இதுவும்தான் காரணம்\n1000 டன் தங்கம் (1) இராமாயணம் (1) இளவேனில் வாலறிவன் (1) உத்திரமேரூர் (1) உலகத் தமிழ் மாநாடு (1) கீழடி (1) கீழடி அகழாய்வு (2) குடவோலை முறை (1) சிகாகோ (1) சித்தன்னவாசல் (1) சிற்பம் (1) சீனா (1) செய்திகள் (3) தீபாவளி (1) நானம்மாள் (1) பத்மநாபபுரம் அரண்மனை (1) பாம்பன் பாலம் (1) யாளி (1) யோகா பாட்டி (1) வரலாறு (2) விக்ரம் லேண்டர் (1) விசாலினி (1)\nகுத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து October 27, 2019\nமாமல்லபுரத்தை சீனா தேர்வு செய்ததற்கு இதுவும்தான் காரணம்\nயோகா பாட்டி கோவை நானம்மாள் October 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/01/12/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/?like_comment=1907&_wpnonce=c459d70328", "date_download": "2019-12-10T20:02:18Z", "digest": "sha1:4RTEREYVAFNOT7DYWX5HYIVHXGQCHWAI", "length": 11193, "nlines": 138, "source_domain": "thetimestamil.com", "title": "“பெரிய சினிமா இயக்குநர்களே புத்தகம் வாங்காமல் கைவீசிக் கொண்டுதான் போகிறார்கள் ”: தமிழ் ஸ்டுடியோ அருண் – THE TIMES TAMIL", "raw_content": "\nஇலக்கியம் உரையாடல் நூல் அறிமுகம்\n“பெரிய சினிமா இயக்குநர்களே புத்தகம் வாங்காமல் கைவீசிக் கொண்டுதான் போகிறார்கள் ”: தமிழ் ஸ்டுடியோ அருண்\n“பெரிய சினிமா இயக்குநர்களே புத்தகம் வாங்காமல் கைவீசிக் கொண்டுதான் போகிறார்கள் ”: தமிழ் ஸ்டுடியோ அருண் அதற்கு 1 மறுமொழி\n“பெரிய சினிமா இயக்குநர்களே புத்தகம் வாங்காமல் கைவீசிக் கொண்டுதான் போகிறார்கள் ” என்கிறார் ‘தமிழ் ஸ்டுடியோ’ மோ. அருண். புத்தக சந்தையை ஒட்டி, தி டைம்ஸ் தமிழ் டாட் காமுக்கு அளித்த வீடியோ பேட்டியில், “காசு வைத்துள்ள பெரிய சினிமா இயக்குநர்கள் பலரும்கூட புத்தகங்கள் வாங்காமல் கைவீசிக்கொண்டுதான் போகிறார்கள். வெறுமனே நானும் புத்தகச் சந்தைக்கு வந்தேன் என்று சொல்வாதாலேயே நல்ல சினிமாவை எடுத்து விட முடியாது.. படிக்க வேண்டும்…சினிமா புத்தகங்கள்கூட அடுத்த இடத்தில் வையுங்கள். இலக்கியம், அரசியல் என எந்த துறை சார்ந்தும் அவர் படிப்பதில்லை; வாங்குவதில்லை” என்ற அருண், இந்த ஆண்டு பேசாமொழி பதிப்பகம் கொண்டுவந்துள்ள புத்தகங்கள் குறித்தும், சினிமா புத்தக விற்பனை குறித்தும் நம்மிடம் பேசினார்…\nகுறிச்சொற்கள்: இலக்கியம் உரையாடல் நூல் அறிமுகம் வீடியோ\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்\" - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஏன் சில்லறை வணிகர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் : மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு - 4\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\nPrevious Entry “தமிழ் இலக்கிய சமூகம் என்னை திட்டமிட்டே நிராகரிக்கிறது”: எழுத்தாளர் சல்மா\nNext Entry சமூக வலைத்தளங்களில் சுற்றிவரும் PETA ஜோக்குகள்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/letters/27395-.html", "date_download": "2019-12-10T19:40:29Z", "digest": "sha1:RUMGLU7WWK53Q5TPHZG7QGYDS4Z5BUDH", "length": 12720, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் | கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்", "raw_content": "புதன், டிசம்பர் 11 2019\nகருத்துப் பேழை இப்படிக்கு இவர்கள்\n’ கட்டுரை படித்தேன். கேள்வி கேட்பார் இல்லாமல் பல ஆண்டுகளாக நடைபெற்ற கிரானைட் கொள்ளைக்கு ஆதரவாகச் செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.\nஅந்தக் கொள்ளைக் கூட்டம் நீதிமன்றங்களுக்குப் பொய்யான தகவல்களைக் கொடுத்து, தங்கள் காரியங்களைக் கச்சிதமாக முடித்துக்கொண்ட தகவல்கள் பேரதிர்ச்சி தருகின்றன. மலையைக் காணவில்லை, தமிழ் - பிராமி கல்வெட்டுகளைக் காணவில்லை என்று படிக்கும்போது வருத்தமே மிஞ்சுகிறது. தாதுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை என்று எல்லாமே கொள்ளைபோனால் என்னதான் மிஞ்சும் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தைரியமாக முன்வந்து, கொள்ளையர்கள் நீதிமன்றங்களில் பெற்ற நீதிமன்ற உத்தரவுகள்பற்றியும் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டிருப்பது இந்திய நீதிமன்ற வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்.\nசெய்வீர்களா சகாயம்கிரானைட் கொள்ளைகல்வெட்டுகள் மாயம்\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\n‘நெஞ்சமெல்லாம் பதறுகிறது’ : தமிழ்நாட்டில் தமிழ் மொழி...\nமற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெண்களுக்கு எதிரான...\nநிதி நெருக்கடிகளை எப்பட�� எதிர்கொள்ளப்போகிறோம்\n'எனை நோக்கி பாயும் தோட்டா' தோல்வி: நடிகர்களைத் தரக்குறைவாக விமர்சித்த...\nகுருமூர்த்திக்கு அரசியல் தெரியாது; அவர் கத்துக்குட்டி: அமைச்சர்...\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nஆங்கிலோ இந்தியன் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு நீட்டிக்காதது ஏன்\nகுடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம்\nஉன்னாவ் பலாத்கார வழக்கு: தீர்ப்பு 16-ம் தேதிக்கு தள்ளி வைப்பு\nஆபாசப்படம் பார்த்ததாக இளைஞரை மிரட்டிய போலி போலீஸ் எஸ்.ஐ சிக்கினார்\nநிதி நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்\nநோய்தீர்க்கும் மருந்துகளே நஞ்சாகும் அபாயம்\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\n - மியான்மருக்கு ஆயுதங்களை விற்காதீர்\nகுடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம்\nஉன்னாவ் பலாத்கார வழக்கு: தீர்ப்பு 16-ம் தேதிக்கு தள்ளி வைப்பு\nஆபாசப்படம் பார்த்ததாக இளைஞரை மிரட்டிய போலி போலீஸ் எஸ்.ஐ சிக்கினார்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம் வாங்குவார்: ஸ்டாலின் வாழ்த்து\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: 693 வேட்பு மனுக்கள் ஏற்பு\nவதேரா நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/524991-trump-macron-talk-on-syria-coordination-iran-over-phone.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T19:32:56Z", "digest": "sha1:MXJZXHIL3G2CHWJQXSPSN74KOEGM5ZXK", "length": 14102, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "சிரியா, ஈரான் குறித்து மேக்ரான், ட்ரம்ப் தொலைபேசியில் உரையாடல் | Trump, Macron talk on Syria coordination, Iran over phone", "raw_content": "புதன், டிசம்பர் 11 2019\nசிரியா, ஈரான் குறித்து மேக்ரான், ட்ரம்ப் தொலைபேசியில் உரையாடல்\nசிரியா நிலவரம் மற்றும் ஈரான் அணுஆயுத சோதனைகள் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பும், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தொலைபேசியில் உரையாடல் நடத்தியுள்ளனர்.\nஇதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில், “அமெரிக்கா - பிரான்ஸ் இரு நாடுகளும் சிரியாவில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும், ஈரானின் அணுசக்தி தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்” என்று தெரிவித்துள்ளது.\nமேலும் லண்டனில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நேட்டோ நாடுகளின் தலைவர்கள் ச���்திப்பு குறித்து இருவரும் ஆலோசித்தனர்.\nமுன்னதாக, அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.\nஅமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார். இதற்குப் பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறி வருவது குறிப்பிடத்தக்கது.\nசிரியாவில் துருக்கி ராணுவ தாக்குதலுக்கு பிறகு, சிரியா மற்றும் துருக்கி படைகள் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\n‘நெஞ்சமெல்லாம் பதறுகிறது’ : தமிழ்நாட்டில் தமிழ் மொழி...\nமற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெண்களுக்கு எதிரான...\nநிதி நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்\n'எனை நோக்கி பாயும் தோட்டா' தோல்வி: நடிகர்களைத் தரக்குறைவாக விமர்சித்த...\nகுருமூர்த்திக்கு அரசியல் தெரியாது; அவர் கத்துக்குட்டி: அமைச்சர்...\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nராக்கெட் ஏவுதள சோதனையில் இறங்கியுள்ள வடகொரியா: தென் கொரியா குற்றச்சாட்டு\nசிரியாவில் வாபஸ் பெறப்பட்ட அமெரிக்க படைகளின் இடத்தை நிரப்பும் ரஷ்யா\nவயதான மனிதர்: ட்ரம்ப்பை விமர்சித்த வடகொரியா\nசிரியாவில் தொடரும் தாக்குதல்: பொதுமக்கள் பாதிப்பு\nராக்கெட் ஏவுதள சோதனையில் இறங்கியுள்ள வடகொரியா: தென் கொரியா குற்றச்சாட்டு\nசிரியாவில் வாபஸ் பெறப்பட்ட அமெரிக்க படைகளின் இடத்தை நிரப்பும் ரஷ்யா\nமாயமான சிலி ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது\nதவறான உள்நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது குடியுரிமை திருத்த மசோதா: இந்தியாவுக்கு பாகிஸ்தான் கண்டனம்\nகுடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம்\nஉன்னாவ் பலாத்கார வழக்கு: தீர்ப்பு 16-ம் தேதிக்கு தள்ளி வைப்பு\nஆபாசப்படம் பார்த்ததாக இளைஞரை மிர��்டிய போலி போலீஸ் எஸ்.ஐ சிக்கினார்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம் வாங்குவார்: ஸ்டாலின் வாழ்த்து\nஅதிமுக சாதனை விளக்க நடைபயணத்தால் மேலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்: வழக்கறிஞர்கள், மாணவர்கள் கடும் அவதி\nஅரசியலமைப்பு கடமைக்கு எதிராக சபாநாயகர்கள் செயல்படுவது அதிகரிப்பு: எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-12-10T19:11:37Z", "digest": "sha1:JXECYKGLGWARY6G5C6LJUAEGDTG4NN4M", "length": 10878, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாருஹாசினி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 67\nபகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 2 திருஷ்டத்யும்னனை அரசவைக்கு அழைத்துச் செல்வதற்காக சாத்யகி தன் தேரில் அவன் மாளிகை முற்றத்துக்கு வந்திருந்தான். அவன் தேர் ஒலி கேட்டதும் திருஷ்டத்யும்னன் அணியாடையுடன் மாளிகை முகப்புக்கு வந்து சாத்யகியை நோக்கி கை அசைத்து புன்னகை புரிந்தான். அவனிடம் வழக்கமான சிரிப்பு இல்லாமல் இருப்பதைக் கண்டு ”இன்னமும் முடிவெடுக்க முடியவில்லை போலும்” என்றான். திருஷ்டத்யும்னன் தேரில் ஏறி எடையுடன் பட்டு விரித்த இருக்கையில் அமர்ந்து தன் கைகளை முழங்கால் …\nTags: ஆர்த்தாயனர், கிருதர், சல்யர், சாத்யகி, சாருஹாசினி, திருஷ்டத்யும்னன், த்யுதிமானர், பிரகத்ரதர், பிருஹத்சேனர், மாத்ரி, லஷ்மணை, விஜயவர்மர்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 66\nபகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 1 திருஷ்டத்யும்னன் தன் அரண்மனை சிறுகூடத்தில் பிரபாகரரின் அஷ்டாத்யாயி என்ற நூலை படித்துக் கொண்டிருந்தபோது அவன் துணைத்தளபதி வாயிலில் வந்து நின்று தலை வணங்கினான். கையசைத்து உள்ளே வரும்படி அவன் சொன்னபோது வந்து வணங்கி பறவைத்தூதாக வந்த தோல் சுருளை வைத்தான். அவனை செல்லும்படி கை காட்டிவிட்டு எடுத்து விரித்து மந்தணக்குறிகளால் பொறிக்கப்பட்டிருந்த செய்தியை வாசித்தான். பாஞ்சாலத்திலிருந்து துருபதன் எழுதியிருந்தார். மத்ர நாட்டு சல்யரின் மகள் ஹைமவதியை மணம் …\nTags: கனகை, காளிந்தி, கைகேயி, சல்யர், சாத்யகி, சாருஹாசினி, சுதத்தை, சைப்யை, திருஷ்டத்யும்னன், துருபதன், நக்னஜித்தி, மித்ரவிந்தை, லஷ்மணை, ஹைமவதி\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்���ை’ – 7\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/06/blog-post_27.html", "date_download": "2019-12-10T19:47:18Z", "digest": "sha1:C5AF7U4L7OQAKKBLQITZZ2QO5FPA4N2Z", "length": 2966, "nlines": 75, "source_domain": "www.manavarulagam.net", "title": "திறந்த போட்டிப் பரீட்சை : விவசாய அமைச்சு - வட மாகாண சபை", "raw_content": "\nதிறந்த போட்டிப் பரீட்சை : விவசாய அமைச்சு - வட மாகாண சபை\nமாணவர் உலகம் June 27, 2018\nதிறந்த போட்டிப் பரீட்சை : விவசாய அமைச்சு - வட மாகாண சபை\nவட மாகாண சபையின் பின்வரும் அறிவித்தலில் உள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடாத்தப்படும் திறந்த போட்டிப் பரீட்சை.\nமுன்பள்ளி ஆசிரியர், அலுவலக ஊழியர், சாரதி - Kelaniya Pradeshiya Sabha\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/76479/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-10T20:07:26Z", "digest": "sha1:EI2SBFODDLE36PEF5ARAYTUIEGXXRBRQ", "length": 7918, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "கஞ்சாவிலிருந்து மீண்டதால் தான் இயக்குநர் ஆனேன் - பாக்யராஜ் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News கஞ்சாவிலிருந்து மீண்டதால் தான் இயக்குநர் ஆனேன் - பாக்யராஜ்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்...\nகஞ்சாவிலிருந்து மீண்டதால் தான் இயக்குநர் ஆனேன் - பாக்யராஜ்\nதமிழ் திரையுலகில் திரைக்கதை மன்னன் என்று ஒரு காலத்தில் புகழப்பட்ட இயக்குனர் கே.பாக்யராஜ், கஞ்சா அடிமையாக இருந்ததாகவும், போதை மரத்தில் தனக்கு ஞானம் கிடைத்ததாகவும் 42 வருடங்கள் கழித்து உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.\nமனைவி குண்டாக இருந்தால் கணவன் சின்னவீடு வைத்துக் கொள்ளலாம் என்றும், அதனால் என்ன மாதிரியான விபரீதங்கள் வரும் என்பதையும் தனது திரைக்கதை யுக்தியால் தமிழ் திரை ரசிகர்களின் மூளைக்குள் திணித்து வெற்றி கண்டவர் இயக்குனர் கே. பாக்யராஜ்.\nபல வெற்றிப் படங்களை தமிழ் திரை உலகிற்கு தந்த இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ், தான் ஒரு கஞ்சா அடிமையாக இருந்ததாக, திரை உலகிற்கு வந்து 42 ஆண்டுகள் கடந்து முதன்முதலாக பொது மேடையில் ஒப்புக் கொண்டுள்ளார். சென்னை வடபழனியில் நடந்த கோலா என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்\nஅதே மேடையில் பேசிய ஸ்டண்ட் இயக்குனர் ஜாக்குவார் தங்கம் , கஞ்சா விற்பவர்களின் தலையை அறுக்க வேண்டும் என்று பேசி எதிர்ப்புத் தெரிவித்தார்.\nசமீபகால���ாக கஞ்சா போதையில் சிக்குண்ட நபர்கள் செய்யும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் கஞ்சா பழக்கத்தில் இருந்து விடுபட்டால் தான் போதை இளைஞர்கள் வாழ்வில் முன்னேற முடியும் என்பதற்கு கே.பாக்யராஜ் தான் வாழும் உதாரணம்..\nமும்பையில் ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகள் விழா- ஏராளமான நடிகர்- நடிகைகள் பங்கேற்பு\nமீண்டும் ஆக்சன் அவதாரம் எடுத்து வரும் கேல் கேடாட்\nபாலிவுட் ஆக்சன் படத்தில் தான் நடிக்க வாய்ப்புள்ளது - த்வெயின் ஜான்சன்\nரவுடி பேபி பாடல் YouTube-ல் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது\nஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி குயின் வெப் சீரிஸின் டீசர் வெளியீடு\nநடிகை ரம்யா பாண்டியன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு\nஹாலிவுட் 2019 - மகத்தான வெற்றிகளும் ,எதிர்பாராத தோல்விகளும்...\nபிரபல இயக்குனர் மகன் திருமண வரவேற்பில் திரண்ட நட்சத்திரங்கள்\nஇந்தி நடிகர் அமீர் கான் பொற்கோவிலில் வழிபாடு\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ்...\nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/111656", "date_download": "2019-12-10T20:21:16Z", "digest": "sha1:FSLXO6SKOV4FR5USNI46ZE2QMPUDNJNB", "length": 4826, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 15-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஉலக அழகியாக மகுடத்தை சூடிய ரோலின் ஜூரி இலங்கை மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்\nநான்கு முறை திருமணம்... மனைவியால் ஏமாந்தேன்: காதலியுடன் சேர்ந்து கணவனின் கொடுஞ்செயல்\nதிருமணம் சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை.. காரணம் இதுதான்\nபிரித்தானியாவில் மருத்துவர் ஒருவரிடம் சிக்கி சீரழிந்த 25 இளம்பெண்கள்: அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்\nஇலங்கை ஊடகங்களின் நடவடிக்கைக்கு சுவிற்சர்லாந்து அரசாங்கம் எச்சரிக்கை\nமாவைக்கு வந்த பெரும் சோதனை\n90ஸ் கிட்ஸின் மறக்கமுடியாத தொகுப்பாளினி பெப்ஸி உமாவின் தற்போதைய நிலை என்ன\nகாமெடி நடிகர் சதிஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி.. வைரலாகும் புகைப்படம்\nவிஜய் 500 கோடி வசூலை தொட முடியும் ஆனால் அஜித்.. முன்னணி தயாரிப்பாளர் பேட்டி\nஆண்மை குறைவை ஏற்படுத்தும் உணவுகள் உஷார்\nதிருமணம் சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை.. காரணம் இதுதான்\nவிஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் இவரே\nஈஸ்வர் மகாலட்சுமிக்குள் பழக்கம் ஏற்பட்டது இப்படித்தான்\nராம் படத்தில் நடித்த நடிகை தற்போது என்ன செய்கிறார் தெரியுமா.. கணவருடன் சேர்ந்து வெளியிட்ட புகைப்படம்..\nநித்யானந்தாவின் பெண் சீடர்களின் ஆட்டம் பாட்டத்தை மீண்டும் வெளியிட்டு கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.. வைரல் காட்சி\nதிருமணமான ஒரு வருடத்திற்குள் கணவரை விவாகரத்து செய்யும் சீரியல் நடிகை- இவர்கள் தான்\nபெண் மருத்துவருக்கு ஏற்பட்ட அவலநிலை... சுட்டுக்கொல்லப்பட்ட குற்றவாளிகள்\nரஜினி பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு பிரம்மாண்ட சர்ப்ரைஸ்\nஇயக்குனர் கௌதம் மேனனை திடுக்கிடவைத்த அந்த ஒரு கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/bigil-movie-latest-update/47538/", "date_download": "2019-12-10T18:07:20Z", "digest": "sha1:IAXV2NAAJZUJTSNPS3VOZQG63S2SNVL6", "length": 3609, "nlines": 135, "source_domain": "kalakkalcinema.com", "title": "BIGIL Movie Latest Update : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu", "raw_content": "\nபட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\nபிகில் படத்தில் எத்தனை பாடல்கள்..\nNext articleஎதிர்பார்க்காத ட்விஸ்ட்.. பிக் பாஸ் 3 சீசனின் 15 போட்டியாளர்கள் இறுதியான லிஸ்ட் இதோ.\nபெரிய படங்களால் நாட்டுக்கே பயன் இல்லை – Producer K Rajan’s Angry Speech\nபேட்ட, விஸ்வாசம் கூட இல்ல.. பிகில் மட்டுமே படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிகாரபூர்வமாக அறிவித்த ட்விட்டர் நிறுவனம்.\nசென்னை 2 பாங்காக்’ படத்தின் பாடலை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T19:48:15Z", "digest": "sha1:WISL3AMCVKG5ZY6RNJY6RV3TEHUPRJRS", "length": 5579, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்திய நதிநீர் இணைப்புத் திட்டம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக நதிநீர் இணைப்புத் திட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Ravidreams/தொகுப்பு 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமழைநீர் சேகரிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோலவரம் திட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடிநில நீர் வழிமாற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/psychopin-p37103869", "date_download": "2019-12-10T19:07:55Z", "digest": "sha1:5PHGGGLHIUT3PVNL7KM6DETEXBBFJYMZ", "length": 22232, "nlines": 313, "source_domain": "www.myupchar.com", "title": "Psychopin in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Psychopin payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Psychopin பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Psychopin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Psychopin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Psychopin சிறிது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் Psychopin-ல் பக்க விளைவுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவ அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Psychopin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nமுதலில் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Psychopin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Psychopin-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Psychopin முற்றிலும் பாதுகாப்பானது.\nஈரலின் மீது Psychopin-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Psychopin-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Psychopin-ன் தாக்கம் என்ன\nPsychopin ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Psychopin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Psychopin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Psychopin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Psychopin உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Psychopin-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், Psychopin பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், பல நேரங்களில் Psychopin எடுத்துக் கொள்வது மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவும்.\nஉணவு மற்றும் Psychopin உடனான தொடர்பு\nஉணவுடன் Psychopin எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.\nமதுபானம் மற்றும் Psychopin உடனான தொடர்பு\nPsychopin உடன் மதுபானம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Psychopin எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Psychopin -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Psychopin -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nPsychopin -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Psychopin -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/category/politics?page=6", "date_download": "2019-12-10T19:33:12Z", "digest": "sha1:ZIVO7QG7VOXRIOFHBR5V6PVJYLEKAZHH", "length": 24312, "nlines": 246, "source_domain": "www.thinaboomi.com", "title": "அரசியல் | Tamil Nadu Politics | Indian Politics | Latest Political news", "raw_content": "\nபுதன்கிழமை, 11 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதமிழகத்தில் மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த தடையில்லை - வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்\nஆசிரியர் தகுதி தேர்வு எழுதி பி.இ. படித்தவர்கள் இனி கணித ஆசிரியராகலாம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு\n141-வது பிறந்த நாள்: மூதறிஞர் ராஜாஜியின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை\nஇடைத்தேர்தல் வெற்றி - அகிலேஷ் யாதவ், லாலுவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை, இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ...\nவீடியோ:ரஜினியை நேரடியாக விமர்சித்த கமல்\nரஜினியை நேரடியாக விமர்சித்த கமல்\nஎச்.ராஜா எனும் குரங்கு குட்டியை வைத்து தமிழகத்தில் ஆழம் பார்க்கும் பா.ஜ.க.: வைகோ கண்டனம்\nசென்னை, எச்.ராஜா எனும் குரங்கு குட்டியை வைத்து தமிழக மக்களிடத்தில் ஆழம் பார்க்க நினைக்கும் பா.ஜ.க.வின் செயலுக்கு தமிழ் மக்கள் ...\nபா.ஜனதா கலவர அரசியலை தூண்டுகிறது- குஷ்பு தாக்கு\nசென்னை, பாரதிய ஜனதா கலவர அரசியலை தூண்டிவிடுவதாக அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.அகில இந்திய ...\nபா.ஜ.க.வின் அபார வெற்றியால் திரிபுரா இனி வளர்ச்சி பெறும்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் கருத்து\nலக்னோ, திரிபுராவில் பா.ஜ.க வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. எனவே திரிபுரா மாநிலம் இனிமேல் வளர்ச்சி பெறும் என்று ...\nஎந்த காலத்திலும் திமுக ஆட்சியை பிடிக்க முடியாது: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பரபரப்பு பேச்சு\nதிருவில்லிபுத்தூர், தி.மு.க ஊழல் கட்சி என்று மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது என்றும் எந்த காலத்திலும் தி.மு.க ஆட்சியை பிடிக்க ...\nகார்த்தி சிதம்பரம் கைது: பா.ஜ.கவின் திசை திருப்பும் அரசியல் என காங். விமர்சனம்\nபுது டெல்லி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, ...\nகமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை தமிழகத்தில் நாம் விதைப்பதில்லை: அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி\nசென்னை, கமல் தான் காகிதப்பூவல்ல , விதை என்ற கூறியிருந்த நிலையில், கமல் மரபணு மாற்றப்பட்ட விதை அது யாருக்கும் பயன்தராது, பொதுவாக ...\nகமலுக்கு கண்ணில் கோளாறு: செல்லூர் ராஜூ விமர்சனம்\nசென்னை, கமலுக்கு கண்ணில் கோளாறு உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக ...\nபலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்: திரிபுராவில் இன்று வாக்குப்பதிவு\nஅகர்தலா, வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதையொட்டி மாநிலத்தில் பலத்த ...\nதமிழகத்துக்கான காவிரி நீரின் அளவை குறைத்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது: ஜி.கே. வாசன் கருத்து\nசென்னை, தமிழகத்திற்கு ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த 192 டி.எம்.சி தண்ணீரின் அளவிலிருந்து தற்போது 14.75 டி.எம்.சி அளவிலான தண்ணீரை ...\nஇந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது: ஓ.பி.எஸ். பரபரப்பு பேட்டி\nசென்னை, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஓழுங்கு சிறப்பாக இருக்கிறது என்றும், தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சிகளமாக ...\nஅ.தி.மு.க.வில் 5 லட்சம் இளைஞர்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்க ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்\nசென்னை, அ.தி.மு.க.வில் 5 லட்சம் இளைஞர்களை புதிய உறுப்பினர்களை சேர்க்க அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை ...\nஅரசியலில் இருந்து தாற்காலிகமா�� விலக உமாபாரதி முடிவு\nபோபால், உடல் நலக் குறைவு காரணமாக அடுத்த மூன்றாண்டுகளுக்கு தீவிர அரசியலில் இருந்து தாற்காலிமாக விலகியிருக்கப் போவதாக மத்திய ...\n எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்\nசென்னை, எந்த ஒரு நிகழ்வுக்கும் பிரதமரை அழைத்தால் பா.ஜ.க.வின் பினாமி அரசு என சிலர் விமர்சிப்பார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் ...\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய ராகுல் வேண்டுகோள்\nபுது டெல்லி, ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்திட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராடவேண்டும் என்று காங்கிரஸ் ...\nபா.ஜ.க- தெலுங்கு தேசம் கூட்டணி உடைகிறது முடிவை அறிவிக்கிறார் சந்திரபாபு நாயுடு\nஐதராபாத், பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொள்வது குறித்து இன்னும் ஒரிரு நாட்களில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என ஆந்திர ...\nகாவிரி நீரை தரமறுக்கும் கர்நாடகாவில் முதலில் சிஸ்டத்தை சரிசெய்யுங்கள்: ரஜினிக்கு ஜெயக்குமார் அறிவுரை\nசென்னை, காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடகாவில் முதலில் சிஸ்டத்தை சரி செய்யுங்கள் என அமைச்சர் ஜெயக்குமார் ரஜினிக்கு அறிவுரை ...\nபாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்: தொண்டர்கள் தயாராக சோனியா அறிவுறுத்தல்\nபுது டெல்லி, பாராளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடக்க வாய்ப்பு இருப்பதால் காங்கிரஸ் தொண்டர்கள் அதற்கு தயாராக வேண்டும் என ...\nதினகரன் வாயிலேயே வடை சுடுகிறார்: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nசென்னை, டி.டி.வி.தினகரன் வாயிலேயே வடை சுடுகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் அடித்துள்ளார்.அமைச்சர் ஜெயக்குமார் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\n370-வது பிரிவு நீக்கத்துக்கு பிறகு காஷ்மீரில் ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படவில்லை: அமித்ஷா\nபி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது\nமாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா இன்று தாக்கல்\nவீடியோ : இரண்டாம் உலகப்போ��ின் கடைசி குண்டு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : இருட்டு படத்தின் திரைவிமர்சனம்\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nநித்யானந்தா போல் தீவு வாங்கி ஸ்டாலின் அங்கு முதல்வராகலாம் - அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nதமிழ்நாட்டில் தற்போது தொழில் வளர்ச்சியில் பொற்காலம் நிலவுகிறது - முதலீட்டாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பி.எஸ். பேச்சு\nஅடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\n38 பேருடன் சென்ற சிலி நாட்டு விமானம் மாயம்\nஹாங்காங்கில் நடைபெறும் போராட்டம்: கைது எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியது\nநவாஸ் ஷெரீப்புக்கு அமெரிக்காவில் சிகிச்சை\nவீரதீர ராணுவ அதிகாரிகள் குறித்து டி.வி. தொடரை தயாரிக்கிறார் டோனி\nஇந்தியாவுக்கு எதிரான பகல் - இரவு டெஸ்ட் குறித்து ஆஸ்திரேலியாவிற்கு இயன் சேப்பல் எச்சரிக்கை\nவிக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு அதிக அளவில் நெருக்கடி கொடுப்பது தேவையில்லாதது : லாரா\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ. 88 குறைந்தது\nரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nபின்லாந்தின் புதிய பிரதமராக 34 வயதான சனா மரின் தேர்வு\nஹெல்சிங்கி : பின்லாந்தின் பிரதமராக 34 வயதான சனா மரின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் உலகின் மிக இளம் வயது பிரதமர் ...\nஹாங்காங்கில் நடைபெறும் போராட்டம்: கைது எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியது\nஹாங்காங் : ஹாங்காங்கில் ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக ...\nநவாஸ் ஷெரீப்புக்கு அமெரிக்காவில் சிகிச்சை\nலாகூர் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்கா அழைத்து ...\nவீரதீர ராணுவ அதிகாரிகள் குறித்து டி.வி. தொடரை தயாரிக்கிறார் டோனி\nபுது டெல்லி : ராணுவத்தில் பாராசூட் ரெஜிமெண்டில் பணியாற்றித் திரும்பியுள்ள இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் ...\n100 அடி உயரத்தில் இருந்து சிறுவனை வீசிய கொடூரன்\nலண்டன் : ஒரே நாளில் ஊடகங்களில் பிரபலமாக 18 வயது வாலிபர் ஒருவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஒரு ...\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : இருட்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : உள்ளாட்சி தேர்தல் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nபுதன்கிழமை, 11 டிசம்பர் 2019\nவைகாசை தீபம், பெளர்ணமி விரதம் பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaseithi.com/2018/10/4_29.html", "date_download": "2019-12-10T18:26:07Z", "digest": "sha1:YUCTIYD4LFT4NACOYUNWJLA7YLSZX5PM", "length": 6595, "nlines": 54, "source_domain": "www.thinaseithi.com", "title": "தொடர்ந்து 4 போட்டிகளில் சதமடித்த சங்ககரா சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி", "raw_content": "\nHomeTamil-Sports-Newsதொடர்ந்து 4 போட்டிகளில் சதமடித்த சங்ககரா சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி\nதொடர்ந்து 4 போட்டிகளில் சதமடித்த சங்ககரா சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி\nஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நான்கு சதங்களை தொடர்ச்சியாக விளாசித் தள்ளியுள்ள இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் சாதனையை இந்திய அணித் தலைவர் விராட் கோலி இன்று இடம்பெறவுள்ள போட்டியின் போது சமநிலைப்படுத்துவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nமேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இழந்துள்ள நிலையில் தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.\nஇந்த ஒருநாள் தொடரில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணித் தலைவர் விராட் கோலி மூன்று சதங்களை பூர்த்தி செய்துள்ளார். அதன்படி முதல் போட்டியில் 140 ஓட்டங்களையும், இரண்டாவது போட்டியில் 157 ஓட்டங்களையும், மூன்றாவது போட்டியில் 107 ஓட்டங்களையும் பெற்றார்.\nஇதன் மூலம் 47 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக மூன்று சதங்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.\nஇதேவேளை இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ணத் தொடரில் பங்களாதேஷிக்கு எதிராக 105 ஓட்டங்களையும், இங்கிலாந்துக்கு எதிராக 117 ஓட்டங்களையும், அவுஸத்திரேலியாவுக்கு எதிராக 104 ஓட்டங்களையும், ஸ்கொட்லாந்துக்கு எதிராக 124 ஓட்டங்களையும் அடித்துள்ளார்.\nஇதன்மூலம் சங்கக்கார ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 4 சதங்களை விளாசி சாதனை புரிந்துள்ளார்.\nஇந் நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், விராட் கோலி நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளிலும் சதம் அடித்துள்ளார்.\nஇதற்கிடையே இன்று மும்பையில் இடம்பெறவுள்ள மேற்கிந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியிலும் அவர் சதமடித்தால் தொடர்ச்சியாக 4 சதங்களை பெற்ற குமார் சங்கக்காரவின் சாதனையை சமநிலை செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது\nகண்டியில் திடீர் சுற்றிவளைப்பு : பெண் வைத்தியர் உட்பட 9 பேர் கைது\nமாலை மாற்றிய அடுத்த நொடியில் அரங்கேறிய அவலம் இறுதிச் சுற்றில் யார் ஜோடி இறுதிச் சுற்றில் யார் ஜோடி\nபிரபல பாடகி திடீர் மரணம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் திரையுலகினர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home", "date_download": "2019-12-10T18:58:23Z", "digest": "sha1:4Q22ATCOAZKILJ7EOMHKFEAFRN2EGZS7", "length": 23222, "nlines": 167, "source_domain": "www.timestamilnews.com", "title": "Latest Trending Tamil News Online Today - Times Tamil News", "raw_content": "\nகுடியுரிமை திருத்த மசோதாவை கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் வெற்றிகரமாக தாக்கல் செய்தார் அமித்ஷா..\nகுடியுரிமை திருத்த மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார் அமித்ஷா..\n கர்நாடகாவில் அனல் பறக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு..\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு அலறும் இஸ்லாமியர்கள்.. தி.மு.க.வின் உதவியைக் கேட்கும் ம.நே.ம.க\nஎடப்பாடி பழனிக்காக ஸ்டாலினை திட்டுகிறாரா ஜி.கே.வாசன்..\nரஜினி, கமல் ரசிகர்கள் தேர்தலில் வாக்களிக்கலாமா கூடாதா\nகல்விக் கடன் ரத்தாக வாய்ப்பு இருக்கிறதா நிதியமைச்சர் சொன்ன அதிர்ச்சி பதில் இத...\nரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் என்னதான் சொல்கிறார்\nஎன்னாது நித்தியானந்தா ஈகுவடார் நாட்டிலும் இல்லையா\nஉள்ளாட்சி பதவி ஏலம் ஆரம்பம் ஏலம் ஒரு முறை\nதமிழர்களுக்கு மதிப்பில்லாத குடியுரிமை சட்டத்தை அடி...\nகர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு நல்ல நேரம் வந்தாச்சு\nமனைவியின் புட��ையை திடீரென தூக்கிய நடிகர்\nஅந்த 41 வயது நடிகர் மீது தான் எனக்கு மோகம்.. 27 வயது நடிகை வ...\nதிருமணமாகி 6 மாதத்தில் 3 மாத கர்ப்பம்\n வைரலாகும் 46 வயது சீனியர் நடிகை...\nரசிகர்களுக்கு இந்த மாத விருந்து.. பிரபல நடிகை வெளியிட்ட கலர்...\nபன்றிப் பண்ணையில் 4 பேர் ஹோமோ செ**ஸ் அங்கு 6ம் வகுப்பு மாணவன...\nகாவி உடையில் உடம்பை குலுக்கி தலுக்கி ஆடும் நித்தியின் பெண் சீ...\nரஜினி, கமல் ரசிகர்கள் தேர்தலில் வாக்களிக்கலாமா கூடாதா\nகல்விக் கடன் ரத்தாக வாய்ப்பு இருக்கிறதா நிதியமைச்சர் சொன்ன அதிர்ச்சி பதில் இத...\nஉள்ளாட்சி பதவி ஏலம் ஆரம்பம் ஏலம் ஒரு முறை\nரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் என்னதான் சொல்கிறார்\nகர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு நல்ல நேரம் வந்தாச்சு\nதமிழர்களுக்கு மதிப்பில்லாத குடியுரிமை சட்டத்தை அடிமை அ.தி.மு.க. ஆதரித்தது ஏன்\nபன்றிப் பண்ணையில் 4 பேர் ஹோமோ செ**ஸ் அங்கு 6ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த பயங...\nதிருமணமாகி 4 நாளில் 2 மாத கர்ப்பம் புதுப்பெண் கணவனுக்கு கொடுத்த பேரதிர்ச்சி புதுப்பெண் கணவனுக்கு கொடுத்த பேரதிர்ச்சி\nஒரே நேரத்தில் அக்காள், தங்கைக்கு தகாத உறவு 600 அடி பள்ளத்தில் ஆண் சடலம் 600 அடி பள்ளத்தில் ஆண் சடலம்\nகாது கேட்காத, வாய் பேசாத தாயின் முன்னிலையில் அவர் மகளை கதற கதற..\nபெற்ற மகளை துண்டு துண்டாக்கி பார்சல் கட்டிய தந்தை ஆட்டோவில் சரக்கு போல் கொண்ட...\n16 வயது சிறுவனுடன் செ***ஸ் உறவு.. கண்டித்த தந்தையின் அந்த உறுப்பை அறுத்து வீச...\n32 வயதில் துவங்கிய தகாத உறவு 40 வயதில் ஏற்பட்ட பயங்கரம் 40 வயதில் ஏற்பட்ட பயங்கரம்\nகுளிக்கும் போது அந்த ஆண்ட்டி வீடியோ எடுத்தாங்க பிறகு லாட்ஜூக்கு கூட்டிட்டு போ...\n விஜய் ஹீரோயின் வெளியிட்ட பகீர் தகவல்\n மகிழ்ச்சியின் உச்சகட்டத்தில் கலக்கப் போவது யாரு தீபன்\nவிபச்சார வழக்கில் கைதான நடிகைக்கு வாழ்க்கை கொடுத்த தயாரிப்பாளர்..\nஇதுவரை 300 பெண்களுடன் உறவில் இருந்துள்ளேன்.. நடிகர் வெளியிட்ட ஷாக் தகவல் நடிகர் வெளியிட்ட ஷாக் தகவல்\nஅவன் என்னை ரொம்ப காயப்படுத்துகிறான்.. அண்ணன் அருண் விஜய் குறித்து தங்கை வனிதா...\n மகாலட்சுமியை கொஞ்சித் தள்ளும் ஈஸ்வர் ஆதாரத்தை வெளியிட்ட மனைவி ஜெ...\nமுதல் முறையாக வெளியான சமுத்திரகனியின் மனைவி, மகன், மகள் புகைப்படம்\nஎன் வாழ்க்கையில் முதல் முறையாக அந்த சம���பவம் நிகழ்ந்த நாள்\n வைரலாகும் 46 வயது சீனியர் நடிகையின் வில்லங்க புக...\nமேடம் கீழ என்ன இவ்வளவு சின்னதா.. விஜய் டிவி தொகுப்பாளினியை கேள்விகளால் துளைக்...\nரசிகர்களுக்கு இந்த மாத விருந்து.. பிரபல நடிகை வெளியிட்ட கலர்ஃபுல் கவர்ச்சி பு...\n39 வயதில் 41 வயது இயக்குனரை 2வது கணவனாக்கிய பிரபல நடிகை\nகாண்போரை குத்திக் தூக்கும் பேரழகு இடுப்பு மடிப்பு புகழ் ரம்யாவின் டிரான்ஸ்பரண...\nஅப்பா - அம்மாவுக்கு தெரியாமல் கமலுடன் நடிகை வடிவுக்கரசி செய்த அந்த காரியம்..\nஎனக்கும் இருக்கு இடுப்பு மடிப்பு திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு விஜே அஞ்சனா வ...\n40 வயசாகியும் கல்யாணம் மட்டும் ஆகல.. தவியாய் தவிக்கும் முன்னணி டிவி நடிகை தவியாய் தவிக்கும் முன்னணி டிவி நடிகை\n ஆனால் கல்யாணத்துக்கு மட்டும் ...\n29 வயது நடிகரிடம் தான் அதை கத்துக்குவேன்.. திருமணமான 33 வயது நடிகையின் விபரீத...\nஅந்த 41 வயது நடிகர் மீது தான் எனக்கு மோகம்.. 27 வயது நடிகை வெளியிட்ட அந்தரங்க...\nஇத்தனை நாள் அரவணைத்த தொழில் அதிபருக்கு அல்வா மீண்டும் அந்த நடிகருடன் ஜாய்ன்ட்...\n நம்பர் நடிகையின் காதலன் போதையில் உலறல்\n பிரபல டிவி நடிகையின் ரகசிய கல்யாணத்திற்கு காரணம் இது த...\nமனைவியை வைத்து செம்மையாக காசு பார்த்து கல்லா கட்டும் பிரபல நடிகர்\n இன்னும் வயித்துல புழு பூச்சி கூட உருவாகல\nகைக்கு வந்த கேட்ச்களை கோட்டை விட்ட இந்தியா அணி அசால்டாக வென்ற மேற்கிந்திய தீவ...\nஒரே ஓவரில் 5 விக்கெட் சாதனை படைத்த இந்திய வேகப்பந்துவீச்சாளர்\n இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெறுமா இந்திய அணி\n மனைவியின் லோ நெக் புகைப்படத்தை வெளியிட்டு கோலி சொன்ன வார்த்...\nகோஹ்லி செய்த தரமான சம்பவம் கதறிய மேற்கிந்திய தீவுகள் அணி\n நடிகை ராதிகா மருமகனுக்கு ஸ்கெட்ச் போடும் போலீஸ்\nஇந்திய பவுலர்களை தெறிக்கவிட்ட மேற்கிந்தியத்தீவுகள் பேட்ஸ்மேன்கள்\nஜனவரி வரை என்னிடம் அதைப் பற்றி கேட்காதீர்கள் பகீர் தகவல் வெளியிட்ட தோனி\nதொட்டாற் சிணுங்கி செடி பார்க்க மட்டும் ஆச்சர்யமில்லை அது தரும் பயன்களும் ஆச்சர...\nபெண்களின் மாதவிடாய், நீர்கட்டிகள் பிரச்னைகளுக்கு சிறந்த மருந்து\nஉங்கள் முதுமையை முகத்தில் காட்டாமல் இளமையாக வைத்திருக்க இந்த கீரை பெரிதாக உதவு...\nஆவாரம்பூ உடல்பலத்தை அதிகரித்து உடலை மினுமினுப்பாக்கும் சக்தி கொண்டதா\nசுலபமாக வளரக்கூடிய பிரண்டை செடியின் அதீத மருத்துவ பயன்கள்\nபீசா பர்கர்ரே சாப்பிட்டுக்கொண்டிருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு எப்படி ...\nஎந்த கஷ்டமும் இல்லாம ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கணுமா\nஉடல் உறவுக்கு பிறகு கட்டிலில் ஆண்களும் பெண்களும் கட்டாயம் செய்ய வேண்டியது இது ...\nதிருமணமாகி 6 மாதத்தில் 3 மாத கர்ப்பம் வாசலில் நின்று கொண்டிருந்த கர்ப்பிணி மய...\nஎன்ஜினியரிங் படிச்சவங்களுக்கு பள்ளிக் கூடத்தில் சூப்பர் வேலை\n ஆனாலும் கேட்க கூடாததை கேட்டு கணவ...\n குப்பை தொட்டிக்குள் கதறிய பெண் குழந்தை\nகாவி உடையில் உடம்பை குலுக்கி தலுக்கி ஆடும் நித்தியின் பெண் சீடர்கள்..\nஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சாலையில் பழுதாகி நின்ற 300 பைக்குகள்\n ஓடும் பேருந்தில் இளம் பெண்ணுக்கு தாலி கட்டி மாமியார...\n10 அடி ஆழ செப்டிக் டேங்க் மூடி வைக்கப்படாத விபரீதம் 2 வயது மெகினனுக்கு ஏற்பட...\nவிஷ்ணு அவதாரங்களின் தத்துவ நோக்கம் இவைதான் கொடுத்த வாக்கை காப்பாற்றிய அவதாரம...\nதீபச்சுடரில் முப்பெரும் தேவியரை தரிசிக்க ஆசையா நெய்யில் விளக்கேற்ற வேண்டிய ஐத...\nஉலகிலேயே மிகப்பெரிய அங்கோர் வாட் இந்து கோயிலை கட்டியது தமிழன் என்பது தெரியுமா\n இன்று பிருந்தாவன துவாதசியில் பூஜை செய்யுங்கள்\nஇன்று கார்த்திகை தீபம். அகல் விளக்குகளில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும்\nடிசம்பரில் ஆறு கிரகச்சேர்க்கை. 12 ராசிக்காரர்களுக்கும் பலன் இதுதான்\nகார்த்திகை தீபத்தை முன்னிட்டு, வீட்டில் எங்கெல்லாம் விளக்கு ஏற்ற வேண்டும்\nவீட்டில் துளசி செடி எப்படி வளர்க்க வேண்டும் துளசிக்கு சொல்லவேண்டிய மந்திரம் இ...\nமனைவியின் புடவையை திடீரென தூக்கிய நடிகர் வைரலாகும் பகீர் புகைப்படம்\n மகனை கத்தியை வைத்து மிரட்டிய மாற்றாந் தாய்\nஎன்னாது நித்தியானந்தா ஈகுவடார் நாட்டிலும் இல்லையா மோடியின் உளவுப் படை புறாக்க...\nஇனி, தாராளமா ஆம்லேட் சாப்பிடலாம் வெங்காய விலை 30 ரூபாய்க்கு வந்தாச்சு\n2 கண்களும் தெரியாத பெண் திருமணமாகாமல் தவியாய் தவிப்பு\n9 ஆண்டு கால திருமண வாழ்க்கை அழகிய மகள் மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகர்...\nதங்கச்சியை கட்டிக் கொடுத்து கணவனின் ஆசையை தீர்த்து வைத்த மனைவி\nசமையல், சாப்பாடு, தூக்கம் எல்லாம் கழிவறையில் தான் 72 வயது மூதாட்டியின் பரிதாப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aathiraiyan.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-10T18:14:16Z", "digest": "sha1:W3KEB2VFTIGQT4D3IXPSM75FWALXWPJE", "length": 3635, "nlines": 45, "source_domain": "aathiraiyan.com", "title": "புறம் – ஆதிரையன்", "raw_content": "\nஆதிரையன்விடைகளை தேடி ஒரு பயணம்...\nகடவுளை காண்போம் – பகுதி 2\nசென்ற பதிவில் கடவுள் யார் என்பதற்கான எனது புரிதல்களையும் புறம் பற்றியும் பகிர்ந்தேன், இந்த பதிவில் மனம் பற்றியான எனது புரிதல்களையும், கடவுளை உணரக்கூடியதர்கான நம்பிக்கை சார்ந்த புரிதல்களையும் பகிர்கிறேன்… எது மனம் என்னை பொறுத்தவரை நமக்குள் இருக்கும் ஆத்மா (உயிர்) அதாவது இயக்க சக்தியை மையமாக கொண்டு நம்மை சுற்றி பரவி இருக்கும் ஒரு ஈர்ப்பு விசை மனம். மனத்திற்கு எல்லைகள் கிடையாது நினைத்தமாத்திரத்தில் எங்கும் பரவும் ஆற்றல் மனத்திற்கு உண்டு. என்னுடைய புரிதல்படி மனதை அடக்கமுடியாது. Read More\nகடவுளை காண்போம் – பகுதி 1\nநம்மில் பெரும்பாலானவர்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது. சிலருக்கு தான் இருப்பதில்லை. அவரை உணரத்தான் முடியுமே தவிர நுகர முடியாது. இங்கு கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் கடவுளை நுகர முற்படுபவர்களே. கடவுளை பற்றி உணர தொடங்கும் முன் அகம் புறம் பற்றிய அறிய வேண்டியது முக்கியமாகிறது. அறிவியல் ரீதியாகவும் சரி நம்பிக்கை ரீதியாகவும் சரி அகம் புறம் என்று இரு நிலைகள் இருப்பதை மறுக்க முடியாது. அகம் புறம் என்பது எல்லாவற்றிலும் இருப்பது. எதுவாகினும் அகம் புறத்திர்குள் Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/bigil-first-single-singappenney-release-date-confirmed/", "date_download": "2019-12-10T19:57:23Z", "digest": "sha1:NNRMPRHDONKD74URTEHESRILUX4O53NJ", "length": 6150, "nlines": 108, "source_domain": "livecinemanews.com", "title": "வெளியாகிறது பிகில் திரைப்படத்தின் முதல் பாடல் 'சிங்கபெண்ணே' ~ Live Cinema News", "raw_content": "\nHome தமிழ் சினிமா செய்திகள்\nவெளியாகிறது பிகில் திரைப்படத்தின் முதல் பாடல் ‘சிங்கபெண்ணே’\nபிகில் திரைப்படத்தின் முதல் பாடல் 'சிங்கபெண்ணே' 23ஆம் தேதி வெளியாகிறது.\nin தமிழ் சினிமா செய்திகள்\nவரும் 23ம் தேதி பிகில் திரைப்படத்தின் ‘சிங்க பெண்ணே’ என்ற பாடல் வெளியாகும் என்று படக்குழு செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.\nஇன்று ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் விவேக் ‘சிங்க பெண்ணே’ பாடல் தொடர்பான புகைப்படத���தை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடுவில் கால்பந்தை மிதித்தவாறு நிற்கிறார். அவர் பயிற்றுவிக்கும் மகளிர் அணி அணியினர் அவரின் வலது பக்கமும், இடது பக்கமும் நின்று கொண்டிருக்கிறார்கள்.\nஇப்புகைப்படம் வெளியான சில நிமிடங்களில் உலக அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி சாதனை படைத்துள்ளது. மேலும், இதை கொண்டாடும் விதமாக இந்திய ட்விட்டர் டிரெண்டிங் இது தொடர்பான செய்தியை வெளியிட்டு படக்குழு மற்றும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.\nவிஜய் பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீரராக நடிக்கிறார் என்று நாம் இதற்கு முன்பு அறிந்த செய்திதான். மேலும் அவர் தனது கதாபாத்திரம் மைக்கேல் என்றும் இந்திய அணி உலகக் கோப்பைக்கு கொண்டு செல்வது போன்ற கதை அமைப்பும், இந்தியாவில் கால்பந்தாட்டத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.\nபிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வருகிறது.\nஇன்றைய சினிமா செய்திகள் (10-12-2019)\nஇன்றைய சினிமா செய்திகள் (06-12-2019)\nஇன்றைய சினிமா செய்திகள் (05-12-2019)\nஇன்றைய சினிமா செய்திகள் (10-12-2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2019-12-10T19:05:50Z", "digest": "sha1:XVIZVOILBOCAOXEO6H6CJO752KUTMEJ7", "length": 6490, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொடுக்காப்புளி செல்வராஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொடுக்காப்புளி செல்வராஜ் (இறப்பு: சூன் 12, 2014, அகவை 56) தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர். மேடை நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார்.[1]\nகொடுக்காப்புளி செல்வராஜின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி ஆகும். சென்னை அருகேயுள்ள மாங்காடு பகுதியில் வசித்து வந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான இவர், துணை நடிகர் ஏஜெண்டுகளின் தலைவராகவும் இருந்தார்.[2] இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.\nஅண்ணா நகர் முதல் தெரு\nலொள்ளு தாதா பராக் பராக்\n↑ \"சினிமா காமெடி நடிகர் கொடுக்காப்புளி செல்வராஜ் ம��ணம்\". தினகரன் (13 சூன் 2014). பார்த்த நாள் 14 சூன் 2014.\n↑ \"நகைச்சுவை நடிகர் கொடுக்காப்புளி செல்வராஜ் மரணம்\". தினத்தந்தி (13 சூன் 2014). பார்த்த நாள் 14 சூன் 2014.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூன் 2014, 08:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/photos/truecaller-introduces-group-chat-with-group-invites-hidden-number-and-categorised-inbox/-truecaller-/photoshow/71660781.cms", "date_download": "2019-12-10T20:11:09Z", "digest": "sha1:JOXE5LVUBWMR46DCER3GFJH4ECTMJEYF", "length": 15690, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "Truecaller New Features: truecaller introduces group chat with group invites hidden number and categorised inbox- Samayam Tamil Photogallery", "raw_content": "\nசத்தம் போடாமல் Truecaller செய்த வேலையை பாருங்க\nஅழைப்பவர்களின் அடையாளத்தை கண்டுபிடித்தல், கால்-பிளாக்கிங், ஃபிளாஷ்-மெசேஜ் அனுப்புதல், கால் ரெக்கார்டிங் செய்தல், இணையம் வழியிலான சாட் மற்றும் அழைப்புகள் போன்றவைகளை நிகழ்த்த உதவும் ஒரு ஆப் தான் ட்ரூகாலர் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்\nஇப்படியான ட்ரூகாலர், சமீப காலமாக அதன் மொபைல் ஆப்பில் தொடர்ந்து புதிய அம்சங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது, ஏற்கனவே பெரிய அளவிலான பயனர் தளத்தை வைத்துள்ள ட்ரூகாலர் இதுபோன்ற நடவடிக்கைகளால் பயனர் அனுபவத்தை மேம்படுத்திய வண்ணம் உள்ளது.\nஇந்நிலைப்பாட்டில், ட்ரூகாலர் ஆனது அதன் மொபைல் ஆப்பில் சத்தமின்றி ஒரு புதிய அம்சத்தினை இணைத்துள்ளது. அதாவது Truecaller Group Chat-ஐ அறிமுகம் செய்துள்ளது. தற்போது கிடைக்கக்கூடிய மற்ற மெசேஜிங் ஆப்களில் இல்லாத சுவாரசியமான மற்றும் தனித்துவமான அம்சங்களை இந்த Truecaller Group Chat கொண்டுள்ளது என்பது கூடுதல் சுவாரசியம்.\nக்ரூப் சாட் என்பது ஒரு மெசேஜிங் ஆப்பில் மிகவும் தேவைப்படும் அம்சங்களில் ஒன்றாகும், அதை உணர்ந்த ட்ரூகாலர் இறுதியாக அதை தனது ஆப்பில் இணைத்துள்ளது. ட்ரூகாலரில் கிடைக்கும் க்ரூப் சாட் ஆனது சில தனித்துவமான அம்சங்களை வழங்குகிறது: அது Group invites, hidden number, chat மற்றும் SMS களுக்கு இடையிலேயான தடையற்ற ஸ்விட்சிங் and categorised Inbox போன்றவைகள் ஆகும்.\nஇன்று முதல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்த ட்ரூகாலர் க்ரூப் சாட் அம்சம் கிடைக்கும் என்று ட்ரூகாலர் அறிவித்து உள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் வழியாக கிடைக்கும் ட்ரூகாலர் அப்டேட் வழியாக ட்ரூகாலர் பயனர்கள் இந்த க்ரூப் சாட்டை பெற முடியும்.\nஇந்த க்ரூப் சாட் அறிமுகத்தின் வழியாக ட்ரூகாலர் நிறுவனம் பிரபல வாட்ஸ்அப்பை வம்பு இழுக்கிறது என்றே கூறலாம். ட்ரூகாலர் க்ரூப் சாட்டின் தனித்துவமான அம்சமாக இதன் ஹிட்டன் நம்பர் திகழ்கிறது. வாட்ஸ்ஆப் க்ரூப்பில் உங்கள் மொபைல் நம்பர் ஆனது அந்த க்ரூப்பின் ஒவ்வொரு மெம்பருக்கும் காண்பிக்கப்படும்.\nஆனால் ட்ரூகாலரில், உங்களின் மொபைல் எண்ணை ஏற்கனவே காண்டாக்ட் லிஸ்ட்டில் சேமித்து வைக்காத மெம்பர்களுக்கு உங்களின் மொபைல் நம்பர் காட்சிப்படுத்தப்படாது. உங்களின் மொபைல் எண் ஆனது யாருக்காவது தேவைப்படும் பட்சத்தில், அவரால் உங்களுக்கு காண்டாக் ரெக்வஸ்ட் ஒன்றை அனுப்பமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது சொல்லுங்கள் இது ஒரு தனித்துவமான அம்சம் தானே\nஅடுத்ததாக க்ரூப் இன்வைட்ஸ். இது வாட்ஸ்அப்பில் இருப்பது போன்று யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானால் ஒரு க்ரூப்பில் சேர்க்கலாம் என்பது போல் இல்லாமல், ஒரு க்ரூப்பில் ஒருவரை சேர்க்கும்போது குறிப்பிட்ட நபருக்கு ஒரு இன்வைட் அனுப்பப்படும். அதை ஏற்றுக்கொண்ட பின்னரே அவர் க்ரூப்பில் இணைவார், இந்த இன்வைட்ட்டை உங்களால் நிராகரிக்கவும் முடியும். நிராகரிக்கும் பட்சத்தில் அந்த குறிப்பிட்ட க்ரூப்பில் நீங்கள் சேர்க்கப்பட மாட்டீர்கள்.\nவேற லெவல் இன்பாக்ஸ் அம்சம்\nஇதுதவிர எஸ்.எம்.எஸ் அல்லது க்ரூப் சாட்களுக்கு இடையில் பயனர்கள் தடையின்றி மாறவும் ட்ரூகாலர் க்ரூப் சாட் அனுமதி வழங்குகிறது. மேலும் உங்களின் இணைய இணைப்பு ஆனது ஆக்டிவ் ஆக இல்லாத பட்சத்தில் சென்ட் பட்டன் ஆனது நீலம் அல்லது பச்சை நிறமாக இருப்பதையும் நீங்கள் காணலாம். கடைசியாக, Categorised Inbox, இது ஸ்பேம் அல்லது அன்சேவ்டு நம்பர்களில் இருந்து வரும் மெசேஜ்களை அவற்றின் அடிப்படையிலேயே பிரித்து, வகைப்படுத்தி காட்டும் ஒரு இன்பாக்ஸ் அம்சம் ஆகும்.\n ஏனெனில் Truecaller என்பது உலகெங்கிலும் உள்ள பிரபலமான காலர் ஐடி சேவையாகும், இது Android மற்றும் iOS ஆகிய இரண்டு பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது. கடந்த ஆண்டு, ட்ரூகாலர் சில தனியுரிமை சிக்கல்களை எதிர்கொண்டது, அந்நேரத்தில் ட்ரூகாலர் தடை செய்யப்படுமா என்கிற அளவிற்கு பேச்ச�� அடிப்பட்டது. ஆனால் நிறுவனம் அந்த சிக்கலை நன்றாக கையாண்டு, பயனர்களிடையே இழந்த நம்பிக்கையை மெல்ல மெல்ல மீட்டு வருகிறது.\nதீயாக வேலை செய்யும் ட்ரூகாலர்\nகடந்த 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, ட்ரூகாலர் அதன் ஆப்பில் பல புதிய அம்சங்களை சேர்த்துள்ளது. கடந்த ஆண்டு, இது ட்ரூகாலர் பே சேவை இணைக்கப்பட்டது, இது பயனர்கள் யுபிஐ சேவையைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு பணத்தை பறிமாற்ற அனுமதித்தது.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில், ட்ரூகாலர் வாய்ஸ் அம்சம் அறிமுகம் ஆனது, இது இணையம் வழியிலான குரல் அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. இப்போது, க்ரூப் சாட் சேவையை நான்கு தனித்துவமான அம்சங்களுடன் வெளியாகியுள்ளது. இதுபோன்ற அம்சங்கள் ஆனது வாட்ஸ்அப்பில் இல்லை என்பதால், இது நிறைய பயனர்களை ஈர்க்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பதே வெளிப்படை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/dec/04/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-3296749.html", "date_download": "2019-12-10T19:05:42Z", "digest": "sha1:TO6YBIAJ2R7H5MC3KN42J5XRRGT5KUDH", "length": 6528, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எம்எல்ஏ அலுவலகம் மூடல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nBy DIN | Published on : 04th December 2019 12:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவாணியம்பாடி: உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளதால் தோ்தல் நடத்தை விதிகளையொட்டி வாணியம்பாடி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தை அதிகாரிகள் சீல் வைத்து மூடினா் (படம்).\nதமிழ்நாட்டில் வரும் 27, 30-ஆம் தேதிகளில் இரு கட்டமாக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதால் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, வாணியம்பாடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலத்தை பொதுப் பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலையில் சீல் வைத்துப் பூட்டினா். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்த அனைத்துக் கட்சி கொடிக் கம்பங்களையும் அகற்றினா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-10T19:34:48Z", "digest": "sha1:V3VA7YHZFNDP3BIJMQHYU5Y3PM27GP7Z", "length": 9838, "nlines": 252, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | இமய மலை", "raw_content": "புதன், டிசம்பர் 11 2019\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: 2668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா...\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பு: 13 பேர் பலி - தொடரும் மீட்புப் பணி\nதிருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது: அண்ணாமலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட...\nநியூஸிலாந்து எரிமலை வெடிப்பு: 5 பேர் பலி; சுற்றுலாப் பயணிகள் பலர் மாயம்\nபழநி மலைக்கோயிலுக்கு 2-வது ரோப்கார் அமைக்கும் பணிகள் மும்முரம்: பிரான்ஸ் நாட்டு நிபுணர் குழுவினர்...\nமாசு கட்டுப்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தி மறைமலை நகரில் மாணவர்கள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\nநிகழ்வுகள்: டிசம்பர் 11- சர்வதேச மலை நாள்\nசபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 20 நாட்களில் குவிந்தது கோடிகளில் வருமானம்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோயிலில் மகா தேரோட்டம்: ஒன்றரை லட்சம்...\nவெள்ளியங்கிரி மலையில் மகா கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கேட்டு வழக்கு: உயர்...\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனம்: ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை தொடக்கம்\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\n‘நெஞ்சமெல்லாம் பதறுகிறது’ : தமிழ்நாட்டில் தமிழ் மொழி...\nமற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெண்களுக்கு எதிரான...\nநிதி நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம��\n'எனை நோக்கி பாயும் தோட்டா' தோல்வி: நடிகர்களைத் தரக்குறைவாக விமர்சித்த...\nகுருமூர்த்திக்கு அரசியல் தெரியாது; அவர் கத்துக்குட்டி: அமைச்சர்...\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-10T20:26:32Z", "digest": "sha1:QNA5SITHW5YY7GZ3MTGFMSAVH7TWVD5Z", "length": 12330, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜாம்பவான்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 31\nபகுதி ஆறு : மணிமருள் மலர் – 4 திருஷ்டத்யும்னன் விருந்தினர் அரண்மனையை அடைந்து தன் அறைக்குச்செல்ல இடைநாழியில் நுழைந்தபோது எதிரே சாத்யகி வருவதைக் கண்டான். புன்னகையுடன் “எனக்காகக் காத்திருந்தீரோ” என்றான். சாத்யகி “ஆம், சந்திப்பு இவ்வளவு நீளுமென நான் எண்ணவில்லை” என்றான். “நெடுநேரம் பேசவில்லை என்றே உணர்கிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “யாதவ அரசி எவருடனும் மிகச் சுருக்கமாகவே பேசும் இயல்புடையவர்” என்றான் சாத்யகி. “ஆணைகளை பிறப்பிப்பது மட்டுமே அவரது இயல்பு. மீறமுடியாத ஆணைகள் எப்போதுமே மிகச்சுருக்கமானவை.” …\nTags: கலிகை, கிருஷ்ணன், சத்யபாமா, சாத்யகி, சியாமன், ஜாம்பவதி, ஜாம்பவான், திருஷ்டத்யும்னன்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 25\nபகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 6 அத்தனை விழிகளும் நோக்கி இருந்த வழியின் வான்தொடு எல்லையில் இளங்கதிரோன் போல் ஒரு புரவி எழுந்தது. ஆயர் மன்று முன் சூழ்ந்து நின்ற அனைவரும் ஒற்றைப் பெருங்குரல் எழுப்பி உவகை ஆர்த்தனர். இல்லங்களுக்குள் இருந்து பெண்கள் முற்றங்களுக்கு ஓடி வந்தனர். சற்று நேரத்தில் அங்கிருந்த அத்தனை மரங்களும் மனிதர்கள் செறிந்து அடர்ந்தன. இளையோர் அத்திசை நோக்கி கை தூக்கி ஆர்த்தபடி ஓடினர். அலகு நீட்டி அணுகும் பறவை என, …\nTags: கிருஷ்ணன், சத்யபாமா, சத்ராஜித், சியமந்தக மணி, ஜாம்பவான், பிரகதர், மஹதி\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 24\nபகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 5 ஏழாவது நாள். காளநீலத்தின் ஆழத்திலிருந்து வந்த முதல் தூதன் அவர்கள் எண்ணிய செய்தியை கொண்டுவந்தான். யமுனை வழியாக வந்து படித்துறையை அடைந்து மூச்சிரைக்க மேலேறி “நான் காளநீலத்தின் கருமையில் இருந்து வருகிறேன். ஆயர்பாடியின் அமைச்சரை பார்க்க வேண்டும்” என்று ��வன் கூவினான். ஒற்றருக்கு இல்லாத ஓசை கொண்டிருந்தான். பித்து எழுந்த விழிகளுடன் கைவிரித்து அமைச்சரின் அலுவல் கூடம் நோக்கி ஓடினான். அவனை அறிந்து அவனுக்குப் பின்னால் ஆயர் இளைஞர்கள் …\nTags: அஸ்வபாதம், காளநீலம், கிருஷ்ணன், சத்யபாமா, சத்ராஜித், சியமந்தக மணி, ஜாம்பவர், ஜாம்பவான், மஹதி, மாலினி, ராகவராமன், ராகினி, ஷியாமன்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-10\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 5\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/computers/2019/06/15115150/1246413/Sanyo-Nebula-series-Smart-TVs-launched-in-India-at.vpf", "date_download": "2019-12-10T19:30:29Z", "digest": "sha1:SEAUDNEUK7AH2NED6EHQC3IYZZIRO2C6", "length": 7930, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sanyo Nebula series Smart TVs launched in India at Rs 12999", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் பட்ஜெட் விலையில் 32 இன்ச் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்\nஇந்தியாவில் சான்யோ நிறுவனம் பட்ஜெட் விலையில் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.\nசான்யோ நிறுவனம் இந்தியாவில் இரண்டு ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது. சான்யோவின் நெபுளா சீரிசில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட் டி.வி.க்கள் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் டி.வி. அளவுகளில் கிடைக்கின்றன.\nசான்யோவின் புதிய நெபுளா சீரிஸ் ஸ்மார்ட் டி.வி. மாடல்களில் யூடியூப், நெட்ஃபிளிக்ஸ், ஆண்ட்ராய்டு மிரரிங், ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே போன்று ல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஃபாஸ்ட் காஸ்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் தங்களது மொபைலில் இருக்கும் தரவுகளையும் டி.வி.யில் பார்த்து ரசிக்கலாம்.\nகனெக்டிவிட்டியை பொருத்தவரை இரண்டு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள் வழங்கப்படுகின்றன. 32 இன்ச் டி.வி.யில் 1366×768 பிக்சல் கொண்ட ஹெச்.டி. பேனல் வழங்கப்பட்டுள்ளது. 43 இன்ச் டி.வி.யில் 1920×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. ரெசல்யூஷன் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.\nபுதிய சான்யோ ஸ்மார்ட் டி.வி.க்கள் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றுக்கு ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகிறது. இந்தியாவில் 32 இன்ச் ஸ்மார்ட் டி.வி. விலை ரூ.12,999 என்றும் 43 இன்ச் டி.வி. விலை ரூ.22,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசான்யோவின் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் சியோமி, தாம்சன் மற்றும் ஜெ.வி.சி. உள்ளிட்ட பிராண்டுகளுக்கு போட்டியாக அமையும். சமீபத்தில் ஜெ.வி.சி. இந்தியாவில் ஆறு புதிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றின் விலை ரூ.11,999 முதல் துவங்குகிறது.\nஎன்.எஃப்.சி. வசதி கொண்ட ஹூவாய் பேண்ட் 4 ப்ரோ அறிமுகம்\nஏர்டெல் போன்று அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் வோடபோன் ஐடியா\nஅனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல்\nஇந்தியாவில் ஹூவாய் வாட்ச் ஜி.டி.2 அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா 55 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டி.வி. அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா 55 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டி.வி. அறிமுகம்\nரூ. 6,999 விலையில் புதிய ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் மோட்டோரோலா ஸ்மார்ட் டி.வி.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1949-paarthu-konde-tamil-songs-lyrics", "date_download": "2019-12-10T18:41:35Z", "digest": "sha1:IOSFVGQ22XTUWN54WRCS23ILMFRMMTTP", "length": 6445, "nlines": 113, "source_domain": "www.tamilpaa.com", "title": "Paarthu konde songs lyrics from Sandamarutham tamil movie", "raw_content": "\nபார்த்து கொண்டே பேசாமல் பேசிக்கொண்டே தூங்காமல்\nதூங்கும் எண்ணம் தோன்றாமல் உன்னை யோசித்தேன்\nநேரம் காலம் போடாமல் போதும் என்று கூறாமல்\nகூடும் வரை மாறாமல் உன்னை வாசித்தேன்\nவினோத பார்வையிலே சில விநாடி மூச்சடைப்பாய்\nவிவாதம் நடத்துவேன் அடிக்கடி பேச\nபார்த்துக்கொண்டே பேசாமல் பேசிக்கொண்டே தூங்காமல்\nதூங்கும் எண்ணம் தோன்றாமல் உன்னை யோசித்தேன்\nநெஞ்சுக்குள்ளே என்னென்னவோ சேர்ந்து கிடக்கு\nஅதனையும் சொல்லித்தான் ஆசை எனக்கு\nஜன்னல் வழி கண்கள் அது பார்த்து கிடக்கு\nஉன் கொலு சொலி கேட்கும் தூரம் சொர்கம் எனக்கு\nஉன் அன்பை விட கோவத்தில் தான் பாசம் அதிகம்\nஅது உரிமையை விழிச்சத்தில் காத்திடுமே\nஉன் கனாவில் நான் மிதந்தேனே\nவிழாமல் விழுந்தேன் உன்னிடம் நானும்\nமழலையில் உந்தன் முகம் பார்த்த மனது\nமன பெண்ணில் அந்த முகம் தேடியதே\nஉந்தன் வீடு எனக்கது தூரம் இல்லை\nஎந்தன் வீடும் என்னை விட்டு பிரிவதில்லை\nஎன் நிழலுக்கு என்னை விட காதல் அதிகம்\nஅது என்னை முந்தி உந்தன் மீது சாய்ந்திடுமே\nவினோத பார்வையிலே சில விநாடி மூள்கடிப்பாய்\nவிவாதம் நடத்துவேன் அடிக்கடி பேச\nபார்த்துக்கொண்டே பேசாமல் பேசிக்கொண்டே தூங்காமல்\nதூங்கும் எண்ணம் தோன்றாமல் உன்னை யோசித்தேன்\nநேரம் காலம் போதும் என்று கூடும் வரை மாறாமல்\nவினோத பார்வையிலே வினாவை போல் வளாய்ந்தேனே\nஉன் கானாவில் நான் மிதாந்தேன் சில விநாடி மூச்சடைப்பாய்\nவிழாமல் விழுந்தேன் உன்னிடம் நானும்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீ���்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nDummaangoli (டும்மாங்கோழி ஆடிப் பாரு)\nPaarthu konde (பார்த்து கொண்டே)\nUnai Mattum (உனை மட்டும் சுத்த)\nTags: Sandamarutham Songs Lyrics சண்டமாருதம் பாடல் வரிகள் Paarthu konde Songs Lyrics பார்த்து கொண்டே பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?p=10637", "date_download": "2019-12-10T19:53:45Z", "digest": "sha1:CKMYN3G4TKP5TA3GK2GUZM6TKEXTD2DZ", "length": 7306, "nlines": 143, "source_domain": "www.verkal.net", "title": "ஆனையிறவு பாடல் தொகுப்பு .! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nஆனையிறவு பாடல் தொகுப்பு .\nஆனையிறவு பாடல் தொகுப்பு .\nபாடலாசிரியர்: கவிஞர் புதுவை இரத்தினதுரை.\nபாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச்சந்திரன், நிரோஜன், செங்கதிர்\nவெளியீடு: கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம்.\nமீள் வெளியீடு: அனைத்துலகச்செயலகம் ,தமிழீழ விடுதலைப்புலிகள்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழ விடியலுக்காக இன்னுயிரை ஈர்ந்த தாயகத்தாய்\nநீங்காத நினைவலைகளில் எங்கள் கிளி பாதர்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 65 சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/26-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-104-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-12-10T18:50:46Z", "digest": "sha1:5XQWMSVXPRCJETD4JXLARUVHYN7O2GBW", "length": 10205, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "26 தடவைகள் இரத்ததானம் – 104 உயிர்களை காப்பாற்றிய நாய்! | Athavan News", "raw_content": "\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்கள�� இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\n26 தடவைகள் இரத்ததானம் – 104 உயிர்களை காப்பாற்றிய நாய்\n26 தடவைகள் இரத்ததானம் – 104 உயிர்களை காப்பாற்றிய நாய்\nநாய் ஒன்று 26 தடவைகள் இரத்ததானம் செய்து நூற்றிற்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇங்கிலாந்தை சேர்ந்த பிராம்பிள் என்ற நாயே கடந்த 8 ஆண்டுகளில் 26 முறை இரத்ததானம் செய்து 104 நாய்களை காப்பாற்றியுள்ளது.\nகுறித்த நாய் ஒவ்வொரு முறை இரத்ததானம் செய்யும்போதும் 450 மில்லி கிராம் இரத்தம் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதுகுறித்து நாயின் உரிமையாளர் மரியா க்ரட்டாக் கருத்து வெளியிடுகையில், ‘ஒரு நாய் பிறந்து ஒரு ஆண்டுக்குப் பிறகுதான் இரத்த தானம் செய்ய முடியும்.\nபிராம்பிள் பிறந்த ஓராண்டுக்குப் பிறகுதான் இரத்த தானம் கொடுக்க ஆரம்பித்தது. இரத்த தானம் செய்த பின் அந்நாய்க்கு சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nபோக்குவரத்துப் பொலிஸார் போதையில் காரினைச் செலுத்திய சாரதியைத் தடுத்து நிறுத்திச் சோதனை செய்தபோது அந்\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nநொவெம்பர் 29 ஆம் திகதி லண்டன் பிரிட்ஜ்ஜில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தனது தேர்தல் பிரசாரத்துக்\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nநூற்றுக்கணக்கான கார்களின் உதிரிப்பாகங்களைத் திருடிய மிகப்பெரிய திருட்டுக் கும்பலுக்குச் சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nஎடப்பாடி பழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக இருப்பதாக நடிகர் சித்தார்த் அதிருப்தி தெரிவித்த\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nவியாழக்கிழமை இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் பிரெக்ஸிற் கட்சி உறுப்பினர்கள் வெற்றிபெறுவதை உறுதி செய்வதற\nவட கொரியா சமீபத்தில் நடத்திய சோதனை ரொக்கெட் இன்ஜின் சோதனை – தென் கொரியா\nவட கொரியா சமீபத்தில் ��டத்திய சோதனை ரொக்கெட் இன்ஜின் சோதனை என்று தென் கொரியா தெரிவித்துள்ளது. முக்கிய\nமன்னார் நகர சபையின் வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்\nமன்னார் நகர சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்ற\nஜோதிகா மற்றும் கார்த்தி நடித்துள்ள ‘தம்பி’ பட ட்ரைலர் வெளியாகியது\nதமிழ்த் திரையுலகில் முதன்முறையாக ஜோதிகா மற்றும் கார்த்தி இணைந்து நடித்துள்ள ‘தம்பி’ பட ட\nசெக் குடியரசின் ஓஸ்ட்ராவா மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nசெக் குடியரசின் ஓஸ்ட்ராவாவில் உள்ள மருத்துவமனையின் நோயாளிகள் காத்திருப்பு அறையில் 6 பேரை நபர் ஒருவர்\nதெற்காசிய விளையாட்டு விழா இன்றுடன் நிறைவு\nநேபாளத்தின் தலைநகர் காத்மண்டு மற்றும் பொக்காராவில் நடைபெற்றுவந்த 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட\nசெக் நகர மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vetrupakkam.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-hunting-towards-nothing-7/", "date_download": "2019-12-10T19:23:27Z", "digest": "sha1:2X5BEYSLT3JBVT4PHLPXUFYMPQ6A75GX", "length": 18137, "nlines": 98, "source_domain": "vetrupakkam.com", "title": "வெற்றுப்பக்கம் சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-7 - வெற்றுப்பக்கம்", "raw_content": "\nபாகம் 7: (சூன்யத்தைத் தேடி…..)\n“ பசில இட்லிகூட எவ்வளவு தேவாமிருதமா இருக்கு”, என்றேன் தண்ணிய குடிச்சுட்டு நான். “இப்பதான் நிம்மதியா இருக்கு”, என்றாள் அனாமிகா.”வாழ்க்கைல சாப்பாடுதான் சார் சந்தோசமே”, என்றான் சத்யன்.\nஆகா அடுத்த டாபிக்க பிடிச்சாச்சு, சந்தோசம்னா என்னன்னு கொஞ்சம் கிளறுவோம் என்று நினைத்தபடி கடவுளைப் பார்த்தேன், “எது சார் சந்தோசம்னு கேக்கப்போறிங்க அப்படித்தான”, என்றார் கடவுள். நாம் கேட்காமலேயே சிலர் நம்மோட எதிர்பார்ப்பை நிறைவேத்தினா அதுகூட சந்தோசம்தான் என்பது என்னுடைய மூளைக்கு முதல் செய்தியாக வந்தது.\n“எனக்கு இப்படி அரட்டை அடிக்கிற சந்��ோசம் வேற எதுலயும் கிடைக்கிறதில்லை சார்”, என்றாள் அனாமிகா.\n“நீங்க யாருங்கிறதுலையோ, உங்களிடம் என்ன இருக்குங்கிறதுலையோ சந்தோசம் இல்லை, நீங்க என்ன நினைக்கிறீங்க அதை பொறுத்துத்தான் சந்தோசம் இருக்கு”, என்றார் கடவுள்.\n“அதெப்பிடி சார் நம்மட்ட இப்ப சொந்தமா கார் இருந்தா சந்தோசப்படமாட்டோமா” என்றான் சத்யன். கார் வாங்குன அன்று இருக்குற சந்தோசம் அந்த காரை பார்க்கிற ஒவ்வொரு நாளும் இருக்கும்னா அதுதான் சந்தோசமே, கார் வச்சிருக்க எல்லோர்டையும் இந்த கேள்விய கேளுங்க என்றார் கடவுள், கேட்காமலேயே பதில் தெரிந்தது.\n“நீங்க யாரு அப்படிங்கிறதுல சந்தோசம் இல்லைனா பெரிய பதவில இருக்குறவங்களோ, செலிபிரைட்டிஸ்னு சொல்றாங்களே அவங்களிடமோ சந்தோசம் இல்லையா”, என்று அவங்கல்லாம் சந்தோசமாக இல்லைன்னு தெரிந்துகொண்டே கிளறினேன்.\n“ அந்த இடத்தை தக்க வச்சுக்க அவங்க படுற பாடு இருக்கே, அவங்களால நம்மள மாதிரிகூட சந்தோசமா இருக்க முடியாது”, என்றார் கடவுள்.\n“ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருமாதிரி சந்தோசம் சார், சிலருக்கு மழைல நினையுறது, சிலருக்கு அடுத்தவங்கள கண்ணீருல நனையவைக்கிறது, சிலருக்கு வெற்றி, சிலருக்கு புதுசா ஏதாவது வாங்குறப்போ, சிலருக்கு பாட்டு கேக்கிறது… இப்படி சொல்லிட்டே போகலாம்”, என்றாள் அனாமிகா.\n“பாட்டு கேக்கிறப்போனு சொல்லும்போது, எனக்கு என்னோட நண்பன் அமுதன் சொன்னது ஞாபகத்துக்கு வருது சார், ஒரு பாட்டை கேக்கிறப்போ உள்ள சந்தோசத்தைக் காட்டிலும் அதே பாட்டை நம்மளே சத்தமா ஒரு தடவ பாடிப் பார்த்தோம்னா அதான் நமக்கு சந்தோசம்னு சொல்லுவாரு”, என்றேன் நான்.\n“அது உங்களுக்கு சந்தோசம், ஆனால் உங்க பக்கத்துல இருக்குறவங்க நிலைமைய கொஞ்சம் யோசிச்சு பாருங்க என்று கலாய்த்தான் சத்யன்.\n“சந்தோசம் வெளியலாம் இல்லை, உள்ளுக்குள்ளே தேடிப் பாருங்க அங்கதான இருக்குனு ஆன்மிகவாதிகள் சொல்றாங்களே சார், வெளில உள்ள சூழ்நிலைகள்தான நம்மோட உள்ளுக்குள் உள்ள மனதை தீர்மானிக்குது அப்படினா அகமும் புறமும் சேர்ந்துதான நம்ம சந்தோசத்தை தீர்மானிக்குது” என்றேன் நான்.\nநீங்க என்ன நினைகிறீங்களோ அதை தைரியமா சொல்றதுக்குரிய சூழ்நிலையும், நீங்க என்ன சொல்கிறீர்களோ அதை செய்வதற்குரிய சூழ்நிலையும் அமைந்தால் அதுதான் சந்தோசம்னு காந்திஜி சொல்கிறார் என்றா��் கடவுள்.\n“சந்தோசத்துலயே பெரிய சந்தோசம் அடுத்தவங்கள சந்தோசப்படுத்தி பார்க்குறதுதான் என்கிறார் பாக்யராஜ்”, என்றான் சத்யன்.\n“கஷ்டப்படுத்தி பாக்குறதும் சந்தோசம்தான்னு சொல்றாங்க இடி அமின், ஹிட்லர் போன்றவங்க என்றாள் அனாமிகா.\n“உங்களுக்கு அநியாயத்துக்கு ஞாபக சக்தியும், ஒப்பிடும் மனப்பான்மையும் இருந்தால் உங்களால ஒரு நிமிஷம்கூட சந்தோசமா இருக்கமுடியாது” என்றார் கடவுள்.\nநீங்க சந்தோசமா இருக்கும்போது உங்களால அந்த சந்தோசத்தை அப்போது உணரமுடியாது, பிற்காலத்தில் அதை ஞாபகப்படுத்தி சந்தோசப்படுவீங்கல்ல அதுதான் சந்தோசமே, என்றார்.\n“என்னால இப்ப என்னோட முதுகை பார்க்கமுடியுது சார்” என்றேன்.\n“தலை சுத்துதாமாம் சார், அதைதான் அப்படி சொல்றாரு எங்க பாஸ்”, என்றான் சத்யன்.\n“உங்களோட பள்ளிப்பருவத்தில எப்படா தப்பிச்சு கல்லூரிக்குப் போவோமுன்னு நெனச்சிருப்பீங்க, ஆனால் இப்ப கேட்டா பள்ளிப்பருவத்தை விட சந்தோசமான நாட்களை என்ன விலை கொடுத்தாலும் வாங்க முடியாதுன்னு சொல்லுவீங்க இல்லையா அப்படின்னா அப்பொழுது சந்தோசமாக இருந்துருக்கீங்க, ஆனால் அப்பொழுது அந்த சந்தோசத்தை உணர முடியவில்லை, அதனால எந்த அனுபவங்கள் அல்லது சம்பவங்கள் எப்போது நினைத்துப் பார்த்தாலும் சந்தோஷம் தருகிறதோ அதுதான் உண்மையான சந்தோசமே, இப்ப புரியுதா என்றார் கடவுள்.\n“எனக்கு புரியுது சார் இப்போது இந்த பயணம், இந்த கலந்துரையாடல், நம்மோட இந்த சந்திப்பு நமக்கு சந்தோசம் தருது, ஆனால் இப்ப நமக்கு தெரியவில்லை, பின்னாடி ஒருநாள் நாம் ரயிலில் என்னவெல்லாம் பேசினோம், எப்படி இந்த பயணம் இனிமையாக இருந்தது, நல்லா இருந்துச்சுல்லனு நம்ம பீல் பண்ணுவோம் அப்படினா இப்ப நம்ம சந்தோசமா இருக்கிறோம் ஆனால் நம்மால் உணரமுடியவில்லை கரெக்டா சார்\n”, என்றார் கடவுள். அனாமிகா முகத்தில் சந்தோசக்களை தாண்டவமாடியது.\n”அப்படின்னா இப்ப நம்ம சந்தோசம்மா இருக்கோமா சார் இப்படி ரயிலில் முன்னபின்ன தெரியாதவங்ககூட பேசுறதுதான் சந்தோசமா சார் இப்படி ரயிலில் முன்னபின்ன தெரியாதவங்ககூட பேசுறதுதான் சந்தோசமா சார்”, என்றான் அப்பாவியாக சத்யன்.\nநம்ம யார்ட்ட பேசுறோம் என்ன பேசுறோம் எந்த இடத்தில வச்சு பேசுறோம் இதல்லாம் சந்தோஷம் இல்லை, ஆனால் நாம பேசுறோம் இதுவே சந்தோசம்தான் என்றார் கடவுள்.\nஒன்று புரிந்தது எதையுமே நாம அந்த தருணத்தில் உணருவது கிடையாது, சூடா குடிக்கிற டீ யில இருந்து சொகம்மா படுத்து தூங்குற அம்மா மடி வரைக்கும்…..\nசூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-இரண்டாம் பாகம் செல்வதற்கு முன்\nதப்புத் தப்பாய் – 8\nஉங்களுடைய விமர்சனங்கள், உங்களுடய படைப்புகள், மற்றும் சுவாரஸ்யமான செய்திகளை உங்கள் புகைப்படத்துடன் திறந்தவெளியில் வெளிவர மேலும் படிக்க…\nபாகம் 5: (சூன்யத்தைத் தேடி…..) சில சமயங்களில் நாம் யாருடன் இருக்கிறோம் யாருடன் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பதையே மறக்கும் அளவுக்கு அவர்களுடைய…\nஇதெப்டி இருக்கு – 4\nஒருமுறை பாரதியார் தனது மனைவி செல்லம்மாவுடன் மிருகக்காட்சி சாலைக்குச் சென்றிருந்தார். அப்போது கூண்டுக்குள் ஒரு சிங்கம், கம்பிக்கு அருகில் அமர்ந்திருந்தது….\nசில நாட்கள் ஏன்தான் உதிக்கிறதோ என்று தோன்றும்.அந்த லிஸ்ட்டில் தான் கடந்த 23ம் தேதியும் சேர்ந்திருக்கிறது. .. எல்லாரையும் பதை…\nசங்ககாலம் முதலே நானோ தொழில்நுட்பம்\nTamizhan – The pioneer in Nano technology: நானோ டெக்னாலஜி என்பது இப்போது பொறியியல் கல்வியில் மிகவும் பிரபலமாகிக்கொண்டு…\nபாகம் 6: (சூன்யத்தைத் தேடி…..) இரவு மணி 11 ஐத் தாண்டியது, ரயில் ஆந்திரவுக்குள் நுழைந்து வேகம் எடுத்தது. ஆளுக்கு ஒரு…\nதப்புத் தப்பாய் – 1\nபாகம் 1: (தப்புத் தப்பாய்…) “மீரா….ஆ…ஆ…ஆ…..,” என்று வீட்டுக்காரம்மா கத்தும் கத்தலில் மாடிப்படி ஏறிக்கொண்டிருந்த நான் அதிர்ச்சியாகாமல் தொடர்ந்தேன். நான்…\nபாகம் 8: (சூன்யத்தைத் தேடி…..) சந்தோசத்தைப்பற்றி சந்தோசமாக பேசினோமா என்பது தெரியவில்லை. சத்யனின் கைபேசியிலிருந்து காசு, பணம், துட்டு, மணி, மணினு…\nமகளிர்களை கொஞ்சமாவது புரிந்துகொள்வோம், 21 வயதுமுதல் 25 வயதுவரை உள்ள பெண்களைப பற்றி உளவியல் ரீதியாக சமீபத்தில் வலை தளத்தில்…\nகபாலி ரசிகனுடன் ஒரு நேர் காணல்\nநிருபர்: வணக்கம், நேரிடையாக விஷயத்துக்கு வருவோம் ரசிகர்: மகிழ்ச்சி நிருபர்: படம் வருவதற்கு முன் ஏன் அவ்வளவு ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/page/2/", "date_download": "2019-12-10T18:18:35Z", "digest": "sha1:YRNM4VMYCXBP4EUTB2FEJOXBL3RKGTJW", "length": 32317, "nlines": 330, "source_domain": "www.akaramuthala.in", "title": "கவிதை Archives - Page 2 of 9 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்க���றள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n : காட்சி 12– ஆ.வெ.முல்லை நிலவழகன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 பிப்பிரவரி 2015 கருத்திற்காக..\nகாட்சி – 12 அங்கம் : பூங்குயில், அருண் மொழி இடம் : அருண்மொழி இல்லம் நிலைமை : (துயிலும் கணவனின் பாதங்களைத் தொட்டுவணங்கி எழுப்பிய பின்) உயிரே அவனென அவள் எண்ணி உணர்வுப் பொங்க அழைக்கின்றாள் பூங்: காலைக் கதிரவனே அவனென அவள் எண்ணி உணர்வுப் பொங்க அழைக்கின்றாள் பூங்: காலைக் கதிரவனே சோலைக் குழல் வண்டே நாளை முடிப்பதென வேளை வோட்டாமல் தூயவண்ணனென நீயே எழுந்துவிடு அருண்: காலை அலர் மலரே சோலை மலர்த்தேனே அருண்: காலை அலர் மலரே சோலை மலர்த்தேனே காலைநான் எழவோ காலைத் தட்டுகின்றாய் காலைநான் எழவோ காலைத் தட்டுகின்றாய் கனியின் சுவையாகக் கனிந்தே அழைக்கின்றாய் கனியின் சுவையாகக் கனிந்தே அழைக்கின்றாய் மணியின் ஒலியாக இனிதே மொழிகின்றாய் மணியின் ஒலியாக இனிதே மொழிகின்றாய்\n : காட்சி 8 – ஆ.வெ.முல்லை நிலவழகன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 சனவரி 2015 கருத்திற்காக..\n(தை 4, 2046 / சனவரி 18, 2045 தொடர்ச்சி) காட்சி – 8 (நாடகக் காட்சி – 2) அங்கம் : அருண் மொழி, பூங்குயில் இடம் : அருண்மொழி இல்லம் நிலைமை : (இல்லாளும் நானென இன்பம் பொழிகின்ற பூங்குயில் கண்டு தலைவனும் நானென அருணும் நவின்றிடும் முறையே இங்கு) அருண் : மலரே நீ வருவாய் தாள்கொஞ்சம் திறவாய் பூங் : இதோ நான் வந்தேன் இனிய நீர் சுமந்து\n : காட்சி 7 – ஆ.வெ.முல்லை நிலவழகன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 சனவரி 2015 கருத்திற்காக..\n(மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி) காட்சி – 7அங்கம் : அன்பரசன், கவிஞர் இடம் : குடில் முன்வாசல் நிலைமை : (நாடகக் காட்சி முடிந்ததோ இல்லையோ ஓடுது) அன்ப : நாடகக் கருத்தை அறியும் முன்பு ஓடுது என்மனம் ஒன்று கேட்க சென்னைக்கு வந்த நோக்கமென்ன என்பதே அந்தக் கேள்வி என்பேன் கவி : வானத்திலே நாகரீகம் வட்டமிட்டுச் சுற்றுதென தேன்வழியப் பேசுகின்ற சிலர் எனக்குச் சொல்லிடவே நானுந்தான் வந்தேன் நாகரீகம் கண்டேன் கவி : வானத்திலே நாகரீகம் வட்டமிட்டுச் சுற்றுதென தேன்வழியப் பேசுகின்ற சிலர் எனக்குச் சொல்லிடவே நானுந்தான் வந்தேன் நாகரீகம் கண்டேன்\nஉலகை மாற்றுவோம் – கவியரசர் முடியரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 சனவரி 2015 கருத்திற்காக..\nஉலகை மாற்றுவோம் – கவியரசர் முடியரசன் உலகம் ���ங்குப் போகும் போக்கை ஒன்று சேர்ந்து மாற்றுவோம் ஒருவ னுக்கே உரிமை யென்றால் உயர்த்திக் கையைக் காட்டுவோம் கலகம் இல்லை குழப்பம் இல்லை கடமை யாவும் போற்றுவோம் கயமை வீழ உரிமை வாழக் கருதி யுணர்வை ஏற்றுவோம் உழைத்து ழைத்து விளைத்த நெல்லை ஊருக் கெல்லாங் கொடுக்கிறோம் உழைத்து விட்டுக் களைத்த பின்னர் உணவில் லாமற் படுக்கிறோம் களைத்துப் போன கார ணத்தைக் கருதிக் கொஞ்சம் நோக்குவோம் கடவுள் ஆணை என்று சொன்னால் கண்ணில் நெருப்பைக்…\nநாள்தோறும் நினைவில் –7 : வளம் பகிர்வோம் – சுமதி சுடர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 சனவரி 2015 கருத்திற்காக..\nவளம் பகிர்வோம் வளங்களெல்லாம் கேட்காமல் இயற்கைதந்த கொடையே வடிவுமாற்றி பயன்கொள்ள போராட்டம் ஏனோ வடிவுமாற்றி பயன்கொள்ள போராட்டம் ஏனோ வளம்கொள்ள எல்லையேது வரன்முறைகள் காண்போம்; வாழ்வறிந்து வாழ்ந்திடுவோம்; வாழவைப்போம் இணைந்து; வளம்மறுத்தும் போர்காணா மனம்உயர்ந்த மக்கள் வாழ்வதற்கு வாய்ப்பளித்து மானுடத்தில் மகிழ்வோம்; எளிமையினை கடைபிடித்து பொருள்கொள்ளல் குறைப்போம்; எல்லையின்றி அருட்கருத்தை சொல்செயலில் பகிர்வோம். – சுமதி சுடர், பூனா\nநாள்தோறும் நினைவில் 6 : வளம்பறிக்கும் நிலை – சுமதி சுடர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 சனவரி 2015 கருத்திற்காக..\nவளம்பறிக்கும் நிலை வளம்பறித்து வாழ்பவர்கள் மனம்விரியாச் சிலர்தான் வறியவர்கள் பெருகிவரக் காரணமும் இவர்தான் உளச்சோம்பல் உடற்சோம்பல் போக்காமல் வாழ்ந்தால் உற்றாரைத் தளைப்படுத்தி உலகவாழ்வை முடிப்போம் உளம்சுருங்கும் உறவுபொய்க்கும் சினம்பெருகும் நாளும் உருக்குலையும் சேர்த்தபொருள் ஓயாத இடர்தான் வளம்காக்க போராட்டம் முறையற்ற வாழ்க்கை வாழ்வறியார் அடியொற்றி வாழ்பவரும் உண்டு – சுமதி சுடர், பூனா\nநாள்தோறும் நினைவில் – 5 : எப்பொழுதும் கல் – சுமதி சுடர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 சனவரி 2015 கருத்திற்காக..\nஎப்பொழுதும் கல் இளமையில் கல் இல்லறத்தில் கல் தொண்டில் கல் துறவறத்தில் கல் வீட்டில் கல் பள்ளியில் கல் தொழிலகத்தில் கல் குழுக்களில் கல் மனமறியக் கல் மனமடங்கக் கல் – சுமதி சுடர், பூனா\nநாள்தோறும் நினைவில் : ஒன்றி வேலைசெய் – சுமதி சுடர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 சனவரி 2015 கருத்திற்காக..\nஒன்றி வேலைசெய் ஈடுபாட்டுடன் பணிசெய் விதிம���றைகளைக் கடைப்பிடி நேரத்தோடு இணைந்து செல் பாதுகாப்புடன் வேலைசெய் விளைவுகளைக் கவனத்தில் வை சமுதாயப் பங்கைஅளி கடமையில் கண்ணாயிரு வேலையில் நிறைவுகாண் நுட்பங்களைக் கற்றுக்கொள் நுட்பங்களைக் கற்பி ஐந்தொழில் செய் – சுமதி சுடர், பூனா\nஎங்கேயும் நான் தமிழனாக இல்லை \nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2014 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nஎங்கேயும் நான் தமிழனாக இல்லை எங்கேயும் நான் தமிழனாக இல்லை எங்கேயும் நான் தமிழனாக இல்லை நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே உயர்ந்தோங்கிய தூணோரம் ஒதுங்கி நின்று உள்ளே வரலாமா நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே உயர்ந்தோங்கிய தூணோரம் ஒதுங்கி நின்று உள்ளே வரலாமா என்று “இந்தி”ராணியிடம் உத்தரவு கேட்டு ஐம்பதாண்டு காலமாக அடிதொழுது கிடக்கிறாள் என் தாய். பள்ளிகளின் வாயில்களுக்கு வெளியே வறியவள் போல் நின்று தான் பெற்ற குழந்தைகளுக்குத் தாய்ப் பாலூட்ட ஆங்கிலச் சீமாட்டியிடம் இசைவு கோரி கண்ணீரோடு காத்து நிற்கிறாள் என் தாய். ஆலயத்துக்குள்ளே நடக்கும் ஆறுகால பூசைகளில் ஒரு காலத்துக்கேனும் என்னை உள்ளே விடக்கூடாதா- என்று சமசுகிருத எசமானியிடம்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2014 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nவாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன் தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன் சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்; சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்; சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே\nஉள்ளத்தை வெளிப்படுத்து – சுமதி சுடர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2014 கருத்திற்காக..\nஉள்ளத்தை வெளிப்படுத்து வாழ்க வளமுடன் நாள்தோறும் நினைவில் உள்ளத���தை வெளிப்படுத்து கதை சொல் கவிதை இயற்று கட்டுரை வரை பேசிப் பழகு நடித்து மகிழ் நாட்டியம் ஆடு ஓவியம் தீட்டு சிலை வடி பாட்டுப் பாடு கடிதம் எழுது – சுமதி சுடர், பூனா http://sudarwords.blogspot.in/\n : காட்சி 3 – ஆ.வெ.முல்லை நிலவழகன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 திசம்பர் 2014 கருத்திற்காக..\n(மார்கழி 28, 2045 / திசம்பர் 14, 2014 தொடர்ச்சி) காட்சி –3 அங்கம் : கவிஞர், அன்பரசன், இடம் : கவிஞரது குடில் நிலைமை : (கூரிய விழியாம் உழைக்கும் தோளாம் அன்பரசன் தனக்குத்தானே குடில் முன்னே மனக்குறையோடு உரைக்கின்றான்) அன்ப : காலம் உணர்ந்த கவிஞருக்கு ஞாலப்பரிசு ஒரு குடிலோ; வணக்கம் புலவரே வணக்கம் தம்பி அன்ப : …\n« முந்தைய 1 2 3 … 9 பிந்தைய »\nஎத்தனை திலீபன்கள் வந்தாலும் நாம் விழித்தாலன்றி விடியாது\nநாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் ���ிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/112986/news/112986.html", "date_download": "2019-12-10T18:16:36Z", "digest": "sha1:YQHSATASX3T3GDHC3U3FPGBKJDH5ZFYK", "length": 5297, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "மலேசியாவில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் 13 பேர் கைது…!! : நிதர்���னம்", "raw_content": "\nமலேசியாவில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் 13 பேர் கைது…\nமலேசியாவில் தீவிரவாதம் பரவுவதை தடுக்கவும், தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று தொடங்கப்பட்ட ஸ்டிங் ஆபரேசனில் 13 பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nஇத்தகவலை மலேசிய காவல்துறை தலைவர் காரித் அபு பக்கர், தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நடவடிக்கையின்போது ஐ.எஸ். தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅனைத்து மாநிலங்களிலும் தீவிரவாத தடுப்புப் படை அமைக்கப்படும் என்று காவல்துறை தலைவர் பேட்டி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nசர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று \nஇறந்த பின் மனிதனின் ஆத்மா 13 நாட்கள் என்ன செய்யும்\nநாகபாம்பு நாகரத்தின கல்லை கக்கும் என்பது உண்மையா\nஉலகின் பிரபலமான மேஜிக்- உண்மை வெளிவந்தது\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\n150 ஆண்டுகள் வாழ திட்டமிட்ட மைகேல் ஜாக்சன்\nவரவேற்க வேண்டிய வாடகைத்தாய் மசோதா\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nயோகி பாபுவின் கண்ணீர் வர வைக்கும் வாழ்க்கை \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/68804-buffaloes-rally-in-kerala-thekadi-tourists-happy.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T19:51:04Z", "digest": "sha1:SGRBYX7QB5BLB5KD5B6NWDP4ABH3BDSJ", "length": 9854, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அணிவகுத்து செல்லும் காட்டெருமைகள் : மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் | Buffaloes rally in Kerala, Thekadi - Tourists Happy", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nஅணிவகுத்து செல்லும் காட்டெருமைகள் : மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்\nசுற்றுலா தலமான தேக்கடி ஏரிக்கரையில் மேய்ச்சலுக்காக வரும் காட்டெருமைகளை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமான தேக்கடியில், பரவலாக பெய்த தென்மேற்கு பருவமழையால் முல்லைப்பெரியாறு அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி ஏரிக்கரையில் புதிதாக புற்கள் துளிர்விட்டுள்ளன. பசுமை போர்த்திய அந்த ஏரிக்கரையில், புற்களை உண்ணும் ஆவலோடு காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாய் வந்து மேய்கின்றன.\nவன விலங்குகளை காண்பதற்காகவே தேக்கடி வரும் சுற்றுலா பயணிகள், காட்டெருமைகளை கண்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். அத்துடன் ஆர்வமுடன் தொலைவிலிருந்தே அவற்றை புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பது போல காட்டெருமைகளும், கூட்டமாக அணிவகுத்து செல்கின்றன.\n‘எப்படி பாதுகாப்பு அளிப்பீர்கள்’: உன்னாவ் சம்பவத்தை சுட்டிக்காட்டி போலீசை திணறடித்த மாணவி\nநீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nசபரிமலை செல்ல முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்ட வழக்கு: அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nமதுவில் சயனைடு கலந்து கொன்ற வழக்கில் ஜூலி மீண்டும் கைது\nரஜினிகாந்தை சந்தித்த கேரள மாற்றுத்திறனாளி பிரணவ்\nகட்டுப்பாட்டை இழந்த கார் - சாலையோர குழியில் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு\nகுற்றாலத்தில் குளிக்க அனுமதி : சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் ஜோடி தற்கொலை\nகுற்றாலத்தில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்குத் தடை\nநடிகை கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்புக்கு மெமரி கார்டை வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nRelated Tags : Buffaloes , Kerala , Tourist , சுற்றுலா பயணிகள் , காட்டெருகமைகள் , கேரளா , தேக்கடி\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘எப்படி பாதுகாப்பு அளிப்பீர்கள்’: உன்னாவ் சம்பவத்தை சுட்டிக்காட்டி போலீசை திணறடித்த மாணவி\nநீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/208905?ref=category-feed", "date_download": "2019-12-10T20:36:02Z", "digest": "sha1:YS4SGPCZB3Y7EFFESGGCXNKWULIW5QWD", "length": 9032, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "சுற்றுலா சென்ற பிரித்தானியர்களின் வேனுக்குள் மயக்க வாயுவை செலுத்திய திருடர்கள்: பிரான்சில் நடந்த திகில் சம்பவம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுற்றுலா சென்ற பிரித்தானியர்களின் வேனுக்குள் மயக்க வாயுவை செலுத்திய திருடர்கள்: பிரான்சில் நடந்த திகில் சம்பவம்\nசுற்றுலா சென்ற பிரித்தானிய குடும்பம் ஒன்று வேனுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, வேனுக்குள் மயக்க வாயுவைச் செலுத்திய திருடர்கள் பாஸ்போர்ட் உட்பட பல பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.\nகோடை விடுமுறையில் சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருக்கும் வழியில், பிரான்சில் சற்று தூங்கி ஓய்வெடுக்கலாம் என்று எண்ணியRedditchஐ சேர்ந்த Perry Hudson, அவரது மனைவி Kim Heighway (31), மகள் Olivia (15), மகன்கள் Jacob(12), மற்றும் Charlie (10) ஆகியோர் Antran என்ற இட���்தில் வேனை நிறுத்திவிட்டு தூங்கியிருக்கிறார்கள்.\nசிறிது நேரத்தில் அங்கு வந்த திருடர்கள், மயக்க வாயுவை வேனுக்குள் செலுத்தியிருக்கிறார்கள்.\nபின்னர் வேனின் கதவை உடைத்துத் திறந்து, வேனுக்குள் இருந்த 1,500 பவுண்டுகள் மதிப்பிலான பொருட்கள், ஐந்து பேருடைய, பாஸ்போர்ட், மருந்துகள், அவர்களுடைய பர்ஸ்கள் மற்றும் விலையுயர்ந்த கைப்பை ஆகியவற்றை திருடி சென்றிருக்கின்றனர்.\nபொருட்களும் பாஸ்போர்ட்களும் போன சோகம் ஒருபக்கம் இருக்க, கதவைத் திறந்தபோது தனது மகள் கதவின் அருகில்தான் படுத்திருந்ததாகவும், அவர்கள் நினைத்திருந்தால் தங்களை கொலைகூட செய்திருக்கலாம் என்றும் அதிர்ச்சியுடன் தெரிவிக்கிறார் Hudson.\nபொலிசாருக்கு அவர்கள் தகவலளிக்க, அருகாமையில் உள்ள CCTV கெமரா ஒன்றில் திருடர்கள் சுவர் ஏறி தப்பிச் செல்லும் காட்சிகள் மங்கலாக பதிவாகியுள்ளதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் குழந்தைகளை அதிகம் பாதித்துள்ள நிலையில், அவர்கள் அதிர்ந்துபோயுள்ளார்கள்.\nஅந்த திகில் சம்பவத்தால் அதிக அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள Hudsonஇன் மகள் Olivia, இன்னமும் சரியாக தூங்க முடியாமல் தவிக்கிறாளாம்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2019-12-10T18:22:52Z", "digest": "sha1:ZEL7TVWISYFWWXFAIKRFOPEWD4RBFWCJ", "length": 7279, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "மஞ்சு இனக்குழு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅண்ணளவாக. 10.68 மில்லியன் (2000) [1]\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nசீனா (ஹெய்லோங்ஜியாங் · ஜிலின் · Liaoning)\nதாய்வான், கனடா, ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் சிறு தொகையானோர் உள்ளனர்.\nமஞ்சு (மிகக் குறைந்த தொகையானோர்),\nபௌத்தம், Shamanism, கிறிஸ்தவம், ஏனையோர்\nXibe, வேறு துங்குசிக் இனக்குழு\nமஞ்சு இனக்குழுவினர், இன்றைய வடகிழக்குச் சீனாவான மஞ்சூரியாவில் இருந்து வந்த ஒரு துங்குசிக் மக்களாவர். 17ஆம் நூற்றாண்டில��� இவர்களின் எழுச்சியின் போது இவர்கள் மிங் வம்சத்தைக் கைப்பற்றி, கிங் வம்சத்தை உருவாக்கினர். இவ் வம்சம், அது ஒரு குடியரசினால் 1911 ஆம் ஆண்டில் அகற்றப்படும்வரை இருந்து வந்தது.\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 04:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaseithi.com/2018/10/blog-post_769.html", "date_download": "2019-12-10T18:26:20Z", "digest": "sha1:FBPX4BF4YROF7RNWMJYCHUEX2SEGT57P", "length": 10202, "nlines": 58, "source_domain": "www.thinaseithi.com", "title": "இரண்டாவது தடவை சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு கடிதம் !!!", "raw_content": "\nHomeTopNewsஇரண்டாவது தடவை சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு கடிதம் \nஇரண்டாவது தடவை சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு கடிதம் \nபாராளுமன்ற உறுப்பினர்கள் 125 பேருக்கு மேற்பட்டோரின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்றம் விரைந்து கூட்டப்பட்டு, பெரும்பான்மை பலம் யாரிடம் உள்ளதோ அவர்களிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நாட்டில் பாரிய அரசியல் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதுடன், ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பாராளுமன்றம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி சபாநாயகர் கரு ஜயசூரிய இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுதியுள்ள கடிதம் எழுதியுள்ளார்.\nநாட்டின் நல்லாட்சியை முன்னெடுப்பதாகவும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகவும் கூறி ஆட்சிக்கு வந்த உங்களாலேயே பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பதை நம்புவதற்கு முடியாதுள்ளது.\nபாராளுமன்றம் கூட்டப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்படாவிட்டால், ஜனநாயக உரிமையினை அடைந்து கொள்வதற்காக மக்கள் முன்னெடுக்கும் விபரீத நகர்வுகளைத் தடுக்க முடியாது போகும்.\nபாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்களைப் பாதுகாப்பது தொடர்பில் என்னால��� கடந்த 28ஆம் திகதி உங்களுக்கு எழுதப்பட்ட கடிதம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனக்கோர விரும்புகின்றேன்.\nதற்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்களைப் பாதுகாக்குமாறு கோரியும், பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை உறுதிப்படுத்துவதற்காகவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரியும் பாராளுமன்ற உறுப்பினர்களில் 125 பேருக்கும் மேற்பட்டோரைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளன.\nசபாநாயகர் என்ற வகையில் கட்சிகளின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது என்னுடைய கடமையாகும். பாராளுமன்றத்தை உடனடியாக் கூட்டுவதுடன், பெரும்பான்மைப்பலம் யாரிடமுள்ளதோ அவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலமே அவர்களின் கோரிக்கையினை நிறைவேற்ற முடியும். அதனை மேற்கொள்ளாதிருப்பது ஜனாநாயக உரிமையைக் குழிதோண்டிப் புதைப்பதாக அமையும்.\nபாராளுமன்ற அமர்வினை 18 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளமையானது ஜனநாயகத்தை நிலைநாட்டுவதுடன், நல்லாட்சியை முன்னெடுப்பதாகக்கூறி ஆட்சிக்கு வந்த உங்களுடைய செயற்பாடா என்பதை நம்புவதற்கு கடினமாக உள்ளது. அத்தோடு இந்த செயற்பாடு சர்வதேச சமூகம் உங்கள் மீது கொண்டுள்ள நன்மதிப்பிற்கு பங்கம் விளைவிப்பதாகவும் அமையும்.\nநாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக தற்போதுவரை இரண்டு அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பிரதேசங்களிலும் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. அதேபோல் ஊடக நிலையங்களுக்குள் குண்டர் கும்பல் நுழைந்து, நிர்வாகத்தை தமது வசப்படுத்தியுள்ள சம்பவங்களும் நடந்தேறியுள்ளன. வியாபார நிலையங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்த நல்லாட்சி இதுவல்ல.\nமக்களின் நன்மையைக் கருத்திற்கொண்டு, நாட்டை மேலும் மோசமான நிலையை நோக்கி நகர்த்தாது ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக விரைந்து பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு மீண்டுமொரு முறை உங்களிடம் வலியுறுத்த விரும்புகின்றேன். எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.\nகண்டியில் திடீர் சுற்றிவளைப்பு : பெண் வைத்தியர் உட்பட 9 பேர் கைது\nமாலை மாற்றிய அடுத்த நொடியில் அரங்கேறிய அவலம் இறுதிச் சுற்றில் யார் ஜோடி இறுதிச் சுற்றில் யார் ஜோடி\nபிரபல பாடகி திடீர் மரணம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் திரையுலகினர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-12-10T18:45:03Z", "digest": "sha1:G2CQ3D5THZMYDO65Z3BKTCEPVEZ2EZJD", "length": 17120, "nlines": 344, "source_domain": "www.tntj.net", "title": "பயனுள்ள தகவல்கள் – Page 2 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉங்கள் பகுதிArchive by Category \"பயனுள்ள தகவல்கள்\" (Page 2)\nபொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் 18-5-2011 முதல் விணியோகம்\nபி.இ. படிப்பிற்கான விண்ணப்பங்கள் கிண்டி பொறியியல் கல்லூரி உள்பட 62 இடங்களில் கிடைக்கும். இதற்காக 2.20 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஒரு விண்ணப்பத்தின் விலை...\n+2 தேர்வில் நாமக்கல் TNTJ மாணவர்கள் சாதனை\nTNTJ நாமக்கல் மாவட்ட நகர தலைவர் ஷாகுல் ஹமீது அவர்களின் மகன்சகோ.முகமது யாஸர் அராபத்.நாமக்கல் மாவட்ட முஸ்லிம் மாணவர்களில் +2 தேர்வில் 1158 மதிப்பெண்...\nதாவரவியல் பாடத்தில் முஸ்லீம் மாணவி முதலிடம்\n+ 2 தாவிரவியல் பாடத்தில் முதல் இரண்டு இடங்களையும் முஸ்லீம் மாணவிகள் பிடித்துள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் தாவரவியல் பாடத்தில் திருவாரூர் ரஹ்மத்...\nஹஜ் செல்ல விண்ணப்படிவம் விநியோகம் – 3 ஆண்டுகள் தொடர்ந்து விண்ணப்பித்தவர்கள் இந்த ஆண்டு குலுக்கல் இன்றி தேர்வு\nஹஜ் புனிதப் பயணம் செல்வதற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வழங்கப்படுகின்றது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ் நாட்டில் வசிக்கும் முஸ்லிம்...\nTNPSC குரூப் – 1 தேர்வு எழுத இலவச பயிற்சி\nIAS, IPS-க்கு பிறகு தமிழகத்தில் உயர் பதவிகளாக உள்ள இணை ஆணையர் (டெப்டி கலெக்டர்) , காவல் துறை துணை கண்கானிப்பாளர் (டிஎஸ்பி), மாவட்ட...\nதமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் – 1 தேர்வுகள் – முஸ்லிம் பட்டதாரிகள் முந்திக் கொள்ளுங்கள்\nஐஏஎஸ், ஐபிஎஸ்-க்கு பிறகு தமிழகத்தில் உயர் பதவிகளாக உள்ள இணை ஆனையர் (டெப்டி கலெக்டர்) , காவல் துறை துணை கண்கானிப்பாளர் (டிஎஸ்பி), மாவட்ட...\nதரம் வாய்ந்த நிறுவனங்கள் மூலம் முஸ்லிம்களுக்கு இலவச கணிணி வகுப்பு – டாம்கோ\nதமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கிழகம் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினர்களுக்கு தரம் வாய்ந்த தனியார் நிறுவனங்கள் மூலம் இலவசமாக Hardware and networking, C...\nமேல் சபை வாக்காளார் பட்டியலில் சேர மீண்டும் அழைப்பு கடைசி தேதி – டிசம்பர் – 17\nதமிழக அரசின் மேல் சபைக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை மாநகாரட்சி மண்டல அலுவலகங்கள், வட்டாச்சியர் அலுவலகங்களில் சென்று சரிபார்த்துகொள்ளலாம். இதில் விடுபட்டவர்கள்,...\nஇலவசமாக சவுதியில் மேற்படிப்பு படிக்க – சென்னையில் நேரடி தேர்வு\nசவுதி King Fahd University மற்றும் அமெரிக்காவின் MIT இணைந்து இலவசமாக மேற்படிப்பு படிக்க நேரடி தேர்வு சென்னை வண்டலூரில் உள்ள கிரசன்ட் பொறியியல்...\nமுஸ்லிம்களுக்கு பயிற்சியுடன் கூடிய BPO வேலை\nஆங்கிலம் பேச தெரிந்து இருக்க வேண்டும். இன்டெர்வியுவில் தேர்வு ஆனவுடன் இலவசமாக BPO பயிற்சி அளித்து வேலையில் சேர்த்துகொள்ளப்படும் சம்பளம் : மாதம் 8...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/143340-sperm-count-50-lower-in-sons-of-fathers-who-smoke-study", "date_download": "2019-12-10T18:18:43Z", "digest": "sha1:DPCZCXVDQLVHNM652PTJAQVNUYORC4QN", "length": 7343, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "புகைபிடிக்கும் அப்பாக்களால் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு! | Sperm count 50% lower in sons of fathers who smoke: Study", "raw_content": "\nபுகைபிடிக்கும் அப்பாக்களால் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு\nபுகைபிடிக்கும் அப்பாக்களால் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு\n``மனைவி கருவுறும் சமயத்தில் புகைபிடிக்கும் கணவரால், அவர்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளிடம் உயிரணுக்கள் 50 சதவிகிதம் குறைவாக இருக்கலாம்\" என்று ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.\n``புகைபி���ிக்கும் பழக்கம் தலை முதல் கால் வரை உடலில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை உண்டாக்கும்\" என்பது மருத்துவர்கள் தொடர்ச்சியாகக் கூறும் எச்சரிக்கை. இந்நிலையில், புகைப்பழக்கத்தால் புகைபிடிப்பவர்களின் உடல்நலன் மட்டுமல்லாது, அவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தையையும் பாதிக்கும் என்று ஸ்வீடனைச் சேர்ந்த லுண்ட் பல்கலைக்கழம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\n`புகைபிடிக்கும் பழக்கமுள்ளவர்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து அந்தப் பல்கலைக்கழகம் அண்மையில் ஓர் ஆய்வு மேற்கொண்டது. 17 முதல் 20 வயதுக்குட்பட்ட 104 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த ஆய்வின் முடிவில், ``மனைவி கருவுறும் சமயத்தில் கணவர் புகைபிடித்திருந்தால், அவற்றில் உள்ள நிகோட்டின் முதலான நச்சுகள் பிறக்கப்போகும் குழந்தைகளிடமும் மரபுரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது’ என்று தெரியவந்திருக்கிறது. அதாவது, ஒருவர் சிகரெட் பிடிப்பது அவரை மட்டும் பாதிப்பது இல்லை. அவருக்குப் பிறக்கும் ஆண் குழந்தைக்கும் மரபுரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. புகைபிடிக்காத அப்பாக்களைவிட புகைபிடிக்கும் அப்பாக்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் விந்துவில் 50 சதவிகிதம் குறைவான உயிரணுக்கள் இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-12-10T18:44:15Z", "digest": "sha1:TMRWFOR4XD3NAT3NCOHQCC7KMLTHQ2L2", "length": 12638, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "நாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே – சம்பந்தன் | Athavan News", "raw_content": "\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nநாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே – சம்பந்தன்\nநாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே – சம்பந்தன்\nஅதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டால், நாட்டை பிளவுப்படுத்த வேண்டிய தேவை இருக்காது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தெரிவித்துள்ளார்.\nமேலும், இதற்கு ஊடகங்களின் பங்களிப்பும் முக்கியமானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதிருகோணமலையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஅவர் கூறுகையில், “எமக்கான அரசியல் தீர்வைக் காண்பது கஷ்டமான விடயமல்ல. ஆனால் அரசாங்கம் அதனை விரும்பிச் செய்ய வேண்டும். இந்த அரசியல் தீர்வை தாமதிக்க வேண்டிய அவசியமும் இல்லை.\nஆனால் இனப் பிரச்சினைக்குத் தீர்வினைக் காணமுடியாவிட்டால் ஒருபோதும் இந்த நாட்டில் இணக்கத்தை ஏற்படுத்த முடியாது.\nஇந்தவேளையில், ஊடகங்களுக்கும் பங்களிப்பு இருக்கின்றது. மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக சிங்கள, தமிழ் ஊடகங்கள் பங்களிப்புச்செய்ய வேண்டும். மக்கள் தங்கள் கருத்தியலை தவறாக எடுத்தியம்புவதற்கு ஊடகங்கள் வழிவகுக்கக் கூடாது.\nஒரு நாட்டினுடைய ஜனநாயகம் பேணிப் பாதுகாக்கப்படுவதற்கு நீதிமன்றம் மற்றும் ஊடகங்கள் சுதந்திரமாகச் செயற்பட வேண்டும். ஊடகங்கள் உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.\nஇதேவேளை, நாட்டைப் பிரிப்பதைத் தவிர்ப்பதற்கு ஒரேயோரு வழி அதிகாரப் பகிர்வேயாகும். அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுவதன் மூலம் நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன மக்களும் திருப்தியடைவார்களாக இருந்தால் நாட்டைப் பிரிப்பதற்கு வழியிருக்காது.\nஇந்த செய்தியையும் ஊடகங்கள் தெளிவாக மக்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும். முக்கியமாக பெரும்பான்மை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nபோக்குவரத்துப் பொலிஸார் போதையில் காரினைச் செலுத்திய சாரதியைத் தடுத்து நிறுத்திச் சோதனை செய்த���ோது அந்\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nநொவெம்பர் 29 ஆம் திகதி லண்டன் பிரிட்ஜ்ஜில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தனது தேர்தல் பிரசாரத்துக்\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nநூற்றுக்கணக்கான கார்களின் உதிரிப்பாகங்களைத் திருடிய மிகப்பெரிய திருட்டுக் கும்பலுக்குச் சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nஎடப்பாடி பழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக இருப்பதாக நடிகர் சித்தார்த் அதிருப்தி தெரிவித்த\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nவியாழக்கிழமை இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் பிரெக்ஸிற் கட்சி உறுப்பினர்கள் வெற்றிபெறுவதை உறுதி செய்வதற\nவட கொரியா சமீபத்தில் நடத்திய சோதனை ரொக்கெட் இன்ஜின் சோதனை – தென் கொரியா\nவட கொரியா சமீபத்தில் நடத்திய சோதனை ரொக்கெட் இன்ஜின் சோதனை என்று தென் கொரியா தெரிவித்துள்ளது. முக்கிய\nமன்னார் நகர சபையின் வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்\nமன்னார் நகர சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்ற\nஜோதிகா மற்றும் கார்த்தி நடித்துள்ள ‘தம்பி’ பட ட்ரைலர் வெளியாகியது\nதமிழ்த் திரையுலகில் முதன்முறையாக ஜோதிகா மற்றும் கார்த்தி இணைந்து நடித்துள்ள ‘தம்பி’ பட ட\nசெக் குடியரசின் ஓஸ்ட்ராவா மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nசெக் குடியரசின் ஓஸ்ட்ராவாவில் உள்ள மருத்துவமனையின் நோயாளிகள் காத்திருப்பு அறையில் 6 பேரை நபர் ஒருவர்\nதெற்காசிய விளையாட்டு விழா இன்றுடன் நிறைவு\nநேபாளத்தின் தலைநகர் காத்மண்டு மற்றும் பொக்காராவில் நடைபெற்றுவந்த 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட\nசெக் நகர மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3/", "date_download": "2019-12-10T19:06:15Z", "digest": "sha1:RANESNN6O35DQJK7S7YXW73HRALQ7K3K", "length": 12222, "nlines": 167, "source_domain": "colombotamil.lk", "title": "காதலனோடு உறங்கிய இளம்பெண்.. முன்னாள் காதலன் செய்த கொடூரம் காதலனோடு உறங்கிய இளம்பெண்.. முன்னாள் காதலன் செய்த கொடூரம்", "raw_content": "\nHome குற்றம் காதலனோடு உறங்கிய இளம்பெண்.. முன்னாள் காதலன் செய்த கொடூரம்\nகாதலனோடு உறங்கிய இளம்பெண்.. முன்னாள் காதலன் செய்த கொடூரம்\nஅவுஸ்திரேலியாவில் காதலி தன்னை விட்டு பிரிந்து சென்ற ஆத்திரத்தில் இளைஞர் ஒருவர் அவரது குடும்பத்தையே துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர் ஆன்ட்ரியாஸ் 25, இவர் தனது காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரது காதலி இவரை விட்டு வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார்.\nஇதையடுத்து ஆத்திரமடைந்த ஆன்ட்ரியாஸ் அவரது வீட்டிற்கு சென்று அங்கிருந்த அனைவரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.\nஆன்ட்ரியாஸ் மற்றும் அவரது காதலியான நாடின் ஹின்டர்ஹோல்சர் 19, கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்னர் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாடின் அவரைவிட்டு பிரிந்து சென்றுள்ளார். இதையடுத்து அதற்கு பிறகு ஃப்ளோரியன் 24, என்ற இளைஞரை காதலித்துள்ளார்.\nஇதையடுத்து இருவரும் பொது இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். மற்றும் தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதைப்பார்த்த ஆன்ட்ரியாஸ் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். மற்றும் அவரைக் கொல்லவும் திட்டம் தீட்டியுள்ளார்.\nஇதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நாடின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தந்தை அவரை தடுத்து நிறுத்தியுள்ளார் இதையடுத்து ஆத்திரம் அடைந்த நபர் தனது வீட்டிற்குச் சென்று துப்பாக்கியை எடுத்து வந்து முதலில் நாடினின் தந்தை ரூபர்ட்.\nபின்னர் அவரது தாயார் ஆண்ட்ரியா 51 மற்றும் சகோதரர் கெவின் 25 ஆகியோரை சுட்டுக்கொலை செய்துள்ளான். பின்னர் மேல்தளத்தில் நாடின் அவரது புதிய காதலனுடன் உறங்கிக்கொண்டிருந்துள்ளார்.\nஅவர்கள் இருவரையும் சுட்டுக்கொண்டுவிட்டு தானே காவல் நிலையம் சென்று செய்த கொலையை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளார்.\nஇதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து மேலும் விபத்து நடந்த வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு அவர்களது குடும்பமே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளது.\nஇதையடுத்து அவர்களின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மற்றும் ஆன்ட்ரியாஸ் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.\nPrevious articleநாடாளுமன்ற வளாகத்தில் மண்மேடு சரிவு\nNext articleஇணையத்தில் வைரலாகும் முறுக்குமீசை அஜித்\nகோழியை விழுங்கிய 10 அடி நீள மலைப்பாம்பு\nநஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து\n+2 மாணவிக்கு பாலியல் தொல்லை… தனியே வகுப்பறைக்கு வரச் சொன்ன ஆசிரியர்\nஉள்ளாடையை வைத்து கொடூரக் கொலைகாரனை பிடித்த பொலிஸார்\nகுழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு பாடம் நடத்திய பேராசிரியை\n‘சசிகலா வெளியே வரணும்’… நடுரோட்டில் பட்டாக்கத்தியுடன் வாலிபர் ரகளை December 9, 2019\nபிட் அடிக்க வேண்டுமா… நீ எனக்கு …மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர் \nமைதானத்துக்குள் நுழைந்த பாம்பு …. என்ன நடந்தது தெரியுமா\nவெங்காயத்துக்காக வரிசையில் காத்திருந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு December 9, 2019\nபாலியல் தொல்லை….தந்தையை கூறு போட்ட மகள் December 9, 2019\n27 ஆண்டுகளுக்குப் பின் மறுபடியும் … ‛பள்ளிக்கட்டு சபரிமலைக்கு…’\nமூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் நயன்\nஉடல்நலம் தேறிய லதா மங்கேஸ்கர்…. வெளியான புகைப்படம்\nமுத்தம் கேட்டு வாங்கிய நடிகை\nஸ்ரீரெட்டி செய்துள்ள சாதனை என்ன தெரியுமா\nபுதிய படங்களில் நடிக்க மறுக்கும் முன்னணி நாயகி\nகோழியை விழுங்கிய 10 அடி நீள மலைப்பாம்பு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525278/amp", "date_download": "2019-12-10T18:14:23Z", "digest": "sha1:AKL5RGRA5BA3V2CKXPHBZLWSP6Z5AQSA", "length": 10894, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Kanyakumari, the young men died | கன்னியாகுமரியில் பைக்குடன் 25 அடி பள்ளத்துக்குள் விழுந்து வாலிபர் பரிதாப சாவு | Dinakaran", "raw_content": "\nகன்னியாகுமரியில் பைக்குடன் 25 அடி பள்ளத்துக்குள் விழுந்து வாலிபர் பரிதாப சாவு\nகன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நள்ளிரவில் 25 அடி பள்ளத்துக்குள் பைக்குடன் விழுந்து வாலிபர் உயிரிழந்தார். அவரது சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி சிலுவை நகர் கடற்கரை பாலத்துக்கு செல்லும் வகையில் சுமார் 25 அடி பள்ளத்தில் வாலிபர் ஒரவரது சடலம் கிடந்தது. அவருக்கு சுமார் 25 ல் இருந்து 28 வயதுக்குள் இருக்கும். சடலத்துக்கு அருகில் ஒரு பைக்கும் கிடந்தது. எனவே வாலிபர் பைக்குடன் விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\n என்பது தெரியவில்லை. இது குறித்து அந்த வழியாக சென்ற சிலர் கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இருப்பினும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து கயிறு மூலம் சடலத்ைத மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த வாலிபர் அருகில் செல்போன் ஒன்றும் உடைந்த நிலையில் கிடந்தது. அந்த செல்போனை சரி செய்தனர்.\nபின்னர் அதில் உள்ள நம்பர் மூலம் இறந்தவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர். நேற்று இரவு இந்த வாலிபர் பள்ளத்தில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால் யாரும் கவனிக்க வில்லை. விடிய விடிய உயிருக்கு போராடி அந்த வாலிபர் இறந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இது பற்றி கன்னியாகுமரி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநாகர்கோவில் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தம் நிழற்குடையில் மீண்டும் புதிய கல்வெட்டு: நீக்கப்பட்ட மாநகராட்சி அதிகாரி பெயர்களும் இடம்பிடித்தது\nபழநி மலைக்கோயிலில் இரண்டாவது ரோப்கார்: பிரான்ஸ் வல்லுனர் குழு ஆய்வு\nஸ்ரீபெரும்புதூரில் ஏரி உடைப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nசென்னை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் விரைவு ரயில்களில் பெண்கள் தனிப்பெட்டி அகற்றம்: கூட்ட நெரிசலில் சிக்கித்தவிக்கும் அவலம்\nபுதுவை ரவுடி ஜனா தேடப்படும் குற்றவாளியாக ஆட்சியர் அறிவிப்பு\nரூ.2.66 லட்சம் செலவு செய்து ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்\nபாரம்பரிய முறையில் திருமணம் மாட்டு வண்டியில் பயணம் செய்த மணமக்கள்\nகத்தி திரைப்பட வழக்கு: நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனம், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோரை விடுவித்தது உயர்நீதிமன்ற கிளை\nசுவாமிமலை கோயிலில் திருக்கார்த்திகை தேரோட்டம் கோலாகலம்\nபகவதியம்மன் கோயிலில் சாமி தரிசனம்: நடிகை நயன்தாராவை காண திரண்ட ரசிகர்களால் தள்ளுமுள்ளு\nதிருவண்ணாமலை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nமேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைதான ஜவுளிக்கடை உரிமையாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதிருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகா தீபம்\nவிண்ணைப்பிளந்த 'அண்ணாமலையாருக்கு அரோகரா'கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nகாஞ்சிபுரம் அருகே புதிய சர்வதேச விமான நிலையம்... பரந்தூரில் விமான நிலையம் கட்ட 4700 ஏக்கர் தேர்வு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்\nதிருவண்ணாமலை மகா தீபம்: லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்\nபண்ருட்டி, தருமபுரி, ராமநாதபுரத்தை தொடர்ந்து திருச்சி மாவட்டத்திலும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம்...இது ஜனநாயகத்துக்கு ஆபத்து என சமூக ஆர்வலர்கள் கருத்து\nதிருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒனறியத்தில் வார்டு உறுபபினர் பதவி ரூ.2 லட்சத்துக்கு ஏலம்\nஈரோடு மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பழங்குடியின மக்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/dec/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-3297169.html", "date_download": "2019-12-10T19:43:33Z", "digest": "sha1:EOZ6YZ2BLVZTYJPVUWI6ZYH5ILAHMVTS", "length": 10926, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளால் பொதுமக்கள் அவதி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nகுடியிருப்பு பகுதிகள��ல் சுற்றித்திரியும் பன்றிகளால் பொதுமக்கள் அவதி\nBy DIN | Published on : 04th December 2019 06:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதருமபுரம் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகள்.\nகாரைக்கால் பகுதியில் பன்றிகளை கட்டுப்பாடின்றி சுற்றித்திரியவிடுவதால் பெரும் அவதி ஏற்படுவதாக குடியிருப்பு வாசிகள் புகாா் தெரிவித்து வருகின்றனா். இப்பிரச்னையில் நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nகாரைக்கால் நகரப் பகுதியிலும், கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளிலும் மாடு, குதிரை, நாய், பன்றிகளால் மக்கள் கடும் அவதிக்குள்ளாவதாக தினமும் புகாா் கூறப்படுகிறது. குறிப்பாக, பன்றிகள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.\nகாரைக்கால் நகரப் பகுதியில் சிலா் பன்றிகளை வளா்த்து வருகின்றனா். பன்றிகளை வளா்ப்பதற்கு நகராட்சி நிா்வாகம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளை பன்றி வளா்ப்போா் கடைப்பிடிப்பதில்லை. பன்றிக் குட்டிகளை நகா்புற குடியிருப்பு மற்றும் கிராமப்புறங்களில் விட்டுச் செல்கின்றனா். அவை தானாகவே வளா்ந்த பிறகு, தேவைப்படும் நேரத்தில் அவற்றைப் பிடித்துச் செல்கின்றனா்.\nஇவ்வாறு விடப்படும் பன்றிகள் கழிவுநீா் தேங்கியிருக்கும் பகுதி மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித்திரிந்து, சுகாதாரக் கேட்டை உருவாக்குவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.\nநகரப் பகுதியில் தருமபுரம், புதுத்துறை மற்றும் நேதாஜி நகா், ஹைவே நகா், ரயில்வே பகுதி உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளையும், காரைக்கால் நகரின் மையப் பகுதியில் உள்ள குடியிருப்புகளிலும் பன்றிகள் சுற்றித் திரிகின்றன. எனவே, பன்றி வளா்ப்போரை அழைத்துப் பேசி, இவ்வாறு குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்கவும், இந்தப் பகுதிகளில் பன்றி வளா்ப்பதற்கு தடை விதிக்கவும் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.\nஇதுகுறித்து, நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் கூறியது:\nமாடுகள் சாலைகளில் திரிவதைப் பிடித்து, அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறத��. இதன் மூலம் கடந்த நவம்பா் மாதம் மட்டும் ரூ. 3.75 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், மாடுகளுக்கு உரியவா்கள் சிலா் வராமல் உள்ளதால், நகராட்சி நிா்வாகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. இதனை பகிரங்க ஏலம் விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பன்றிகளை பொருத்தவரை, பன்றி வளா்ப்போரை அழைத்துப்பேசவும், இதன் பேரில் நடவடிக்கை எடுக்கவும் நகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.samayalblog.com/index.php/tag/non-veg/page/16", "date_download": "2019-12-10T19:53:23Z", "digest": "sha1:AG46VAKEVM4KKGCLBMXEX76VPNMGW3FW", "length": 6014, "nlines": 91, "source_domain": "www.samayalblog.com", "title": "Non-Veg | | Samayal Blog - Part 16", "raw_content": "\nதேவையான பொருட்கள்: மட்டன் – கால் கிலோ தக்காளி – இரன்டு பச்சமிளகாய் – நான்கு இஞ்சி பூண்டு பேஸ் ட் – ஒரு மேசக் கரண்டி (கரம் மசாலா,மிளகு தூள்,மிளகாஅய் தூள்,சீரக தூல், மஞ்சள் தூள், சோம்பு தூள்,) – அனைத்தும் தலா கால் கால் தேக்கரண்டி தனியாதூள் – ஒரு தேக்க்ரண்டி உப்பு – தேவைக்கு தாளிக்க: எண்ணை – இரண்டு தேக்கரண்டி நெய் – அரை தெக்கரண்டி கருவேப்பிலை – ஒரு தேக்கரண்டி …\nதேவையான பொருட்கள்: சிக்கன் – 1/4 கிலோ, பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 2, பச்சை மிளகாய் – 1, சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி, சீரகம் – 1 தேக்கரண்டி, சோம்பு – 1 தேக்கரண்டி, மிளகு – 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி, கறிவேப்பிலை – சிறிது, கொத்தமல்லி தழை – 1 மேஜைக்கரண்டி, எண்ணெய் – 2 தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு. …\nதேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – 1 1/2 கப் கோழி – 1/2 கிலோ (எலும்போடு பெரிதாக வெட்டிவைத்தது) வெங்காயம் – 1 (பெரிதாக நறுக்கியது) தக்காளி – 1 ( பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் – 5 இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி தேங்காய் பால் – 1 1/2 கப் தண்ணீர் – 1 1/2 கப் கொத்தமல்லி, புதினா – 1/2 கப் தயிர் – 1/2 …\nதேவையான பொருட்கள்: நண்டு – 1 கிலோ வெங்காயம் – 3 (பொடியாக வெட்டவும்) நாட்டுத் தக்காளி – 4 (பொடியாக வெட்டவும்) மிளகு – 1 டீஸ்பூன் (அரைக்கவும்) சீரகம் – 2 டீஸ்பூன் (அரைக்கவும்) சோம்பு – 2 டீஸ்பூன் (அரைக்கவும்) பூண்டு – 5 பல் புளி – 1 எலுமிச்சம்பழம் அளவு மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் மல்லித்தூள் – 3 டீஸ்பூன் மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் உப்பு, …\nசுலபமாக திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி\nதாய்பால் சுரக்க எளிய வழிமுறைகள் / How to Increase Breast Milk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ahobilam.com/Member-Services/Default.html", "date_download": "2019-12-10T18:48:25Z", "digest": "sha1:TRZOCBGN37HJSOOJZEVKO7MXYJFBHBG3", "length": 8100, "nlines": 43, "source_domain": "ahobilam.com", "title": "Member Registration", "raw_content": "\nஎந்த ஒரு நிறுவனமும் தங்களால் வழங்கப்படும் ஸேவைகளைப் பயன்படுத்துவோர் பற்றிய தகவல்களை அறிந்து வைத்துக்கொண்டு, அவர்களின் விருப்பத்திற்குகந்த புதிய ஸேவைகள் அறிமுகப்படுத்தப் படும்போது அறிவிப்பதற்கும், மிக நீண்ட நாட்கள் தொடர்பு கொள்ளாதபோது க்ஷேம லாபங்களை விசாரித்துத் தெரிந்து கொள்வதற்கும் விரும்புவது சகஜம்.\nஇந்த முறையில் நிறைய உபயோகமான ஸேவைகளையும், தகவல்களையும் இலவசமாக வழங்கும் அஹோபிலம்.காம், பயனாளர்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறது.\nநம்முடைய நோக்கம் என்றாவது நமது ஸேவையில் களங்கம் கூறப்பட்டாலோ, குறைகள் ப்ற்றி தெரிவித்தாலோ, அவசியமானால் அவசியமானவர்களைத் தொடர்புகொண்டு தகவல்களின் தரம் பற்றி ஆராய்ந்து ஒரு அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளலாம் என்பதுபோன்ற காரணங்களுக்காகவே தகவல்கள் சேகரிக்க விரும்புகிறோம்.\nமேலும் காலத்தின் கட்டாயத்தால் அல்லது அரசாங்க விதிமுறைகளில் கொண்டுவரப்படும் மாற்றங்களால் அனைத்து இணைய தளங்களும் பதிவு செய்த பயனாளர்களுக்கு மட்டுமே தகவல்களை வழங்கவேண்டும் என்ற ஒரு சட்ட நிர்பந்தம் ஏற்படலாம். அன்றைய தினத்தில் திடீர் என்று இவற்றை முறைப்படுத்த முடியாமல் போகலாம்.\nஎனவே அன்பர்கள் தயை கூர்ந்து அருகில் உள்ள விண்ணப்பப் படிவத்தில் தங்களைப் பற்றிய தகவல்களைப் பதிவுசெய்து பதிவு பெற்ற உறுப்பினர்காளக வேண்டுமாய் விண்ணப்பித்துக்கொள்கிறோம். 5500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பத���வு செய்துள்ளார்கள். தற்போது உறுப்பினர்களின் வசதிக்காக அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளவும், உறுப்பினர்கள் தங்கள் தகவல்கள் விரும்பும் புகைப்படம், ஒலி, மற்றும் வீடியோ படங்களையும் பதிவேற்றி மற்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதமாக உறுப்பினர் ஸேவைக்கென்றே ஒரு தனியான வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் இணைந்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஇங்கு வழங்கப்படும் தகவல்கள் யாவும் வியாபார நோக்கம் அற்றது. ஸேவை மனப்பான்மையுடன் செய்யப்படும் இந்த ஸேவையின் இடையில் ஏதேனும் தற்செயலாக வருமானம் பெற வாய்ப்பிருந்தால் மனமுவந்து ஏற்றுக்கொள்ளப்படும்.\nதமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் மற்றும் ஸம்ஸ்க்ருதத்திலும், அந்தந்த வாரத்தில், மாதத்தில் நடக்கவிருக்கும் விழாக்கள், பண்டிகைகள், அமாவாசை, மாதப்பிறப்பு, மஹாளயம், க்ரஹணம், தீபாவளி போன்ற அனைத்து விஷயங்கள் பற்றியும் அவ்வப்போது தகவல்கள் பதியப்பட்டு உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. மிக நவீனமான முறையில் இந்த போரம் (உறுப்பினர் பங்கேற்கும் தளம்) வடிவமைக்கப்பட்டுள்ளமையால். மிக எளிமையாக புதிய தகவல்கள், தேவையான தகவல்கள் கிடைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீடியோ, ஆடியோ போன்ற அனைத்தும் தாங்களும் தங்கள் தகவல்களை மிக எளிதாக பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுளள்ளது.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி மீண்டும் மீண்டும் வருக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2016/05/230516.html", "date_download": "2019-12-10T18:24:50Z", "digest": "sha1:COWYVTBV6TITSLQLGEECXRB3THNGCN5K", "length": 31199, "nlines": 269, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா - 23/05/16", "raw_content": "\nகொத்து பரோட்டா - 23/05/16\nஸ்கீரின் ப்ரெசென்ஸ் என்பது ஒரு வரம். ரஜினிக்கு, கமலுக்கு, அஜித்துக்கு, விஜய்க்கு என்று இருப்பது போல, டிவிக்களில் எஸ்.பி.பியின் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் இன்ஸ்பயரிங் அண்ட் க்யூட் என்றே சொல்ல வேண்டும். மிக சுவாரஸ்யமாக, பேசக்கூடியவர். முடிந்த் வரை யாரையும் புண்படுத்தாமல், நகைச்சுவை இழையோட, மிகவும் தன்னடக்கத்தோடு பேசுவார். பாடுவார். மிமிக்கிரி செய்வார். அவருடய நாஸ்டால்ஜியா பயணங்கள் படு சுவாரஸ்யமாய் இருக்கும். இவரின் பேட்டிகளை பார்க்கும்போது மனதினுள் ஒரு விதமான பா��ிட்டிவ் வைப்ரேஷன் கிடைப்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் நடுநடுவே பாஸ்கியின் இடைச்சொருக இடைஞ்சல்கள் இருந்தாலும் அருமையான, சுகமான பேட்டி. டூ வாட்ச் இட்.\nமீண்டும் ஜெயலலிதா முதல்வராகியிருக்கிறார். ஆனால் தமிழகத்தில் முதல் முறையாய் சிறப்பான எதிர்கட்சியாக செயல்பட தி.மு.கவிற்கு வாய்ப்பு வந்திருக்கிறது. அதை ஸ்டாலின் அவர்கள் நமக்கு நாமே என தி.மு.கவிற்கு உத்வேகம் அளித்தது போல வெளிநடப்பு செய்யும் எதிர்கட்சியாய் இல்லாமல், மக்களின் பிரதிபலிப்பாய் செயல்பட்டு, கட்சிகளில் உள்ள முக்கிய மக்கள் விரோத ஆட்களை களையெடுத்து செம்மைப்படுத்தும் பொறுப்பை ஏற்கவேண்டும். வாழ்த்துகள்\n10 சீட்டுகூட பெறாத காங்கிரஸுக்கு சீட்டு கொடுத்ததுக்கு பதிலா தனியா நின்னுருந்தா கூட செயிச்சிருக்கலாம்\nசின்னத்தம்பி படத்துல பொட்டு வைப்பாங்க.. இதுல மருதாணி. ம்ம்ம்ம்ம்\nமத்த ஊரு எக்ஸிட் போலெல்லாம் சரியா இருக்க நம்மூரு ரிசல்ட் மட்டும் இப்படி உட்டுக்கிச்சே ‪#‎அம்மாடா‬\nரிசல்ட் முடிஞசதும் கரீட்டா தெரிஞ்சுரும். 1500 கோடி எவ்வளவு தூரம் வேலை செஞ்சிருக்குன்னு\nதமிழ் திரைப்படங்களின் வசூல் பற்றி இணையத்தில் சொல்லப்படும் கணக்கிற்கும் ஒரிஜினல் வசூலுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்பதும் உண்மை\nஆன்லைன்ல எழுதுற பில்டப் செய்யப்படுகிற அத்தனை விஷயங்களுக்கும் நிஜத்துக்கும், சம்மந்தமில்லை என்பது மீண்டும் நிருபணமாகியிருக்கிறது.\nதமிழ் நாட்டில் இன்னும் நான்கு புதிய தமிழ் சேனல்கள், இரண்டு நியூஸ் சேனல்கள் ரெடி.. ‪#‎தேர்தல்ரிசல்ட்‬\nநான் அன்னைகே சொன்னேன். குடிமக்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்துட்டு ஒட்டுப் போட்டுற போறாங்கன்னு “பார்”ருங்க\nசரக்கு கிடைக்காது இன்னைக்கே அடிச்சிக்க\nயார் வந்தாலும் சரக்கு நிக்காது.\nமீண்டும் எல்லா தியேட்டர்களிலும், அம்மாவின் பொற்கால ஆட்சி டாக்குமெண்டரி ஓட ஆர்மபித்துவிடும், வரிவிலக்கு பெற மினிமம் கட்டணமாக 5 லட்சம் என்பது எட்டு பத்து லட்சம் ஆக வாய்ப்பு இருக்கிறது. டிக்கெட் விலை அரசு அனுமதியில்லாமல் ஏற்றப்படும். மிண்டும் கண்டு கொள்ள பட மாட்டாது. மல்ட்டிப்ளெக்ஸ் கட்ட மீண்டும் பகீரத பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். பார்க்கிங் கொள்ளைகள் தடுக்கப்பட மாட்டாது. சென்னைக்கும் படப்பிடிப்பு என்பது கனவாகவ��� போய்விடக்கூடிய காலம் விரைவில் வந்துவிடும். இன்னும் சிலபல தியேட்டர்கள் ஜாஸ் சினிமாஸின் பெயரில் ஆரம்பிக்கப்படும். அம்மா தியேட்டர் என்று தியேட்டர்கள் ஆரம்பிக்கப்பட்டு, டாஸ்மாக் கடை போல செயலபட ஆரம்பிக்கும். இப்படி இன்னும் பல விஷயங்கள் தொடரும். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் மாற்றியிருப்பார்களா என்று கேட்டீர்களானால், மாற்று ஆட்சி வந்தால் சில விஷயங்கள் மாறலாம். என்கிற எதிர்பார்ப்பு இருக்கும். இப்போது பழைய ஆட்சியே தொடரும் போது, ஸ்டிக்கரும், அம்மா நாமமும் தொடரத்தானே செய்யும். நத்திங் டூ சேஞ்ச்..\nசீதாம்மா வகுட்லோ சிறுமல்லிப்பூவூ படத்தின் மூலம் குடும்ப செண்டிமெண்ட் படங்களில் சூப்பர் ஸ்டார்கள் நடிப்பது தொடர்ந்து ஆளாளுக்கு குடும்பம் தான் முக்கியம். நம் மூதாதையர்கள் தான் முக்கியம் என்பது போன்ற் கதைக்களன்களில் கூடவே ஆந்திர மசாலாவை தூவி படமெடுத்துக் கொண்டிருக்க, மகேஷ்பாபு இம்முறை முழுக்க, முழுக்க, குடும்ப செண்டிமெண்ட் படத்தில் நடித்துள்ள படம் தான் ப்ரம்மோஸ்தவம். படம் நெடுக, சுமார் 100-150 கேரக்டர் ஆர்டிஸ்டுகள், கலர் கலராய் செட்டிங், மற்றும் வீஷுவல்கள். நாலு சீனுக்கு ஒரு வாட்டி குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும், நீ அழகன், ஆம்பளைன்னா இவன் தான், இவனைப் போலஒரு பிள்ளை இருந்தா போதும் என மகேஷ்பாபு துதி பாடிக் கொண்டேயிருக்கிறார்கள். மிகுதி காட்சிகள், மகேஷ்பாபுவை, வேதிகா, காஜல், சமந்தா ஆகியோர் காதலிப்பதாய் இம்சிக்கிறார்கள். மற்ற கேரக்டர்கள் எல்லோரும் மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதல் பாதி முடிவதற்குள் ஆறு பாட்டு வந்து விடுகிறது. ஒரு பாட்டும் வெளங்கவில்லை. மிக்கி ஜே. மேயரின் பெயிலியர். இரண்டாவது பாதியில் ஊர் ஊராய் சுற்றி தன் உறவின் முறைகளை எல்லாம் தேடி அலைந்து கண்டு பிடிக்கிறார். என்ன கருமத்துக்காக என்று தெரியவில்லை. சீக்கிரம் படத்த முடிச்சா வீட்டுக்கு போலாமே என்று நினைக்கிற அளவுக்கு மகேஷ் பாபு படம் இது வரை இருந்ததில்லை. இப்போ ஸ்டார்ட் ஆயிருக்கு.\nநேரிடையாகவோ, மறைமுகமாகவோ, மறவர், தேவர் என ஜாதி சொம்படிக்கும் படம் தான். சீனுக்கு சீன், என் பேரனுக்கு பதவி தானாவே வரும், அவன் அழகன், கருப்பன், பொண்ணுங்களை கும்பிடுறவன். அவன் புலி, சிங்கம், புலிவேட்டை என ஆளாளுக்கு சீனுக்கு சீன் விஷாலை சூப்பர் ஸ்டார் ஆக்குகிறேன் என்று ஆசையை தூண்டிவிட்டு வின்னர் வடிவேலுவாக்கியிருக்கிறார்கள். இடைவேளை பார்ட்டில் ஹீரோயின் அம்மா சிலம்பகாரி என்பதை தவிர புதுசாய் ஏதுமில்லை. பாட்டி பாசமெல்லாம் மொக்கையிலும் மொக்கை என்றால், அவரை கொல்ல, வில்லன், உச்சந்தலையில் விளக்கெண்ணைய் எல்லாம் தேய்த்து, ஐஸ் வாட்டரில் முக்கி, விதவை பாட்டிக்கு மருதாணியெல்லாம் வைத்து ஜன்னி வர வைத்து கொல்வது எல்லாம் மிடியலைடா சாமி.. யாரோ ஒரு புண்ணியவான் 15 கோடி கொடுத்து தியேட்டரிக்கல் ரைட்ஸ் மட்டுமே வாங்கியிருக்காராம். மருது தான் அவருக்கு பண்ட் பண்ணனும்.\nசில வருடங்களுக்கு முன்னால் கன்னடத்தில் Ulidavaru Kandanthe என்றொரு படம் வெளிவந்தது. மிக அழகாய் எடுக்கப்பட்ட ஒரு லைவ் படம். நண்பனைத் தேடி அலையும் போது அவர்களின் வாழ்க்கையை விவரிக்கும் நான்லீனர் படம். சிறுவயது முதலே ஒன்றாய் திர்ந்து, ரவுடியாக மாறி வாழ்க்கை பாதையே மாறிய துல்கரின் வாழ்க்கையை பின்னோக்கி பாயும் படம். மிக நிதானமாய், மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வொரு கேரக்டராய் விவரித்து, நுணுக்கமாய் அவர்களின் சாவைப் பற்றியும், வாழ்வியலைப் பற்றியும் சொல்லிய ஒரு பக்கா ஆக்‌ஷன் படம். துரோகம், நட்பு, காதல் என போய் டிப்பிக்கல் பழிவாங்கும் பட்மாகவும் மாறும். ஆனால் அந்த மாறுதல் கொஞ்சம் லேட்டாய் வர பொறுமை அவசியம். முதலில் சொன்ன கன்னட படத்தைப் பார்க்காதவர்கள், நிச்சயம் இப்படத்தின் மேக்கிங்கை, பாராட்டுவார்கள். என்னால் முடியவில்லை. ஏனென்றால் அது க்ளாஸ்.\nலூசியா மூலம் இந்தியாவையே கன்னட சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பவன் குமார். அவரின் அடுத்த படைப்பு. யூ டர்ன். கதாநாயகி ஒரு பத்திரிக்கைக்காரி. பெங்களூர் டபுள் ரோட் ப்ரிட்ஜின் மேல் மீடியன் கல்லை எடுத்துவிட்டு இல்லீகல் யூடர்ன் செய்யும் ஆட்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுத அங்கிருக்கும் ஒர் பிச்சைக்காரனின் உதவியை பெறுகிறார். அவர் கொடுக்கும் வண்டி எண் தகவல் மூலம் அவர்களை பேட்டி எடுப்பதுதான் இவரது குறிக்கோள். அப்படி யு டர்ன் செய்தவர் தற்கொலை செய்து கொண்டிருக்க, அவரை பார்க்க சென்ற ஒருவர் என இவரை போலீஸ் சந்தேகப்படுகிறது. விசாரணையின் போது கதாநாயகியிடம் இருக்கும் வண்டி நம்பர்களின் ஓனர்கள் அனைவரும் அந்தந்த நாளிலே தற்க��லை செய்து கொண்டிருக்கிறார்கள் என. ஏன் அப்படியாகிறது இவர்களுக்கும் அந்த யுடர்ன் எடுக்குமிடத்துக்கும் என்ன சம்பந்தம். இவர்களுக்கும் அந்த யுடர்ன் எடுக்குமிடத்துக்கும் என்ன சம்பந்தம். விடை தேட கதாநாயகியே யு டர்ன் அடிக்கிறார்.. பின்பு என்ன ஆனது என்பது தான் படம். எடுத்த வேகத்தில் படம் பர பரவென போக ஆரம்பிக்கிறது. இடை வேளை ட்விஸ்ட் அட்டகாசம். அதன் பின் நடக்கும் காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாய் பில்டப் ஏற்றி.. ப்ரீ க்ளைமேக்ஸ் காட்சிகளின் போது அட போட வைத்தாலும் அட என்னடா இது கொஞ்சம் ரூட் மாறிப் போகுது போல.. என்று தோணும் அளவுக்கு இருக்க, க்ளைமேக்ஸில் பொட்டென ஒரு சாதாரண செண்டிமெண்ட் பேய் படமாய் முடிகிறது. அத்தோடு இல்லாமல் நிறைய லாஜிக்கல் கேள்விகளும் எழத்தான் செய்கிறது. பேய் படத்துல என்னய்யா லாஜிக் என்று கேட்டீர்களானால். பேய் ஏன் கொல்கிறது என்பதற்கு லாஜிக் கேட்கும் போது லாஜிக் தேவையாகத்தான் இருக்கிறது. கதாநாயகியிடம் வண்டியில் யுடர்ன் அடித்தவர்கள் அனைவரின் டீடெயிலும் கிடைத்திருந்தாலும், அவரின் அம்மா ஊரிலிருந்து வந்ததினால் போய் பேட்டி எடுக்க முடியாத நிலையில் அம்மா ஊருக்கு சென்றவுடன் பேட்டி எடுக்கப் போகும் முதல் ஆளை சந்திக்க முடியாமல் திரும்புகிறார். அன்றே அவர் தற்கொலை செய்து கொள்கிறார். சரி.. பேய் இவரை பாலோ செய்து கொன்றது என்று வைத்துக் கொண்டால் கூட.. இதற்கு முன்பு செத்த பத்து பேரை எப்படி பேய் கண்டுபிடித்தது. கடைசியாய் பேய் கதாநாயகியிடம் தன்னையும் , தன் மகளையும் கொன்ற அந்த யூடர்ன் காரன் யார் என்ற பதிலை கேட்க, அவர் அவரது அட்ரஸை போராடி கண்டுபிடித்து பலூனில் அட்ரஸ் எழுதி யுடர்ன் எடுக்கும் இடத்தில் வைக்கிறார். இதற்கு முன்னால் பத்து பேரை கொன்ற பேய்க்கு யார் உதவி செய்தார்கள் விடை தேட கதாநாயகியே யு டர்ன் அடிக்கிறார்.. பின்பு என்ன ஆனது என்பது தான் படம். எடுத்த வேகத்தில் படம் பர பரவென போக ஆரம்பிக்கிறது. இடை வேளை ட்விஸ்ட் அட்டகாசம். அதன் பின் நடக்கும் காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாய் பில்டப் ஏற்றி.. ப்ரீ க்ளைமேக்ஸ் காட்சிகளின் போது அட போட வைத்தாலும் அட என்னடா இது கொஞ்சம் ரூட் மாறிப் போகுது போல.. என்று தோணும் அளவுக்கு இருக்க, க்ளைமேக்ஸில் பொட்டென ஒரு சாதாரண செண்டிமெண்ட் பேய் படமாய் முடிகிறது. அத்த���டு இல்லாமல் நிறைய லாஜிக்கல் கேள்விகளும் எழத்தான் செய்கிறது. பேய் படத்துல என்னய்யா லாஜிக் என்று கேட்டீர்களானால். பேய் ஏன் கொல்கிறது என்பதற்கு லாஜிக் கேட்கும் போது லாஜிக் தேவையாகத்தான் இருக்கிறது. கதாநாயகியிடம் வண்டியில் யுடர்ன் அடித்தவர்கள் அனைவரின் டீடெயிலும் கிடைத்திருந்தாலும், அவரின் அம்மா ஊரிலிருந்து வந்ததினால் போய் பேட்டி எடுக்க முடியாத நிலையில் அம்மா ஊருக்கு சென்றவுடன் பேட்டி எடுக்கப் போகும் முதல் ஆளை சந்திக்க முடியாமல் திரும்புகிறார். அன்றே அவர் தற்கொலை செய்து கொள்கிறார். சரி.. பேய் இவரை பாலோ செய்து கொன்றது என்று வைத்துக் கொண்டால் கூட.. இதற்கு முன்பு செத்த பத்து பேரை எப்படி பேய் கண்டுபிடித்தது. கடைசியாய் பேய் கதாநாயகியிடம் தன்னையும் , தன் மகளையும் கொன்ற அந்த யூடர்ன் காரன் யார் என்ற பதிலை கேட்க, அவர் அவரது அட்ரஸை போராடி கண்டுபிடித்து பலூனில் அட்ரஸ் எழுதி யுடர்ன் எடுக்கும் இடத்தில் வைக்கிறார். இதற்கு முன்னால் பத்து பேரை கொன்ற பேய்க்கு யார் உதவி செய்தார்கள் எப்படி கண்டுபிடித்தது இப்போது மட்டும் தங்களை கொன்றவன் யார் என்ற துரத்தலும், அதனை சார்ந்த கேள்விகளும் எதற்கு என பல கேள்விகள் படத்தின் சுவாரஸ்யத்தை கெடுத்துவிடுகிறது. நீட் ஸ்கீரின்ப்ளே, இயல்பான நடிப்பு. அருமையான டாப் ஆங்கிள் ஷாட்கள், பொயட்டிக்கான க்ளைமேக்ஸ் எல்லாம் இருந்தும்.. யுடர்ன் கொஞ்சம் ஜெர்க் தான்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 30/05/16\nசாப்பாட்டுக்கடை - கறி விருந்து\nகொத்து பரோட்டா - 23/05/16\nகொத்து பரோட்டா - 16/05/16\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/29/14773/", "date_download": "2019-12-10T19:49:08Z", "digest": "sha1:ETD3LTTTAYZFB3ONKUOXJCVYRPWUSMDR", "length": 9541, "nlines": 352, "source_domain": "educationtn.com", "title": "6 th STD MATHS NEW TEXT BOOK TERM 1,2&3 ENGLISH MEDIUM!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஆசிரியர்கள் மாணவர்களிடம் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும்: புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ராகவன்...\nஆசிரியர்கள் மாணவர்களிடம் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும்: புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ராகவன் பேச்சு. புதுக்கோட்டை,ஜீலை.19: ஆசிரியர்கள் மாணவர்களிடம் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ராகவன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14760", "date_download": "2019-12-10T18:15:47Z", "digest": "sha1:CIETLZGZ7EOBLRVS7TI7P4L2XCXTAGA3", "length": 18830, "nlines": 154, "source_domain": "jaffnazone.com", "title": "பொலிஸார்போல் வேடமிட்டு நகைகடை உரிமையாளரிடம் 3 கோடிக்கு பெறுமதியான நகை திருட்டு..! இருவர் சி��்கினர்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nபொலிஸார்போல் வேடமிட்டு நகைகடை உரிமையாளரிடம் 3 கோடிக்கு பெறுமதியான நகை திருட்டு..\nதுப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரை அச்சுறுத்தி 3 கோடிக்கும் மேல் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட இரு கொள்ளையர்களை குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஅண்மையில் குறித்த தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் பொலிஸ் சீருடையுடன் நுழைந்த இரு சந்தேகநபர்கள் அங்கிருந்தவர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி மூன்று கோடியே 18 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.\nஇவ்விரு சந்தேகநபர்களும் திங்கட்கிழமை மினுவங்கொட - புலுகஹமுல விளையாட்டு மைதானத்திற்கருகில் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேநபர்களில்\nமுன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளில் சிலவும், கொள்ளையிட்ட பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்,\nபோலியான இலக்க தகடுகள் இரண்டும், கையடக்க தொலைபேசிகள் இரண்டும், அவற்றிலுள்ள சிம் அட்டைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் நடைபெற்ற கடந்த 15 ஆம் திகதி குறித்த நகை விற்பனை நிலைய உரிமையாளர் வீடு திரும்பும்போது\nபொலிஸ் சீருடையை ஒத்த உடை அணிந்த நால்வர் தம்மை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் என்று அடையாளப்படுத்தி அவரை கடத்திச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த நால்வரும் கடத்திய நபரின் முகத்தையும், கைகளையும் துணியால் கட்டி ஜாஎல பிரதேசத்திலுள்ள ப��ழடைந்த வீடொன்றிற்கு அழைத்து சென்று உயிர் அச்சுறுத்தல் விடுத்து இவ்வாறு நகைகளை கொள்ளையடிதுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசந்தேகநபர்கள் 40 மற்றும் 48 வயதுடையவர்களாவர். இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் மற்றும் கொள்ளையிடப்பட்ட நகைகள் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாத���வா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/wrold-news-109/", "date_download": "2019-12-10T20:01:17Z", "digest": "sha1:DRAXAOVI7B7UXBNP7FOW3PB2DDCA4GT2", "length": 6863, "nlines": 71, "source_domain": "puradsi.com", "title": "அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை…!!! – Puradsi", "raw_content": "\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை…\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை…\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்று, வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஜனநாய கட்சியின் காங்கிரஸ் குழுவினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் மூலமான கோரிக்கையை வெள்ளை மாளிகை நிராகரித்துள்ளது.\nஎமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஜோ பைடன் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளுமாறு யுக்ரெயின் ஜனாதிபதிக்கு அழுத்தம் தெரிவித்ததாக, டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nகலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ..\nஅமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவு…\nஅமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தலையை காலால் மிதிக்கும்…\nஅதன் அடிப்படையிலேயே அவருக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\nஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் உயிரிழந்துள்ளார்..\nஆபாச படங்கள் மாற்றும் வீடியோ பார்ப்பது தொடர்பாக கனடாவில்…\nநைஜீரியாவில் பாரவூர்தியுடன், கொள்கலன் மோதி விபத்து -12 பேர்…\nவிமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மறு கணமே அவசர அவசரமாக…\nஹொங்கொங்கில் மீண்டு அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பட்டம்..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\nஅனைத்துச் செய்திகளும் ஒரே பக்கத்தில்\nஎமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்த…\nகிளிநொச்சி முறிகண்டி பகுதியில் கனரக வாகனங்களில் கொண்டு…\nஆபாச படங்கள் மாற்றும் வீடியோ பார்ப்பது தொடர்பாக கனடாவில்…\nகுடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையத்தின் புதிய சேவை…\nமைத்திரிபால சிறிசேனவிற்கு நீதிமன்றில் விடுத்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/daily-prediction/daily-prediction-in-tamil-25-march-2019-monday/", "date_download": "2019-12-10T20:42:10Z", "digest": "sha1:J6SFB3YS5ACZMQFGTV4LGN4LXABHSUA3", "length": 48703, "nlines": 379, "source_domain": "seithichurul.com", "title": "உங்கள் ராசிக்கான இன்றைய (25/மார்ச்/2019) பலன் என்ன? | Daily Prediction in Tamil", "raw_content": "\nஉங்கள் ராசிக்கான இன்றைய (25/மார்ச்/2019) பலன் என்ன\nஉங்கள் ராசிக்கான இன்றைய (25/மார்ச்/2019) பலன் என்ன\nஇன்று உடல்நிலையில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணம் உண்டாகும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவினாலும் செலவுகள் கட்டுக்கடங்கி இருப்பதால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். கடன் பிரச்சினைகளும் அதிகளவில் இருக்காது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று திருமண சுபகாரிய முயற்சிகளில் பல இடையூறுகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டுத் தொழிலில் சற்று கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று பயணங்களால் அனுகூலமற்ற பலன்கள் ஏற்பட்டாலும் சிலரின் நட்புகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகளும் இடமாற்றங்களும் தாமதமாகத்தான் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முழுஈடுபாட்டுடன் செயல்பட்டால் வெற்றி உண்டாகும். திறம்பட செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று எதிர்பாராத பணவரவுகள் திடீரென்று கிடைக்கும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்துகளாலும் லாபம் அமையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று கணவன்-மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார்-உறவினர்களால் சாதகமான பலன்களும் மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெறக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கக்கூடிய யோகமும் அதற்கு அரசுவழியில் உதவியும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ���ெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று தொழில், வியாபாரம் செய்பவர்களும் அபரிதமான லாபத்தைப் பெறமுடியும். கொடுக்கல்- வாங்கலிலும் பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தமுடியும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பாராத உயர்வுகளைப் பெறுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளுவும் குறையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நற்பலனைத்தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று தொழில், வியாபாரரீதியாக நெருக்கடிகள் நிலவும். போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். தொழிலில் மிகவும் மந்தமான நிலைகள் நிலவுவதால் லாபம் குறைந்து பொருள்தேக்கம் ஏற்படும். கூட்டாளிகளிடையே ஒற்றுமையற்ற நிலையே நிலவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணியில் பிறர்செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். வேலைப்பளு அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று தேவையற்ற பழிச்சொல் ஏற்படும். மேலதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாகநேரிடும். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிவரும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச்செலவுகள் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று உடல் அசதி, சோர்வு போன்றவற்றால் எந்தவொரு காரியத்தையும் சரிவர செய்துமுடிக்க முடியாமல் மனநிம்மதி குறையும். கணவன்-மனையியிடையே உண்டாகக் கூடிய வாக்குவாதங்களால் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஉங்கள் ராசிக்கான இன்றைய (26/மார்ச்/2019) பலன் என்ன\nஉங்கள் ராசிக்கான இன்றைய (24/மார்ச்/2019) பலன் என்ன\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (11/12/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (10/12/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (09/12/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (08/12/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (07/12/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (06/12/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (11/12/2019)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nஇன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவு எடுப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. மனகஷ்டம், பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று மனதெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடி��்கும் திறமை அதிகரிக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று திறமையாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்கள் கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று மனோ தைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகும். எந்த சூழ்நிலையையும் அனுசரித்து செல்வீர்கள். வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தனபோக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (10/12/2019)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nஇன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வ���ள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று முன்கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோதைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறிவிடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nஇன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று மனகுழப்பம் தீரும். எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரணகோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தபணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்���ும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும் போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று ஆழ்ந்த யோசனையும், அனுபவ அறிவையும் கொண்டு எதையும் சாதிக்க முயற்சிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் நெருக்கம் குறையும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (09/12/2019)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nஇன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று காரிய தடை, தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. குடும்ப பிரச்சனைகள் தீரும். எதுவும் வரட்டும் பார்க்கலாம் என்ற முரட்டு தைரியம் கூடாது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 1, 7\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டிப்பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்த சேரும். வருமானம் கூடும்.\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று குடுமபத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஇன்று மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல் படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. எதிலும் எச்சரிக்கை தேவை. காரிய தடை தாமதம் வரலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று குடும்ப பிரச்சனை தீரும். ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நன்மை தரும். பணவரவு உண்டு. ஆனால் வீண் ���ெலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (11/12/2019)\nவேலை வாய்ப்பு11 hours ago\nதஞ்சாவூர் மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை\nவீடியோ செய்திகள்11 hours ago\nபெட்ரோல் பங்கில், தொடர்ந்து அளவு குறைத்து ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் போராட்டம்\nவீடியோ செய்திகள்11 hours ago\nபடங்கள் இல்லாதனால Web Series பண்ண வந்துட்டேனா\nவீடியோ செய்திகள்12 hours ago\n“காசு வேண்டாம்.. ஆசி போதும்”- சென்னை டிராபிக்கை சரிசெய்யும் மூதாட்டியின் சேவை\nவீடியோ செய்திகள்12 hours ago\nகடலூரில் ரூ.25-க்கு ஒரு கிலோ வெங்காயம்: முண்டியடிக்கும் மக்கள்\nவீடியோ செய்திகள்12 hours ago\nஷாருக் கான் மனைவிக்கு உதவும் வீடியோ இணையத்தில் வைரல்\nசினிமா செய்திகள்18 hours ago\n#Thalaivar168: ரஜினிகாந்த் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\nஎஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்கள்; இதோ உங்களுக்கு மகிழ்ச்சி செய்தி\n5% ஜிஎஸ்டி 6 சதவீதமாக உயர்த்த வாய்ப்பு; எந்த பொருட்கள் விலை எல்லாம் உயரும்\nவேலை வாய்ப்பு4 weeks ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு3 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்4 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்5 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்11 hours ago\nபெட்ரோல் பங்கில், தொடர்ந்து அளவு குறைத்து ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் போராட்டம்\nவீடியோ செய்திகள்11 hours ago\nபடங்கள் இல்லாதனால Web Series பண்ண வந்துட்டேனா\nவீடியோ செய்திகள்12 hours ago\n“காசு வேண்டாம்.. ஆசி போதும்”- சென்னை டிராபிக்கை சரிசெய்யும் மூதாட்டியின் சேவை\nவீடியோ செய்திகள்12 hours ago\nகடலூரில் ரூ.25-க்கு ஒரு கிலோ வெங்காயம்: முண்டியடிக்கும் மக்கள்\nவீடியோ செய்திகள்12 hours ago\nஷாருக் கான் மனைவிக்கு உதவும் வீடியோ இணையத்தில் வைரல்\nகாதலுக்கு கண் இல்லைதான்; அதற்கென்று ரயிலில் இப்படியே மோசமாக நடந்துகொள்வது\nவீடியோ செய்திகள்2 days ago\nமுதல் லெட்டருக்கே செருப்படி தான்…\nவைரல் செய்திகள்2 days ago\nமீன், மட்டன் விலையை தொட்டது வெங்காயம், முருங்கை விலை: மக்கள் வேதனை\nவைரல் செய்திகள்2 days ago\nஅரசுப் பேருந்து மோதியதில் பிச்சைக்காரர் பலி\nவீடியோ செய்திகள்2 days ago\nசென்னையில் வெங்காயம் விலை சற்று குறைந்தது\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (09/12/2019)\nசினிமா செய்திகள்3 days ago\nபெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன்; தெலுங்கானா என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாரா\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (08/12/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (10/12/2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/othersports/ravi-kumar-katulu-commonwealth-gold-medallist-handed-4-year-doping-ban-2127723", "date_download": "2019-12-10T19:16:50Z", "digest": "sha1:RQM4CAZD3LP35OK3E4M7UA27Q6ES7XLW", "length": 8451, "nlines": 122, "source_domain": "sports.ndtv.com", "title": "போதைப்பொருள் பரிசோதனையில் தோல்வியுற்ற பளுதூக்கும் வீரருக்கு 4 ஆண்டு தடை!, Ravi Kumar Katulu, Commonwealth Gold Medallist, Handed 4-Year Doping Ban – NDTV Sports", "raw_content": "\nபோதைப்பொருள் பரிசோதனையில் தோல்வியுற்ற பளுதூக்கும் வீரருக்கு 4 ஆண்டு தடை\nபோதைப்பொருள் பரிசோதனையில் தோல்வியுற்ற பளுதூக்கும் வீரருக்கு 4 ஆண்டு தடை\n2010 காமன்வெல்த் போட்டிகளில் 69 கிலோ பட்டத்தையும், 2014ல் ஒரு வெள்ளி (77 கிலோ) வென்றார் 31 வயதான ரவி குமார் கட்டுலு.\nதங்கப் பதக்கம் வென்ற ரவி குமார் கட்டுலு போதைப்பொருள் பரிசோதனையில் தோல்வியுற்றதால் நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. © AFP\nஇந்தியாவின் காமன்வெல்த் விளையாட்டு பளுதூக்குதல் தங்கப் பதக்கம் வென்ற ரவி குமார் கட்டுலு போதைப்பொருள் பரிசோதனையில் தோல்வியுற்றதால் நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஊக்கமருந்து தடுப்பு அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை ஏஎஃப்பியிடம் தெரிவித்தார். 2010 காமன்வெல்த் போட்டிகளில் 69 கிலோ பட்டத்தையும், 2014ல் ஒரு வெள்ளி (77 கிலோ) வென்ற 31 வயதான குமார், ஆஸ்டரைனுக்கு சாதகமாக சோதனை செய்ததாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவெளியில் கிடைக்கவில்லை என்றாலும், ஆஸ்டரின் தசை அதிகரிக்க உதவுகிறது. \"ரவிக்குமார் நான்கு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்,\" என்று தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகாமின் (நாடா) இயக்குநர் ஜெனரல் நவீன் அகர்வால் ஏஎஃப்பிக்கு தெரிவித்தார்.\nஆஸ்டரின் ஒரு \"தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்ட்ரோஜன் ஏற்பி மாடுலேட்டர்\" அல்லது SARM ஆகும், இது ஊக்க மருந்துகளுக்கு மாற்றாக பெருகிய முறையில் பயன்படுத்தப்படுவதாக ஊக்கமருந்து நிபுணர்கள் கூறுகின்றனர். எந்தவொரு நாடும் இதுவரை ஒரு மருந்தாக பயன்படுத்த அனுமதிக்கவில்லை, ஆனால் இது கறுப்பு சந்தையில் பரவலாக கிடைக்கிறது.\nஅடுத்த ஆண்டு டோக்கியோவில் அதிக அளவு ஊக்கமருந்து வழக்குகள் இருப்பதால், நான்கு ஒலிம்பிக் இடங்களுக்கு - இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் - மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளனர். இந்திய பளுதூக்குதலுக்கு இந்த தடை ஒரு புதிய அடியாகும்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nபோதைப்பொருள் பரிசோதனையில் தோல்வியுற்ற பளுதூக்கும் வீரருக்கு 4 ஆண்டு தடை\nசஞ்சிதா ஷானுவின் தடையை நீக்கியது சர்வதேச பளுதூக்கும் கூட்டமைப்பு\nஊக்கமருந்து சர்ச்சையில் பளுதூக்கும் வீராங்கணை: மணிப்பூர் முதல்வர் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Yokishivam/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8101", "date_download": "2019-12-10T18:32:35Z", "digest": "sha1:ZZCT22PPYALPD5RRBCRH45JPHIW2EDOZ", "length": 143453, "nlines": 703, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Yokishivam/தொகுப்பு01 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n6 தங்கள் பார்வை தேவை\n15.1 கட்டுரைகளில் படகங்களை இணைக்க\n19 சப்த(ஏழு) சிவத் தலங்கள்\n20 விக்கி காமன்சில் படிமம் (நீங்கள் எடுத்த) பதிவேற்ற\n23 மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்\n26 கைவல்ய நவநீதம் நூலின் அட்டைப் படம்...\n31 தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு\n33 பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு\n34 ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள் (புதினம்)\n43 பழனி விரைவுத் தொடருந்து\n44 வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீ சுவரர் ஆலயம் - பக்கம்\n49 வேதனை என்பது பற்றி\n53 கிராமம், சிறிய கிராமம் - ஊர், சிற்றூர்\n55 கிராமம் பற்றிய கட்டுரைகளில் ஆதாரம்\n56 படங்கள் தொடர்பான காப்புரிமை\nவாருங்கள், Yokishivam, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல ���ுதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n--அராபத் (பேச்சு) 05:10, 18 ஏப்ரல் 2013 (UTC) வருக தாங்கள் எழுதி உள்ள நானும் இல்லை நீயும் இல்லை என்ற கட்டுரை கலைக்களஞ்சிய உள்ளடக்கமன்று. எனவே இது நீக்கப்பட்டுவிடும். இது குறித்து வருந்த வேண்டாம். நான் எழுதிய முதல் கட்டுரையும் நீக்கப்பட்டது. மாயை என்ற கட்டுரையை கலைக்களஞ்சிய நடையில் நீங்கள் விரிவாக்கலாம். இன்னும் பல ஆயிரம் கட்டுரைகள் நீங்கள் எழுதுவதற்காய்க் காத்திருக்கின்றன. நன்றி தாங்கள் எழுதி உள்ள நானும் இல்லை நீயும் இல்லை என்ற கட்டுரை கலைக்களஞ்சிய உள்ளடக்கமன்று. எனவே இது நீக்கப்பட்டுவிடும். இது குறித்து வருந்த வேண்டாம். நான் எழுதிய முதல் கட்டுரையும் நீக்கப்பட்டது. மாயை என்ற கட்டுரையை கலைக்களஞ்சிய நடையில் நீங்கள் விரிவாக்கலாம். இன்னும் பல ஆயிரம் கட்டுரைகள் நீங்கள் எழுதுவதற்காய்க் காத்திருக்கின்றன. நன்றி உதவிக்கு இங்கே சொடுக்கவும். நன்றி உதவிக்கு இங்கே சொடுக்கவும். நன்றி --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 15:42, 18 ஏப்ரல் 2013 (UTC)\nதாங்கள் விக்கியில் கட்டுரை எழுதுவதில் மகிழ்ச்சி. தாங்கள் எழுதிய கட்டுரை:நில அளவை, விக்கியில் கட்டுரை எழுதும் போது முதலில் குறைந்தது மூன்றுவரிகளை எழுதுங்கள், பிறகு நேரம் கிடைக்கும் போது மேம்படுத்தலாம், நாங்களும் உதவுவோம். நன்றி தொடர்ந்து எழுதுங்கள்--சங்கீர்த்தன் (பேச்சு) 18:30, 18 ஏப்ரல் 2013 (UTC)\nவணக்கம் யோகிசிவம் அவர்களே . விக்கியில் தாங்கள் பங்களிக்க வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. தாங்கள் பக்களித்த நில அளவை கட்டுரையில் ஒரு வரி கூட இல்லாமையால் நீக்கினேன். தாங்கள் தட்டச்சிட முடியவில்லை எனக் கூறியுள்ளீர்கள்\nதங்களின் தொகுக்கும் பக்கத்தின் மேலே 'தமிழில் எழுத' என்ற ஒரு வாய்ப்பு உள்ளது அதில் நீங்கள் தமிழ் எழுத்துப் பெயர்ப்பு என்பதனைத் தேர்ந்தெடுத்தால் ஒலியியல் முறையில் உதாரணமாக yoogisivam எனத் தட்டச்சிட்டால் 'யோகிசிவம்' என தமிழ் எழுத்துகள் கிடைக்கும். ம��யன்று பாருங்கள்.\nதாங்கள் பழகி கட்டுரைகளை உருவாக்கி பின்னர் முதன்மை வெளிக்கு நகர்த்தலாம். இதற்கு பயனர்:Yokishivam/test என்ற பக்கத்தில் கிளிக் செய்து தொகுக்கவும். பின்னர் சேமியுங்கள். தங்கள் கட்டுரை முழுமையடைந்ததும் அதனை நான் உரிய இடத்திற்கு நகர்த்திவிடுகிறேன். உங்களுக்கு உதவ பிற விக்கியர்களும் உள்ளார்கள். ஏதேனும் ஐயம் எனின் இப்பக்க்த்தில் தெரிவித்தால் கூட உதவி கிடைக்கும். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:03, 20 ஏப்ரல் 2013 (UTC) விருப்பம்--சங்கீர்த்தன் (பேச்சு) 19:08, 20 ஏப்ரல் 2013 (UTC)\nகட்டுரையின் வரலாற்றுப்பக்கத்தில் தங்களது பெயர் பதியப்பட்டிருக்கும் எனவே கட்டுரையில் பெயர் குறிப்பிடத்தேவையில்லை இங்கு அதைப்பார்க்கலாம்--சங்கீர்த்தன் (பேச்சு) 19:08, 20 ஏப்ரல் 2013 (UTC)\n விக்கியில் கட்டுரைகளைத் தொக்குத்தவரின் பெயர் இடம்பெறுவதில்லை. எனவே நீங்கள் தொகுத்த பக்கங்களில் தங்களின் கையெழுத்தை இடவேண்டாம். மேலும் உரையாடல் பக்கங்களில் தாங்கள் கையொப்பமிட விரும்பினால் 'தொகு' பக்கத்தின் நீலப்பட்டையில் மேலுள்ள எழுதுகோல் குறியீட்டை அழுத்தினால் தங்களின் கையொப்பம் பதிவாகிவிடும். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:12, 20 ஏப்ரல் 2013 (UTC)\n'சத்தியவதி' தொடர்ந்து தொகுக்க முடியுமா\nஎந்தக் கட்டுரையையும் தொகுக்கலாம் அதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை--சங்கீர்த்தன் (பேச்சு) 07:00, 22 ஏப்ரல் 2013 (UTC)\n உள் தலைப்பிடுவது குறித்து ஆலோசனை வழங்க அன்புடன் வேண்டுகிறேன்.--14.195.51.0 07:23, 22 ஏப்ரல் 2013 (UTC) வணக்கம் பார்வதிஸ்ரீ அவர்களேதாங்கள் வழங்கிய ஆலோசனைப் படி பயனர்:Yokishivam/test என்ற பக்கத்தில் நில அளவை என்ற கட்டுரை தொகுக்கப் பட்டது சேமித்தேன் காணவில்லை.--14.195.51.0 07:33, 22 ஏப்ரல் 2013 (UTC)யோகிசிவம்\n நீங்கள் ஒவ்வொரு முறையும் புகுபதிகை செய்தபின்பு தொகுக்க ஆரம்பிக்கவும். அப்பொழுதுதான் தங்கள் பெயருடன் கையொப்பம் பதிவாகும். மேலும் நீங்கள் அப்பக்கத்தைச் சரியாக சேமிக்கவில்லை என நினைக்கிறேன். பயனர்:Yokishivam/test தற்போது இந்தப் பக்கத்தைத் தொகுத்துச் சேமியுங்கள். விக்கிப்பீடியாவிற்கேற்ப பிறகு மாற்றிக் கொள்ளலாம்.\nஉள் தலைப்பிடுவதற்கு (== தலைப்பு ==), (=== தலைப்பு ===, (=== தலைப்பு ===)) என்பனவற்ருள் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். தொகுக்கும் பக்கத்தின் மேலுள்ள A , A என்று தொடங்கும் பட்டையில் கருவிகள் ஒவ்வொன்றையும் செயற்படுத்திப் பார்க்கவும். நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:44, 22 ஏப்ரல் 2013 (UTC)\nஅசத்தும் புதிய பயனர் பதக்கம்\nகட்டுரைகளில் புதிதாக தகவல்களைச் சேர்த்து அசத்துகிறீர்கள் உங்கள் எழுத்துநடை சிறப்பாக உள்ளது. மேலும், பல கட்டுரைகளில் திருத்துங்கள். யோசனைகள் இருந்தால் தெரிவியுங்கள். சந்தேகம் இருந்தால் கேளுங்கள். நன்றி உங்கள் எழுத்துநடை சிறப்பாக உள்ளது. மேலும், பல கட்டுரைகளில் திருத்துங்கள். யோசனைகள் இருந்தால் தெரிவியுங்கள். சந்தேகம் இருந்தால் கேளுங்கள். நன்றி தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:00, 22 ஏப்ரல் 2013 (UTC)\n விக்கிப்பீடியாவிற்கு புதிய பயனர் நான் எனக்குள்ள படிப்பறிவு,பட்டறிவு இரண்டையும் மேம்படுத்த அறிவுசார் உலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளவேண்டும் அவ்வளவே. எனது முதல் கட்டுரையின் தலைப்பு தொகுக்க முடியாமல் போனது மிகுந்த வருத்தம்.அதுதான் என்னை விக்கிப்பீடியாவின் உள்ளடக்கத்திற்கு உட்பட்டு எழுதத் தூண்டுகிறது.புதிய தலைப்புக் கட்டுரையை தொகுக்க வேண்டும்\nசத்தியவதி கட்டுரையில் பல தகவல்கள் தங்களுடையதே அருமையாக உள்ளது. மேலும் பல கட்டுரைகளில் திருத்தங்கள் செய்து உதவுங்கள். யோசனைகள் இருந்தால் தெரிவியுங்கள். நன்றி அருமையாக உள்ளது. மேலும் பல கட்டுரைகளில் திருத்தங்கள் செய்து உதவுங்கள். யோசனைகள் இருந்தால் தெரிவியுங்கள். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:17, 24 ஏப்ரல் 2013 (UTC)\n)சத்தியவதியில் எனக்கு தெரிந்த தகவல்களை சொல்லியுள்ளேன்.மகாபாரத்தில் உள்ள எஞ்சியுள்ள குருங்கட்டுரைகளை விரிவாக்கம் செய்ய உத்தேசித்துள்ளேன். எஞ்சியுள்ள குருங்கட்டுரைகளின் தகவல்களை சத்தியவதியில் சொல்லிவிட்டால் தகவல்களை திரும்ப,திரும்ப படிக்கிறபோது சலிப்பாகிவிடும்எனவே சத்தியவதியை உரைதிருத்தியும்,உரிய இடத்திற்கு நகர்த்திடவும் அன்புடன் வேண்டுகிறேன்.நன்றி --யோகி சிவம் 07:37, 24 ஏப்ரல் 2013 (UTC)--115.118.93.15 07:27, 24 ஏப்ரல் 2013 (UTC)\nவிருப்பம் உங்கள் விருப்பப்படியே அழையுங்கள் மேலும் தகவல்கள் தந்து உதவுங்கள். தமிழக அரசு, தமிழகரசின் துறைகள், தமிழ்நாடு புவியியல் தொடர்பான கட்டுரைகளைக் கண்காணித்து உரை திருத்தித் தர வேண்டுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:30, 24 ஏப்ரல் 2013 (UTC)\n (தமிழ்க்குரிசில்,பார்வதிஸ்ரீ)அல்லது தமிழ் விக்கியன்பு நண்பர்களே சத்தியவதியை உரிய இடத்திற்கு நகர்த்த��ும்.--யோகி சிவம் 13:17, 24 ஏப்ரல் 2013 (UTC)யோகிசிவம் (பேச்சு)\nசத்தியவதியில் இருந்த பாண்டவர்கள், கௌரவர்கள் தொடர்பான உள்ளடக்கங்கள்\nவியாசர் (அந்தப்பக்கத்திற்கு போக நீல நிறத்தில் உள்ளதலைப்பை சொடுக்கவும் ) எனும் பக்கம் விக்கியில் உண்டு வியாசர் தொடர்பான தகவல்களை அங்கு சேருங்கள், நன்றி தொடர்ந்து எழுதுங்கள்--சங்கீர்த்தன் (பேச்சு) 18:33, 24 ஏப்ரல் 2013 (UTC)\n குருங்கட்டுரை பகுப்பில் சத்தியவதி இருக்கிறாள்.கொஞ்சம் கவனியுங்கள்.--யோகி சிவம் 03:17, 25 ஏப்ரல் 2013 (UTC) (பேச்சு\nஅதை தமிழ்க்குரிசில் சரிசெய்து விட்டார்.:)--சங்கீர்த்தன் (பேச்சு) 09:01, 25 ஏப்ரல் 2013 (UTC)\nஇந்த வார்ப்புருவில் உள்ள கட்டுரைகளை முடிந்தால் விரிவுபடுத்தி உதவுங்களேன்..:)\n--சங்கீர்த்தன் (பேச்சு) 09:01, 25 ஏப்ரல் 2013 (UTC) அன்புத் தோழர்கள் சங்கீர்த்தன், தமிழ்க்குரிசில் இருவருக்கும் நன்றி சங்கீர்த்தன், தமிழ்க்குரிசில் இருவருக்கும் நன்றி நான் ஏற்கனவே தமிழ்க்குரிசில் அவர்களிடம் உறுதியளித்துள்ளேன்.கூடிய விரைவில் விரிவுபடுத்திவிடுகிறேன்.எனக்கு தட்டச்சு செய்வது மிகவும் தாமதமாகிறது.தற்போது தட்டச்சு பயிற்சி பெற தொடங்கியுள்ளேன்.விரைவில் விரிவுபடுத்திவிடுகிறேன்.நன்றி நான் ஏற்கனவே தமிழ்க்குரிசில் அவர்களிடம் உறுதியளித்துள்ளேன்.கூடிய விரைவில் விரிவுபடுத்திவிடுகிறேன்.எனக்கு தட்டச்சு செய்வது மிகவும் தாமதமாகிறது.தற்போது தட்டச்சு பயிற்சி பெற தொடங்கியுள்ளேன்.விரைவில் விரிவுபடுத்திவிடுகிறேன்.நன்றி--யோகி சிவம் 17:55, 25 ஏப்ரல் 2013 (UTC)பயனர்:யோகிசிவம் (பயனர் பேச்சு:யோகிசிவம்பேச்சு)\nஐயா இந்தப்பக்கங்களை ஒரு முறை பார்வையிடுங்கள். தங்களுக்கு உதவியாய் இருக்கும்.\nநன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:23, 26 ஏப்ரல் 2013 (UTC)\n--யோகி சிவம் 15:11, 26 ஏப்ரல் 2013 (UTC) யோகிசிவம் (பேச்சு)\nநீங்கள் விரும்பினால், கையெழுத்தில் உங்கள் பெயரை வைத்துக் கொள்ளலாம் (பயனர் பெயர் மாறாது. கையொப்பத்தில் மட்டும் விரும்பிய பெயரை வைத்துக்கொள்ளலாம்.). சிலர் வெவ்வேறு வண்ணங்களிலும், குறியீடுகளிலும் அழகழகான கையொப்பம் வைத்திருக்கிறார்கள் என்ன உங்களுக்கும் விருப்பம் தானே-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:28, 26 ஏப்ரல் 2013 (UTC).\n-- 16:18, 26 ஏப்ரல் 2013 (UTC) யோகிசிவம் (பேச்சு)\n தங்கள் கட்டுரைகளில் அழகாக படங்கள் சேர்க்கலாம். கட்டுரைக்கு அழகு சேர்க்கும். பெரும்பாலும் பொதுவான தலைப்புகள் தொடர்புடைய படங்கள் காமன்சில் கிடைக்கும். Wikimedia Commons என்பதை விக்கி ஊடக நடுவம் என்று அழைக்கிறோம். இங்கே பல படங்கள், ஒலிக் கோப்புகள், காணொளி நிறைந்து காணப்படுகின்றன. தமிழ்ச் சொற்களை எப்படி உச்சரிப்பது என்பது உட்பட பல்வேறு நாடுகளைப் பற்றிஉஅ ஊடகங்கள் நிறையவே உள்ளன, அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன். :) இங்கே சென்று தேடல் பெட்டியில் விரும்பிய தலைப்புகளைத் தேடுங்கள் படங்கள் கிடைக்கும். அந்த படத்தின் பெயரை இங்கே இணைத்தால் படம் கிடைக்கும். பொதுவான தலைப்புகளில் படங்கள் கிடைக்கும். மகாபாரத கதாபாத்திரங்களின் படங்களும் காட்சிகளும் நிறையவே இருக்குமென்று நினைக்கிறேன். பயனுள்ளதாய் இருக்கும். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:12, 26 ஏப்ரல் 2013 (UTC)\n தமிழ்க்குரிசில் அவர்களே ஆங்கிலப் புலமையும்,பாண்டியத்தியமும் எனக்கில்லை இங்கே அனைத்தும் ஆங்கிலத்திலுள்ளது.தேவையான படங்களை தாங்களே சேர்த்து விடுங்கள் நன்றி\nஇதற்கு ஆங்கிலப் புலமை தேவை இல்லை :) அங்கு சென்று preferences (விருப்பத்தேர்வுகள்) ஐ மாற்றிக் கொள்ளலாம். மேலே வலப்பக்கம் உங்கள் பெயருக்கு அடுத்து இருக்கும். (முதலில் அங்கும் நீங்கள் இதே யோகிசிவம் என்ற பெயருடன் புக வேண்டும். அப்போதுதான் மேலே கூறியவை தெரியும்) விருப்பத்தேர்வுகளில் மொழி என்பதில் தமிழைத் தேர்வு செய்யலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் தெரிவது போலவே எல்லாம் தமிழிலேயே தெரியும். ஆங்கிலம் ஒரு மேட்டரே இல்லை) விருப்பத்தேர்வுகளில் மொழி என்பதில் தமிழைத் தேர்வு செய்யலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் தெரிவது போலவே எல்லாம் தமிழிலேயே தெரியும். ஆங்கிலம் ஒரு மேட்டரே இல்லை நான் கன்னட விக்கிப்பீடியாவையே தமிழில் தான் பார்க்கிறேன். :) (ஒருவேளை சில சொற்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கலாம். அப்படி பார்த்தால் சொல்லுங்கள். மாற்றி விடுகிறேன்.)\nஇன்னொரு விசயம், புது பத்தியாக எழுத இடைவெளி விட வேண்டாம். அரைப்புள்ளியை (:) இட்டு வரியைத் தொடங்கினால் அதுவே இடம் விட்டு காட்டும். தற்போதைக்கு நானே படங்களை இணைக்கிறேன். நீங்களும் அங்கு பழகிப் பாருங்கள். இங்கே நிறைய கருவிகள் உள்ளன. விரைவில் ஒவ்வொன்றாய் பார்ப்போம். நன்றி\n தங்கள் பேச்சு புது தெம்பு ஊட்டுகிறது,விக்கியில் உலாவுவது 18 ஏப்ரல் 2013 என்பதால் மன நடுக்���ம் உள்ளது.கணிணி தமிழ் எனக்கு எதையாவது சொடுக்கி ஏதும் தவறு நடந்து விட்டால் விக்கியர்கள் உழைப்பு வீணாகும் என்ற மன பயம் உள்ளது. ஒரு முறை தங்களை நேரில் சந்தித்து உரையாடினால் ஓரளவு தேரிவிடுவேன்.--யோகி சிவம் 04:44, 27 ஏப்ரல் 2013 (UTC)\nநான் இங்கு வந்த புதிதில் ஓரளவுக்கே தமிழில் எழுதத் தெரியும். (ஆங்கில வழியில் படித்தேன்.) விக்கி தொழில்நுட்பமும் புதிது, தமிழ்ச் சொற்களும் புதிது. ஒன்றுமே புரியவில்லை. இருக்குற எல்லா ஆப்ஷன்களையும் அமுக்கி விளையாடிட்டேன். :) பின்னர் ஒவ்வொரு பயனரும் உதவி செய்தனர். ஊக்கப்படுத்தினர். நானும் பேச்சுப் பக்கங்களில் கலாய்ப்பதும் எனக்கு தெரிந்ததை சொல்லியும் காலத்தை ஓட்டினேன்.\nவந்து சேர்ந்து ஒரு வருடம் முடியப் போகிறது. நல்ல தமிழில் எழுதக் கற்றேன். கட்டுரையின் பேச்சுப் பக்கங்களில் எனது கருத்துக்களைச் சொல்லி, பிறர் கருத்துக்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொண்டேன். பின்னர், ஆங்கிலத்தில் இருந்து கட்டுரைகளை தமிழாக்கம் செய்தேன். பிற மொழி விக்கிப்பீடியாக்களிலும் தலையைக் காட்டினேன். தமிழின் பிற விக்கிமீடியா திட்டங்களிலும் தலையைக் காட்டினேன். பல கருவிகளை இயக்கக் கற்றுக் கொண்டே. (இவை என்ன என்று பிறகு சொல்கிறேன்.)\nகட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தை கவனியுங்கள். என்ன உரையாடுகிறார்கள் என்று பாருங்கள். உங்களுக்கு தெரிந்ததை எங்களுக்கு சொல்லித் தாருங்கள். புதியவர்களுக்கு பதக்கம் வழங்கிப் பாராட்டுங்கள்.\nஇங்கு உள்ள நடைமுறைகள் கடினமாக இருக்கலாம். சில நாட்களில் பழகிவிடும். எதற்கும் தயங்க வேண்டாம். தவறாக செய்துவிட்டாலும், மீளமைத்தல் என்ற வசதியின் மூலம் முன்பிருந்த நிலைக்கு கொண்டு வந்துவிடலாம். உழைப்பு வீணாகாது :) எப்போது சந்தேகம் இருந்தாலும், கேளுங்கள். பதில் சொல்வோம். எங்காவது தவறிருந்தால் சொல்லுங்கள் திருத்தி விடலாம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:25, 27 ஏப்ரல் 2013 (UTC)\n மகாபாரத்தில் உள்ள குறுங்கட்டுரைகள் சில தொகுக்கப்பட்டுள்ளது,அவற்றை Google வலையில் காண்பது எப்படி தயவு செய்து உதவுங்கள். --யோகி சிவம் 15:02, 28 ஏப்ரல் 2013 (UTC)\nநான் அறிந்தவரையில், விக்கிப்பீடியாவில் புதுக் கட்டுரை உருவானால், அது மூன்று நாட்களுக்குப் பிறகே கூகுள் தேடலில் சிக்கும். நேற்றோ, இன்றோ உருவான கட்டுரை என்றால், சில நாட்கள் பொறுத்திருங்கள்.\n(நீங்கள் கூகுளில் தேடும் சொல் விக்கிப்பீடியாவில் இருந்தால், தேடலின் முதல் முடிவாக விக்கி கட்டுரை தெரியும்.) -தமிழ்க்குரிசில்\n வலைவாசல் என்பது குறிப்பிட்ட ஒரு தலைப்புகளில் அல்லது பகுதிகளில் உள்ள கட்டுரைகளின் தொகுப்பு. இங்கு ஒரு குறிப்பிட்ட நபரின் பெயரால் மட்டும் வலைவாசல்கள் உருவாக்க முடியாது. வேண்டுமெனில், வலைவாசல்:மகாபாரதம் உருவாக்கலாம். மற்றவர்களும் உதவுவர்.--அராபத் (பேச்சு) 04:28, 29 ஏப்ரல் 2013 (UTC)\nஎனது பேச்சுப் பக்கத்தில் தோழர் தமிழ்க்குரிசில் எனக்கு மறுமொழியில் சொன்ன உலாவுதலில் வந்த விளைவு மகாபாரதத்தில் உள்ள குருங்கட்டுரைகளை தொகுத்தேன்.எனது நண்பர்கள் நச்சரிப்பால் அவற்றை google வலைப்பகுதிக்கு நகர்த்த எடுத்த முயற்சியால் விளைந்தது தான் வலைவாசல் சத்தியவதி மீண்டும் சத்தியவதியாகவே மாற்றிவிட்டேன். --யோகி சிவம் 05:07, 29 ஏப்ரல் 2013 (UTC)\nநல்லது தோழரே. உங்களது மகாபாரத கட்டுரைகள் அருமை. விடாது தொடர்ந்தவன்னம் உள்ளேன் உங்கள் கட்டுரைகளை :)--அராபத் (பேச்சு) 05:52, 29 ஏப்ரல் 2013 (UTC)\nயோகிசிவம், நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் வலைவாசல் என்ற சொல்லுக்கும் கூகுள் வலைக்கும் சம்பந்தமில்லை. விக்கிப்பீடியா வேறு, கூகுள் வேறு... இங்குள்ள கட்டுரைகள் இங்கேயே இருக்கும். என்ன செய்தாலும் கூகுளுக்கு போகாது. ஆனால், விக்கிப்பீடியாவின் அனைத்து கட்டுரைகளும் (எந்த தலைப்பில் இருந்தாலும்), கூகுளில் தேடினால் கிடைக்கும். நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்தப் பக்கம் கூட கூகுளில் தேடினால் கிடைக்கும் வலைவாசல் என்ற சொல்லுக்கும் கூகுள் வலைக்கும் சம்பந்தமில்லை. விக்கிப்பீடியா வேறு, கூகுள் வேறு... இங்குள்ள கட்டுரைகள் இங்கேயே இருக்கும். என்ன செய்தாலும் கூகுளுக்கு போகாது. ஆனால், விக்கிப்பீடியாவின் அனைத்து கட்டுரைகளும் (எந்த தலைப்பில் இருந்தாலும்), கூகுளில் தேடினால் கிடைக்கும். நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்தப் பக்கம் கூட கூகுளில் தேடினால் கிடைக்கும் (வலைவாசல் பற்றி பிறகு சொல்கிறேன்.) மற்றபடி, எதற்கும் தயங்க வேண்டாம். இங்கே நிகழ்ந்த தவறு போல் இருந்தாலும், பரவாயில்லை. மீண்டும் பழையபடி மாற்றிவிடலாம். தயங்காமல் செய்து பழகுங்கள். தவறான தொகுப்பாய் இருந்தால், என்னைப் போன்ற சாதாரணப் பயனர்கள் பழைய படி மாற்றிவிடலாம். தலைப்பில் ��வறு நேர்ந்தாலோ, தலைப்பு மாற்றக் குழப்பம் ஏற்பட்டாலோ, கட்டுரைகளை இணைக்க வேண்டி இருந்தாலோ நிர்வாகிகள் திருத்தி உதவுவர். பழைய தவறுகளில் இருந்துதானே நாம் புதியவற்றைக் கற்கிறோம். (வலைவாசல் பற்றி பிறகு சொல்கிறேன்.) மற்றபடி, எதற்கும் தயங்க வேண்டாம். இங்கே நிகழ்ந்த தவறு போல் இருந்தாலும், பரவாயில்லை. மீண்டும் பழையபடி மாற்றிவிடலாம். தயங்காமல் செய்து பழகுங்கள். தவறான தொகுப்பாய் இருந்தால், என்னைப் போன்ற சாதாரணப் பயனர்கள் பழைய படி மாற்றிவிடலாம். தலைப்பில் தவறு நேர்ந்தாலோ, தலைப்பு மாற்றக் குழப்பம் ஏற்பட்டாலோ, கட்டுரைகளை இணைக்க வேண்டி இருந்தாலோ நிர்வாகிகள் திருத்தி உதவுவர். பழைய தவறுகளில் இருந்துதானே நாம் புதியவற்றைக் கற்கிறோம். ) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:13, 29 ஏப்ரல் 2013 (UTC)\nநண்பரே நில அளவை பற்றிய விபரங்களை மேலே நீல நிறத்தில் காட்டப்பட்ட நில அளவை பக்கத்தை தொகுப்பதன் மூலம் சேர்க்கலாம், வேறு கட்டுரைகளின் பெயரை மாற்றவேண்டாம், தொடர்ந்து எழுதுங்கள் உதவி தேவைப்பட்டால் கேளுங்கள்--சங்கீர்த்தன் (பேச்சு) 12:29, 29 ஏப்ரல் 2013 (UTC) அன்பு நண்பரே நில அளவை என்பது வேலி அல்ல வேலி எனபது நிலத்தின் பரப்பளவைக் குறிக்கும் சொல் ஆகும்.எனவே வேலி(நில அளவை)என்ற பக்கத்தை நில அளவை என மாற்றினேன்.இப்போது தொகுக்கப் பட்டுள்ள நில அளவையை பார்த்தால் தெரியும்நிலப் பகுதியை அளவை செய்து ஆவணப்படுத்தும்,அது தொடர்பான தகவல்களை தெரிவிக்கும் கட்டுரையாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் நன்றியுடன்--யோகி சிவம் 18:13, 29 ஏப்ரல் 2013 (UTC)\nவணக்கம் நண்பரே, சந்திப்பதில் மகிழ்ச்சி பொதுவாக கட்டுரை பற்றிய கருத்துக்களை அவற்றின் உரையாடல் (பேச்சு)ப் பக்கத்தில் எழுதி விடுங்கள். ஏனென்றால், பின்னர் அந்த கட்டுரைகளைப் பற்றிய உரையாடல்களை அறிய யாராவது விரும்பினால் பேச்சுப் பக்கத்தில் பார்த்து அறிவர். தனிப்பட்ட சந்தேகங்களையும் உரையாடல்களையும் நமது பேச்சுப் பக்கங்களில் வைத்துக் கொள்ளலாம். :) ஏதாவது பொது சந்தேகம் ஏற்பட்டால் விக்கிப்பீடியா:ஆலமரத்தடி பக்கத்தில் கேட்கலாம். எல்லோரும் தங்களது கருத்தைத் தெரிவிப்பர். கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம். :)\nநீங்கள் தமிழில் எழுத, தட்டச்சுப் பலகையில் தேடி தேடி அடிப்பதாக எழுதி இருந்தீர்கள். இது முன்பு போல கடினமான செயல் இல்லை. ப���்கத்தின் மேலே உள்ள தமிழி்ல் எழுத என்பதை சொடுக்கி, தமிழ் எழுத்துப்பெயர்ப்பு என்பதைத் தேர்வு செய்யுங்கள். இது ஒலிப்பு முறையில் எழுதும். amma என்று எழுதினால் அம்ம என்று வரும். அம்மா என்று வர வேண்டும் என்றால், ammaa என்று தட்ட வேண்டும். இது ஏற்கனவே தங்களுக்குத் தெரிந்திருக்கும். நினைவூட்டல் :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:55, 30 ஏப்ரல் 2013 (UTC)\n சகுனியில் ஜைன புத்த மதம் கட்டுரையின் அடிக்குறிப்பு கட்டுரையில் உள்ளதே பாருங்களேன் நன்றி--யோகி சிவம் 16:51, 2 மே 2013 (UTC)\nபுரியுமாறு சொல்லுங்கள். தவறை திருத்திவிடுகிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:42, 3 மே 2013 (UTC)\n விருப்பாச்சி கோபால் நாயக்கர் கட்டுரைக்கு உரிய புகைப்படங்கள் எனது கைபேசியிலிருந்து கணிணிக்குள் வந்துவிட்டது.ஆனால் படங்களை கட்டுரையில் பதிவேற்ற தெரியவில்லை.கொஞ்சம் ஆலோசனை தேவை நன்றி--யோகி சிவம் 13:10, 3 மே 2013 (UTC)\nஇந்த உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.--Kanags \\உரையாடுக 13:13, 3 மே 2013 (UTC)\nபடிமங்களை விக்கிப்பீடியாவிற்கு தரவேற்றுகிறோம். கட்டுரைகளில் இணைக்கிறோம். ஒரு படம் எத்தனை கட்டுரைகளில் தேவை என்றாலும் இணைக்கலாம். எடுத்துக்காட்டாக, India film clapperboard (variant).svg என்ற படத்தை இங்கே இணைக்க விரும்பினால், [[படிமம்:India film clapperboard (variant).svg|80px]] என்று தந்தால்,\nஎன்று காட்டும். முயன்று பாருங்களேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:42, 3 மே 2013 (UTC)\nசகுனியில்-ஆட்டுக்கடாவுக்கு மணம்-என்றுள்ளது,தவிரவும் ஜைன மகா பாரதம் என்பது அடிக்குறிப்பு தானே கட்டுரைத் தொகுப்பில் உள்ளது மேலும் புகைப் படங்கள் விருப்பாச்சி சென்று பார்த்தும்,செப்பு பட்டையம் இடையகோட்டை பாளைய அரன்மனையில் நானே பார்த்து எனது கைபேசியில் படம் பிடித்தது,மேற்கண்ட புகைப்படங்களை விக்கிபீடியாவிற்குள் பதிவேற்றுவது குறித்துத் தான் கேள்வி எழுப்பினேன்.நண்பர் Kanags உதவி செய்து உரையாடியுள்ளார்.முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றியுடன்--யோகி சிவம் 15:32, 3 மே 2013 (UTC)\nஅடிக்குறிப்பு பற்றி நான் செய்த தவறு என்ன என்று கூறுங்கள். சரியாகப் புரியவில்லை.\nவிக்கிப்பீடியாவில் கட்டுரைகளில் அடிக்குறிப்பு இட வேண்டும் என்றால் ஒரு வரைமுறை இருக்கிறது. கட்டுரையின் ஒரு வரியில் ஆதாரம் 1 என்று தந்து, பின்னர் கீழே {{reflist}} என்று தந்தால், ஆதாரம் அடிக்குறிப்பாகக் கீழே காட்டும். நாமாக, மே ஒரு வரியில் (1) எனத் தந்துவிட்டு, கீழே ”↑ ஆதாரம் 1” என்று தரக் கூடாது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:43, 3 மே 2013 (UTC)\n -ஆட்டுக்கடாவுக்கு மணம் -என கட்டுரை உள்ளது.சகுனி கட்டுரையை படிக்கவும் பக்கத்தை தயவு செய்து பார்க்கவும் (கட்டுரையை தொகுக்கும் பெட்டியில் தானே மேற்கண்டவாறு இருக்க வேண்டும்\nஐயா --- இதில் ஜைன மகா பாரதம் என வர வேண்டும். நீங்கள் தவறுதலாக குறியிட்டிருக்கிறீர்கள் அவ்வளவே. நான் சரி செய்து விட்டேன். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:53, 3 மே 2013 (UTC)\nவணக்கம் ஐயா. கட்டுரை தொடர்பான படங்களை சேர்க்க\nதாங்கள் படத்தை \"save as\" தெரிவு மூலம் முதலில் உங்கள் கணினியில் சேமியுங்கள். விக்கியில் பதிவேற்ற இப்பக்கத்தில் இடப்பக்கம் கருவிப் பெட்டியில் “கோப்பைப் பதிவேற்று” என்றொரு இணைப்பு உள்ளது. அதில் choose file என்பதனை சொடுக்கி தாங்கள் கணினியில் சேமித்த படத்தை இணையுங்கள். பின்னர் அப்பக்கத்தின் கீழுள்ள அணுமதிகளுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து கோப்பைப் பதிவேற்று எனற பொத்தானை அழுத்தினால் தங்கள் படம் சேமிக்கப்பட்டுவிடும். நீங்கள் படத்தை எப்பெயரில் சேமித்தீர்களோ அப்பெயரிலே இருக்கும். அதனை தகுந்த கட்டுரைகளில் இணைத்து விடலாம். அதன் மூலம் பதிவேற்றலாம்.\nபிற படங்களைப் பதிவேற்றுவதும் இவ்வாறே செய்யலாம். (படங்கள் உங்கள் சொந்த ஆக்கமாக இருக்க வேண்டும். பிற தளங்களில் வெளியான படங்களை உரிய அனுமதியின்றி இங்கு மறு பயன்பாடு செய்ய இயலாது.)\n[[File:Water above the Hogenakkal falls.jpg|right|thumb|250px|காவேரி]] என்ற நிரல் துண்டை கட்டுரையில் இடுங்கள் இவ்வாறு செய்தால் வலப்புறம் தெரியும் படம் இணையும்.\nஇந்த நிரல் துண்டில் \"Water above the Hogenakkal falls.jpg\" என்பது இணைக்கும் படிமத்தின் பெயர்;\nright என்பது படம் வலப்புறம் அமைய வேண்டும் என்பதைக் குறிக்கிறது. left என மாற்றினால் கட்டுரை இடப்பக்கம் அமையும்.\n250px என்பது படத்தின் அளவைக் குறிக்கிறது.\n\" ஒகேனக்கல் அருவி\" என்பது படத்தின் கீழ் இடப்படும் குறிப்பு.\nவிக்கிப்பீடியா:படிமம் பயிற்சி என்ற பக்கத்தில் விவரமான செய்முறை விளக்கம் உள்ளது.\nஇங்கு உள்ள படிமுறை விளக்கத்தின் மூலம் செய்ய முயலுங்கள்.\nபடத்தைப் பதிவேற்றிவிட்டு முயற்சி செய்து பாருங்கள். சிக்கல் ஏற்படின் நான் உதவுகிறேன்.\nபடிமத்தின் உரையாடல் பக்கத்தில் நீக்கக் கோரினால் நிர்வாகிகள் அதனை நீக்கிவிடுவர்கள் -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:53, 3 மே 2013 (UTC)\nவணக்கம் பார்வதிஸ்ரீ, எனது கைபேசியிலிருந்து எனது கணிணிக்கு கொண்டு வந்துவிட்டேன்.விக்கியில் பதிவேற்ற நண்பர் \"Kanags\" தகவல் தந்தார் அது படி பதிவேற்றம் முடிந்த்து.பின் படிமங்களைக் காண பக்கத்தை சொடுக்கினால் படங்களை காணவில்லை,மீண்டும் முயன்று பார்க்கிறேன்.படங்கள் Photo.0005,0006,0008,0009,0010 என்ற பெயரில் பதிவேற்றமானது.நன்றி\nவணக்கம் பார்வதிஸ்ரீ, பதிவேற்றம் முடிந்தது.பின் படிமங்களைக் காண படிம பக்கத்தை சொடுக்கினால் பட்டியலில் தாங்கள் பதிவேற்றம் செய்த சப்புலட்சுமிக்கு அடுத்த படியாக- Gopal-1 கோபால் நாயக்கர் வரலாறு பத்தியிலும், Gopal-2 செப்புப் பட்டையம் என வருகிற பத்தியிலும், Gopal-3 இறுதிப்போர் என்ற பத்தியிலும், Gopal-4 அரன்மனை என்ற பத்தியிலும், Gopal-5 மணிமண்டபம் என்ற பத்தியிலும் இணைக்க வேண்டும். நான் இணைத்துப் பார்த்தேன் முடியவில்லை.நன்றியுடன்--யோகி சிவம் 20:11, 3 மே 2013 (UTC)\nபடிமங்களுக்கு நன்றி. படிமப் பக்கத்திலேயே சுருக்கம் என்பதன் கீழ் படம் பற்றிய விளக்கத்தையும் தந்தால் நன்றாக இருக்கும். உ+ம்: படிமம்:Gopal-3.jpeg என்ற படிமம் எதைப் பற்றியது. அக்கட்டடம் எங்குள்ளது. போன்ற விபரங்களைத் தாருங்கள். மேலும், படிமங்களின் படி அவரது பெயர் கோபால் நாயக்கர் என்று தெரிகிறது. கோபால நாயக்கர் அல்ல. தலைப்பை விருப்பாச்சி கோபால் நாயக்கர் என மாற்றலாமா\nஒரு படத்தை மட்டும் கட்டுரையில் இணைத்திருக்கிறேன். (இச்சிலை எங்குள்ளது) ஏனையவற்றை நீங்கள் விரும்பிய பகுதியில் இணைத்து விடுங்கள்.--Kanags \\உரையாடுக 06:56, 4 மே 2013 (UTC)\nகட்டுரையில் இறுதிப்போர் நடந்த சத்திரப்பட்டி பாளைய அரன்மனையின் முகப்புத் தோற்றம்.திண்டுக்கல்லிலிருந்து பழனிசெல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. கட்டுரையை நான் தொடங்கவில்லை.கட்டுரைக்கான தலைப்பை உள்ளிடும் போது விருப்பாச்சி கோபால் நாயக்கர் என கட்டுரை உள்ளது மேலதிகத் தகவல்களை மட்டுமே நான் தொகுத்தேன், கோபால நாயக்கர் என்பதைவிட கோபால் என்பதே சரியானதாகும் என நினைக்கிறேன்.நன்றியுடன்--யோகி சிவம் 07:12, 4 மே 2013 (UTC) \\உரையாடுக\nஅன்பு கனக்ஸ் படங்களை சரியான இடத்தில் வைத்துள்ளேன்.தலைப்பை கோபால்என்றே மாற்றிவிடுங்கள்,தமிழக அரசின் மணிமண்டபம் குறித்த அறிக்கையில் கோபால் என்றுதான் உள்ளது.நன��றியுடன்--யோகி சிவம் 08:00, 4 மே 2013 (UTC)\n சிலை மணிமண்டபத்தில் உள்ளது.--யோகி சிவம் 08:03, 4 மே 2013 (UTC)\nஇங்கு தங்களுக்கு ஒரு செய்தியுள்ளது நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:37, 4 மே 2013 (UTC)\nஇரு கட்டுரைகளும் இணைக்கப்பட்டுள்ளன.--Kanags \\உரையாடுக 23:53, 4 மே 2013 (UTC)\n. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:10, 6 மே 2013 (UTC)\nதாங்கள் விக்கித்திட்டம் சைவத்தில் இணைந்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய கட்டுரைகளை இயற்றுதல், மேம்படுத்துதல் போன்றவற்றோடு விக்கித்திட்டம் சைவத்திற்கு ஆலோசனைகளையும் கூறி மெருகேற்ற வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:10, 6 மே 2013 (UTC)\nசகோதரன் ஜெகதீஸ்வரன்--யோகி சிவம் 12:38, 6 மே 2013 (UTC)\nஎனது பேச்சுப் பக்கத்தை கவனிப்புப் பட்டியலில் இணைக்க வேண்டும் யோசனை சொல்லுங்களேன்--யோகி சிவம் 04:28, 7 மே 2013 (UTC)\n ஒரு கட்டுரையை தொகுக்கும் போது பெட்டியின் கீழே, \"இதை கவனிப்புப் பட்டியலில் சேர்க்கவும்.\" என்ற ஆப்ஷன் இருக்கும். அதை தேர்வு செய்து கட்டுரையை சேமித்தால், கட்டுரையில் செய்யப்படும் திருத்தங்கள் கவனிப்புப் பட்டியலில் தெரியும். இது கட்டுரை, பேச்சுப் பக்கம் என எல்லாவற்றிற்கும் பொருந்தும். இயல்பாகவே, உங்களுடைய பேச்சுப் பக்கம் உங்கள் கவனிப்புப் பட்டியலில் இருக்கும். இல்லை என்றால், அடுத்த முறை தொகுக்கும் போது மேற்கூறியவாறு செய்யுங்கள். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:46, 7 மே 2013 (UTC)\nநன்றி தமிழ்க்குரிசில் அன்புடன்--யோகி சிவம் 05:54, 7 மே 2013 (UTC)\nஅன்பு கனக்ஸ் உரைவீச்சு என்பது கட்டுரையில் சொல்லியுள்ளது தான் அதனை தொடர்ந்து தொகுக்க வேண்டியுள்ளது விக்கிபீடியா உள்ளடக்கத்திற்கு ஏற்றவாறு மாற்றிவிடலாம்.நன்றியுடன்--யோகி சிவம் 15:12, 9 மே 2013 (UTC)\nவணக்கம் ஐயா. சப்த(ஏழு) சிவத் தலங்கள் என்ற தலைப்பிற்கும் கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்களுக்கும் தொடர்பே இல்லாதது போல் உள்ளது. செய்யாறு என்ற கட்டுரையில் இடம்பெற வேண்டியவைகளை இக்கட்டுரையில் சேர்த்துவிட்டீர்களா ஐயம் தீருங்கள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:01, 17 மே 2013 (UTC)\nவிபரம் அறிந்தேன். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:33, 20 மே 2013 (UTC)\nவிக்கி காமன்சில் படிமம் (நீங்கள் எடுத்த) பதிவேற்ற[தொகு]\nத.விக்கிப் பக்கத்தில் இடதுபுறம் பொதுவகம் என்று ஒரு இணைப்பு உள்ளது. அதனைத் தேர்ந்தெடுத்தால் விக்கி காமன���ஸ் என்ற பக்கம் ஆங்கிலத்தில் திறக்கும்.\nவிக்கி காமன்சில் log in செய்து கொள்ளுங்கள்\nதவியில் கோப்பைப் பதிவேற்று என இடப்புறம் இருப்பது போல அங்கு upload a file இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.\nselect a media file இணைப்புடன் பக்கம் தோன்றும்.\nஅதைக் கிளிக் செய்ய, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள படிமத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். படிமம் லோட் ஆகும். அதற்கு சற்று நேரம் ஆகலாம். லோடான பின் அந்த பக்கத்தின் வலதுபுறம் கீழே next இணைப்பை கிளிக் பண்ண,\nஅடுத்து வரும் பக்கத்தில் நாம் பதிவேற்றப்போகும் படிமம் சொந்த முயற்சியா (own work) இல்லையா என இரு options இருக்கும். அதில் own work செலெக்ட் பண்ணிவிட்டு கீழுள்ள நெக்ஸ்ட் பட்டனை அழுத்த வேண்டும்.\nஅடுத்த பக்கத்தில் படிமத் தலைப்பு இருக்கும். பெயர் மாற்றுவதானால் மாற்றிக் கொள்ளலாம். படிமத் தலைப்பு ஆங்கிலத்தில் இருக்கட்டும். அப்போதுதான் பிற மொழிப் பயனர்கள் பயன்படுத்த முடியும். தலைப்புப் பெட்டிக்குக் கீழ் படிமம் பற்றிய விளக்கம் தர ஒரு பெட்டி இருக்கும். அதில் உங்கள் படிமம் குறித்து ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்கள் அங்கு எழுதலாம். (ஆங்கிலத்தில்) அப்பக்கத்தின் கீழுள்ள நெக்ஸ்ட் பட்டனை அடுத்தினால் படம் அப்லோட் ஆகிவிடும். தேங்க்ஸ் ஃபார் அப்லோடிங் என்று வரும். பகுப்பு சேர்த்தலாம், ஆனால் முதல் முயற்சியில் வேண்டாம், அவ்வளவுதான் வேலை முடிந்தது. முயன்று பாருங்கள், சந்தேகம் வந்தால் கேளுங்கள்.--Booradleyp1 (பேச்சு) 13:53, 21 மே 2013 (UTC\nதங்கள் வழிகாட்டலுக்கு மிக்க நன்றிமுயன்று பார்க்கிறேன் --Yokishivam (பேச்சு) 16:05, 21 மே 2013 (UTC)\nதலைப்புப் பற்றைய உங்கள் கருத்தை இங்கு தொடருவது நல்லது.--Kanags \\உரையாடுக 21:20, 21 மே 2013 (UTC)\nகுருச்சேத்திரப் போர் குறித்து அருமையான விரிவாக்கங்களை செய்து வருகிறீர்கள். இது குறித்த எனது பரிந்துரைகள் சில:\nகட்டுரையில் கதைப் பாத்திரங்களின் பெயருக்கு ஒரு முறை (முதல் முறை) இணைப்பு தந்தால் போதுமானது. உதாரணமாக - கர்ணன் என ஐந்தாறு முறை வரும்போது... முதலில் கர்ணனைக் குறிப்பிடும் வார்த்தையிலிருந்து 'கர்ணன்' எனும் கட்டுரைக்கு இணைப்பு தந்தால் போதுமானது. ஐந்து முறை இணைப்பு தருவது ஒன்றும் தவறில்லை - ஆனால், நேரம் விரயமாகும் உதாரணமாக - கர்ணனைப் பற்றி மேலும் அறிய விரும்பும் வாசகருக்காக இந்த இணைப்பு தரும் நடைமுறை இங்கு விக்கியில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.\nவிக்கியில் ஆதாரமூலம் இணைத்தல் முக்கியம் என்பதனை நீங்கள் அறிவீர்கள். தாங்கள் பங்குகொள்ளும் குருச்சேத்திரப் போர் கட்டுரைகளில் இடம்பெறும் தகவல்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பதனை 'மேற்கோள்கள்' எனும் தலைப்பின்கீழ் தரவும். உதாரணத்துக்கு பத்தாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்) எனும் கட்டுரையைப் பார்க்கவும். இங்கு உசாத்துணை என ஒரு புத்தகம் மேற்கோளாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nகர்ணனைப் பற்றி மேலும் அறிய விரும்பும் வாசகருக்காக இணைப்பு தரும் நடைமுறை இங்கு விக்கியில் உள்ளது என்பது தற்போது தங்களின் வழியே தெரிந்து கொண்டேன்,மேலும் இணைப்பு தருவது குறித்து எனக்கு புரிதல் இல்லை.\nஆதாரமூலம் இணைத்தல் முக்கியம் என்பதனை நன்கு அறிவேன் அதுதான் என்னை விக்கியில் இணைந்திருக்கத் தூண்டியது.நான் விரிவாக்கம் செய்யும் கட்டுரைகளுக்கு 'மேற்கோள்கள்' அல்லது 'உசாத்துணை' குறிப்பிடுவேன்.மேலும் என்னை செதுக்குங்கள் சிற்பமாகிக் கொள்கிறேன்.நன்றி--Yokishivam (பேச்சு) 07:30, 25 மே 2013 (UTC)\nமாதம் 250 தொகுப்புகள் மைல்கல்[தொகு]\nநீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)\nகுறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.\n தங்களின் ஊக்கம் ½ கி.ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிட்ட உணர்வு பங்களிப்பை அதிகப்படுத்துவேன் எண்ணிக்கை அடிப்படையில் அல்ல... நன்றி--Yokishivam (பேச்சு) 15:45, 3 சூன் 2013 (UTC)\nஆலமரத்தடியில் விக்கிப்பீடியா குறித்த செய்திகள���, அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புதிய சிந்தனைகள், உதவிக் குறிப்புகள் போன்றவை இடம்பெறுவதனால் உங்கள் தொகுப்பு இங்கு மீள் பதியப்படுகின்றது. --Anton (பேச்சு) 16:06, 3 சூன் 2013 (UTC)\nவணக்கம் யோகிசிவம். //பங்களிப்பை அதிகப்படுத்துவேன் எண்ணிக்கை அடிப்படையில் அல்ல.// என்ற தங்களின் செய்தி கண்டு மிக மகிழ்ந்தேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 18:12, 3 சூன் 2013 (UTC)\nஅசுவமேத யாகம், ஆடிக்கிருத்திகை போன்ற தங்களின் 'விருப்பத் துறை' சார்ந்த பல கட்டுரைகள்... பகுப்பு:விக்கிப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள் எனும் பகுப்பில் உள்ளன. இக்கட்டுரைகளை தங்களுக்கு போதிய நேரம் கிடைக்கும்போது செம்மைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:09, 12 சூன் 2013 (UTC)\nகைவல்ய நவநீதம் நூலின் அட்டைப் படம்...[தொகு]\nபடிமம்: நவநீதம்.jpg|thum|right|கைவல்ய நவநீதம் இதில் thumb என திருத்தம் செய்தேன். சரியாகிவிட்டது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:25, 15 சூன் 2013 (UTC)\nமா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:30, 15 சூன் 2013 (UTC)\nஅசுவமேத யாகம் கட்டுரையை முழுமையாக மாற்ற நேரிடும் என தெரிவித்திருந்தீர்கள். தாராளமாக செய்யுங்கள். தாங்கள் ஏற்கனவே அறிந்துள்ளபடி, ஆதாரத்துடன் விக்கியில் தகவல்கள் சேர்த்தலே மிகவும் முக்கியம். இக்கட்டுரை ஒரு முக்கிய கட்டுரை என்பதாலும், இத்துறையில் தாங்கள் ஆர்வமுள்ளவர் என்பதாலுமே தங்களிடம் வேண்டுகோள் வைத்தேன்.\nதாங்கள் அரசுத் துறையில் பணியாற்றியபோதும் 'சிறந்த உழைப்பாளர் விருது' களைப் பெற்றுள்ளீர்கள் என்ற தகவல் மனதிற்கு மிகுந்த மகிழ்வினைத் தருகிறது. உழைப்பிற்கு என்றும் மரியாதை உண்டு என்பது நன்றாகவே புலனாகிறது.\nதாங்கள் இங்கு சிறப்பாகப் பங்களிக்கும் அதே தருணத்தில்... தங்களின் உடல்நலனையும் நன்கு கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அன்புடன் - --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:01, 20 சூன் 2013 (UTC)\nஉங்களின் கட்டுரைகளில் அடுத்தடுத்த 2 வாக்கியங்களுக்கு இடையே 'ஒரு இடைவெளி' (space) விடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு 'ஒரு இடைவெளி' விட்டு எழுதினால்... கணினித் திரையில் அந்த வாக்கியங்களைப் படிக்கும் கண்களுக்கு உறுத்தல் ஏற்படாது.\nஇடைவெளி இல்லாத வாக்கியங்களைக் கொண்ட பத்தி:\nபதினாறாம் நாள் போர் பீஷ்மரின் பத்து நாட்கள் போர், து��ோணரின் 5 நாட்கள் போர் என குருச்சேத்திரப் போரை நடத்திய பின் பதினாறாம் நாள் கர்ணன் கௌரவப்படைக்கு தலைமை ஏற்றான்.பதினெட்டு நாட்கள் நடந்த குருச்சேத்திரப் போரில் பதினாறு, பதினேழு ஆகிய இருநாட்களும் கர்ணன் தலைமையில் நடந்த போரில் பதினாறாம் நாள் நடந்த போரை விவரிக்கிறது.இதனை வில்லிப் புத்தூரார் கர்ண பருவம் என பதிவு செய்துள்ளார்.\nஒரு இடைவெளி விட்டு எழுதப்படும் வாக்கியங்களைக் கொண்ட அதே பத்தி:\nபதினாறாம் நாள் போர் பீஷ்மரின் பத்து நாட்கள் போர், துரோணரின் 5 நாட்கள் போர் என குருச்சேத்திரப் போரை நடத்திய பின் பதினாறாம் நாள் கர்ணன் கௌரவப்படைக்கு தலைமை ஏற்றான். பதினெட்டு நாட்கள் நடந்த குருச்சேத்திரப் போரில் பதினாறு, பதினேழு ஆகிய இருநாட்களும் கர்ணன் தலைமையில் நடந்த போரில் பதினாறாம் நாள் நடந்த போரை விவரிக்கிறது. இதனை வில்லிப் புத்தூரார் கர்ண பருவம் என பதிவு செய்துள்ளார்.\nஅதாவது தலைமை ஏற்றான் என்பதற்கும் பதினெட்டு நாட்கள் என்பதற்கும் இடையே, முற்றுப் புள்ளிக்கு (full stop) அடுத்து ஒரு இடைவெளி விடுதல் வேண்டும்.\nதங்களின் உழைப்பு, குமுகாயத்திற்கு முழுமையான பயனைத் தரவேண்டும் என்ற கண்ணோட்டத்திலேயே நான் தங்களிடம் வேண்டுகோள்களை வைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:09, 28 சூன் 2013 (UTC)\nஅன்பு செல்வ தங்களின் வேண்டுகோள் அல்ல வழிகாட்டல் பின்பற்றப் படும்.நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 03:44, 28 சூன் 2013 (UTC)\nதுரோணர் கட்டுரையை உரை திருத்தம் செய்தால் நான் எழுதுவது குறித்து கொஞ்சம் புரிதல் கிடைக்கும் என்று நம்புகிறேன்.தயவு செய்து செய்வீர்களா\nஇந்த சனி, ஞாயிறுகளில் உரைத்திருத்தம் செய்துவிட்டு தங்களுக்குத் தெரிவிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:21, 28 சூன் 2013 (UTC)\nதமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:32, 2 சூலை 2013 (UTC)\nதங்களின் உடல்நலம் தற்போது மேம்பட்டிருக்கும் என நம்புகிறேன். உரிய ஓய்வு எடுத்துக் கொள்ளவும்; நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:51, 19 ஆகத்து 2013 (UTC)\nவணக்கம், இராமாயணம் ஒரு ஆய்வு (நூல்) என்ற கட்டுரை விக்கி நடைக்கேற்ப எழுதுகிறீர்களா என்பதைக் கவனியுங்கள். இக்கையேட்டை உதவிக்குப் பயன்படுத்தலாம்.--Kanags \\உரையாடுக 11:14, 14 செப்டம்பர் 2013 (UTC)\n விக்கி நடைக்கு ஏற்ப இல்லாததை தயவு செய்து சுட்டிக் காட்டுங்கள் திருத்தலாம்/ மாற்றலாம்/ நீக்கலாம் --யோகிசிவம் (பேச்சு) 13:18, 14 செப்டம்பர் 2013 (UTC)\nவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது \"அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்\" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:07, 18 செப்டம்பர் 2013 (UTC)\nஉங்கள் தொலைப்பேசி எண் தேவை. என் எண் 99431 68304. பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான நேர அட்டவணை, இட விவரங்கள் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை/பண்பாட்டுச் சுற்றுலா பக்கத்தில் இற்றைப்படுத்தியுள்ளேன். அருள்கூர்ந்து உடனே தொடர்பு கொள்ளுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 19:58, 27 செப்டம்பர் 2013 (UTC)\nவணக்கம். ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள் (புதினம்) கட்டுரையில்\n\\\\இலக்கியத்தின் முதல் பயனே,வாழ்க்கைப் பிரச்சினைகளை,வாழ்க்கை நிலைகளை அறிமுகப்படுத்திக் கொள்வதுதான். இதன் மூலம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித நிலைகளைப் புரிந்துகொள்வதும், சமூக பரிணாமத்தின் மாற்றத்தை அறிய உதவும் ஆவணமும்;அறிவுத் தேவையும் கூட. ஆணாதிக்க சிந்தனையும், அதை உயர்த்திப்பிடிக்கிற இலக்கியங்களும்,உரத்துப்பெசுகிற ஊடகங்க��ும் வலம் வரும் இக்காலச் சூழலில்,பெண்ணியம் குறித்து பேசுகிற, அக்கரைப்படுகிற, தமிழ் பேசும் வாசகர்கள் பிற மொழிகளில் உள்ள மிகச் சிறப்பான பெண்ணிய இலக்கியப் படைப்புகளை அறிய விளைவது வளர்க்கப்பட வேண்டிய ஆரோக்கியமான ஆர்வம்.\\\\\nஇப்பகுதி, பொதுவாக இலக்கியத்தைப் பற்றித்தானே சொல்கிறது இக்கட்டுரைக்குத் தேவையில்லை; அதனால்தான் நான் நீக்கினேன். ஆனால் நீங்கள் மறுபடியும் இணைத்துள்ளீர்கள். இப்பகுதி வேண்டாம். இதற்குப் பதில், நூலின் உள்ளடக்கங்களை, அதிலுள்ள அத்தியாயங்களின் விவரங்களை இணைக்கலாம்.--Booradleyp1 (பேச்சு) 17:24, 19 செப்டம்பர் 2013 (UTC)\n Booradleyp1 இப்பகுதி இலக்கியத்தைப் பற்றிய எனது கருத்து. பொதுவாக பிற மொழிகளில் உள்ள மிகச் சிறப்பான பெண்ணிய இலக்கியப் படைப்புகளை அறிய விளைவது வளர்க்கப்பட வேண்டிய ஆரோக்கியமான,அவசியமென்று கருதுகிறேன். இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால் இலக்கிய சமூக,சமுதாய பிண்ணனி அக்காலத்திய அரசர்களின் வீரதீர செயல்களும், தனித்த அந்தரங்கமும் ஆக இருப்பதை தாங்கள் அறிவீர்கள். ஆனால் எனது பணிவான கருத்து அந்த சமூதாயத்தில் அரசர் மட்டுமில்லை,மக்களும், ஏனையோரும். இந்த மக்களும், ஏனையோரும் ஏன் இலக்கிய படைப்புக்களில் இல்லை. பிற மொழியில் குறிப்பாக ராகுல்ஜீ படைப்புக்களில் மேற்ச் சொன்னவாறு மக்களும், ஏனையோரும் பங்கேற்பை காணமுடியும்.\nதற்போதைய நமது சமூக சூழல் அவ்வளவு ஆரோக்கியமாக இல்லை என்பதை தாங்கள் அறிவீர்கள் (தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி...) இதுகுறித்து நாம் உரத்து பேச வேண்டியவர்களாக இருக்கிறோம், என்பதை தங்களின் மேலான கவனத்திற்கும், பார்வைக்கும்...... சமர்ப்பிக்கிறேன்.\nநூலின் உள்ளடக்கங்களை, அதிலுள்ள அத்தியாயங்களின் விவரங்களை இணைக்கலாம்.\nநான் தற்போது தொகுத்துக் கொண்டிருக்கிற இராமாயணம் ஒரு ஆய்வு (நூல்) நூலின் உள்ளடக்கங்களை, அதிலுள்ள அத்தியாயங்களின் விவரங்களைத் தொகுக்கிற சமயத்தில் நண்பர் கனக்ஸ் விக்கியின் நடைக்கையேட்டை கவனிக்கவும் என்றார்.(எனது பேச்சுப் பக்கத்தை பாருங்கள்) எனக்குப் புரியவில்லை, இராமயணம் குறித்த உண்மையான யதார்த்தம் அது.\n தங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்குமானால் தெரிவியுங்கள். மாற்ற முயற்சி செய்கிறேன்.--யோகிசிவம் ([[பயனர் பேச்சு:Yokishivam|பேச்சு]]) 12:28, 20 செப்டம்பர் 2013 (UTC)\nவணக்கம், உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் விக்கி ஒரு கலைக்களஞ்சியம். அதில் விவரங்களை மட்டுமே பதிவு செய்யலாம்; நமது சொந்தக் கருத்துக்களுக்கு இது இடமாகாது. ஒரு நூலைப் பற்றி எழுதும்போது அந்த நூலின் பெயர், ஆசிரியர் பெயர், காலம், பின்னணி, அதன் உள்ளடக்கங்கள் (மிகவும் சுருக்கமாக, விரிவாகத் தந்தால் அந்த நூலையே படிக்கத் தந்தது போல இருக்கும். விக்கிமூலத்தில்தான் முழுநூலை அப்படியே எழுதலாம்).\nராஜஸ்தானத்து அந்தப்புரம் கட்டுரையைப் பொறுத்தவரை நீங்கள் இலக்கியம் குறித்து எழுதியுள்ளது இந்த நூலைப் பற்றி எழுதும் கட்டுரைக்கு பொருத்தமானது அல்ல; அதனால் அதனை நீக்கிவிடலாம் என்பதே மீண்டும் எனது கருத்து.\nபெண்களின் நிலை சமுதாயத்தில் மோசமாக இருக்கிறது என்பது உண்மையே; அதைக் குறித்து நாம் கவனம் கொள்ளவேண்டும் என்ற உங்கள் எண்ணமும் சரியே; ஆனால் அதனை நாம் விக்கியில் பேச முடியாது. நடந்த சம்பவங்களையும் விளைவுகளையும் (உள்ளது உள்ளபடியே) தகுந்த ஆதாரங்களுடன் விக்கியில் கட்டுரையாகத் தரலாம். அவ்வளவுதான் இங்கு நாம் செய்யலாம். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:04, 20 செப்டம்பர் 2013 (UTC)\n Booradleyp1 நாம் எழுதுகிற கட்டுரை என்பதால் இலக்கியம் குறித்து எழுதினேன். இப்போது ராஜஸ்தானத்து அந்தப்புரம் பாருங்கள் நன்றி--யோகிசிவம் (பேச்சு) 16:12, 21 செப்டம்பர் 2013 (UTC)\nபுரிந்து கொண்டமைக்கு நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:45, 21 செப்டம்பர் 2013 (UTC)\n தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:13, 27 செப்டம்பர் 2013 (UTC)\nகட்டுரைகள் எழுதும் போது பின்வருவனவற்றைக் கவனியுங்கள்\nசிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்(நூல்) - தவறு\nசிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள் (நூல்) - சரி\nசாதிகளையும்,சடங்குகளையும்,உருவ வழிபாடுகளையும் கடுமையாக சாடினார்கள் - தவறு\nசாதிகளையும் ,சடங்குகளையும் ,உருவ வழிபாடுகளையும் கடுமையாக சாடினார்கள் - தவறு\nசாதிகளையும், சடங்குகளையும், உருவ வழிபாடுகளையும் கடுமையாக சாடினார்கள் - சரி\nவிக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான மகாபலிபுரம் சுற்றுலாவில் காணத்தக்க இடங்களுக்கு எங்களுக்கு வழிகாட்டியும், வரலாறுகளை எடுத்துரைத்தும் எங்களை வழிநடத்தியமைக்காக இந்தப் பதக்கத்தினை தந்து மகிழ்கிறேன். சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:14, 30 செப்டம்பர் 2013 (UTC)\nவிருப்பம்--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:52, 1 அக்டோபர் 2013 (UTC)\nவிருப்பம் எனக்கு இந்த வாய்ப்பு கிட்டவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:35, 2 அக்டோபர் 2013 (UTC)\nஎனது உடல்நிலை கருதியே ஐந்துரதம், கடல் கோவில் ஆகிய இடங்களுக்கு வரமுடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. கடல் கோவிலில் உள்ள சிவலிங்கம் எண்முகப் பட்டையுடையது, அது குறித்த தகவல்கள் நேரில் காண்பித்து கருத்துப் பரிமாற்றம் செய்ய எண்ணியிருந்தேன் சைவ வலைவாசலுக்கு கூடுதல் தகவல் தங்களுக்கு கிடைத்து இருக்கும். மீண்டும் நான் சென்னை வரும்போது (ஞாயிற்றுக் கிழமையாய் பார்த்து) மீண்டும் மல்லை குறித்து கூடுதல் தகவலுடன் தங்களை சந்திக்கிறேன்.நன்றியுடன்--யோகிசிவம் (பேச்சு) 16:39, 30 செப்டம்பர் 2013 (UTC)\n சகோதரன் ஜெகதீசுவரனுடன் மாமல்லை செல்லும்போது தகவல் தருகிறேன்.\nஇரு கண் பார்வை மறைந்தாலும்\nகல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா\nமாமல்லையோடு சாளுவன் குப்பம் சுப்பிரமணியர் கோவில் இரண்டையும் பார்த்து வரலாம் வருத்தம் வேண்டாம். அன்புடனும், நன்றியுடனும்--யோகிசிவம் (பேச்சு) 15:41, 2 அக்டோபர் 2013 (UTC)\n\\\\சிவலிங்கம் எண்முகப் பட்டையுடையது, அது குறித்த தகவல்கள் நேரில் காண்பித்து கருத்துப் பரிமாற்றம் செய்ய எண்ணியிருந்தேன்\\\\ உண்மைதான் அய்யா, தேனியாரிடம் கூட இலிங்க திருமேனியில் எதற்காக பட்டைகள் என்ற கேள்வியிருந்தது. என்னிடம் பதிலில்லை என்பதால் வெறுமையாகவே வந்தேன். தேனியார், சிவகோசரன் ஆகியோருடன் அனந்த சயனம் பற்றிய சிறு தமிழாய்வு கூட நிகழ்ந்தது. சிவகோசரன் முடிவில்லா கிடக்கை என்று தமிழ்படுத்தினார். கோயிலிலுள் திருமால் முழுவதுமாக படுத்திருந்தார். இதெல்லாம் என்னவகையான சிற்ப முறைகள் என்று தெரியவில்லை. அறிந்து கொள்ளும் ஆவலில் இருக்கிறேன். ஒரே முறையில் மாமல்லபுரத்தினை அறிந்து கொள்ளுதல் இயலாது என்பது அறிந்ததே. வருங்காலத்தில் ஈசன் அனுமதித்தால் நிச்சயம் அனைவரும் செல்வோம் நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:54, 2 அக்டோபர் 2013 (UTC)\nஎண்முகப் பட்டைக்கான சி���ு விளக்கம்-( எமது குருநாதர் எமக்கு அருளியது) ஒருவன் தன்னையறிதல் வேண்டும் தான் யார் தன் நிலை என்னை என்பதை அறிவது தன்னையறியும் அறிவகும். அஃதில்லாமல், பிற அறிவெல்லாம் பேயறிவாகும். (பேய்போல் பிறப்பு இறப்பு என்று அழைய வேண்டும்)\nபின்னையறிவது பேயறி வாகுமே. - திருமந்திரம்-2318\nசிவன் தன்னையறிந்த எங்கும் நிறைந்த ஏகாந்தன்,சித்தன்,அட்டமா சித்திகளோடு இருப்பவன்\nஅனி மாதி சித்திகளானவை கூறில்\nஅணுவில் அணுவின் பெருமையின் நேர்மை\nஇணுகாத வேகார் பரகாய மேவல்\nஅணுவத் தனையெங்கும்ந் தானாத லென்றெட்டே-திருமந்திரம்-668\nஅனிமா : மிகச்சிறிய பொருளாவது\nமகிமா : மலைபோல் மிகப் பெரிதாவது\nஇலகிமா : பஞ்சைப்போல் லேசாவது\nபிராப்தி : எல்லாப் பொருளையும் தன்வசப்படுத்துதல்\nபிரகாமியம் :தங்கு தடையின்றி எல்லா இன்பங்களையும் பெறுவது\nஈசத்துவம் :தத்துவங்களில் விருப்பப்படி நடத்தல்\nவசித்துவம் :எங்கும் நிறைந்து இறையிடம் கலந்து இருத்தல்\nமேற்கண்ட அட்டமாசித்திகளை (எட்டு) சொல்கிற தத்துவமே எண்முகப் பட்டை கொண்ட சிவலிங்கம்\nமீண்டும் நேரில் அன்புடன்--யோகிசிவம் (பேச்சு) 01:24, 3 அக்டோபர் 2013 (UTC)\nமிக விரிவான விளக்கத்திற்கு நன்றி அய்யா --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:48, 7 அக்டோபர் 2013 (UTC)\nஐயா, டிவிட்டரில் தமிழ் இடைமுகமோ, எழுத்துப்பெயர்ப்போ இல்லை. அதனால் வேறு எங்காவது தமிழில் தட்டச்சு இட்டு பயன்படுத்த வேண்டும் --நீச்சல்காரன் (பேச்சு) 17:12, 3 அக்டோபர் 2013 (UTC)\nஅன்புடன்--யோகிசிவம் (பேச்சு) 17:23, 3 அக்டோபர் 2013 (UTC)\nவணக்கம். பழனி விரைவுத் தொடருந்தின் படிமம் இணைத்தது நன்றாக உள்ளது. எனினும் எனக்கு ஒரு விருப்பம். தொடருந்தின் முடிவில் அல்லது தொடக்கத்தில் ஒரு பெட்டியில் அந்த வண்டியின் பெயர், எண் விவரங்களுடன் இருக்கும் ஒரு பலகை பொருத்தப்பட்டிருக்கும். அப்பகுதி படிமத்தில் இருக்குமாறு படமெடுத்து இணைத்தால் மேலும் பொருத்தமாக இருக்கும். முடிந்தால் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:16, 7 அக்டோபர் 2013 (UTC)\n தங்களின் விருப்பம் நாளை 08/10/2013 அன்று நிறைவு பெறும் --யோகிசிவம் (பேச்சு) 16:59, 7 அக்டோபர் 2013 (UTC)\nவடதிருமுல்லைவாயில் மாசிலாமணீ சுவரர் ஆலயம் - பக்கம்[தொகு]\nமேற்குறிப்பிட்ட பக்கம் சிறப்பாக வருகின்றது. மெருகூட்டவும். --பரிதிமதி (பேச்சு) 18:29, 14 அக்டோபர் 2013 (UTC)\n அன்புடன்--யோகிசிவம் (பேச்சு) 18:33, 14 அக்டோபர் 2013 (UTC)\nநிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்\nவணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:01, 15 அக்டோபர் 2013 (UTC)\n--நந்தகுமார் (பேச்சு) 08:32, 16 அக்டோபர் 2013 (UTC)\nதாங்கள் என் பேச்சுப் பக்கத்தில் கேட்டுள்ள மருது சகோதரர்கள் குறித்த தகவல்கள் குறித்து சந்தேகம்\nமுக்குளம் கட்டுரை இன்றுதானே துவக்கியுள்ளீர்கள்\n மருது பாண்டியர் அல்லது நாராயண யோகீசுவர்--ஸ்ரீதர் (பேச்சு) 05:41, 21 அக்டோபர் 2013 (UTC)\nதாங்கள் விரிவாக்கம் செய்த சிவகங்கைச் சீமை கட்டுரையில் பெரியமருது பாண்டியர் பிறந்த நாள் ஆதாரம் இருந்தால் இணைத்து விடுங்கள். வரலாற்று கட்டுரைகள் ஆண்டுகள் குறிப்பிட்டாலே போதுமானது--ஸ்ரீதர் (பேச்சு) 06:51, 21 அக்டோபர் 2013 (UTC)\n சென்னை கூடலுக்குப் பின் கருத்து மற்றும் கலந்துரையாடல் வேதனையளிக்கிறது. புதுப்பயனரான நான் (இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளேன்) மிகுந்த வேதனைப் படுகிறேன். தயவுசெய்து இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் அன்புடன் --யோகிசிவம் (பேச்சு) 02:19, 26 அக்டோபர் 2013 (UTC)\nமிக இனிய கூடல் நிகழ்ச்சிக்குப் பிறகு இங்கே விக்கியில் நடப்பது பலருக்கும் வருத்தம் அளிக்கின்றது என்பது உண்மை. ஆனால் இது விரைவில் தீரும். நம்புங்கள். இதில் பங்குள்ளவர்கள் 4-5 பேரே என்றாலும் எல்லோருக்கும் ஒருவகையில் எதிர்மறையான தாக்கம் ஏற்படுத்துகின்றது என்பது உண்மை. ஆனால் அருள்கூர்ந்து இதுகுறித்து கவலைப்படாதீர்கள். ஓராண்டு கழித்துப் பார்த்தால் இப்படி ஒன்று நடந்ததா என்பதே நினைவில் கூட இராது. ஆகவே நாம் நம் பணியில் கவனம் செலுத்துவோம். இப்பிணக்கு விரைவில் தீர்வு எய்தும் என்றே நினைக்கின்றேன். தீர்வு நோக்கி நகர என்னால் ஆன உதவிகளைச் செய்வேன். இதுவும் ஏதோ ஒருசில வழிகளில் நம்மை வலுவாக்கிக்கொள்ள உதவும் என்று நம்புகின்றேன். உடல்நிலையை அருள்கூர்ந்து பார்த்துக்கொள்ளுங்கள். --செல்வா (பேச்சு) 02:30, 26 அக்டோபர் 2013 (UTC)\nவிருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 06:29, 26 அக்டோபர் 2013 (UTC)\nவிருப்பம்--மயூரநாதன் (பேச்சு) 08:38, 26 அக்டோபர் 2013 (UTC)\nயோகிசிவம், இது பற்றிக் கவலைப் படாதீர்கள். இப்படியான பொது முயற்சிகளில் நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளவும், நம்மை அறியாமலே நம்மிடையே புகுந்துவிடக்கூடிய பிழையான எண்ணங்களையும், செயல்பாடுகளையும் திருத்திக்கொள்வதற்கும், மீண்டும் புதிய புரிதலோடு களத்தில் இறங்குவதற்கும் இத்தகைய நிலைமைகள் உதவக்கூடியவையே. நாம் ஒவ்வொருவரும் மற்றவரைப்பற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்தால், நம்முடைய இன்னொரு பக்கம் நமக்குத் தெரியாமலே போய்விடும். நாம் பிழையான வழியில் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம். எனவே, நம்மோடு சேர்ந்து உழைப்பவர்களிடமிருந்து நம்மைப் பற்றிய விமர்சனங்களையும் அறிந்து கொள்வது நல்லது தானே. எனினும், நீங்கள் சொல்வது போல் இதை நீண்ட காலத்துக்கு எடுத்துச் செல்லக் கூடாது. பல மூத்த பயனர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். நல்லதே நடக்கும். ---மயூரநாதன் (பேச்சு) 03:57, 26 அக்டோபர் 2013 (UTC)\nவிருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 06:29, 26 அக்டோபர் 2013 (UTC)\nவிருப்பம்--Kanags \\உரையாடுக 07:06, 26 அக்டோபர் 2013 (UTC)\nநான் அரசுத்துறையில் பணியாற்றியபோது எமது துறை சார்பு பிணக்குகளை தீர்வுகாண சங்கம் அமைத்துக் கொள்வது, தீர்வுகாணுவது என்ற நிலையில் நான் மாவட்டச்செயலாளர் (தமிழ்நாடு நிலளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் திண்டுக்கல் மாவட்டம்) எமது சங்கக் கூட்டம் நடைபெறும் சமயத்தில் விமர்சனங்கள் வரும் அதுவும் பூனைத் தன் குட்டியை கவ்வித் தூக்குவது போல மாறாக பூனை எலியை கவ்வுவது மாதிரி இருந்தால் நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. நண்பர் தேனி மு.சுப்பிரமணி தனது பேச்சுப்பக்கத்தை முடக்கியுள்ளார். அவரிடமும் கொஞ்சம் கூடுதலாக பேசுங்கள்-நன்றியுடன்--யோகிசிவம் (பேச்சு) 10:46, 26 அக்டோபர் 2013 (UTC)\nயோகிசிவம், சுந்தரின் பேச்சுப் பக்கத்தில் நீங்கள் சில குறிப்புக்களை விட்டுள்ளீர்கள். அவர் தனிப்பட்ட காரணங்களினால் இன்னும் சில நாட்களுக்கு இணையப்பக்கம் வரவியலாதுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ---மயூரநாதன் (பேச்சு) 15:29, 26 அக்டோபர் 2013 (UTC)\nயோகிசிவம், கூடலுக்குப் பிந்தைய நிகழ்வுகள் அனைவருக்குமே வேதனையளிக்கக் கூடியவைதாம். ஆனால், இதையும் கடந்து நாம் மீண்டு வருவோம். அழுத்தமும் கவலையும் அதிகமாகும்போது ஒருவாரம் விக்கி விடுப்பு எடுத்துக் கொள்வது நல்லது. -- சுந்தர் \\பேச்சு 12:02, 30 அக்டோபர் 2013 (UTC)\n தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி\nகிராமம், சிறிய கிராமம் - ஊர், சிற்றூர்[தொகு]\n கிராமம் என்பதனை தனித்தமிழில் எழுத விரும்பினால்... ஊர் எனவும், சிறிய கிராமத்தை சிற்றூர் எனவும் எழுதலாம். நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:37, 29 அக்டோபர் 2013 (UTC)\n அப்படியே ஆகட்டும் வழிகாட்டலுக்கு நன்றி--யோகிசிவம் (பேச்சு) 18:43, 29 அக்டோபர் 2013 (UTC)\n//வறட்சி மாவட்டம் என்பதால் சீமை கருவேள் விறகுகளால் தயாரிக்கும் அடுப்புக்கரி தயாரித்தல் முக்கிய பயிராக விளைவிக்கப்படுகிறது.// - இவ்வாக்கியத்தை அனைத்துக் கட்டுரைகளிலும் உரை திருத்துமாறு வேண்டுகிறேன். நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:33, 29 அக்டோபர் 2013 (UTC)\nஆலோசனைக்கு நன்றி உடன் பின்பற்றப்படும் நன்றியுடன்--யோகிசிவம் (பேச்சு) 19:42, 29 அக்டோபர் 2013 (UTC)\nகிராமம் பற்றிய கட்டுரைகளில் ஆதாரம்[தொகு]\nகவனிக்க கிராமம் பற்றிய கட்டுரைகளில் ஆதாரம் இணைப்புகள் முன்தோற்றம் கண்டு பிழை திருத்தி பின்னர் சேமிக்கவும்.\nநீங்கள் துவக்கிய மேற்கண்ட இக்கட்டுரைகளில் அடிக்குறிப்புகளில் இருந்த தவறான ஆதாரம் (திண்டுக்கல் மாவட்டம்) திருத்தியுள்ளேன் மாற்றங்களை காணுங்கள்--ஸ்ரீதர் (பேச்சு) 00:07, 30 அக்டோபர் 2013 (UTC)\n தாங்கள் செய்துள்ள திருத்தங்களை பதிவு செய்வது குறித்து வழிகாட்டல் தேவை தயவுசெய்து பகர்க-நன்றியுடன்--யோகிசிவம் (பேச்சு) 04:17, 30 அக்டோபர் 2013 (UTC)\nநீங்கள் தெரிவுசெய்த உரிமத்தின் படி படிமம்:KADAUVL.jpg காப்புரிமை உங்களது. இந்த நூலை அல்லது அட்டப்படத்தை நீங்கள் உருவாக்கினால் அந்தக் காப்புரிமை உங்களதாக அமையும். இல்லாவிடின் நூல் அட்டை என்ற உரிமத்தைத் தேர்தெடுக்கவும். இந்தப் படத்தை நீங்கள் எடுத்து இருந்தாலும் நூல் அட்டை என்ற உரிமமே பொருத்தமாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 01:55, 3 நவம்பர் 2013 (UTC)\n மேற்கண்ட கடவுள் உண்டா இல்லையா சிறு புத்தகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட��சி தமிழ் மாநிலக் குழுவினால் வெளியிடப்பட்ட நூலாகும். யாவராலும் எடுத்தாள அனுமதிக்கப்பட்ட புத்தகமாகும். மேலும் தாங்கள் கூறிய //நூல் அட்டை என்ற உரிமத்தைத் தேர்தெடுக்கவும்//. எவ்வாறு சிறு புத்தகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழுவினால் வெளியிடப்பட்ட நூலாகும். யாவராலும் எடுத்தாள அனுமதிக்கப்பட்ட புத்தகமாகும். மேலும் தாங்கள் கூறிய //நூல் அட்டை என்ற உரிமத்தைத் தேர்தெடுக்கவும்//. எவ்வாறு என தயவு செய்து பகரவும்--யோகிசிவம் (பேச்சு) 02:08, 3 நவம்பர் 2013 (UTC)\nஅனுமதி திருத்தியுள்ளேன் (வரலாற்றைக் காட்டவும் சொடுக்கி) மாற்றங்களை காணுங்கள்--ஸ்ரீதர் (பேச்சு) 02:32, 3 நவம்பர் 2013 (UTC)\n--யோகிசிவம் (பேச்சு) 04:25, 3 நவம்பர் 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2018, 19:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-10T18:08:48Z", "digest": "sha1:H5SGPHSGHL2MUJ3NMIN5MCACJ26QSFEI", "length": 11921, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "குணநாதர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27\nபகுதி ஆறு : தீச்சாரல் [ 1 ] அஸ்தினபுரிக்கு வடக்கே முப்பது நிவர்த்த தொலைவில் இருந்த கிரீஷ்மவனம் என்னும் காட்டுக்குள் ஓடிய தாராவாஹினி என்னும் சிற்றாறின் கரையில் கட்டப்பட்ட குடிலில் தன் பதினெட்டு சீடர்களுடன் பீஷ்மர் தங்கியிருந்தார். அவர்கள் மாலை ஆயுதப்பயிற்சிகள் முடிந்து மீண்டும் தாராவாஹினியில் நீராடி மரத்தடியில் தீயிட்டு அமர்ந்து கொண்டு வெளியூரில் இருந்து வந்திருந்த சூதரையும் விறலியையும் அமரச்செய்து கதைகேட்டுக்கொண்டிருந்தனர். நள்ளிரவு தாண்டியிருந்தது. பீஷ்மர் மரத்தடியில் சருகுமெத்தைமேல் விரிக்கப்பட்ட புலித்தோலில் படுத்திருந்தார். அவர் …\nTags: அஜமீடன், அஸ்தினபுரி, அஸ்வகர், ஆயுஷ், கர்த்தன், கலன், கிரீஷ்மவனம், குணநாதர், குரு, சக்ரோத்ததன், சந்தனு, சந்துரோதன், சம்வரணன், சார்வபௌமன், சால்வன், சுகேது, சுண்டு, சுரதன், சுஹோதா, சுஹோத்ரன், சௌபநகரம், ஜனமேஜயன், ஜயத்சேனன், ஜஹ்னு, தசகர்ணன், தாராவாஹினி, துஷ்யந்தன், தேவாதிதி, நகுஷன், நமஸ்யு, பரதன், பஹுவிதன், பாவுகன், பி���தீபன், பிரவீரன், பிராசீனவான், பிருஹத்‌ஷத்ரன், பீஷ்மர், புரு, புரூரவஸ், மதிநாரன், யயாதி, ரவ்யயனை, ரஹோவாதி, ருக்ஷன், ரௌத்ராஸ்வன், விசித்திரவீரியன், விடூரதன், வீதபயன், ஸம்யாதி, ஹரிசேனன், ஹஸ்தி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 14\nபகுதி மூன்று : எரியிதழ் [ 5 ] இருகரையும் கண்ணுக்குத்தெரியாதபடி விலகும் ஒரு நதியை நதிக்கரையில் பிறந்துவளர்ந்த அவள் அப்போதுதான் பார்க்கிறாள் என்பதை அம்பை அறிந்தாள். பிரபஞ்சத்தில் கைவிடப்பட்டு திசைவெளியில் அலையும் அடையாளம்காணப்படாத கோளத்தைப்போல தன்னை உணர்ந்தாள். அவளைச்சுற்றி நதி அசைவில்லாமல் தேங்கியதுபோலக் கிடந்தது. அதன்மேல் இலைகளும் கிளைகளுமாக மரங்கள் மெல்ல மிதந்துசென்றன. வங்கத்துக்குச் செல்லும் வணிகப்படகுகள் சிக்கிக்கொண்ட பறவைகள் போல வண்ணக்கொடிகள் காற்றில் படபடக்க, வெண்பாய்கள் மாபெரும் சங்குகள் போலப் புடைத்து நிற்க, தென்திசை …\nTags: அம்பை, குணநாதர், சால்வன், சௌபநாடு, நிருதன், மத்ரவதி\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-40\nஅப்பாவின் குரல், கடைசிக்கண்- கடிதங்கள்\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/timeline/kalasuvadugal/2019/07/25040537/1252862/Plance-crash-in-Paris.vpf", "date_download": "2019-12-10T18:58:37Z", "digest": "sha1:2LEX4NQIA7ELWEEKHU4INUDYAVWBVROU", "length": 6088, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Plance crash in Paris", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாரிசில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 109 பேர் பலியான நாள்: 25-7-2000\nகடந்த 2000-ம் ஆண்டு இதே நாளில் பிரான்ஸ் தயாரிப்பான கன்கார்டு சூப்பர் சோனிக் விமானம் பாரிசில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 109 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.\nகடந்த 2000-ம் ஆண்டு இதே நாளில் பிரான்ஸ் தயாரிப்பான கன்கார்டு சூப்பர் சோனிக் விமானம் பாரிசில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 109 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.\nமேலும் இதே நாளில் நடந்த பிற முக்கிய நிகழ்வுகள்\n• 1894 - முதலாவது சீன-ஜப்பானியப் போர் ஆரம்பமானது.\n• 1908 - அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்டது.\n• 1943- இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n• 1993 - தென்னாபிரிக்காவில் செயின்ட் ஜேம்ஸ் தேவாலயத்தில் 11 மதகுருக்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.\nஉலக மனித உரிமைகள் நாள்: 10-12-1950\nமுதன்முதலாக நோபல் பரிசு வழங்கப்பட்ட நாள்: 10-12-1901\nஅனைத்துலைக ஊழல் எதிர்ப்பு நாள் 2003: 9-12\nபெரியம்மை நோய் முற்றிலும் அழிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்த நாள்: 9-12-1979\nசார்க் அமைப்பு உருவான நாள்: 8-12-1985\nராஜபாளையத்தில் லாரி மோதியதில் சேதம் அடைந்த அலங்கார வளைவு\nமேட்டுப்பாளையம் விபத்தில் பெண் பலி - விருந்துக்கு சென்ற இடத்தில் உயிரிழந்த பரிதாபம்\nநாமக்கல்லில் 3-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை\nசென்னையில் ஒரேநாளில் விபத்தில் சிக்கி 4 பேர் பலி\nஈரோட்டில் இலங்கை அகதி தீக்குளித்து பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2019/07/22231131/1045836/Kutrasarithiram-Crime-Story.vpf", "date_download": "2019-12-10T18:56:03Z", "digest": "sha1:CDNT33NMQOG4XLX2D23CO3X63N2HZHUR", "length": 7155, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "(22/07/2019) குற்ற சரித்திரம் : மாமுல் தகராறில் அண்ணனை தீர்த்துக்கட்டிய தம்பி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(22/07/2019) குற்ற சரித்திரம் : மாமுல் தகராறில் அண்ணனை தீர்த்துக்கட்டிய தம்பி\n(22/07/2019) குற்ற சரித்திரம் : மாமுல் தகராறில் அண்ணனை தீர்த்துக்கட்டிய தம்பி\n(22/07/2019) குற்ற சரித்திரம் : மாமுல் தகராறில் அண்ணனை தீர்த்துக்கட்டிய தம்பி\n(24/09/2019) குற்ற சரித்திரம் : பேச்சுலர் அறைகளை குறிவைக்கும் கொள்ளை கும்பல்...\n(24/09/2019) குற்ற சரித்திரம் : பேச்சுலர் அறைகளை குறிவைக்கும் கொள்ளை கும்பல்...அதிகாலையில் சுருட்டப்படும் லேப்டாப், செல்போன்கள்... ஒரு ஊரே கொள்ளை வேட்டையில் ஈடுபட்ட அதிர்ச்சி..\n(25/09/2019) குற்ற சரித்திரம் : கோவில் பிரசாதத்தில் விஷம் வைத்து பேராசிரியர் கொலை...\nகுற்ற சரித்திரம் - 10.12.2019\nகுற்ற சரித்திரம் - 10.12.2019 : சிறார் ஆபாசப் பட விவகாரம்... தமிழகம் முழுவதும் பட்டியலில் 3000 பேர்... முதல் 60 பேரை குறிவைத்த காவல்துறை... திருச்சியிலிருந்து தொடங்குகிறதா வேட்டை...\nகுற்ற சரித்திரம் - 09.12.2019\nகுற்ற சரித்திரம் - 09.12.2019 : ஜனவரி முதல் 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது… நூதன மோசடிக்கு திட்டமிட்ட வங்கி மேலாளர்… ஒத்துழைக்காத முதியவரை கொன்று வீசிய கொடூரம்...\nகுற்ற சரித்திரம் - 06.12.2019\nகுற்ற சரித்திரம் - 06.12.2019 : உயிரோடு எரித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவர் குற்றவாளிகளை சுட்டு தள்ளிய காவல் துறை\nகுற்ற சரித்திரம் - 02.12.2019\nகுற்ற சரித்திரம் - 02.12.2019 : சிகரெட் சூடு... தோட்டத்தில் தூக்கு... காதலனை நம்பி சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...\nகுற்ற சரித்த��ரம் - 29.11.2019\nகுற்ற சரித்திரம் - 29.11.2019 : மாணவர்களை குறிவைக்கும் மாஃபியா கும்பல்... முறுக்கு விற்பவர்கள் மூலம் கடத்தப்படும் கஞ்சா... அதிரடி காவல்துறை - திணறும் திருப்பூர்...\nகுற்ற சரித்திரம் - 28.11.2019\nகடன் தொகையோடு உயிரையும் வசூலித்த கந்துவட்டி கும்பல்... கொலை பட்டாளத்தில் கத்தி ஏந்திய பெண்...குழந்தைகள் கண்முன்னே தாய்க்கு நடந்த கொடூரம்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/131883-cinema-history-of-annakili-rselvaraj", "date_download": "2019-12-10T20:01:35Z", "digest": "sha1:L5Y6R3TPUH5B4UZN24EMSX3T5UR6ZMG6", "length": 9959, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 14 June 2017 - கடல் தொடாத நதி - 19 - மணிரத்னம் வாங்கித் தந்த பேய் மீன்! | Cinema history of Annakili R.Selvaraj - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ஆடும் அரசு\n135 பேர் யார் எந்தப் பக்கம்\n“கலைஞர் பக்குவம் ஸ்டாலினிடம் இல்லை” - விடுதலைச் சிறுத்தைகள் வன்னியரசு\nதியேட்டர் கொள்ளைகளுக்குத் தீர்வு என்ன - பார்க்கிங் முதல் பாப்கார்ன் வரை...\nமாட்டிறைச்சி விவகாரம்... கோர்ட் சொன்னது ஒன்று... அரசு செய்தது வேறொன்று\nகத்தார் பிரச்னையின் பாதிப்புகள் என்ன\n - டெல்லியில் போராடும் டேவிட்ராஜ்\nஉயிரைக் குடிக்கும் ‘நிற’ போதை - பச்சை கலர் பூரி... பிங்க் கலர் ரசகுல்லா...\n“என் கணவரைக் கொல்லப் பார்க்கிறார்கள்” - அலறும் அட்டாக் பாண்டி மனைவி\nகுழந்தைகளை மூழ்கடிக்கும் மூல வைகை\nகடல் தொடாத நதி - 19 - மணிரத்னம் வாங்கித் தந்த பேய் மீன்\n - நிஜமும் நிழலும் - 19 - தரமான வாழ்வு... நிம்மதியான மரணம்... இந்தியாவின் இடம் எது\nசசிகலா ஜாதகம் - 48 - ‘‘கவிதை அல்லாததைப் பிரசுரிக்க முடியாது\nஒரு வரி... ஒரு நெறி - 19 - ‘எனது வாழ்க்கையே எனது செய்தி - 19 - ‘எனது வாழ்க்கையே எனது செய்தி\nஜூ.வி நூலகம்: இலக்கியங்களை எப்படி உள்வாங்குவது\nகடல் தொடாத நதி - 19 - மணிரத்னம் வாங்கித் தந்த பேய் மீன்\nகடல் தொடாத நதி - 19 - மணிரத்னம் வாங்கித் தந்த பேய் மீன்\n - 17 - ‘நானே வருங்கால புத்தர்\nகடல் தொடாத நதி - 32 - எல்லா கதைகளும் தொடர்கதைகள்தான்...\nகடல் தொடாத நதி - 31 - எம்.ஜி.ஆரின் கடிதத்துக்காக ஒரு காத்திருப்பு\nகடல் தொடாத நதி - 30 - கமல்ஹாசனின் ‘பவர் கட்\nகடல் தொடாத நதி - 29 - செக் கொடுத்தார்... செக் வைத்தார்\nகடல் தொடாத நதி - 28 - கரும்பு ஆலையும் சக்கரை தேவனும்\nகடல் தொடாத நதி - 27 - கிழக்கே போகும் ரயில் எப்போ வரும்\nகடல் தொடாத நதி - 26 - சிவாஜி நடிக்க மறுத்த படம்\nகடல் தொடாத நதி - 25 - காணாமல் போன கதை வசனம்\nகடல் தொடாத நதி - 24 - மாடர்ன் தியேட்டர்ஸில் உருவான கறி உண்போர் கழகம்\nகடல் தொடாத நதி - 23 - குஷ்பு கேட்ட டைட்டில்\nகடல் தொடாத நதி - 22 - சிவகுமார் வசனமும்... சூர்யாவின் படமும்\nகடல் தொடாத நதி - 21 - பாரதிராஜா எடிட்டர் ஆன கதை\nகடல் தொடாத நதி - 20 - அளவான வாழ்க்கை... அளவான வார்த்தைகள்... இது மணி ஸ்டைல்\nகடல் தொடாத நதி - 19 - மணிரத்னம் வாங்கித் தந்த பேய் மீன்\nகடல் தொடாத நதி - 18 - ஜல்லிக்கட்டு கனகா\nகடல் தொடாத நதி - 17 - புழல் சிறையில் ரேகா\nகடல் தொடாத நதி - 16 - ரஷ்யா மளிகைக் கடை\nகடல் தொடாத நதி - 15 - செருப்பு போடாமல் வந்த சிவாஜி\nகடல் தொடாத நதி - 14 - கலைஞருக்கு ஒரு கதை\nகடல் தொடாத நதி - 13 - ஜெயலலிதா அனுப்பிய சாக்லெட் பாக்ஸ்\nகடல் தொடாத நதி - 12 - சுதாகருக்கு விழுந்த அறை\nகடல் தொடாத நதி - 11 - சூப்பர் (ஸ்டார்) காபி\nகடல் தொடாத நதி - 10 - 12 பி\nகடல் தொடாத நதி - 9 - கதைக்குக் கலாய் பூசுகிற வேலை\nகடல் தொடாத நதி - 8 - பாதி சாப்பாட்டில் எழுந்த விஜயகாந்த்\nகடல் தொடாத நதி - 7 - பங்காரு நாயக்கராக ரஜினி\nகடல் தொடாத நதி - 6 - ஸ்ரீதேவியோடு ஜோடி சேராத சத்யராஜ்\nகடல் தொடாத நதி - 5\nகடல் தொடாத நதி - 4\nகடல் தொடாத நதி - 3\nகடல் தொடாத நதி - 2\nகடல் தொடாத நதி - 1\nகடல் தொடாத நதி - 19 - மணிரத்னம் வாங்கித் தந்த பேய் மீன்\nஅன்னக்கிளி திரைப்படத்தின் கதாசிரியர்.. தமிழில் கிராமிய கதைகளை உருவாக்கியதில் முக்கியப் பங்களிப்பு. பாரதிராஜா, மணிரத்னம், பஞ்சு அருணாச்சலம் என பல ஆளுமைகளுடன் பணி. 230 திரைக்கதைகள் வெளிவந்துள்ளன. 55 ஆண்டு திரைப்பணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14761", "date_download": "2019-12-10T19:13:04Z", "digest": "sha1:UPJPTYOA77PHZMLPAD2PIPQORYYMG246", "length": 15154, "nlines": 148, "source_domain": "jaffnazone.com", "title": "கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூத���க பணியாளர் வெளிநாடு செல்ல தடை..! பிடியை இறுக்கும் அரசு.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nகடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் வெளிநாடு செல்ல தடை..\nகடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் நாட்டைவிட்டு வெளியேறி கோட்டை நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.\nஅத்துடன் அவரை எதிர்வரும் 09 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.infinite-electronic.hk/product/Lite-On,Inc_LTP-3786Y-03.aspx", "date_download": "2019-12-10T18:15:51Z", "digest": "sha1:XYRHKXERR5LJFO3OR7JRY7MMCYJ4B3HV", "length": 18433, "nlines": 311, "source_domain": "ta.infinite-electronic.hk", "title": "LTP-3786Y-03 | Infinite-Electronic.hk லிருந்து Lite-On, Inc. LTP-3786Y-03 பங்கு கிடைக்கும் Infinite-Electronic.hk இல் சிறந்த விலை கொண்ட LTP-3786Y-03", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ் மொழி\nமுகப்புதயாரிப்புகள்ஆப்டோஎலக்ட்ரானிக்ஸ்காட்சி தொகுதிகள் - எல்.ஈ. எழுத்து மற்றும் எண்ம எண்LTP-3786Y-03\nபடம் பிரதிநிதித்துவமாக இருக்கலாம். தயாரிப்பு விவரங்களுக்கான விவரக்குறிப்புகள் பார்க்கவும்.\nஇலவச / ரோஹெஸ் கம்ப்ளிண்ட்டைட் முன்னணி\nதயவுசெய்து உங்கள் தொடர்புத் தகவலுடன் தேவையான அனைத்து புலங்களையும் பூர்த்தி செய்க. \" SUBMIT RFQ \" என்பதைக் கிளிக் செய்யவும், விரைவில் மின்னஞ்சல் மூலம் உங்களை தொடர்புகொள்வோம். அல்லது எங்களுக்கு மின்னஞ்சல்:Info@infinite-electronic.hk\nகாட்டப்படும் விட அளவு அதிக இருந்தால் எங்களுக்கு உங்கள் இலக்கு விலை கொடுங்கள்.\nஇலவச நிலை / ROHS நிலைமை முன்னணி\nஇலவச / ரோஹெஸ் கம்ப்ளிண்ட்டைட் முன்னணி\nமின்னழுத்தம் - முன்னோக்கு (Vf) (வகை)\nஈரப்பதம் உணர்திறன் நிலை (MSL)\nஇலவச நிலை / ROHS நிலைமை முன்னணி\nஇலக்க / ஆல்ஃபா அளவு\nDHL / ஃபெடக்ஸ் / யூபிஎஸ் மூலம் இலவச கப்பல் 1,000 டொலருக்கு மேலாக ஆர்டர் செய்யப்படும்.\n(ஒருங்கிணைந்த சர்க்யூட்கள், சர்க்யூட் பாதுகாப்பு, RF / IF மற்றும் RFID, ஒப்டோலலகனிசிக்ஸ், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், டிரான்ஸ்ஃபார்மர்ஸ், ஐசோலேட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ்)\nwww.FedEx.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.DHL.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.UPS.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.TNT.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nடெலிவரி நேரம் DHL / UPS / FEDEX / TNT மூலம் நாடு முழுவதும் பெரும்பாலான நாடுகளுக்கு 2-4 நாட்கள் தேவைப்படும்.\nநீங்கள் கப்பலில் ஏதேனும் கேள��விகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம் தயவு செய்து. எங்களை மின்னஞ்சல் செய்யுங்கள் info@Infinite-Electronic.hk\nInfinite-Electronic.hk இலிருந்து ஒவ்வொரு தயாரிப்புக்கும் ஒரு ஆண்டு உத்தரவாதக் காலம் 1 வருடம் வழங்கப்பட்டது. எங்கள் தயாரிப்புகள் பற்றி ஏதேனும் சிக்கல் இருந்தால் இந்த காலத்தில், இலவச தொழில்நுட்ப பராமரிப்பு வழங்க முடியும்.\nஅவற்றைப் பெற்ற பிறகு எங்கள் தயாரிப்புகளைப் பற்றிய தர சிக்கல்களைக் கண்டறிந்தால், அவற்றை சோதிக்கலாம் மற்றும் நிரூபிக்க முடியாவிட்டால் நிபந்தனையற்ற பணத்தைத் திரும்பப் பெறலாம்.\nபொருட்கள் குறைபாடுடையவை அல்லது அவர்கள் வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் 1 வருடத்திற்குள் எங்களிடம் திரும்பி வரலாம், சரக்குகளின் அனைத்து போக்குவரத்து மற்றும் சுங்க கட்டணங்கள் எங்களிடம் இருந்து வருகின்றன.\nரோஹம் 10 வாகனங்களை SiC mosfets சேர்க்கிறது\nSiC MOSFET களுக்கு சேர்க்கிறது\nசெமிகண்டக்டர் EVS, சூரிய மற்றும் யூபிஎஸ் பயன்பாடுகளுக்...\nAPEC: TI 15mW நிலைத்தன்மையுடன் AC-DC சிப் செய்ய பக்கவாட்டு எண்ணங்கள்\n\"இந்த சாதனம் சக்தி வாய்ந்த அளவை குறைக்கும் போது அதிக ச...\nவிளம்பரதாரர் உள்ளடக்கம்: SIGLENT SVA1015X ஸ்பெக்ட்ரம் அனலைசர்\nSIGLENT SVA1015X ஸ்பெக்ட்ரம் பகுப்பாய்வி அதிர்வெண் வரம்பில் ...\nஅரை உற்பத்தி சாதனங்கள் இந்த வருடத்தில் 14% வீழ்ச்சியடையும் மற்றும் அடுத்த வருடத்தில் 27% வளர்ச்சியை எதிர்பார்க்கின்றன\nமெமரி துறையில் ஒரு மந்தநிலையால் தூண்டப்பட்டது, 2019 வீழ...\nபவர் ஸ்டாம்ப் அலையன்ஸ் வெட்டுகள் PSU களை கண்காணிக்க ஹோஸ்ட் CPU தேவை, மற்றும் குறிப்பு வடிவமைப்பு சேர்க்கிறது\nபலவிதமான 48VDC- டி.சி. கன்வெட்டர் தொகுதிகள் - ஆர்பிஸன் பதி...\nAPEC: SiC சக்தி மற்றும் மேம்பட்ட மேகம் சார்ந்த ஆற்றல் கருவிகள்\nதேடல் திறன்களை மேம்படுத்தி, இணக்கமான சாதனங்கள் மற்றும...\nடெக்ரோவ் ரெக்கோமில் இருந்து விண்வெளி சேமிப்பு DC / DC மாற்றிகள் சேர்க்கிறது\nஉயர் மின்சக்தி அடர்த்தி மற்றும் உயர் செயல்திறன் தேவை ...\nHi-rel பயன்பாடுகள் முதல் இராணுவ தகுதி கை செயலி\nLS1046A 1.8GHz குவாட் கோர் ஆர்ம் கோர்டெக்ஸ்-ஏ 72 உடன் NXP இன் 64-ப...\nInfinite-Electronic.hk உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில் தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டு��ிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்கட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2018 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-10T19:59:24Z", "digest": "sha1:YKIPEF6PT3YZKY34DPLUHT6PM3O43CNM", "length": 51852, "nlines": 366, "source_domain": "ta.wikipedia.org", "title": "மருந்தியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nநரம்பியல் மருந்தியல், சிறுநீரக மருந்தியல், மனித வளர்சிதைமாற்றம் மற்றும் செல்லிடை ஒழுங்குபடுத்தல் உள்ளிட்ட, மருந்தியலுடன் தொடர்புடைய பல்வேறு வகையிலான தலைப்புகள்.\nமருந்தியல் (φάρμακον, ஃபார்மகோன் , \"மருந்து\"; மற்றும் -λογία, -லாஜியா என்ற கிரேக்க சொல்லிலிருந்து வந்தது) என்பது மருந்து செயல்பாட்டினைப் பற்றிய துறையாகும்.[1] குறிப்பாக இது, வாழும் உயிர்கள் மற்றும் இயல்பான உயிர்வேதியியல் செயல்பாட்டை மாற்றியமைக்கும் புற உருவாக்கத்தின் மூலம் உருவான வேதிப்பொருள்கள் ஆகியவற்றுக்கிடையே உள்ள இடைசெயல்களைப் பற்றிய கல்வியாகும். பொருள்களுக்கு மருந்தியல் பண்புகள் இருந்தால், அவை மருந்தியல் பொருள்களாகக் கருதப்படுகின்றன. மருந்து இயைபு மற்றும் பண்புகள், இடைசெயல்கள், நச்சுத்தன்மை, சிகிச்சை மற்றும் மருத்துவப் பயன்பாடு மற்றும் நோய்த்தாக்க எதிர்ப்பு ஆகிய அனைத்தையும் இந்தத் துறை உள்ளடக்கியுள்ளது. மருந்தியல் என்பதும் மருந்தாள்மை என்பதும் ஒன்றல்ல, மருந்தாள்மை என்பது ஒரு தொழிலைக் குறிக்கும், இருப்பினும் பொதுப் பயன்பாட்டில் இவை இரண்டும் பெரும்பாலும் குழப்பிக்கொள்ளப்படுகின்றன. மருந்தியலானது ஒரு செயல்பாட்டைப் பாதிப்பதற்காக மருந்துகள் எவ்வாறு உயிரியல் அமைப்புகளுடன் இடைசெயல் புரிகிறது என்பதைப் பற்றியதாகும். இது மருந்துகள், மருந்துகளுக்கு உடலின் எதிர்வினைகள், மருந்தின் மூலங்கள், அவற்றின் இயல்புகள் மற்றும் அவற்றின் பண்புகள் ஆகியவற்றைப் பற்றிய அறிவாகும். மாறாக, மருந்தாள்மை என்பது மருந்துகளின் பாதுகாப்பான மற்றும் செயல்திறன் மிக்க பயன்பாட்டைப் பற்றிய மருத்துவ அறிவியலாகும்.\nமருத்துவ மருந்தியலின் தோற்றமானது, ஏவிசென்னாவின் த கேனன் ஆஃப் த மெடிசின் , பீட்டர் ஆஃப் ஸ்பெயினின் கம்மெண்ட்டரி ஆன் இசாக் மற்றும் ஜான் ஆஃப் செயிண்ட் அமாண்டின் கம்மெண்ட்டரி ஆன் அண்டிடோட்டரி ஆஃப் நிக்கோலஸ் ஆகியவற்றிலிருந்து இடைக்காலத்திலிருக்கலாம் என்று அறியப்படுகிறது.[2] மருந்தியல் என்பது 19ஆம் நுற்றாண்டின் இடைப்பகுதி வரையில் அக்காலத்தின் பெரும் உயிர்வேதியியல் மறுஆய்வாளர்களிடையே ஒரு அறிவியல் பூர்வமான கல்வித் துறையாக வளர்ச்சி பெறவில்லை.[3] பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப் பாதிக்கு முன்பு, மார்ஃபின், குவினைன் மற்றும் டிஜிட்டாலிஸ் போன்ற மருந்துகளின் குறிப்பிடத்தக்க திறன் மற்றும் செயல்பாடுகள் பற்றிய விவரங்கள் போன்றவை தெளிவாக விளக்கப்படவில்லை, மேலும் அவை சில குறிப்பிட்ட சில உறுப்புகள் அல்லது திசுக்களுடனான அற்புதமான வேதியியல் ஆற்றல்கள் மற்றும் ஈர்ப்புகள் ஆகியவற்றைப் பொறுத்தே விளக்கப்பட்டன.[4] சிகிச்சை மருந்துகள் மற்றும் நச்சுகள் எவ்வாறு தங்கள் விளைவுகளை உருவாக்குகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையினை அங்கீகரிக்கும் வகையில் 1847 இல் ருடோல்ப் புச்செயிமால் முதல் மருந்தியல் துறை உருவாக்கப்பட்டது.[3]\nபழங்கால மருந்தியலாளர்கள், இயற்கைப் பொருள்களிலேயே, குறிப்பாக தாவர சாரங்களிலேயே கவனம் செலுத்தினர். மருந்தியலானது 19ஆம் நூற்றாண்டில் சிகிச்சைச் சூழல்களுக்கு அறிவியல் பூர்வமான சோதனைகளைப் பயன்படுத்தும் உயிர்மருத்துவ அறிவியலாக வளர்ந்தது.[5]\n3 மருந்து உருவாக்கம் மற்றும் பாதுகாப்பு சோதனை\n4 மருந்து சட்டப் பாதுகாப்பு\nமருந்தியலானது மருந்தியலாளர்களால் வேதி அறிவியலாகப் பயிற்சி செய்யப்படுகிறது. அதன் த��ணைப் பிரிவுகளில் பின்வருவன அடங்கும்\nமருத்துவ மருந்தியல் - மனிதர்களில் மருந்துகளின் விளைவுகளைப் பற்றிய மருத்துவத் துறை\nநரம்பியல் - மற்றும் உளமருந்தியல் (நடத்தை மற்றும் நரம்புகளின் செயல்பாடுகள் மீதான மருந்துகளின் விளைவுகள்),\nமருந்து-மரபியல் (மருந்துகளுக்கு வெவ்வேறு பதில்வினைகளை வழங்கக் காரணமாக உள்ள மரபியல் மாற்றங்களின் மருத்துவ சோதனை)\nமருந்து-ஜீனோமியல் (புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு மற்றும் பழைய மருந்துகளின் கூடுதல் சிறப்பியல்புகளைக் கண்டுபிடித்தல் ஆகியவற்றுக்கு ஜீனோமியல் தொழில்நுட்பங்களின் பயன்பாடு)\nமருந்து-நோய்ப்பரவியல் (பெரும் எண்ணிக்கையிலான மக்களில் மருந்துகளின் விளைவைப் பற்றிய துறை)\nநச்சியல் - மருந்துகளின் தீங்கு தரும் விளைவுகள் பற்றிய ஆய்வு\nமருந்தளவியல் - மருந்துகள் எவ்வாறு அளவிடப்படுகின்றன\nதாவரமருந்தியல் என்பது குறிப்பாக உயிருள்ள பொருள்களிலிருந்து குறிப்பாக தாவரங்களிலிருந்து பெறப்படும் மருந்துகளின் இயைபு, பயன்பாடு மற்றும் உருவாக்கம் ஆகியவற்றைப் பற்றிய மருந்தியலின் ஒரு பிரிவாகும், இது தாவரங்களிலிருந்து தருவிக்கப்படும் மருந்துகள் என்றும் அழைக்கப்படும்\nநடத்தையியல் மருந்தியல் என்பது மருந்துகளின் நடத்தையின் மீதான விளைவுகளைப் பற்றிய ஆய்வாகும். இது, சிறு விலங்கு மற்றும் கொறிணிச் சோதனை போன்றவை புதிய மருந்து சிகிச்சைகளின் நடத்தைச் சார்ந்த பதில்வினைகளை மதிப்பீடு செய்யப் பயன்படுத்தப்படுதல் போன்ற மருத்துவத்திற்கு முந்தைய மற்றும் உயிர்ப்பொருள் ஆராய்ச்சியையும் உள்ளடக்கியதாகும்.\nவேதிப்பொருள்களைப் பற்றிய ஆய்வுக்கு பாதிக்கப்படும் உயிரியல் அமைப்பு பற்றிய நெருங்கிய அறிவு அவசியமாகும். செல் உயிரியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய துறைகளிலான அறிவு வளர்ந்துகொண்டே வரும் நிலையில், அதன் விளைவாக மருந்தியல் துறையும் மாறியுள்ளது. ஏற்பிகளின் மூலக்கூறியல் பகுப்பாய்வின் மூலம் குறிப்பிட்ட செல்லியல் சமிக்ஞைகள் அல்லது (செல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் செல்லியல் சமிக்ஞை அனுப்பும் பாதைகளை ஒழுங்குபடுத்தும் மற்றும் மட்டுப்படுத்தும்) செல் ஏற்பிகளின் மேலுள்ள இடங்களை நேரடியாக பாதிப்பதன் மூலம் வளர்சிதைமாற்றப் பாதைகளைப் பாதிக்கக்கூடிய வேதிப்பொர���ள்களை வடிவமைப்பது சாத்தியமாகியுள்ளது.\nமருந்தியலின் கருத்துக்கோணத்தின் படி ஒரு வேதிப்பொருளுக்கு பல்வேறு பண்புகள் உள்ளன. மருந்தியக்கத்தாக்கியல் வேதிப்பொருளின் மீதான உடலின் விளைவுகளையும் (எ.கா. அரை ஆயுள் காலம் மற்றும் பரவல் கன அளவு), மருந்தியக்கச்செயலியல் உடலின் மீதான மருந்தின் (விரும்பப்படும் அல்லது நச்சுத் தன்மை கொண்ட) விளைவுகளையும் விவரிக்கிறது.\nஒரு வேதிப்பொருளின் மருந்தியக்கசெயலியல் பண்புகளை விவரிக்கும் போது, மருந்தியலாளர்கள் பெரும்பாலும் LADME ஐக் கருத்தில்கொள்கின்றனர்:\nவிடுவித்தல் - கட்டுச்சிதைவு (வாய்வழி எடுத்துக்கொள்ளப்படும் திட வடிவ மருந்துகளுக்கு {சிறு துகள்களாக உடைத்தல்}), பரவல் மற்றும் பகுதிப்பிரித்தல்\nஉறிஞ்சுதல் - (தோல், குடல், வாயிலுள்ள சீதச் சவ்வு ஆகியவற்றின் வழியாக) ஒரு மருந்து எவ்வாறு உறிஞ்சிக்கொள்ளப்படுகிறது\nவிநியோகம் - அது உயிரில் எவ்வாறு பரவுகிறது\nவளர்சிதைமாற்றம் - மருந்து உடலில் வேதியியல் முறையில் மாற்றம் பெறுகிறதா, மேலும் அது என்னென்ன பொருளாக மாறுகிறது. அவை செயலுள்ளவையா அவை நச்சுத் தன்மை கொண்டவையாக இருக்க வாய்ப்புள்ளதா\nவெளியேற்றம் - மருந்துகள் (பித்த நீர், சிறுநீர், சுவாசம், தோல் ஆகியவற்றின் மூலம்) எவ்வாறு வெளியேற்றப்படுகின்றன\nமருந்துகளுக்கு ஒரு குறுகிய அல்லது பரந்த சிகிச்சையியல் குறியீடு அல்லது சிகிச்சையியல் சாளரம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது நச்சுத் தன்மைகொண்ட விளைவுக்கான விரும்பப்படும் விளைவேற்படுத்தல் விகிதத்தை விவரிக்கிறது. குறுகிய சிகிச்சை குறியீடு (ஒன்றுக்கு நெருங்கிய மதிப்பு) கொண்ட ஒரு சேர்மம் அதன் நச்சுத் தன்மை அளவுக்கு அருகாமை மதிப்பிலான விரும்பத்தக்க விளைவை வழங்குகிறது. பரந்த சிகிச்சைக் குறியீடு (ஐந்துக்கும் அதிகம்) கொண்ட ஒரு சேர்மாமானது அதன் நச்சுத் தன்மை அளவுக்கும் மிகவும் குறைவான விரும்பத்தக்க விளைவைக் கொடுக்கிறது. குறைந்த மதிப்பு கொண்டவற்றை அளவறிதலும் நிர்வகிப்பதும் கடினமாகும், மேலும் அவற்றுக்கு சிகிச்சையியல் மருந்து கண்காணிப்பு தேவையாகலாம் (வேஃபரின், சில வலிப்புத் தாக்க எதிர்ப்பான்கள், அமினோகிளைக்கோசைடு நோய்க்கிருமி கட்டுப்படுத்தி போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்). பெரும்பாலான புற்று நோய் எதி��்ப்பு மருந்துகள் குறுகிய சிகிச்சைக் குறியீட்டு மதிப்பைக் கொண்டுள்ளன: கட்டிகளை அழிப்பதற்காகக் கொடுக்கப்படும் அளவுகளின் போது எப்போதும் நச்சுத் தன்மை கொண்ட பக்க விளைவுகள் எதிர்கொள்ளப்படுகின்றன.\nமருந்து உருவாக்கம் மற்றும் பாதுகாப்பு சோதனை[தொகு]\nமருந்துகளின் உருவாக்கம் என்பது மருத்துவத்தின் மிகவும் முக்கியமான விவகாரமாகும், ஆனால் அதற்கு வலுவான பொருளாதாரவியல் மற்றும் அரசியல் தாக்கங்களும் உள்ளன. நுகர்வோர் மீதான முறைகேட்டுப் பயன்பாட்டைத் தடுக்க, பல அரசாங்கங்கள் மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் நிர்வகித்தலை ஒழுங்குபடுத்துகின்றன. அமெரிக்காவில், மருந்தியலை ஒழுங்குபடுத்தும் முதன்மையான அமைப்பு உணவு மற்றும் மருந்து நிர்வாகமாகும், மேலும் அது அமெரிக்க மருந்திருப்பு அமைப்பினால் விதிக்கப்பட்ட தரநிலைகளைச் செயல்படுத்துகிறது. ஐரோப்பிய யூனியனில் மருந்தியலை ஒழுங்குபடுத்தும் முதன்மையான அமைப்பு EMEA ஆகும், அது ஐரோப்பிய மருந்திருப்பு அமைப்பினால் விதிக்கப்பட்ட தரநிலைகளைச் செயல்படுத்துகிறது.\nபல உறுப்பு மருந்துகளைக் கொண்ட மொத்த மருந்துக்கூட்டமைப்பின் வளர்சிதைமாற்ற நிலைத்தன்மை மற்றும் வினைபுரிதல் தன்மை ஆகியவற்றின் மருந்தியல் வளர்சிதைமாற்றத் தன்மை மற்றும் நச்சியல் ஆய்வுகள் ஆகியவை பற்றி மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மருந்தியல் வளர்சிதைமாற்றத்திற்கான அளவறி முன்கணிப்புக்கான பல முறைகள் முன்மொழியப்பட்டுள்ளன; SPORCalc என்பது சமீபத்திய கணிப்பு முறைக்கான ஒரு எடுத்துக்காட்டாகும்[6]. ஒரு மருந்து சேர்மத்தின் வேதிக்கட்டமைப்பு சிறிதளவு மாற்றப்பட்டால், அது சிறிதளவோ அல்லது குறிப்பிடத்தக்க அளவிலோ சேர்மத்தின் மருத்துவ குணங்களை மாற்றக்கூடும், அது தனது மருத்துவ விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அடிமூலக்கூறு அல்லது ஏற்பியின் இடம் ஆகியவற்றின் கட்டமைப்பு இயைபுடன் தொடர்புடையதாக இருப்பதால் இந்த விளைவு மாற்றமானது அதில் செய்யப்படும் மாற்றத்தின் அளவைப் பொறுத்து இருக்கும், இந்தக் கருத்தே கட்டமைப்பியல் செயல்பாட்டு தொடர்பு (ஸ்ட்ரக்ச்சுரல் ஆக்டிவிட்டி ரிலேஷன்ஷிப்) (SAR) எனப்படுகிறது. இதில் அதாவது பயன்மிக்க செயல்பாடு ஏதேனும் கண்டறியப்பட்டால், சேர்மத்தின் விரும்பத்தக்க மருத்துவ விளைவுகள��� அதிகரிக்கும் முயற்சியாக, வேதியியலாளர் பிரிதொற்றுகள் எனப்படும் அவற்றை ஒத்த சேர்மங்களை உருவாக்குவர் என்பது இதன் பொருளாகும். இந்த உருவாக்க கட்டமானது முழுவதும் முடிய சில ஆண்டுகளிலிருந்து பத்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் கூட ஆகலாம், மேலும் இது மிகவும் செலவு நிறைந்ததும் ஆகும்.[7]\nஇந்தப் புதிய பிரிதொற்றுகள் உருவாக்கப்பட வேண்டும். அவற்றை மனிதர்கள் உள்ளெடுத்துக்கொள்வது எந்த அளவுக்கு பாதுகாப்பானது, மனித உடலில் அதன் நிலைத் தன்மை மற்றும் மாத்திரை அல்லது கூழ்மம் போன்ற, விரும்பிய உறுப்பு அமைப்புக்கு அதை வழங்குவதற்கானச் சிறப்பான வடிவம் ஆகியவை தீர்மானிக்கப்பட வேண்டும். முடிவதற்கு 6 ஆண்டுகள் வரையிலான காலத்தை எடுத்துக்கொள்ளும் விரிவானச் சோதனைக்குப் பிறகு, புதிய மருந்தானது சந்தைப்படுத்தலுக்கும் விற்பனைக்கும் தயாராகிறது.[7]\nபிரிதொற்றுகளை உருவாக்குவதற்கும் சோதிப்பதற்கும் நீண்ட காலம் தேவைப்படுவது மற்றும் வழக்கமாக சாத்தியக்கூறுள்ள 5000 மருந்துகளில் ஒன்று மட்டுமே வெற்றிகரமாகச் சந்தைக்கு வருகிறது என்ற உண்மை ஆகியவற்றின் காரணமாக, இது மிகவும் செலவு மிகுந்த வழியாக உள்ளது, இதற்கு மில்லியன் கணக்கிலான டாலர்கள் செலவாகிறது. இந்தச் செலவை ஈடுசெய்வதற்காக மருந்தியல் நிறுவனங்கள் பலவற்றைச் செய்யக்கூடும்:[7]\nநிறுவனத்தின் நிதியைச் செலவு செய்வதற்கு முன்பாக, ஒரு புதிய தயாரிப்புக்கான சாத்தியக்கூறுள்ள தேவையைப் பற்றி கவனமாக ஆராய்ச்சி செய்தல்.[7]\nஒரு நிறுவனம் தயாரிக்கும் மருந்தை ஒதுக்கியளிக்கப்பட்ட குறிப்பிட்ட காலத்திற்கு பிற எந்த நிறுவனங்களும் உருவாக்குவதைத் தடுக்க, காப்புரிமை பெறுதல்.[7]\nஅமெரிக்காவில், மருந்துகளின் பயன்பாட்டுக்கான ஒப்புதலளிப்பதற்கான வழிகாட்டல்களை உருவாக்குவது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) பொறுப்பாகும். FDA ஐப் பொறுத்தவரை ஒப்புதலளிக்கப்பட வேண்டிய மருந்துகள் பின்வரும் இரண்டு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:\nமருந்தானது, ஒப்புதலளிக்க விண்ணப்பிக்கப்பட்டிருக்கும் நோய்க்கு எதிரான விளைவுத்திறனுள்ளது என அறியப்பட வேண்டும்.\nமருந்தானது பரவலான விலங்குகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட மனிதர்கள் ஆகியச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு குறிப்பிட்ட பாதுகாப்பு தேர்வளவைகளைப் பூர்த்திச் செய்ய வேண்டும்.\nவழக்கமாக FDA ஒப்புதல் பெறுவதற்கு பல ஆண்டுகள் ஆகும். விலங்குகளைக் கொண்டு செய்யப்பட்ட சோதனைகள் விரிவானதாகவும் மருந்தின் விளைவுத்திறன் மற்றும் நச்சுத் தன்மை ஆகியவற்றை மதிப்பிட உதவியாக இருக்கும் வகையில் பல உயிரினங்களைக் கொண்டு செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும். ஒப்புதலளிக்கப்பட்ட மருந்தின் பயன்பாட்டுக்கான அளவானது ஒரு சிகிச்சைக்குரிய விளைவு அல்லது விரும்பிய விளைவை ஏற்படுத்தும் வகையிலான பொருத்தமான வரம்புக்குள் இருக்குமாறு அமைக்கப்படுகிறது.[8]\nஅமெரிக்காவில் பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் விளைவுத்திறன் ஆகியவை, 1987 ஆம் ஆண்டின் கூட்டிணைய பரிந்துரைக்கப்படும் மருந்து சந்தைப்படுத்தல் சட்டத்தின் மூலம் ஒழுங்குபடுத்தப்படுகிறது.\nமருந்துகள் மற்றும் உடல்நல தயாரிப்புகள் ஒழுங்குபடுத்தல் முகமையும் (MHRA) UK வில் இதே போன்ற பங்கு உள்ளது.\nமருந்தியல் துறையிலான கல்வி உலகளவில் பல பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகிறது.\nமருந்தியல் கல்வித் திட்டங்கள் மருந்தாள்மை கல்வித் திட்டங்களிலிருந்து வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டுக்கு, மருந்தியலின் மாணவர்கள் ஆராய்ச்சியாளர்களாக பயிற்றுவிக்கப்படுகிறார்கள், அதில் அவர்கள் புதிய மருந்துகளின் கண்டுபிடிப்புக்கு வழிகோலும் வகையிலான இயங்கியலைச் சிறப்பாகப் புரிந்துகொள்வதற்காக பொருள்களின் விளைவுகளைப் பற்றிப் படிக்கின்றனர். மருந்தாள்மை மாணவர்கள் மருந்து விநியோகிக்கும் நிறுவனங்கள் அல்லது நோயாளியின் மீது கவனம் செலுத்தும் பிற பொறுப்புகளில் இருப்பார்கள், ஆனால் மருந்தியலாளர்கள் பெரும்பாலும் ஆய்வகச் சூழலிலேயே இருப்பார்கள்.\nசில உயர் கல்வி நிறுவனங்கள் மருந்தியல் மற்றும் நச்சியல் ஆகிய இரண்டையும் சேர்த்து ஒரே கல்வித் திட்டமாக வழங்குகின்றன. மிச்சிகன் ஸ்டேட் யுனிவெர்சிட்டியும் இதைப் போன்றதே ஆகும். மிச்சிகன் ஸ்டேட் யுனிவெர்சிட்டி மருந்தியல் & நச்சியல் ஆகிய துறைகளிலான PhD பயிற்சியை வழங்குகிறது, இதனுடன் சுற்றுச்சூழல் நச்சியல் சிறப்புக் கல்வி விருப்பப்பாடமாக உள்ளது. அதில் ஒருங்கிணைக்கப்பட்ட மருந்தியலில் தொழில்முறை அறிவியல் முதுகலைப் பட்டப்படிப்பும் வழங்கப்படுகிறது.\nNNDB இல் உள்ள மருந��து தயாரிக்கும் நிறுவனங்களின் விவரங்கள்.\nஇசைவாக்கம் பற்றிய சர்வதேச மாநாடு.\nஅடிப்படை மற்றும் மருத்துவ மருந்தியலுக்கான சர்வதேச ஒன்றியம்.\nஏற்பி பெயரியல் மற்றும் மருந்து வகைப்படுத்தலுக்கான IUPHAR கமிட்டி.\nஉடற்கூற்றியல் · விண்ணுயிரியல் · உயிர் வேதியியல் · உயிர்ப்புவியியல் · உயிர்விசையியல் · உயிர் இயற்பியல் · உயிர் தகவலியல்‎ · உயிர்ப்புள்ளியல் · உயிரியல் வகைப்பாடு · தாவரவியல் · உயிரணு உயிரியல் · வேதியல் உயிரியல் · காலவுயிரியல் · Conservation biology · கருவளர்ச்சியியல் · சூழலியல் · கொள்ளைநோயியல் (Epidemiology) · பரிணாம உயிரியல் (Evolutionary biology) · மரபியல் · மரபணுத்தொகையியல் (Genomics) · இழையவியல் · மனித உயிரியல் · நோய் எதிர்ப்பாற்றல் முறைமையியல் (Immunology) · கடல்சார் உயிரியல் (Marine biology) · கணித உயிரியல் (Mathematical biology) · நுண்ணுயிரியல் · மூலக்கூற்று உயிரியல் · நரம்பணுவியல் · ஊட்டச்சத்து · ஊட்டவுணவியல் · Origin of life · தொல்லுயிரியல் · ஒட்டுண்ணியியல் · நோயியல் · மருந்தியல் · உடலியங்கியல் · Quantum biology · தொகுப்பியக்க உயிரியல் · உயிரியல் வகைப்பாட்டியல் · நச்சுயியல் · விலங்கியல் · வேளாண்மை\nபல் மற்றும் தாடை அறுவை சிகிச்சை (Oral and Maxillofacial surgery)\nகாது - மூக்கு - தொண்டை மருத்துவம் (ENT)\nகுழந்தை நல அறுவை சிகிச்சை\nகருப்பை நீக்க அறுவை சிகிச்சை\nபுற்றுநோயிய அறுவை சிகிச்சை (Surgical oncology)\nகுழலியல் (Angiology) (குழலிய மருத்துவம்)\nமகப்பேறியல், மகளிர் நலவியல் (Obstetrics and gynaecology)\nஇனப்பெருக்க உட்சுரப்பியல், மலட்டுத் தன்மை\nமகளிர் நல சிறுநீர்ப்பாதையியல் (Urogynecology)\nஇடையீட்டு கதிரியல், அணுக்கரு மருத்துவம்\nஉடற்கூற்று நோயியல், மருத்துவ நோயியல், மருத்துவ வேதியியல், மருத்துவ நோயெதிர்ப்பியல், என்புநோயெதிர்ப்பியல், உயிரணு நோய்க்கூற்றியல் (Cytopathology), மருத்துவ நுண்ணுயிரியல், இரத்தமாற்று மருத்துவம் (Transfusion medicine)\nபழக்கப்பற்று மருத்துவம் (Addiction Medicine)\nபதின்ம மருத்துவம் (Adolescent Medicine)\nபேரழிவு மருத்துவம் (Disaster medicine)\nநீர் மூழ்கு மருத்துவம் (Diving medicine)\nஅவசர நிலை மருத்துவம் (Emergency medicine)\nபொது வகைத் தொழிலாற்றுதல் (General practice)\nதீவிர சிகிச்சைப் பிரிவு மருந்துவம்\nமருத்துவ நரம்பு மண்டல இயங்கியல் (Clinical neurophysiology)\nதொழில் சார் மருத்துவம் (Occupational medicine)\nநோய் தணிப்புப் பேணல் (Palliative care)\nபிள்ளை மருத்துவ இயல் (Neonatology)\nஉடல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வு (Physiatry)\nதமிழ்நாடு சித்த மருத்துவக் கல்லூரிகள்\nமருத்துவ நிறைஞர் (Master of Medicine)\nஅறுவை மருத்துவ நிறைஞர் (Master of Surgery)\nதனிநபர்-சார் மருத்துவம் (Personalized medicine)\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2019, 23:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/meera-mithun-audio-has-been-released-again-064935.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-12-10T20:18:33Z", "digest": "sha1:QLVOOSIEMTPLEDA4TURW4AZQXGXDSSPE", "length": 18363, "nlines": 203, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அசிங்கமா இருப்பா.. நடிகையை கேவலமாக பேசிய மீரா மிதுன்! வெளியான ஆடியோவால் மீண்டும் சர்ச்சை! | Meera Mithun audio has been released again - Tamil Filmibeat", "raw_content": "\nசரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி ரசிகர் மன்றம்\n7 hrs ago இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\n7 hrs ago 'அந்த மாதிரி' நடிச்சது தப்பாப்போச்சு.. அதே மாதிரி வாய்ப்புகளே வருகின்றன.. பிரபல நடிகை வேதனை\n7 hrs ago முந்தானை முடிச்சில் எனக்கு சம்பளம் கம்மிதான்.. பாக்யராஜ் பேச்சு\n7 hrs ago “படவாய்ப்பு தர படுக்கைக்கு அழைத்தனர்.. வெறுப்பில் நடிப்பதையே நிறுத்தி விட்டேன்”.. பிரபல நடிகை வேதனை\nNews நான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nTechnology ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nSports நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\nLifestyle இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\nEducation பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅசிங்கமா இருப்பா.. நடிகையை கேவலமாக பேசிய மீரா மிதுன் வெளியான ஆடியோவால் மீண்டும் சர்ச்சை\nசென்னை: நடிகைகள் மேக்னா ராஜ் மற்றும் மேகா ஆகாஷை மீரா மிதுன் கேவலமாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார். இதனை தொடர்ந்து பெரியளவில் பிரபலமானார் மீரா மிதுன்.\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கையோடு சேரன் குறித்து தவறாக எழுத வேண்டும், அவரின் பெயரை டேமெஜ் செய்ய வேண்டும் என பேசினார் இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது.\nஇதைத்தொடர்ந்து தொழிலதிபர் ஜோ மைக்கெல்லை ஆளை வைத்து தூக்க வேண்டும் என தனது நண்பருடன் போனில் பேசினார். இந்த ஆடியோவும் வெளியாகி மீரா மிதுன் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் அளவுக்கு சென்றது.\nஅதுமட்டுமின்றி பிக்பாஸ் டைட்டில் வின்னரான முகெனும் தானும் ஒன்றாக இருக்கும் வீடியோக்களை வைரலாக்குமாறு கூறினார். இந்த ஆடியோவும் வைரலானது. இந்நிலையில் மீரா மிதுனின் மேலும் ஒரு ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅதாவது மீரா மிதுன் தனது காதலருடன் பேசுவது போல் உள்ள அந்த ஆடியோ. அதில் மலையாள திரைத்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் வாய்ப்பு மீராவுக்கு கிடைக்க இருந்ததாகவும் ஆனால் கடைசியாக அந்த வாய்ப்பு நடிகை மேக்னா ராஜுக்கு சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.\nமேலும் மேக்னா ராஜுவை, அவள் ஜீரோ, அவள் ஒன்றுமே இல்லை. அவள் பார்க்கவே ரொம்ப அசிங்கமா இருப்பாள், அவளுக்கு போய் அந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறார்கள் என திரும்ப திரும்ப மேக்னா ராஜுவை கேவலமாக திட்டியுள்ளார்.\nதனது நண்பர்கள் படம் ஒன்றிற்கு நடிகை மேகா ஆகாஷின் பெயரை கூறியதாக கூறி அதெல்லாம் ஒரு மூஞ்சா என மேகா ஆகாஷையும் சரமாரியாக தாக்கி பேசியிருக்கிறார் மீரா மிதுன். அதோடு தான் பேசும் ஆண் நண்பரிடம் அந்தரங்க விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.\nஎப்படியாவது பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் அதற்கு உங்கள் சாரிடம் என்னை ரெஃபர் செய்யுங்கள் என்று கூறும் மீரா மிதுன், தனக்கு தெலுங்கில் ரவி தேஜாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், எஸ் ஜே சூர்யா தன்னை தனியாக சந்திக்க அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nமீரா மிதுனின் இந்த ஆடியோ வைரலாகி வருகிறது. கவர்ச்சி போட்டோக்கள் மற்றும் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வரும் மீரா மிதுன் தொடர்ந்து ஆடியோ சர்ச்சையிலும் சிக்கி வருவது க��றிப்பிடத்தக்கது.\n‘சரியான சில்லற’.. திரும்பவும் சர்ச்சையில் சிக்கிய மீரா மிதுன்.. திட்டித் தீர்க்கும் பிரபல நடிகர்\nமீண்டும் பப்பில் செம ஆட்டம்.. இம்முறை வெளிநாட்டுக்காரர் போல.. மீராவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nதில்லாலங்கடி செய்து லஞ்ச ஒழிப்புத்துறையில் வேலை..மீரா மிதுன் 'ஐடி கார்டு' சாயம் வெளுத்துப் போச்சு\nமீரா மிதுனிடம் அழகானது எது அவருடைய வருங்கால கணவர் சொன்னத பாருங்க\nஇது வேறயா... ரஜினி டயலாக் பேசிய மீரா மிதுன்.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன பாருங்க\nஉங்களுக்கு ஏதோ கெடுதல் வரப்போகிறது.. மீரா மிதுனை எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nநான் இப்போ ஊழல் தடுப்பு ஆணையத்தின் மாநில இயக்குநர்.. மீரா மிதுன் அதிரடி\nவழக்குகளுக்கு அஞ்சி.. விஜய் டிவியிடம் கெஞ்சி.. அந்த நடிகை பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றது இப்படிதானா\nகட்டிப்பிடித்து நச்சென இச்சு கொடுத்த இளைஞர்.. என்ஜாய் செய்த மீரா மிதுன்.. வைரலாகும் வீடியோ\nநடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nமரண பங்கம்.. மீரா மிதுனை இதற்கு மேல் வச்சு செய்ய முடியாது.. நெட்டிசன்ஸ் வேற லெவல்\nநம்மை சேர்த்த இரவுக்கோர் நன்றி.. ஆண் நண்பருடன் செம செக்ஸி ஆட்டம் போட்ட மீரா மிதுன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் இப்படி யாரையுமே டேட்டிங்குக்கு கூப்பிட்டதே இல்லை.. ரைசா பெருமூச்சு\n'ஆல் இஸ் வெல்'.. மீண்டும் விஜய் படம்.. இயக்குனர் ஷங்கர் சூசக பதில்\nசாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vmove.org/tag/racism/", "date_download": "2019-12-10T20:11:55Z", "digest": "sha1:CEH7LYZ2AEOY7NXPIC6XTHH2SHW47CAX", "length": 5649, "nlines": 43, "source_domain": "vmove.org", "title": "racism – Voices Movement", "raw_content": "\nVoices for the Voiceless | குரலற்றோரின் குரல்கள்\nஷண்முகா இந்துக் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் தங்களது கலாச்சார ஆடைகளை அணிவதற்கு ஆட்சேபம் ���ெரிவித்த கல்லூரியின் அதிபருக்கும் நிர்வாக சபைக்கும் எதிராக மனித உரிமை ஆணையகத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியைகளால் சென்ற மாதம் 21ம் திகதி முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மனித உரிமை ஆணையகம் ஷண்முகா இந்துக் கல்லூரியின் அதிபரிடம் விளக்கம் கோரி அது சம்பந்தமான அறிக்கையை எதிர்வரும் ஆறாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பாடசாலை அதிபரை மனித உரிமை ஆணையகம் பணித்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக உச்ச […]\n70 நாட்கள் கடந்த பிறகும் அம்பாரை இனவெறிக் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்களிற்கான நஷ்டஈட்டினை வழங்குவதிலும் வழக்குகளை துரிதப்படுத்தி 21 பேர் தவிர்ந்த ஏனையவர்களை கைது செய்ய வைப்பதிலும் அரச இயந்திரத்தினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் அசமந்த போக்குகள் தொடர்ந்து நீடித்து வருகின்றமை யாவரும் அறிந்ததே. இந்நிலையில் பின்வரும் விடயங்கள் தொடர்பில் வியூகங்களை வகுப்பதற்கான கலந்துரையாடலொன்றை குரல்கள் இயக்கம் கடந்த 2018.05.04 ஆம் திகதி இரவு நிந்தவூர் பெரிய ஜும்ஆப்பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் அம்பாறை பள்ளிவாயல் பிரதிநிதிகள், […]\nதிருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் சென்ற வாரம் 5 முஸ்லீம் ஆசிரியைகள் தங்களின் கலாச்சார ஆடைகளை அணிந்து பாடசாலை செல்வதற்கு அதிபராலும் பாடசாலை நிர்வாகத்தினராலும் தடைவிதிக்கப்பட்டதையும் அதனைத் தொடர்ந்து கல்லூரிக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதும் அனைவரும் அறிந்ததே. அதனைத் தொடர்ந்து வெளிப்படையாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட ஆசிரியைகளைச் சந்திப்பதற்காகவும், துல்லியமான தகவல்களைத் திரட்டுவதற்காகவும் குரல்கள் இயக்கம் நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்தது. குரல்கள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சப்ரி,சட்டத்தரணிகளான முஹைமின் காலித்,ஹஸ்ஸான் ருஷ்தி […]\nஜிந்தோட்டையில் அமைதியின்மை நிலவுகின்றமை அனைவரும் அறிந்த விடயம்.ஒரு இனக்கலவரம் வெடிக்குமளவிற்கு நிலைமை சென்றதையும் நாம் அவதானிக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/21400-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-10T20:36:15Z", "digest": "sha1:NZ66M634EA6MH4NOFMN45M6AJP7363EH", "length": 24520, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "சொல்லத��� தோணுது 2 - வானொலிக் காதலி | சொல்லத் தோணுது 2 - வானொலிக் காதலி", "raw_content": "புதன், டிசம்பர் 11 2019\nசொல்லத் தோணுது 2 - வானொலிக் காதலி\nநான்கு வயதில் நான் பார்த்த முதல் சினிமா ‘பெற்றால்தான் பிள்ளையா’. மாடு மேய்க்கும்போதும் பள்ளிக்குப் போகும்போதும் தோளில் வானொலிப் பெட்டியோடு அலைந்தவன்.\nஎனக்குத் தெரியாத பாடல்களே இல்லை என்று அடித்துச் சொல்லலாம். 5-ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த என்னை, எங்கள் ஊர் உயர்நிலைப் பள்ளியில் இருந்து தலைமை ஆசிரியர் அழைப்பதாக கூட்டிக்கொண்டுப் போனார்கள். அனைத்து ஆசிரியர் களுக்கும் இடையில் சின்னஞ் சிறுவனாகிய என்னைக் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.\n‘ஆகாய வீதியில்… அழகான வெண் ணிலா…’ இது எந்தப் படத்தின் பாடல் யார் யார் பாடினார்கள் என்று கேட்டார் கள். அவர்களுக்குள்ளான பந்தயத்தில், என் பதிலை வைத்து ஒரு முடிவுக்கு வரக் காத்திருந்தார்கள்.\nசற்றும் யோசிக்காமல், படம் ‘மஞ்சள் மகிமை’. பாடியவர்கள் பி.சுசீலா, கண்டசாலா எனச் சொன்னதும், தமிழாசிரியர் சுப்பிரமணியம் என்னைத் தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்துவிட்டார். சரியான பதிலைச் சொன்னதற்காக 5 ரூபாயைப் பரிசாகக் கொடுத்தார்கள்.\n‘பத்திரக்கோட்டை தங்கராசு’ என்று சொல்லாத வானொலியே அந்த நாளில் இல்லை. ரேடியோ மாஸ்கோ (ரஷ்யர), ரேடியோ பீகிங் (சைனா), ரேடியோ வெரித்தாஸ் (மணிலா), ரேடியோ கோலாலம்பூர் (மலேசியா), இலங்கை வானொலி, ரேடியோ பிபிசி என அனைத்து வானொலிகளுக்கும் கடிதம் எழுதி, என் பெயரைக் கேட்பதிலேயே அப்போது என் காலம் கழிந்துகொண்டிருந்தது. அதிகாலை 4 மணிக்கே எழுந்து உட்கார்ந்துகொண்டு ரேடியோ கோலாலம்பூர் கேட்க ஆரம்பித்துவிடு வேன். பாதிப் பாடல்தான் தெளிவாகக் கேட்கும். மீதியைக் கேட்க கண்களை மூடிக்கொண்டு அதன் கொர... கொர... சத்தத்தோடு கற்பனையில் நானும் ஒன்றிவிடுவேன்.\nஎன் பெரிய அண்ணன் மெட்ராஸ் மூர் மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்திருந்த இங்கிலாந்து வால்வு ரேடியோதான் எனக்குத் தோழனாக இருந்தது. எப்படியும் குறைந்தது 15 கிலோ எடை இருக்கும். ஒரு நிலையில் வைத்தால் பாடல் தெளிவாகக் கேட்காது என்பதால், எல்லாத் திசைகளிலும் திருப்பிப் பார்த்து, பின் தலைகீழாகவும் கவிழ்த்து வைத்துவிடுவதும் உண்டு. இந்த வானொலிப் பெட்டியைப் பாடாய்ப்படுத்தியதாலேயே என் அண்ணன்களிடம் கணக்கில்லாத அடி, உதை வாங்கியிருக்கிறேன். அழகுப் பெட்டகமாக இருந்த வானொலிப் பெட்டி அதன் கடைசிக் காலத்தில் உருக்குலைந்து, மேல்பகுதி இல்லாமல் வெறும் எலும்புக்கூடாகக் கிடந்தும்கூட அதனால் முடிந்தவரை பாடிக்கொண்டேதான் இருந்தது.\nஇருப்பதிலேயே மிகப் பெரிய சவுக்கு மரத்தினை வெட்டிவந்து, அதன் உச்சியில் ஒரு கம்பியைக் கட்டி, ஒயர் ஒன்றினை இணைத்து ஏரியல் ஏற்பாடு செய்திருந்தோம். செடிக்குத் தினமும் தண்ணீர் ஊற்றுவதைப் போல் வானொலிப் பெட்டியில் இருந்து தரைக்குள் இழுத்து புதைக்கப்பட்ட ஒயருக்கும் தண்ணீர் ஊற்றுவது தினசரி என் முதல் கடமையாக இருந்தது.\nஎல்லாப் பிள்ளைகளும் நேரத்துக்கு பள்ளிக்குச் சென்றுவிட்டாலும் நான் மட்டும் எதையோ படிக்கிற மாதிரியோ, எழுதுகிற மாதிரியோ பாவனை செய்தபடி வானொலியின் காலை இறுதி நிகழ்ச்சியான ’பொங்கும் பூம்புனல்’ பாடல்களைக் கேட்டுவிட்டுத்தான் பல நாட்கள் பள்ளிக்குப் போயிருக்கிறேன். பாவிகள் காலை 9.30-க்குத்தான் நல்ல நல்லப் பாடல்களாக ஒலிபரப்புவார்கள். அதிலும் இந்த இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா வந்து விட்டால் அன்றைக்கு எந்தப் பரீட்சை யாக இருந்தாலும் அந்த இடத்தைவிட்டு நகரவே மாட்டேன். என் தொல்லை தாங்காமல் ஒருநாள் என் அப்பா, விறகு உடைக்கும் கோடாரியோடு வந்துவிட்டார். சொல்லிச் சொல்லிப் பார்த்துவிட்டு இறுதியாக பாடிக்கொண் டிருந்த இங்கிலாந்து வானொலிப் பெட்டியைப் பார்த்து கோடாரியாலேயே ஒரு போடு போட்டார். அன்றோடு அதன் ஆயுள் முடிந்தது.\nஎப்படி ஒன்றுக்குள் ஒன்றாகப் பழகி உயிரோடு இணைந்துவிட்ட காதலியை மறக்க முடியாதோ, அப்படித்தான் நானும் என் வானொலிப் பெட்டியை மறக்க முடியாமல் அலைந்தேன். இன்று நான் போகிற இடங்களில் எல்லாம் அலுவலகமானாலும், வீடானாலும் எல்லா அறைகளிலும் வெவ்வேறு வடிவங்களில், உருவங்களில் பாடல்களைக் கேட்கும் கருவிகள் இருந்தாலும் எதிலும் நாட்டமில்லை. என் மனது இளம் பருவத்திலேயே சிக்கித் தவிக்கிறது. அழகுத் தமிழ் பேசி ஒவ்வொரு பாடலுக்கும் விளக்கம் சொல்லி ஒலிபரப்பும் அறிவிப்பாளர்களின் குரல் கேட்க மனம் அலைகிறது.\nபண்பலை எனச் சொல்லி இன்று என் மொழியை சீர்குலைத்து கொலை செய்யும் போக்கினைக் கண்டு கொதித்துப் போயிருக்கிறேன். வானொலியைத் தொடவே அச்சமாக இருக்கிறது. தமிழை ஆங்கிலம் மாதிரி உச்சரிப்பதும், ஆங்கிலத்தோடு கலந்து பேசுவதும்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்\nஒரு மொழி என்பது காலம் காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட ஓர் இனத்தின் சொத்து. மொழி, பண்பாடு, கலாச்சாரம், அரசியல் அறிவு எதுவுமே இல்லாமல் இவர்கள் பணம் பறிப்பதற்காக இந்தப் பிழைப்பு பிழைப்பதை எவ்வாறு அனுமதிப்பது இந்தக் கூட்டத்தைப் பார்த்து தனியார் தொலைக்காட்சிகளும் இந்த மொழிக் கொலையைச் செய்கின்றன. பணம் கொடுத்து, எவ்வளவு விலையானாலும் எதையும் வாங்கிக் கொள்ளலாம் என்பது மாதிரி மொழியை விலைக்கு வாங்கிவிட முடியுமா\nஒருத்தரும் இதைப் பற்றி சிந்திப்பது இல்லை; பேசுவதும் இல்லை; கண்டனக் குரல் எழுப்புவதும் இல்லை. அடித்தட்டு மக்களிடத்தில்தான் தமிழ் கொஞ்சமாவது பிழைத்திருந்தது. இப்போது இந்த மொழிக் கொலையால் மேலும் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. என் மக்களும் அது போலவே வேறுமொழி கலந்து பேச ஆரம்பித்துவிட்டார்கள்.\nஇவர்களின் பேச்சு போலவேதான் இவர்கள் ஒலிபரப்புகிற பாடல்களும் இருக்கிறது. பேசுகிறார்களா பாடுகிறார் களா அது எந்த மொழிப் பாடல் எதைப் பற்றி பாடுகிறான் யாருக்காகப் பாடு கிறான் என்று எதுவுமே புரியாமல் எல்லா தனியார் வானொலிகளும் இதையே தான் போட்டு கத்திக்கொண்டிருக் கிறார்கள். அதிலும் ஒரு வானொலி தமிழ் மக்களைப் பார்த்து மச்சான் (மச்சி) எனச் சொல்லி அழைக்கிறது. ஒரு நடிகை தமிழர்களைப் பார்த்து மச்சான் என அழைக்கிற மாதிரி இரண்டுமே வடநாட்டு கைங்கர்யம்தான்.\nநானும் நீங்களும் இப்படிப்பட்ட வானொலிகளிடமிருந்து தப்பித்துவிட லாம். நம் மொழி தப்பிக்க என்ன செய்யப் போகிறோம்\nசொல்லத் தோணுதுதங்கர் பச்சான் தொடர்வானொலிக் காதலி\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\n‘நெஞ்சமெல்லாம் பதறுகிறது’ : தமிழ்நாட்டில் தமிழ் மொழி...\nமற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெண்களுக்கு எதிரான...\nநிதி நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்\n'எனை நோக்கி பாயும் தோட்டா' தோல்வி: நடிகர்களைத் தரக்குறைவாக விமர்சித்த...\nகுருமூர்த்திக்கு அரசியல் தெரியாது; அவர் கத்துக்கு��்டி: அமைச்சர்...\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nஆங்கிலோ இந்தியன் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு நீட்டிக்காதது ஏன்\nகுடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம்\nஉன்னாவ் பலாத்கார வழக்கு: தீர்ப்பு 16-ம் தேதிக்கு தள்ளி வைப்பு\nஆபாசப்படம் பார்த்ததாக இளைஞரை மிரட்டிய போலி போலீஸ் எஸ்.ஐ சிக்கினார்\nமுதல் முறையாக தாயின் குரல் கேட்டு சிரித்து மகிழும் குழந்தை: நெட்டிசன்களை நெகிழவைத்த...\nதுணைக்கண்டத்தின் சினிமா: 6- இந்தியாவின் முதல் சினிமா உருவான கதையும் பால்கே எனும்...\nஅனுபவப் பகிர்வு: உலகின் பெரிய கடற்கரை மெரினா; சுத்தத்தில்\nசகோதரிக்குக் கூறிய திருமண நாள் வாழ்த்து கிளப்பிய வெடிகுண்டு பீதி\nபயணம்: மழையில் நனைந்துகொண்டிருந்தார் குரோசவா\nஇணைய களம்: காசோலையில் தமிழ் கையெழுத்து\nஎன்ன செய்யலாம் இந்த வாக்குரிமையை\nதனது உயிரைக் கொடுத்து 60 பயணிகளை காப்பாற்றிய கேரளா அரசுப் பேருந்து ஓட்டுநர்\nமுன்னோட்டம்: காதலனைத் தேடி ஒரு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16751", "date_download": "2019-12-10T20:25:05Z", "digest": "sha1:UB4QZ3HCEIKV7VF2WGEZBRQKSDLY7WR3", "length": 19318, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "மார்க்ஸியம்-கடிதங்கள்", "raw_content": "\nநமது இடதுசாரிகளிடம் எதிர்பார்ப்பது என்ன\n நீங்கள் எதிர் பார்ப்பது, இடது சாரிகளால் எப்போதும் நிறைவேற்ற இயலாது என்பது என் கருத்து எளிமை என்ற தன்மை ஒன்று மட்டுமே அவர்களின் நல்லியல்பு எளிமை என்ற தன்மை ஒன்று மட்டுமே அவர்களின் நல்லியல்பு ஆனால் அது ஒன்று மட்டுமே போதாது ஆனால் அது ஒன்று மட்டுமே போதாது எனக்கு அவர்களைப் பற்றிய எதிர்மறை அனுபவங்களே உள்ளது எனக்கு அவர்களைப் பற்றிய எதிர்மறை அனுபவங்களே உள்ளது எங்கள் மாவட்டம் அவர்களால் அழிந்து\n கல்வி, உழைப்பு, தொழில் போன்றவை மூலம் சிறிது சிறிதாக மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன\n“உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்றார் கார்ல் மார்க்ஸ்ஆனால் உலக முதலாளிகள் ஒன்று சேர்ந்து விட்டனர்.\nஇடதுசாரிகள் பற்றிய எனது கடிதத்திற்கு மிக விரிவான ஒரு கட்டுரையையே பதிலாக எழுதியிருப்பதற்கு நன்றி.\nமார்க்ஸிய இடதுசாரி அரசியலின் இன்றைய நடைமுறை சிக்கல்களை நீங்கள் எழுதியிருப்பதை அப்படியே ஏற்ற��க் கொள்கிறேன். அதற்கு விளக்கமளிப்பதும், வழக்கமான தனிப்பட துவேஷத்துடன் உங்களைத் தாக்கி பேசாமல் ஆரோக்கியமான நோக்கத்துடன் இதை விவாதிப்பதும் தான் உண்மையான இடதுசாரிகளின் கடமை என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட விவாதங்கள் வழியாகவே என்னைப் போன்ற இடதுசாரிகளின் மீது மதிப்பு கொண்டவர்களுக்கு மேலும் தெளிவான பாதைகள் விரியும் என்றும் நம்புகிறேன்.\nஉங்களது மூன்றாவது குற்றச்சாட்டான ”இடதுசாரிகள் நம் பாரம்பரியம் மீதும், பண்பாடு மீதும் கொண்டுள்ள எதிர்மறைப் பார்வை சார்ந்தது” என்பதை பற்றி மட்டும் என் அனுபவத்தை சொல்ல நினைக்கிறேன். சிறுவயதில் அருமனை மற்றும் நாகர்கோவில் சுற்று வட்டார கோயில் திருவிழாக்களில் நடக்கும் குறத்தி களி, ஓட்டந்துள்ளல், கணியான் கூத்து, வில்லுப் பாட்டு இன்ன பிற நாட்டார் கலைகளை கண்டு வியந்திருக்கிறேன் அவை நம் மக்களின் பண்பாட்டின் வேர்களை, கதைகளை எனக்கு சொன்னவை. இப்படி நமது பண்பாட்டின் ஆழங்களை நமக்கு கலைகள் மற்றும் உத்சவங்களின் வழியாக கடத்துவதில் கோவில்களின் பங்கு மிக முக்கியமான ஒன்று. இடதுசாரிகளின் மீது மதிப்பு கொண்ட பின்னும் எனக்கு இந்த நம்பிக்கையில் மாற்றமில்லை. சுஜித் மாமா போன்றவர்களும் இதை தடுக்கவில்லை. ஏன் நானும் அவருமே எத்தனையோ இரவுகள் பல கோயில்திருவிழாக்களை சைக்களிலும், தோட்டு வரம்புகள் வழியாக நடந்தும் போய் பார்த்திருக்கிறோம்.\nநீங்கள், மற்றும் பவா.செல்லத்துரை போன்ற நான் மதிக்கும் படைப்பாளிகளின் பங்களிப்புகளுடன், தமிழகத்தில் ஒரு அலை போல தொண்ணூறுகளில் எழுந்த இடதுசாரி கலை இரவுகளில் தான் பிற தமிழக நாட்டார் கலைகளைப் பிறகு கண்டு வியந்தேன். ஓம் முத்துமாரி போன்ற மக்களின் கலைஞர்களையும், தப்பாட்டம் போன்ற பிற தமிழகப் பகுதிகளை சேர்ந்த நமது பண்பாட்டின் நாட்டாரியல் கலைகளையும் கண்டு ரசித்திருக்கிறேன்.\nமதபிடிப்புள்ள தினமும் கோவிலுக்கு சென்று குளித்து தொழுதுவிட்டு வரும் எனது சில நண்பர்களை விட கோயில்கள், சிற்பங்கள், நாட்டார் கலைகள் மீது இப்போதும் ஆர்வமுள்ளவனாகவே நான் இருக்கிறேன். இடதுசாரிகள் மீதான மதிப்பும், சிந்தனையும் என் பண்பாட்டுடன் உள்ள தொடர்பையும் அதன் மீதான மதிப்பையும் எந்த விதத்திலும் கெடுத்து விடவில்லை என்றே நான் நினைக்கிறேன். மலைக்காட்டு குளிர் அடர்த்தியாக இறங்கி நின்ற வயநாட்டின் திருநெல்லி கோவிலின் முன்பு, பண்பாட்டின் ஆழங்களை எண்ணி உடல் சிலிர்த்து நின்றதற்கு எந்தவிதத்திலும் ஒரு இடதுசாரி மனோபாவம் (பொருள் முதல் வாதம்) தடையாக இருக்கவில்லை என்பதையும் இங்கே நினைவு கூர்கிறேன்.\nநீங்கள் கேட்ட கேள்விக்கு நீண்ட பதிலை அளித்திருந்தேன்.\nஉண்மையில் அந்தக் கேள்விக்கு இப்போது சொன்ன எல்லாவற்றையும் அதற்கு முன்னரே மார்க்ஸியம் இன்று தேவையா என்ற கட்டுரையிலேயே பதில் சொல்லியிருந்தேன் . பல கட்டுரைகளில் நீங்கள் இப்போது சொல்லியிருப்பவற்றுக்கு மிக விரிவான பதில் உள்ளது.\nநான் சொல்வது மார்க்ஸியர்கள் தனிப் பட்டமுறையில் சாமி கும்பிடுகிறார்களா , நாட்டுப்புற கலைகளை ரசிக்கிறார்களா என்றெல்லாம் அல்ல. தனிப் பட்டமுறையில் அவர்களில் பெரும்பாலானவர்கள் அப்படி இல்லை என நானும் அறிவேன்.\nஅவர்கள் ஒரு கருத்துத் தரப்பாக இந்திய மரபுக்கு இது வரை அளித்து வந்துள்ள விளக்கம் என்பது அதன் ஆழத்தை உதாசீனம் செய்து, அதை சிறுமை செய்வதாகவே உள்ளது என்பதுதான். அவர்களின் மரபெதிர்ப்பு நோக்கு என்பது ஒட்டு மொத்த பண்பாட்டு நிராகரிப்பாக உள்ளது என்பதுதான். அதை விரிவாகவே பேசியிருந்தேன். ஆர்வமிருந்தால் நீங்கள் ராகுல சாங்கிருத்யாயனில் இருந்து வாசிக்க ஆரம்பிக்கலாம்.\nநடைமுறையிலும் அந்த நோக்கு அவர்களை எப்படி இந்துத்துவ எதிர்ப்பு என்ற பேரில் இந்து மரபு மீதான எதிர்ப்பாக ஆக்கியிருக்கிறதென சொல்லியிருந்தேன். அதுதான் அப்துல் நாசர் மதனியை ஆதரிப்பது வரை கொண்டு வந்து விட்டிருக்கிறது\nமேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்\nமே தினம் – கடிதங்கள்\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nTags: அரசியல், வாசகர் கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 31\nபுறப்பாடு 5 - கருத்தீண்டல்\nயாழ் பாணனுக்கு இயல் விருது\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ��லிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womensafety", "date_download": "2019-12-10T19:59:43Z", "digest": "sha1:GKLX37Q64HDFPSJP2DDEEU4J3REAU6H7", "length": 15111, "nlines": 134, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: health - womensafety", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஒரு சமூகமாக நாம் தீ விபத்துகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். தீ விபத்துகளை எவ்வாறு தடுப்பது மற்றும் விபத்து நடந்தால் எவ்வாறு பாதுகாப்பாக தப்பிப்பது என்பதை மக்களுக்கு கற்பிக்க வேண்டும்.\nபதிவு: டிசம்பர் 10, 2019 10:45\nஎந்தெந்த பகுதிகளில் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் அதிகமாக நடக்கிறது என்பதை வரைபடம் மூலம் சுட்டிக்காட்டி பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார், நூபூர் பாட்னி.\nபதிவு: டிசம்பர் 09, 2019 10:37\nபெண்களை தாக்கும் மன நல பிரச்சினை\nமன அழுத்தப் பிரச்சினைக்கு ஆண்களை விடவும் பெண்களே அதிகம் இரையாகின்றனர். இந்தியப் பெண்களுக்கு ஏற்படும் சிறிய மனநல பாதிப்புகளை நம் சமூகம் கண்டுகொள்வதே இல்லை.\nபதிவு: டிசம்பர் 09, 2019 08:11\nஅடுக்குமாடி வீடு வாங்குபவர்களுக்கு சி.எம்.டி.ஏ. ஆலோசனை\nசென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் தனது இணையதளத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கு தெரிவித்துள்ள ஆலோசனைகளை இங்கே காணலாம்.\nபதிவு: டிசம்பர் 07, 2019 08:29\nவீட்டில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்க....\nவீட்டில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்க குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமானது.\nபதிவு: டிசம்பர் 06, 2019 12:05\nமகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள்\nஎல்லா இடங்களிலும் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருந்தால், அது சரியாக இருக்காது. மகிழ்ச்சி நிரந்தரமாகும் வகையில் நல்ல எண்ணங்களை வளர்த்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும்.\nபதிவு: டிசம்பர் 05, 2019 08:35\nவீட்டுக்கடனை திருப்பி செலுத்துவதில் நிதி ஆலோசனைகள்\nநடுத்தர மக்களின் மாதாந்திர தவணை என்ற சுமையை எவ்வாறு குறைத்துக்கொள்ள இயலும் என்பது பற்றி வங்கியியல் வல்லுனர்கள் தரும் தகவல்களை இங்கே காணலாம்.\nபதிவு: டிசம்பர் 04, 2019 09:12\nபெண்கள் பலவிதத்திலும் சமூகத்தால் வஞ்சிக்கப்படுகின்றனர். அவர்களுக்கான உரிமைகளும் மறுக்கப்படுகிறது. மவுனத்திலேயே பெண்கள் தங்கள் வலிகளை மறைத்துக்கொள்கின்றனர்.\nபதிவு: டிசம்பர் 03, 2019 08:41\nமனநோயை ஏற்படுத்தும் ‘ரிங் டோன் போபியா’\nரிங் டோன் போபியா மட்டுமல்ல செல்போனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் வயது, பாலினத்துக்கு ஏற்றவாறு பல நோய்கள் உருவாகி வருகின்றன.\nபதிவு: டிசம்பர் 02, 2019 08:06\nவெளிநாடுகளுக்கு வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு என்னென்ன பாதுகாப்பு\nகுவைத் உள்பட வெளிநாடுகளுக்கு வீட்டு வேலைக்காக செல்லும் பெண்களுக்கு என்னென்ன பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.\nபதிவு: நவம்பர் 30, 2019 08:29\nபயணங்கள் மகிழ்வலையின் கீற்றுக்கண்கள், மெல்லுணர்வின் ஊற்றுப் பண்புகள். கொதிக்கும் மனதை மயிலிறகால் வருடி ஆறுதல் தரப் பயணங்களால் மட்டுமே முடிகிறது.\nபதிவு: நவம்பர் 29, 2019 09:03\nசொந்த வீடு கனவை நனவாக்குங்கள்...\nகட்டுமானப்பொருட்களின் விலைச்சரிவு, வங்கிகளின் வீட்டுக்கடன் மீதான வட்டி குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பது மற்றும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பலன் ஆகியவற்றை பயன்படுத்தி தங்களின் சொந்த வீடு கனவை நிறைவேற்றிக்கொள்ளலாம்.\nபதிவு: நவம்பர் 28, 2019 08:39\nகுழந்தைகளை கட்டுப்படுத்த பெற்றோர் கையாளும் தந்திரங்கள்\nகுழந்தைகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, தன் சொல்படி நடக்க வைக்க பெற்றோர் கையாளும் யுக்தி மற்றும் தந்திரங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.\nபதிவு: நவம்பர் 27, 2019 12:08\nதிருமணத்தின் பின் கணவனுக்காக மனைவி அனைத்தையும் விட்டுக் கொடுப்பாள். இங்கு சிறந்த மனைவிக்காக கூறப்படும் 6 தகுதிகளை பார்க்கலாம்.\nபதிவு: நவம்பர் 27, 2019 11:08\nகணவர்கள் விரும்பும் மனைவியின் காதலான தருணங்கள்\nஆண்கள் அதிகமாக காதலிப்பவர்கள், நிகோலஸ் ஸ்பார்க்ஸ் இதை ஒத்துக்கொள்வார். ஆண்களிடம் அவர்கள் விரும்பும் பெண்ணின் செயல்கள் பற்றி கேட்டறிந்தோம், அவர்களின் அழகிய பதில்கள் இதோ:\nபதிவு: நவம்பர் 26, 2019 12:09\nநேர்மையாக வாழ்வதில் சிரமம் இருக்கதான் செய்யும். இருப்பினும் மனதில் துணிவுடன் இருந்தால் நேர்மையாக வாழ்ந்து முன்னேற்றத்திற்கு வழி காணலாம்.\nபதிவு: நவம்பர் 25, 2019 11:00\nவீட்டு மனை - நிலம் வாங்குவதற்கு முன்னர்..\nபுதிய ஏரியாவில் நிலம் அல்லது மனை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் வில்லங்க விவகாரங்கள் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வது அவசியம்.\nபதிவு: நவம்பர் 23, 2019 09:20\nபெண்கள் வன்கொடுமையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை\nஎங்கு எப்போது பெண்களுக்கு வன்கொடுமைகள் இழைக்கப்படுகின்றன என்பது யாரும் அறிந்திராத ஒன்று. அப்போது தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.\nபதிவு: நவம்பர் 22, 2019 12:09\nகணவரை கவர மனைவி செய்ய வேண்டியவை\nமனைவியர் கணவரை காதல் வலையில் வீழ்த்த எண்ணினால், நீங்கள் பின்வரும் 6 விஷயங்களை உங்களது உடைமையாக்கிக் கொள்ள வேண்டும்.\nபதிவு: நவம்பர் 21, 2019 12:02\nஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க\nபெண்களை முழுமையாக புரிந்துகொள்ள போகிறேன் என்ற பெயரில் இந்த கேள்விகளை கேட்டு பெண்களிடம் வாங்கிக்கட்டிக் கொள்ளாதீர்கள் ஆண்களே..\nபதிவு: நவம்பர் 20, 2019 12:01\nவிலை மதிப்பில்லாத மாணவர்களின் உயிர்களை இழக்கலாமா\nஇப்போதெல்லாம் சில நிகழ்வுகளி���் பிரச்சினைகளை எதிர்நோக்க துணிவில்லாமல் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சோகமான சூழ்நிலைகள் ஏற்படுகின்றன.\nபதிவு: நவம்பர் 20, 2019 08:02\nபெண்களை தாக்கும் மன நல பிரச்சினை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/diabetic/", "date_download": "2019-12-10T18:48:42Z", "digest": "sha1:JA4A7I3NBFE6A2GJ4BOU4YYVD7RESI7C", "length": 5474, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "Diabetic |", "raw_content": "\nபாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமரசத்திற்கு இடமில்லை.\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை\nகடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து நீரிழிவு நோயாளிகளின் உயிர்காக்கும் இன்சுலினைக் கண்டுபிடித்தார். பொது மக்களிடையே நீரிழிவைப் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் பன்னாட்டு நீரிழிவுநோய் ......[Read More…]\nமாற்ற வேண்டியவைகளை முதலில் மாற்றுங்கள ...\nதன்னைத்தானே அதி மேதாவி என்று பறைசாற்றிக் கொள்ளும் கூட்டங்கள் தற்போது ஹைதரபாத்தில் நிகழ்ந்த என்கவுண்டரை கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனை ஆனந்தமாகக் கொண்டாடும் மக்களையும் வாய்க்கு வந்தபடி தூற்றுகிறார்கள். பொது மக்களைத் தூற்றுவதால் என்ன பலன்.. எத்தனை அப்பாவிகளுக்கு காலத்தில் நீதி கிடைத்திருக்கிறது.. எத்தனை அப்பாவிகளுக்கு காலத்தில் நீதி கிடைத்திருக்கிறது..\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/enthiran/", "date_download": "2019-12-10T18:24:17Z", "digest": "sha1:EBA4FJTMWRCTYDMAM3JSSVQIY5BGXLX2", "length": 25162, "nlines": 351, "source_domain": "www.envazhi.com", "title": "Enthiran | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nஇன்று ஒரே மேடையில் ‘எந்திரனும்’ ‘டெர்மினேட்டரும்’\nஇன்று ஒரே மேடையில் ‘எந்திரனும்’ ‘டெர்மினேட்டரும்’\nரஜினியையும் என்னையும் ஒப்பிட வேண்டாம்\nஎன்னையும் ரஜினியையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என்றார்...\nஇன்றைய இளைஞர்கள் ரொம்ப பிரில்லியன்ட்… ஷார்ப் – ரஜினி முழு பேட்டி தமிழில்\nஇன்றைய இளைஞர்கள் ரொம்ப பிரில்லியன்ட்… ஷார்ப்\nஎந்திரனுக்குப் பிறகு என்ன… இந்திப் படங்களில் நடிக்காதது ஏன் – ரஜினியின் மனம் திறந்த பேட்டி\nஎந்திரனுக்குப் பிறகு என்ன… இந்திப் படங்களில் நடிக்காதது...\n‘பாலிவுட்டை விட உயர்ந்தவர் ரஜினி\n‘பாலிவுட்டை விட உயர்ந்தவர் ரஜினி’ ஒரே நேரத்தில் நம்மைச்...\nரஜினி – ஐஸ் ஒரு அட்டகாசமான ஜோடி\nஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற ஜோடி ரஜினிதான்\nதீபாவளிக்கு மக்களின் விருப்பம் எந்திரனே – ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்\nதீபாவளிக்கு மக்களின் விருப்பம் எந்திரனே\nசென்னைப் போலீசாருக்கு சூப்பர் ஸ்டார் தந்த அசத்தல் தீபாவளிப் பரிசு\nசூப்பர் ஸ்டார் தந்த தீபாவளிப் பரிசு\nதி்ருச்சியில் ரஜினியின் அண்ணன்… ரசிகர்கள் உற்சாகம்\nதம்பியின் பெருமையும் அண்ணனின் சிலிர்ப்பும்\n‘சுல்தான்’ பெயர் மாற்றம்…புதிய தலைப்பு ‘ஹரா’\n சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான...\n‘என் மகனையும் கொஞ்சம் கன்ஸிடர் பண்ணக் கூடாதா ரஜினி சார்\n‘என் மகனையும் கொஞ்சம் கன்ஸிடர் பண்ணக் கூடாதா ரஜினி சார்\n இந்தக் கேள்வியை நிறைய நண்பர்கள்...\nதாக்குப் பிடிக்க முடியாத புதிய படங்கள்: போட்டியின்றி தொடரும் எந்திரனின் ஓட்டம்\nபோட்டியின்றி ��ொடரும் எந்திரனின் ஓட்டம்\nஇமயமலையில் ரஜினி… புதிய படங்கள்\nஇமயமலையில் ரஜினி… புதிய படங்கள்\nதினமணி படிப்பது மனநலத்துக்குக் கேடு\n‘தினமணி படிப்பது மனநலத்துக்குக் கேடு\n‘இந்தியாவின் அவதார்… இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன்’ – ஷங்கருக்கு பாலச்சந்தர் பாராட்டு\n‘இந்தியாவின் அவதார்… இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன்’\n தினமணி என்பது சமூகத்தின் கண்ணாடி போல...\nரஜினி இமயமலைப் பயணம்… திரும்பியதும் ரசிகர்களைச் சந்திக்கிறார்\nரஜினி இமயமலைப் பயணம்… திரும்பியதும் ரசிகர்களைச்...\nதினமணி, டெக்கன் கிரானிக்கிளுக்கு நோட்டீஸ் அனுப்பியது சன்\nதினமணி, டெக்கன் கிரானிக்கிளுக்கு நோட்டீஸ் அனுப்பியது சன்\nபால் தாக்கரேவைச் சந்தித்த ரஜினி\nகொழும்பு… முதல் நாளில் 12000 பேர் எந்திரன் பார்த்தனர்\n’- சூப்பர் ஸ்டார் ரஜினி\n’- சூப்பர் ஸ்டார் ரஜினியின்...\nரஜினி சம்மதித்தால் ஆங்கிலப் படம் எடுக்க இப்பவே நாங்க ரெடி\nரஜினி சம்மதித்தால் ஆங்கிலப் படம் எடுக்க இப்பவே நாங்க ரெடி\nஅற்புத மனிதர்… அருமையான கலைஞர் ரஜினி\nஅற்புத மனிதர்… அருமையான கலைஞர் ரஜினி\nகிளிமாஞ்சாரோ பாட்டு… டான்ஸ் மறந்து போச்சு\nகிளிமாஞ்சாரோ பாட்டு… டான்ஸ் மறந்து போச்சு\nசென்னையில் ஒரு வாரம் நடக்கும் ‘ரஜினி திரைத் திருவிழா’\nசென்னையில் ஒரு வாரம் நடக்கும் ‘ரஜினி திரைத் திருவிழா’\nஎந்திரனுக்காக சிறப்பு பிரார்த்தனை… 1305 படிகளை முட்டிபோட்டு ஏறிய ரசிகர்கள்\nஎந்திரன் வெற்றிக்காக ‘படியேறிய’ சோளிங்கர் ரசிகர்கள்\nஅகில இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிதான்\nஅகில இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி – கலாநிதி சென்னை: அகில...\n சமீபத்தில் ஒரு தெலுங்கு சேனல்...\nநண்பர்களுக்காக ரஜினி நடித்த ‘எக்ஸ்க்ளூசிவ் படம்’\nநண்பர்களுக்காக ரஜினி நடித்த ‘எக்ஸ்க்ளூசிவ் படம்’\nசீனாவிலும் சூப்பர் ஸ்டாரின் புகழ்\nசீனாவிலும் சூப்பர் ஸ்டாரின் புகழ்\nரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம் – தெலுங்கு பட அதிபர்\nரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்\n‘இவன் பேரைச் சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும்…’ – ஒரு ரசிகரின் விமர்சனம்\nஎந்திரன் திரைப்பட பாடல் விமர்சனம்\nரஜினிதான் மாஸ்… அவரேதான் பாஸ்\n‘நீங்க உங்களுக்கு நேர்மையா இருக்கிறதுதான் பெரிய சவால்....\n அடுத்த வெடியை ரஜினியே எடுத்துக் கொடுக்க, கொஞ்சமும்...\nரஜினிக்காக எந்திரனை திருத்தி எழுதிய சுஜாதா\nசுஜாதா – 25 சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும்...\nரஜினியுடன் ஒரு ஸ்டன்ட் கலைஞரின் அனுபவம்\nரஜினியுடன் ஒரு ஸ்டன்ட் கலைஞரின் அனுபவம்\n சிவாஜி படத்தில் ஒரு காட்சியில்...\nகத்திப்பாரா மேம்பாலத்தில் இனி ஷூட்டிங் நடத்தத் தடை\nகத்திப்பாராவில் படப்பிடிப்பு நடத்த இனி தடை\nகுமுதம் கதைகளும் தலைமை மன்ற மறுப்பும்\nகுமுதம் கதைகளும் தலைமை மன்ற மறுப்பும் – கேள்வி பதில் பகுதி...\nஎந்திரனுக்குப் பிறகு ரஜினியின் அரசியல் முடிவு – அண்ணன் சத்யநாராயண ராவ் அறிவிப்பு\nஎந்திரனுக்குப் பிறகு ரஜினியின் அரசியல் முடிவு – அண்ணன்...\nசன்டிவியின் வியாபார உத்தி, எந்திரனை பாதிக்குமா – கேள்வி பதில் -6\nசன்டிவியின் வியாபார உத்தி, எந்திரனை பாதிக்குமா\nஇவர் பெயருக்குள்ளே காந்தமுண்டு… இந்தச் சொல்லில் பெரும் உண்மையுண்டு\nஇவர் பெயருக்குள்ளே காந்தமுண்டு… இந்தச் சொல்லில் பெரும்...\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/62449-rahul-gandhi-regrets-in-court-rafale-comments-made-in-heat-of-campaign.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T19:10:45Z", "digest": "sha1:HEP7XV5J45NUAKDPBJPO3G5EZQWU7QD3", "length": 11608, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பிரச்சாரச் சூட்டில் பிரதமரை திருடன் என்றேன்” - வருத்தம் தெரிவித்த ராகுல் | Rahul Gandhi Regrets In Court Rafale Comments Made In Heat Of Campaign", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\n“பிரச்சாரச் சூட்டில் பிரதமரை திருடன் என்றேன்” - வருத்தம் தெரிவித்த ராகுல்\nரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை நீதிமன்றமே திருடன் எ‌ன கூ���விட்டது என்ற தன் பேச்சு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்‌தி வருத்தம் தெரிவித்துள்ளார்.\nரஃபேல் வழக்கில் பிரதமர் மோடி திருடன் என்ப‌தை உச்ச நீதிமன்றமே ஒப்புக் கொண்டதாக அண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பரப்புரையின்போது கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் நீதிமன்றம் கூறாததை கூறியது மூலம் ராகுல் காந்தி நீதிமன்ற அவமதிப்பு செய்து விட்டார் எனக் கூறி பாஜக எம்.பி. மீனாக்‌ஷி லேகி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ராகுல் காந்தி தவறான முறையில் சித்தரித்திருக்கிறார் என்றும், எனவே இது தொடர்பாக ராகுல் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்த‌னர். இதையடுத்து ராகுல் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், தேர்தல் பரப்புரையின் போது ரஃபேல் தொடர்பாக தெரிவித்த சில கருத்துகளை எதிர்க்கட்சியினர் தவறாக ‌சித்தரித்து விட்டனர் என்று தெரிவித்துள்ளார். எனினும் இதற்காக தாம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் ராகுல் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், பிரச்சார சூட்டின் நடுவே தாம் அவ்வாறு பேசிவிட்டதாகவும் அந்த பிரமாண பத்திரத்தில் ராகுல் கூறியுள்ளார்.\nஇவ்வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் இவ்விவகாரத்தால் ராகுல் காந்தியின் நம்பகத் தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமதப்பிரசாரம் செய்தாரா உமாசங்கர் ஐஏஎஸ் தேர்தல் பார்வையாளர் பணியிலிருந்து அதிரடி நீக்கம்\nமருந்து ஆய்வாளர் பணியில் சேர ஆர்வமுள்ளவரா நீங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n13 வயது இஸ்ரேல் சிறுவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி..\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\n“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்\nசூடான் தீ விபத்து : பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்\n‘நக்சலிசத்தின் முதுகெலும்பு பாஜக ஆட்சியில் அடித்து நொறுக்கப்பட்டது’ - பிரதமர் மோடி பேச்சு\nதமிழர்களின் படகுகள் விடுவிக்கப்படும் - மோடி சந்திப்புக்கு பின் கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு\n“வாழ்த்துகள் உத்தவ் தாக்கரே ஜி” - பிரதமர் மோடி\n“உரிமைகள், கடமைகளை குறிப்பிட்டிருப்பதே அரசியலமைப்பின் சிறப்பு” - மோடி\nஜார்க்கண்டின் நிலம், வனம், நீரை பாஜக பாதுகாக்கும்: பிரதமர் மோடி\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதப்பிரசாரம் செய்தாரா உமாசங்கர் ஐஏஎஸ் தேர்தல் பார்வையாளர் பணியிலிருந்து அதிரடி நீக்கம்\nமருந்து ஆய்வாளர் பணியில் சேர ஆர்வமுள்ளவரா நீங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72146-psg-college-dean-explain-about-neet-impersonation.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-10T18:13:45Z", "digest": "sha1:GRR5AB6ZBZ4WC6K27NXV2M6FN77BJEZR", "length": 9907, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோவையில் நீட் தேர்வு ஆள்மாறாட்டப் புகார் - மருத்துவக் கல்லூரி டீன் விளக்கம் | PSG college dean explain about neet impersonation", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலி��் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nகோவையில் நீட் தேர்வு ஆள்மாறாட்டப் புகார் - மருத்துவக் கல்லூரி டீன் விளக்கம்\nசந்தேகம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டியது தேர்வுக் குழுவின் வேலை என நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் பற்றி கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி டீன் ராமலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.\nகோவைத் தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவி, ஒரு மாணவர் மீது சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு தனியார் மருத்துவக் கல்லூரி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nஇது குறித்து விளக்கம் அளித்த பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி டீன் ராமலிங்கம், ''150 மாணவர்களின் ஆவணங்களை சோதனை செய்ததில் 2 மாணவர்களின் புகைப்படங்கள் வேறு மாதிரி தெரிந்ததால் ஒரு மாணவன், ஒரு மாணவி மீது சந்தேகம் எழுந்தது; சந்தேகம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டியது தேர்வுக் குழுவின் வேலை. மாணவர்களின் புகைப்படம்தான் என 2 மாணவர்களின் பெற்றோரும் உறுதியளித்துள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார்\n‘சிறுத்தை’ படபாணியில் கொள்ளையடிக்கும் சங்கிலித் திருடன் - மடக்கி பிடித்த போலீஸ்\nஇந்திய பணக்காரர்கள் பட்டியல்: 8 வது முறையாக முகேஷ் அம்பானி முதலிடம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - என்.டி.ஏ\nசர்க்கரை ரேஷன் கார்டுகளை அரிசி அட்டைகளாக மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு\nவிமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ சேவைக்கு‌ திட்டம்\n‘புகைப்படம் மாறியுள்ளதாக அப்போதே சொன்னோம்’ - நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தந்தை, மகன் மனு\nநீட் தேர்வால் மருத்துவ கல்வி எட்டா கனியாவதை நீதிபதிகளே சுட்டிக்காட்டியுள்ளனர் - வைகோ\nஎடுக்காத நீட் பயிற்சி வகுப்புக்கு கணக்கு காட்டிய தலைமை ஆசிரியர்\nநீட் முறைகேடு: தருமபுரி மாணவிக்கு ஜாமீன்\nமருத்துவ மாணவர்களின் கைரேகைப் பதிவுகளை வழங்க உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் ஜாமீன் கேட்ட 4 பேர் மனு தள்ளுபடி\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப��பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘சிறுத்தை’ படபாணியில் கொள்ளையடிக்கும் சங்கிலித் திருடன் - மடக்கி பிடித்த போலீஸ்\nஇந்திய பணக்காரர்கள் பட்டியல்: 8 வது முறையாக முகேஷ் அம்பானி முதலிடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Nizam+of+Hyderabad?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-10T18:21:24Z", "digest": "sha1:2IW75YH7SZFTSYQW3M2T5VOFWJJJ2SDD", "length": 10229, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Nizam of Hyderabad", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஹைதராபாத்தில் படப்பிடிப்பு - வேகம் எடுக்கும் அஜித்தின் ‘வலிமை’\n‘என்கவுண்டர் செய்த காவலர்கள் மீது வழக்குப் பதிவு’ - மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்\nபூலித்தேவன் படையில் போராடிய வெண்ணிக்காலாடிக்கு சிலை - செயலர் பதிலளிக்க உத்தரவு\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: சிறப்பு விசாரணைக் குழுவை அ���ைத்தது தெலங்கானா அரசு\nதனி மனிதராக கிராமத்தை உயர்த்தும் சுப்பிரமணி வாத்தியார்..\n\"ஹைதராபாத் என்கவுன்ட்டர் போல் உன்னாவ் சம்பவத்திலும் தேவை\"- கொதிக்கும் தந்தை..\nவிஏஓ அலுவலகத்தில் இருந்த அரசு கோப்புகளை தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்கள்..\nதெலங்கானா என்கவுன்ட்டர் : போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் முதல் இந்தியாவின் அபார வெற்றி வரை #Topnews\nவெளுத்து வாங்கிய வெஸ்ட் இண்டீஸ் \nமுதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\nதெலங்கானா என்கவுன்ட்டர்‌: சசிதரூர், மேனகா காந்தி எதிர்ப்பு\nநிர்பயா வழக்கில் கருணை மனுவை நிராகரிக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரை\n“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஹைதராபாத்தில் படப்பிடிப்பு - வேகம் எடுக்கும் அஜித்தின் ‘வலிமை’\n‘என்கவுண்டர் செய்த காவலர்கள் மீது வழக்குப் பதிவு’ - மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்\nபூலித்தேவன் படையில் போராடிய வெண்ணிக்காலாடிக்கு சிலை - செயலர் பதிலளிக்க உத்தரவு\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது தெலங்கானா அரசு\nதனி மனிதராக கிராமத்தை உயர்த்தும் சுப்பிரமணி வாத்தியார்..\n\"ஹைதராபாத் என்கவுன்ட்டர் போல் உன்னாவ் சம்பவத்திலும் தேவை\"- கொதிக்கும் தந்தை..\nவிஏஓ அலுவலகத்தில் இருந்த அரசு கோப்புகளை தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்கள்..\nதெலங்கானா என்கவுன்ட்டர் : போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் முதல் இந்தியாவின் அபார வெற்றி வரை #Topnews\nவெளுத்து வாங்கிய வெஸ்ட் இண்டீஸ் \nமுதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\nதெலங்கானா என்கவுன்ட்டர்‌: சசிதரூர், மேனகா காந்தி எதிர்ப்பு\nநிர்பயா வழக்கில் கருணை மனுவை நிராகரிக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரை\n“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கல���ஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/defence+minister?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-10T19:50:21Z", "digest": "sha1:ZVILAZTQWPSA7OKTI666ZWAJMLVOIHFU", "length": 10053, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | defence minister", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nகல்விக் கடன்கள் ரத்து செய்யப்படுமா..\nஉலகின் வயது குறைந்த பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற சன்னா மரின்\n“பண்ணை பசுமைக் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம்”- அமைச்சர் காமராஜ் தகவல்\nஉன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..\nசுவர் இடிந்து விழுந்த விபத்தில் தேசிய பட்டியலின ஆணையத்தின் விசாரணை தேவை- மதுரை எம்பி கோரிக்கை\n“உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில்” இந்தி மொழி பயிற்சியா.. - தங்கம் தென்னரசு கண்டனம்\nகோவையில் வீடுகள் இடிந்து விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் இழப்பீடு\nமழையைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nரூ.5,027 கோடியில் 9 நிறுவனங்கள் முதலீடு செய்ய முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்\nஅல்பேனியாவில் நிலநடுக்கம்: 49 பேர் பலி\nமகாராஷ்டிராவின் துணை முதல்வர் யார் - தகவல்கள் சொல்வது என்ன\n\"இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படாது\" நிர்மலா சீதாராமன்\nதென்னிந்தியாவில் நாட்டின் இரண்டாம் தலைநகரா - மத்திய அரசு விளக்கம்\nமகாராஷ்டிராவில் புதிய ஆட்சி : யாருக்கு எத்தனை அமைச்சர்கள் \n“மாணவர்களுக்கு தினமும் காலை 15 நிமிடங்கள் உடற்பயிற்சி” - அமைச்சர் செங்கோட்டையன்\nகல்விக் கடன்கள் ரத்து செய்யப்படுமா..\nஉலகின் வயது குறைந்த பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற சன்னா மரின்\n“பண்ணை பசுமைக் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம்”- அமைச்சர் காமராஜ் தகவல்\nஉன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..\nசுவர் இடிந்து விழுந்த விபத்தில் தேசிய பட்டியலின ஆணையத்தின் விசாரணை தேவை- மதுரை எம்பி கோரிக்கை\n“உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில்” இந்தி மொழி பயிற்சியா.. - தங்கம் தென்னரசு கண்டனம்\nகோவையில் வீடுகள் இடிந்து விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் இழப்பீடு\nமழையைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nரூ.5,027 கோடியில் 9 நிறுவனங்கள் முதலீடு செய்ய முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்\nஅல்பேனியாவில் நிலநடுக்கம்: 49 பேர் பலி\nமகாராஷ்டிராவின் துணை முதல்வர் யார் - தகவல்கள் சொல்வது என்ன\n\"இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படாது\" நிர்மலா சீதாராமன்\nதென்னிந்தியாவில் நாட்டின் இரண்டாம் தலைநகரா - மத்திய அரசு விளக்கம்\nமகாராஷ்டிராவில் புதிய ஆட்சி : யாருக்கு எத்தனை அமைச்சர்கள் \n“மாணவர்களுக்கு தினமும் காலை 15 நிமிடங்கள் உடற்பயிற்சி” - அமைச்சர் செங்கோட்டையன்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-10T19:30:20Z", "digest": "sha1:GL7WLWST4CGJRIMQZYQBDYXM5QCMPIZT", "length": 8230, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "சஃபர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசஃபர் அரபி: صفر) என்பது இஸ்லாமிய ஆண்டின் இரண்டாவது மாதமாகும்.\nஸஃபருல் முழஃப்பர் (வெற்றி வாய்ந்த ஸஃபர்) என்று சிறப்பித்தழைக்கப்படும் ஒரு மாதமாகும் பண்டைய அரபு மக்கள் சஃபர் மாதத்தை பீடையாகக் கருதினர்.இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்று.(துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் என மூன்று மாதங்கள் போர் செய்ய தடை செய்யப்பட்ட மாதங்களாக தொடர்ந்து வந்ததால்) முஹர்ரம் மாதத்திற்கான தடையை ஸஃபர் மாதத்திற்கு மாற்றினார்கள்.\nமுற்றிலும் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய நாட்காட்டி சந்திர கணக்கீட்டின் படி பின்வருமாறு சஃபர் மதிப்பிடப்பட்டுள்ளது.[1]\nமுதல் நாள்(பொ ஊ / அ டொ)\nகடைசி நாள்(பொ ஊ / அ டொ)\n1436 23 நவம்பர் 2014 22 டிசம்பர் 2014\n1437 13 நவம்பர் 2015 11 டிசம்பர் 2015\n2010 முதல் 2015 வரை முஃகர்ரம் தேதிகள் உள்ளன\nஆது சமுதாயம் அழிக்கப்பட்ட நகசு நாட்கள் என்று திருக்குர்ஆன் குறிப்பிடுவது இந்த மாதத்தை\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2019, 22:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_9", "date_download": "2019-12-10T18:35:39Z", "digest": "sha1:KXBDMXHLHP3X443TREBGAKX56ILEY7GT", "length": 22395, "nlines": 735, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூன் 9 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nசூன் 9 (June 9) கிரிகோரியன் ஆண்டின் 160 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 161 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 205 நாட்கள் உள்ளன.\nகிமு 411 – பண்டைய கிரேக்கத்தில் ஏத்தேனியரின் இராணுவப் புரட்சி வெற்றியளித்தது, சிலவர் ஆட்சி அங்கு நிறுவப்பட்டது.\nகிமு 53 – உரோமைப் பேரரசர் நீரோ குளோடியா ஒக்டாவியாவைத் திருமணம் புரிந்தான்.\n68 – உரோமைப் பேரரசன் நீரோ தற்கொலை செய்து கொண்டான். ஜூலியோ குளாடிய மரபு முடிவுக்கு வந்து, நான்கு பேரரசர்களின் ஆண்டு என அழைக்கப்பட்ட உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.\n747 – அப்பாசியரின் புரட்சி: அபூ முசுலிம் கொரசானி உமையாதுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தான்.\n1534 – இழ்சாக் கார்ட்டியே செயின்ட் இலாரன்சு ஆற்றின் வரைபடத்தை வரைந்தார்.\n1667 – இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் போர���: மெட்வே மீதான இடச்சுக் கடற்படையின் தாக்குதல் ஆரம்பமானது. அரச கடற்படை வரலாறு காணாத தோல்வி கண்டது.\n1762 – பிரித்தானியப் படைகள் அவானா மீதான தாக்குதலை ஆரம்பித்தது. ஏழாண்டுப் போர்க் காலத்தில் நகரைக் கைப்பற்றியது.\n1772 – பிரித்தானியப் பாய்க்கப்பல் காசுப்பீ உரோட் தீவில் தீக்கிரையானது.\n1815 – வியன்னா மாநாடு முடிவடைந்தது. புதிய ஐரோப்பிய அரசியல் நிலப்படம் மாற்றமடைந்தது.\n1815 – லக்சம்பர்க் பிரெஞ்சுப் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1885 – சீன-பிரெஞ்சுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தியென்ட்சின் உடன்பாடு எட்டப்பட்டது. சிங் சீனா தொங்கின், அன்னாம் ஆகிய மாகாணங்களை (இன்றைய வியட்நாமில்) பிரான்சுக்குக் கொடுத்தது.\n1900 – இந்தியத் தேசியவாதி பிர்சா முண்டா பிரித்தானிய சிறையில் வாந்திபேதியினால் இறந்தார்.\n1903 – அநுராதபுரத்தில் இடம்பெற்ற கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார். 40 பேர் கைது செய்யப்பட்டனர்.[1]\n1923 – பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.\n1928 – ஆத்திரேலியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முதற்தடவையாக சார்லசு கிங்சுபோர்ட் சிமித் வானூர்தியில் கடந்தார்.\n1935 – வடமேற்கு சீனாவில் சப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு அங்கீகரித்தது.\n1936 – யாழ்ப்பாண நகரசபைக் கட்டடத்தை இலங்கை மகாதேசாதிபதி சேர் ரெஜினால்ட் எட்வர்ட் ஸ்ரப்சு திறந்து வைத்தார்.[2]\n1944 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் தூலி என்ற இடத்தில் 99 பொது மக்கள் செருமனியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து 1941 முதல் கைப்பற்றி வைத்திருந்த கரேலியா பகுதியினுள் சோவியத் ஒன்றியம் ஊடுருவியது.\n1946 – பூமிபால் அதுல்யாதெச்சு தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.\n1953 – அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தை சூறாவளி தாக்கியதில் 94 பேர் உயிரிழந்தனர்.\n1959 – முதலாவது அணுக்கரு ஆற்றல் ஏவுகணை நீர்மூழ்கி ஜார்ஜ் வாசிங்டன் வெள்ளோட்டம் விடப்பட்டது.\n1962 – தங்கனீக்கா குடியரசாகியது.\n1967 – ஆறு நாள் போர்: இசுரேல் சிரியாவிடம் இருந்து கோலோன் குன்றுகளைக் கைப்பற்றியது.\n1972 – அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் பெரும் மழை காரணமாக அணை ஒன்று உடைந்து வெள்ளப்பெர���க்கு ஏற்பட்டதில் 238 பேர் உயிரிழந்தனர்.\n1979 – சிட்னியில் லூனா பூங்காவில் சிறிய தொடருந்து ஒன்று தீப்பற்றியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.\n1999 – கொசோவோ போர்: செர்பியா-மொண்டெனேகுரோ நேட்டோவுடன் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டது.\n2009 – பாக்கித்தான், பெசாவரில் உணவு விடுதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 17 பேர் கொல்லப்பட்டனர்.\n2010 – ஆப்கானித்தான், காந்தகாரில் திருமண வீடொன்றில் சிறுவன் ஒருவன் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் கொல்லப்பட்டனர், 70 பேர் காயமடைந்தனர்.\n1672 – முதலாம் பீட்டர், உருசியப் பேரரசர் (இ. 1725)\n1781 – ஜார்ஜ் ஸ்டீபென்சன், ஆங்கிலேயப் பொறியியலாளர், நீராவிப் பொறியைக் கண்டுபிடித்தவர் (இ. 1848)\n1812 – யோகான் கோட்பிரீடு கல்லே, செருமானிய வானியலாளர் (இ. 1910)\n1845 – நான்காம் மிண்டோ பிரபு, இந்தியாவின் 36வது பிரித்தானிய ஆளுநர் (இ. 1914)\n1898 – பள்ளியகரம் நீ. கந்தசாமிப் புலவர், தமிழகப் புலவர் (இ. 1977)\n1917 – எரிக் ஹாப்ஸ்பாம், எகிப்திய-ஆங்கிலேய வரலாற்றாளர் (இ. 2012)\n1931 – நந்தினி சத்பதி, ஒடிசாவின் 8வது முதலமைச்சர் (இ. 2006)\n1937 – இராமச்சந்திர காந்தி, இந்திய மெய்யியல் அறிஞர் (இ. 2007)\n1943 – சி. மௌனகுரு, இலங்கை அரங்க ஆய்வாளர், பயிற்சியாளர், இயக்குநர், கல்வியாளர்\n1949 – கிரண் பேடி, இந்தியக் காவல்துறை அதிகாரி, செயற்பாட்டாளர்\n1951 – டி. சகுந்தலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2014)\n1951 – ஜேம்ஸ் நியூட்டன் ஹவார்ட், அமெரிக்க இசையமைப்பாளர், தயாரிப்பாளர்\n1952 – யூசஃப் ரசா கிலானி, பாக்கித்தான் அரசியல்வாதி\n1954 – எலிசபெத் மே, அமெரிக்க-கனடிய சுற்றுச்சூழலியலாளர், அரசியல்வாதி\n1963 – ஜானி டெப், அமெரிக்க நடிகர்\n1977 – அமீஷா பட்டேல், இந்திய நடிகை\n1977 – உஸ்மான் அப்சால், பாக்கித்தானிய-ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர்\n1981 – நேடலி போர்ட்மன், இசுரேலிய-அமெரிக்க நடிகை\n1981 – அனுஷ்கா சங்கர், ஆங்கிலேய-இந்திய சித்தார் கலைஞர்\n1985 – சோனம் கபூர், இந்திய நடிகை\n68 – நீரோ, உரோமைப் பேரரசர் (பி. 37)\n373 – சிரியனான எபிரேம், துருக்கிய இறையியலாளர் (பி. 306)\n1716 – பண்டா சிங் பகதூர், இந்தியத் தளபதி (பி. 1670)\n1834 – வில்லியம் கேரி, ஆங்கிலேய மதப்பரப்புனர் (பி. 1761)\n1870 – சார்லஸ் டிக்கின்ஸ், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1812)\n1871 – அன்னா அட்கின்சு, ஆங்கிலேயத் தாவரவியலாளர், ஒளிப்படக் கலைஞர் (பி. 1799)\n1897 – ஆல்வன் கிரகாம் கிளார்க், அமெரிக்க வானியலாளர் (பி. 1832)\n1900 – பிர்சா மு��்டா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1875)\n1959 – அடால்ஃப் வின்டாசு, நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (பி. 1876)\n1970 – எம். ஐ. எம். அப்துல் மஜீத், இலங்கை அரசியல்வாதி (பி. 1919)\n1981 – குடந்தை ப. சுந்தரேசனார், தமிழகப் பண்ணாராய்ச்சியாளர் (பி. 1914)\n1995 – கொகினேனி ரங்க நாயுகுலு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1909)\n2011 – மக்புல் ஃபிதா உசைன், இந்திய ஓவியர், இயக்குநர் (பி. 1915)\n2013 – கே. டி. பிரான்சிஸ், இலங்கைத் துடுப்பாட்ட நடுவர் (பி. 1939)\nசுயாட்சி நாள் (ஓலந்து தீவுகள்)\nதேசிய வீரர்கள் நாள் (உகாண்டா)\n↑ ஈழகேசரி ஆண்டு மடல் 1936\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: திசம்பர் 10, 2019\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2019, 11:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/28533", "date_download": "2019-12-10T18:18:09Z", "digest": "sha1:3RPV3CBCWQNTSV3C3VQL4TFRZQH2NU52", "length": 9088, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "நமீபியா", "raw_content": "\nஒரு மலையாளப்படத்துக்காக நமீபியா செல்லவிருக்கிறேன். இயக்குநருடன். அங்குள்ள மணல்மேடுகள் புல்வெளிகளைப்பார்க்கவேண்டியிருக்கிறது.\nஅதற்கான பயணமுகவர்கள் எல்லாமே ஹாலிவுட் அளவுக்கான பட்ஜெட் உள்ளவர்களையே மனதில்கொண்டிருக்கிறார்கள். அங்கே வேலைபார்க்கக்கூடிய, தொடர்புகள் இருக்கக்கூடிய நண்பர்கள் இருக்கிறார்களா அதிக செலவில்லாமல் அங்கே நிலப்பகுதிகளைப்பார்க்க ஏதேனும் ஏற்பாடுகளுக்கு உதவக்கூடியவர்கள்\nகருநிலம் – 7 [நமீபியப் பயணம்]\nகருநிலம் – 6 [நமீபியப் பயணம்]\nகருநிலம் – 5 [நமீபியப் பயணம்]\nகருநிலம் – 3 [நமீபியப் பயணம்]\nகருநிலம் – 2 [நமீபியப் பயணம்]\nகருநிலம் – 1 [நமீபியப் பயணம்]\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-8\nதிராவிட இயக்க இலக்கியம்- கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 84\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 7\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இர��பத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaseithi.com/2018/10/blog-post_105.html", "date_download": "2019-12-10T18:12:34Z", "digest": "sha1:JCLTKPTSYWTQZKMHY7ZYA7FTZ4DS3PT2", "length": 5135, "nlines": 53, "source_domain": "www.thinaseithi.com", "title": "வவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தில் மோதி விபத்து; ஒருவர் பலி!", "raw_content": "\nHomeVavuniyaவவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தில் மோதி விபத்து; ஒருவர் பலி\nவவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தில் மோதி விபத்து; ஒருவர் பலி\nவவுனியா - புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுக��யமடைந்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,\nகொழும்பில் இருந்து யாழ்பாணம் நோக்கி தண்ணீர் ஏற்றிச்சென்ற குளிரூட்டப்பட்ட ஹென்டர் ரக வாகனமும் ஹெக்கிராவையில் இருந்து மல்லாவிநோக்கி நெல்லு வெட்டும் இயந்திரத்தை ஏற்றிசென்ற உழவியந்திரமும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nபுளியங்குளம் எரிபொருள்நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் நெல்லு வெட்டும் இயந்திரத்தை ஏற்றிய உழவியந்திரம் தரித்து நின்ற சயமத்தில் கொழும்பிலிருந்து வந்த தண்ணீர் ஏற்றி வந்த குளிரூட்டப்பட்ட ஹென்டர் ரக வாகனம் மோதியதிலே குறித்த விபத்து இடம்பெற்றிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த விபத்தில் தண்ணீர் போத்தல்கள் ஏற்றி சென்ற வாகனத்தில் பயணம்செய்த யாழ்பாணத்தை சேர்ந்த மரியதாஸ் நிறோசன் மரணமடைந்துள்ளதுடன், செ.அயந்தன் என்பவரின் கை ஒன்று துண்டிக்கபட்டுள்ளது.\nஉழவியந்திரத்தில் இருந்த இளைஞன் படுகாயமடைந்ததுடன் இன்றுமொருவர் சிறு காயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.\nகுறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகண்டியில் திடீர் சுற்றிவளைப்பு : பெண் வைத்தியர் உட்பட 9 பேர் கைது\nமாலை மாற்றிய அடுத்த நொடியில் அரங்கேறிய அவலம் இறுதிச் சுற்றில் யார் ஜோடி இறுதிச் சுற்றில் யார் ஜோடி\nபிரபல பாடகி திடீர் மரணம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் திரையுலகினர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.university.youth4work.com/ta/adpit_a-d-patel-institute-of-technology/popularity", "date_download": "2019-12-10T19:33:10Z", "digest": "sha1:OGTC7Q6IHDCAMA5VY7MMZR6AUDNEVMZN", "length": 7388, "nlines": 163, "source_domain": "www.university.youth4work.com", "title": "ADPIT Anand | புகழ் மற்றும் ஆன்லைன் நற்பெயர்", "raw_content": "\n4 இளைஞர்களுக்கு புதிய வேலை\nமுன் மதிப்பாய்வு விவரங்களைத் தொடர்புகொள்ளவும்\n | ஒரு கணக்கு இல்லை \nமுன் மதிப்பாய்வு விவரங்களைத் தொடர்புகொள்ளவும்\nதயவுசெய்து இந்த பக்கத்தின் மீது ஒரு பிழை அல்லது முறைகேடு பார்த்தால் எங்களுக்கு தெரிவிக்கவும்.\nAdpit-A D Patel Institute Of Technology 'கள் கல்லூரி சுயவிவரம் பல்வேறு நபர்களால் பார்வையிடப்படுகிறது. உங்கள் சுயவிவரத்தை பார்வையிடும் நபர்களின் எண்ணிக்கையை சரிபார்க்கவும்.\nஉங்கள் சுயவிவரத்தை பா��்வையிட செயலில் உள்ள பயனர்களை அறியவும். அவர்களின் சுயவிவரத்தின் மூலம் அவர்களுடன் தொடர்புகொள்ளலாம்.\nADPIT-A D Patel Institute Of Technology இன் தொழில்முறை சுயவிவரம் மற்றும் வலைப்பதிவுகள் உலகம் முழுவதிலும் உள்ள இடங்களிலிருந்து பார்வையிடப்பட்டுள்ளன.\nபிற சமூக மற்றும் தொழில்முறை நெட்வொர்க்குகள் பற்றிய உங்கள் சுயவிவரத்தை எவ்வளவு பிரபலமாக்கியது என்பதைச் சரிபார்க்கவும்.\nஎங்களை பற்றி | பிரஸ் | எங்களை தொடர்பு கொள்ளவும் | வேலைவாய்ப்புகள் | வரைபடம்\nமுன் மதிப்பீட்டு விவரங்களைக் கொண்டுவருக\nY மதிப்பீடு - விருப்ப மதிப்பீடு\n© 2019 இளைஞர் 4 வேலை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2019-12-10T19:29:05Z", "digest": "sha1:F3RSBTT2WSWDFO3PYEX26YCYHDRLBND3", "length": 6342, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சிகிச்சை தர |", "raw_content": "\nபாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமரசத்திற்கு இடமில்லை.\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை\nஊழல் மிகப்பெரிய பிரச்னையாக உருவாகி வருகிறது; அப்துல் கலாம்\nஊழல் இந்தியாவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவாகி வருகிறது. புற்று நோயை போன்று வேகமாக பரவி வருகிறது. கதிரியக்க சிகிச்சை தந்து புற்று நோயை அளிப்பது போன்று , ஊழலை ஒழிக்க, அரசியல், ......[Read More…]\nFebruary,6,11, —\t—\tஅப்துல் கலாம், அரசியல், அரசுத் துறை, ஊடுருவி, ஊழல், கதிரியக்க, சிகிச்சை, சிகிச்சை தர, ஜனாதிபதி, துறைகளுக்கும், நீதி துறை, புற்று நோய்க்கு, முன்னாள்\nமாற்ற வேண்டியவைகளை முதலில் மாற்றுங்கள ...\nதன்னைத்தானே அதி மேதாவி என்று பறைசாற்றிக் கொள்ளும் கூட்டங்கள் தற்போது ஹைதரபாத்தில் நிகழ்ந்த என்கவுண்டரை கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனை ஆனந்தமாகக் கொண்டாடும் மக்களையும் வாய்க்கு வந்தபடி தூற்றுகிறார்கள். பொது மக்களைத் தூற்றுவதால் என்ன பலன்.. எத்தனை அப்பாவிகளுக்கு காலத்தில் நீதி கிடைத்திருக்கிறது.. எத்தனை அப்பாவிகளுக்கு காலத்தில் நீதி கிடைத்திருக்கிறது..\nகளைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்� ...\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்� ...\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியல� ...\nஇந்தப்பண்பு வேறு யாருக்கு வரும்\nநல்லதையே விளை���ுங்கள். நல்லது விளையும்\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செ ...\nஒவ்வொரு நாளும், புதுப்புது ஊழல்\nTRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ...\nகர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி ...\nகாய்ச்சலின் போது உணவு முறைகள்\nகலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/elau-paera-vaitautalaaiyaila-tamailaka-alaunaraina-ataavataitatanama-vaaikao-kanatanama", "date_download": "2019-12-10T20:20:54Z", "digest": "sha1:NK732NH6LFVIWZ4XHDXBKZB5ODLCY4RA", "length": 9245, "nlines": 47, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "ஏழு பேர் விடுதலையில் தமிழக ஆளுநரின் அடாவடித்தனம்! வைகோ கண்டனம் | Sankathi24", "raw_content": "\nஏழு பேர் விடுதலையில் தமிழக ஆளுநரின் அடாவடித்தனம்\nவியாழன் மே 09, 2019\nபேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, இராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேர், கடந்த28 ஆண்டுகளாக சிறைச்சாலையில் வாடுகின்றனர். குற்றமற்ற நிரபராதிகளான இவர்களின் வாழ்க்கையே நிர்மூலமாக்கபட்டது. இந்த ஏழு பேரையும் விடுதலை செய்யலாம். விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்று மூவர் மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு அளித்தபோதே அன்றைய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தெரிவித்து இருந்தார்.\nஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் முடிவெடுத்து, மத்திய அரசுக்கு தெரிவித்தபோது, மத்திய மைய அரசு முட்டுக்கட்டை போட்டது. விடுதலை செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தை நாடியது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களின் அமர்வு,ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு, மத்திய அரசின் ஆட்சேபனைகளை நிராகரித்துவிட்டு இந்திய அரசியல் சட்டம் 161-வது பிரிவின்படி தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று 2018 செப்டம்பர் 6 இல் தீர்ப்பளித்தது.\nசெப்டம்பர் 9 ஆம் தேதி தமிழக அமைச்சரவை ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு முடிவெடுத்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர���களுக்கு அனுப்பி வைத்தது. தமிழக ஆளுநர் அமைச்சரவையின் பரிந்துரையை செயல்படுத்தாமல், ஏழு பேரையும் விடுதலை செய்ய முன்வரவில்லை. இவர்கள் விடுதலை குறித்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் கருத்து கேட்கப்பட்டதாக செய்தி வெளியானது. மத்திய அரசிடம் இதுபற்றி கருத்து கேட்க வேண்டிய அவசியம் சட்டரீதியாக அறவே கிடையாது. அப்படியானால் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் இதுகுறித்து ஆளுநரே நேரடியாக கருத்துக் கேட்டாரா அல்லது தமிழக அமைச்சரவை மூலம் கருத்து கேட்டாரா அல்லது தமிழக அமைச்சரவை மூலம் கருத்து கேட்டாரா\nமாநில அரசு அப்படி கருத்து கேட்டிருந்தால் அது சட்டத்திற்கும், நீதிக்கும் விரோதமான மோசடி நடவடிக்கையாகும். அதனால்தான் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை என்னுடைய தலைமையில் தோழமைக் கட்சிகள் இணைந்து நடத்தி கைது செய்யப்பட்டோம். உச்சநீதிமன்றத்தில் ஏழு பேர் விடுதலையை எதிர்த்து மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு இன்று (09.05.2019) தள்ளுபடி செய்துவிட்டது. இதுபற்றிய பிரச்சனை தமிழக ஆளுநரிடம் இருக்கிறது. அங்கு முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.\nதமிழக அமைச்சரவை ஏற்கனவே அனுப்பிய முடிவினை ஏற்று ஏழு பேரையும் தமிழக ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.\nநாகை திருவள்ளுவன் கைதை கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம்\nசெவ்வாய் டிசம்பர் 10, 2019\nமேட்டுப்பாளையத்தில் சாதி அதிகாரத் திமிருக்கு 17 தலித்துகள் பலிக்கு நீதி கேட்ட\nஎகிப்து வெங்காயம்... சென்னை, திருச்சியில் விற்பனை\nசெவ்வாய் டிசம்பர் 10, 2019\nஎகிப்து நாட்டு வெங்காயம் இறக்குமதி காரணமாக தமிழகத்தில் வெங்காய விலை குறைய தொடங்கியுள்ள நிலையில்\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது\nதிங்கள் டிசம்பர் 09, 2019\nஉள்துறை இணை அமைச்சர் தகவல்\nமறைமுக தேர்தல் நடத்த தடைவிதிக்க வேண்டும்\nதிங்கள் டிசம்பர் 09, 2019\nஉயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மனுதாக்கல் செய்துள்ளார்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.ப��ரபாகரன்\nபோராடும் தமிழர்களுக்கு மனித உரிமைகள் தினம் எப்போது\nசெவ்வாய் டிசம்பர் 10, 2019\n8ஆம் ஆண்டு நினைவு வணக்கம்\nதிங்கள் டிசம்பர் 09, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி \nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்\nவெள்ளி டிசம்பர் 06, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/19749-gujarat-bjp-mp-alleges-woman-led-gang-filmed-him-in-objectionable-way-demands-rs-5-crore.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T19:30:53Z", "digest": "sha1:4LYANYXXJMHAXCMP2EPB7EZXPAIZL3OP", "length": 9591, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆபாச படமெடுத்து மிரட்டுவதாக பெண் மீது பாஜக எம்பி புகார்: பெண்ணும் பதில் புகார் | Gujarat BJP MP alleges woman led gang filmed him in objectionable way demands Rs 5 crore", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nஆபாச படமெடுத்து மிரட்டுவதாக பெண் மீது பாஜக எம்பி புகார்: பெண்ணும் பதில் புகார்\nபெண் ஒருவர் தன்னை ஆபாசமாக படமெடுத்து மிரட்டுவதாக டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணும் பதிலுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nகுஜராத்தை சேர்ந்த பாரதிய ஜனதா எம்பி கே.சி.படேல், பெண் ஒருவர் தன்னை ஆபாசமாக படமெடுத்து மிரட்டுவதாக டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். தன்னிடம் உதவி கேட்டு வந்த வந்த பெண் தனக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபாசமாக படம் பிடித்ததாகவும். தற்போது அந்த படத்தை பகிரங்க‌ப்படுத்துவதாக கூ‌றி 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் கே.சி.படேல் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே கே.சி.படேல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அது குறித்து அளித்த புகாரை டெல்லி போலீசார் ஏற்கவில்லை என்றும் அந்தப் பெண் ட���ல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது குறித்து விசாரிக்க போலீஸாருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணி வெற்றி\nஎஸ்பிஐ டெபாசிட் வட்டி குறைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n அப்பறம் ஏன் ரோட்ல டிராபிக் ஆகுது ” : பாஜக எம்பி வீரேந்தரா சிங்\n“தேசத்திற்கு காந்தி அளித்த பங்களிப்பை நான் மதிக்கிறேன்” - மக்களவையில் மன்னிப்பு கோரிய பிரக்யா சிங்\nசரத்பவாரை சந்தித்த பாஜக எம்.பி. சஞ்சய் காகடே\nதலைகீழாக கவிழ்ந்தது கார்: பாஜக எம்.பி படுகாயம்\n - அமேசான் டெலிவரியால் அதிர்ந்துபோன பாஜக எம்.பி\nவாட்ஸ் அப் குழுவில் ஆபாச படம் : சென்னையில் சிபிஐ சோதனை\nஆந்திராவுக்கு 4 தலைநகரங்களை உருவாக்க ஜெகன் திட்டம் - பாஜக எம்பி\nபோதையில் விபத்து ஏற்படுத்தியதாக பாஜக எம்.பி மகன் கைது\nசுதந்திர தின விழா: லடாக் எம்.பி நடனமாடி உற்சாகம்- வீடியோ\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணி வெற்றி\nஎஸ்பிஐ டெபாசிட் வட்டி குறைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/39267-defence-minister-sitharaman-flies-in-sukhoi-jet-in-45-minute-sortie.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-10T19:32:58Z", "digest": "sha1:Q36UH4NC4AMTLOLPBPFTNW2ACOJVZYQM", "length": 9286, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சுகோய் பயணம் மறக்க முடியாத அனுபவம்: நிர்மலா சீதாராமன் | Defence Minister Sitharaman Flies In Sukhoi Jet In 45-Minute Sortie", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nசுகோய் பயணம் மறக்க முடியாத அனுபவம்: நிர்மலா சீதாராமன்\nசுகோய் போர் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘சுகோய் 30 எம்கேஐ’ ஜெட் ரக போர் விமானத்தில் பறந்து அதன் செயல்திறனை அறிந்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப் படை நிலையத்தில் இருந்து போர் விமானத்தில் புறப்பட்ட அவர் மொத்தமாக 45 நிமிடங்கள் விமானத்தில் இருந்து அதன் செயல்திறனை அறிந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், “சுகோய் போர் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது. அவசர காலத்தில் பாதுகாப்பு துறையின் தயார் நிலையை இதனால் அறிய முடிந்தது” எனத் தெரிவித்தார்.\nஇட்லி சாப்பிடும் போட்டியில் இளைஞர் ஒருவர் பலி\nஇன்னோவா சம்பத்;மறுபடியும் நாஞ்சில் சம்பத் ஆனார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகல்விக் கடன்கள் ரத்து செய்யப்படுமா..\n“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்\n“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே\n“நான் அதிகமாக வெங்காயம் சாப்பிடுவதில்லை”- நிர்மலா சீதாராமன்\nநிர்மலா சீதாராமனை மரியாதைகுறைவாக பேசிய காங். எம்.பி.க்கு பாஜக கண்டனம்\nவங்கிகள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்: நிர்மலா சீதாராமன்\nபிபிசிஎல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகணக்கில் வராத பணங்களில் அதிகளவு 2000 ரூபாய் நோட்டுகள்- மத்திய ���ரசு தரவு\n“விரைவில் ஏர் இந்தியா, பிபிசிஎல் நிறுவனங்கள் விற்கப்படும்”- நிர்மலா சீதாராமன்..\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇட்லி சாப்பிடும் போட்டியில் இளைஞர் ஒருவர் பலி\nஇன்னோவா சம்பத்;மறுபடியும் நாஞ்சில் சம்பத் ஆனார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/956933/amp", "date_download": "2019-12-10T19:51:20Z", "digest": "sha1:UC6I7MUMBOLN3NTI32Y2SROMJFOQH5VW", "length": 8625, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "பெருந்துறை சிப்காட்டில் ரூ.13 கோடியில் அமைக்கப்பட்ட தார்சாலைக்கு பேட்ஜ் பணி | Dinakaran", "raw_content": "\nபெருந்துறை சிப்காட்டில் ரூ.13 கோடியில் அமைக்கப்பட்ட தார்சாலைக்கு பேட்ஜ் பணி\nபெருந்துறை, செப். 11: பெருந்துறை சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தில் ரூ.13 கோடியில் அமைத்த தரமற்ற சாலை ஆங்காங்கே பெயர்ந்ததால், அதிகாரிகள் அவசரமாக பேட்ஜ் பணியில் ஈடுபட்டுள்ளனர். பெருந்துறை சிப்காட் 2700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. சிப்காட் வளாகத்தை சுற்றி 42 கி.மீ., அளவுக்கு தார்சாலை ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது பெரும்பாலான தார்ச்சாலைகள் பழுதடைந்து விட்ட காரணத்தால் அவற்றை புதுப்பிக்க சிப்காட் இயக்குனரால் கடந்த ஆண்டு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் பெருந்துறை சிப்காட்டில் உள்ள மொத்தம் 42.57 கி.மீ., தூரத்தில், தற்போது 37.50 கி.மீ., தூரம் சாலை பழுதடைந்துள்ளது. இதனை புதுப்பிக்க ரூ.13 கோடியே 78 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி நடந்து வருகிறது.\nதற்போது மெயின் சாலையில் போடப்பட்ட தார் சாலை 15 நாட்களிலேயே ஜல்லிகற்கள் பெயர்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இது தவிர முழுவதும் பழுதடைந்த சாலையை சமன் படுத்தாமல் தார் சாலை அமைத்து வருவதால், சாலை மேடு பள்ளமாக உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விசாரணை மேற்கொண்டதை அடுத்து புதிய தார்சாலையில் பெரும்பாலான இடங்களில் அவசர அவசரமாக பேட்ஜ் பணி நடந்து வருகிறது. சிப்காட் திட்ட நிர்வாகம் மூலம் நடக்கும் இப்பணியில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nஈரோடு வழியாக இயக்கிய 4 ரயில்கள் நிறுத்தம்\nபெருந்துறை, சென்னிமலையில் வார்டு உறுப்பினர்களுக்கு 14 பேர் வேட்புமனு தாக்கல்\nசத்தி, பவானிசாகர், தாளவாடியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு 14 பேர் வேட்பு மனு தாக்கல்\nமொடக்குறிச்சி அருகே குடில் அமைத்து கூட்டு பிரார்த்தனை\nவானியில் ஆர்வம் காட்டாத வேட்பாளர்கள் முதல் நாளில் மூவர் மட்டுமே வேட்புமனு தாக்கல்\nவாட்டர் மேன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது\nஈரோடு மாவட்டத்தில் முதல் நாளில் 100 பேர் வேட்புமனு தாக்கல்\nகோபி அருகே திருமணம் செய்த இளம்ஜோடி மாட்டு வண்டியில் ஊர்வலம்\nசத்தி அருகே டாஸ்மாக் கடை திறந்ததால் மக்கள் மீண்டும் போராட்டம்\nசீரான மின் விநியோகம் கேட்டு மின் அலுவலகம் முற்றுகை\nபள்ளிகளில் இரு வேளையும் மாணவர்களுக்கு உடல்பயிற்சி அளிக்க உத்தரவு\nமாவட்டத்தில் முதல்கட்டமாக 95 சிற்றூராட்சிகளுக்கு தேர்தல்\nவனவிலங்குகளை கண்காணிக்க லேசர் சென்சார் சிக்னல் கருவி பொருத்தம்\nமது விற்ற 4 பேர் கைது\nசத்தியமங்கலம் அருகே பொதுமக்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை மூடல்\nபிட்காயின் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி தம்பதியரை பிடிக்க தனிப்படை உடுமலையில் முகாம்\n2,524 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் இன்று வேட்புமனு தாக்கல் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967108/amp", "date_download": "2019-12-10T18:14:40Z", "digest": "sha1:TNGMMWLJ2H22EQQNRFMC2KNSXAFNABY5", "length": 8033, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "கஞ்சனூரில் காவிரி அன்னைக்கு சிறப்பு வழிபாடு | Dinakaran", "raw_content": "\nகஞ்சனூரில் காவிரி அன்னைக்கு சிறப்பு வழிபாடு\nகும்பகோணம��, நவ. 8: கும்பகோணம் அடுத்த கஞ்சனூர் மற்றும் கதிராமங்கலம் காவிரி ஆற்றங்கரையில் காவிரி அன்னைக்கு ஆராதனை செய்து நதிநீர் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்று கொள்ளப்பட்டது,அகில பாரதிய துறவியர் சங்கம் மற்றும் அன்னை காவேரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் 9ம் ஆண்டு அன்னை காவிரி திருவிழா மற்றும் காவிரி விழிப்புணர்வு துலா மாதம் தீர்த்த ரத யாத்திரை கஞ்சனூர் வந்தது. வடக்கு நோக்கி பாயும் காவிரி ஆற்றங்கரையில் காவிரி அன்னைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா ஆரத்தி நடந்தது. பின்னர் துறவிகளுக்கு பாத பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதேபோல் கதிராமங்கலம் காவிரி ஆற்றங்கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள காவிரி அன்னை மற்றும் ரதத்தில் வந்த உற்சவர் காவிரி அன்னைக்கு படித்துறையில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.\nபூண்டிமாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு\nபெரிய கோயில் கட்டிட கலையை பார்த்து வியந்த மகாராஷ்டிரா மாணவர்கள்\nஅரசு கவின் கல்லூரி மாணவர்கள் வரைகின்றனர் தகாத வார்த்தைகளால் பேசும் ஆர்டிஓவை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்\nதஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை சுவர்களில் வண்ண ஓவியங்கள்\nகண்ணனாறு உடைப்பால் பெரியகோட்டை கிராமத்தில் தண்ணீரால் மூழ்கிய நெல் சாகுபடி வயல்களில் ஆய்வு\nமர்மநபர்களுக்கு வலைவீச்சு குத்துவிளக்கு தொழிலாளர்களுக்கு தேசிய வங்கிகளில் நிபந்தனையற்ற தொழில் கடன் வழங்க வேண்டும் சிஐடியூ தொழிற்சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்\nதஞ்சை சரக டிஐஜி லோகநாதன் பேட்டி பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு விழப்புணர்வு நிகழ்ச்சி\nசாலை விதிமுறையை மதிக்காமல் செல்பவர்களின் வீட்டு முகவரிக்கு நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடு\nபாபநாசம் பகுதியில் வடிய வழியின்றி காலிமனைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்\nமின்சாரம் தாக்கி விவசாயி பலி\nபைவ் ஸ்டார் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை நிகழ்ச்சி\nஇளம்பெண் கடத்தல் வாலிபருக்கு வலைவீச்சு\n14ம் தேதி நடக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டம்\nகீழமை நீதிமன்றங்களில் அரசு போக்குவரத்து கழக வழக்குகளுக்கு லோக் அதாலத்\nதஞ்சை பகுதியில் வெங்காயம் பதுக்கி விற்பனையா\nகும்பகோணம் ரயில் நிலையத்தில் 2, 3ம் நட���மேடை விரிவாக்க பணிக்கு ஒப்புதல் அளித்தும் நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம்\nதஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி சுவாமி கற்சிலை விக்ரகங்களுக்கு மாவுகாப்பு சாத்தும் பணி துவக்கம்\nகுடந்தை மடத்து தெருவில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றாததால் பொதுமக்கள் சாலை மறியல்\nபைக் விபத்தில் வாலிபர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/209427?ref=category-feed", "date_download": "2019-12-10T20:33:08Z", "digest": "sha1:JADC5BN3BQDYBANJMLKFWCDR6YNCWYAY", "length": 8510, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியா மகாராணிக்கு எதிராக சதி! கடும் விரக்தியில் இருப்பதாக வெளியான முக்கிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியா மகாராணிக்கு எதிராக சதி கடும் விரக்தியில் இருப்பதாக வெளியான முக்கிய தகவல்\nபிரித்தானியாவின் அரசியல்வாதிகளுக்கு ஆட்சி செய்ய இயலாமை இருப்பதாக ராணி நம்புகிறார் என அரச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ள நபர் தெரிவித்துள்ளார்.\nஅரச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ள நபர் கூறியதாவது, பிரித்தானியாவின் அரசியல்வாதிகளுக்கு ஆட்சி செய்ய இயலாமை இருப்பதாக ராணி நம்புகிறார்.\nராணி அரசியலில் இருந்து விலகி நிற்கிறார், ஆனால் எம்.பி.க்கள் அவரை பிரெக்ஸிட் விவகாரத்தில் இழுக்க சதி செய்ததால் அவரது விரக்தி வெளிப்பட்டுள்ளது\nஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ராணி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். பிரித்தானியா அரசியால்வாதிகளின் மீதான ராணியின் விரக்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nதற்போதைய அரசியல் வர்க்கத்தின் மீதான அவரது ஏமாற்றம் மற்றும் சரியாக ஆட்சி செய்ய இயலாமை பற்றி ராணி பேசுவதை நான் கேள்விப்பட்டேன். அவர் உண்மையிலேயே திகைத்துப் போயிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.\nஇதுவரை, பிரெக்ஸிட் விவகாரம் முழுவதும் அரச குடும்பம் நடுநிலையாகவே இருந்து வருகிறது, இருப்பினும் சமீபத்திய ராணியின் கருத்துக் கண்ணோட்டத்தில் ஒரு புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nநம்��ிக்கையில்லா வாக்கெடுப்பை அடுத்து போரிஸ் ஜான்சன் விலக மறுத்தால், ராணியை தலையிட வேண்டும் என எம்.பி.க்கள் அழைப்பு விடுத்து சதி செய்ததை அடுத்து, ராணியின் இத்தகைய கருத்து வெளிவந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86._%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-12-10T19:00:28Z", "digest": "sha1:EIGGHDO2WYI3JQ53EG3EFEZPJ5BG5PQK", "length": 6831, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெ. துரைசாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெ. துரைசாமி (பிறப்பு: [மே 5]], 1964) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இயற்பியலில் முதுநிலை அற்வியல் பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றிருக்கிறார். வான் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர் 120க்கும் அதிகமான இயற்பியல், வானியல் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பன்னாட்டு, தேசிய, மாநிலக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டிருக்கும் இவர் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் களஞ்சியத்திலும், அறிவியல் தமிழ்த் துறையிலும், தற்போது தொல்லறிவியல் துறையிலும் ஆய்வு உதவியாளராகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இவர் எழுதிய \"தமிழரின் வணிகவியல் கோட்பாடுகள்\" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.\nதமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.\nதமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சனவரி 2013, 13:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்ப��்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/03/18/", "date_download": "2019-12-10T18:21:18Z", "digest": "sha1:QV4IUUASKKJ7NO52LAHS6Z5LXLIIJOQZ", "length": 7887, "nlines": 152, "source_domain": "top10shares.wordpress.com", "title": "18 | மார்ச் | 2009 | Top 10 Shares", "raw_content": "\nகாளையின் ஆதிக்கத்தில் கரடியின் மீது சவ்வாரி\nPosted by top10shares in வணிகம்.\t11 பின்னூட்டங்கள்\nநேற்றும் நமது எதிர்பார்ப்புகளையொட்டியே நகர்வுகள் அமைந்தது…. ஆனால் முடிவு மதில் மேல் பூனையாக அமைந்தது..\nமுக்கியமான நிலைகளான 2800 மற்றும் 2730 ஆகிய இரு நிலைகளையும் முத்தமிட்டு எந்த பக்கமும் செல்லாமால் நாள் இறுதியில் 2755 இல் முடிவடைந்து உள்ளது. காளைகள் தனது பலத்தை இழந்தது உறுதி.\nநமது நேற்றைய பார்வையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை…. அண்ணன் 2925 பரீட்சையில் பெயில் ஆகி விட்டார் டுட்டோரியலில் சில நாட்கள் படித்து விட்டு அடுத்த அட்டம்ப்ட்டில் பாஸ் ஆவார்.\nமந்தமாக துவங்கி நாள் நெடுகில் பக்கவாட்டு நகர்வுகளை / மிதமான கீழ் நகர்வுகளை மேற்கொள்வார் என்று நம்புகிறேன்.\nபங்காளி அமெரிக்கா நல்ல முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அவரும் முக்கியமான நிலையை கடந்து செல்லவில்லை.\nபெரிய வணிகர்கள் குறிப்பாக பொறுமை உள்ளவர்கள்….\nஎஜுகம் 1950-1900 இல் சார்ட் செல்லிங் செய்யலாம்… 300 – 400 Rs வரை லாபத்திற்கு வாய்ப்பு உள்ளது. (5-7 நாட்களில்)\n10 K to 10 L – வணிகம் பற்றிய பாராட்டுகளுக்கு மிக்க நன்றி… ஆனால் பாராட்டுவதற்கு சிறிது காலம் காத்திருக்கவும்… இன்னும் முக்கிய க(ண்)ட்டத்தை கடக்கவில்லை. வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனாலும் 2 லட்சத்தை அடையும் வரை நிதானமாக செயல் படவேண்டும். பலர் பார்வையில் இதை வைப்பதால் முன் எப்பொழுதும் இல்லாத மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுகிறேன். அதுவே பெரிய வெற்றிதான்.\n« பிப் ஏப் »\nஇன்றைய சந்தையின் போக்கு 05.12.2008\nஇன்றைய சந்தையின் போக்கு 22.12.2008\nஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/20783-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-10T19:29:32Z", "digest": "sha1:IRUY23B4QJB2SDYDLEGG7WZWRWQV6E5F", "length": 13792, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒடிசாவில் புதிய வகை பாம்பு | ஒடிசாவில் புதிய வகை பாம்பு", "raw_content": "புதன், டிசம்பர் 11 2019\nஒடிசாவில் புதிய வக��� பாம்பு\nஒடிசா மாநிலத்தில் புதிய வகை பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘லைகோடோன் ஒடிசி ' (lycodon odishi) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒடிசாவில் இயங்கி வரும் ‘ஸ்நேக் ஹெல்ப்லைன்' என்னும் பாம்புகளைப் பாதுகாக்கும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தப் பாம்பை அடையாளம் கண்டுள்ளனர்.\nஏற்கெனவே, இந்தியாவில் உள்ள 297 வகைப் பாம்புகளின் பட்டியலில் இந்தப் பாம்பும் இப்போது இடம்பிடித்துள்ளது. இந்தப் பாம்பு குறித்துத் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த சிலர் மேற்கொண்ட ஆய்வை ‘ரஷ்யன் ஜர்னல் ஆஃப் ஹெர்படாலஜி' எனும் அறிவியல் இதழ் வெளியிட்டுள்ளது.\n“முதன்முதலில் இந்தப் பாம்பு 2013-ம் ஆண்டில் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பெர்ஹாம்பூர் பகுதியில் தென்பட்டது. பச்சை நிறத்தில் உள்ள இந்தப் பாம்பின் கழுத்தில் வெள்ளைப் பட்டை இருக்கும். கழுத்துப் பகுதி தவிர, உடலின் மற்றப் பாகங்களில் சின்னச்சின்ன புள்ளிகள் இருக்கும். இந்தப் பாம்புக்கும் ‘லைகோடோன் ஜாரா' வகை பாம்புக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன.\nஅதனால் இதற்கு முன்பு இந்தியாவின் பல இடங்களில் இந்தப் பாம்பு பார்க்கப்பட்டிருந்தாலும், ‘லைகோடோன் ஜாரா' எனும் பாம்பு இனத்தின் குட்டிகள் என்று பல காலமாக இந்தப் பாம்பு தவறாக வகைப்படுத்தப்பட்டு வந்தது.\n‘லைகோடோன் ஒடிசி' எனும் இந்தப் பாம்பு வகையின் கழுத்தில் வெள்ளைப் பட்டை ஒன்று உள்ளது. ஆனால், ‘லைகோடோன் ஜாரா' பாம்பு இனத்தில் குட்டிகளுக்கு மட்டுமே, அவ்வாறு கழுத்துப் பட்டை உள்ளது. அவை வளரவளர அந்தப் பட்டை மறைந்துவிடும். எனவே, பெரிய பாம்புகளுக்கு இந்தப் பட்டை இருக்கவில்லை. இதை அடிப்படையாக வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. ஒன்றரை ஆண்டு ஆய்வுக்குப் பிறகு, இது புதிய வகை பாம்பு என்று நிரூபித்துள்ளோம்.\nஇரவாடியான இந்தப் பாம்பு விஷமில்லா பாம்பு. அரணை உள்ளிட்ட பல்லி வகைகளை இது உணவாக உட்கொள்கிறது ” என்கிறார் ‘ஸ்நேக் ஹெல்ப்லைன்' தன்னார்வ அமைப்பின் செயலரும், முதன்மை ஆய்வாளருமான சுபேந்து மல்லிக்.\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\n‘நெஞ்சமெல்லாம் பதறுகிறது’ : தமிழ்நாட்டில் தமிழ் மொழி...\nமற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெண்களுக்கு எதிரான...\nநிதி நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்\n'எனை நோக்கி பாயும் தோட்டா' தோல்வி: நடிகர்களைத் தரக்குறைவாக விமர்சித்த...\nகுருமூர்த்திக்கு அரசியல் தெரியாது; அவர் கத்துக்குட்டி: அமைச்சர்...\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nஆங்கிலோ இந்தியன் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு நீட்டிக்காதது ஏன்\nகுடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம்\nஉன்னாவ் பலாத்கார வழக்கு: தீர்ப்பு 16-ம் தேதிக்கு தள்ளி வைப்பு\nஆபாசப்படம் பார்த்ததாக இளைஞரை மிரட்டிய போலி போலீஸ் எஸ்.ஐ சிக்கினார்\nவிடைபெறும் 2019: இணையத்தைக் கலக்கிய வைரல்கள்\nபேசும் படம்: கரிப்புக் கரையோரம்\nவிசில் போடு 09: பசங்களின் பரீட்சை பரிதாபங்கள்\nபேச்சு பேச்சா இருந்தா போதுமா\nஆயுதபூஜை, விஜயதசமி: ஆளுநர், முதல்வர் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-10T19:33:57Z", "digest": "sha1:APNR22KGGZ2PDIHQIEMPDSO3YVSME47Q", "length": 10136, "nlines": 252, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கொள்ளையர்கள்", "raw_content": "புதன், டிசம்பர் 11 2019\nநைஜீரியா அருகே ஹாங்காங் கப்பலில் சென்ற 18 இந்தியர்கள் கடத்தல்\nபேருந்துகளில் எடுத்துச் செல்லப்படும் நகைகளை திருட வழிவகுக்கும் ‘ஓபன் டிக்கெட்’: வட மாநிலக்...\nகாரைக்குடி தொழிலதிபர் வீட்டில் 250 பவுன், ரூ.5 லட்சம் கொள்ளை: நாய்க்கு மயக்க...\nநெல்லையில் நகைக் கடையை உடைத்து 600 கிராம் தங்கம் திருட்டு: சிசிடிவி கேமராவையும் கையோடு...\nயூடியூப் வீடியோக்களைப் பார்த்து வீடுகளில் கொள்ளை: நாக்பூரில் இளம் ஜோடி கைது\nதிருச்சி நகைக்கடை சுவரைத் துளையிட்ட கொள்ளையர்கள் : திருச்சி காவல் ஆணையர் புதிய...\nபெண் மருத்துவரிடம் வழிப்பறி: பைக் கவிழ்ந்ததால் வசமாகச் சிக்கிய கொள்ளையர்கள்\nநெல்லை தம்பதியிடம் நடந்த கொள்ளை சம்பவம்: குற்றவாளிகள் கைது; ஏர்கன் பறிமுதல்- எஸ்.பி....\nசென்னையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மத்திய பிரதேசத்தில் கைது; ராஜஸ்தான் கொள்ளையர்களை 24...\nநங்கநல்லூர் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் கொள்ளை: வடமாநிலக் கொள்ளையர்கள் 8 பேர்...\nகடையம் தம்பதி விரட்டியடித்த முகமூடி கொள்ளையர்கள் யார்- துப்பு கிடைக்காததால் உறவினர்களிடம் விசாரணை\nமுகமூடிக் கொள்ளையர்களை துணிச்சலாக எதிர்கொண்ட வயதான தம்பதி: நெல்லை எ���்.பி. நேரில் பாராட்டு\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\n‘நெஞ்சமெல்லாம் பதறுகிறது’ : தமிழ்நாட்டில் தமிழ் மொழி...\nமற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெண்களுக்கு எதிரான...\nநிதி நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்\n'எனை நோக்கி பாயும் தோட்டா' தோல்வி: நடிகர்களைத் தரக்குறைவாக விமர்சித்த...\nகுருமூர்த்திக்கு அரசியல் தெரியாது; அவர் கத்துக்குட்டி: அமைச்சர்...\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/State/2019/05/13160640/1241523/narayanasamy-says-We-will-not-allow-the-Hydro-carbon.vpf", "date_download": "2019-12-10T19:05:04Z", "digest": "sha1:3AQYKXIHPTJ6T5LQN7JUMBZBNCQXZ7TS", "length": 11422, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: narayanasamy says We will not allow the Hydro carbon project in puducherry", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் அனுமதிக்க மாட்டோம் - நாராயணசாமி\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி நாகப்பட்டினம் மாவட்டம் வரையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.\nஇத்திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் கீழ் தமிழகம், புதுவையில் 274 கிணறுகள் அமைக்கப்படவுள்ளது. இந்த கிணறுகள் ஒவ்வொன்றும் 3 ஆயிரத்து 500 மீட்டர் முதல் 4 ஆயிரத்து 500 மீட்டர் வரை ஆழம் கொண்டதாக இருக்கும். விழுப்புரத்தில் 139 சதுர கி.மீட்டருக்கு கிணறு வெட்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஇதேபோல புதுவை மாநிலத்தில் புதுவை பிராந்தியத்தில் 2 சதுர கி.மீட்டரும், காரைக்காலில் 39 சதுர கி.மீட்டருக்கும் கிணறு வெட்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதுவை பிராந்தியத்தில் அரியாங்குப்பம் முதல் பனித்திட்டு வரையிலான பகுதிகள்தான் கடற்கரையை ஒட்டிய பகுதி.\nஇப்பகுதியில்தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக 2 சதுர கி.மீட்டர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இப்பகுதியில் ஏம்பலம் மற்றும் மணவெளி ஆகிய தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளை சேர்ந்த அமைச்சர் கந்தசாமியும், அரசு கொறடா அனந்தராமனும் இத��திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக புதுவை அரசுக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை. புதுவையை பொறுத்தவரை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எந்த காரணத்தை கொண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் புதுவையில் செயல்படுத்தப்பட மாட்டாது என்று கூறினார்.\nதிட்டத்தை செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டிருக்கும் தொகுதியின் அமைச்சர் கந்தசாமி கூறியதாவது:-\nசுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள், திட்டங்களுக்கு அரசு அனுமதி அளிக்காது என கொள்கை முடிவு எடுத்துள்ளோம். சுற்றுச்சூழல்துறை அமைச்சராக நான்தான் உள்ளேன். பெரிய மாநிலங்களே இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த கடும் எதிர்ப்பினால் தவிக்கின்றனர்.\nசிறிய மாநிலமான புதுவையில் இத்திட்டங்களுக்கு ஒரு போதும் அனுமதி கிடையாது. தேர்தலுக்கு பிறகு மத்தியில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் வந்துவிடும். இதனால் இந்த திட்டம் செயல்படுத்தப்படாது. எக்காரணத்தை கொண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவை மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம்.\nஇதேபோல மணவெளி தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், அரசு கொறடாவுடமான அனந்தராமனும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம் என கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nநாராயணசாமி | ஹைட்ரோ கார்பன் திட்டம்\nஅரக்கோணம் அருகே குழந்தையுடன் தாய் தற்கொலை\nகும்பகோணம் அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள்-கார் பறிமுதல்\nசுற்றுசுவர் இடிந்து 17 பேர் பலி எதிரொலி - அபாயமாக உள்ள கட்டிடங்களை அகற்றாவிட்டால் குற்றவியல் நடவடிக்கை\nகோவையில் மூளைச்சாவடைந்த பெண் - 7 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்\nகள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம் - தொழிலாளியை கொன்று 600 அடி பள்ளத்தில் வீசிய கும்பல்\nமத்திய மோடி அரசை எதிர்த்து சிறை செல்லவும் தயார்- நாராயணசாமி ஆவேசம்\nநாராயணசாமி கோவிலில் ஏடு வாசிப்பு விழா நாளை தொடங்குகிறது\nகுட்கா போதை பொருட்களை கடைகளில் விற்கக்கூடாது: நாராயணசாமி எச்சரிக்கை\nஐ.��.எஸ். அதிகாரிகளை கவர்னர் மிரட்டுகிறார் - நாராயணசாமி குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/32-unn-perai-sollum-pothe-tamil-songs-lyrics", "date_download": "2019-12-10T19:07:02Z", "digest": "sha1:HQFTD54N3VGFUEG4VSQFBAWTFKBGBQ54", "length": 7353, "nlines": 140, "source_domain": "www.tamilpaa.com", "title": "Unn Perai Sollum Pothe songs lyrics from Angadi Theru tamil movie", "raw_content": "\nஉன் பேரை சொல்லும் போதே\nஉன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்\nஉன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்\nநீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…\nஉன் அன்பில் கண்ணீர்த் துளி ஆவேன் …\nநீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…\nநெருப்போடு வெந்தே மண் ஆவேன் …\nஉன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்\nஉன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம்\nநீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…\nநெருப்போடு வெந்தே மண் ஆவேன் …\nநீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய்\nகண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்\nநான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்\nமுன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்\nஎன் உலகம் தனிமை காடு, நீ வந்தாய் பூக்களோடு\nஎனை தொடரும் கனவுகளோடு, பெண்ணே பெண்ணே …\nநீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…\nநெருப்போடு வெந்தே மண் ஆவேன் …\nஉன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்\nஉன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்\nநீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…\nஉன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் …\nநீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…\nநெருப்போடு வெந்தே மண் ஆவேன் …\nஉன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்\nஉன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும்\nஉன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்\nஎன் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்\nஉன் காதல் ஒன்றைத் தவிர, என் கையில் ஒன்றும் இல்லை\nஅதைத் தாண்டி ஒன்றும் இல்லை,பெண்ணே பெண்ணே\nநீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…\nநெருப்போடு வெந்தே மண் ஆவேன் …\nஉன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்\nஉன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்\nநீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…\nஉன் அன்பில் கண்ணீர்த் துளி ஆவேன் …\nநீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…\nநெருப்போடு வெந்தே மண் ஆவேன் …\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய ச��வை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAval Appadi Ondum (அவள் அப்படி ஒன்றும் அழகில்லை)\nUnn Perai Sollum Pothe (உன் பேரை சொல்லும் போதே)\nYenge Poveno (எங்கே போவேனோ)\nKannil Theriyum (கண்ணில் தெரியும்)\nTags: Angadi Theru Songs Lyrics அங்காடித் தெரு பாடல் வரிகள் Unn Perai Sollum Pothe Songs Lyrics உன் பேரை சொல்லும் போதே பாடல் வரிகள்\nஅவள் அப்படி ஒன்றும் அழகில்லை\nஉன் பேரை சொல்லும் போதே\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/antha-kaalam-nandragathaan-irunthathu-poem/", "date_download": "2019-12-10T18:34:49Z", "digest": "sha1:YMGWLYHIETWPXJ2ZZY7OC5YBG3XASA6M", "length": 25831, "nlines": 265, "source_domain": "www.envazhi.com", "title": "அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome புனைவுகள் அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது\nஅந்தக் காலம்தான் நன்றாக இருந்தது\nஅந்தக் காலம் நன்றாக இருந்தது\nநான் பஞ்சர் ஒட்டப் பழகியிருந்தேன்.\nகலைஞரின் அறிக்கைகளைத் தேடிப் படித்தார்கள்.\nமுதல் மரியாதை பாடல் ஒலித்தது.\nஎப்போதாவது ஒரு வண்டி போகும்.\nஇன்றைய கூட்டம் அக்கடைகளில் இருந்ததேயில்லை.\nசந்தைக்குப் போக பத்து ரூபாய் போதும்.\nயுவதிகள் பாவாடை தாவணி உடுத்தினர்.\nஅந்தக் காலம் நன்றாக இருந்தது \nTAGpoem poet magudeswaran அந்தக் காலம் நன்றாகத்தான் இருந்தது கவிஞர் மகுடேஸ்வரன்\nPrevious Postரஜினி காட்டும் நல்ல முன்னுதாரணத்தை பின்பற்றுங்கள் - தனுஷுக்கு அன்புமணி அட்வைஸ் Next Postகேன்ஸ் விழாவில் கோச்சடையான் ட்ரைலர்- முதல் முறையாக ரஜினியும் கலந்து கொள்கிறார்\nக��ிஞர் மகுடேசுவரன் பார்வையில் சூப்பர் ஸ்டாரின் லிங்கா\n13 thoughts on “அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது\nவினோ சார் என்ன ஆச்சு நெறைய அர்டிகால்ஸ் இபவேலாம் நம்ம சைட் அ வரதிலா\nஎன்றுமே இக்கரைக்கு அக்கரை பச்சைதான்.\nஅருமையான கவிதை படித்தவுடன் எனக்கு பழையநினைவுகள்\nதியேட்டரில் அதிகபட்ச கட்டணம் ருபாய் 2.90.\nஇதுதான் பால்கனி டிக்கெட் கட்டணம் .\nபஸ் எல்லாம் சிவப்பு கலரில் இருக்கும் .\nரத்னா கபே இட்லிக்கு கூட்டம் அலைமோதும்.\nவாகனங்கள் குறைவு சிக்னல் அதைவிட குறைவு\nகோடை காலங்களில் அத்தை,சித்தப்பா ,தாத்தா, வீட்டிற்க்கு செல்வோம் .\nவெளியூர் செல்ல பூக்கடையில் பஸ் ஏறவேண்டும் ,\nகோயம்பேடு என்பது அப்போது கிராமம் .\nவயலில் மீன் பிடிப்போம் .நுங்கு எடுக்க பனம் தோப்புக்கு ஓடுவோம் , ஆற்றில் வரும் தண்ணீரில் குளிப்போம் ,\nஉப்பு, மாட்டுவண்டியில் கொண்டுவந்து விற்ப்பார்கள் .\nஒரு பைசா ,ரெண்டு பைசா மூன்று பைசா என்று இருந்தது\nபஸ் கட்டணம் 25 முதல் 75 பைசா வரை.\nதள்ளு வண்டியில் குச்சி ஐஸ், பால் ஐஸ்,சேமியா ஐஸ் கிடைக்கும் ,\nஅதன் ருசியே தனி ,\nமாட்டுவண்டியில் பெரியபாளையம் செல்வோம் .\nவாத்தியார் அடித்தால் வீட்டில் உள்ளவர்கள் யாரும் ஏன் என் பிள்ளை அடித்தாய் ,என்று கேட்க மாட்டார்கள்.\nபள்ளி வாசலில் கொருகபுளி பழம் நிறைய விற்ப்பார்கள் .\nவீட்டில் ஒருவர்தான் சம்பாத்தியம் .ஆனால் 8 பேர் சாப்பிடுவோம் . மழைகாலங்களில் குளிருக்கு உப்புகடலை, பட்டாணி\nமந்தார இலையில் காரசேவ் ,பக்கோடா ,கார பூந்தி மடித்துகொடுபார்கள் .கொசுறு (இலவசம் ).கிடைக்கும்\nபிளாஸ்டிக் கவர் கிடையவே கிடையாது .\nஎல்லோரும் பை எடுத்துக்கொண்டு தான் கடைக்குசெல்வோம் .\nதெருவில் மோர் , தயிர் கூவி விற்பார்கள் .\nஎல்லார் வீட்டிலும் முருங்கை மரம் இருக்கும் யார் ஒடித்தாலும் எதுவும் சொலமாட்டர்கள் ,\nஒரு தெருவில் கார் வந்தால்\nசிறுவர்கள் எல்லாம் அதன் பின்னாடி ஓடுவார்கள்.\nகிரிக்கெட் பற்றி தெரியாது .\nநாகேஷ் ,சந்திரபாபு ,தங்கவேலு காமெடி பிடிக்கும்\nரேடியோவில் ஒலி சித்திரம் போடுவார்கள் . .\nஅரிசி மொத்தமாக வாங்கவேண்டும் என்றால் ரெட் ஹில்ஸ் போகவேண்டும் .\n.உண்மையில் அந்த காலம் மிக நன்றாக இருந்தது\nஉண்மையிலே நல்ல கவிதை மகுடேஸ்வரன்.\nபல பேர் மனசுல இருக்கு ஆனால் நீங்கள் கவிதையில் உங்கள் மன உணவுர்களை கூறியது நன��றாக உள்ளது.\nஆம், அந்தக்காலம்தான் நன்றாக இருந்தது.\nஈழத்துக் குட்டிமணி, ஜகன், தங்கதுரை ஆகியோரின்\nவிழிகளைச் சிங்களக் காடையர்கள் நோண்டி வீசினாலும்\nஇந்தியாவின் பிரதமராக இந்திரா இருந்தார் … அவர்\nவங்காள தேசத்துக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்ததைப் போல\nஈழத்துக்கும் விடுதலை பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை இருந்தது.\nபுலிகளுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த உறவு நலமாக இருந்தது\nதமிழ்நாட்டில் புலிகளுக்கு இந்திய அரசே\nபயிற்சி முகாம்கள் அமைத்துத் தந்தது.\nஈழத்துத் தமிழர்களை முதுகில் குத்தாத அரசுகள்\nஇந்தியத் தமிழர்களுக்கு மத்திய அரசின் மேல்\nதில்லியில் ஒரு பெண் பின்னால்தான் அணிவகுத்து நின்றனர்.\nஆனால் அந்தப் பெண், இந்த இந்தியத் திருநாட்டின் பிறப்பு.\nஅவருக்கு இந்த தேசத்தின் மீதும் தேசத்து மக்கள் மீதும்\nஇன்றுபோல இத்தாலியின் கொத்தரோச்சி இந்தியாவின் போபோர்ஸ் ஊழலில் பணம் கொள்ளை அடித்துவிட்டுத் தப்பவில்லை.\nஇன்றுபோல் இத்தாலிக் கடற்படை வீரர்கள்\nமஸிமிலானோ லட்டோரும், சால்வடோர் கிலோனும்\nஇந்திய எல்லைக்குள் வந்து இந்திய மீனவர்களைச் சுடும் தைரியமும்\nஅதன் பின்னர் இந்திய அரசிடம் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்று இந்திய அரசிடம் உறுதிமொழி பெறும் அளவுக்கு\nஇந்தியா அன்று கிள்ளுக் கீரையாக இல்லை.\nஇந்தியாவின் 2 ஜி ஊழலில் தயாநிதி மாறனையும், கலாநிதி மாறனையும் காப்பாற்ற\nஆளும் இந்தியக் காங்கிரஸ் தலைவரான சொக்கத் தங்கம், தியாகத் திருவிளக்கு, அன்னை சோனியாவிடம்\nவாத்திகனின் அதிகார வர்க்கம் பேச்சு நடத்த வில்லை.\nவரலாறு காணாத ஊழல்களைச் செய்தவர்கள் மத்திய அரசில் அன்று இல்லை.\nஈழத் தமிழர்கள் பொது மக்கள் லட்சம் பேர் செத்தாலும் எனது பழி தீரவேண்டும் என எண்ணும் எவரும் இந்தியாவில் இல்லை.\nஆம், அந்தக் காலம் நன்றாகத்தான் இருந்தது.\nகவின்ஞருக்கு வயதாகி விட்டது தெரிகிறது\nமறுபடியும் வராது அந்த காலம் மீண்டும் வரவே வராது\nஇவை அனைத்தும் நானும் அனுபவித்து உள்ளேன், நன்றி.\nஅந்த காலத்தை சுவைத்து பார்த்த பெருமையில் … … நானும். இனி வரும் சந்ததி இதை சரித்திர புத்கத்தில் தான் காண வேண்டும் . அப்படியெனில் நாம் சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்டோம் என்று தானே அர்த்தம் …….\nஇவை அனைத்தும் நானும் அனுபவித்து உள்ளேன்,நன்றாக உள்ளது\n1983 இதை நானுன் அனுபவித்தேன்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/116424?ref=archive-feed", "date_download": "2019-12-10T19:02:45Z", "digest": "sha1:HBJJWDG5G2JMYT7WKRJWH4B24OH5PAQQ", "length": 7595, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "இனிமேல் சின்னம்மா தான்: அம்மா படத்துக்கு டாடா காட்டிய அதிமுக நிர்வாகிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇனிமேல் சின்னம்மா தான்: அம்மா படத்துக்கு டாடா காட்டிய அதிமுக நிர்வாகிகள்\nஅதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள சசிகலாவின் புகைப்படத்தை சட்டைப் பாக்கெட்டில் வைத்து ஆரவாரம் செய்ய தொடங்கிவிட்டனர் அதிமுகவினர்.\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவை வழிநடத்தப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது.\nஇந்த நிலையில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி தான் அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்று அதிமுகவில் இருந்து கோரிக்கை எழுந்தது.\nஇதன் படி இன்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது.\nஇதில் சசிகலாவை அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக நியமித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇதன் பின்னர் போயஸ் கார்டனில் திரண்ட அதிமுக ஆதரவாளர்கள் அவரது சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு பதிலாக பெரிய அளவிலான சசிகலாவின் பிகைப்படத்தை வைத்திருந்தனர்.\nஅதில் ஜெயலலிதாவின் புகைப்படம் சிறியதாகவும், சசிகலாவின் புகைப்படம் பெரிதாவும் அச்சிட்டுள்ளனர். அதை சசிகலாவிடன் காட்டி ஆரவாரம் செய்தனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-12-10T18:25:49Z", "digest": "sha1:DHZK2DLISV63SJA2OSS7NUCWGHDZSVDO", "length": 11700, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:பயிற்சி (தொகுத்தல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉதவிப் பக்கங்கள் · ஒத்தாசை · உசாத்துணை · கலைச்சொல் · வரவேற்பு · பயிற்சிகள் · நினைவுக்குறித்தாள் · விக்கி சொற்கள் · கேட்க வேண்டுமா\nவரவேற்பு தொகுத்தல் வடிவமைப்பு உள்ளிணைப்புகள் வெளியிணைப்புகள் பேச்சுப்பக்கம் கவனம் கொள்க பதிகை மறுஆய்வு\nஅனைத்துப் பக்கங்களிலும் \"தொகு\" என்ற பொத்தான் அமைந்துள்ளது; இதன் மூலம் ஒரு சில பாதுகாக்கப் பட்ட பக்கங்களைத் தவிர்த்து, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்தை தொகுக்க முடியும். விக்கிப்பீடியாவின் அடிப்படை கொள்கையான இது பார்வையாளர் தான் காண்கிற சொல்,இலக்கண மற்றும் கருத்துப் பிழைகளை திருத்த வகை செய்கிறது. நீங்கள் எந்த தகவலை உள்ளிட்டாலும் யாரும் மறுக்கொணாத வகையில் தக்க சான்றுகோள்களுடன் தருதல் மிகத் தேவையானது. தாம் படிக்கும் செய்திகள்/கருத்துகளில் சாய்வுகள் எதுவும் இல்லாததாக படிப்பவர் உணரவேண்டும்.அவ்வாறு கொடுக்கப்படாவிட்டால் அவை நீக்கப்படக்கூடும்.\nமணல்தொட்டிக்குச் சென்று அங்குள்ள \"தொகு\" தொடுப்பை சொடுக்கவும். அந்தப் பக்கத்தில் உள்ள உரையுடன் தொகுப்பு சாளரம் திறக்கும். அதில் உங்கள் மனதுக்கேற்ப உரைகளை சேருங்கள்..அல்லது..தமிழ் வெல்க என எழுதுங்கள், பிறகு பக்கத்தைச் சேமிக்கவும் சொடுக்கவும்.நீங்கள் எழுதிய முதல்வரிகள் இப்போது விக்கிப்பீடியாவில் தெரிவதைப் பாருங்கள் என எழுதுங்கள், பிறகு பக்கத்தைச் சேமிக்கவும் சொடுக்கவும்.நீங்கள் எழுதிய முதல்வரிகள் இப்போது விக்கிப்பீடியாவில் தெரிவதைப் பாருங்கள் கவனிக்க: நீங்கள் தொகுப்பது மணல்தொட்டி பக்கம் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்; இந்தப் பயிற்சிப் பக்கத்தில் அல்ல ;).\nகுறிப்பு:தமிழ் தட்டச்ச உதவிக்கு:விக்கிப்பீடியா:தமிழ் தட்டச்சு\nஇனி நீங்கள் பயன்படுத்த வேண்டிய அடுத்த செயல்பாடு முன்தோற்றம் காட்டு பொத்தான். மணல்தொட்டியில் சில மாற்றங்களை செய்து பக்கத்தைச் சேமிக்கவும் பொத்தானை அடுத்துள்ள (பார்க்க:படம்) முன்தோற்றம் காட்டு பொத்தானை சொடுக்கவும்.இப���போது பக்கம் சேமிக்கப்படுவதற்கு முன்னர் பக்கம் எவ்வாறு காண்பிக்கப்படும் எனக் காணலாம். தவறுகள் செய்வது மனித இயல்பு; இந்த செயல்பாட்டின் மூலம் அவற்றை நம்மால் சரிசெய்ய இயலும்.தவிர, நீங்கள் வடிவமைப்பில் சோதனைகளையும் மற்ற மாற்றங்களையும் செய்யும்போது பக்க வரலாற்றை நிரப்பாமல் எளிதாக வைத்திருக்க உதவும். முன்தோற்றம் கண்டு திருத்தியபின் உங்கள் தொகுப்புகளை சேமிக்க மறக்காதீர்கள் \n\"முன்தோற்றம் காட்டு\" பொத்தான் \"பக்கத்தை சேமிக்கவும்\" பொத்தானிற்கு அடுத்ததாகவும் தொகுத்தல் சுருக்கத்தின் கீழேயும் அமைக்கப்பட்டுள்ளது.\nசேமிப்பதற்கு முன், நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை குறித்த விளக்கத்தை தொகுத்தல் சாளரம் மற்றும் பக்கத்தை சேமிக்கவும்/முன்தோற்றம் பொத்தான்களுக்கு இடையில் உள்ள தொகுத்தல் சுருக்கம் பெட்டியில் இடுவது ஓர் நல்ல வழக்கமாக (அல்லது \"விக்கிநன்னெறி\") கருதப் படுகிறது. அது மிகச்சிறியதாக இருக்கலாம்; காட்டாக பிழைதிருத்தம் என இட்டீர்கள் என்றால், நீங்கள் எழுத்து/இலக்கண பிழை திருத்தம் செய்துள்ளீர்கள் என பிறர் அறிய உதவும். தவிர,உங்கள் மாற்றங்கள் இவ்வாறு சிறு பிழைகளை திருத்துவதாக இருந்தால், தவறாது \"இது ஒரு சிறு தொகுப்பு\" என்பதில் குறியிட மறக்காதீர்கள் (இது நீங்கள் உட்பதிகை செய்திருந்தால் மட்டுமே அமைந்திருக்கும்).\nபயிற்சியை தொடர்க: வடிவமைப்பு →\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 செப்டம்பர் 2013, 19:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-10T18:42:40Z", "digest": "sha1:3VTN2UBLRXJSAVDG5JMLZNEYT53YZLSE", "length": 12087, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேலைவாய்ப்பு விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வேலைவாய்ப்பு விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பட்டியல் 15 - 64 வயதுக்குட்பட்டோரைக் கொண்ட வேலைவாய்ப்பு விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2013 பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) தரவினை அடிப்படையாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.\n7 7 ஐக்கிய இராச்சியம் 73.4 2015 ONS [7].\nவேலையின்மை அடிப்படையில் நாடுகளின் தரவரிசை\nமக்கள் தொகை (ஐக்கிய நாடுகள்)\nகடந்த, வருங்கால மக்கள் தொகை\nநிகர குடி பெயர்தல் விகிதம்\nஅரசாங்கத்தினால் நலச் செலவு செலுத்துதல்\n25–34 வயதுடைய மூன்றாம் நிலைக்கல்வி பட்டம் கொண்டுள்ளோர்\nபாடசாலையில் பெண்களின் வருடாந்த சராசரி\nகாப்புரிமைப் பட்டயம் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nவறுமையில் வாழும் மக்கள் தொகை\nநாடுகளின் அடிப்படையில் மேனிலை பன்னாட்டுத் தரப்படுத்தல் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2015, 06:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2415467", "date_download": "2019-12-10T19:06:22Z", "digest": "sha1:QN2MPPYJH46MV57K2IDINHE77EWT2OP4", "length": 18268, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "| வாய்க்காலில் விழுந்து கூலித்தொழிலாளி பலி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nவாய்க்காலில் விழுந்து கூலித்தொழிலாளி பலி\nபெண் டாக்டர் பலாத்காரம்: குற்றவாளிகள் சுட்டுக்கொலை டிசம்பர் 06,2019\nஎன்கவுன்டருக்கு எதிராக கனிமொழியும் கருத்து டிசம்பர் 06,2019\nஎன்கவுன்டரை எதிர்க்கும் கார்த்தி: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் டிசம்பர் 06,2019\nப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமின் டிசம்பர் 04,2019\nசிதம்பரம் : கான்சாகிப் வாய்க்காலில் விழுந்து கூலித்தொழிலாளி இறந்தார்.சிதம்பரம் அடுத்த புதுபூலாமேட்டை சேர்ந்தவர் ராஜகுரு, 57; விவசாய கூலித்தொழிலாளி.\nஇவர் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்து குமராட்சிக்கு செல்வதாக கூறிவிட்டு, சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.இந்நிலையில், புதுபூலாமேடு பாலம் அருகே தண்ணீரில் ஒரு சடலம் கிடந்தது. தகவல் அறிந்த குமராட்சி தீயணைப்பு படையினர் வந்து தண்ணீரில் கிடந்த சடலத்தை மீட்டனர். அது ராஜகுரு என தெரிய வந்தது. விசாரணையில் குமராட்சிக்கு சென்றுவிட்டு, மது போதையில் வீட்டிற்கு பாலத்தை கடந்து வரும் போது, தண்ணீரில் விழுந்து இறந்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.\nஇது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கிள்ளை பின்னத்துார் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன், 55; இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள வாய்க்கால் பாலத்தின் மேல் தனியாக உட்கார்ந்திருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக பாலத்தில் இருந்து தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கினார். இந்நிலையில் நேற்று அவரது உடல் மிதந்து வந்ததை பார்த்து, அப்பகுதி மக்கள் கிள்ளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n3. உற்பத்தி குறைவால் வெங்காயம் விலை உயர்வு: கடலூர் விவசாயி விளக்கம்\n4. வேட்பாளர்கள் கலக்கம் தொண்டர்கள் சுணக்கம்\n5. கிடப்பில் போடப்பட்ட சாலை பணி துவக்கம்\n2. தரை கிணற்றில் குளித்த மாணவர் பலி\n3. மருமகனுக்கு கத்திக்குத்து மாமனாருக்கு வலை\n5. குடும்ப பிரச்னை இளம் பெண் தற்கொலை\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகு���ியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-10T19:18:37Z", "digest": "sha1:WDD6INIFJM5Y7O2K6OC46VMB5KYUFILX", "length": 8830, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "பீமசேனர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 61\nபகுதி 13 : பகடையின் எண்கள் – 2 புலரியின் இருளும் குளிரும் எஞ்சியிருக்கையிலேயே பூரிசிரவஸ் விழித்துக்கொண்டான். முதல் எண்ணம் அவன் ஒரு படுகளத்தில் கிடப்பதாகத்தான். அவனிடம் மெல்லிய குரலில் எவரோ “இளவரசே இளவரசே” என்று சொல்லிக்கொண்டிருந்தனர். துயரம் நிறைந்த பெண்குரல். ஆனால் அவளை பார்க்க முடியவில்லை. அவன் கால்கள் துண்டுபட்டு அப்பால் மழையில் நனைந்தபடி கிடந்தன. அவை பனிக்கட்டி என குளிர்ந்திருப்பதை உணரவும் முடிந்தது. எங்கோ அருவி விழும் ஓசை. பின்னர் அது காற்றின் ஓசை …\nTags: ஊர்த்வன், கோவாசனர், சலன், சைப்யபுரி, தேவிகை, பால்ஹிகநாடு, பீமசேனர், பூரிசிரவஸ், மூலத்தானநகரி\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- 5\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 22\n’வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 64\nஊட்டி சந்திப்பு - 2014\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_13.html", "date_download": "2019-12-10T19:12:43Z", "digest": "sha1:ENUEDZ6AJ2QSJB4654VVTP4CAT2OAFUB", "length": 5415, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கோட்டாபே 'தெரிந்தும��' நடவடிக்கையெடுக்கவில்லை: பொன்சேகா - sonakar.com", "raw_content": "\nHome NEWS கோட்டாபே 'தெரிந்தும்' நடவடிக்கையெடுக்கவில்லை: பொன்சேகா\nகோட்டாபே 'தெரிந்தும்' நடவடிக்கையெடுக்கவில்லை: பொன்சேகா\nஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் கோட்டாபே ராஜபக்ச இருப்பதற்கான சாத்தியம் இல்லையென தெரிவிக்கிறார் சரத் பொன்சேகா.\nஆனாலும், கடந்த அரசுக்கும் சஹ்ரான் கும்பல் பற்றி தகவல் வழங்கப்பட்டுள்ளபோதிலும் கோட்டாபேயும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்பது உண்மையென பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, சட்ட-ஒழுங்கு அமைச்சு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டால் தன்னால் அதற்குரிய கடமையை சரிவரச் செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதோடு தற்போதைய தீவிரவாத பிரச்சினையைத் தீர்க்க 2 வருடங்கள் செல்லும் என முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/kothapaya-rajapakse-leads.html", "date_download": "2019-12-10T19:45:19Z", "digest": "sha1:IG4MAHWKLOWYOQDD5POY65J7QRUZL7MX", "length": 8104, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அ���்திமழை - இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை", "raw_content": "\nரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள் உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள் குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா மு.க.ஸ்டாலின் கேள்வி கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக மு.க.ஸ்டாலின் கேள்வி கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம் விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம் ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம் ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம் உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 88\nசர்க்கரை சாப்பிடுவதை தவிர்ப்பது எப்படி\nசினிமா வெறியன் 40 ஆண்டுகள் : ஷாஜி\nஅரசியல் : பவார் பவர்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை\nஇலங்கையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மாலை 5 மணியுடன் நிறைவடைந்த இந்த தேர்தலில் சுமார்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை\nஇலங்கையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற��றது. மாலை 5 மணியுடன் நிறைவடைந்த இந்த தேர்தலில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவானது.\nஅங்கு பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்து இரு கட்சி வேட்பாளர்களும் மாறி மாறி முன்னிலையில் இருந்து வருகின்றனர்.\nஇன்று அதிகாலை நிலவரப்படி கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் இருந்து வந்தார். ஆனால், காலை 7 மணி நிலவரப்படி, ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா கோத்தபய ராஜபக்சேவை விட கூடுதலாக ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றார்.\nஇந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். அவர் சஜித் பிரேமதாசாவை விட கூடுதலாக 90 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இதனால் இலங்கையின் அடுத்த அதிபர் யார் என்பதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதிரிபுராவில் குறுஞ்செய்தி, இணையதள சேவைகள் முடக்கம்\nஉச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம்\nசென்னை அருகே குண்டு வெடிப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/?sort=latest&slg=kaaviya-thalaivan-official-trailer", "date_download": "2019-12-10T19:07:40Z", "digest": "sha1:76KEHQGLUF5RLLRPJVQRTK3A5CMKZLY5", "length": 3144, "nlines": 19, "source_domain": "indiamobilehouse.com", "title": "மீண்டும் இணைகிறது பாண்டிய நாடு ஜோடி | India Mobile House", "raw_content": "மீண்டும் இணைகிறது பாண்டிய நாடு ஜோடி\nசுந்தர் சி இயக்கத்தில் தற்போது பிசியாக நடித்து வரும் விஷால், அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சுசீந்திரன் ஏற்கனவே விஷாலின் “பாண்டியநாடு” என்ற ஹிட் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஷால்-சுசீந்திரன் மீண்டும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கவுள்ளதாகவும், பிப்ரவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது. நாயகி உள்பட இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.\nசுசீந்திரன் படத்தை முடித்த பின்னர் விஷால், லிங்குசாம���யின் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் விஷால் நடிப்பில் மிக வேகமாக வளர்ந்து வரும் “ஆம்பள” படத்தின் ‘பழகிக்கலாம்’ என்ற பாடல் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த பாடலுக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.\n« பிரான்ஸ் நாட்டில் விஜய்யை தோற்கடித்த ரஜினி\nபாலிவுட் பாடகராகும் டார்லிங் நடிகர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2012/10/", "date_download": "2019-12-10T18:08:23Z", "digest": "sha1:UAKTXG4HKLNYKTMQARBNCJDRGQRLJY6H", "length": 39174, "nlines": 379, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: October 2012", "raw_content": "\nஸ்ரீதரன் என்னும் மாணவன் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி விடுமுறையில் இருந்தான். நன்றாகப் படிப்பவன். பெற்றோர்களுக்கும், பெரியவர்களுக்கும் நல்ல மரியாதை கொடுப்பான்.\nவயது வந்த பல மாணவர்களுக்கு இருப்பது போன்று இவனுக்கும் தன்னுடன் படிக்கும் ஸ்வேதா என்னும் மாணவி மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அதை அவன் காதல் என்று நினைத்தான்.\nதேர்வு முடிவு வந்தது. மாவட்டத்திலேயே முதல் மாணவனாக ஸ்ரீதரன் தேறியிருந்தான். அதைத் தொடர்ந்து பொறியியற் கல்விக்கான நுழைவுத் தேர்வு முடிவும் வெளியாகியது. ஸ்ரீதரன் ஐ.ஐ.ட்டி-ல்[IIT ] சேருவதற்கு தகுதி பெற்றிருந்தான். வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி.\nஸ்ரீதரனுக்கோ, ஒரு புறம் மகிழ்ச்சி. வீட்டை விட்டு, ஊரை விட்டு வெளியூரில் படிக்க வேண்டுமே என்கிற கவலை மறுபுறம். முக்கியமாக ஸ்வேதாவை பிரிய வேண்டும் என்கிற வருத்தம். எப்படியாவது, என்ன காரணம் சொல்லியாவது ஐ.ஐ.ட்டி. செல்லுவதை தவிர்க்க வேண்டும் என்று யோசித்தான்.\nமறுநாள் காலை ஆற்றிற்கு குளிக்க சென்றான். அங்கே ஒரு சிறுவன் கரையில் அமர்ந்து, ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் தனது தந்தையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.\nஸ்ரீதரன், தனது குழப்பத்திலேயே, அந்தச் சிறுவன் அருகிலேயே அமர்ந்து இருந்தான். ஐ.ஐ.ட்டி. க்கு போகலாமா இங்கேயே இருக்கலாமா எது சரி என்று முடிவெடுக்க முடியாமல் குழம்பியிருந்தான்.\nஅப்பொழுது அந்தச் சிறுவன் திடீரென்று, ஆற்று நீருக்குள் இறங்க எத்தனித்தான். அவனது அப்பா, \"இங்கே பாசம் வழு���்கும், வெளியே போ, மேலே போ\" என்றார்.\nஇந்தப் பேச்சினால் சிந்தனை கலைந்த ஸ்ரீதரன் இது தனக்காக சொல்லப்பட்ட தகவலாக நினைத்தான்.\nஅவர் சொன்னது, \"வழுக்கிவிடுகின்ற பாசி இங்கே தண்ணீரில் இருக்கிறது, எனவே தண்ணீரை விட்டு வெளியே போ, படியில் மேலே ஏறு\" என்ற பொருளில்.\nஇவனோ, \"இங்கே நம் ஊரில் ஸ்வேதா மீது நீ வைத்த பாசம் உன்னை வழுக்கி விடும், அதனால் வெளியூருக்கு போ, போய் படித்து மேலே முன்னேறு\" என்று எடுத்துக் கொண்டான்.\nஐ.ஐ.ட்டி. சென்று படித்து முன்னேற முடிவு எடுத்தான்.\nகுடருங் கொழுவுங் குருதியும் என்பும்\nதொடரும் நரம்பொடு தோலும் - இடையிடையே\nவைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்\nஎத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள். நாலடியார் - 46\nபொருள் : குடலும், கொழுப்பும், இரத்தமும், எலும்பும், ஒன்றோடொன்று சேர்ந்திருக்கின்ற நரம்பும், தோலும் இவற்றின் இடையிடையே வைத்த தசைகளும் நிணமும் ஆகிய இவைகளுள், குளிர்ந்த மாலை அணிந்த பெண் என்பவள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவள்\nஇத்தகைய பொருள்களின் சேர்க்கையான உடம்பில் பற்று வைத்து நோக்கத்தை விடக் கூடாது என்பது கருத்து.\nவேடம் கலைய வேண்டும்; வெளிச்சம் தெரிய வேண்டும்\nநகரில் இசை நிகழ்ச்சி ஒன்று நடப்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண ஆசைப்பட்டான் ஒருவன். ஆனால், நுழைவுச்சீட்டு இல்லை\nகலக்கத்துடன் இருந்தவனுக்கு, பிரபல பத்திரிகை ஒன்றில் ஓவியராகப் பணிபுரியும் நண்பன் ஒருவன் உதவ முன்வந்தான். ''எங்கள் அலுவலகத்தில், ஓவியருக்கென நுழைவுச் சீட்டு ஒன்று உண்டு. அதை உனக்குத் தருகிறேன்'' என்று நண்பன் சொன்னதும் நம்மவனுக்கு உற்சாகம் கரைபுரண்டது.\nஇசை நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று, நண்பன் தந்த நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு இசையரங்கத்துக்குச் சென்றான். அங்கே, நுழைவாயிலில் நின்றவர், இவனை சந்தேகத்துடன் பார்த்தார்.\n''நீங்க... அந்தப் பத்திரிகையின் ஓவியர்தானா'' என்று கேட்டார். ''ஆமாம்...'' என்றான் தயங்கியபடி.\nஉடனே அவர், ''அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் இப்பத்தான் உள்ளே போனார். வாங்க அவரைப் பார்க்கலாம்'' என்று கூற, ஆடிப்போய் விட்டான் நம்ம ஆள்\n'இனி, பின்வாங்க முடியாது... என்ன நடக்கப் போகிறதோ தான் ஓவியர் இல்லை என்ற உண்மை தெரிந்துவிட்டால், வெளியே அனுப்பி விடுவார்களோ தான் ஓவியர் இல்லை என்ற உண்மை தெரிந்துவிட்டால், வெளியே அனுப்பி விடுவார்களோ இசை நிகழ்ச்சியைப் பார்க்க முடியாதே' - தயக்கமும் குழப்பமுமாக அவரைப் பின்தொடர்ந்தான்.\nஅவர்... முதல் வரிசை நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரிடம் மிகவும் பவ்யமாக, ''ஐயா ஒரு சந்தேகம்...'' என்றார் இவனை அழைத்துச் சென்றவர்.\n' என்பது போல் பார்த்தார் அவர்\nஉடனே, நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த நபர், நம்ம ஆளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ''ஏன், எதுக்குக் கேட்கறீங்க'' என்றார் அழைத்து வந்தவரிடம்\n''இல்ல... இவர், உங்க பத்திரிகையின் ஓவியரான்னு தெரிஞ்சுக்கணும்\n''ஆமாம்... இல்லேன்னு யார் சொன்னது'' - கோபத்துடன் பதில் சொன்னார் அவர்\nஅவ்வளவுதான்... நம்ம ஆளை சந்தேகப்பட்டவர், இருவரிடமும் மாறி மாறி மன்னிப்பு கேட்டு விட்டு, ''உங்க ஆசிரியர் பக்கத்துலேயே நீங்களும் உட்கார்ந்துக்கோங்க'' என்று இவனிடம் கூறிவிட்டு வாசலுக்கு நகர்ந்தார்.\nநம்ம ஆளுக்கு போன உயிர் திரும்பி வந்தது.\nமெள்ள ஆசிரியரின் பக்கம் திரும்பி, ''ஐயா... என் மானத்தைக் காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி\nஉடனே அவர், ''இதுக்கு எதுக்கு தம்பி நன்றி ஒருத்தருக் கொருத்தர் செய்ற உதவிதானே இது ஒருத்தருக் கொருத்தர் செய்ற உதவிதானே இது\nஇவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவரே தொடர்ந்தார்: ''என்ன புரியலையா நானும் பத்திரிகை ஆசிரியர் இல்லப்பா. உன்னைப் போல ஓசி டிக்கெட் வாங்கிட்டு வந்தவன்தான் நானும் பத்திரிகை ஆசிரியர் இல்லப்பா. உன்னைப் போல ஓசி டிக்கெட் வாங்கிட்டு வந்தவன்தான்\n இன்றைய ஆன்மிக உலகமும் இப்படித்தான் உள்ளது.\nசீடர்களாக வேடம் தரித்தவர்கள், குருவாக வேடம் தரித்தவர்களிடம் சென்று ஆசி வாங்குகிறார்கள்.\nவேடம் கலைய வேண்டும்; வெளிச்சம் தெரிய வேண்டும். அப்போதுதான் உண்மையை அடையாளம் காண முடியும்.\nநன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்\nஇந்துப் புராணங்களின்படி, இந்தப் பிரபஞ்ச வெளியைக் காத்து வருபவர் ஸ்ரீமகாவிஷ்ணு. அந்த பாகத்தை அவர் ஏற்றுக்கொண்டிருப்பதால், அடிக்கடி அவர் பலருடன் போராட வேண்டியிருக்கிறது. குறிப்பாக, அசுரர்களிடம் ஏன்... சில நேரங்களில் மனிதர்களிடமும்தான் ஏன்... சில நேரங்களில் மனிதர்களிடமும்தான் அவர், ஒவ்வொரு போரையும் ஒவ்வொரு வகையான அரக்கர்களுடன் செய்ய வேண்டியிருந்தது. அதனால், அவரும் அதற்குத் தகுந்த மாதிரி வெவ்வேறு வடிவங்கள், அவதாரங்கள் எடுக்க வேண்டி���ிருந்தது.\nஹிரண்யாட்சன் பூமியைக் கடலுக்கு அடியில் இழுத்துக்கொண்டு போனபோது, வராக அவதாரம் எடுத்தார் விஷ்ணு. கடலுக்குள் நுழைந்து அந்த அசுரனை அழித்து, பூமிப் பந்தை தன் கொம்பில் வைத்துத் தூக்கிக்கொண்டு வந்து, பழையபடி அதன் இடத்தில் வைத்தார். இந்தப் போராட்டம் முழுக்க முழுக்க உடல் திறனால் மட்டுமே முடிந்தது.\nஹிரண்யகசிபு வேறு மாதிரியான அசுரன். அவன் பெற்று வந்த வரம் விசித்திரமானது. தன்னை யாரும் அழிக்கக்கூடாது என்பதற்காக வாங்கிவந்த வரம் அது. அவன் போட்ட பட்டியலைப் பாருங்கள்:\nமனிதனோ, மிருகமோ அழிக்க முடியாது;\nபகலிலோ, இரவிலோ அழிவு வரக்கூடாது;\nஇருப்பிடத்தின் உள்ளேயோ, வெளியேயோ அழிக்கக் கூடாது;\nதரையிலோ அதன் மேலோ அழிவு நிகழக்கூடாது;\nஎந்த ஆயுதமும், கருவியும் உபயோகிக்கக் கூடாது.\n- இப்படியெல்லாம் வரம் கேட்ட அந்த அசுரனை அழிக்க, நரசிம்மராக அவதாரம் எடுத்தார் விஷ்ணு. பாதி மனிதன், பாதி மிருகம் கலந்த உருவம்; சந்தியா காலம் - பகலும் இரவும் சந்திக்கும் நேரம்; இருப்பிடத்தின் உள்ளேயுமல்ல, வெளியேயுமல்ல; வாசற்படியில்; தரையிலோ, மேலோ அல்ல; தன் தொடையிலேயே எந்த ஆயுதமோ, கருவியோ இல்லாமல் தன் விரல் நகங்களையே ஆயுதமாக்கி, அவனை அழித்தார் விஷ்ணு.\nஹிரண்யகசிபு போட்ட எந்த நிபந்தனையையும் விஷ்ணு மீறவில்லை. புத்திசாலித்தனத்தால் இந்தப் போரில் அவனை வென்றார்.\nஅப்புறம் வந்தார், மகாபலி சக்ரவர்த்தி என்ற அசுரர். அவர் புனிதமானவர்; வாரி வழங்குபவர். அவருடைய ராஜ்யம் எல்லையற்றுப் பரந்து விரிந்திருந்தது. வானமும் பூமியும் அவர் வசம் இருந்தன. அவரை அவருக்குரிய இடத்தில் வைக்க வேண்டும் என்பதற்காகவே மகாவிஷ்ணு வாமன வடிவம் எடுத்தார். மகாபலியிடம் மூன்றே மூன்று அடி இடம்தான் கேட்டார். மகாபலியும் அதைக் கொடுக்க இசைந்தார்.\nவாமன அவதாரம் எடுத்திருந்த விஷ்ணு, விஸ்வரூபம் எடுத்து ஆகாயத்தையும், பூமியையும் இரண்டே அடிகளில் அளந்துவிட்டு, மூன்றாவது அடி வைக்க இடம் கேட்டார். இந்தப் போராட்டத்தில், மகாவிஷ்ணுவுக்கு எதிரியைத் தோற்கடிப்பது என்ற அடிப்படை இல்லை. ஒருவருக்கே பிரபஞ்சம் முழுக்க உரிமையானதாக இருப்பதை மாற்றி, உலகில் சமநிலையை உருவாக்க, தன்னை ஒரு வடிவில் இருந்து இன்னொரு வடிவுக்கு மாற்றுவது அவருக்கு முக்கியமானதாக இருந்தது.\nபோர்களின் கோணத்தில் இருந்து பார்த்தால், விஷ்ணுவின் அவதாரங்கள் எல்லாம், அவர் எவ்வாறு சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு உத்திகளை மாற்றிக்கொண்டே இருந்தார் என்பதைக் காண்பிக்கும். முதலில் வராகத்தில் இருந்து நரசிம்மருக்கு அடுத்து நரசிம்மரில் இருந்து வாமனருக்கு அடுத்து நரசிம்மரில் இருந்து வாமனருக்கு முதலில் ஆக்ரோஷமான சக்தியைப் பயன்படுத்தியவர், அடுத்து புத்தியைப் பயன்படுத்தினார். முடிவில், புத்தியை உபயோகிப்பதைவிட உருவத்தையே மாற்றிக்கொள்வது நல்லது என்று வடிவத்தை மாற்றிக்கொண்டார். அவருக்குத் தெரியும்; அசுரர்கள் கெட்டிக்காரர்கள், விஷயத்தைச் சிக்கலாக்கி விடுவார்கள் என்று\nஹிரண்யாட்சன் வன்முறையாளன். ஹிரண்யகசிபு புத்திசாலி. மகாபலி எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றாலும், அவனுடைய நல்ல குணம் பிரபஞ்சவெளியின் சமநிலையை பாதித்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் விஷ்ணுவை மாறச் செய்தார்கள்.\nஎல்லோருக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறை உதவாது. ஒவ்வோர் அணுகுமுறையும் 'கஸ்டமைஸ்ட்' என்பார்களே, அது போல ஒவ்வொருவருக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். அதைப் புறக்கணித்தால் தோல்விதான்\nஇதிலிருந்து நமக்குத் தெரிவது என்ன\nஅணுகுமுறை மாறுபாடுதான் வாழ்க்கை, வணிகம், போர் என எல்லாவற்றிலும் வெற்றியை நிர்ணயிக்கிறது.\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nவேடம் கலைய வேண்டும்; வெளிச்சம் தெரிய வேண்டும்\nஆங்கில மொழி ஆற்றல் பயிற்சி தரும் இலவச இணைய தளம்\nஇந்தப் பெண்ணின் கதையைக் கேளுங்கள்\nஉங்கள் குழந்தைகளு��்காக தங்கத்தைச் சேமிக்க...\nநவராத்திரி எனும் சக்தி வழிபாடு\nஃபர்ஸ்ட் நைட் னா என்னம்மா..\nவிதுர நீதி - ஞான தத்துவப் பொக்கிஷம்\nஏன் இப்படி வயித்துக்கு வஞ்சனை பண்றீங்க\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2015/02/blog-post_14.html", "date_download": "2019-12-10T20:05:15Z", "digest": "sha1:EINDLPXNERAREBBDBTYYTWYE75MADQBT", "length": 27460, "nlines": 469, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): காதலர் தின ஸ்பெஷல்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஒரு மெச்சூர்டான லவ் எப்படி இருக்க வேண்டும்... அது எப்படி வெளிப்படுத்த வேண்டும்... இரண்டுபேர் மனம் முழுக்க காதல் பூத்து இருந்தால் அடுத்த கட்டமான காமத்தை நோக்கி அது எப்படி செல்லும்... இரண்டுபேர் மனம் முழுக்க காதல் பூத்து இருந்தால் அடுத்த கட்டமான காமத்தை நோக்கி அது எப்படி செல்லும்... என்பதற்கு நம்மவர் திரைப்படத்தின் இந்த காதல் காட் சி ஒரு உதாரணம் என்பேன்...\nமனம் முழுக்க காதல் உடனே பூக்க வேண்டும் என்றால் இந்த காட்சியை திரும்ப பார்ப்பது என் வழக்கம்.. மிக அற்புதமான காட்சி இது.\nவீட்டுக்கு வெளியே கவுதமி., கமல், ஸ்ரீவித்யா பின்னி இருப்பார்கள்...\nகமல் சொல்லுவார்...சாரிங்க... எங்க அக்கா... கொஞ்சம் லூசு.. அதற்கு கவுதமி உங்க குடும்பத்துல எல்லோருமே அப்படித்தான் போல என்று சொல்லுவார். என்னங்க எங்க குடும்பத்தை பத்தி என்று கமல் கேட்கும் போது... நானும் உங்க குடும்பத்துல ஒருத்தின்னு நினைச்சேன் என்பார் கவுதமி.\nமழை சீன் ஆரம்பித்ததும்....4,59 இல் இருந்து 7,48 வரை\nஒரே ஷாட்... கட் ஷாட் ,இல்லை...\nகாமத்துக்கு முன் ஒரு அர்த்தமற்ற உளறல் இருக்���ுமே இது போலான உளறல் மற்றும் உரையாடல் அது...........\nஅதன்பின் உள்ள காட்சிகளை எழுதினால் ரொமான்டிக் மூட் வந்து நிறைய பணிகள் பாதிக்கப்படும் என்பதால் நான் இத்துடன் அபீட் ஆகிக்கொள்கின்றேன்.\n14 நிமிட வீடியோவை பாருங்க.. ரோமான்டிக் பில் வரவில்லை என்றால் நல்ல மருத்துவரை அனுகுவது உசிதம்.\nகண்டநாள் முதல் .. காதலர் தின ஸ்பெஷல்.\nஸ்கிரிப்ட்டில் இருப்பதை தன் உணர்வுகளையும் சேர்த்து செல்லுலாய்டுக்கு கடத்துபவனே நல்ல இயக்குனர் என்பேன்... அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த படம் கண்டநாள் முதல்..\nஎப்போது அந்த படத்தை பார்த்தாலும் பிரசன்னா லைலா கெமிஸ்ட்ரி அவ்வளவு அழகாக ரம்யமாக இருக்கும்... பார்த்தாலும் சாகடிக்கறா... பார்க்காம இருந்தாலும் சாகடிக்கறா என்று கதறும் வசனங்கள் சிறப்பானவை. நம் கண்ணிலும் நீர் கசியும் காட்சி அந்த கிளைமாக்ஸ்...\nஏதோ இரண்டாம் படத்தில் சருக்கினாலும் பிரியா போன்ற இயக்குனர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும்...\nLabels: அனுபவம், தமிழ்சினிமா, திரைப்படபாடல்\n// அதன்பின் உள்ள காட்சிகளை எழுதினால் ரொமான்டிக் மூட் வந்து நிறைய பணிகள் பாதிக்கப்படும் என்பதால் நான் இத்துடன் அபீட் ஆகிக்கொள்கின்றேன்.\n14 நிமிட வீடியோவை பாருங்க.. ரோமான்டிக் பில் வரவில்லை என்றால் நல்ல மருத்துவரை அனுகுவது உசிதம். //\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nkakki sattai-2015 காக்கி சட்டை திரைவிமர்சனம்.\nசினிமாவுக்கென புதிய தளம்.... ஜாக்கி சினிமாஸ்...\nகாத்திருந்து கிடைக்கும் வெற்றி... கண்ணீரை வரவைக்கு...\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சன...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்ல��் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுக��ன்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-10T19:56:12Z", "digest": "sha1:X4CQBRP6IXNYEORDDTCWSVKXJWT7O7ZE", "length": 15950, "nlines": 315, "source_domain": "www.mygreatmaster.com", "title": "ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்\nஆண்டவரை எல்லா காலத்திலும், எல்லா நேரத்திலும் புகழ்வதாக திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார். இது ஒரு முதிர்ச்சியான மனநிலையை வெளிப்படுத்துவதாக அமைகிறது. ஆண்டவரை எக்காலமும் போற்றுவது என்பதன் பொருள��� என்ன மனித மனம் வித்தியாசமானது. நம்மிடத்தில் நன்றாக இருக்கிறவர்களிடம் நன்றாக இருப்பதும், நம்மிடம் ஒரு தூரத்தை விரும்புகிறவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதும் மனித மனமாக இருக்கிறது. இந்த பார்வை கடவுளுடன் நாம் கொண்டிருக்கிற உறவிலும் செயல்படுகிறது.\nகடவுளிடமிருந்து நாம் நிறைவாகப் பெற்றுக்கொண்டிருக்கிறபோது, நாம் கடவுளிடம் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். கடவுளைப் போற்றுகிறோம். கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். ஆனால், கடவுளிடத்தில் நாம் கேட்டது கிடைக்கவில்லை என்றாலோ, நாம் நினைத்தது போல வாழ்க்கை அமையவில்லை என்றாலோ, கடவுளை விட்டு விலகிச்செல்கிறோம். கடவுளைப் போற்றுவதற்கோ, புகழ்வதற்கோ நமக்கு மனம் வருவதில்லை. இது சாதாரண மனித இயல்பு. இதனைக் கடந்து வாழக்கூடிய வாழ்வை, இந்த திருப்பாடல் நமக்கு நினைவூட்டுகிறது. அதுதான் மனிதர்கள் வாழ வேண்டிய சரியான வாழ்க்கை முறையாகவும் நமக்கு கற்றுத்தருகிறது.\nநம்முடைய வாழ்வில் நாம் எப்பொழுதும் கடவுளைப் போற்றுகிறவர்களாக இருக்கிறோமா கடவுள் நமக்கு நன்மைகளைச் செய்தாலும், நம்முடைய வாழ்வில் துன்பங்கள் வந்தாலும் அவரிடத்தில் நாம் கொண்டிருக்கிற பாசமும், நேசமும் தொடர்கிறதா கடவுள் நமக்கு நன்மைகளைச் செய்தாலும், நம்முடைய வாழ்வில் துன்பங்கள் வந்தாலும் அவரிடத்தில் நாம் கொண்டிருக்கிற பாசமும், நேசமும் தொடர்கிறதா என்று சிந்தித்துப் பார்ப்போம். அதன்படி நம்முடைய வாழ்வை அமைத்துக்கொள்ள நாம் முனைப்புகாட்டுவோம்.\nஅருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nஇயேசு கிறிஸ்து – அனைத்துலகின் அரசர்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/s-08-29-16/", "date_download": "2019-12-10T20:03:20Z", "digest": "sha1:6XBTLQBQ4GATKIMRFQ3GAR7QFBUMK7KV", "length": 7323, "nlines": 111, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இந்த ஆண்டில் 3 லட்சம் அகதிகள் ஜெர்மனியில் தஞ்சம் அடைவார்கள் | அதிகாரிகள் தகவல் | vanakkamlondon", "raw_content": "\nஇந்த ஆண்டில் 3 லட்சம் அகதிகள் ஜெர்மனியில் தஞ்சம் அடைவார்கள் | அதிகாரிகள் தகவல்\nஇந்த ஆண்டில் 3 லட்சம் அகதிகள் ஜெர்மனியில் தஞ்சம் அடைவார்கள் | அதிகாரிகள் தகவல்\nஉள்நாட்டு போர் காரணமாக சிரியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏராளமான மக்கள் அகதிகளாக படையெடுத்து சென்ற வண்ணம் உள்ளனர். அ���ேபோல், ஈராக் உள்ளிட்ட சில வளைகுடா, அரபு நாடுகளில் இருந்தும் அகதிகளாக மக்கள் வெளியேறுகின்றனர்.\nஅகதிகளாக வெளியேறி ஐரோப்பிய யூனியனுக்கு செல்பவர்கள் கிரீஸ் வழியாகத் தான் செல்ல முடியும். இவ்வாறு வரும் அகதிகளில் பலர் படகு கவிழ்ந்து வழியிலேயே இறந்து போகின்றனர்.\nஇதனையும் தாண்டி, நிறைய மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்குள் தஞ்சம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள்.\nஇந்நிலையில், ஜெர்மனியில் இந்த ஆண்டில் 3 லட்சம் அகதிகள் தஞ்சம் அடைவார்கள் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளார்கள்.\nஇது கடந்த 2015-ம் ஆண்டை விட மூன்றில் ஒரு பங்கு குறைவானது என்று குடியேறுபவர்கள் மற்றும் அகதிகளுக்கான மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஜெர்மனி சுகாதார துறையின் பொருளாதாரம் மற்றும் முன்னேற்றத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலே அகதிகள் வருகையின் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.\nPosted in சிறப்புச் செய்திகள்\nமட்டகளப்பில் மே தினம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.\nமஹிந்தவை உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார் சம்பந்தன்\nகிளிநொச்சி ஏ 9 வீதி ஐயக்கச்சி பகுதியில் விபத்து இருவர் பலி\nதுருக்கி நடத்திய பீரங்கி தாக்குதலில் 35 அப்பாவி மக்கள் கொன்று குவிப்பு | சிரியா\nராதிகா – சரத்குமார் மகள் ரேயானுக்கும் கிரிக்கெட் வீரர் மிதுனுக்கும் இன்று காலை திருமணம்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14611", "date_download": "2019-12-10T19:46:42Z", "digest": "sha1:EYMH43CUI5Q4TFT2ISPNZBWHHJAW4SQI", "length": 17947, "nlines": 150, "source_domain": "jaffnazone.com", "title": "கோத்தபய ராஜபக்சவுக்கு இந்திய அரசு அழைப்பு விடுப்பது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் - வைகோ! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nகோத்தபய ராஜபக்சவுக்கு இந்திய அரசு அழைப்பு விடுப்பது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் - வைகோ\nமதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n\"இலங்கைத் தீவில், ஈழத் தமிழ் இனம், கோரப் படுகொலைக்கு ஆளான பின்னர், மேலும் ஓர் பேரபாயம் இப்போது ஏற்பட்டுவிட்டது. மகிந்த ராஜபக்ச அதிபராக இருந்தபோது, ராணுவ அமைச்சராக இருந்து, லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கோத்தபய ராஜபக்ச, இம்முறை அதிபர் ஆனதோடு, நான் சிங்களவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என பகிரங்கமாகவும், ஆணவத்தோடும் அறிவித்துள்ளார்.\nபதவி ஏற்றபின்பு, முதல் வேலையாக, வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழர் வாழும் பகுதிகளில், ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர், தெருக்களைச் சுற்றிச் சுற்றி வருவார்கள் என்று கட்டளை பிறப்பித்துள்ளார். இனக்கொலைப் போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் மாண்டனர். ஒரு லட்சம் தமிழர்கள் காணாமல் போயினர். 90 ஆயிரம் பெண்கள் கணவரை இழந்து கண்ணீர் வடிக்கின்றனர். தமிழ் இனத்தைக் கூண்டோடு கருவறுப்பதே கோத்தபய ராஜபக்சவின் குறிக்கோள் ஆகும்.\nஇவருக்கு, இந்திய அரசு அழைப்பு விடுத்து இருப்பது, தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் துரோகம் ஆகும். எட்டுக்கோடி தமிழர்கள் இந்திய நாட்டின் குடிமக்கள் ஆக இருக்கின்றோம். எங்களது தொப்புள் கொடி உறவுகள் ஆகிய ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்திய அரசுக்கு இருக்கின்றது. இலங்கை அரசின் அடக்குமுறைகளில் இருந்து ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்” இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும��� ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உய��ாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.infinite-electronic.hk/manufacturers/OSRAM-Opto-Semiconductors,Inc.aspx", "date_download": "2019-12-10T18:16:03Z", "digest": "sha1:DTTYSMWF5SSTZFN7URSESNFTFGG2YHD5", "length": 19946, "nlines": 429, "source_domain": "ta.infinite-electronic.hk", "title": "OSRAM Opto Semiconductors, Inc. விநியோகிப்பாளர் | OSRAM Opto Semiconductors, Inc. மின்னணு கூறுகள் விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ் மொழி\n- OSRAM Opto Semiconductors opto- மின்னணு அரைக்கடத்திகள் உலகின் முன்னணி உற்பத்தியாளர்கள் மத்தியில் மற்றும் புதுமையான ஒளி தொழில்நுட்பங்கள் ஒரு அதிகாரம் கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக, புதுமைத் தலைவரின் உயர்தர ஓப்ட்டோ-மின்னணு குறைக்கடத்திகள் பலவிதமான பயன்பாடுகளில் தரநிலைகளை அமைத்துள்ளன. விரிவான தயாரிப்புப் பிரிவு, வெளிச்சம், காட்சிப்படுத்தல் மற்றும் சென்சார் அமைப்புகளுக்கான கூறுகளை உள்ளடக்கியுள்ளது. மிகவும் பிரபலமான தயாரிப்புகள் உயர் செயல்திறன் ஒளி உமிழும் டையோட்கள் (LED கள்), குறைக்கடத்தி லேசர்கள் மற்றும் அகச்சிவப்பு டையோட்கள் (IRED கள்) கண்டறிந்துள்ளன. மேலும் தகவலுக்கு வருகை www.osram-os.com.\nகோட் படிவம் கோரிக்கை >\nரோஹம் 10 வாகனங்களை SiC mosfets சேர்க...\nSiC MOSFET களுக்கு சேர்க்கிறது\nAPEC: TI 15mW நிலைத்தன்மையுடன் AC-DC ச...\nவிளம்பரதாரர் உள்ளடக்கம்: SIGLENT ...\nஅரை உற்பத்தி சாதனங்கள் இந்த வ...\nInfinite-Electronic.hk உலகின் மிகப்ப���ரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில் தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டுபிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்கட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2018 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.infinite-electronic.hk/product/MEAN-WELL_NMP1K2-KH-EEK-04.aspx", "date_download": "2019-12-10T19:15:56Z", "digest": "sha1:GAOL6DUONCDKKWJNF2QFC4BYUZHKLPDS", "length": 19116, "nlines": 325, "source_domain": "ta.infinite-electronic.hk", "title": "NMP1K2-KH#EEK-04 | Infinite-Electronic.hk லிருந்து MEAN WELL NMP1K2-KH#EEK-04 பங்கு கிடைக்கும் Infinite-Electronic.hk இல் சிறந்த விலை கொண்ட NMP1K2-KH#EEK-04", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ் மொழி\nமுகப்புதயாரிப்புகள்மின்சாரம் - வெளிப்புற / உள் (இனிய வாரியம்)AC DC கன்வெர்ட்டர்கள்NMP1K2-KH#EEK-04\nபடம் பிரதிநிதித்துவமாக இருக்கலாம். தயாரிப்பு விவரங்களுக்கான விவரக்குறிப்புகள் பார்க்கவும்.\nஇலவச / ரோஹெஸ் கம்ப்ளிண்ட்டைட் முன்னணி\nகுறிப்பு விலை (அமெரிக்க டாலர்களில்)\nதயவுசெய்து உங்கள் தொடர்புத் தகவலுடன் தேவையான அனைத்து புலங்களையும் பூர்த்தி செய்க. \" SUBMIT RFQ \" என்பதைக் கிளிக் செய்யவும், விரைவில் மின்னஞ்சல் மூலம் உங்களை தொடர்புகொள்வோம். அல்லது எங்களுக்கு மின்னஞ்சல்:Info@infinite-electronic.hk\nகாட்டப்படும் விட அளவு அதிக இருந்தால் எங்களுக்கு உங்கள் இலக்கு விலை கொடுங்கள்.\nஇலவச நிலை / ROHS நிலைமை முன்னணி\nஇலவச / ரோஹெஸ் கம்ப்ளிண்ட்டைட் முன்னணி\nமின்னழுத்தம் - வெளியீடு 4\nமின்னழுத்தம் - வெளியீடு 3\nமின்னழுத்தம் - வெளியீடு 2\nமின்னழுத்தம் - வெளியீடு 1\nஈரப்பதம் உணர்திறன் நிலை (MSL)\nஇலவச நிலை / ROHS நிலைமை முன்னணி\nநடப்பு - வெளியீடு (மேக்ஸ்)\nDHL / ஃபெடக்ஸ் / யூபிஎஸ் மூலம் இலவச கப்பல் 1,000 டொலருக்கு மேலாக ஆர்டர் செய்யப்படும்.\n(ஒருங்கிணைந்த சர்க்யூட்கள், சர்க்யூட் பாதுகாப்பு, RF / IF மற்ற���ம் RFID, ஒப்டோலலகனிசிக்ஸ், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், டிரான்ஸ்ஃபார்மர்ஸ், ஐசோலேட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ்)\nwww.FedEx.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.DHL.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.UPS.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.TNT.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nடெலிவரி நேரம் DHL / UPS / FEDEX / TNT மூலம் நாடு முழுவதும் பெரும்பாலான நாடுகளுக்கு 2-4 நாட்கள் தேவைப்படும்.\nநீங்கள் கப்பலில் ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம் தயவு செய்து. எங்களை மின்னஞ்சல் செய்யுங்கள் info@Infinite-Electronic.hk\nInfinite-Electronic.hk இலிருந்து ஒவ்வொரு தயாரிப்புக்கும் ஒரு ஆண்டு உத்தரவாதக் காலம் 1 வருடம் வழங்கப்பட்டது. எங்கள் தயாரிப்புகள் பற்றி ஏதேனும் சிக்கல் இருந்தால் இந்த காலத்தில், இலவச தொழில்நுட்ப பராமரிப்பு வழங்க முடியும்.\nஅவற்றைப் பெற்ற பிறகு எங்கள் தயாரிப்புகளைப் பற்றிய தர சிக்கல்களைக் கண்டறிந்தால், அவற்றை சோதிக்கலாம் மற்றும் நிரூபிக்க முடியாவிட்டால் நிபந்தனையற்ற பணத்தைத் திரும்பப் பெறலாம்.\nபொருட்கள் குறைபாடுடையவை அல்லது அவர்கள் வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் 1 வருடத்திற்குள் எங்களிடம் திரும்பி வரலாம், சரக்குகளின் அனைத்து போக்குவரத்து மற்றும் சுங்க கட்டணங்கள் எங்களிடம் இருந்து வருகின்றன.\nரோஹம் 10 வாகனங்களை SiC mosfets சேர்க்கிறது\nSiC MOSFET களுக்கு சேர்க்கிறது\nசெமிகண்டக்டர் EVS, சூரிய மற்றும் யூபிஎஸ் பயன்பாடுகளுக்...\nAPEC: TI 15mW நிலைத்தன்மையுடன் AC-DC சிப் செய்ய பக்கவாட்டு எண்ணங்கள்\n\"இந்த சாதனம் சக்தி வாய்ந்த அளவை குறைக்கும் போது அதிக ச...\nவிளம்பரதாரர் உள்ளடக்கம்: SIGLENT SVA1015X ஸ்பெக்ட்ரம் அனலைசர்\nSIGLENT SVA1015X ஸ்பெக்ட்ரம் பகுப்பாய்வி அதிர்வெண் வரம்பில் ...\nஅரை உற்பத்தி சாதனங்கள் இந்த வருடத்தில் 14% வீழ்ச்சியடையும் மற்றும் அடுத்த வருடத்தில் 27% வளர்ச்சியை எதிர்பார்க்கின்றன\nமெமரி துறையில் ஒரு மந்தநிலையால் தூண்டப்பட்டது, 2019 வீழ...\nபவர் ஸ்டாம்ப் அலையன்ஸ் வெட்டுகள் PSU களை கண்காணிக்க ஹோஸ்ட் CPU தேவை, மற்றும் குறிப்பு வடிவமைப்பு சேர்க்கிறது\nபலவிதமான 48VDC- டி.சி. கன்வெட்டர் தொகுதிகள் - ஆர்பிஸன் பதி...\nAPEC: SiC சக்தி மற்றும் மேம்பட்ட மேகம் சார்ந்த ஆற்றல் கருவிகள்\nதேடல் திறன்களை மேம்படுத்தி, இணக்கமான சாதனங்கள் மற்றும...\nடெக்ரோவ் ரெக்கோமில் இருந்து விண்வெளி சேமிப்பு DC / DC மாற்றிகள் சேர்க்கிறது\nஉயர் மின்சக்தி அடர்த்தி மற்றும் உயர் செயல்திறன் தேவை ...\nHi-rel பயன்பாடுகள் முதல் இராணுவ தகுதி கை செயலி\nLS1046A 1.8GHz குவாட் கோர் ஆர்ம் கோர்டெக்ஸ்-ஏ 72 உடன் NXP இன் 64-ப...\nInfinite-Electronic.hk உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில் தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டுபிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்கட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2018 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-12-10T18:25:44Z", "digest": "sha1:AERQEBYCXQIGOYJGR6A63WPUCOUTLIR2", "length": 13706, "nlines": 270, "source_domain": "ta.wikipedia.org", "title": "டேவிட் போவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2002 ஆம் ஆண்டில் ஹதன் சுற்றுப் பயணத்தின் போது\nடேவிட் ராபர்ட் ஜோன்ஸ் (David Robert Jones (8 சனவரி,1947 – 10 சனவரி,2016) தொழில்முறையாக டேவிட் போவி (/ˈboʊi/)[1] என அறியப்படும் இவர் ஆங்கிலப் பாடகர், பாடல் ஆசிரியர் மற்றும் நடிகர் ஆவார். ஐந்து தசாப்தங்களாக நாட்டார் பாடல்கள் பாடுவதில் முண்ணனிப் பாடகராகத் திகழ்ந்தார். இவரின் புதுமையான படைப்புகளுக்கு சக இசைக் கலைஞர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டைப் பெற்றார். இவரின் வாழ்நாளில் இவரின் பாடல் தொகுதிகள் சுமார் 140 மில்லியனுக்கு விற்பனையானது. சர்வதேச அளவில் அதிக அளவில் இவரின் படைப்புகள் விற்பனையாகின.\n2.1 பிரிட்டிசு அகாதமி விருது\n2.2 பிரிட் இசை விருது\n2.3 சிறப்பான பங்களிப்பாளர் விருது\nபோவி சனவரி 8, 1947 இல் இலண்டனில் உள்ள பி��ிக்ஸ்டன் மாவட்டத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் டேவிட் ராபர்ட் ஜோன்ஸ் ஆகும். இவரின் தாய் மார்க்ரெட் மேரி \"பெக்கி\" (1913-2001)[2][3] கெண்ட் மாகாணத்திலுள்ள இராணுவ முகாமில் பிறந்தார்[4]. இவரின் மரபுவழிப் பெற்றோர்கள் அயர்லாந்தில் இருந்து மான்செஸ்டரில் குடியேறினர்.[5]\n1984 ஆம் ஆண்டில் டேவிட் போவி அமெரிக்க இசை விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.[6]\n1984 டேவிட் போவி விருப்பமான நாட்டார் பாடல்ஆண்| பரிந்துரை\n1994 தெ புத்தா ஆஃப் சுபர்பியா சிறந்த தொலைக்காட்சி விருது பரிந்துரை\n1984 டேவிட் போவி பிரிட்டிஷ் சிறந்த தனி ஆண் பாடகர் வெற்றி\n1985 டேவிட் போவி பிரிட்டிஷ் சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை\n1986 டேன்சிங் இன் தெ ஸ்ட்ரீட் பிரிட்டிஷ் சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை\nபிரிட்டிஷ் சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை\n1994 ஜம்ப் தே சே பிரிட்டிஷ் சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை\n1998 லிட்டில் வொண்டர் பிரிட்டிஷ் சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை\n2000 டேவிட் போவி பிரிட்டிஷ் சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை\n2004 டேவிட் போவி பிரிட்டிஷ் சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை\n2014 டேவிட் போவி பிரிட்டிஷ் சிறந்த தனி ஆண் பாடகர் வெற்றி\nதெ நெக்ஸ்ட் டே பிரிட்டிஷ் சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை\n2017 டேவிட் போவி பிரிட்டிஷ் சிறந்த தனி ஆண் பாடகர் வெற்றி\nபிளாக் ஸ்டார் ஆண்டின் சிறந்த பாடல் தொகுதி வெற்றி\n1996 பிரிட்டிஷ் இசை உலகத்தில் சிறப்பான பங்களித்தவர் விருது வெற்றி\nடேவிட் போவி பற்றிய நூலக ஆதாரங்கள்\nஉங்கள் நூலகத்தில் உள்ள ஆதாரங்கள்\nமற்ற நூலகங்களில் உள்ள ஆதாரங்கள்\nபிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் டேவிட் போவி\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் டேவிட் போவி\nDavid Bowie at the டர்னர் கிளாசிக் மூவி\nடேவிட் போவி at Curlie\nடேவிட் போவி இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 04:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-10T19:13:52Z", "digest": "sha1:JEBLS5LCUOIYPWBSWKFU7BGARODLP5EC", "length": 13484, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழக மாநகராட்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாடு அரசு மற்றும் அரசியல்\nஎன்ற தொடரில் ஒரு பகுதி\nமதுரைக் கிளை உயர் நீதிமன்றம்\nசட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள்\nதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்\nதமிழக மாநகராட்சிகள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப மாநகராட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளன.\nதமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 15 மாநகராட்சிகள் இருக்கின்றன. இம் மாநகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த மாமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாமன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். மாநகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 15 மாநகராட்சிகள் உள்ளன.\n1. சென்னை மாநகராட்சி 86,96,010 1688 200\n(திருச்சிராப்பள்ளி) 1,021,717 1994 65\n5. சேலம் மாநகராட்சி 10,13,388 1994 60\n7. திருப்பூர் மாநகராட்சி 4,66,998 2008 60\n8. ஈரோடு மாநகராட்சி 4,44,782 2008 60\n9. வேலூர் மாநகராட்சி 4,21,327 2008 60\n10. தூத்துக்குடி மாநகராட்சி 3,56,094 2008 60\n11. திண்டுக்கல் மாநகராட்சி 2,07,225 2014 60\n12. தஞ்சாவூர் மாநகராட்சி 2,22.943 2014 60\n13. நாகர்கோயில் மாநகராட்சி 2,24,849 2019 53\n14. ஓசூர் மாநகராட்சி 1,16,821 2019 55\n15 ஆவடி மாநகராட்சி 3,44,701 2019 80\nதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்\nதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்\nதமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 செப்டம்பர் 2019, 18:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/astrology-zone/today-horoscope-november-06-2019-check-daily-astrology-prediction-for-mesham-kadagam-kanni-meenam-and-other-signs/articleshow/71931407.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2019-12-10T20:14:20Z", "digest": "sha1:LUU7JJHONCX6U7NYCCK74JNGQURBKONJ", "length": 42056, "nlines": 196, "source_domain": "tamil.samayam.com", "title": "Today Rasi Palan 6th November 2019: Daily Astrology in Tamil - இன்றைய ராசி பலன்கள் (06நவம்பர் 2019) - Samayam Tamil", "raw_content": "\nHoroscope Today: இன்றைய ராசி பலன்கள் (06நவம்பர் 2019)\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nநேயர்களுக்கு இந்த நாள் ஒரு நல்ல நாளாகவே இருக்கிறது. தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் எதிர்பார்த்த பணவரவு உண்டு. உறவினர்கள் மற்றும் நண்பர்களால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nதாங்கள் விரும்பத்தக்க இடமாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். விசா தொடர்பான காரியங்களில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். ஒரு சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nபடிப்பை முடித்து வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்காக தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். உடல் உஷ்ணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பிரயாணம் வெளியூர் வாசம் போன்றவற்றிற்கான திட்டமிடுதல் அவை சம்பந்தப்பட்ட சிந்தனைகள் ஏற்படும் காலம் இது. மனதில் மகிழ்ச்சி நிலவும். முகம் பிரகாசமாகத் தோன்றும். எடுக்கும் காரியங்களில் வெற்றி நிச்சயம் இறைவன் அருள் துணை நிற்கும்.\nநண்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை மேம்பட காண்பீர்கள் பெண்களுக்கு இனிய நாள் ஆகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.\nநீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரு���தற்கான உகந்த நாளாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.\nவெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டு இருப்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல நிலையை அடைவார்கள்.\nஉயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும். புதிய கல்வி வாய்ப்புகள் தென்படும். படிப்பை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.\nநண்பர்களுக்கு இன்றைய நாள் சுபமான நாளாக செல்லும். பல புதிய வாய்ப்புகள் உங்களை நோக்கி வரும். சொந்தத் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத்தில் தங்கள் திறமைக்கேற்ப முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். அங்கீகாரம் கிடைக்கும்.\nபுதிதாக வேலை தேடிக் கொண்டு இருப்பவர்கள் நல்ல செய்திகளை பெறுவார்கள். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமையும். கலைத்துறை பத்திரிக்கைத்துறை மற்றும் விஷுவல் மீடியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் நலம் நன்றாக இருந்து வரும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.\nசுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடியும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான முயற்சிகள் நன்மையில் முடியும். விசா தொடர்பான காரியங்களை வெற்றிகரமாக முடிக்கலாம் புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள் நண்பர்களால் ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும்.\nசொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படும். ஒரு சிலர் வீடு கட்டுவது தொடர்பான காரியங்களில் ஈடுபடுவார்கள் இவற்றில் வெற்றி கிடைக்கும்.\nஅன்பர்களுக்கு இனிய நாளாக இருக்கும். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு. வேலைவாய்ப்புகள் புதிதாக கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.\nகணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்து வரும். தொழில் முன்னேற்றம் அடையும். வாகனத் தொழிலில் இருப்பவர்கள���க்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடுகளில் உத்தியோகம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் பல புதிய விஷயங்களை சாதிப்பீர்கள்.\nஒரு சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். விசா தொடர்பான பிரச்சனைகள் தீர்வுக்கு வரும் நல்ல நாள் ஆகும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மனமகிழ்ச்சியும் உண்டாகும்.\nஉங்கள் பேச்சிற்குச் சமுதாயத்திலும் குடும்பத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். பொருளாதாரத்தில் சிறிய அளவு பற்றாக்குறை இருந்து வந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும். உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான பல புதிய பாதைகளில் தென்படும்.\nஅன்பர்களுக்கு இன்றைய நாள் பல புதிய வாய்ப்புகளை அள்ளித் தரும். இனிய நாள் கணவன் மனைவி உறவு நன்றாக இருந்துவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். சொத்துக்கள் வாங்குவது, திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது ஆகிய இவைகள் வெற்றி தருவதாக இருக்கும்.\nகணவன் மனைவி உறவுநிலை நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் அமைதி தவழும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமையும் இனிய தருணம் ஆகும். விசா தொடர்பான பிரச்சனைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். வாகன வகையில் சுபச் செலவுகள் உண்டாகும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பெண்களுக்கு இனிமையான நாள் ஆடை ஆபரண சேர்க்கை கிடைக்கும். காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு இனிமையான சந்திப்புகள் உண்டு.\nகுடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். வீடு கட்டுவது சொத்துக்கள் வாங்குவது போன்றவற்றில் முதலீடு செய்வதை பற்றிய யோசனைகள் அதிகமாக உண்டாகும் இவற்றில் வெற்றி கிடைக்கும்.\nநேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். சந்திரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த வரவு தனவரவு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் வெற்றி அடைவார்கள். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்க��் முன்னேற்றமான சூழ்நிலையை அடைவார்கள்.\nபல புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடிவதாகவும் நல்ல தகவல்கள் கிடைக்கும் நாளாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் சற்று உணர்ச்சிவசப்படக்கூடிய நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு. என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும்.\nஉத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தகவல் தொழில்நுட்பத் துறை ஆயில் அண்ட் கேஸ் மென்பொருள் துறையில் உள்ளவர்களுக்குப் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு நாடு விட்டு நாடு மாறுவது போன்ற சிந்தனைகள் செயல்பாடுகள் இருக்கும். இவற்றில் வெற்றி காண்பீர்கள்.\nநண்பர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம் தரும் நாளாக இது உள்ளது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் பேச்சுவார்த்தையில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.\nஉடன்பிறந்தவர்களுடன் ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நண்பர்களால் ஆதாயம் உண்டு சற்று அலைச்சல் கூடிய நாடாக இருந்தாலும் மனநிம்மதியும் வருமானமும் கிடைக்கப் பெறுவீர்கள். கல்வியை முடித்து வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள்.\nபொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். வெளியூர் வெளிநாடு வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள்.\nமாணவர்கள் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். வெளிநாடுகளில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தங்களது கல்வியில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு தாய் நாடுகளிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும்.\nநேயர்களுக்கு இந்த நாள் சிறந்த நாடாக அமையும். சற்று அலைச்சல் இருந��தாலும் ஆதாயம் உண்டு. சுய தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் மன அழுத்தம் சற்று கூடுதலாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கல்வித்திறன் பளிச்சிடும் கணவன் மனைவி உறவு நிலை நன்றாக இருக்கும். நலம் சீராக இருந்துவரும்.உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.\nசொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காணும் நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nபடிப்பு முடிந்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். ஒருசிலருக்கு வாகன யோகம் உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்குவது மற்றும் பழைய வாகனங்களை மாற்றுவது போன்ற சிந்தனைகளிலும் செயல்பாடுகளிலும் ஈடுபடுவார்கள். இவைகளில் வெற்றி கிடைக்கும் விசா தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nநேயர்களுக்கு இந்த நாள் அலைச்சலோடு கூடிய நாளாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் மிகுந்த நாளாக இன்றைய நாள் இருக்கும். குழந்தைகளுக்கான கல்வி செலவுகள் சற்று கூடுதல் ஆனாலும், மனநிம்மதி ஏற்படும்.\nஒரு சிலருக்கு வெளியூர் சென்று வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தாங்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவார்கள். வாகன வகையில் ஆதாயம் உண்டு. தனவரவு இருக்கும். செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.\nசொந்தத் தொழில் செய்பவர்கள் கூடுதல் கவனத்தை தன்னுடைய தொழில் மீது திருப்ப வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டாலும் நல்ல பலன் உண்டு. காதல் தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மன மகிழ்ச்சி உண்டாகும். படிப்பை முடித்து வேலைக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்கள் கிடைக்கும்.\nநேயர்களுக்கு இன்றைய நாள் நாள் ஆகும��. திருமணம் போன்ற சுப காரிய வாய்ப்புகள் கைகூடி வரும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். புதிதாக தொழில் ஆரம்பிக்க முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றி அடைவார்கள்.\nஎதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய வாய்ப்புகளையும் உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நல்ல முன்னேற்றங்களைக் காண்பார்கள்.\nசொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.\nகாதலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தங்கள் பெற்றோர்களுடன் திருமணத்தைப் பற்றிய பேச்சு வார்த்தையை இன்று துவக்கலாம். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். மற்றும் நண்பர்கள் உறவினர்களால் ஆதாயம் உண்டு மகிழ்ச்சியும் இருக்கும். சேவை தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை இருக்கும்.\nநேயர்களுக்கு அடிக்கடி உணர்ச்சிவசப்படக் கூடிய நிலை ஏற்படலாம். வெளிநாடுகளில் படித்துக் கொண்டு இருப்பவர்கள் தங்கள் கல்வியை முடித்து நல்ல வேலைக்குச் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. காதல் தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு.\nகணவன் மனைவி உறவு சற்று வாக்குவாதங்கள் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்றத்தை நோக்கிச் செல்வார்கள். கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள்.\nபுதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நன்மை உண்டாகும்.\nசொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். ஆழ்ந்த தூக்கம் இல்லாததால் உடல் சோர்வை உணர்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மனதை நிம்மதியாக வைத்துக் கொள்ளுங்கள், விநாயகர் பெருமானை வழிபட விக்கினங்கள் விலகும்.\nநேயர்களுக்கு இந்த நாள் சிறப்பானதொரு நாளாகவே அமையும். கணவன் மனைவி உறவு மேம்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வருகை உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவு இருந்தாலும் செலவினங்கள் சற்று கூடுதலாகத் தெரியும். உடல் நலம் சீராக இருந்துவரும். ஒரு சில பேருக்கு அலைச்சல் இருந்தாலும் அதற்கேற்ற பயனும் கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும் காலம் இது. ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும் வெளிநாடு வெளியூர் போன்றவற்றில் உத்தியோகத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு வருவதால் புதிய தொழில் முயற்சிகளைப் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் திறமையை மீண்டும் நிரூபித்து ஒரு சிலருக்கு விரும்பத்தக்க இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. திருமணம் தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஜோதிட நிபுணர்\nHoroscope Today: இன்றைய ராசி பலன்கள் (06நவம்பர் 2019)\nகன்னி ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nராகு திசையில், கேது புத்தி நடப்பவர்களுக்கு வேலை எப்போது கிடைக்கும்\nToday Rasi Palan, November 05th: இன்றைய ராசி பலன் (05 நவம்பர்) - ரிஷப ராசிக்கு வேலையில் மாற்றம் உண்டு\nIntha Vara Rasi Palan: தனுசு ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\n செம கலக்கல் டிக் ட...\n நொடியில் உயிரை விட்ட வாலிப...\nபண்ணா இந்த மாதிரி டப்ஸ்மாஷ் பண்ணனும்...\nடிக் டாக் வீடியோக்களை மரண பங்கமாக கலாய்த்த வ...\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி டான்ஸ்; பட்டைய...\nபலாப்பழத்தை எடுக்க மரம் ஏறும் யானை..\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nRasi Trees: ராசி மற்றும் ��ட்சத்திரங்களுக்கான மரங்கள்\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 10 டிசம்பர் 2019\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 09 டிசம்பர் 2019\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 08 டிசம்பர் 2019\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 07 டிசம்பர் 2019\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது\nBrihadeshwara Temple : தஞ்சாவூருக்கு பயணிப்போம்.... தரணியில் தமிழனின் பெருமை சொல..\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nHoroscope Today: இன்றைய ராசி பலன்கள் (06நவம்பர் 2019)...\nரிஷபம் லக்கினமாகி விருச்சிகம் ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/03/19/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95/", "date_download": "2019-12-10T18:54:58Z", "digest": "sha1:YIYMRCRJGD6AYTAZCIJNSINU5S6FCL3S", "length": 10524, "nlines": 163, "source_domain": "top10shares.wordpress.com", "title": "பண வாட்டமாக மாறும் பணவீக்கம்! | Top 10 Shares", "raw_content": "\nபண வாட்டமாக மாறும் பணவீக்கம்\nPosted மார்ச் 19, 2009 by top10shares in கட்டுரை, வணிகம்.\t5 பின்னூட்டங்கள்\nகடந்த இரு மாதங்களாக குறைந்து வந்த பணவீக்கத்தை கண்டு மகிழ்ச்சியடைந்த மக்கள் இன்று வெளிவந்த இது வரை வரலாறு காணாத 0.44% என்ற புள்ளி விவரத்தை பார்த்து கொஞ்சம் ஆடிப்போய்விட்டார்கள்.\nகடந்த வாரம் வரை கவலையளித்து வந்த பணவீக்கம் (Inflation) தற்போது பண வாட்டமாக (Deflation) மாறி விடுமோ என்ற அச்சம் தான் காரணம்.\nஅடுத்த வரும் நாட்களில் தமிழ் தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் பாடமே எடுப்பார்கள். அதற்கு முன் நாம் சுருக்கமாக பார்ப்போம்.\nபணவாட்டம் என்றால் பின் வரும் அர்த்தங்களை எடுத்து கொள்ளலாம்…..\nவிலை மலிவாக கிடைத்தும் வாங்கமுடியாத நிலை….\nஅல்லது உற்பத்திக்கு ஏற்ற விற்பனை இல்லாத நிலை…..\nஉற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தும் ஒரு நிலை…..\nஅத்தியாவசிய பொருட்களின் விலை வாசி குறைய வில்லை….. இன்னும் டிமாண்டை குறையாமல் பார்த்துகொள்வதால் இப்படி ஒரு நிலை.. அதிக நாட்கள் அது சாத்தியம் இல்லை..\nஏற்கனவே வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலையில் ரியல் எஸ்டேட் தொழில் ஆட்டம் கண்டு வருகிறது. இன்னும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தாலும் ஆச்சரியம் இல்லை. குக்கிராமத்தில் கூட நிலத்தின் விலையை உச்சத்தில் அமர்த்தினார்கள்..\nஇன்னொரு உதாரணம் கச்சா எண்ணை உற்பத்தி….\nஅடுத்து பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள துறை ஆட்டோமொபைல்ஸ் விற்பனை இல்லை என்றால் உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.\nஅரசு என்ன செய்கிறது என்றும், வரும் வாரங்களில் வெளி வரும் புள்ளிவிவரங்கள் வீக்கமா வாட்டமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nPosted by சாய்கிருஷ்ணமுராரி on மார்ச் 19, 2009 at 8:00 பிப\nஉங்கள் அலசல் இன்றைய நிலையை பற்றி நன்கு உணர்த்துகிறது.\nநமது இந்திய அரசின் ஒரு சில விசித்திர நடவடிக்கைகளை புரிந்து கொள்ள யுகங்கள் பல ஆகும். அதிலும் இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் பலவித குழப்பத்தையே ஏற்ப்படுத்துகின்றன.\n இதில் பல விவாதங்களை முன்னிறுத்த வேண்டும். அப்படி ஒரு கண்கட்டு நிகழ்ச்சியே இன்று வெளியான பணவீக்க விகிதம் என்று நினைக்கிறன்.\nஓட்டு போடுவதே இவர்களுக்கு அல்லது இவைகளுக்கு நாம் கொடுக்கும் ஒரு சுப முடிவாக இருக்கும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« பிப் ஏப் »\nஇன்றைய சந்தையின் போக்கு 05.12.2008\nஇன்றைய சந்தையின் போக்கு 22.12.2008\nஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/08/11/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/?replytocom=1834", "date_download": "2019-12-10T20:01:06Z", "digest": "sha1:RT4GXGM5LKMU6QONQAVRB52JAU3HEAFK", "length": 25716, "nlines": 177, "source_domain": "thetimestamil.com", "title": "கீழ்வெண்மணி தீர்ப்பைப் போல அதிர்ச்சி அளிக்கிறது: கும்பகோணம் பள்ளி தீவிபத்து தீர்ப்பு குறித்து இரா.முத்தரசன் கருத்து – THE TIMES TAMIL", "raw_content": "\nகீழ்வெண்மணி தீர்ப்பைப் போல அதிர்ச்சி அளிக்கிறது: கும்பகோணம் பள்ளி தீவிபத்து தீர்ப்பு குறித்து இரா.முத்தரசன் கருத்து\nகீழ்வெண்மணி தீர்ப்பைப் போல அதிர்ச்சி அளிக்கிறது: கும்பகோணம் பள்ளி தீவிபத்து தீர்ப்பு குறித்து இரா.முத்தரசன் கருத்து அதற்கு 3 மறுமொழிகள்\nகும்பகோணம் பள்ளி தீவிபத்து உயர்நீதி மன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கின்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“கடந்த 2004 ஆம் ஆண்டு, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பள்ளியில் நடந்த கோர தீ விபத்தில் 94 பச்சிளம் குழந்தைகள் கொடூர தீயிக்கு பலியானது. 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இக்கோர சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.\nஇவ்விபத்து குறித்து உச்சநீதி மன்றம், தலையீடு செய்திட வேண்டிய நிலையும் ஏற்பட்டு விரைவாக விசாரணையை முடிக்க வேண்டும் என கூறியது. தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம்வழக்கை விசாரித்து கடந்த ஆண்டு ஜூலையில் வழங்கிய தீர்ப்பில் குற்றவாளிகளில் 11 பேரை விடுவித்தும், 10 பேருக்கு தண்டனையும் வழங்கி தீர்பளித்தது. 11 பேரை விடுவித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசும், தண்டனை பெற்றவர்களும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.\nசென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தமிழக அரசின் மேல்முறையீட்டை ரத்து செய்ததுடன், தண்டிக்கப்பட்டவர்களையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. 94 குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் தங்களது மழலைச் செல்வங்களை இழந்து, தங்களுக்கு நீதி மன்றத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை யோடு இருந்தவர்கள், தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதும் நிலை ஏற்பட்டுள்ளது.\nகீழ வெண்மணி கிராமத்தில் கடந்த 1968 ல் 44 விவசாயத் தொழிலாளர்கள் எரித்து சாம்பலாக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் அனைவரையும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கிய போது ஏற்பட்ட அதிர்ச்சி தான், தற்போதும் ஏற்படுகின்றது.\nஉயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதி மன்றத்தில் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மேல்முறையீடு செய்திட வேண்டுமாய் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nகும்பகோணம் தீவிபத்தில் அன்பு குழந்தைகளை இழந்து தவிக்கும் குடும்பங்கள் மீது அல்லாஹ் கருணை அருள்வானாக … அவர்கள் மீது அல்லாஹ் சாந்தியும் சமாதானமும் ப��ழிவானாக.. ஆமீன்.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nஜாதி வெறி இருந்தால்தான் இஸ்லாம் வளரும், முஸ்லிம்கள் பிழைக்க முடியும்:\nகுஜராத் இனப்படுகொலை செய்வதற்கு முன்பு, தேவ்டியாமவன் மோடி இந்துக்களிடம் திரும்பத்திரும்ப ஒரு வேண்டுகோள் வைத்தான்:\n. உங்களுடைய ஜாதியை மூன்று நாட்களுக்கு மறந்து இந்துவாக ஒன்று சேருங்கள். துலுக்கன்களை பாக்கிஸ்தானுக்கு விரட்டி விடுவோம். இல்லாவிட்டால் கப்ரஸ்தானுக்கு அனுப்பி விடுவோம்”.\nஒரு வேளை இந்துக்கள் ஜாதிவெறியை மறந்து ஒன்று சேர்ந்துவிட்டால் முசல்மானின் நிலை என்னாகும் என நினைத்துப் பார்த்தேன்… அப்பப்பா.. ஈரக்குலையெல்லாம் நடுங்குது… ஒரு முசல்மான் கூட இந்தியாவில் இருக்க மாட்டான் … 24 மணி நேரத்தில் முஸ்லிம்களை அல்லாஹ்விடம் அனுப்பிவிடுவர்…\nஇஸ்லாத்தை வளர்க்க, முஸ்லிம்களை பாதுகாக்க இந்துக்களின் ஜாதிவெறி மிக மிக அவசியம். எங்களுக்காக தலித்துக்களை உதைத்து இஸ்லாத்துக்கு விரட்டிவிடும் உயர்ஜாதி இந்துக்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளில்லை… அதற்கு மேல் அம்மா அய்யாவிடம் பெட்டி வாங்கிக்கொண்டு “இன்னும் நல்லா ஒதைங்க… ” என சொல்லி அத்திம்பேர் அம்பேத்கர் போல் பேக் டோர் அரசியல் செய்யும் தலித் தலைவர்களை பாராட்ட வார்த்தைகளில்லை…\nஆம்.. தமிழ்நாட்டில் இந்துக்கள் மூன்று நாட்களுக்கு ஜாதியை மறந்துவிட்டால், முசல்மான் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவான். ஆகையால்தான் கீழவெண்மணி, முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் தலித் மக்கள் மீது உயர்ஜாதி இந்துக்கள் செய்த கொடுமையை பெரியார் கண்டிக்கவில்லை. ஏனென்றால் ஜாதி சாக்கடையை ஒழிக்க முடியாது, அதை விட்டு வெளியேறத்தான் முடியும் என்பது பெரியாருக்கு நன்றாகத் தெரியும். ஆகையால்தான் “இன இழிவு நீங்க, இஸ்லாமே தீர்வு” என போதித்தார்.\n“உதை வாங்கினால்தான் இஸ்லாத்துக்கு ஓடி வருவான்” என்பது பெரியாருக்கு தெரியும். இஸ்லாமிய வளர்ச்சிக்கு மறைமுகமாக ஜிஹாத் செய்த பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம் என்பதில் என்ன சந்தேகம்\n“இன்ஷா அல்லாஹ், 2025ல் தமிழகம் ஒரு குட்டி பாக்கிஸ்தானாக வேண்டும்… டெல்லி செங்கோட்டையில் மீண்டும் பேரரசர் அவ்ரங்சீப் குத்பா ஓத வேன்டும்… பாராளுமன்றத்தின் தலைமீது இஸ்லாமிஸ்தான் பச்சைக்கொடி பறக்க வேண்டும் என்பது எங்கள் அவா”. எங்கள் கனவை நனவாக்க ஜாதிப்போரை கட்டவிழ்த்துவிடும் தேவர், வன்னியர், முக்குலத்தோர், அத்திம்பேர் அம்பேத்கர் மற்றும் அனைத்து ஜாதிவெறி மாவீரருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..\n“உங்களுடைய எதிரிகளை வைத்தே எதிரிகளை வீழ்த்துவேன்” என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான். திருக்குரான் சத்தியவேதம் என்பது, 1400 வருடங்களாக மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.\n. நல்லா அடிச்சுக்கிட்டு சாவுங்க \nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nஒரு பாப்பார தேவ்டியாளின் காலில் விழுந்து வணங்கும் வெட்கம், மானம், சூடு, சொரண கெட்ட அடிமைகள்.\n“வணக்கம், நமஸ்காரம், கும்புட்றேன் சாமி” – பார்ப்பனீய அடிமைத்தனத்தின் அச்சாரம்:\nதந்தை பெரியார் ஏன் யாரையும் கையெடுத்து கும்பிட்டதில்லை, யாருக்கும் வணக்கம் சொன்னதில்லை\n“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படை. ஆகையால் யாருக்காவது வணக்கம் என்று சொன்னால், அது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும். இது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது.\nஒருவரை சந்திக்கும் போது “அஸ்ஸலாமு அலைக்கும் – உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்” என முகமன் கூறி வரவேற்பதே திருக்குரான் போதிக்கும் வழியாகும்.\nகாலில் விழுவது, கையெடுத்து கும்பிடுவது, வணக்கம் சொல்வது, துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு கால் செருப்பை கழற்றி கக்கத்தில் இடுக்கிக்கொண்டு “கும்புட்றேன் சாமி, கும்புட்றேன் சாமி” என சொல்வது எல்லாம் அடிமைகளின் கலாச்சாரமென தந்தை பெரியார் அறிவித்தார். ஆகையால்தான், யாராவது அவருடைய காலில் விழுந்தால் “எழுந்திருடா அடிமைப்பயலே” என தடியால் ஒரு தட்டுதட்டுவார்.\nதனது வாழ்நாளில் தந்தை பெரியார், யார் காலிலும் விழவில்லை, யாரையும் கையெடுத்து கும்பிட்டதில்லை, யாருக்கும் வணக்கம் சொன்னதில்லை.\nதந்தை பெரியார் சிலைவணக்கத்தை சாகும் வரை எதிர்த்தார், சிலைகளை செருப்பால் அடித்தார். காலால் மிதித்தார். நடுத்தெருருவில் போட்டு சுக்குநூறாக உடைத்தார். காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். எங்கள் பெருமானார்(ஸல்) செய்ததை தந்தை பெரியார் செய்தார்.\nஇன இழிவு நீங்க இஸ்லாமே தீர்வு என பலமுறை குடியரசில் எழுதியும் மேடையில் பேசியும் இருக்கிறார்.\nபெரியாரிஸ்ட், பகுத்தறிவு, ஜாதி ஒழிக என வாய்கிழிய பேசிவிட்டு கடைசியில் சுயமரியாதையை அடகு வைத்துவிட்டு வணக்கம் என கைகூப்பி பார்ப்பனீய வர்ணதர்ம ஜாதி சாக்கடையில் உழல்வது நியாயமா\nமுஹம்மத் அலி ஜின்னா க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்\" - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஏன் சில்லறை வணிகர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் : மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு - 4\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\nPrevious Entry கொக்குகளுக்காகவே வானம்: தியாக சேகரின் ஓரிகாமி மடிப்பு கலை நூல் வெளியீடு\nNext Entry ”உ.பி.யில் மூளை அலர்ஜியால் 63 குழந்தைகள் சாவு” புதிய தலைமுறை செய்திக்கு ட்விட்டரில் கொதித்தெழுந்த மக்கள்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-10T20:03:50Z", "digest": "sha1:64HWN6CHS276QAYYTUCFB3EYSF7I5X5M", "length": 6875, "nlines": 93, "source_domain": "thetimestamil.com", "title": "குணா கவியழகன் – THE TIMES TAMIL", "raw_content": "\nகுறிச்சொல்: குணா கவியழகன் r\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 20, 2018\n ஜெயமோகனுக்கு குணா கவியழகன் பகிரங்க விவாத அழைப்பு\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 6, 2016 ஓகஸ்ட் 6, 2016\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்\" - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஏன் சில்லறை வணிகர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் : மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு - 4\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலு��்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/nov/17/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3282126.html", "date_download": "2019-12-10T19:09:51Z", "digest": "sha1:AZ6T35M7ESM6NEQLPVHQOITPUCMPUDLA", "length": 7792, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டெங்கு காய்ச்சல்: நான்கு வயது சிறுமி பலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nடெங்கு காய்ச்சல்: நான்கு வயது சிறுமி பலி\nBy DIN | Published on : 17th November 2019 01:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளான நான்கு வயது சிறுமி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.\nமலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல்களும், பிற வகையான காய்ச்சல் பாதிப்புகளும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனா்.\nஇந்நிலையில், அம்பத்தூா் புதூா் நகரைச் சோ்ந்த செல்வம் என்பவரது மகளான கேத்தரின்(4), காய்ச்சல் காரணமாக போரூா் ராமச்சந்திரா மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அதனுடன், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகளும் இருந்ததாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதன் காரணமாக தீவிர மருத்துவக் கண்காணிப்பின் கீழ் அச்சிறுமி இருந்தாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கேத்தரின் சனிக்கிழமை உயிரிழந்தாா். கடந்த இரு மாதங்களில் மட்டும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகளால் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகி��்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4040", "date_download": "2019-12-10T19:58:45Z", "digest": "sha1:6JDFK2BICHZCBJT4CKHWQN3EF5KA2K4H", "length": 13460, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி கடிதங்கள்", "raw_content": "\n//நம்மில் பலர் காந்தியை அவருக்கு எதிரான பிரச்சாரம் மூலமே அறிந்தவர்கள்//\nதங்களது இந்த வரிகள் என்னை மிக யோசிக்க வைத்தது. ஆனால் காந்தி மட்டுமல்ல பெரும்பாலும் பல விஷயங்களை நாம் எதிர் பிரசாரம் மூலமாகவே அறிந்துள்ளோம் எனப் பட்டது. முஸ்லிம் களைப்பற்றி,தலித்களைப்பற்றி,பிராமணர்களை பற்றி,பாகிஸ்தானை பற்றி சைனீஸ் ப்ரோடுக்ட்ஸ் பற்றி,அரவாணிகள் பற்றி…… இவற்றுள் பல உள்நோக்கம் கொண்ட கலப்பட மற்ற பிரசாரம் மட்டுமே. “பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே,மெய்போலும்மே ” என ஓங்கி ஒலித்த தமிழகத்தில் தான் பிரச்சாரம் மிகவே எடுபடுகிறது. “20 வருடம் தீவிரமா பிரசாரம் பண்ணா,கழுதய கூட சாமியா ஆக்கிபுடலாம்” – னு சொன்ன பெரியார் பிரசாரத்தின் பலத்தை நன்றாக உணர்ந்து இருந்தார். பலரும் அதிகம் மெனக்கெடாமல் முக்கியமான தளங்களில்கூட இறுக்கமான நம்பிக்கைகளை(beliefs) உருவாக்கிக்கொண்டு அதனை உண்மை (fact) என நம்புகிறார்கள். அவற்றை பற்றி கேள்வி,சந்தேகங்கள் எழும் பொது கடுமையை எதிர்வினை ஆற்றுகிறார்கள். உண்மைகளை தெரிந்துகொள்வதை விட தனக்கு தெரிந்ததே உண்மை என நிலை நாட்ட முயல்கிறார்கள்.(இது மூர்கதனமில்ல்யா) இதைப்பற்றி உங்கள் கருது என்ன) இதைப்பற்றி உங்கள் கருது என்ன மற்றபடி, “புதிய உலகத்திற்கு பயணம் போகும் பழைய உலகத்தானுக்கு” என் வாழ்த்துகள். அன்புடன், சத்தியநாராயணன்.\nஎந்த ஒரு சிந்தனையும்- காந்தியம்கூட– வெறும் மதநம்பிக்கையாக, அமைப்பாக ஆகும் சாத்தியம் இருக்கிறது. ஏனென்றால் சிந்தனை என்பது எளிய விஷயம் அல்ல. அது சவால்விடக்கூடிய, உழைப்பைக்கோரக்கூடிய விஷயம். தொடர்ந்து முன்னகர்வதற்கும் தன்னை தானே பரிசீலனைசெய்து தேவை என்றால் நிராகரித்துக்கொள்வதற்கும் திராணி உடையவர்களுக்கு உரியது. பெரும்பாலான மக்களுக்��ு தேவையானது நம்பிக்கை மட்டுமே. ஆகவே அவர்கள் சிந்தனைகளை நம்பிக்கைகளாக ஆக்கிக் கொள்கிறார்கள். ஈவேராவை பொறுத்தவரை தனக்கு சிந்தனைசெய்யாதவர்கள் மட்டுமே தேவை என்று சொன்னவர் அவர்\nகாந்தி என்ற பனியா – 1\nகாந்தியும் தலித் அரசியலும் 1\nTags: காந்தி, கேள்வி பதில்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 14\nதியாகு நூல்நிலையம், ஜன்னல் இருமாத இதழ்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆச��ரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2019/06/14142716/1246272/kalathra-yogam.vpf", "date_download": "2019-12-10T18:59:09Z", "digest": "sha1:VCUO2P332FYLELJPBQH6HDLSAA2JM63E", "length": 6710, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: kalathra yogam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமனதுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணை கிடைக்க சத் களத்திர யோகத்தை குறிக்கும் கிரக அமைப்புகள் ஒருவரது ஜெனன கால ஜாதகத்தில் பின் வருமாறு அமையவேண்டும்.\nகளத்திரம் என்றால் வாழ்க்கைத் துணை என்று அர்த்தம். கணவன் என்றால் மனைவியையும் மனைவி என்றால் கணவனையும் குறிப்பிடும் களத்திரம் என்பது அனைவருக்கும் மனம்போல் மாங்கல்யமாக அமைவதற்கு சத் களத்திர யோகம் ஜாதக ரீதியாக அமைந்திருக்க வேண்டும். ஜோடி மாடு ஜோடி கடுக்கன் போன்றவை கூட ஒரே மாதிரியாக வாய்ப்பது இல்லை என்று பெரியவர்கள் குறிப்பிடுவது வழக்கம். அதன் அடிப்படையில் மனதுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணை கிடைக்க சத் களத்திர யோகத்தை குறிக்கும் கிரக அமைப்புகள் ஒருவரது ஜெனன கால ஜாதகத்தில் பின் வருமாறு அமையவேண்டும்.\nகளத்திர ஸ்தானம் என்று சொல்லப்படும் ஏழாம் வீட்டுக்கு உடைய கிரகம் அல்லது களத்திரகாரகன் என்று சொல்லப்படும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் குரு அல்லது புதன் ஆகிய சுபக்கிரகங்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும். அவ்வாறு இணைப்பு பெறாத நிலையில் களத்திர ஸ்தானம் களத்திர ஸ்தான அதிபதி அல்லது சுக்கிரன் ஆகிய கிரகங்களை குரு அல்லது புதன் பார்வை செய்வது விஷேசம். இப்படிப்பட்ட கிரக அமைப்புகள் ஒருவருக்கு இருக்கும்பட்சத்தில் மனம் போல் மாங்கல்யம் என்ற வகையில் சத் களத்திர யோகம் ஏற்படும்.\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்\nகார்த்திகை தீபம் ஏற்றப்படுவது எப்படி\nஇந்த ஆண்டு மிக, மிக சிறப்பான தீப திருநாள்\nசிறப்பு வாய்ந்த கார்த்திகை தீபம்\nசெவ்வாய்க்கிழமை கிரிவலம் செழிப்பான வாழ்வைத் தரும்\nகிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா\nராஜ வாழ்வு அளிக்கும் சாமர யோகங்கள்\nஒருவரின் தொழிலை தீர்மானிக்கும் 10-ம் இடம்\nதேவைகளை நிறைவேற்றும் திதி தேவதைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2013/01/blog-post_26.html", "date_download": "2019-12-10T19:08:56Z", "digest": "sha1:BDFRFZX75UXDLHC6QWTIL5TPSI46E2B4", "length": 9296, "nlines": 79, "source_domain": "www.thozhirkalam.com", "title": "குடியரசு தினம் .. - தொழிற்களம்", "raw_content": "\nஎங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்\nநம் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே....\nகுடியரசு என்பதற்கு குடிமக்களின் அரசு. அதாவது மக்களாட்சி. மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் மூலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசுநாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பது தான் அரசியல் அமைப்புச் சட்டம். மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய நமது அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொண்ட நாள் 1950 ஜனவரி 26\nமூன்று நிறக்குறிகள் சாற்றி. (கொடி)\nமுறையைக் காட்டுவது இதுவாம். (கொடி)\nதுய்ய வெள்ளை நிறக் காட்சி-உண்மை\nமதங்கள் யாவினுக்கும் தர்மம். (கொடி)\nஇருக்க வேணுமதை நாட. (கொடி)\nஎங்கள் பாரத தேசம் என்று பேர் சொல்லுவோம்” . “தாயின் மணிக்கொடி பாரீர் அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்”\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/?vpage=1", "date_download": "2019-12-10T18:47:25Z", "digest": "sha1:UHCYWBRW3W5SFPTFSYZZFDIWJRQO37HA", "length": 7028, "nlines": 54, "source_domain": "athavannews.com", "title": "வட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்! | Athavan News", "raw_content": "\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nவட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பாலமானது பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாமல் காணப்படுவதால், இந்த பாலத்தினூடான போக்குவரத்து ஆபத்து நிறைந்ததாக காணப்படுகிறது.\nஒருவழிப் பாதையாக காணப்படும் இந்த பாலம் நீண்டகாலமாக புனரமைப்பின்றி காணப்படுகின்ற நிலையில், நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. பல உயிரிழிப்புகளும் பதிவாகியுள்ளன.\nஇப்பாலத்தின் நிலைகுறித்து மீள்குடியேற்ற காலத்திலிருந்தே பலரிடம் முறையிட்ட போதிலும் இதுவரையில் எவ்வித முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறிப்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் மற்றும் பிரதேச குழு கூட்டங்களில் இதுதொடர்பாக எடுத்துரைக்கப்பட்டபோதும் இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை.\nஇவ்வாறு கவனிப்பாரற்று கிடக்கும் வட்டவாகல் பாலத்தில், நாளாந்தம் விபத்துக்கள் அதிகரித்துச் செல்கின்றன. இந்த பாலத்தை அபிவிருத்திச் செய்ய வேண்டும் என்பதை வீதி அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனினும், அதற்கால காலவரம்பின்றி இழுத்தடிப்புச் செய்யும் நிலை கடந்த 10 வருட காலமாக தொடர்கின்றது. இவ்வாறான நீண்டகால இழுத்தடிப்பு, மக்களை மேலும் துன்பியல் நிலைக்கு இட்டுச்செல்வதாக அமைகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு பாலத்தை புனரமைத்து விரைவில் இருவழிப் போக்குவரத்தாக மாற்றித்தர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்\nதரமற்ற அபிவிருத்தியால் மக்கள் அவதி\nஅச்சத்திற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள்\nபயங்கரவாத பிடியில் சிக்குண்ட கட்டுவாப்பிட்டியவின் இன்றைய நிலை\nஅவசர அபிவிருத்தி செயற்பாடுகளில் இழுத்தடிப்பு வேண்டாம்\nநெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஇடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் – மக்கள் பரிதவிப்பு\nபொதுப் பயன்பாட்டு வீதியை தனிப்பட்ட காரணங்களுக்காக மூடுவது நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2015/01/2015_2.html", "date_download": "2019-12-10T20:06:20Z", "digest": "sha1:DUBTQCN5OVFVOLQYLVIBHQP5UGJLLKCS", "length": 31969, "nlines": 479, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): புத்தாண்டு தினம் 2015", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஅடுத்த வினாடி ஒளித்து வைத்து இருக்கும் ஆச்சர்யங்கள் இந்த உலகில் ஏராளம்… காலையிலேயே நண்பர்களின் புத்தாண்டு வாழ்த்துகளால் இனிதானது..\nநண்பர் ஜெகன் காலையிலேயே சந்திக்கலாம் என்று சொன்னார். மதியம் வரை ஆளைக்கானோம் என்பதால் போன் செய்தேன்…\nபாலகுமாரன் வீட்டில் இருப்பதாகவும் கொஞ்சம் நேரத்தில் வரு��ின்றேன் என்று சொன்னார்..மனைவி பிள்ளையோடு வெளியே செல்ல வேண்டும் என்பதால் அவரை வாரன் தெருவில் சந்தித்து விட்டு செல்லலாம் என்று பாலகுமாரன் வீட்டு வாசலுக்கு வந்து அவருக்கு போன் அடித்தேன் .\n. வீட்டில் பூஜை நடக்கின்றது ஜாக்கி … வந்து ஆசீர்வாதம் வாங்கிட்டு போங்க என்றார்… நான் குடும்பத்தினரோடு சென்றேன்… சூர்யா , சாந்தாம்மா மற்றும் ஜெகன் வரவேற்றார்கள்… நான் கூச்சத்தில் நெளிந்தேன்….\nசில வருடங்களுக்கு முன் பாலகுமாரனுடைய பிறந்தநாளுக்கு நண்பர் ஜெகன் மூலம் சென்றேன்.. அதன்பின் இப்போதுதான்…\nஎழுத்தாளர் பாலகுமாரன் அவர்களிடம் ஆசி பெற்றேன்…\nசென்னையில் செக்யூரிட்டி வேலைக்கு வந்து தோற்று போய் பெண்களை ஹா என்று பார்த்தவனை, தன் எழுத்தின் மூலம் தன்னம்பிக்கை கொடுத்ததோடு… உன் முன்னேற்றத்தை உற்று பார்… உன் தொழிலை நேசி…பெண் தானாக உன் திறமை பார்த்து வருவாள் என்று எழுத்துக்களில் எழுதினார்… நான் செய்த எல்லா தொழிலையும் நேசித்தேன்… வாழ்க்கை வசப்பட்டது.\nஎல்லாவற்றையும் விட சாந்தாம்மா என் அம்மா போல உரிமையுடன் என் மனைவி பெயர் சொல்லி அழைத்தது எங்களை சாப்பிட வைத்ததும் மனதுக்கு நிறைவாய் இருந்தது..\nயோகி ராம்சுரத்குமார் விக்ரஹத்துக்கு மலர் தூவி நெடுஞ்சான் கிடையாக விழுந்து வணங்கினேன்… சாப்பிட சொன்னார்கள்…\nதலைவாழை இலையில் சாப்பாடு போட்டடார்கள்… வயிறு நிறைய சுவையான உணவு.. சாப்பாடு பறிமாறியவர் மிகஅழகாக பறிமாறினார்… வயிறு நிறைந்தது… புத்தாண்டின் முதல் நாளில் நான் வாழ்வில் உருப்பட, மறைமுகமாக தன் எழுத்தின் மூலம் புத்திமதி சொன்ன எழுத்தாளன் வீட்டில் புத்தாண்டின் முதல்நாளில் மதிய சாப்பாடு …\nகமலம்மா யாழினியிடம் என்ன படிக்கறே என்று விசாரித்தார்கள்..\nசாந்தாம்மா யாழினிக்கு ஜெம்ஸ் பாக்கெட்டும் பழங்களும் கொடுத்தார்கள்.\nசூர்யா ராம்சுரத்குமார் காலண்டர் கொடுத்தான்.. அவன் வருங்கால மனைவியை அறிமுகப்படுத்தினான்...நான் ஜெகன் சூர்யாவோடு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம்..\nபாலகுமாரனோடு அதிக பட்சம் இரண்டு வாக்கியங்களுக்கு மேல் நான் பேசியதில்லை.\nபாலகுமாரன் மீது ஆயிரம் விமர்சனங்கள் சமீபத்தில்…\nஆதரியுங்கள், திட்டுங்கள், நீரூபியுங்கள், அவருடைய பல கருத்துக்களில் நான் முரண்பட்டு இருக்கின்றேன்… அது வேறு விஷயம்.. ஆனால் காலை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொண்டால் குற்றமில்லை புத்தகத்தில் சொல்லித்தந்தவன் அவன்.\nபாலகுமாரனால் உந்தப்பட்டு நல்ல நிலைமைக்கு வந்து விட்டு... ஐ ஹேட் பாலகுமாரன் என்று இன்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம்… ஆனால் பாலகுமாரன் எழுத்தால் நான் தெளிவு பெற்றேன் என்று வளர்ந்த பிறகு சொல்ல சிலர் கூச்சப்படலாம்..எனக்கு அப்படி எந்த கூச்சமும் இல்லை…\nஒருவனால் வளர்ந்து விட்டு நான் சுயம்பு என்று பீத்திக்கொள்ளும் சூட்சமம் எனக்கு தெரியவில்லை என்று கூட வைத்துக்கொள்ளுங்கள்...பாலகுமாரன் கொடுஞ்செயல் புரிந்தவனாக சித்தரிக்கப்பட்டாலும் அந்த எழுந்தே என்னை செழுமைபடுத்தியது என்று சொல்லுவேன்.\nமறைந்த விகடன் ஆசிரியர் சொன்னது போல படைப்பாளியை பற்றி எனக்கு கவலை இல்லை படைப்புதான் முக்கியம்.\nஅந்த எழுத்து என்னை உருப்பட வைத்தது என்று எப்போதும் சொல்லுவேன்… கோவத்தை குறைத்து வெற்றியை நோக்கி பயணிக்கவைத்து.. ங்கோத்தா கொம்மா என்று எல்லாத்துக்கும் எகிறி குதித்தவனை அமைதிபடுத்தியது.. அவர் எழுத்து இல்லாமலும் நான் கண்டிப்பாக முன்னேறி இருப்பேன்..ஆனால் கொஞ்சம் காலம் தள்ளி போய் இருக்கலாம்..\nசுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டுமல்லவா…\nதன் மகள் போல என் மனைவியை அறிமுகப்படுத்தாமலே உரிமையாய் பெயர் சொல்லி அழைத்த சாந்தாம்மாவுக்கு என் நன்றியும் அன்பும்.\nநிகழ்வை சாத்தியப்படுத்திய ஜெகனுக்கு என் அன்பும் நன்றியும்….\nLabels: அனுபவம், நினைத்து பார்க்கும் நினைவுகள், பாலகுமாரன்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nStonehearst Asylum-2014-மர்மம் நிறைந்த மன நலகாப்பக...\nGONE GIRL -2014- காணமல் போன எழுத்தாளர் மனைவி.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரகுமான் ஜி.\nஈ அடிச்சான் காப்பி அடிக்கும் புரட்சி எப்எம்.\nபுத்தாண்டு நல்வாழ்த்துகள் 2015... வெல்கம்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென��னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அத��� நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aathiraiyan.com/tag/%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-12-10T18:28:33Z", "digest": "sha1:5VIP2Q7IFQINM5OGTUTYUJK4REV2JG5K", "length": 2490, "nlines": 42, "source_domain": "aathiraiyan.com", "title": "நதிநீர் பங்கீடு – ஆதிரையன்", "raw_content": "\nஆதிரையன்விடைகளை தேடி ஒரு பயணம்...\nஇந்த பதிவுக்கு பொன்னியும் போராட்டமும் என்பதற்கு பதில் பொன்னியும் போலி அரசியலும் என்னும் தலைப்பே பொருத்தமாக இருக்கும். குடகு மலையில் பிறந்து கர்நாடகத்தில் தவழ்ந்து, தமிழகத்தில் ஓடி, பாண்டிச்சேரியில் கடலாரசனுடன் கலக்கும் பொன்னி, தான் பார்க்குமிடமெங்கும் இயற்கையன்னையை குதூக்களிக��கவைக்கிறாள். அவள் தோன்றிய காலம் தொட்டு பல போர்களை பார்த்திருந்தாலும் அவளுக்காக நடக்கும் போராட்டம் என்ற பெயரிலான கலவரங்கள் புதிதாக இருக்கலாம். தன்னிடம் சரணடைத்தவர்களை வாழவைக்க மட்டுமே தெரிந்த அவளுக்கு, மனிதர்களின் பாவங்களை தான் எடுத்துகொண்டு வளப்படுத்திய அவளுக்கு Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14612", "date_download": "2019-12-10T18:39:44Z", "digest": "sha1:Z7X4W3TYMWNVGKFPNI5GGGMZOAQJPS2Z", "length": 15643, "nlines": 149, "source_domain": "jaffnazone.com", "title": "பென்டகன் முடிவுக்கு எதிராக அமேசான் நிறுவனம் வழக்கு! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nபென்டகன் முடிவுக்கு எதிராக அமேசான் நிறுவனம் வழக்கு\nஅமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் சுமார் 71 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை, மைக்ரோசாப்ட்டுக்கு அளிக்கும் முடிவை எதிர்த்து அமேசான் நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது.\nஅமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பென்டகனை டிஜிட்டல் நவீன மயமாக்கும் நடவடிக்கை தொடர்பான ஒப்பந்தத்துக்கு அமேசானும், மைக்ரோசாப்ட்டும் விண்ணப்பித்திருந்தன.\nஅந்த ஒப்பந்தம் அமேசானுக்கு கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், திடீரென மைக்ரோசாப்ட்டுக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் அமேசான் வழக்குத் தொடுத்துள்ளது.\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சா��்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-10T18:27:26Z", "digest": "sha1:6XDS52U2COHGPBKYTT5NAIEYP7X23VXT", "length": 12154, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஞ்ச பிராணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிராணன் (Prana) பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், ஆகியவைகளே ஐந்து பிராணன்கள் (வாயுக்கள்) ஆகும்.\n5.1 உப பஞ்ச பிராணன்கள்\nமேல் நோக்கிச் செல்வதும் மற்றும் மூக்கின் நுனியிலிருக்கும் வாயுவிற்குப் பிராணன் என்பர்.\nகீழ் நோக்கிச் செல்லும் (நாபிக் கமலத்திலிருந்து) மற்றும் குதம் போன்ற இடங்களில் உள்ள வாயுவிற்கு அபானன் என்று பெயராகும். பிறப்புறுப்புக்களில் இவ்வாயு இருக்கும். நம் உடலில் கழிவுப் பொருட்கள் வெளியேற்றுவதற்கும் இந்த வாயுதான் காரணமாக உள்ளது.\nஉடலிருந்து எல்லாப் பக்கங்களிலிருந்து செல்கின்ற மற்றும் உடலில் எல்லாப் பக்கங்களிலும் உள்ள வாயுவிற்கு (உயிர்ச் சத்திற்கு) வியானன் என்று பெயர். `எது பிராணன் – அபானன்களின் இடையே உள்ளதோ அது வியானன் எனும் வாயு ஆகும். அக்கினியை கடைதல், இலக்கை நோக்கிப் பாய்தல், உறுதியாக உள்ள வில்லை வளைத்தல் போன்ற மிகவும் முயற்சியுடன் செய்ய வேண்���ியுள்ள வேறு செயல்களை மூச்சு விடாமல், மூச்சை இழுத்துக் கொள்ளாமல் செய்கிறான்` என சாந்தோக்கிய உபநிடதத்தில் (சுலோகம் 1. 3. 3 மற்றும் 5) கூறப்பட்டுள்ளது.\nமேல் நோக்கிச் செல்லும் மற்றும் வெளியிலும் செல்லும் தன்மையுடையது உதானன் எனும் வாயு. இது தொண்டையில் நிலை பெற்றுள்ளது. உடலைவிட்டு உயிர் பிரிந்து செல்லும் பொழுது உதவிபுரியும் (உயிர் சத்திற்கு) உதானன் என்று பெயர்.\nமரணம் ஏற்படும் பொழுது சீவன் (உயிர்), உடலைவிட்டு வெளியேறுவதற்கு உத்கிரமணம் அல்லது உத்கிராந்தி என்று பெயராகும். சீவன் (உயிர்) கண் போன்ற எந்த துவாரத்தின் மூலமாகவும் வெளியேறலாம். இருப்பினும் தொண்டையானது பொதுவாக சீவன் (உயிர்) உடலை விட்டு வெளியேறும் இடமாக உள்ளது.\nசமானன் எனும் இவ்வாயு உடலின் நடுப்பகுதியில் உள்ளது. உண்ட உணவையும் குடித்த நீர் போன்றவற்றை சமமாக்க் கலந்து உணவை செரிக்க வைக்க உதவும் இவ்வாயுவை சமானன் என்பர்.\nமனம் - உறக்கம் - நரம்பியல் சார்ந்த மூளையின் இயக்கங்களில், பாதிப்பின்றிப் பணியாற்ற உதவும் சடாமாஞ்சில், வாலுளுவை, நீர்ப்பிரம்மி, சங்கு புஷ்பம் முதலான மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உண்டு.\nசாங்கியக் கோட்பாளர்கள் நாகன், கூர்மன், கிருகலன், தேவதத்தன், தனஞ்செயன் என்னும் வேறு ஐந்து வாயுக்கள் உள்ளன என்பர். அவற்றில் நாகன் என்பது வாந்தி அல்லது ஏப்பத்தை உண்டாக்குகிறது. கூர்மன் எனும் வாயு கண்ணிமைகளை மூடித் திறக்குமாறு செய்கிறது. கிருகலன் எனும் வாயு தும்மலை ஏற்படுத்துகிறது. தேவதத்தன் எனும் வாயு கொட்டாவி விடுமாறு செய்கிறது. தனஞ்செயன் எனும் வாயு உடலை நன்கு வளர்க்க உதவுகிறது.\nசாங்கியர்கள் கூறும் இந்த ஐந்து வாயுக்களும் முன்பு கூறிய பஞ்ச பிராணன்களிலேயே அடக்கமாகி உள்ளன. நாகன் எனும் வாயு உதானன் எனும் வாயுவிலும், கூர்மன் எனும் வாயு வியானன் எனும் வாயுவிலும், கிருகலன் எனும் வாயு சமானன் எனும் வாயுவிலும், தேவதத்தன் எனும் வாயு அபானன் எனும் வாயுவிலும், தனஞ்செயன் எனும் வாயு மீண்டும் சமானன் எனும் வாயுவிலும் அடக்கமாகி உள்ளன.\nவேதாந்த சாரம், சுலோகம் 78 முதல் 87 முடிய, நூலாசிரியர், ஸ்ரீசதானந்தர், வெளியீடு, இராமகிருஷ்ண மடம், சென்னை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2015, 09:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/sujith-wilson-death-expenditure-to-rescue-body-is-not-10-crore-says-tiruchirappalli-collector/articleshow/71824912.cms", "date_download": "2019-12-10T20:05:20Z", "digest": "sha1:MRTWKULG6C3ILCHUYLBO537D52IBL5DN", "length": 14703, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "sujith expenditure : Sujith Wilson: சுஜித்த மீட்க ரூ. 10 கோடி செலவு..? கலெக்டர் பதில்... - sujith wilson death expenditure to rescue body is not 10 crore says tiruchirappalli collector | Samayam Tamil", "raw_content": "\nSujith Wilson: சுஜித்த மீட்க ரூ. 10 கோடி செலவு..\nதிருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்க அதிகத் தொகை செலவானதாகப் பொய் செய்தி பரப்பினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nSujith Wilson: சுஜித்த மீட்க ரூ. 10 கோடி செலவு..\nரூ. 10 கோடி செலவு, அதை ஒஎன்ஜிசி, எல்&டி, போன்ற நிறுவனங்கள் அளிக்க வேண்டும்...\nஅரசு சொல்லும் கணக்கு என்ன..\nதிருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் தேதி சிறுவன் சுஜித் தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, மூடப்படாமலிருந்த 4 இன்ஞ் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து, சுஜித்தை உயிரோடு மீட்கத் தமிழ்நாடு அரசு தன்னிடமிருந்த மீட்பு உபகரணங்களை வைத்து பணியைத் தொடக்கியது.\nதமிழ்நாடு அரசிடம் போதுமான உபகரணங்கள் இல்லை என்பதால், எல்&டி, ஒஎன்ஜிசி, என்எல்சி நிறுவனங்களிடமிருந்து மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களைப் பெற்றது. எனினும், அரசு அதிகாரிகள் நடத்திய 80 மணி நேரப் போராட்டத்துக்குபின் சிறுவன் சுஜித் சடலமாகவே மீட்கப்பட்டான்.\nசுஜித் மரணத்தில் மர்மம்... போலீஸ் வழக்குப்பதிவு..\nசிறுவன் மீட்கப்பட்டதில் பல்வேறு கேள்விகள் உள்ளதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் சுஜித்தை மீட்க ரூ. 10 கோடி செலவானதாகச் செய்தி ஒன்று பரவியது. அதேபோல், செலவான தொகையை மீட்புப் பணிக்கு உபகரணங்கள் கொடுத்த ஓன்ஜிசி, எல்&டி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடம் அரசு கேட்டு வருவதாகவும் அந்த பொய் செய்தியில் பதிவிடப்பட்டிருந்தது.\nகடலூர் மாவட்டத்தில் கழிவு நீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி\nஇந்த செய்தி குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இப்போது விளக்கம் அளித்துள்ளார். சிவராசு, “சுஜித்தை மீட்க ரூ. 5 லட்சம் மட்டுமே செலவாகியுள்ளது. அதேபோல், 5ஆயிரம் லிட்டர் டீசலும் செலவானது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகளைப் பரப்பினால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மீட்கச் செலவான தொகையை யாரிடம் அரசு கோரவில்லை” எனக் கூறியுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஆறுமுகம் கமிஷன் என்னவானது; பன்னீர் செல்வம் ஆஜராகாதது ஏன்\nChennai Rains: மிகக் கனமழை புரட்டி எடுக்கப் போகுது - உஷாரா இருங்க தமிழக மக்களே\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nசென்னையில் வேகமாக நிரம்பி வரும் ஏரிகள்\nஇந்த 9 மாவட்டங்களை தவிர்த்து, பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி\nமேலும் செய்திகள்:சுஜித் மரணம்|சுஜித்|எழுந்துவா சுஜித்|ஆழ்துளைக் கிணறு|sujithdeath|sujith expenditure|Sujith|ripsujith\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nகுடியுரிமை மசோதாவை கேட்டு கொதித்து எழுந்த கமல்\n குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்...\nகார்த்திகை தீபம் காரணமாக நாளை தி.மலையில் பள்ளிகளுக்கு விடுமுறை\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது\nBrihadeshwara Temple : தஞ்சாவூருக்கு பயணிப்போம்.... தரணியில் தமிழனின் பெருமை சொல..\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nSujith Wilson: சுஜித்த மீட்க ரூ. 10 கோடி செலவு..\n30 மீனவர்கள் வந்தாச்சு, 60 பேரைக் காணவில்லை\n 5 நாட்கள் தவிப்பு.. மரணம் தான் கடைசியில்...\nசென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/10/01154121/Affected-2-Heroines.vpf", "date_download": "2019-12-10T18:19:21Z", "digest": "sha1:6ELSG5RQGQ2UX6K7W6WHZVX65N5JZNPT", "length": 6894, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Affected 2 Heroines || பாதிக்கப்பட்ட 2 நாயகிகள்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுதுமுக நடிகைகள் பலர் மூத்த கதாநாயகிகளை விட அழகாகவும், இளமையாகவும் இருக்கிறார்கள்.\nபதிவு: அக்டோபர் 01, 2019 15:41 PM\nசமீபகாலத்தில், தமிழ் பட உலகுக்கு ஏராளமான புதுமுக நடிகைகள் வந்து இறங்கியிருக்கிறார்கள். அவர்களில் பலர் மூத்த கதாநாயகிகளை விட அழகாகவும், இளமையாகவும் இருக்கிறார்கள். இதனால், மூத்த நாயகிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சிலருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன.\nகுறிப்பாக, 2 மூத்த நாயகிகளுக்கு கைவசம் படமே இல்லையாம்\n1. \"மேக் இன் இந்தியா\" மெதுவாக \"ரேப் இன் இந்தியாவாக\" மாறி வருகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\n2. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\n3. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்\n4. 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை - மத்திய நிதி இணை மந்திரி அனுராக் தாக்கூர்\n5. ட்விட்டரின் டாப் 10 ஹேஷ்டேக்: விஸ்வாசத்துக்கு இடம் இல்லை, விஜய்யின் பிகில் இடம்பெற்றது\n1. ‘சிவ’ நடிகரும், ராஜபாளையமும்\n2. நடிக்க வந்தது ஏன்\n3. ‘அங்காடி’யும், அரைகுறை உடையும்\n4. சம்பளத்தை குறைக்க நிபந்தனை\n5. வசூலுக்கு ஏற்ப வருமானம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/manitha-vazvil-aavangal.html", "date_download": "2019-12-10T19:05:44Z", "digest": "sha1:GBNXCCPBR7ITV5QKU2BVZ7ROZEGL2FUL", "length": 8588, "nlines": 202, "source_domain": "www.dialforbooks.in", "title": "மனித வாழ்வில் ஆவணங்கள் – Dial for Books", "raw_content": "\nமனித வாழ்வில் ஆவணங்கள், வழக்கறிஞர் தரும் விளக்கங்கள், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, நந்தவன படைப்பகம், பக்.176, விலை ரூ.200.\nசொத்துகளை விற்பது, வாங்குவது, சொத்துகளைப் பிறருக்கு எழுதி வைப்பது, சொத்துகளைப் பாகப்பிரிவினை செய்து கொள்வது, சொத்தை விற்பதற்கு பிறருக்கு உரிமை கொடுப்பது, சொத்தை அடமானம் வைப்பது, வாடகைக்கு விடுவது, குத்தகைக்கு விடுவது, கடன் வாங்குவது என இவற்றில் ஏதேனும் ஒன்றாவது ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் நிகழத்தான் செய்கிறது. அந்த நிகழ்வுகளின்போது நாம் ஏமாறாமல் இருக்க, அது பற்றிய சட்டரீதியான தெளிவு நமக்கு மிகவும் அவசியம்.\nஉதாரணமாக, சொத்தை விற்கும்போது விற்பனை ஆவணத்தைத் தயாரிக்க வேண்டும். கட்டுமானப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்யும்போது கட்டுமான ஆவணம் தேவை. ஒருவருக்குக் கடன் கொடுக்கும்போது கடன் உறுதிச் சீட்டு அவசியம்.\nஇந்நூல் அதிகார ஆவணம், கிரைய ஒப்பந்த பத்திரம், விற்பனை ஆவணம், பாகப்பிரிவினை ஆவணம், பாகபாத்தியதை ஆவணம், தானப் பத்திரம், அடமான கடன் பத்திரம், வாடகை ஆவணம், குத்தகை ஆவணம், பரிவர்த்தனை ஆவணம், உயில் உள்ளிட்ட பல ஆவணங்களை எவ்வாறு எழுத வேண்டும் அதில் என்னென்ன தகவல்கள் அடங்கியிருக்க வேண்டும் அதில் என்னென்ன தகவல்கள் அடங்கியிருக்க வேண்டும் எவற்றில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எவற்றில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பன போன்ற பல தகவல்களை அளிக்கிறது.\nஇந்த ஆவணங்கள் எல்லாவற்றின் மாதிரிப் படிவங்களும் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் பல சட்ட நுணுக்கங்கள் மிக எளிமையாகக் கூறப்பட்டிருக்கின்றன. அனைவருக்கும் பயன்படும் சிறந்த நூல்.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nசட்டம்\tஆர்.கிருஷ்ணமூர்த்தி, தினமணி, நந்தவன படைப்பகம், மனித வாழ்வில் ஆவணங்கள், வழக்கறிஞர் தரும் விளக்கங்கள்\n« ம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக்குறிப்புகள்\nகு.சின்னப்ப பாரதியின் மனித இயந்திரம் »\nகாந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்\nபிள்ளை பாடிய தந்தை தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/09/23092444/1262834/priyamani-refuses-bollywood-opportunities.vpf", "date_download": "2019-12-10T19:21:50Z", "digest": "sha1:S2USBSFNIXFH74MO3XMSGZXZA7HVA3DS", "length": 7187, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: priyamani refuses bollywood opportunities", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாலிவுட் வாய்ப்புகளை ஏற்க மறுத்த பிரியாமணி\nபதிவு: ச���ப்டம்பர் 23, 2019 09:24\nகவர்ச்சியாக நடிக்க வேண்டி இருப்பதால் பாலிவுட் வாய்ப்புகளை ஏற்க மறுத்ததாக நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்.\nதமிழில் ‘கண்களால் கைது செய்’ படத்தில் அறிமுகமான பிரியாமணிக்கு பருத்தி வீரன் திருப்பு முனையை ஏற்படுத்தியது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், ராவணன், சாருலதா உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வந்தார்.\nபிரகாஷ்ராஜ் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான மனவூரி ராமாயணம் படத்தில் விலைமாதுவாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 2017-ல் முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு பட வாய்ப்புகள் குவிந்தன. இப்போது இணையதள தொடர்களில் நடிக்க தொடங்கி உள்ளார். இந்தியில் நடிக்க வரும் வாய்ப்புகளை மறுத்து வருகிறார்.\nஇதுகுறித்து பிரியாமணி கூறியதாவது:- “எனக்கு இந்தி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அவற்றில் கவர்ச்சியாக நடிக்க வேண்டி இருப்பதால் ஏற்கவில்லை. நிறைய இந்தி கதாநாயகிகள் நீச்சல் உடையில் நடிக்கின்றனர். என்னால் அப்படி நடிக்க முடியாது. நான் சினிமாவுக்கு வந்த புதிதில் ஒரு படத்தில் நீச்சல் உடையில் நடித்தேன்.\nஅதற்கு விமர்சனங்கள் கிளம்பின. தென்னிந்திய ரசிகர்கள் பாரம்பரிய உடைகளில் நடிகைகள் நடிக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். இந்தியில் அப்படி இல்லை. அங்கு கவர்ச்சியாக நடிக்கின்றனர். எனக்கு அப்படி கவர்ச்சியாக நடிப்பதில் உடன்பாடு இல்லை.” இவ்வாறு அவர் கூறினார்.\nரசிகர்களை கவர்ந்த டெடி பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஇந்தியில் பேச மாட்டேன் - சமந்தா\nவிஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த தனுஷ் பட நடிகை\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nஅம்மன் கோவிலில் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நயன்தாரா\nசம்பளத்தை கேட்டு வாங்கும் நிலைமை இல்லை - பிரியாமணி\nஎத்தனை நாள் தான் ஹீரோ பின்னாலேயே ஹீரோயின்கள் சுற்றுவது - பிரியாமணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/08/07150649/1255110/18-Killed-In-Kabul-Car-Bomb-Attack.vpf", "date_download": "2019-12-10T18:56:02Z", "digest": "sha1:MCKLQ2WHOLLBLUZVQJKC5PXJPM7TSRTM", "length": 8864, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 18 Killed In Kabul Car Bomb Attack", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆப்கானிஸ்தான்: போலீஸ் தலைமையகத்தை குறிவைத்து கார் குண்டு தாக்குதல் - 18 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள போலீஸ் தலைமையகத்தை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் இன்று நடத்திய கார் குண்டு தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.\nதாக்குதல் நடந்த போது எடுத்த படம்\nஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.\nஇந்த பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட பயங்கரவாத ஒழிப்பு கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார். இந்த படைகளுக்கு ஆதரவாக அரசுக்கு விசுவாசமான தன்னார்வலர்கள் படையும் இணைந்துள்ளது.\nஇந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள போலீஸ் தலைமையகத்தை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் இன்று நடத்திய கார் குண்டு தாக்குதலில் 18 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.\nஉள்ளூர் நேரப்படி இன்று காலை சுமார் 9 மணியளவில் பரபரப்பான சாலையில் நடந்த இந்த தாக்குதலில் பெண்கள் உள்பட சுமார் 100 பேர் காயமடைந்தனர். படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகார் குண்டு வெடித்து சிதறியதில் அருகாமையில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்த படங்களை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.\nதலிபான் தாக்குதல் | பயங்கரவாத தாக்குதல் | கார் குண்டு தாக்குதல் | ஆப்கானிஸ்தான் தாக்குதல்\nபேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது நிருபரின் செல்போனை பறித்த இங்கிலாந்து பிரதமர்\nஅமெரிக்கா: சாலையில் அடுத்தடுத்து மோதிய 50 வாகனங்களால் பரபரப்பு - வீடியோ\nபருவநிலை மாநாடு- பிரதமர் மோடிக்கு கட்டளையிட்ட 8 வயது சிறுமி\nஅமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் எத்தியோப்பியா அதிபர்\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையினர் 6 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையினர் 6 பேர் பலி\nஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 25 தலிபான்கள் பலி\nஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் தலிபான் 15 பேர் பலி\nஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் டாக்டர் உள்பட 6 பேர் பலி\nஆப்கானிஸ்தான்: ராணுவ முகாம் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 13 வீரர்கள் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/fiat-500-price-mp.html", "date_download": "2019-12-10T18:11:52Z", "digest": "sha1:G2L6WZONQCLZYLB6TGIR2YUSFN5472XI", "length": 9887, "nlines": 246, "source_domain": "www.pricedekho.com", "title": "பியட் 500 India உள்ளசலுகைகள் , Pictures & முழு விவரக்குறிப்புகள்விலைவிலை | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபியட் 500 - மாற்று பட்டியல்\nபியட் 500 அபார்த் 595 காம்பெடிஜிஓனே\nபியட் 500 அபார்த் 595 காம்பெடிஜிஓனே\nநன்று , 7 மதிப்பீடுகள்\nபியட் 500 - விவரக்குறிப்புகள்\nமாடல் நமே Fiat 500\n( 16 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\n( 29 மதிப்புரைகள் )\n( 37 மதிப்புரைகள் )\n( 37 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 54 மதிப்புரைகள் )\n( 39 மதிப்புரைகள் )\n( 39 மதிப்புரைகள் )\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/62057/2022-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-10T20:17:40Z", "digest": "sha1:D3AM7ZRWRCD6I3YVRKLL7LOJBBXEBPSS", "length": 6830, "nlines": 69, "source_domain": "www.polimernews.com", "title": "2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 48 அணிகள் விளையாடும் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 48 அணிக���் விளையாடும்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்...\n2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 48 அணிகள் விளையாடும்\nகத்தார் நாட்டில் 2022ம் ஆண்டு நடக்க உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் 48 அணிகள் விளையாட அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஃபிஃபாவின் கத்தார் தலைமைச் செயல் அதிகாரி அல் காதர் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் மட்டுமே விளையாடி வந்த நிலையில் அதனை அதிகப்படுத்து முயற்சிகள் நடப்பதாக அவர் குறிப்பிட்டார்.\nஇதன் காரணமாக 48 அணிகளை களமிறக்குவது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறிய அவர், அதற்காக உலகக் கோப்பை கால்பந்து சம்மேளனத்துடன் பேசி வருவதாகவும், பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்ட பின் இதற்கான நடைமுறைகள் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பான முடிவை ஃபிஃபா அடுத்த மாதம் 5ம் தேதி அறிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகிரிக்கெட் விளையாட்டின் போது மைதானத்தில் ஊர்ந்து சென்ற பாம்பால் பீதி\nடெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக பாகிஸ்தான் சென்றது இலங்கை அணி\nமகளிர் IPL தொடர் எப்போது \nஎதிர் முனையில் இருந்து தனியொரு ஆளாக பந்தை விரட்டிச் சென்று கோல் அடித்து அசத்திய வீரர்\nT20 போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரரின் சாதனையை சமன் செய்த கோலி...\nடென்னிஸ் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஉலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை வார்னருக்கு வழங்கியிருக்க வேண்டும் - லாரா\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே நாளை முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் பாப் வில்லிஸ் காலமானார்\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ்...\nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2/", "date_download": "2019-12-10T20:01:36Z", "digest": "sha1:FCOPJIJLTGFHOHMRM5UL3KDAHLKYCOSC", "length": 12521, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "நீராவியடிப் பிள்ளையர் ஆலய புனிதத்தன்மைக்கு களங்கமேற்படுத்தும் செயற்பாட்டை ஏற்கமுடியாது – தமிழ் மக்கள் பேரவை | Athavan News", "raw_content": "\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nநீராவியடிப் பிள்ளையர் ஆலய புனிதத்தன்மைக்கு களங்கமேற்படுத்தும் செயற்பாட்டை ஏற்கமுடியாது – தமிழ் மக்கள் பேரவை\nநீராவியடிப் பிள்ளையர் ஆலய புனிதத்தன்மைக்கு களங்கமேற்படுத்தும் செயற்பாட்டை ஏற்கமுடியாது – தமிழ் மக்கள் பேரவை\nநீராவியடிப் பிள்ளையர் ஆலய புனிதத்தன்மைக்கு களங்கமேற்படுத்தும் செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.\nமுல்லைத்தீவு பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பௌத்த விகாரையில் தங்கியிருந்து புற்றுநோய் காரணமாக உயிரிழந்த கொலம்பகே மேதாலங்கார கீர்த்தி என்ற பௌத்த பிக்குவின் இறுதி கிரியைகள் பிள்ளையார் ஆலய வளாகத்திலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇச்செயற்பாடானது நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் புனிதத்தன்மைக்கு களங்கத்தினை ஏற்படுத்தும் செயலாகும். இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று பேரவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) குறிப்பிட்டுள்ளது.\nஇந்து ஆலயங்களையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் புனித பிரதேசமாக தமிழர்கள் பராமரித்து பயன்படுத்திவரும் நிலையில் உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்திலேயே வைத்து இறுதிக் கிரியைகளை செய்ய முற்படுவதானது தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயற்பாடாகமட்டுமன்றி, அமைதியற்ற சூழலுக்கான வழியேற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.\nஆகவே, தமிழ் மக்களின் வழிபாட்டுத்தலமாகவும், மரபுரிமைச் சொத்தாகவும் திகழ்ந்துவரும் செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் புனிதத்தன்மைக்கு களங்கத்தை ஏற்படுத்துவதைத் தவிர்த்து தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இயல்பு நிலையை சீர்குலைக்காத வகையில் இவ்விடயத்தை சம்பந்தப்பட்ட தரப்பினர் கையாள வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை குறிப்பிட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nபோக்குவரத்துப் பொலிஸார் போதையில் காரினைச் செலுத்திய சாரதியைத் தடுத்து நிறுத்திச் சோதனை செய்தபோது அந்\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nநொவெம்பர் 29 ஆம் திகதி லண்டன் பிரிட்ஜ்ஜில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தனது தேர்தல் பிரசாரத்துக்\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nநூற்றுக்கணக்கான கார்களின் உதிரிப்பாகங்களைத் திருடிய மிகப்பெரிய திருட்டுக் கும்பலுக்குச் சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nஎடப்பாடி பழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக இருப்பதாக நடிகர் சித்தார்த் அதிருப்தி தெரிவித்த\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nவியாழக்கிழமை இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் பிரெக்ஸிற் கட்சி உறுப்பினர்கள் வெற்றிபெறுவதை உறுதி செய்வதற\nவட கொரியா சமீபத்தில் நடத்திய சோதனை ரொக்கெட் இன்ஜின் சோதனை – தென் கொரியா\nவட கொரியா சமீபத்தில் நடத்திய சோதனை ரொக்கெட் இன்ஜின் சோதனை என்று தென் கொரியா தெரிவித்துள்ளது. முக்கிய\nமன்னார் நகர சபையின் வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்\nமன்னார் நகர சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்ற\nஜோதிகா மற்றும் கார்த்தி நடித்துள்ள ‘தம்பி’ பட ட்ரைலர் வெளியாகியது\nதமிழ்த் திரையுலகில் முதன்முறையாக ஜோதிகா மற்றும் கார்த்தி இணைந்து நடித்துள்ள ‘தம்பி’ பட ட\nசெக் குடியரசின் ஓஸ்ட்ராவா மருத்துவம���ையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nசெக் குடியரசின் ஓஸ்ட்ராவாவில் உள்ள மருத்துவமனையின் நோயாளிகள் காத்திருப்பு அறையில் 6 பேரை நபர் ஒருவர்\nதெற்காசிய விளையாட்டு விழா இன்றுடன் நிறைவு\nநேபாளத்தின் தலைநகர் காத்மண்டு மற்றும் பொக்காராவில் நடைபெற்றுவந்த 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட\nசெக் நகர மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-aimplb-all-india-muslim-personal-law-board/", "date_download": "2019-12-10T20:23:15Z", "digest": "sha1:N6ISAXDYL2JIOLSU5HFTOSPKGZLMLHJQ", "length": 15156, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்திரா காந்தி AIMPLB (All India Muslim Personal Law Board) |", "raw_content": "\nபாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமரசத்திற்கு இடமில்லை.\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை\nஇந்திரா காந்தி AIMPLB (All India Muslim Personal Law Board) என்கிற அமைப்பை 1973 இல் இஸ்லாமியர்கள் நிறுவுவதற்கு உதவினார்.\nராஜீவ் காந்தி ஷா பானு வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை மாற்றுவதற்காக, 1986 இல் பாராளுமன்றத்தில் புது சட்டத்தை புகுத்தினார். ஏன் இதை மாற்ற வேண்டுமென்றால் அப்போதுதான் மௌலானாக்களையும், இமாம்களையும், AIMPLB அமைப்பையும் குஷிப்படுத்த முடியும்.\nதன்னுடைய ஒட்டு மொத்த ஆட்சிக்காலங்கள் முழுவதும் தொடர்ந்து காங்கிரஸ் “உடனடி டிரிபிள் தலாக்” முறையை ஆதரித்து க்ளெரிக்குகளின், மௌலானாக்களின் ஆதரவைப் பெற்று வந்தது.\nஇன்று, AIMPLB ஒவ்வொரு மாவட்டத்திலும் ஷரியா கோர்ட் அமைக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வற்புறுத்துகிறது. காங்கிரஸ் கட்சியும் தாங்கள் AIMPLB இன் இந்த கோரிக்கையை ஆதரிப்பதாகவும், அது இஸ்லாமியர்களின் சமூக அமைப்பை மேம்படுத்த உதவும் என்றும் அநியாயத்திற்கு ஓட்டு வேட்டை நாடகம் ஆடுகிறது.\nராகுல் காந்தி, அமெரிக்க அதிகாரிகளுடன் பேசும் போது.. இந்தியாவில் இருக்கும், இந்தியர்கள் நேர் கொள்ளும் ஒரே ஆபத்து ஹிந்து தீவிரவாதமே என்று கதை அளந்து வந்தார்… வருகிறார்..\nசோனியா காந்தியோ… 2008 இல் 4 கொடூரமான லஷ்கர், முஜாஷுதீன் தீவிரவாதிகள் டெல்லி பட்லா ஹொஸில் என்கவுண்டர் செய்யப்பட்ட போது .. இரவு முழுவதும் தூங்காமல் கதறி அழுதிருக்கிறார். அதோடு நில்லாமல் பொதுவில் அவர்களை அப்பாவிகள் என்று வேறு கூறிக் கொண்டிருக்கிறார்..\nகபில் சிபில் இந்த அமைதி மார்க்கத்தின் எல்லா வழக்குகளையும் கையாண்டு, அயோத்தியில் ராமருக்கு கோவிலே இல்லை. அது முழுபொய் என்று வாதாடிக் கொண்டிருக்கிறார்..\nஅபிஷேக் மனு சிங்வி, இதே அமைதி மார்கத்தினர் தங்கள் பெண்களுக்கு இழைக்கும் கொடுமையான, மூட நம்பிக்கையின் உச்சக்கட்டமான “பிறப்புறுப்பைச் சிதைத்தல்” என்கிற அயோக்யத்தனத்தை ஆதரித்து… அது வெறும் சாதாரண கீறல் என்று வாதாடிக் கொண்டிருக்கிறார். இதில் வேடிக்கை இந்த வழக்கத்தை உச்ச நீதிமன்றமே மனித உரிமைக்கு எதிராக நடத்தும் குரூரமான செயல் என்று கூறிய போதும் இவர்கள் அதனை ஆதரிக்கிறார்கள்..\nப.சிதம்பரம், உள்துறை மந்திரியாக இருந்த போது… அமைதி மார்கத்தவர்களை ஆனந்தப்படுத்த, இந்தியாவில் “காவித் தீவிரவாதம்” இருக்கிறது என்று கூறி அதை உறுதிப்படுத்த… லஷ்கர், ஜெயிஷ் செய்த குற்றங்களை, அதற்குத் தேவையான ஆதாரங்களை பல இண்டர்நேஷனல் ஏஜன்ஸிகள் வழங்கிய போதும், அதைப் புறந்தள்ளி… பல ஹிந்து அப்பாவிகளை கேள்வி கேட்காமல், ஒரு FIR கூட இல்லாமல் சிறையில் அடைத்து வைத்திருந்தார்.\nஅதே போல சுஷில் குமார் ஷிண்டே தான் உள்துறை மந்திரியாக இருந்த போது இதே காவித் தீவிரவாதிகள் என்கிற வார்த்தையைப் பஇரயோகித்து… பலர் மேல் தவறாகப் பயன்படுத்தினார். அது மட்டுமல்லாது சிபிஐ, ஐபி ஆகிய அமைப்புகளைத் தவறாக பயன்படுத்தி இந்த காவி தீவிரவாதம் என்னும் இந்தத் தவறான சொல்லை மக்களிடையே புழங்க வைத்தார்.\nதிக் விஜய்சிங் மற்றும் சில காங்கிரஸ் அறிவு ஜீவிகள் 26/11 அன்று நடந்த மும்பை அட்டாக்கை நிகழ்த்தியதே RSS என்று பேசி அதற்காக \"26/11 : RSS ki saazish\" புத்தகத்தையும் வெளியிட்டார்..\nகாங்கிரஸின் மிக முக்கியமான வக்கீல்கள் விடியற்காலை 3 மணிக்கு சுபரீம் கோர்ட் சென்று, யாகூப் மேமன் என்கிற 300 பொது மக்களின் சாவுக்குக் காரணமான பயங்கர தீவிரவாதியைக் காப்பாற்றப் போராடினார்கள். அவனை தூக்கில் போட்டது “முஸ்லீம் என்கிற ஒரே காரணத்���ால் மட்டுமே யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டான் என்று அவர்கள் வருந்தினர்.\nஇதுதான் மேல்மட்ட காங்கிரஸ் தலைவர்களின் நிலைபாடு. அவர்கள் தங்கள் ராஜ வம்ஸத்தவர்களுக்கு வழங்கும் மரியாதை..\nஇப்படிப்பட்ட இவர்கள் இன்று எல்லா மாவட்டங்களிலும் ஷரியா கோர்ட் வருவதை இருகரம் கொண்டு ஆதரிக்கிறார்கள்..\nநாளை இவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டால்… இந்தியா ஒரு இஸ்லாமிய நாடு என்றும், ஒவ்வொரு ஹிந்துவும் ஜஸியா வரி கட்டியே ஆக வேண்டும் என்றும் மக்களை நிர்பந்திப்பார்கள். ஏனென்றால் இஸ்லாமியர்களை திருப்திப்படுத்துவது ஒன்று மட்டும்தான் இவர்களின் ஒரே குறிக்கோள்..\nஇப்போது புரிந்து கொள்ளுங்கள் நம் இந்திய நாட்டில் ஏன் காங்கிரஸ் என்கிற கட்சி ஒருயடியாக துடைத் தெரியப்பட வேண்டுமென்று..\nபாரத் மாதா கி ஜே..\nராமர் கோயில் விவகாரத்தில் தனது நிலைப் பாட்டை ராகுல்…\nசீனாவின் பிரதிநிதி போன்று ஏன் ராகுல் செயல்படுகிறார்\nஇதுதான் ... இப்படித்தான் காங்கிரஸ்\nராமர் கற்பனைபாத்திரம் என்பதுதான் உங்கள் இந்துத்துவா அறிவா\nநான்கு தலைமுறைகளாக நாட்டை ஆல்பவர்களை நீதிமன்றத்தை…\n“அமித் ஷா மகன் விஷயத்தில், ஏன் நடவடிக்கை ஏதுமில்லை\nமாற்ற வேண்டியவைகளை முதலில் மாற்றுங்கள ...\nதன்னைத்தானே அதி மேதாவி என்று பறைசாற்றிக் கொள்ளும் கூட்டங்கள் தற்போது ஹைதரபாத்தில் நிகழ்ந்த என்கவுண்டரை கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனை ஆனந்தமாகக் கொண்டாடும் மக்களையும் வாய்க்கு வந்தபடி ...\nதீபதிருவிழா கொடியேற்றத்துன் தொடங்கிய� ...\nபாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமர� ...\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்பு ...\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் பாஜக. அப ...\nகடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடி ...\nசிவசேனாவின் கோரிக்கையில் நியாயம் இல்ல ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14613", "date_download": "2019-12-10T19:44:28Z", "digest": "sha1:HUNVHJLUQZXSSFNLBHAOFBFPLLLDHU3G", "length": 18984, "nlines": 152, "source_domain": "jaffnazone.com", "title": "ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதியால் ஒரு போதும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது? | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதியால் ஒரு போதும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது\nநியூசிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாமின் அகதியும் ஊடகவியலாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி, ஆஸ்திரேலியாவுக்குள் ஒருபோதும் நுழைய முடியாது எனக் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன்.\n“நியூசிலாந்துக்கு வரும் தனிநபர் குறித்து தனக்கு தெரியாது எனக் கூறியுள்ளார் நியூ சிலாந்து பிரதமர். அதனால் அது அவர் மற்றும் அவர்களின் குடியேற்றத்துறை அமைச்சரின் பிரச்னை. இதற்கு நான் கருத்து தெரிவிக்க வேண்டிய தேவையில்லை,” எனக் கூறிய பீட்டர் டட்டனிம் நியூசிலாந்தில் அகதி பூச்சானிக்கு தஞ்சம் வழங்கப்பட்டால் அவர் ஆஸ்திரேலியாவுக்குள் வர அனுமதிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.\n“அவர் ஆஸ்திரேலியாவுக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார். அதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்,” எனக் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன்.\nபப்பு நியூ கினியாவில் உள்ள மனுஸ்தீவில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதை No Friend But The Mountains என்ற நூலாக எழுதியுள்ளார் அகதி பூச்சானி. இந்த நூல் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், நியூசிலாந்தில் நடைபெறும் இலக்கிய விழாவில் கலந்து கொள்ள சென்ற பூச்சானி மீண்டும் மனுஸ்தீவுக்கு இனி திரும்பப் போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறா���்.\nமனுஸ் தீவில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டிருந்த குர்திஷ் ஊடகவியலாளரும் அகதியுமான பெஹ்ரூஸ் பூச்சானி, நவம்பர் 29 ஆம் திகதி கிறைஸ்ட்சேர்ச்சில் நடைபெறவுள்ள இலக்கிய விழாவில் கலந்துகொள்வதற்காக விருந்தினர் விசாவில் நியூசிலாந்துக்கு சென்றிருக்கிறார்.\nஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் செயல்பட்டு வரும் பப்பு நியூ கினியா மற்றும் நவுருவில் உள்ள அகதிகளில் ஆண்டுதோறும் 150 அகதிகளை தங்கள் நாட்டில் மீள்குடியமர்த்துகிறோம் என கடந்த 6 ஆண்டுகளாக நியூசிலாந்து அரசு கூறி வருகின்ற நிலையில், அதை ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து நிராகரித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/209415?ref=category-feed", "date_download": "2019-12-10T20:33:58Z", "digest": "sha1:G7CVJOBTI6PLSMGIJYUPEZAO4Y6NW5VF", "length": 7491, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "வெளிநாட்டில் சுற்றுலா சென்ற 10 பிரெஞ்சு குடிமக்களுக்கு ஏற்பட்ட சிக்கல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டில் சுற்றுலா சென்ற 10 பிரெஞ்சு குடிமக்களுக்கு ஏற்பட்ட சிக்கல்\nகிரீஸ் நாட்டில் விபத்தை ஏற்படுத்திய பிரான்ஸ் நாட்டவர்கள், அந்த நாட்டுக் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த வெள்ளிக்கிழமை குறித்த 10 பிரெஞ்சு குடிமக்களும் சிறிய இயந்திர படகு ஒன்றில் பயணித்துள்ளனர்.\nஅப்போது, மரத்திலான இன்னொரு படகை மோதித்தள்ளியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.\nகிரேக்க நாட்டின் Porto Heli எனும் கடல் பிராந்தியத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. பத்து மீற்றர் நீளம் கொண்ட இயந்திர படகு ஒன்றில் பயணித்த இந்த பிரெஞ்சு நாட்டவர்கள்,\nகடலில் பயணித்துக்கொண்டிருந்த அல்லது மீன் பிடித்துக்கொண்டிருந்த சிறிய மரப்படகு ஒன்றுடன் மோதியுள்ளனர். இதில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர், ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்..\nஇச்சம்பவத்தை அடுத்து சனிக்கிழமை குறித்த பத்து பிரெஞ்சு நாட்டவர்களையும் விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும், அந்த படகின் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-12-10T19:44:38Z", "digest": "sha1:IIIQMGV6WNNJ2H6VVYKJ4FYPI3UFH3GJ", "length": 8558, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிராசவில்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநபெம்பா கோபுரமும் நகரின் பகுதித்தோற்றமும்\nபிராசவில்லி அல்லது பிராசவில் (ஆங்கிலம்:Brazzaville), கொங்கோ குடியரச���ன் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது கொங்கோ ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2001 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி நகர மக்கட்தொகை 1,018,541 ஆகும். புறநகர்ப் பகுதியை உள்ளடக்கினால் இது ஏறத்தாழ 1.5 மில்லியன் ஆகும். ஏறத்தாழ 10 மில்லியன் மக்கட்தொகை கொண்ட கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் தலைநகரான கின்ஷாசா கொங்கோ ஆற்றின் மறுகரையில் உள்ளது. நாட்டின் மூன்றிலொரு பங்கு மக்கள் இந்நகரிலேயே வசிக்கின்றனர். விவசாயம் சாராத தொழிற்துறைகளின் 40% ஆன பணியாளர்கள் இந்நகரிலேயே பணியாற்றுகின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 15:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tn-mrb-recruitment-2019-520-vacancies-notified-nurse-posts-004490.html", "date_download": "2019-12-10T18:28:40Z", "digest": "sha1:DOSNTCLGDADBJI4DCOFLRPYVJZCCF6XH", "length": 13759, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்ற ஆசையா? | TN MRB Recruitment 2019: 520 Vacancies Notified for Nurse Posts, Apply Online - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்ற ஆசையா\nதமிழக சுகாதாரத் துறையில் பணியாற்ற ஆசையா\nதமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் சுகாதாரத் துறையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை ஒப்பந்தம் மற்றும் ஒருங்கிணைந்த சம்பள அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 520 காலிப் பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nதமிழக சுகாதாரத் துறையில் பணியாற்ற ஆசையா\nநிர்வாகம் : சுகாதாரத் துறை\nமேலாண்மை : தமிழக அரசு\nகாலிப் பணியிடங்கள் : 520\nசெவிலியர் துறையில் பட்டயம் அல்லது பட்டம் பெற்ற பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.\nதமிழ்நாடு செவிலியர் மற்றும் குடும்ப நலத்துறை கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 முதல் 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஎஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி���ள் - ரூ.350\nமற்ற அனைத்துப் பிரிவினரும் ரூ.700 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : www.mrb.tn.gov என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 26.02.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.mrb.tn.gov.in/pdf/2019/Nurses_SNCU_Notification_06022019.pdf அல்லது www.mrb.tn.gov என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.\nTNPSC Group 1: 2020 ஆண்டிற்கான குரூப் 1 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு\n தேனி மாவட்டத்தில் அரசாங்க வேலை ரெடி\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை\nTNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\n ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் எல்ஐசி நிறுவனத்தில் வேலை\nISRO Recruitment: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nநாடாளுமன்றத்தில் வேலை, ஊதியம் ரூ.1.42 லட்சம்..\nதிருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nஒத்திவைக்கப்பட்ட மின்வாரிய பணிகளுக்கான தேர்வு தேதிகள் அறிவிப்பு\nஅண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\nபி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\n7 hrs ago பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\n8 hrs ago TNPSC Group 1: 2020 ஆண்டிற்கான குரூப் 1 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு\n11 hrs ago 8-ம் வகுப்பு தேர்ச்சியா தேனி மாவட்டத்தில் அரசாங்க வேலை ரெடி\n13 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை\nNews நான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nMovies இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nTechnology ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nSports நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\nLifestyle இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.30,000 ஊதியத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் வேலை வாய்ப்பு\nFake job offers: இமெயிலில் வரும் போலி வேலை வாய்ப்பை இனியும் நம்பி ஏமாறாதீர்கள்\nமத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் பேராசிரியர் பணியிடங்கள்: யுபிஎஸ்சி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/after-comali-movie-success-actress-kajal-aggarwal-increase-her-salary/articleshow/70700400.cms", "date_download": "2019-12-10T20:21:53Z", "digest": "sha1:HUJX4QDAQYKZYBWGC42R4ZQLN23RBFOR", "length": 15215, "nlines": 149, "source_domain": "tamil.samayam.com", "title": "Kajal Aggarwal : Comali: ஒரேடியாக சம்பளத்தை உயர்த்திய காஜல் அகர்வால்: அலறும் தயாரிப்பாளர்கள்! - after comali movie success actress kajal aggarwal increase her salary | Samayam Tamil", "raw_content": "\nComali: ஒரேடியாக சம்பளத்தை உயர்த்திய காஜல் அகர்வால்: அலறும் தயாரிப்பாளர்கள்\nகாஜல் அகர்வால் தன் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளதால் தயாரிப்பாளர்கள அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nComali: ஒரேடியாக சம்பளத்தை உயர்த்திய காஜல் அகர்வால்: அலறும் தயாரிப்பாளர்கள்\nஇயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருக்கும் கோமாளி திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இப்படத்தில் முதன் முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். இது காஜல் காஜல் அகர்வாலுக்கு 50-வது படம். ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். காஜல் அகர்வால் நடிப்பில் தெலுங்கில் வெளியான ரணரங்கம் படமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ஓரே நேரத்தில் தெலுங்கு தமிழில் படங்கள் வெளியிட்டு வெற்றியடைந்திருப்பது அவரது மீது அனைவரின் பார்வையும் திருப்பியுள்ளது.\nAlso Read: பூணூல், இந்து கடவுள் அருகில் சிலுவை: மாதவனை வச்சு செஞ்ச நெட்டிசன்கள்\nகாஜல் அகர்வால் நடிப்பில் பாரிஸ் பாரிஸ் திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகி அவரின் மார்க்கெட் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவர் “இந்தியன் 2” படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். ஷங்கர் படத்தில் ஹீரோயினாக இருப்பது அவரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, இங்கிலீஷ் என்று பல மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் காஜல். அஜித், விஜய், தனுஷ், சூர்யா, விஷால், ஜீவா என்று முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துவிட்டார்.\nAlso Read: அடிச்சிட்டு தூக்கி விடும் தல: நேர்கொண்ட பார்வை சண்டை காட்சிகள் மேக்கிங் வீடியோ\nஇந்த நிலையில் அவர் தன்னுடைய சம்பளத்தில் தற்போது7 இலக்கம் கொண்ட தொகைக்கு உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒரு சில தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்து அவரைஒப்பந்தம் செய்வதைதவிர்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தனக்கான மேக்கப் ஆர்ட்டிஸ்ட், பவுன்சர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் என அனைவருக்கும் தனியாக பணம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டு வருகிறார். இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதனால் அவருக்கு பதிலாக வேறு நடிகைகளை ஒப்பந்தம் செய்து வருகின்றனர்.\nAlso Read: கமல் ஹாசன், ஸ்ரீதேவி, சிம்ரனை பிடிக்கும்: 100% காதல் பட நடிகை ஷாலினி பாண்டே\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nமுரளி மகன், சினேகா ப்ரிட்டோ நிச்சயதார்த்தத்தில் விஜய்: வைரல் போட்டோ\nமறுமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருக்கும் நடிகை: வெளியான வளைகாப்பு போட்டோ\nநித்யானந்தாவின் கைலாசாவுக்கு விசா கிடைக்குமா: ட்விட்டரில் அஸ்வின், சதீஷ் கலகல\n2019ல் திருமணம் செய்து கொண்ட பிரபலங்களின் பட்டியல்\nயக்கா, கர்மா உங்களை இவ்ளோ சீக்கிரம் பழிவாங்கும்னு நினைக்கலக்கா: விஜய் ரசிகாஸ்\nமேலும் செய்திகள்:ஜெயம் ரவி|கோமாளி|காஜல் அகர்வால் சம்பளம்|காஜல் அகர்வால்|kajal aggarwal salary|Kajal Aggarwal|Jayam Ravi|Comali\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nExclusive\"வடிவேலுக்கு சென்னையில் மட்டும் நான்கு வீடு இருக்கு...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nநண்பர்களுக்கு நன்றி கொண்டாட்டத்தில் நயனும் விக்கியும்\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்த்தி\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல் கூட வரும்: பிரசாந்த் ரங்க...\nவெளியானது தம்பி ட்ரெய்லர்: கார்த்திக்கு இன்னொரு ஹிட் பார்சல்\n2019ல் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட டாப் 10 ஹேஷ்டேக்: பிகிலுக்கு மட்டும் கிடைத்த கவ..\nடிவி தொடரை தயாரிக்கும் தல தோனி: எதை பற்றி தெரியுமா\nபகவதி அம்மன் கோவிலுக்கு விக்கியுடன் சென்ற நயன்: திருமணமோ\nசிக்கலில் கவுதம் மேனனின் 'குயின்': 11ம் தேதிக்குள் பதில் அளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது\nBrihadeshwara Temple : தஞ்சாவூருக்கு பயணிப்போம்.... தரணியில் தமிழனின் பெருமை சொல..\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nComali: ஒரேடியாக சம்பளத்தை உயர்த்திய காஜல் அகர்வால்: அலறும் தயார...\nஅடிச்சிட்டு தூக்கி விடும் தல: நேர்கொண்ட பார்வை சண்டை காட்சிகள் ம...\nகமல் ஹாசன், ஸ்ரீதேவி, சிம்ரனை பிடிக்கும்: 100% காதல் பட நடிகை ஷா...\nNerkonda Paarvai: மெய்சிலிர்த்த பிரபலங்கள்: நேர்கொண்ட பார்வையில்...\nபூணூல், இந்து கடவுள் அருகில் சிலுவை: மாதவனை வச்சு செஞ்ச நெட்டிசன...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/950", "date_download": "2019-12-10T19:59:16Z", "digest": "sha1:7MSY4POX2S44JQ5ZCQ3UPGF6TKLYJVCG", "length": 25529, "nlines": 77, "source_domain": "tamilayurvedic.com", "title": "செங்காந்தள் | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > சித்த மருத்துவம் > செங்காந்தள்\nசெங்காந்தள் மலர்கள் மருத்துவ குணம் கொண்டவை. செந்நிறத்தில் காணப்படும் செங்காந்தள் மலர்கள் மருத்துவ தன்மை கொண்டதோடு வருமானம் தரும் மலராகவும் உள்ளது. அனைத்துப் பகுதிகளும் கோல்சிசினே (colchicine) எனும் அல்கலோயட்கள் நிறைந்தது. அதனால் இவற்றை உட்கொண்டால் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் வேர் மிகுந்த விஷத் தன்மை உள்ளது. இதன் இலை மற்றும் தண்டு நம்மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாகும்.இது கண்வலிக்கிழங்கு என்றும் செங்காந்தள் அல்லது கார்த்திகைபூ என்றும் அறியப்படுகிறது. கண்வலிக்கிழங்கு எனும் கிழங்கு வகை மூலிகையானது காந்தள் மலர்ச் செடியிலிருந்துப் பெறப்படுகிறது. அச்செடியின் வேர்ப்பகுதியே கண்வலிக்கிழங்கு ஆகும். இக்கிழங்கு ஆனது கலைப்பைக் கிழங்கு, வெண்தோன்றிக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு என்று பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இக்கிழங்கில் உள்ள கோல்ச்சிசினும் சூப்பர்பைனும் மருத்துவக் கூறுகளாகும். இதன் பல்வேறு மருத்துவ பயன்பாடுகள் இந்தியாவில் இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.\nஇக்கிழங்கானது வடிகால் வசதியுடைய செம்மண், பொறை மண் போன்றவற்றில் வளரும். மண்ணின் pH மதிப்பு 6.0 முதல் 7.0 வரை இருப்பது இக்கிழங்கிற்கு ஏற்றது. இக்கிழங்கு V வடிவில் காணப்படும்.\nபண்டைய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் செங்காந்தள் மலர்கள் கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகை மலர் என்றும் அழைக்கப்படுகிறது. இது தமிழர்களின் தேசிய மலராகும். இது தமிழ்ஈழதின் தேசியமலர் ஆகும்.\nகார்த்திகைச் செடியானது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் சுடர்கள் போலவும் காணப்படும். இதன் பூ தீச்சுவாலை போலக் காணப்படுவதால் அக்கினிசலம் என அழைக்கப்படுகிறது.இந்தமலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும்.இதன் இதழ்களின் நிறமானது முதலில் பச்சை பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு, அதன்பின் நீலம்கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும்.\nபூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள் அல்லது செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததை பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர். கார்த்திகை செடி அல்லது செங்காந்தள் செடி மூலிகை விஷக்கடிகளுக்கும், விஷ ரோகங்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது.\nபாம்பு, சாரை,அரணை,ஜலமண்டலம் இவைகள் கடித்து பாதிக்கப்பட்டவர்கள் இச்செடியின் வேர், குப்பைமேனி வேர், நீலிவேர் இவைகளை சேர்த்து அரைத்து அரை நெல்லிக்காய் அளவு உப்பில்லாமல் தினமும் இரண்டு வேளை மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வர விஷக்கடிகள் குணமாகும். சிறுபாம்புக்கடி, வண்டுக்கடி,இவை போன்ற விஷநோய்களுக்கு இதன் இலையை அரைத்து மேலே பூசி சீயக்காய் தேய்த்துக் குளித்து வர மேற்கண்ட வியாதிகள் குணமாகும். கார்த்திகைசெடிவேர், எட்டிப்பட்டை, வெள்ளருகு,மிளகு இவை சமபாகம் கூட்டி அரைத்துக் காலை,மாலை சாப்பிட்டால் 18 வித எலிக்கடி விஷம் நீங்கும்.\nகார்த்திகை செடியின் வேர் தை���த்தை வாரம் ஒருமுறை தேய்த்து தலைமுழுகி வர எலிக்கடி, வண்டுக்கடி, பூரான்கடி, செவ்வட்டை, சாரைப்பாம்பு முதலிய விஷ நோய் உடலை பாதிக்காமல் குறைந்து விடும். இந்த தைலத்தை தேய்த்து குளித்தால் மேகநோய், கிராந்தி, பத்துபடை, சொறிசிரங்கு, முதலிய வியாதிகள் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் உண்டாகும். பத்தியமாக புளி, புகை, லாகிரி நீக்க வேண்டும்.\nகார்த்திகைச் செடியின் கிழங்குகள் ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது. தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பற்றுப் போடுவார்கள். தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு.\nநேரடியாக இக்கிழங்கினை உட்கொள்ளக் கூடாது. ஏனெனில் அது விஷத்தன்மை கொண்டது. சிறிதளவு உட்கொண்டாலும் முடி உதிரும்.வாதம், மூட்டுவலி, தொழுநோய் குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி, பால்வினை நோய் வெண்குட்டம் ஆகியவற்றிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பிரசவ வலியைத் தூண்டும் மருந்தாகவும், ஆற்றலூட்டும் குடிப்பானாகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன்படுகிறது.\nசுபர்பின் மற்றும் கோல்சிசின் ஆகிய மருந்துப் பொருட்கள் இதில்கிடைக்கின்றன. குடற்புழுக்கள், வயிற்று உபாதைகள் மற்றும் தேள், பாம்புக்கடிகளுக்கு நல்லதொரு மருந்து. இக்கொடியினைக் காட்டிலும் விதைகளில் தான் அதிக அளவு கோல்சிசின் மருந்து காணப்படுவதால் விதைகள் மிகுதியான ஏற்றுமதி மதிப்பைப் பெற்றுள்ளன. அண்மை காலத்தில் ‘கோல்சிசின்’ மூலப் பொருளைக்காட்டிலும் இரண்டு மடங்கு வீரியமான ‘கோல்ச்சிகோஸைடு’ கண்டு பிடிக்கப்பட்டு மூட்டு வலி மருத்துவத்தில் மிகவும் பயன் படுத்தப்படுகிறது. இது ஐரோப்பிய நாடுகளில் கௌட் எனும் மூட்டுவலி நிவாரணத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது. மிக நுண்ணிய படிகங்களாக யூரிக் அமிலம் மூட்டுகளில் தங்குவதால் இந்த மூட்டுவலி வருவதாகவும், இம்மருந்து அவ்வாறு யூரிக் அமிலம் மிக நுண்ணிய படிகங்களாகத் தங்காவண்ணம் பாதுகாக்கிறது. இதனால் தொடர்ந்து மூட்டுவலி உண்டாகும் நிலைமையினை இது முறித்து விடுவதாகக் கூறப்படுகிறது.\nஇக்கிழங்கால் பாம்பின் நஞ்சு, தலைவலி, கழுத்துவலி, குட்டம், வயிற்று வலி, சன்னி, கரப்பான் முதலியன நீங்கும்\nதளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களின் நிறமானது முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு, அதன்பின் நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும்.\nபூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள்;, செங்காந்தள்; என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததை பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.\nஇக்கொடியின் தண்டு பசுமையானது. பலமில்லாதது. இலைகளின் நுனிகள் நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள் போல பக்கத்திலுள்ள மரஞ்செடி முதலிய ஆதாரங்களைப் பிடித்துக்கொண்டு 10-20 அடி உயரம் கிளை விட்டுப் படரும். ஆண்டுதோறும் புதிய கொடிகள் நிலத்தினுள்ளே இருக்கும் கிழங்கிலிருந்து வளரும். இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும் கண்வலிக்கிழங்கு அல்லது இலாங்கிலி எனவும் அழைக்கப்படுகிறது. இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும்.\nசெங்காந்தள் செடி மூலிகை விஷக்கடிகளுக்கும், விஷ ரோகங்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. பாம்பு, சாரை,அரணை,ஜலமண்டலம் இவைகள் கடித்து பாதிக்கப்பட்டவர்கள் இச்செடியின் வேர், குப்பைமேனி வேர், நீலிவேர் இவைகளை சேர்த்து அரைத்து அரை நெல்லிக்காய் அளவு உப்பில்லாமல் தினமும் இரண்டு வேளை மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வர விஷக்கடிகள் குணமாகும்.\nசிறுபாம்புக்கடி, வண்டுக்கடி,இவை போன்ற விஷநோய்களுக்கு இதன் இலையை அரைத்து மேலே பூசி சீயக்காய் தேய்த்துக் குளித்து வர மேற்கண்ட வியாதிகள் குணமாகும். கார்த்திகைசெடிவேர், எட்டிப்பட்டை,வெள்ளருகு,மிளகு இவை சமபாகம் கூட்டி அரைத்துக் காலை,மாலை சாப்பிட்டால் 18 வித எலிக்கடி விஷம் நீங்கும்.\nசெங்காந்தள் வேர் தைலத்தை,வாரம் ஒருமுறை தேய்த்து தலைமுழுகி வர எலிக்கடி, வண்டுக்கடி, பூரான்கடி, செவ்வட்டை,சாரைப்பாம்பு முதலிய விஷ நோய் உடலை பாதிக்காமல் குறைந்து விடும். இந்த தைலத்தை தேய்த்து குளித்தால் மேகநோய், கிராந்தி, பத்துபடை,சொறிசிரங்கு, முதலிய வியாதிகள் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் உண்டாகும். பத்தியமாக புளி, புகை, லாகிரி நீக்க வேண்டும்.\nகார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது. தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பற்றுப் போடுவார்கள். தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு. நேரடியாக இக்கிழங்கினை உட்கொள்ளக் கூடாது. ஏனெனில் அது விஷத்தன்மை கொண்டது. சிறிதளவு உட்கொண்டாலும் முடி உதிரும்.\nகலப்பைக் கிழங்கால் பாம்பின் விஷமிறங்கும். உலர்ந்த கிழங்கை தினந்தோரும் புதிய கோமியத்தில் மூன்று நாட்கள் ஊறவைத்து மெல்லிய வில்லைகளாக அரித்து உப்பிட்ட மோரில் போட்டு இரவு காலத்தில் ஊறவைப்பதும் பகலில் உலர்த்துவதுமாக 7 நாள் செய்ய அதிலுள்ள நஞ்சு விலகும். பாம்பு கடித்தவர்களுக்கு இதில் ஒரு சிறிய துண்டை மென்று தின்ணும் படியாகக் கொடுக்க விஷம் கால் அல்லது அரை மணி நேரத்திற்குள் இறங்கும். உத்தேசித்த படி குணம் ஏற்பட வில்லையென உணரின் 3 மணி நேரத்திற்குப் பின் மீண்டும் ஒரு முறை முன் போல் கொடுக்க உடனே குணப்படும். தவிர தலைவலி, கழுத்துவலி, குட்டம், வயிற்று வலி, சன்னி, கரப்பான் முதலியன நீங்கும்.\nவாதம், மூட்டுவலி, தொழுநோய் குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி, பால்வினை நோய்வெண்குஷ்டம், ஆகியவற்றிக்கும் நல்லதோர் மருந்து. பிரசவ வலியைத் தூண்டும் மருந்தாகவும் உள்ளது. பிரசவ காலத்தில் நஞ்சுக்கொடி கீழ் இறங்காமல் வேதனைப் படுகின்ற பெண்களுக்கும் பச்சைக் கிழங்கை அரைத்துத் தொப்புள், அடிவயிறு, உள்ளங்கை, உள்ளங்கால் முதலிய ஸ்தானங்களில் தடவிவைக்க உடனே வெளியாகும். உடனே தடவி வைத்துள்ள பாகத்தைச் தண்ணீர் விட்டு சுத்தம் செய்ய வேண்டும்.\nஅரைப்பலம் பச்சைக் கிழங்கைச் சிறு துண்டுகளாக அரிந்து 5 பலம் வேப்பெண்ணெயில் போட்டுச் சிறு தீயாக எரித்துக் கிழங்கு வில்லைகள் மிதக்கும் தறுவாயில் ஆர விட்டு வடித்து காற்றுப்புகா பாத்திரத்தில் வைத்து இதனைப் பாரிசவாயு, தலைவலி, கழுத்து நரம்புகளின் இசிவு, கணுச் சூலை முதலியவற்றிக்குத் தேய்க்கக் குணமாகும். இது சக்தி தரும் டானிக்காகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன்படுகிறது.\nகிழங்கு மற்றும் விதைகளில் கோல்ச்சிசின் (Colchicines) மற்றும் சுப்பர்பின் (Superbine) ஆகிய மூலப்பொருட்கள் உள்ளன. வாதம், மூட்டுவலி, தொழு நோய், ஆகியவற்றைக் குணப்படுத்த உதவுகின்றன. குடற்புழுக்கள், வயிற்று உபாதை மற்றும் விஷக்கடிகளுக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன. விதைகளில் அதிக அளவு கோல்ச்சின் மருந்து காணப்படுவதால் விதைகள் மிகுதி��ான ஏற்றுமதி மதிப்பு பெற்றுள்ளது. விதைகளில் 0.20 சதவீதம் கோல்ச்சின் மருந்துப் பொருள் உள்ளது.\nஅண்மையில் விதையிலிருந்து ‘கோல்ச்சின்’ மூலப்பொருளைக் காட்டிலும் இரண்டு மடங்கு வீரியமான கோல்ச்சிகோஸைடு (Colchicoside) கண்டறியப்பட்டு வருகிறது\nபணத்தை விரயம் செய்யாத, பக்கவிளைவுகள் அற்ற மூலிகை மருத்துவத்துக்குப் பழகிக்கொள்ளலாம் வாங்க\nபுற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி\nபெண்கள் ருதுவாக குண்டுமணி இலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/03/03/", "date_download": "2019-12-10T19:00:06Z", "digest": "sha1:D74ZJZ7VYAVOKQYBLI5HVCJTRAKP32TX", "length": 11326, "nlines": 135, "source_domain": "top10shares.wordpress.com", "title": "03 | மார்ச் | 2009 | Top 10 Shares", "raw_content": "\nPosted by top10shares in கட்டுரை, வணிகம்.\t13 பின்னூட்டங்கள்\nபதிவெழுதுவதில் சிறிய கால தாமதம்…. எதிர் பார்த்த 2650 கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..\n அவசரம் வேண்டாம் இரண்டு நாள் பொறுத்து இருந்து பார்ப்போம்…\nஅமெரிக்க சந்தைகள் தனது நீண்ட கால (8000) சப்போர்ட்டை உடைத்து மிக வேகமாக 7000 க்கு கீழ் நழுவிவிட்டது.\nநம்ம ஆளு என்ன செய்ய போறார் என்று தெரியவில்லை…. 2500 க்கு சோதனை வருமா என்று தெரியவில்லை…. 2500 க்கு சோதனை வருமா நாடே அதை எதிர் பார்ப்பதால்.. அதற்கான வாய்ப்புகள் குறைவு 🙂\nஎனக்கு பிடித்த அரசியல் சூடு பிடித்துள்ளது… அவர்களின் விளையாட்டு முடியும் வரை சந்தையில் பெரிய பரபரப்பு இருக்காது.. யார் வந்தாலும் வரட்டும்… மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்கட்டும் என்பதே ஒரு நடு நிலையாளனாக எனது விருப்பம்.\nதொலைபேசியிலும், பின்னூட்டத்திலும் நேற்றைய பதிவினை பாராட்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள்.\nமுதலில் ஒன்றை தெளிவாக்க விரும்புகிறேன்…. இது எனக்கு நானே நடத்தப்போகும் அக்னிப்பரீட்சை…. எந்த வகையிலும் ஒரு விளம்பர யுக்தி இல்லை.\nஉங்கள் சந்தேகம் நியாயமானது… எதையும் நான் மறந்து விடவில்லை… இன்றைய சந்தையின் நிலை என்ன எப்படி பட்ட காலகட்டத்தில் நான் இதை எழுதுகிறேன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.\nசில சறுக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை அதை நான் மறுக்கவில்லை… அதையும் மீறி எப்படி வெற்றியடைவது என்பது தான் நமக்குள்ள சவால். இது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை. ஹோட்டல் ஆரம்பிக்கும் அனைவரும் சரவணபவன் அண்ணாச்சியாகவோ…. அல்லது மெக்டொனால��டாகவோ ஆவதில்லை…\nடார்கெட் என்பது மிகப்பெரியது அதை அவ்வளவு எளிதாக அடைய முடியும் என்றால் எல்லோரும் இதையே செய்யலாம். அதற்கு தேவையான அர்ப்பணிப்பும், உழைப்பும் இல்லாமல் முடியாது.\nநேற்றைய பதிவில் தரப்பட்ட அட்டவணை Just a Illustration – அது அப்படியே அமையும் என்று எதிர்ப்பார்க்க முடியாது.. அமையவும் செய்யாது. பின்னூட்டத்தில் திரு. முருகேசன் அவர்கள் சொன்னதுபோல எல்லாமும் கலந்து அமையலாம்.. நான் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன்\n//முதல் வழி கொஞ்சம் எளிதானது… 10 / 20 டிரேடுகள் கூடவோ குறையவோ வாய்ப்புள்ளது.. வாரம் 2-3 வர்த்தகங்களை தேர்தெடுப்பது எளிது.//\nஒரு வேளை நீங்கள் சொல்வது போல ஒன்று இரண்டு டிரேடு தோல்வியை தழுவினாலும் அத்தனையும் காலி எப்படி ஆகும் ஒன்று இரண்டு படிகள் பின்னடைவு ஏற்படலாம்.\nதங்களின் பின்னூட்டத்திற்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி…..\nஇன்று இன்னும் சில விசயங்களை எழுத விருப்பம்…. 9.30 ஆனதால் மாலை எழுதலாம்.\nசார் வேலையில் இருக்கிறேன், அதை விட்டு விட்டு தொழில் ஆரம்பிக்க உள்ளேன். அப்படியா சந்தோஷம் சரி பிசினஸ் என்றால் என்ன வேலைக்கு போவதிலும் பிஸினஸ்க்கும் என்ன வித்தியாசம்\nஅதேப்போல காதல் தோல்வி… வீட்டில் பிரச்சனை தொழிலில் நஷ்டம் “ தற்கொலை செய்யலாம் போல உள்ளது” அப்படியா, சந்தோஷம் – இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும் பெரிய சவால் என்ன – இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும் பெரிய சவால் என்ன அந்த சவாலை எதிர் கொள்ள நம்மிடம் உள்ள பலம் என்ன\nஇதை பற்றி மாலை விரிவாக எழுதுகிறேன்… முதல் கேள்வி நான் தொழில் ஆரம்பிக்கும் போது எனது நண்பர் கேட்டது.\nஇரண்டாவது கேள்வி நான் அடிக்கடி சிலரிடம் கேட்பது…\nஇதற்கு நீங்கள் பதில் எழுதுங்கள்.\n« பிப் ஏப் »\nஇன்றைய சந்தையின் போக்கு 05.12.2008\nஇன்றைய சந்தையின் போக்கு 22.12.2008\nஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalAayiram/2019/09/26224629/1053312/Arasiyal-Ayiram.vpf", "date_download": "2019-12-10T19:25:58Z", "digest": "sha1:PXVYQOLOCPNRVCPQFSKV6LAEYXDTHR7X", "length": 6763, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(26.09.2019) - அரசியல் ஆயிரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆய���த எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(26.09.2019) - அரசியல் ஆயிரம்\nபதிவு : செப்டம்பர் 26, 2019, 10:46 PM\n(26.09.2019) - அரசியல் ஆயிரம்\n(26.09.2019) - அரசியல் ஆயிரம்\n - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமாநாடு ஷூட்டிங் அடுத்த ஆண்டு துவக்கம்\nநடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி 20ம் தேதி துவங்கும் என்றும் தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: நீதியை நிலைநாட்டிய காவல் அதிகாரிகள் - நடிகை கஸ்தூரி கருத்து\nதெலங்கானா பெண் மருத்துவர் மரணத்திற்கு என்கவுன்ட்டர் மூலம், ஐதராபாத் காவல்துறையினர், நீதியை நிலைநாட்டியுள்ளதாக நடிகை கஸ்தூரி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.\nபிரதமர் மோடியை சந்தித்தார், உத்தவ் தாக்கரே\nமஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் 2 நாள் நடைபெறும் காவல்துறை டிஜிபிக்கள் - ஐஜிக்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திரமோடியை, அம் மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சந்தித்தார்.\nமாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி\nதமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.\n(10.12.2019) - அரசியல் ஆயிரம்\n(10.12.2019) - அரசியல் ஆயிரம்\n(09.12.2019) - அரசியல் ஆயிரம்\n(09.12.2019) - அரசியல் ஆயிரம்\n(06.12.2019) - அரசியல் ஆயிரம்\n(06.12.2019) - அரசியல் ஆயிரம்\n(03.12.2019) - அரசியல் ஆயிரம்\n(03.12.2019) - அரசியல் ஆயிரம்\n(02.12.2019) - அரசியல் ஆயிரம்\n(02.12.2019) - அரசியல் ஆயிரம்\n(29.11.2019) - அரசியல் ஆயிரம்\n(29.11.2019) - அரசியல் ஆயிரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்ப�� | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/medicine/physiotheraphy/p9.html", "date_download": "2019-12-10T18:22:01Z", "digest": "sha1:6IT7VDYPW7DPYCHS6W3BSU2MZSUCNRP4", "length": 25085, "nlines": 248, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Medicine Physiotheraphy - இயன்முறை மருத்துவம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 13\nஇயன்முறை மருத்துவத்தில் பனிக்கட்டி ஒத்தடம் கொடுக்கும் முறை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.\nஉடம்பில் உள்ள மிக மிருதுவான திசுக்களில் ஏற்படும் காயங்களைக் குணப்படுத்த இயன்முறை மருத்துவத்தில் உபயோகிக்கும் “வெப்பம் தரும் மருத்துவம்” என்கிற பனிக்கட்டி ஒத்தடம் பயன்படுத்தப்படுகிறது. மருந்து, மாத்திரைகள் போன்றவற்றைப் பயன்படுத்திப் பக்க விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு பனிக்கட்டி ஒத்தடம் அலோபதி, சித்தா, ஆயுர்வேதா போன்ற அனைத்து வகையான மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nநம் உடம்பில் காயங்கள் ஏற்படும் போது inflammatioin என்ற வேதியல் மாற்றம் ஏற்படுகிறது, இந்த மாற்றத்தை தமிழில் உடல் அழற்சி என்று கூறுவார்கள். காயங்கள் ஏற்படும் போது அடிப்பட்ட இடத்தில் ரத்தம் ஓட்டம் பொதுவாக பாதிப்படையும். பொதுவாகக் காயங்கள் விபத்துகளால் ஏற்படும், அதாவது நாம் படுத்து இருக்கும் போதோ அல்லது தூங்கும் போதோ காயங்கள் ஏற்படுவதில்லை. நம் உடலில் அதிக உராய்வு விசை அல்லது எதிர்மறையான விசை தாக்கும் போது காயங்கள் ஏற்படுகின்றன.\nநம்மை சுற்றியுள்ள பல்வேறு விசைகளில் புவிஈர்ப்பு விசை குறிப்பிடத்தக்க ஒன்று இந்த விசை மிக அதிக வேகத்தில் நம்மைத் தாக்கினால் அல்லது விசையே இல்லாமல் போனால் அல்லது விசையை எதிர்கொள்ள முடியாமல் போனால் நாம் கீழே விழ நேரும்போது விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துக்களின் போது ஏற்படும் காயங்களால் உடம்பு முதலில் ஏற்படுத்தும் மாற்றம் உடல் அழற்சி ஆகும். இந்த அழற்சியின் விளைவாக ஐந்து மாற்றங்கள் நம் உடலில் ஏற்படுகின்றன. அதாவது;\n1. அடிப்பட்ட இடம் சிவந்து போகுதுதல்,\n5. அடிப்பட்ட இடத்தில் உள்ள செல்கள் அல்லது திசுக்கள் வேலை செய்யாமல் போகுதல்.\nஇதன் விளைவாக வீக்கம், வலி ஏற்பட்டும் நம் உடலில் காயம் ஏற்பட்டுள்ளதை நாம் உணர்கிறோம். உணருதல் என்பது மிக ஒரு முக்கிய பண்பாகும். இந்த உணர்ச்சியே நம்மைக் காத்துக்கொள்ள உதவுகிறது.\nநம் உடலில் ஏற்படும் பல்வேறு காயங்களுக்கு நாமாக மருத்துவம் செய்து கொள்வதை விட, தகுதியுடைய மருத்துவரை அணுகிச் சிகிச்சை பெற்றுக் கொள்வது சிறந்தது. மருத்துவர்கள் உடலில் இருக்கும் காயங்களை ACUTE மற்றும் CHRONIC காயங்கள் என்கிற இரண்டு வகைகளின் கீழ் பிரித்து மருத்துவ சிகிச்சையைத் தொடங்குகின்றனர்.\nஉடல் காயங்களின் போது ஏற்படும் அழற்சி மாற்றம் உடலில் அடிப்பட்ட இடத்தில வெப்பத்தை ஏற்படுத்தும், இந்த வெப்பத்தைத் தணித்து, காயம்பட்ட இடத்தில் அதிக பக்கவிளைவுகள் ஏற்படாமல் தடுப்பதற்குப் பனிக்கட்டி ஒத்தடம் கொடுக்கச் சொல்கின்றனர். இப்படி பனிக்கட்டி ஒத்தடம் கொடுக்கும் போது காயம் பட்ட இடத்தில் உள்ள ரத்தக் குழாய்கள் முதலில் சுருங்க ஆரம்பிக்கும். இதனால் ரத்த ஓட்டம் வேகமாகப் பாய்வது குறைக்கப்படும். ரத்த ஓட்ட மாற்றம் உடனடியாக அந்த இடத்தில ஏற்படும் அழற்சி மாற்றங்களைக் கட்டுப்படுத்தி, வலியைக் குறைப்பதோடு, வீக்கத்தையும் குறைத்துத் திசுக்களை மீண்டும் பழைய நிலைக்கு வெகுவேகமாக திரும்பக் கொண்டு வர உதவுகின்றன.\nஒருவருக்கு அடிபட்டு இலேசான காயம் ஏற்படும் போதும், உள் காயங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையிலும் நாம் முதலுதவியாகப் பனிக்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். இது காயம்பட்டவரின் வலியைக் குறைத்து மீண்டும் சாதரண நிலைக்கு திரும்ப உதவுகிறது.\nமருத்துவம் - இயன்முறை மருத்துவம் | டாக்டர். தி. செந்தில்குமார் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/tag/cosmic-microwave-background/?lang=ta", "date_download": "2019-12-10T18:37:47Z", "digest": "sha1:DFBMCTHYBAUZJP275ZEMOXN3U6M6Y3LD", "length": 38268, "nlines": 108, "source_domain": "www.thulasidas.com", "title": "cosmic microwave background Archives - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nTag சென்னை: அண்டவியல் மைக்ரோ அலை பின்புல\nகட்டுரைகள், தத்துவம், இயற்பியல், அறிவியல், வெளியிடப்படாத\nஒளி சுற்றுலா நேரம் விளைவுகள் மற்றும் அண்டவியல் அம்சங்கள்\nநவம்பர் 8, 2008 மனோஜ்\nஇந்த வெளியிடப்படாத கட்டுரை என் முந்தைய காகித ஒரு தொடர்ச்சி இருக்கிறது (இங்கே இடப்பட்டது “ரேடியோ ஆதாரங்கள் மற்றும் காமா கதிர் வெடிப்புகள் குழல் பூம்ஸ் இருக்கிறது“). இந்த வலைப்பதிவில் பதிப்பு சுருக்க கொண்டிருக்கிறது, அறிமுகம் மற்றும் முடிவுகளை. கட்டுரை முழு பதிப்பு ஒரு PDF கோப்பை கிடைக்கும்.\nஒளி சுற்றுலா நேரம் விளைவுகளை (எல்டிடி) வரையறுக்கப்பட்ட ஒளியின் வேகம் ஒரு ஆப்டிகல் வெளிப்பாடு ஆகும். அவர்கள் விண்வெளி மற்றும் நேரம் புலனுணர்வு படம் புலனுணர்வு கட்டுப்பாடுகள் கருதப்படுகிறது. எல்டிடி விளைவுகளை இந்த விளக்கம் அடிப்படையில், நாங்கள் சமீபத்தில் காமா கதிர் வெடிப்புகள் ஸ்பெக்ட்ரம் தற்காலிக மற்றும் இடம்சார் ��ாறுபாடு ஒரு புதிய அனுமான மாதிரி வழங்கினார் (ஜீஆர்பி) மற்றும் வானொலி ஆதாரங்கள். இந்த கட்டுரையில், நாங்கள் மேலும் பகுப்பாய்வு எடுத்து எல்டிடி விளைவுகளை விரிவடைந்த அண்டத்தின் சிவப்புநகர்வு கவனிப்பு போன்ற அண்டவியல் அம்சங்கள் விவரிக்க ஒரு நல்ல கட்டமைப்பை வழங்க முடியும் என்று காட்ட, மற்றும் அண்ட நுண்ணலை கதிர்வீச்சு. மிகவும் வித்தியாசமாக நீளம் மற்றும் நேரம் அளவுகளில் இந்த வெளித்தோற்றத்தில் தனித்துவமான நிகழ்வுகள் ஐக்கியத்திற்கு, அதன் கருத்து எளிமை சேர்த்து, இந்த கட்டமைப்பை ஆர்வம் பயனை அறிகுறிகளாக கருத, அதன் செல்லுபடியாகும் என்றால்.\nவரையறுக்கப்பட்ட ஒளியின் வேகம் நாம் தூரம் மற்றும் வேகத்தை உணர எப்படி ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. நாம் அவர்களை பார்க்க போன்ற விஷயங்கள் இல்லை என்று தெரியும், ஏனெனில் இந்த உண்மையை எந்த ஒரு ஆச்சரியம் என வர வேண்டும். நாம் பார்க்க அந்த சூரிய, உதாரணமாக, ஏற்கனவே நாம் அதை பார்க்க நேரம் எட்டு நிமிடங்கள் பழைய ஆகிறது. இந்த தாமதம் சிறிய உள்ளது; நாம் இப்போது சூரியன் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், நாம் என்ன செய்ய வேண்டும் அனைத்து எட்டு நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். நாம், இருப்பினும், வேண்டும் “சரியான” எங்கள் கருத்து, இந்த விலகல் காரணமாக வரையறுக்கப்பட்ட ஒளியின் வேகம் நாம் பார்க்க என்ன நம்ப முடியும் முன்.\nஎன்ன ஆச்சரியம், (எப்போதாவது உயர்த்தி) அது வரும் போது தீர்மானத்தை உணர் என்று ஆகிறது, நாம் மீண்டும் கணக்கிட சூரிய பார்த்து நாம் தாமதம் எடுத்து அதே வழியில் முடியாது. நாம் ஒரு வானுலக ஒரு நம்ப முடியாத அளவிற்கு அதிக வேகத்தில் நகரும் பார்க்கிறோம் என்றால், நாம் அது எவ்வளவு வேகமாக என்ன திசையில் கண்டுபிடிக்க முடியாது “உண்மையில்” மேலும் அனுமானங்களை உருவாக்கும் இல்லாமல் நகரும். இந்த சிரமம் கையாளும் ஒரு வழி இயற்பியல் அரங்கில் அடிப்படை பண்புகள் இயக்கம் நமது கருத்து சிதைவுகள் காட்டுபவர் என்று ஆகிறது — விண்வெளி மற்றும் நேரம். மற்றொரு நடவடிக்கை நிச்சயமாக நமது கருத்து மற்றும் அடிப்படை தொடர்பில்லாமல் ஏற்க வேண்டும் “உண்மையில்” சில வழியில் அதை சமாளிக்க.\nஇரண்டாவது விருப்பத்தை ஆய்வு, நாங்கள் எங்கள் உணரப்படும் படம் வழி வகுக்கும் என்று ஒரு அடிப்படை உண்மை கொள்கிறோம். நாம் மேலும் கிளாசிக்கல் மெக்கானிக்ஸ் கீழ்ப்படிதல் இந்த அடிப்படை உண்மையை மாதிரி, எண்ணங்களின் இயந்திரத்தை மூலம் நம் உணரப்படும் படம் வெளியே வேலை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாங்கள் அடிப்படை உண்மை பண்புகள் வரையறுக்கப்பட்ட ஒளியின் வேகம் வெளிப்பாடுகள் காரணம். அதற்கு பதிலாக, நாம் இந்த மாதிரி கணித்துள்ளது எங்கள் உணரப்படும் படம் வெளியே வேலை மற்றும் நாம் கைக்கொள்வாயானால் பண்புகள் புலனுணர்வு கட்டுப்பாடு இருந்து தொடங்குகிறது முடியும் என்பதை சரிபார்க்க.\nவிண்வெளி, அது பொருட்களை, தங்கள் இயக்கம் இருக்கிறது, மற்றும் பெரிய, ஆப்டிகல் கருத்து தயாரிப்பு. அதை உணர்ந்து போன்ற உணர்வு உண்மையில் இருந்து எழுகிறது என்று வழங்கப்பட்டது அதை எடுத்து முனைகிறது. இந்த கட்டுரையில், நாம் என்ன நாம் உணரும் ஒரு அடிப்படை உண்மையை ஒரு முழுமையற்ற அல்லது சிதைந்துவிடும் படம் உள்ளது என்ற நிலைப்பாட்டை எடுக்க. மேலும், நாங்கள் அடிப்படை உண்மை கிளாசிக்கல் மெக்கானிக்ஸ் முயற்சி (இதில் நாம் முழுமையான போன்ற சொற்கள் பயன்படுத்த, noumenal அல்லது உடல் உண்மையில்) அது எங்கள் உணரப்படும் படம் பொருந்துகிறது என்று பார்க்க எங்கள் கருத்து ஏற்படுத்தும் (நாம் உணரப்படும் அல்லது தனி உண்மையில் பார்க்கவும் இது).\nநாங்கள் கருத்து வெளிப்பாடுகள், வெறும் மருட்சி என்று உட்குறிப்பு என்பதை கவனத்தில். அவர்கள் இல்லை; உண்மையில் கருத்து ஒரு முடிவு ஏனெனில் அவர்கள் உண்மையில் எங்கள் உணரப்படும் யதார்த்தம் பகுதியாக. இந்த நுண்ணறிவால் கோதே பிரபல அறிக்கை பின்னால் இருக்கலாம், “ஆப்டிகல் மாயையை ஆப்டிகல் உண்மை.”\nநாங்கள் சமீபத்தில் ஒரு இயற்பியல் பிரச்சனை சிந்தனை இந்த வரி பயன்படுத்தப்படும். நாம் ஒரு ஜீஆர்பி நிறமாலை பரிணாம பார்த்து அது ஒரு ஒலி ஏற்றம் என்று ஒத்திருக்கும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உண்மையை பயன்படுத்தி, நாம் ஒரு நமது கருத்து என ஜீஆர்பி ஒரு மாதிரி வழங்கினார் “குழல்” ஏற்றம், லாரன்ஸ் மாற்றமின்மையைக் மற்றும் அடிப்படை உண்மையை நம் மாதிரி கட்டுப்படுகிறது என்று அது உண்மையில் எங்கள் உணரப்படும் படம் என்று புரிந்து கொண்டு (உணரப்படும் படம் ஏற்படுத்தும்) சார்பியல் இயற்பியல் மீறுவதாக இருக்கலாம். மாதிரி அனுசரிக்கப்பட்டது அம்சங்கள் இடையே உடன்பாடு, எனினும், சமச்சீர் ரேடியோ ஆதாரங்கள் GRBs விரிவுபடுத்தப்படுகிறது, மேலும், அனுமான குழல் ஏற்றங்களின் புலனுணர்வு விளைவுகளை கருதப்படுகிறது இது.\nஇந்த கட்டுரையில், நாங்கள் மாதிரி ஏனைய தாக்கங்களை பாருங்கள். நாங்கள் ஒளி பயண நேரம் இடையில் உள்ள ஒற்றுமைகள் தொடங்க (எல்டிடி) விளைவுகள் மற்றும் சிறப்பு சார்பியல் ஒருங்கிணைக்க மாற்றம் (எஸ்ஆர்). இந்த ஒற்றுமைகள் எஸ்ஆர் ஓரளவு எல்டிடி விளைவுகளை அடிப்படையாக பெறப்பட்ட ஏனெனில் ஆச்சரியப்படுவதற்கு உள்ளன. நாம் எல்டிடி விளைவுகளை ஒரு ஒழுங்குபடுத்துதல் போன்ற எஸ்ஆர் ஒரு விளக்கம் முன்மொழிய இந்த விளக்கங்களின் ஒரு சில அவதானிக்கப்பட்ட பிரபஞ்ச ஆய்வு நிகழ்வுகள்.\nஒளி சுற்றுலா நேரம் விளைவுகள் மற்றும் எஸ்ஆர் இடையே உள்ள ஒற்றுமைகள்\nஒருவருக்கொருவர் மரியாதை இயக்கம் அமைப்புகள் ஒருங்கிணைந்து இடையே சிறப்பு சார்பியல் நேரியல் உருமாற்றம் ஒருங்கிணைக்கிறது. நாம் எஸ்ஆர் கட்டப்பட்ட இடம் மற்றும் நேரம் இயல்பு ஒரு மறைக்கப்பட்ட நினைப்பில் ஒற்றை தோற்றம் கண்டுபிடிக்க முடியாது, ஐன்ஸ்டீன் கூறினார்: “இது முதல் இடத்தில் சமன்பாடுகள் நாம் விண்வெளி மற்றும் நேரம் காரணமாக்க இது ஒருபடித்தான தன்மை பண்புகள் கணக்கில் ஒருபடி வேண்டும் என்று தெளிவாக இருக்கிறது.” ஏனெனில் நேரியல்பில் இந்த ஊகத்தை, மாற்றம் சமன்பாடுகள் அசல் பெறுதல் பொருட்களை நெருங்கி செல்கிறது இடையே சமச்சீரின்மை புறக்கணிக்கிறது. இருவரும் நெருங்கி செல்கிறது பொருட்களை எப்போதும் ஒருவருக்கொருவர் விலகுதல் அமைப்புகளும் ஒருங்கிணைந்து இரு விவரித்தார். உதாரணமாக, ஒரு முறை என்றால் மற்றொரு முறை பொறுத்து நகரும் நேர்மறை எக்ஸ் அச்சில் , ஓய்வு பின்னர் ஒரு பொருளின் ஒரு நேர்மறையான மணிக்கு ஒரு எதிர்மறை மற்றொரு பொருள் போது விலகுகிறது தோற்றம் ஒரு பார்வையாளர் நெருங்கி .\nஐன்ஸ்டீன் அசல் தாள் ஒருங்கிணைக்க மாற்றம் பெறப்படுகிறது, பகுதி, ஒளி பயண நேரம் ஒரு வெளிப்பாடு (எல்டிடி) விளைவுகள் மற்றும் அனைத்து சட்டகத்திலுள்ள ஒளியின் வேகத்தை ஒரே சீரான சுமத்தும் விளைவு. இந்த முதல் சிந்தனை சோதனை மிகவும் தெளிவாக இருக்கிறது, ஒரு தடி நகரும் பார்வையாளர்கள் தங்கள் கடிகாரங்களை கண்டுபிடிக்க எங்கே துண்டின் நீளத்திற்கும் ஒளி பயணம் முறை வேறுபாடு ஒருங்கிணைக்கப்படும். எனினும், எஸ்ஆர் தற்போதைய விளக்கம், ஆய மாற்றம் விண்வெளி மற்றும் நேரம் ஒரு அடிப்படை சொத்து கருதப்படுகிறது.\nஎஸ்ஆர் இந்த விளக்கம் எழுகிறது என்று ஒரு சிரமம் இரு சட்டகத்திலுள்ள இடையே திசைவேகத்தின் வரையறை தெளிவற்ற என்று ஆகிறது. அது நகரும் சட்ட விசை என்றால் பார்வையாளர் மூலம் அளவிடப்படுகிறது, பின்னர் மைய பகுதியில் இருந்து தொடங்கி ரேடியோ ஜெட் அனுசரிக்கப்பட்டது சூப்பர்லூமினல் இயக்கம் எஸ்ஆர் மீறல் ஆகிறது. அதை எல்டி விளைவுகளை கருத்தில் நாம் ஊகிக்க வேண்டும் என்று ஒரு விசை என்றால், நாம் Superluminality தடை என்று கூடுதல் தற்காலிக அனுமானம் வேலை வேண்டும். இந்த சிரமங்களை அதை எஸ்ஆர் முழுவதும் இருந்து ஒளி பயண நேரம் விளைவுகளை சீராக்குவதற்கு நன்றாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றன.\nஇந்த பிரிவில், நாங்கள் மூளையின் உருவாக்கப்பட்ட இத்தோடு மாதிரி ஒரு பகுதியாக விண்வெளி மற்றும் நேரம் பரிசீலிப்போம், மற்றும் சிறப்பு சார்பியல் இத்தோடு மாதிரி பொருந்தும் என்று வாதிடுகிறது. முழுமையான உண்மை (இது SR-போன்ற கால நமது கருத்து இருக்கிறது) எஸ்ஆர் கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டும். குறிப்பாக, பொருட்களை subluminal வேகம் கட்டுப்படுத்தப்படவில்லை, அவர்கள் விண்வெளி மற்றும் நேரம் எங்கள் கருத்து subluminal வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது போல் ஆனால் அவர்கள் எங்களுக்கு தோன்றும். நாங்கள் எஸ்ஆர் முழுவதும் இருந்து எல்டிடி விளைவுகளை சீராக்குவதற்கு என்றால், நாங்கள் நிகழ்வுகள் ஒரு பரவலான புரிந்து கொள்ள முடியும், நாம் இந்த கட்டுரையில் பார்ப்போம்.\nSR போலல்லாது, எல்டிடி விளைவுகளை அடிப்படையாக பரிசீலனைகள் ஒரு பார்வையாளர் நெருங்கி பொருட்களை மாற்றம் சட்டங்கள் உள்ளார்ந்த வேறு தொகுப்பில் விளைவிக்கின்றன மற்றும் அவருக்கு விலகுதல். மேலும் பொதுவாக, மாற்றம் பொருளின் வேகம் மற்றும் பார்வை பார்வையாளர் வரிசையில் இடையில் உள்ள கோணம் பொறுத்து. எல்டிடி விளைவுகளை அடிப்படையாக மாற்றம் சமன்பாடுகள் நெருங்கி asymmetrically பொருட்களை விலகுகின்றது சிகிச்சை என்பதால், அவர்கள் இரட்டை முரண்பாடு ஒரு இயற்கை தீர்வு வழங்கும், உதாரணமாக.\nவிண்வெளி மற்றும் நேரம் எங்கள் கண்களில�� ஒளி உள்ளீடுகள் வெளியே உருவாக்கப்பட்ட ஒரு உண்மையில் ஒரு பகுதியாக இருப்பதால், அவர்களின் பண்புகள் சில எல்டிடி விளைவுகளை வெளிப்பாடுகள், குறிப்பாக இயக்க நமது கருத்து. முழுமையான, மறைமுகமாக ஒளி உள்ளீடுகள் உருவாக்கும் உடல் உண்மையில் நம் உணரப்பட்ட விண்வெளி மற்றும் நேரம் நாங்கள் சாட்டுகின்றனர் பண்புகள் ஏற்க வேண்டும்.\nநாம் எல்டிடி விளைவுகளை எஸ்ஆர் அந்த தரத்திலும் ஒரே மாதிரியானவை என்று காட்டியது, எஸ்ஆர் மட்டும் ஒருவருக்கொருவர் விலகுதல் குறிப்பு சட்டகங்கள் கருதுகிறது என்று குறிப்பிட்டார். எஸ்ஆர் உள்ள ஒருங்கிணைக்க மாற்றம் எல்டிடி விளைவுகளை ஓரளவுக்கு அடிப்படையில் பெறப்பட்ட ஏனெனில் இந்த ஒற்றுமை ஆச்சரியம் இல்லை, ஓரளவு ஒளி சட்டகத்திலுள்ள பொறுத்து அதே வேகத்தில் பயணம் என்று ஊகத்தை. எல்டிடி ஒரு வெளிப்பாடு என சிகிச்சை, நாங்கள் எஸ்ஆர் முதன்மை நோக்கம் உரையாற்ற, இது மேக்ஸ்வெல் சமன்பாடுகள் ஒரு உடன் மாறு உருவாக்கம். இது ஒருங்கிணைக்க மாற்றம் இருந்து மின்னியக்கவிசையியல் கோவரியன்ஸைக் நீக்கு சாத்தியம் இருக்கலாம், இந்த கட்டுரையில் முயற்சி இல்லை என்றாலும்.\nSR போலல்லாது, எல்டிடி விளைவுகளை சமச்சீரற்ற. இந்த அசமத்துவத்தை Superluminality தொடர்புடைய இரட்டை முரண்பாடு ஒரு தீர்மானம் மற்றும் கருதப்படுகிறது காரணகாரிய மீறல்கள் ஒரு விளக்கம் அளிக்கிறது. மேலும், Superluminality உணர்தல் எல்டிடி விளைவுகளை மூலமாக மட்டுப்படுத்தப்படுகிறது, விளக்குகிறது கதிர் வெடிப்புகள் மற்றும் சமச்சீர் விமானங்கள். நாங்கள் கட்டுரையில் காட்டியது போல, சூப்பர்லூமினல் இயக்கம் உணர்தல் கூட பிரபஞ்சத்தின் மற்றும் அண்ட நுண்ணலை கதிர்வீச்சு விரிவாக்கம் போன்ற அண்டவியல் நிகழ்வுகள் ஒரு விளக்கம் வைத்திருக்கிறது. எல்டிடி விளைவுகளை நமது கருத்து அடிப்படை தடை என கருதப்படுகிறது, இதன் விளைவாக இயற்பியல், மாறாக தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் ஒரு வசதியான விளக்கம் விட.\nஎங்கள் கருத்து எல்டிடி விளைவுகளை மூலம் வடிகட்டி என்று கொடுக்கப்பட்ட, நாம் முழுமையான தன்மையை புரிந்து பொருட்டு எங்கள் உணரப்படும் யதார்த்தம் அவர்களை deconvolute வேண்டும், உடல் உண்மையில். இந்த deconvolution, எனினும், பல தீர்வுகள் முடிவு. இவ்வாறு, முழுமையான, உடல் உண்மையில் நம் பிடியில் அப்பால் உள்ளது, எந்த ஏற்றார் முழுமையான உண்மை பண்புகள் மட்டுமே மூலம் சரிபார்க்க எவ்வளவு நன்றாக விளைவாக உணரப்படும் உண்மையில் நம் அவதானிப்புகள் மூலம் ஒப்புக்கொள்கிறார். இந்த கட்டுரையில், நாங்கள் அடிப்படை உண்மையில் நம் உள்ளுணர்வாக தெளிவாக கிளாசிக்கல் மெக்கானிக்ஸ் கட்டுப்படுகிறது என்று கருதப்படுகிறது மற்றும் ஒளி பயண நேரம் விளைவுகள் மூலம் வடிகட்டி போது இது போன்ற ஒரு உண்மை உணரப்பட்ட வேண்டும் என்று கேள்வி கேட்டேன். நாம் இந்த குறிப்பிட்ட சிகிச்சை நாம் கடைப்பிடிக்க சில வானியற்பியல் அண்டவியல் நிகழ்வுகளை விளக்க முடியும் என்று நிரூபணம்.\nஎஸ்ஆர் உள்ள ஒருங்கிணைக்க மாற்றம் விண்வெளி மற்றும் நேரம் ஒரு மறுவரையறை பார்க்கப்படும் (அல்லது, மேலும் பொதுவாக, உண்மையில்) ஒளி பயண நேரம் விளைவுகள் இயக்கம் நமது கருத்து சிதைவுகள் இடமளிக்கும் வகையில். ஒரு என்று எஸ்ஆர் பொருந்தும் வாதிடுகின்றனர் ஆசை “உண்மையான” விண்வெளி மற்றும் நேரம், நம் கருத்து. இந்த வாதத்தை கேள்வி கேட்கிறார், என்ன உண்மை உண்மையில் நம் உணர்வு ரீதியான உள்ளீடுகள் இருந்து தொடங்கி நம் மூளை உருவாக்கப்பட்ட மட்டுமே ஒரு புலனுணர்வு மாதிரி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை காட்சி உள்ளீடுகள். விண்வெளி தன்னை இந்த புலனுணர்வு மாதிரி ஒரு பகுதியாக உள்ளது. விண்வெளி பண்புகள் நமது கருத்து கட்டுப்பாடுகளை ஒரு ஒப்பீட்டை உள்ளன.\nஉண்மையில் ஒரு உண்மையான படத்தை எங்கள் கருத்து ஏற்று உண்மையில் சிறப்பு சார்பியல் விவரித்தார் விண்வெளி மற்றும் நேரம் மறுவரையறை தேர்வு ஒரு தத்துவ தேர்வு அமைகிறது. கட்டுரையில் வழங்கினார் மாற்று ரியாலிட்டி மூளையில் ஒரு மனநல மாதிரி எங்கள் உணர்ச்சி உள்ளீடுகள் அடிப்படையில் அந்த நவீன நரம்பியல் பார்வை ஈர்க்கப்பட்டு. இந்த மாற்று ஏற்றுக்கொண்ட முழுமையான உண்மை தன்மையை யோசிக்காமல் எங்கள் உண்மையான கருத்து அதன் கணித்து திட்ட ஒப்பிட்டு நம்மை குறைக்கிறது. அதை எளிமைப்படுத்த மற்றும் இயற்பியல் சில கோட்பாடுகள் தெளிவுபடுத்தவில்லை மற்றும் நமது பிரபஞ்சத்தின் சில புதிராக நிகழ்வுகள் விளக்க. எனினும், இந்த விருப்பத்தை அறிய முழுமையான உண்மைக்கு எதிராக மற்றொரு தத்துவ நிலைப்பாடு.\nகாரணகாரியஅண்டவியல் மைக்ரோ அலை பின்புலபிரபஞ்சம்காமா கதிர் வெட���ப்புகள்GRBஒளி பயண நேரம்நுண்ணலைக் கதிர்வீச்சுநரம்பியல்கருத்துபுலனுணர்வு கட்டுப்பாடுகள்phenomenalismஇயற்பியல்ரேடியோ ஆதாரங்கள்சார்பியல்விண்வெளி மற்றும் நேரம்ஒளியின் வேகம்பிரபஞ்சத்தின்\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 10,314 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,816 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,869 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14614", "date_download": "2019-12-10T18:37:37Z", "digest": "sha1:O5455FO7YXNFNXONCFSKGKKFVI5QHXZP", "length": 16506, "nlines": 150, "source_domain": "jaffnazone.com", "title": "ஒரு பாடலுக்கு ஒரு கோடி கேட்ட காஜல் அகர்வால்! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஒரு பாடலுக்கு ஒரு கோடி கேட்ட காஜல் அகர்வால்\nதமிழ் சினிமாவில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக பழனி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். ஆனால் இவர் அதற்கு முன்பு தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமானவர். பின்னர் தெலுங்கில் வெளியான மகதீரா என்ற படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார்.\nஅதனை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவியவே, முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கி விட்டார். இதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.\nஇந்நிலையில் இன்றும் பிசியாக இருந்து வரும் நடிகை காஜல் அகர்வாலிடம் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இவரை அழைத்துள்ளனர். அதற்கு காஜல் சம்பளமாக ஒரு கோடி கேட்டுள்ளார்.\nஇதனை கேட்ட தயாரிப்பாளர் ஒரு படத்திற்கு ஒரு நடிகை பெறும் சம்பளத்தை ஒரு பாடலுக்கு இவர் கேட்கிறாரே என அதிர்ச்சியாகி உள்ளார். இதனால் அந்த பாடலுக்கு நடனம் ஆடுவரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/208734?ref=category-feed", "date_download": "2019-12-10T20:35:37Z", "digest": "sha1:YFFIW55TE6HPWJSBKHULHSRJDAI7L6SB", "length": 11657, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "40,000 அமெரிக்கர்களின் வங்கிக் கணக்குகள் மூடப்படும் அபாயம்: பிரான்ஸ் வங்கி கூட்டமைப்பு எச்சரிக்கை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n40,000 அமெரிக்கர்களின் வங்கிக் கணக்குகள் மூடப்படும் அபாயம்: பிரான்ஸ் வங்கி கூட்டமைப்பு எச்சரிக்கை\nஅமெரிக்க வரி ஒழுங்குமுறைகளால் ஏற்பட்டுள்ள ஒரு சிக்கலையடுத்து 40,000 அமெரிக்கர்களின் வங்கிக் கணக்குகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டு வங்கிகள் எச்சரித்துள்ளன.\nபிரான்ஸ் வங்கி கூட்டமைப்பின் தலைவரான Laurent Mignon பிரான்ஸ் நிதி அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், உலகம் முழுவதிலுமுள்ள வங்கிகள் அனைத்தும் அமெரிக்க குடிமக்களின் வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களை அளிக்குமாறு கேட்டுக் கொண்டது குறித்து விவரித்துள்ளார்.\nஅமெரிக்கர்கள் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அந்த சட்டம், மற்ற நாடுகளில் வாழும் அமெரிக்கர்களையும், ’தற்செயல் அமெரிக்கர்களையும்’ சிக்கலுக்குள்ளாக்கியிருக்கிறது.\nஅதன்படி, பிரெஞ்சு வங்கிகள் இந்த விடயத்தில் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால், பிரெஞ்சு வங்கிகளின் அமெரிக்க வருவாயில் 30 சதவிகிதத்தை அபராதமாக கட்ட நேரிடும் என்பதால், இது பிரெஞ்சு வங்கிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரெஞ்சு வங்கிகள் தங்களிடம் கணக்கு வைத்திருக்கும் அமெரிக்கர்களின் அமெரிக்க வரி எண்ணை அமெரிக்காவிடம் அளிக்க வேண்டும்.\nஆனால் தாங்கள் அமெரிக்காவில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பதை குறித்து அறவே அறிந்திராத தற்செயல் அமெரிக்கர்களுக்கு அமெரிக்க வரி எண்ணே கிடையாது.\nபிரான்சுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தையை அடுத்து, தற்போது ஒரு குறுகிய கால சலுகை பிரான்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, தங்கள் நாட்டிலுள்ள அமெரிக்கர்களின் அமெரிக்க வரி எண்ணைக் கொடுக்க முடியவில்லையென்றால், அவர்களின் பிறந்த திகதியையாவது தெரிவிக்க வேண்டும், அதுவும் இந்த சலுகை 2019 டிசம்பர் 31 வரைதான்.\nஅதற்குப் பிறகு, பிரான்ஸ் வங்கிகளுக்கு தற்செயல் அமெரிக்கர்கள் சும��ர் 40,000பேரின் வங்கிக் கணக்குகளை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று Laurent Mignon தெரிவித்துள்ளார்.\nஇந்த தற்செயல் அமெரிக்கர்கள் யாரென்றால், தங்களுக்கு அமெரிக்க குடியுரிமையும் இருப்பது தெரியாமலே வாழும் பிரான்ஸ் நாட்டு குடிமக்கள்.\nஅதாவது, தாங்கள் பிறந்து சில நாட்களுக்குள்ளாகவே அமெரிக்கவிலிருந்து பிரான்சுக்கு வந்து குடியேறியவர்கள், அதாவது பெற்றோருடன்.\nஆனால், அமெரிக்காவில் பிறந்தாலோ அல்லது அமெரிக்க தாய்க்கோ தந்தைக்கோ பிறந்தாலோ ஒருவர் தானாகவே அமெரிக்க குடிமகன் ஆகிவிடுவார்.\nஎனவே அவர்கள் அமெரிக்கவில் வாழவில்லை என்றாலும், ஏன் அமெரிக்காவுக்கே சென்றதில்லை என்றாலும் கூட, அவர்கள் வருமான வரி தாக்கல் செய்தே ஆகவேண்டும்.\nஇது பிரான்சில் வாழும் பலருக்கு தெரியாது. எனவே இதனால் பலருக்கும் பெரிய பிரச்சினைகள் ஏற்பட உள்ளன என்பது மட்டும் தற்போதைக்கு உண்மை.\nஎன்றாலும் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/10/11000717/Cyanide-murder-case-that-rocked-Kerala.vpf", "date_download": "2019-12-10T19:37:35Z", "digest": "sha1:HPSOOROUYAIWTSRQXFBRRTJYWOZ7UPEF", "length": 10064, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cyanide murder case that rocked Kerala || கேரளாவை உலுக்கிய சயனைடு கொலை சம்பவம் படமாகிறதுமோகன்லால் நடிக்கிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nகேரளாவை உலுக்கிய சயனைடு கொலை சம்பவம் படமாகிறதுமோகன்லால் நடிக்கிறார் + \"||\" + Cyanide murder case that rocked Kerala\nகேரளாவை உலுக்கிய சயனைடு கொலை சம்பவம் படமாகிறதுமோகன்லால் நடிக்கிறார்\nகேரளாவை உலுக்கிய சயனைடு கொலைகள் சினிமா படமாகிறது.\nபதிவு: அக்டோபர் 11, 2019 04:45 AM\nதமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழிகளில் ஏற்கனவே பல உண்மை சம்பவங்கள் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் கேரளாவை உலுக்கிய சயனைடு கொலைகள் சினிமா படமாகிறது. அங்குள்ள கோழிக்கோடு மாவட்டம் கூடத்தாய் கிராமத்தை சேர்ந்த ஜூலி தாமஸ் என்ற பெண், கணவர் ராய் தாமசுடன் வாழ பிடிக்காமல் மட்டன் சூப்பில் சயனைடு கலந்து குடும்பத்தையே தீர்த்து கட்டி உள்ளார்.\nமுதலில் மாமியார் அன்னம்மாவுக்கு மட்டன் சூப்பில் சயனைடு கலந்து கொடுத்து கொன்றார். தொடர்ந்து மாமனார் டாம் தாமஸ், கணவர் ராய் தாமஸ், அன்னம்மாவின் சகோதரர் மேத்யூ, கள்ளக்காதலன் சாஜுவின் மனைவி சிலி மற்றும் அவரது 10 மாத குழந்தை ஆகியோரை கொன்று விட்டு 2017–ல் சாஜுவை திருமணம் செய்து கொண்டார். சொத்துகளையும் தனது பெயருக்கு எழுதிக் கொண்டார். ஜூலியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தொடர் கொலைகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த சம்பவத்தை மையமாக வைத்து மலையாளத்தில் 2 படங்கள் தயாராகின்றன. ஒரு படத்தை திரிஷ்யம் படத்தை இயக்கி பிரபலமான ஜீத்து ஜோசப் டைரக்டு செய்கிறார்.\nஇந்த படத்தில் கொலைகள் குறித்து விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரி வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார். இன்னொரு படத்தை ரோனேக்ஸ் பிலிப் இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘கொலபாத கண்களூ டே ஒன்னா பத்தி தண்டு’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் டினி டேனியல், சயனைடு கொலைகள் செய்த ஜூலி வேடத்தில் நடிக்கிறார்.\n1. \"மேக் இன் இந்தியா\" மெதுவாக \"ரேப் இன் இந்தியாவாக\" மாறி வருகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\n2. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\n3. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்\n4. 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை - மத்திய நிதி இணை மந்திரி அனுராக் தாக்கூர்\n5. ட்விட்டரின் டாப் 10 ஹேஷ்டேக்: விஸ்வாசத்துக்கு இடம் இல்லை, விஜய்யின் பிகில் இடம்பெற்றது\n1. அதிரடி கதைகளில் நடிக்க வரவேற்பு இல்லை மீண்டும் காமெடி படங்களில் சிவகார்த்திகேயன்\n2. கமல்ஹாசனுக்கு எதிராக பேசினேனா நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம்\n3. பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்\n4. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் அமீர்கான் தோற்றம்\n5. மோசமான படம் எடுப்பதை தவிருங்கள்-ராதிகா ஆப்தே\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-10T19:43:19Z", "digest": "sha1:IBZLZZ3J2BFRNAKPP7BFH5U45RMCU7XL", "length": 13521, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "அர்க்கன்", "raw_content": "\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 51\nபகுதி ஆறு : விழிநீரனல்- 6 கர்ணன் மறுபக்கம் வலசையானைகளின் கூட்டம்போல ஆடியாடிச் சென்றுகொண்டிருந்த பெரிய மரக்கலங்களின் நிரையை நோக்கினான். அவற்றில் மகதத்தின் துதிக்கைதூக்கி நின்றிருக்கும் மணிமுடிசூடிய யானை பொறிக்கப்பட்ட மஞ்சள்நிறமான பட்டுக்கொடி பறந்தது. பாய்கள் செவ்வொளியுடன் அந்தித்தாமரை என கூம்பியிருந்தன. ஒரு நோக்கில் அவை நின்றுகொண்டிருப்பவைபோலவும் அப்பால் கரை பெருநாகம்போல ஊர்ந்துகொண்டிருப்பதாகவும் தெரிந்தது. அவன் நோக்குவதைக் கண்ட நாகன் “நான்குநாட்களாக அந்நிரை ஒரு கணமும் ஒழியவில்லை” என்றான். கர்ணன் “ஐம்பத்தாறுநாடுகளின் அரசர்களும் வருவார்கள். அந்த நிரையில் …\nTags: அர்க்கன், கர்ணன், திரியை\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 50\nபகுதி ஆறு : விழிநீரனல் – 5 தன்னைச்சூழ்ந்து அலையடித்து எழுந்து அமைந்த காளிந்தியின் கரியநீர்ப்பெருக்கில் தென்னைநெற்றுக்கூட்டமென தானும் அலையென வளைந்தமைந்து வந்துகொண்டிருந்த நாகர்களின் சிறுவள்ளங்களையும் அவற்றில் விழிகளென விதும்பும் உதடுகளென கூம்பிய முகங்களென செறிந்திருந்த நாகர்களையும் நன்கு காணுமளவுக்கு கர்ணனின் விழிகள் தெளிந்தன. விடிவெள்ளி எழ இன்னும் பொழுதிருக்கிறது என அவன் அறியாது விழியோட்டியறிந்த விண்தேர்கை காட்டியது. வலப்பக்கம் விண்மீன்சரமெனச் சென்றுகொண்டிருந்த இந்திரப்பிரஸ்தம் நோக்கிய கலநிரைகள் கண்கள் ஒளிவிட சிறகு விரித்த சிறுவண்டுகள் என சென்றன. கரையோரத்து மக்கள்பெருக்கின் ஓசைகள் காற்றில் …\nTags: அர்க்கன், உரகர், கர்ண்ன், சமஸோத்ஃபேதம், சம்பன், சரஸ்வதி, தட்சர், திரியை, நாகர், நாகோத்ஃபேதம், பன்னகர், வினசனதீர்த்தம்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 50\nபகுதி எட்டு : கதிரெழுநகர் [ 2 ] கங்கை வழியாகவும் மாலினி வழியாகவும் அங்கநாட்டின் சிற்றூர்களில் இருந்தெல்லாம் மக்கள் படகுகளில் சம்பாபுரிக்கு வந்து இறங்கிக்கொண்டே இருந்தனர். சைத்ரமாதத்துக் கொடும்வெயில் காரணமாக எல்லா படகுகளிலும் ஈச்சைமரத்தட்டிகளாலும் மூங்கில்தட்டிகளாலும் கூரையிட்டிருந்தனர். அவற்றில் செறிந்திருந்த மக்கள் கைகளைத் தட்டிக்கொண்டு சூரியதேவனை துதித்துப்பாடிக்கொண்டிருந்தனர். அவற்றில் பறந்த கொடிகளில் அங்கநாட்டுக்குரிய யானைச்சின்னமும் மறுபக்கம் இளஞ்சூரியனின் சின்னமும் பொறிக்கப்பட்டிருந்தது. பாடிக்கொண்டு சென்ற படகுகள் ரீங்காரமிட்டுச்செல்லும் வண்டுகள் போலத் தோன்றின. தேரோட்டியான அதிரதன் மாலினியில் பெண்குதிரைகளான …\nTags: அங்கநாடு, அதிரதன், அர்க்கன், உஷ்ணி, கதிரெழுநகர், கர்ணன், நாவல், மாலினி, மிகிரன், ரஸ்மி, ராதை, வண்ணக்கடல், வெண்முரசு\nபுத்தகக் கண்காட்சியில் - கடிதம்\nகாந்தியின் திமிர் பற்றிய குறிப்புகள்\nஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை\nசிறுகதை 7 , எஞ்சும் சொற்கள் -சுரேஷ் பிரதீப்\nசுரேஷ்குமார இந்திரஜித் - கடிதங்கள்\nகாந்தியும் தலித் அரசியலும் - 6\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீல���் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/76500/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9", "date_download": "2019-12-10T19:33:41Z", "digest": "sha1:BBSZSNWTOAE4ZHRZ44UVLUK2FLV4KT23", "length": 6872, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "மோட்டார் வாகன உற்பத்தித்துறை ஊக்குவிக்க நடவடிக்கை..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News மோட்டார் வாகன உற்பத்தித்துறை ஊக்குவிக்க நடவடிக்கை..!", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்...\nமோட்டார் வாகன உற்பத்தித்துறை ஊக்குவிக்க நடவடிக்கை..\nகடந்தாண்டு முதல் சரிவை எதிர்கொண்டு வரும் மோட்டார் வாகன உற்பத்தித்துறை ஊக்குவிக்க நடவடிக்கைகளை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.\nமத்திய மாநில அரசுகளுக்கு ஏற்படும் செலவுகளை கருத்தில் கொண்டு, முதலமைச்சர்கள், அரசுத் துறை செயலாலர்கள், உயர் அதிகாரிகளுக்கான வாகனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வாங்கப்பட்டு வந்தன.\nபத்து வருடங்களுக்கு ஒருமுறை புதிய வாகனங்கள் வாங்க எடுக்கப்பட்ட நடவடிக்கையை கைவிட மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். மேலும், 2020 மார்ச் 31க்கு முன் வாங்கப்படும் பிஎஸ் 4 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும் என்றார்.\nபிஎஸ் 6 எஞ்சின் மாசு விதிகள் அமலுக்கு வந்த பிறகு, பிஎஸ் 4 எஞ்சின் வாகனங்களை இயக்குவது சட்டத்திற்கு புறம்பானதாக மாறிவிடும் என்ற ஊகங்களை தள்ளுபடி செய்ய விரும்புவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.\nஜாக்குவார் லேண்ட் ரோவர் மொத்த விற்பனை 3.4 சதவீதம் ச���ிவு\nஇனி 24 மணி நேரமும் NEFT வசதி..\nமத்திய அரசு நிவாரணம் வழங்காவிட்டால் நிறுவனத்தை மூட வேண்டியதுதான்-பிர்லா\nடெஸ்லா Model X-க்கு 5 நட்சத்திர அந்தஸ்து..\nஅடுத்த 3 ஆண்டுகளில் ஆன்லைன் விற்பனை 5 சதவீதமாக உயரும்..\nமாருதி நிறுவனம் கார்கள் விலையை உயர்த்த முடிவு\nமீண்டும் ஒரு லட்சம் கோடியைத் தாண்டிய GST வரி வருவாய்\nமென்பொருள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு குறைவு தான்... இருப்பினும்...\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ்...\nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3861-nalvarin-kaluthile-tamil-songs-lyrics", "date_download": "2019-12-10T18:41:23Z", "digest": "sha1:IH5U62DEB5A4RPSXCQZA3MQ73JWANDRG", "length": 6009, "nlines": 123, "source_domain": "www.tamilpaa.com", "title": "NalVarin Kaluthile songs lyrics from Jagathalaprathapan tamil movie", "raw_content": "\nநால்வரின் கழுத்திலே நானிட்ட மாலையால்\nநடுவிலே நிற்பவர் யாரென்ற போதிலும்\nபிள்ளையைச் சோதிக்க மனைவிபோல் மாறினால்\nஅம்மையே தெய்வமே அன்னையே சற்று நீ\nசெல்வமே வாழ்கென்று அன்னையுன் கைகளால்\nகண்ணுக்கு ஒருவராய்க் காட்சி தந்தாலும் நீர்\nஅம்மையாம் பார்வதி பிள்ளைக்குப் பரிசாக\nபெண்மையின் கற்போடும் பத்தினிப் பண்போடும்\nஉண்மையாம் வடிவத்தை கணவனின் எதிரிலே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nTheva Ramaniyare (தேவ ரமணியாரே இன்றே)\nKoonthal Mel Poo (கூந்தல் மேல் பூவேதம்மே)\nNalVarin Kaluthile (நால்வரின் கழுத்திலே நானிட்ட)\nVanathilodiya Maanida (வனத்திலோடிய மானிட வீரனை)\nJalamthanil Aadukirom (ஜலம்தனில் ஆடுகிறோம்)\nJeyathiru Jegathala Raja (ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா)\nTags: Jagathalaprathapan Songs Lyrics ஜகதலப் பிரதாபன் பாடல் வரிகள் NalVarin Kaluthile Songs Lyrics நால்வரின் கழுத்திலே நானிட்ட பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.xmrex-tech.com/ta/", "date_download": "2019-12-10T19:17:01Z", "digest": "sha1:MY5XUPSTVZG4VWN6EGS7S6OQSFA3SH5D", "length": 7277, "nlines": 164, "source_domain": "www.xmrex-tech.com", "title": "ஊசி பூஞ்சைக்காளான், ஊசி பாகங்கள், நறுமணம் டிஃப்பியூசர்கள் - ��ெக்ஸ்", "raw_content": "\nஜியாமென் ரெக்ஸ் தொழில்நுட்ப கோ, Ltd. சர்வதேச வணிக மற்றும் உற்பத்தி சேவைகள் நிபுணத்துவம் என்று ஒரு தொழிற்சாலை உள்ளது. நாம் முக்கியமாக அச்சு, ஊசி, diecasting, ஸ்டாம்பிங், முதலியன நாம் 2 தொழிற்சாலைகள், Baihaoze துல்லிய இயந்திர முக்கியமாக உலோக செயலாக்க சேவைகள் மற்றும் Baihaoze பூஞ்சைக்காளான் முக்கியமாக அச்சு மற்றும் வடிவமைப்பு இருந்து ஒரே இடத்தில் சேவைகளுக்கு production.In கூடுதலாக ஈடுபட்டு ஈடுபட்டு கொண்டவர்களாக இருந்தனர் serivces வழங்கும் , முன்மாதிரி, அச்சு, உற்பத்தி மற்றும் asembly. ரெக்ஸ் போன்ற பொறியியல் ஆதரவு, வடிவமைப்பு பரிந்துரை, தொழில்நுட்பம் மேம்பாடு, செயல்பாட்டு சோதனை, இலவச மாதிரி போன்றவை மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள், வழங்குகிறது .. அது விலைகளைக் குறைக்கும் மற்றும் தயாரிப்பு தரத்தை மேம்படுத்த வாடிக்கையாளர் உதவுகிறது.\nஎப்போதும் முதல் இடத்தில் தரமான வைக்கிறது மற்றும் கண்டிப்பாக ஒவ்வொரு செயல்முறை தயாரிப்புத் தரம் மேற்பார்வை.\nஎங்கள் தொழிற்சாலை ஒரு பிரீமியர் ISO9001 ஒரு வளர்ந்துள்ளது: உயர்தர, செலவு குறைந்த பொருட்கள் 2008 சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளர்.\nஜியாமென் ரெக்ஸ் ஒரு உற்பத்தியாளர் பேரளவு உற்பத்தி விரைவாகப் முன்மாதிரி இருந்து ஒரே இடத்தில் சேவைகளை வழங்க உள்ளது.\nCNC எந்திரப்படுத்தல் அலுமினியம் மணம் விரைவி\nவார்ப்பட பிளாஸ்டிக் பேட்டரி கவர்\nபிளாஸ்டிக் மருத்துவ ஷெல் கருவியாக்கம்\nபிளாஸ்டிக் எல்இடி கவர் ஊசி பூஞ்சைக்காளான்\nஇந்த ஜப்பான் விற்கிறாள் ஒரு சலவைத் தயாரிப்பு திட்டம் ஆகும். நாம் வடிவமைப்பு தேர்வுமுறை வழங்கப்படும் இறுதியாக இந்த திட்டம் குறைந்த பட்ஜட் சந்தைக்கு வருமா.\n1st மாடி, இல்லை 505, Jinyuan மேற்கு 2nd St, Jimei, ஜியாமென், சீனா\n© Copyright - 2010-2019 : All Rights Reserved. தயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/124578/", "date_download": "2019-12-10T19:10:49Z", "digest": "sha1:VI4FHNEG7KO3KQKMZDAWGR6M3YI2QDCM", "length": 12224, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "புதிய சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து 500 ரூபா அறவிடுமாறு முகாமையாளர்களுக்கு கடிதம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து 500 ரூபா அறவிடுமாறு முகாமையாளர்களுக்கு கடிதம்\nபுதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து தலா ஐநூறு ரூபா அறவிட்டு அத் தொகைக்குரிய காசோலையினை மாவட்டச் சமூர்த்தி பொது வைப்புக் கணக்கில் வரவு வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கிளிநொச்சியில் அனைத்து சமூர்த்தி வங்கி முகாமையாளர்களுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த கடிதத்தினை சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்டப் பணிப்பாளர் திருமதி ஆ.தவபாலன் அனுப்பியுள்ளார்.\nகுறித்த கடிதத்தில் சமூர்த்தி திணைக்களப் பணிப்பாளரின் சுற்றுநிருபத்திற்கு அமைய இந் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும், புதிய சமூர்த்தி பயனாளிகளின் உரித்து பத்திரம் இடும் உறைகள், மேடை தயாரித்தல் அலங்கரித்தல், கதிரைகள் மற்றும் ஏனைய உபரணங்கள், உபசரிப்புக்கள், நான்கு நடன குழுவிற்கான செலவுகள், புதிதாக சிந்திப்போம் ஊக்கத்தில் எழுவோம் எனும் தலைப்பிலான பிரச்சாரம் செய்தல், ரீ சேட்கள் போன்ற செலவுகளுக்கே இந்த நிதியை அறவிடுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை புதிய சமூர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவுகள் இன்னமும் கிடைக்கப்பெறாத நிலையில் ஏற்கனவே வங்கியில் உள்ள நிதியிலிருந்து மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வங்கிகளும் தலா ஐநூறு ரூபா வீதம் எடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய சமூர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவு கிடைக்கின்ற போது அச் சந்தர்ப்பத்தில் அறவிடப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.\nஅதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 13078 புதிய சமூர்த்தி பயனாளிகளும் 65,39000 ரூபா பணம் சமூர்த்தி வங்கிகளிடமிருந்து மாவட்ட சமூர்த்தி பொது வைப்புக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\n#சமூர்த்தி #அறவிடுமாறு #கடிதம் #கிளிநொச்சி #கொடுப்பனவு\nTagsஅறவிடுமாறு கடிதம் கிளிநொச்சி கொடுப்பனவு சமூர்த்தி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், திருக்கார்த்திகை திருவிழா…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஅப்புத்தளை காகல்ல தோட்டத்தில் வெள்ளம் – மண்சரிவு அபாயம் – 240 பேர் இடம்பெயர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேரளா கஞ்சாவுடன் பிடிபட்ட பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுமியைக் கடத்திச் சென்றவர்கள் அடையாளம் காட்டப்பட்டனர்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக அதிகாரி சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைச் சுற்றுச்சூழலை அழகுபடுத்தும் சுவரோவியம் இனவாதத்தை உயர்த்திப் பிடிக்கின்றனவா\nஇணைப்பு 2 – அயோத்தி பயங்கரவாத தாக்குதல் – 4 பேருக்கு ஆயுள் தண்டனை\nஇனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், திருக்கார்த்திகை திருவிழா… December 10, 2019\nஅப்புத்தளை காகல்ல தோட்டத்தில் வெள்ளம் – மண்சரிவு அபாயம் – 240 பேர் இடம்பெயர்வு December 10, 2019\nகேரளா கஞ்சாவுடன் பிடிபட்ட பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல் December 10, 2019\nசிறுமியைக் கடத்திச் சென்றவர்கள் அடையாளம் காட்டப்பட்டனர்…. December 10, 2019\nசுவிஸ் தூதரக அதிகாரி சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.. December 10, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=63", "date_download": "2019-12-10T19:19:06Z", "digest": "sha1:PAN3MEGF4QHFP5GARIZF74URH67L2TKR", "length": 10812, "nlines": 173, "source_domain": "mysixer.com", "title": "ராஜா ரங்குஸ்கி", "raw_content": "\nவேறுவழியில்லாமல் இயக்குநர் என்கிற ஆயுதத்தை எடுத்த சிங்கப்பெண்\nஅடங்காத காளையைப் பாராட்டிய முருகதாஸ்\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேட�� @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nயுவன் ஷங்கர் ராஜாவின் அர்புதமான பின்னணி மற்றும் பாடல்களுக்கான இசையுடன் யுவாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு, ஷாபிக் முகமது அலியின் அளவான கத்தரி இவற்றுடன் சுவராஸ்யமான திருப்பங்கள் எதிர்பாராத கிளைமாக்ஸ் ஆகியவற்றுடன் தரணி தரன் அமைத்திருக்கும் திரைக்கதை, எல்லாவற்றிற்கும் மேலாக அற்புதமான தலைப்பு என்று ராஜா ரங்குஸ்கியை ரசிகர்களின் கவனத்தைக் கவரும் வகையிலான வெற்றிப்பட வரிசையில் நிற்கவைத்திருக்கின்றன.\nமுதல் கொலை செய்யும் போதுதானே நடுக்கம் இருக்கும், இது நாலாவது கொலை என்று பிளாஷ்பேக் இல்லாமல் வசனத்தாலேயே ”குணமாகப்” பயமுறுத்தி விடுகிறார் இயக்குநர் தரணிதரன். அட., இதற்கு முன் திரைப்படங்களில் இவர் இருப்பார், இனி இவரால் திரைப்படங்கள் கவனிக்கப்படும் என்கிற அளவிற்கு ஒரு வில்லன் நடிகரை அறிமுகப்படுத்தியிருக்கிறார், தனது கதையை மட்டுமே நம்பி.\nமெட்ரோ சிரிஷ், ஒரு இளம் காவலராக வசீகரிக்கிறார். முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர். கொஞ்சம் சீரியசாகவே வந்தாலும், பெரிய நடிகர் வரிசையில் நானும் இருப்பேன் என்று இந்தப்படத்திலும், அடித்தெல்லாம் சொல்லாமல், அளவாக நடித்தே சொல்லியிருக்கிறார். இவரை ஒவ்வொரு பிரேமிலும் கலகலனு சிரிக்க வைச்சு ஒரு படம் இயக்க யாரேனும் முன்வந்தால் அதைப்பயன்படுத்திக் கொள்ளுங்கள் சிரிஷ்.\nஅட, சாந்தினி, நம்பிக்கையுடன் படிகளில் ஏறிக்கொண்டே இருந்தால் திடீரென்று அவை எஸ்கலேட்டராக மாறி நம்மை அடுத்த கடட்த்திற்கு விரைவாக ஏற்றிவிடும். ராஜா ரங்குஸ்கி, இவருக்கு ஒரு எஸ்கலேட்டர்.\nஇன்ஸ்பெக்டர் விஜய் சத்யா, சிபிசிஐடி ஜெயகுமார், காவலர் கல்லூரி வினோத் என்���ு இயல்பான இன்வெஸ்டிகேஷன் கொஞ்சம் புதியதாகத்தான் இருக்கிறது. மரியா கொலையில் துப்புத்துலக்கப் போகும் ஜெயகுமார், இப்படித்தான் நடந்திருக்கும் என்று ஊகிப்பதெல்லாம், நகைப்புக்குரியதாக இருக்கிறது. முந்தைய பிந்தைய காட்சிகள் போல அதையும் இயல்பாக யோசித்திருக்கலாம்.\nஅனுபமா குமார் கதையின் மையக்கருவான கதாபாத்திரம், இரண்டு மூன்று காட்சிகளே வந்தாலும் கவனிக்க வைத்துவிடுகிறார்.\nராஜா ரங்குஸ்கி, எழுத்தாளர் சுஜாதாவின் அட்டைப்படத்திற்குள் ராஜேஷ்குமாரின் சிறுகதை படித்த அனுபவம் என்றால் மிகையாகாது.\nகெத்து காட்டிய அம்மா – ஜோதிகா\nசூப்பஸ் ஸ்டாரின் இளமை ரகசியம் சொல்லும் சும்மா கிழி...\nநிகில் முருகன் மணிக்கட்டில் சிகரத்தின் டிக் டிக் டிக்\nசிறுபடங்களுக்காக சட்டமன்றத்தில் குரல்கொடுப்பேன் - விஜயதாரணி\nஜனவரியிலேயே அதிசயம் நடக்கும் – எஸ் வி சேகர்\nமுத்தக் காட்சிகள் தவறில்லை - ஆர்.கே.சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/atotalbooks.aspx?id=1019", "date_download": "2019-12-10T19:54:43Z", "digest": "sha1:43VT5LUD4L7AIG2ZJBIT3ONTYET3YXOA", "length": 2015, "nlines": 33, "source_domain": "viruba.com", "title": "ஞானசேகரன், ம புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஆசிரியர் பெயர் : Gnanasekaran, M\nமுகவரி : 8, காமராசர் தெரு\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 2\nபதிப்பகம் : போதி பதிப்பகம் ( 2 )\nபுத்தக வகை : ஹைக்கூ கவிதைகள் ( 2 )\nஞானசேகரன், ம அவர்களின் புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு(2007)\nஆசிரியர் : ஞானசேகரன், ம\nபதிப்பகம் : போதி பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஹைக்கூ கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14615", "date_download": "2019-12-10T19:42:16Z", "digest": "sha1:LHAIDA37TWQZAQ7I4ZRCHSTSHN3BTSIU", "length": 17263, "nlines": 150, "source_domain": "jaffnazone.com", "title": "'தளபதி 64' படத்தின் தலைப்பு குறித்து முக்கிய தகவல்! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் ���ித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\n'தளபதி 64' படத்தின் தலைப்பு குறித்து முக்கிய தகவல்\nபிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவருக்கு 64-வது படம். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி, சாந்தனு, அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா, பிரகிதா, ரம்யா ஆகியோரும் உள்ளனர். படத்தின் கதை மற்றும் விஜய் கதாபாத்திரம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.\nவிஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. அவரது இளமையான தோற்றம் கசிந்த பிறகு மாணவராக நடிக்கிறார் என்று பேசப்பட்டது. நீட் தேர்வுக்கு மாணவி அனிதா பலியான சம்பவத்தை மையமாக வைத்து படம் தயாராகிறது என்று இன்னொரு தகவல் வெளியானது.\nகமல்ஹாசனின் நம்மவர் படத்தின் ரீமேக்காக உருவாகிறது என்றும் பேசப்பட்டது. இந்த தகவல்கள் எதையும் படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. கதை மற்றும் கதாபாத்திரத்தை ரகசியமாக வைத்துள்ளனர். தற்போது படத்துக்கு தலைப்பு தேர்வு நடந்து வருகிறது. டெல்லியில் படப்பிடிப்பை முடித்து விட்டு விஜய் சென்னை திரும்பியதும் ஜனவரி 1-ந்தேதி தலைப்பையும் படத்தின் முதல் தோற்றத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த படத்துக்கு ‘சம்பவம்’ அல்லது ‘டாக்டர்’ என்ற தலைப்பை வைக்க பரிசீலிப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகின்றன. மாணவி அனிதா பற்றிய கதை என்றால் டாக்டர் தலைப்பு வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் க���ட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட��ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/957055/amp", "date_download": "2019-12-10T18:22:52Z", "digest": "sha1:KOP326ANYYHM42Z7SO57HF2OTEOT5T52", "length": 7985, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "இவ்வாறு அவர் கூறினார். இரும்பாலை ஊழியர்களுக்கு ேமாகன் குமாரமங்கலம் ஆறுதல் | Dinakaran", "raw_content": "\nஇவ்வாறு அவர் கூறினார். இரும்பாலை ஊழியர்களுக்கு ேமாகன் குமாரமங்கலம் ஆறுதல்\nசேலம், செப்.11: சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து, ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 37வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காங்கிரஸ் செயல் தலைவர் மோகன்குமாரங்கலம் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பேசியதாவது: காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதம் இருந்தபோதே ₹100 கோடி வட்டி கட்ட வேண்டியுள்ளது. அதனால் இந்த பிளாண்ட் நஷ்டத்தில் ஓடுகிறது என்று கூறப்பட்டது. ஆனால், அம்பானி தொழிற்சாலைகள் நஷ்டத்தில் ஓடவில்லையா அவர் பல கோடி வட்டி கட்டாமல் உள்ளார். அவருக்கு மற்றொரு வங்கியில் இருந்து கடன் வாங்கி கொடுக்கப்படுகிறது. ₹2 ஆயிரம் கோடி கடனுக்காக ₹100 வட்டி கட்டி முடியாமல் சொத்தை விற்கலாமா அவர் பல கோடி வட்டி கட்டாமல் உள்ளார். அவருக்கு மற்றொரு வங்கியில் இருந்து கடன் வாங்கி கொடுக்கப்படுகிறது. ₹2 ஆயிரம் கோடி கடனுக்காக ₹100 வட்டி கட்டி முடியாமல் சொத்தை விற்கலாமா. நாட்டில் தனியார் தொழிற்சாலை தேவைதான். இரும்பாலையை தொடங்க எவ்வளவு பேரிடம் ந��லத்தை கையகப்படுத்தி கஷ்டப்பட்டு உருவாக்கிய ஆலையாகும். ஒரே பிரச்னையில் விற்க நினைத்தால் நியாயமா. நாட்டில் தனியார் தொழிற்சாலை தேவைதான். இரும்பாலையை தொடங்க எவ்வளவு பேரிடம் நிலத்தை கையகப்படுத்தி கஷ்டப்பட்டு உருவாக்கிய ஆலையாகும். ஒரே பிரச்னையில் விற்க நினைத்தால் நியாயமா. அது எந்த வகையிலும் நியாயம் இல்லை.\nமாவட்டம் முழுவதும் 4,299 பதவிகளுக்கு தேர்தல் முதல்நாளில் 309 பேர் வேட்புமனு தாக்கல்\nநிர்வாணப்படுத்தி கணவர் டார்ச்சர் செய்வதாக கூறி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி\nவிலை உயர்வு எதிரொலி தமிழகம் முழுவதும் வெங்காய குடோன்களில் அதிரடி சோதனை\nஒகேனக்கல் கொலை வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி சேலம் கோர்ட்டில் சரண்\nதொடர்ந்து 28வது நாளாக மேட்டூர் நீர் மட்டம் 120 அடியாக நீடிப்பு\nகார்த்திகை தீபத்தையொட்டி சிவன் கோயில்களில் இன்று மாலை மகாதீபம்\nவாலிபர் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது\nவேட்புமனு தாக்கல் செய்ய ஆளில்லை வெறிச்சோடிய ஒன்றிய அலுவலகம்\nஅரசு பள்ளி முன்பு தேங்கி கிடக்கும் கழிவுநீர் குட்டை\nநடுவனேரியில் சாலை பணிகளை முடிக்க கோரிக்கை\nநாய் குறுக்கே வந்ததால் கார் கவிழ்ந்து விபத்து\nமேற்கூரையை பிரித்து துணிகரம் கொத்தனார் வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு\nவில்வித்தை போட்டியில் இடைப்பாடி மாணவர்கள் சாதனை\nசிலிண்டர் வெடித்து வீடு நாசம் கொமதேக சார்பில் ₹25 ஆயிரம் நிதி உதவி\nசேலம் தீவட்டிப்பட்டியில் பிரபல கொள்ளையன் குண்டாசில் கைது\nசேலத்தில் வாகன தணிக்கையில் சிக்கியது டூவீலர் பதிவெண்ணில் ஓடிய 2 ஆட்டோக்கள்\nஇடைப்பாடி அருகே காவிரியில் மணல் அள்ளிய 2 டிராக்டர் பறிமுதல்\nமகுடஞ்சாவடியில் மேம்பாலம் கட்டும் பணிகள் நிறுத்தம்\nமாவட்டம் முழுவதும் 4,299 உள்ளாட்சி பதவிக்கு 2 கட்டமாக வாக்குப்பதிவு\nசேலத்தில் வரும் 6, 7ம் தேதி இலவச நீரிழிவு, கால் நரம்பு பரிசோதனை முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/208409?ref=category-feed", "date_download": "2019-12-10T20:37:35Z", "digest": "sha1:JUGZM25HVTIRAAMYWYZ4RFN63UN6FW3P", "length": 10005, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "வெளிநாட்டில் தமிழனுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டில் தமிழனுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்\nஜேர்மனியில் Frankfurt நகரில் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் பிரவின் மகராஜன், அந்நாட்டில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களின் சி.இ.ஓக்கள் மத்தியில் உரையாற்றினார்.\nதமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ள தெற்கு அச்சம்பட்டியைச் சேர்ந்தவர் விஜய் பிரவின் மகராஜன். இவர் சிங்கப்பூரில் உள்ள ‘National University of Singapore' பல்கலைக்கழகத்தில் ‘தானியங்கி இயந்திரங்கள்’ குறித்து உரையாற்றி விருது பெற்றார்.\nஅதன் பின்னர், ஜேர்மனிக்கு மின் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் படிக்க சென்றார். படிப்பை முடித்ததும் Data Analytics பிரிவில் பணிக்கு சேர்ந்தார். தற்போது ஜேர்மனியில் சிறந்த Data Analytics நிபுணராக விளங்குகிறார்.\n28 வயதில் இந்த சாதனையை செய்திருக்கும் விஜய் பிரவின் மகராஜன், Whitehall Media என்ற அமைப்பு 5வது முறையாக நடத்திய Steigenberger Frankfurt, Data Analytics Conferenceயில் கலந்துகொண்டார்.\nஇந்த மாநாட்டில் Deutsche Telekom, E.ON ஆகிய ஜேர்மனியின் மிகப்பெரிய நிறுவனங்களின் சி.இ.ஓ, சி.ஓ.ஓக்கள் கலந்துகொண்ட விஜய் பிரவின் மிகவும் இளம் வயதில் உரையாற்றியவர் என்ற பெருமையைப் பெற்றார்.\nஅதனைத் தொடர்ந்து, அவர் தனது சாதனை குறித்து கூறுகையில், ‘மின் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் படிக்க ஜேர்மனி வந்தேன். படிப்பு முடிந்தவுடன் Data Analytics பிரிவில் வேலை கிடைத்தது. இந்த துறை எனக்கு பிடித்துப் போகவே அதில் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.\nபின்னர், Siemens நிறுவனத்தின் மெட்ரோ ரயில் ப்ராஜெக்ட்டில் இணைந்தேன். வேலையில் சேர்ந்த 9வது மாதத்திலேயே அந்த ப்ராஜெக்ட்டை சிறப்பாக செய்து முடித்ததால், அதிக பட்சம் 3 சதவிதம் சம்பள உயர்வு கொடுக்கும் இடத்தில், எனக்கு 8.4 சதவிதம் கொடுத்து பதவி உயர்வும் தந்தார்கள்.\nWhitehall Media எங்கள் Siemens நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, Data Analytics-யில் என் நுண்ணாய்வுத் திறமையைப் பற்றி கூறியிருக்கிறார்கள். உடனே, எனக்கு மெயில் அனுப்பி சில விடயங்களை கேட்டறிந்தனர்.\nபின், ஒரு பக்க அளவில் Data Analytics பற்றி ஒரு கட்டுரை எழுதி அனுப்ப கூறியிருந்தனர். சில வாரங்கள் கழி���்து, 3வதாக வீடியோ கான்பெரன்ஸில் என்னிடம் சில நுணுக்கமான விடயங்களை விளக்கக் கூறி கேட்டனர்’ என தெரிவித்துள்ளார்.\nஅதன் பிறகே Frankfurt நகரில் நடந்த Whitehall Media அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/daily-prediction/daily-prediction-in-tamil-04-09-2019-wednesday/", "date_download": "2019-12-10T20:37:58Z", "digest": "sha1:OIFLL5Z7YX5UXUB7442UJXNH3OPPIKJG", "length": 48912, "nlines": 379, "source_domain": "seithichurul.com", "title": "உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/09/2019)! | Daily Prediction in Tamil", "raw_content": "\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/09/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/09/2019)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பதும் எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்து சேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும்\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்க மாட்டீர்கள். பிரச்சனையை கண்டு பயப்படாமல் கையாள்வீர்கள். கோபமான பேச்சு, டென்ஷன் குறையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப்பெறுவார்கள். லாபம் கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள். எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: ���ெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனகுழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஉங்கள் ராசிக்கான இன்றைய (06/09/2019) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய(03/09/2019) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (11/12/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (10/12/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (09/12/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (08/12/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (07/12/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (06/12/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (11/12/2019)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nஇன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவு எடுப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. மனகஷ்டம், பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று மனதெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று திறமையாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்கள் கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று மனோ தைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகும். எந்த சூழ்நிலையையும் அனுசரித்து செல்வீர்கள். வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப���படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தனபோக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (10/12/2019)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nஇன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று முன்கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோதைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறிவிடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nஇன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று மனகுழப்பம் தீரும். எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரணகோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தபணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும் போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று ஆழ்ந்த யோசனையும், அனுபவ அறிவையும் கொண்டு எதையும் சாதிக்க முயற்சிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் நெருக்கம் குறையும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள�� (09/12/2019)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nஇன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று காரிய தடை, தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. குடும்ப பிரச்சனைகள் தீரும். எதுவும் வரட்டும் பார்க்கலாம் என்ற முரட்டு தைரியம் கூடாது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 1, 7\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டிப்பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்த சேரும். வருமானம் கூடும்.\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று குடுமபத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு கா���ப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஇன்று மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல் படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. எதிலும் எச்சரிக்கை தேவை. காரிய தடை தாமதம் வரலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று குடும்ப பிரச்சனை தீரும். ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நன்மை தரும். பணவரவு உண்டு. ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (11/12/2019)\nவேலை வாய்ப்பு11 hours ago\nதஞ்சாவூர் மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை\nவீடியோ செய்திகள்11 hours ago\nபெட்ரோல் பங்கில், தொடர்ந்து அளவு குறைத்து ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் போராட்டம்\nவீடியோ செய்திகள்11 hours ago\nபடங்கள் இல்லாதனால Web Series பண்ண வந்துட்டேனா\nவீடியோ செய்திகள்12 hours ago\n“காசு வேண��டாம்.. ஆசி போதும்”- சென்னை டிராபிக்கை சரிசெய்யும் மூதாட்டியின் சேவை\nவீடியோ செய்திகள்12 hours ago\nகடலூரில் ரூ.25-க்கு ஒரு கிலோ வெங்காயம்: முண்டியடிக்கும் மக்கள்\nவீடியோ செய்திகள்12 hours ago\nஷாருக் கான் மனைவிக்கு உதவும் வீடியோ இணையத்தில் வைரல்\nசினிமா செய்திகள்18 hours ago\n#Thalaivar168: ரஜினிகாந்த் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\nஎஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்கள்; இதோ உங்களுக்கு மகிழ்ச்சி செய்தி\n5% ஜிஎஸ்டி 6 சதவீதமாக உயர்த்த வாய்ப்பு; எந்த பொருட்கள் விலை எல்லாம் உயரும்\nவேலை வாய்ப்பு4 weeks ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு3 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்4 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்5 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்11 hours ago\nபெட்ரோல் பங்கில், தொடர்ந்து அளவு குறைத்து ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் போராட்டம்\nவீடியோ செய்திகள்11 hours ago\nபடங்கள் இல்லாதனால Web Series பண்ண வந்துட்டேனா\nவீடியோ செய்திகள்12 hours ago\n“காசு வேண்டாம்.. ஆசி போதும்”- சென்னை டிராபிக்கை சரிசெய்யும் மூதாட்டியின் சேவை\nவீடியோ செய்திகள்12 hours ago\nகடலூரில் ரூ.25-க்கு ஒரு கிலோ வெங்காயம்: முண்டியடிக்கும் மக்கள்\nவீடியோ செய்திகள்12 hours ago\nஷாருக் கான் மனைவிக்கு உதவும் வீடியோ இணையத்தில் வைரல்\nகாதலுக்கு கண் இல்லைதான்; அதற்கென்று ரயிலில் இப்படியே மோசமாக நடந்துகொள்வது\nவீடியோ செய்திகள்2 days ago\nமுதல் லெட்டருக்கே செருப்படி தான்…\nவைரல் செய்திகள்2 days ago\nமீன், மட்டன் விலையை தொட்டது வெங்காயம், முருங்கை விலை: மக்கள் வேதனை\nவைரல் செய்திகள்2 days ago\nஅரசுப் பேருந்து மோதியதில் பிச்சைக்காரர் பலி\nவீடியோ செய்திகள்2 days ago\nசென்னையில் வெங்காயம் விலை சற்று குறைந்தது\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (09/12/2019)\nசினிமா செய்திகள்3 days ago\nபெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன்; தெலுங்கானா என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாரா\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (08/12/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (10/12/2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth4047.html", "date_download": "2019-12-10T18:30:17Z", "digest": "sha1:KC6LC7AQXFX4J6QMWOE5IGLANJXNS6LD", "length": 4797, "nlines": 119, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: தமிழச்சி தங்கபாண்டியன்\nசொட்டாங்கல் அவளுக்கு வெயில் என்று பெயர் பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை\nதமிழச்சி தங்கபாண்டியன் தமிழச்சி தங்கபாண்டியன் தமிழச்சி தங்கபாண்டியன்\nதமிழச்சி தங்கபாண்டியன் தமிழச்சி தங்கபாண்டியன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/kuv100-g80-k4-plus-price-pq8wJT.html", "date_download": "2019-12-10T18:08:48Z", "digest": "sha1:DMJ34ZX74FFLNZS3NEXDYF3SVEJYY5ZE", "length": 11249, "nlines": 243, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமஹிந்திரா குவ்௧௦௦ தஃ௮௦ கஃ௪ பிளஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமஹிந்திரா குவ்௧௦௦ தஃ௮௦ கஃ௪ பிளஸ்\nமஹிந்திரா குவ்௧௦௦ தஃ௮௦ கஃ௪ பிளஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமஹிந்திரா குவ்௧௦௦ தஃ௮௦ கஃ௪ பிளஸ்\nமஹிந்திரா குவ்௧௦௦ தஃ௮௦ கஃ௪ பிளஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமஹிந்திரா குவ்௧௦௦ தஃ௮௦ கஃ௪ பிளஸ் விவரக்குறிப்புகள்\nமோட்டார் டிபே Sport Utilities\nஎன்ஜின் செக் வார்னிங் Standard\nசென்ட்ரல்லய் மௌண்ட்பேட் எல்லையில் தங்க Standard\nசைடு இம்பாக்ட் பேமஸ் Standard\nசெஅட் பெல்ட் வார்னிங் Standard\nரேசர் செஅட் பெல்ட்ஸ் Standard\nபஸ்சேன்ஜ்ர் ச���டு ரேசர் விஎவ் முற்றோர் Standard\nபவர் விண்டோஸ் பிராண்ட் Standard\nலோ எல்லையில் வார்னிங் லைட் Standard\nரேசர் ரீடிங் லாம்ப் Standard\nரேசர் செஅட் ஹெஅட்ரெஸ்ட் Standard\nஅசிஎஸ்ஸோரி பவர் வுட்லேட் Standard\nபவர் விண்டோஸ் ரேசர் Standard\nஎமிஸ்ஸின் நோரம் காம்ப்ளிங்ஸ் BSIV\nபிராண்ட் பிறகே டிபே Disc\nவ்ஹீல் சைஸ் 14 Inch\nடிரே சைஸ் 185/65 R14\nதுர்நிங் ரைடிஸ் 5.05 meters\nகியர் போஸ் 5 Speed\nரேசர் சஸ்பென்ஷன் Twist Beam\nபிராண்ட் சஸ்பென்ஷன் MacPherson Struct\nஸ்டேரிங் கியர் டிபே Rack & Pinion\nஸ்டேரிங் கோலும்ந Tilt & Collapsible\nரேசர் பிறகே டிபே Drum\nஷாக் அபிசார்பேர்ஸ் டிபே Hydraulic Gas Charged\n( 16 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\n( 29 மதிப்புரைகள் )\n( 37 மதிப்புரைகள் )\n( 37 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/103522/", "date_download": "2019-12-10T19:23:43Z", "digest": "sha1:JYLUCPOXWK3LPWKIRAUDF7NW5IMCQ5V3", "length": 10648, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மகிந்த தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றம் – பாராளுமன்ற அமர்வுஒத்திவைப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்த தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றம் – பாராளுமன்ற அமர்வுஒத்திவைப்பு\nபிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அதிக பெரும்பான்மையுடன் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது கண்களால் பார்த்து பெரும்பான்மை அறிந்த சபாநாயகர், நவம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு பாராளுமன்ற அமர்வை ஒத்திவைத்துள்ளார்.\nமேலும் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ள நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரிய அவரது ஆசனத்தில் அமராமலே சபை ஒத்திவைப்பு குறித்த அறிவிப்பை விடுத்துள்ளார். மேலும் பலத்த காவல்துறைப் பாதுகாப்புடன் சபாநாயகர் அழைத்து வரப்பட்டிருந்தார்.\nபெயரில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என, அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இன்று பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற ���ூழ்நிலையின் காரணமாக, சபாநாயகர் மேற்கண்டவாறு நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஅமைச்சரவை எதிரான ஒத்திவைப்பு நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றம் பாராளுமன்ற அமர்வு மகிந்த தலைமையிலான\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், திருக்கார்த்திகை திருவிழா…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஅப்புத்தளை காகல்ல தோட்டத்தில் வெள்ளம் – மண்சரிவு அபாயம் – 240 பேர் இடம்பெயர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேரளா கஞ்சாவுடன் பிடிபட்ட பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுமியைக் கடத்திச் சென்றவர்கள் அடையாளம் காட்டப்பட்டனர்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக அதிகாரி சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைச் சுற்றுச்சூழலை அழகுபடுத்தும் சுவரோவியம் இனவாதத்தை உயர்த்திப் பிடிக்கின்றனவா\nநாட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறை திணைக்களத்திற்கு ஜனாதிபதி பணிப்புரை :\nபாராளுமன்றத்தின் தற்போதைய அமர்வு எந்தவொரு காரணத்திற்காகவும் முடிவுறுத்தப்படாது\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், திருக்கார்த்திகை திருவிழா… December 10, 2019\nஅப்புத்தளை காகல்ல தோட்டத்தில் வெள்ளம் – மண்சரிவு அபாயம் – 240 பேர் இடம்பெயர்வு December 10, 2019\nகேரளா கஞ்சாவுடன் பிடிபட்ட பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல் December 10, 2019\nசிறுமியைக் கடத்திச் சென்றவர்கள் அடையாளம் காட்டப்பட்டனர்…. December 10, 2019\nசுவிஸ் தூதரக அதிகாரி சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.. December 10, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/113544/", "date_download": "2019-12-10T19:54:06Z", "digest": "sha1:2EFNICIDGEP5LDW4ZMKT4DC3BCBTRMWU", "length": 14480, "nlines": 159, "source_domain": "globaltamilnews.net", "title": "குடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள் :\nகடந்த வருடம் சித்திரை மாதம் கிளிநொச்சி இரணைமாத நகரில் இருந்து 200 க்கும் மேற்பட்ட படகுகளில் இரணைதீவு மக்கள் தங்கள் பூர்விக கிராமமான இரணைமாத நகருக்கு சென்றனர்.\nயுத்ததின் காரணாமாக இரணைதீவு மக்கள் தங்களுடைய பூர்விக கிராமமான இரணைதீவில் இருந்து கடற்படையினரால் கட்டாயத்தின் பெயரில் அப்புறப்படுத்தப்பட்டு இரணை மாதா நகரில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டனர்.\nகுடியமர்த்தப்பட்டு பல வருடங்கள் ஆகியும் யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் ஆகியும் தங்கள் பூர்விக கிராமமான இரணைதீவில் தாங்கள் குடியேற்றப் படவில்லை என தெரிவித்து பல நாட்கள் போராட்டத்தை மேற்கொண்டு இறுதியில் அரச அனுமதி இன்றி 200 படகுகளில் இரணைமாத நகரில் இருந்து இரணை தீவில் சென்று குடியேறினர்.\nமீள் குடியேறி ஒரு வருடம் கடக்கப் போகின்ற நிலையில் அரசாங்கமும் அரச அதிகாரிகளும் தங்களை பார முகமாக நடத்தப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.\nதங்கள் குடியேறிய பின்னரும் இதுவரை குடிநீர் வசதியோ போக்குவரத்து வசதியோ மருத்துவ வசதியோ அரசங்கத்தினால் செய்து தரப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர் .\nகுறித்த பிரதேசத்தில் அனைத்து கிணறுகளில் உள்ள தண்ணீர் உவர் தண்ணீராக காணப்படுவதனால் அதனை குடிக்க முடியாத நிலையில் தாங்கள் இருப்பதாகவும் , கடற்படையினரால் மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடும்பம் ஒன்றிற்கு 5 லீற்றர் தண்ணீர் வழங்கப்படுவதாகவும் அதுவும் எப்போதாவது ஒரு முறை தருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஅதே நேரத்தில் அவசர நிலமையோ அல்லது திடீர் சுகயீனம் ஏற்படும் போது முதலுதவியோ அவசர சிகிச்சையோ வழங்குவதற்கான எந்த ஏற்பாடும் செய்து தரப்படவில்லை எனவும், இதனால் தாங்கள் அச்ச நிலையில் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஅதே போன்று முழுமையாக மின்சார வசதி இல்லாமையால் இரவு நேரங்களில் தொழிலுக்கு செல்வதற்கும் நடமாடுவதும் ஆபத்தாக அமைவதாக அந்த மக்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.\nதங்கள் குறைகளை கேட்பதற்கு அரச அதிகாரிகளோ கிராம அலுவலகர்களோ இரணைதீவிற்குள் வருவது குறைவாகவே காணாப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.\nதற்காலிக கொட்டில்களில் வசிக்கும் தாங்கள் பூர்வீக கிராமத்தில் குடியேறி விட்டோம் என்ற ஒரே ஒரு மகிழ்ச்சியில் ஏனைய அனைத்து துன்பங்களையும் தாங்கி வாழ்ந்து வருவதாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு வீடுகளை அமைத்து தராவிட்டாலும் தங்களின் அடிப்படை தேவைகளையாவது பூர்த்தி செய்து தர நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.\nஅதே நேரத்தில் குறித்த மக்களின் பிரச்சினை தொடராக அறிந்து கொள்வதற்காக நேற்றைய தினம் மன்னார் சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பக அதன் குழு தலைவர் ஜாட்சன் தலைமையில் குழு ஒன்று அங்கு சென்றிருந்தமை குறிப்பிடதக்கது.\nTagsஅவதியுறும் இரணைதீவு மக்கள் கிளிநொச்சி குடி நீர் இன்றி யுத்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், திருக்கார்த்திகை திருவிழா…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஅப்புத்தளை காகல்ல தோட்டத்தில் வெள்ளம் – மண்சரிவு அபாயம் – 240 பேர் இடம்பெயர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேரளா கஞ்சாவுடன் பிடிபட்ட பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுமியைக் கடத்திச் சென்றவர்கள் அடையாளம் காட்டப்பட்டனர்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக அதிகாரி சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைச் சுற்றுச்சூழலை அழகுபடுத்தும் சுவரோவியம் இனவாதத்தை உயர்த்திப் பிடிக்கின்றனவா\nஅரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள்\nஐநாவிடம் நீதி கோரி- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், திருக்கார்த்திகை திருவிழா… December 10, 2019\nஅப்புத்தளை காகல்ல தோட்டத்தில் வெள்ளம் – ��ண்சரிவு அபாயம் – 240 பேர் இடம்பெயர்வு December 10, 2019\nகேரளா கஞ்சாவுடன் பிடிபட்ட பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல் December 10, 2019\nசிறுமியைக் கடத்திச் சென்றவர்கள் அடையாளம் காட்டப்பட்டனர்…. December 10, 2019\nசுவிஸ் தூதரக அதிகாரி சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.. December 10, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/10-incredible-advantages-of-anti-oxidants-for-skin-hair-and-wellness/", "date_download": "2019-12-10T18:31:23Z", "digest": "sha1:6ZMVDMM2NGEODIYFXBFP6KLDJFOV5MCH", "length": 9825, "nlines": 97, "source_domain": "newsrule.com", "title": "10 தோல்களுக்கான எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களை நம்பமுடியாத நன்மைகள், முடி மற்றும் ஆரோக்கிய", "raw_content": "\n10 தோல்களுக்கான எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களை நம்பமுடியாத நன்மைகள், முடி மற்றும் ஆரோக்கிய\n10 தோல்களுக்கான எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களை அற்புத நன்மைகள், முடி மற்றும் சுகாதாரம் (வழியாக HTTP://www.stylecraze.com)\nஆக்ஸிஜனேற்ற உங்கள் செல்களை பாதுகாக்க இயற்கை மற்றும் மனிதனால் பொருட்கள் உள்ளன இலவச தீவிரவாதிகள். தொற்று மற்றும் நோய்கள் போராட உங்கள் உடல் திறன் அதிகரிக்க உங்கள் உணவில் ஆக்ஸிஜனேற்ற நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர். பணக்கார பழங்கள் மற்றும் காய்கறிகளும் ஆண்டியாக்ஸிடண்ட் ...\nதீவிர Skincare பெப்டைட் வியாபிக்க ஆண்டியாக்ஸிடண்ட் சீரம்-1 அவுன்ஸ்.\nஆக்ஸிஜனேற்ற. சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற கலவை கொண்ட இலவச தீவிரவாதிகள் நிறுத்து.\nஉங்கள் தோல் அரிசி தவிடு எண்ணெய்\n24301\t4 ஆண்டியாக்ஸிடண்ட், அழகு, முகம், முடி, சுகாதார, மனித தோல், தீவிர (வேதியியல்), சரும பராமரிப்பு, புன்னகை, பெண்\n← 8 டார்க் வட்டங்கள் ஏற்படுத்தும் காரணங்கள் கிளி சிறுகோள் ஸ்மார்ட் விமர்சனம்: உங்கள் காரின் சிறுகோடு அண்ட்ராய்டு\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nபுதிய நிர்வாகத்தினருக்கு மருந்து எடுக்கிறது 10 நிமிடங்கள் அமெரிக்க கொலையாளி கில்\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் வழங்க வேண்டும் 10 ஜூலை மாதம் இலவசமாக\nமார்பக புற்றுநோய் செல் வளர்ச்சி ஆஸ்டியோபோரோசிஸ் மருந்து நிறுத்தப்பட்டது\nஅமேசான் எக்கோ: முதலாவதாக 13 விஷயங்களை முயற்சி\nநிண்டெண்டோ ஸ்விட்ச்: நாம் புதிய பணியகத்தில் இருந்து என்ன எதிர்பார்த்து\nகூகிள் கண்ணாடி – முதல் பேர் கைது\nஅறுபது இறந்த அல்லது கனடா ரயில் பேரழிவு காணாமல்.\nபிளாக் & டெக்கர் LST136 உயர் செயல்திறன் சரம் Trimmer விமர்சனம்\nகிளி சிறுகோள் ஸ்மார்ட் விமர்சனம்: உங்கள் காரின் சிறுகோடு அண்ட்ராய்டு\n10 தோல்களுக்கான எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களை நம்பமுடியாத நன்மைகள், முடி மற்றும் ஆரோக்கிய\n8 டார்க் வட்டங்கள் ஏற்படுத்தும் காரணங்கள்\nஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆய்வு: காவிய பேட்டரி ஆயுள் மூலம் மீட்டெடுத்தார்\n28 எண்ணிக்கை Mosambi அருமையான நன்மைகள் (சர்க்கரை உணவு சுண்ணாம்பு) தோல், முடி மற்றும் ஆரோக்கிய\nநீங்கள் எப்படி ஒரு குறைகிறது உலர்த்தி தேர்வு முடியும்\nசான் பிரான்சிஸ்கோ விமான விபத்து:\nஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆய்வு: காவிய பேட்டரி ஆயுள் மூலம் மீட்டெடுத்தார்\nஆப்பிள் வாட்ச் தொடர் 5 நேரடி\nஐபோன் 11: ஆப்பிள் சிறந்த கேமராக்கள் மூலம் புதிய ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தொடங்குகிறது\nநான் மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் ஒரு புற்றுநோய் மருத்துவர் இருக்கிறேன். இந்த நான் கற்று என்ன\n£ 1,000 வீடியோ எடிட்டிங் சிறந்த பிசி என்ன\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/nobel-peace-prize-2019-awarded-to-ethiopian-prime-minister/", "date_download": "2019-12-10T19:25:43Z", "digest": "sha1:DBYNNXOW7YTVYARZK2QBUN6J7Q5PSL4L", "length": 8274, "nlines": 58, "source_domain": "www.aanthaireporter.com", "title": "அமைதிக்கான நோபல் பரிசு : எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலிக்கு அறிவிப்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\nஅமைதிக்கான நோபல் பரிசு : எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலிக்கு அறிவிப்பு\nநடப்பு ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, எத்தியோப்பிய நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு ((Abiy Ahmed Ali))அறிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்வீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற விஞ்ஞானியின் பெயரால் ஒவ்வோர் ஆண்டும் இந்த விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவமும் உடலியங்கியலும், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை புரிந்தவர்களைக் கௌரவிக்கும் பொருட்டு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படுகிறது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் மற்ற எல்லா விருதுகளும் வழங்கப்படும்.\nஇந்த விருதுகளில் மிகவும் உயரியதாக கருதப்படும் அமைதிக்கான நோபல் விருது எத்தியோப்பிய நாட்டின் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்காகவும், அண்டை நாடான எரித்தியாவுடன்பல ஆண்டுகளாக நிலவிய எல்லை பிரச்னைக்கு தீர்வு காண உறுதியான நடவடிக்கை எடுத்ததற்காகவும் அபய் அகமது அலி அந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.\nமுன்னதாக, நோபல் விருதுக்கு ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெடா தன்பர்க், ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கல், கீரிஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ், வடக்கு மேசிடோனியா பிரதமர் ஜோரன் ஜேவ் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன. அதற்கு முற்றிலும் மாறாக, எத்தியோப்பிய பிரதமர் அபய் அகமது அலி அந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n1901ம் ஆண்டு முதல் இதுவரை 99 நோபல் அமைதி விருதுகள் தனியார் மற்றும் 24 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அமைதிக்கான நோபல் விருது நார்வே தலைநகர் ஓஸ்லோவிலும், பிற விருதுகள் ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.\nPrevசாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்\nNextநம்�� மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி & சீன அதிபர் கெட் டூ கெதர்\nநான் அவளைச் சந்தித்த போது படத்தை உடனே பார்க்க ஆர்வமா இருக்கு.. ஏன் தெரியுமா\nமறைமுக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல- திருமா மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா – மக்களைவையில் நிறைவேறியது\nபரத் நடிப்பில் தயாராகி 13ம் தேதி ரிலீஸாகப் போகும் ’காளிதாஸ்’ படத்தில் என்ன ஸ்பெஷல்\nஇப்ப என்ன சொல்லூவீங்கோ.. இப்ப என்ன சொல்லுவீங்க – கர்நாடகா இடைத்தேர்தல் முடிவு குறித்து மோடி\nஎல்.ஐ.சி.யில் அசிஸ்டெண்ட் மேனேஜர்( லா) ஜாப் ரெடி\nரஜினி & கமல் அரசியல் எண்ட்ரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யார் தெரியுமா\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை- திமுக முடிவு/1\nஇந்த கவுன்சிலர் எலெக்‌ஷனெல்லாம் வேண்டாம் :ஸ்ட்ரெய்ட்டா சி. எம்.தான்- கமல் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavam.org/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-12-10T19:40:58Z", "digest": "sha1:3HI3WOMQS3CAGELD6HXNYRVHOPAAWR4A", "length": 22652, "nlines": 59, "source_domain": "www.mathavam.org", "title": "ஓட்டிசமும் தொடர்பாடல் திறன்களும் – mathavam.org", "raw_content": "\nஓட்டிசம் பிள்ளைகளைப் பொறுத்தவரை, அவர்களது பெற்றோரது முக்கிய கவலையாகக் காணப்படுவது பிள்ளைகளின் தொடர்பாடல், பேச்சு மற்றும் மொழி விருத்தி பற்றிய விடயங்களாகும். “எனது பிள்ளையால் கதைக்க முடியவில்லை”,“அவர் தனக்குத் தேவையானதைக் கேட்கிறாரில்லை”, “நிறையச் சொற்களைச் சொல்லுறார், ஆனால் இரண்டு சொற்களைச் சேர்த்துக் கதைப்பதில்லை” “தன்ரபாட்டில கதைக்கிறார் ஆனால் நாங்கள் ஏதேனும் கேட்டால் பதில் சொல்லுறாரில்லை”, “அர்த்தமில்லாமல் சும்மா ஏதோ கதைக்கிறா” “சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லுறார்” போன்ற பல்வேறுபட்ட முறைப்பாடுகளைப் பெற்றோர் முன்வைப்பதனை நாம் சாதாரணமாக அவதானிக்கலாம்.\nஓட்டிசம் என்பதனை பிள்ளைகளின் சமூக ஊடாட்டம், புலன்வாங்கல் வினைத்திறன், தொடர்பாடல் திறன், மொழியாற்றல், ஆர்வம், நடத்தைகள் தொடர்பாகப் பாதிப்புகளை ஏற்படுத்தும் மூளை மற்றும் நரம்புசார் விருத்திகளில் ஏறபடுகின்ற ஒரு குறைபாடாக நோக்கலாம். இந்தக் குறைபாடானது வெவ்வேறு பிள்ளைகளில் வெவ்வே��ு அளவூகளில் காணப்படுவதனால் ஓட்டிசம் நிலைமையூடைய ஒவ்வொரு பிள்ளையூம் சில பொதுவான ,யல்புகளோடு, பல தனித்துவமான இயல்புகளையூம் கொண்டிருப்பதனை நாம் காணலாம்.\nஓட்டிசம் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அனைவரும் பொதுவாகத் தமது தொடர்பாடல் திறன்களில் குறைபாடுகளைக் கொண்டிருப்பார்கள். அவர்களில் சிலருக்கு ஆரம்பத்தில் மொழிவெளிப்பாடு (பேச்சு) உரியகாலத்தில் விருத்தியடைத் தொடங்கினாலும், சிலமாதங்களின் பின்பு அது மெல்ல மறைந்து விடுகிறது. வேறு சிலருக்கு பேசும் ஆற்றல் முழுமையாகவே விருத்தியடையாது போகலாம். காலக்கிரமத்தில், இந்த இரண்டு தரப்பினரும் சில ஒலிகளை எழுப்புவதனூடாகவும், தமது குறிப்பான நடத்தைகளினூடாகவும், அடம் பிடிப்பதனூடாகவும் தமது தொடர்பாடல்களை மேற்கொள்ள, அல்லது தேவைகளை வெளிப்படுத்த எத்தனிப்பார்கள்.\nஓட்டிசம் நிலைமையினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தமது மொழிசாராத் தொடர்பாடலிலும் குறைபாடுகளைக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக, இந்தப்பிள்ளைகள் மற்றவர்களது கண்களைப் பார்த்துத் தொடர்பாடும் திறன் குறைந்தவர்களாக அல்லது அத்திறன் முழுமையாக அற்றவர்களாகக் காணப்படலாம். இதுதவிர, இந்தப் பிள்ளைகள் பொருத்தமான முகபாவனை மற்றும் ஏனைய உடல்சார் மொழியினைப் பிரயோகிக்கும் திறன்களிலும் வெவ்வேறு அளவினதான குறைபாடுகளைக் கொண்டிருப்பார்கள்.\nபெற்றோர்கள் ஓட்டிசம் நிலையுடைய தமது பிள்ளைகளில் தொடர்பாடல், பேச்சு மற்றும் மொழிசார் குறைபாடுகள் காணப்படும் என்பதனைப் புரிந்து கொள்வதும், அதனை ஏற்றுக் கொள்வதும் மிக அவசியமானதாகும். அத்துடன் தமதுபிள்ளைகள் காலப்போக்கில் கதைப்பார்கள் என எண்ணிக் காத்திருத்தலானது ஓட்டிசம் இயல்புடைய பிள்ளைகளைப் பொறுத்தமட்டில் பொருத்தமான ஒருதெரிவாக இருக்கமாட்டாது. ஏனெனில் இந்தக் குறைபாடுகளுக்கான தலையீடுகளை வேளைக்கே ஆரம்பித்து மேற்கொள்ளப்படுவதென்பதே மிகவும் சிறந்தது.\nபெற்றோர், ஓட்டிசம் நிலைமையுடைய தமது பிள்ளைகளின் பேச்சு மற்றும் மொழித் திறன்களை விருத்தி செய்வதில் ஆர்வம் காட்டும் அதேவேளை, அதற்கு அடிப்படையாகத் தேவைப்படுகின்ற ஏனைய திறன்களையூம் விருத்திசெய்வது அவசியமாகும். உதாரணமாக, அமர்ந்திருத்தல் (Sitting), கண்தொடர்பு (Eye contact), பெயருக்குப் பிரதிபலிப்பைக் காட்டுத��் (Name responding), போலச் செய்தல் (Imitation), இணை அவதானம் (Joint Attention), காத்திருத்தல் (Waiting), தனது முறைவரும் வரை பொறுமைகாத்துச் செயற்படல் (Turn taking) போன்ற பல்வேறு அடிப்படைத் திறன்கள் விருத்தி செய்யப்படும் பொழுது மொழி மற்றும் பேச்சுத் திறன்களின் விருத்திக்கான பயிற்சிகளை அளிப்பது சுலபமானதாகவிருக்கும். இந்த விடயங்கள் தொடர்பாக மேலதிக விளக்கங்கள் தேவைப்படும் பெற்றோர், ஓட்டிசம் உடைய பிள்ளைகளோடு பணிபுரியும், அனுபவமுள்ள சிகிச்சையாளர்களை அல்லது மாதவத்துடன் தொடர்புகொண்டு அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.\nபொதுவாக, பெற்றோர் ஓட்டிச நிலைமையூடைய தமது பிள்ளைகளின் பேச்சு மற்றும் ஏனைய தொடர்பாடல் திறன்களை விருத்தி செய்வதற்குக் கீழே குறிப்பிடப்படும் 4S நுட்பத்தினைக் கடைப்பிடிப்பது பயன்தரும்.\nபெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் உரையாடும்போது இயலுமானவரை குறைவான எண்ணிக்கையில், தௌிவாகப் புரிந்து கொள்ளத்தக்கதானசொற்களைப் பாவித்து உரையாடுவது முக்கியமானதாகும்.\nஅவ்வாறு உரையாடும் பொழுது பெற்றோர்கள் தாம் பயன்படுத்தும் சொற்களை மிக அழுத்தமாக உச்சரிப்பது அவசியமாகும். இது, பெற்றோரால் பேசப்படுகின்ற சொற்களைப் பிள்ளைகள் இலகுவாக விளங்கிக் கொள்வதற்கும், அவற்றைக் கற்றுக் கொண்டு மீளவெளிப்படுத்துவதற்கும் இலகுவாக அமையும்.\nபிள்ளையுடன் ஒரு பொருளைப் பற்றியோ, அல்லது ஒரு விடயத்தைப் பற்றியோ கதைக்கும்போது, முடியுமானளவு அவற்றைத் தொட்டுக் காட்டியோ, அவற்றை விபரிக்கும் படங்களைப் பயன்படுத்தியோ, அவற்றைச்சுட்டிக் காட்டியோ சொல்லிக் கொடுத்தல் வேண்டும்.\nபெற்றோர்கள் பிள்ளைகளுக்காகத் தாம் என்ன சொல்கின்றோம் என்பதனை,அப்பிள்ளைகள் விளங்கிக் கொள்ளும் வகையில், மிகவும் ஆறுதலாகப் பேசுதல் வேண்டும்.\nமேலே குறிப்பிட்டவற்றை விட, பிள்ளைகளின் பேச்சுமற்றும் மொழிவிருத்திக்காக, பெற்றோரால் பயன்படுத்தக்கூடிய மேலும் சிலஉத்திகள் கீழே விபரிக்கப்படுகின்றன.\nஒரு பிள்ளை உரையாடலை மேற்கொள்ளும்போது அல்லது அதற்கு முயற்சிக்கும் போது, பிள்ளையின் பேச்சுத் தௌிவின்மையைக் கருத்திற்கொள்ளாது, அப்பிள்ளையினால் வெளிப்படுத்தப்படும் விடயத்திற்கு முக்கியத்துவமளித்து அப்பிள்ளையைப் பாராட்ட வேண்டும்.\nபிள்ளைகளுடன் கதைக்கும்போது,பொருத்தமான உடல் மொழிகளையும் முகபாவ���ையையும் சேர்த்துக்கொண்டுகதைப்பதன் மூலம், பிள்ளைகள் மொழிசாரத் தொடர்பாடல் திறன்களை விளங்கிக் கொள்வதற்கு வழிசமைக்கும்.\nபிள்ளைகளைச் சுற்றியுள்ள வினையாட்டுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களைப் பற்றிக் கதைத்தல் வேண்டும். இதன் மூலம் பிள்ளைகள் தாம் அன்றாடம் கையாளும் பொருட்களின் மொழிவடிவங்களைக் கற்றுக் கொள்வார்கள்.\nஎப்போதும் பிள்ளைகள் கதைப்பதற்குரிய சந்தர்ப்பங்களை வழங்குதல் அவசியமானதாகும். பெற்றோர் பிள்ளைகள் தொடர்பாடுவதற்குரிய சந்தர்ப்பங்களை வழங்கி, அவர்கள் தமது உரையாடலை மேற்கொள்ளும் வரை காத்திருத்தல் மிகவும்முக்கியமானதாகும்.\nபிள்ளைகள் தமது நாளாந்த செயற்பாடுகளை செய்வதற்கு ஊக்கமளிப்பதோடு, அவர்களது நாளாந்த செயற்பாடுகளை உள்ளடக்கிய காட்சி அட்டவணையொன்றைத் தயாரித்து காட்சிப்படுத்துவது முக்கியமானதாகும். ஏனெனில், இது அவர்களது நாளாந்த செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதுடன் வாய்மொழி மூலமான தொடர்பாடலையூம் தூண்டுகிறது.\nபிள்ளைகள் ஒரு சொல்லை அல்லது ஒரு சில சொற்களை மட்டும் பாவித்து உரையாடலை மேற்கொள்கின்றதெனில், அச் சொற்களை அடிப்படையதாகக் கொண்டு அவர்களின் உரையாடலை மேலும் வளர்த்து, படிப்படியாக வசனங்களாக்கிப் பேசுதலை ஊக்குவிக்க முடியும்.\nபிள்ளைகளுக்கு மிகவும் விருப்பமான பொருட்களை (சாப்பாடு, விளையாட்டுப் பொருட்கள் போன்றவைற்றை) பிள்ளைகளுக்குத் தெரியக் கூடியவாறு, ஆனால் அவர்களுக்கு எட்டாத இடத்தில் அல்லது இன்னொருவரது உதவியுடன் மட்டுமே எடுக்கக் கூடியவாறு வைத்துக் கொண்டு, பின்பு, பிள்ளைகள் தமது விருப்பத்திற்குரிய அந்தப் பொருட்களை எடுத்துத் தருமாறு உங்களைக் கேட்பதற்கு, வேண்டுகோள் விடுப்பதற்குப் பழக்கக் கூடியதாக இருக்கும்.\nநிறையப் படங்கள் உள்ள கதைப் புத்தகங்களைப் பிள்ளைகளுக்குக் காட்டியபடி, இலகுவான மொழி நடைகளைப் பாவித்தும் பொருத்தமான முகபாவனைகள் மற்றும் உடல் மொழிகளை உபயோகித்தும் கதை சொல்ல வேண்டும். இவ்வாறு கூறுவதன் மூலம் பிள்ளையின் செவிமடுத்தல் திறனையும்,கவனத்தை ஒருமுகப்படுத்தும் தன்மையையும் அதிகரிக்கமுடியும்.\nவாய்மொழி மூலம் தொடர்பாட முடியாத பிள்ளைகள்\nசில வேளைகளில் எந்த விதமான சொற்களையும் சொல்ல முடியாத அளவுக்குத் தமது பேச்சு மற்றும் மொழியாற்றலில் குற���பாடுடைய பிள்ளைகளையும் நாம் காணலாம். ஆயினும், இவர்களில் அநேகமானவர்களுக்கு மற்றவர்கள் கூறுவதனைப் புரிந்துகொள்ளும் திறன் காணப்படும், பிள்ளைகள் நாம் கூறுவதைப் புரிந்துகொண்டாலும், அவர்களால் பதில்களை வழங்க முடியாது போகலாம். இதன் காரணமாக அவர்கள் மிகுந்த ஏமாற்றத்தையும் மனச்சலிப்பையும் உணர்ந்து கொள்வார்கள். இவை பின்பு வெவ்வெறு விதமான நடத்தைகளாக, சிலவேளைகளில் பிரச்சினையாகிப் போகின்றநடத்தைகளாகவெளிப்படுத்தப்படுகின்றன. இந்தவிதமானபிள்ளைகளுக்குமாற்றுத் தொடர்பாடல் முறைகளைஅறிமுகப்படுத்துதல் பிரயோசனமானதாக இருக்கும். பிள்ளைகள் சைகைகளைப் பயன்படுத்தியோ அல்லதுபடங்களை உபயோகித்தோ, அல்லது பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் மென்பொருட்களை உபயோகித்தோ தமது தொடர்பாடலை மேற்கொள்வதற்குப் பழக்குதல் தேவையானது. பிள்ளைகளின் தொடர்பாடலை இலகுவாக்கும் பொழுது அவர்களில் மொழிமற்றும் பேச்சுத் திறன்களை வளர்ப்பதற்குரிய பயிற்சிகளை அளிப்பதுவும் இலகுவாகிவிடும். மேலும், இது அவர்களது நடத்தைப் பிரச்சினைகளைக் குறைப்பதற்கும் வழிவகுக்கும். இந்தவிடயம் தொடர்பான மேலதிக விளக்கங்களையும், பாவிக்கக் கூடிய உத்திகளையும் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சையாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.\nஎமது நாட்டில் ஓட்டிசம் தொடர்பான விழிப்புணர்வும், அதற்கான சேவை வழங்கல்களும் தற்பொழுது படிப்படியாக வளர்ந்துவருகின்றன. ஆயினும், ஓட்டிசம் உடைய பிள்ளைகளின் வளர்ச்சிக்கும் விருத்திக்கும் அப்பிள்ளைகளின் பெற்றோர்களே மிகவூம் சிறந்த வளவாளர்களாக இருப்பார்கள். பெற்றோர்கள் ஓட்டிசம் பற்றி நிறையஅறிந்து கொள்வதும், தம் பொறுப்புணர்ந்து தம் பிள்ளைகளுக்குப் பொருத்தமான இடையீடுகளைமேற்கொள்வதும், தமதுஅனுபவங்களைக் கலந்துபேசி, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டியதும் காலத்தின் தேவையாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2012/01/blog-post_14.html", "date_download": "2019-12-10T19:39:00Z", "digest": "sha1:6POSZ4B26G7H4YQHR3JB5VIKS5ZXZKMY", "length": 49869, "nlines": 240, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: கன்னிப் பொங்கல்", "raw_content": "\nவயசுப் பசங்களுக்குப் போகியும் பொங்கலும் சுத்த போர். குப்பை எரிப்பதையும் மூக்கில் ஒரு பருக்கை எட்டிப் பார்க்கும் வரை சாப்பிட��வதையும் தவிர்த்து இளசுகளுக்கு அவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்கள் எதுவும் இந்த இரண்டிலும் இருக்காது. நட்புகளுக்கும் சொந்தபந்தங்களுக்கும் வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கம் ஒன்று அக்காலத்தில் வழக்கில் இருந்தது. என்னைப் போன்ற சின்னத்தம்பிகளுக்கு கரும்பு, பொங்கல் பானை போட்ட வாழ்த்து அட்டையும், லெக்ஷ்மி சரஸ்வதி என்று கடவுளர்களின் அருட்படம் போட்ட அட்டைகளையும் தினமும் கையோடு கை கோர்க்கும் பக்கத்துத் தெரு மற்றும் பக்கத்து வீட்டு நண்பர்கள் அனுப்பி மகிழ்வார்கள்.\nபோஸ்ட்மேன் டெலிவர் செய்யும் போது நம் பக்கத்திலிருந்து அதை நாம் வாங்கிப் பார்த்துப் படித்து இன்புறுவதை கண்ணுற்று ரசிப்பார்கள். பெரிய அண்ணாக்களுக்கு சில சமயம் பாஸ்போர்ட் சைஸ் ராதா, அம்பிகா போட்ட டீசண்ட் அட்டையும் வரும். ரஜினி கமல் பெயர்களை தன் முன்னால் சேர்த்துக்கொண்டு கட் அவுட் வைத்து பைத்தியமாகத் திரியும் அன்பர்களுக்கு அந்த ஹீரோக்களின் படம். சிலருக்கு இமேஜ் டேமேஜ் செய்யும் சிலுக்கு அனுராதா கவர்ச்சி அட்டைகளை அனுப்பி ஏகத்துக்கும் ரேக்கி விட்ட போக்கிரி படவாக்களும் உண்டு. ”யார்டா அது.. இப்படியெல்லாம் அனுப்பறது.. நீ உருப்படியான சங்காத்தம் எதுவும் வச்சிருந்தானே....” என்று பாட்டு விடுவார்கள். அதெல்லாம் விடுநர் பெயர் இல்லா அனானி அட்டைகள். இப்போதெல்லாம் பைசா செலவில்லாமல் ஈகிரீட்டிங்ஸ் ஈமெயிலில் டெலிவர் செய்யப்படுகிறது.\nபோகியில் கண்டதையும் போட்டு எரித்து கண்ணெரிய ஊர் சுற்ற வேண்டும். பட்ட காலிலே படும் போல ஏற்கனவே ஓஸோன் லேயரில் ஓட்டை விழுந்து பஞ்சராகிப்போன வானத்திற்கு போகியன்று இன்னும் கொஞ்சம் சேதாரம் ஆகும். தீயிட்டுக் கொளுத்துவது என்பது ஹோமோசேபியன்களாக நாம் இருந்ததிலிருந்து தொன்றுதொட்டு வரும் ஒரு பழக்கம். கஷ்டப்பட்டு கல்லை உரசி கை வலிக்கும் சிரமத்துடன் நெருப்பு உண்டாக்கிய நமக்கு இப்போது குச்சி உரசினால் பத்திக்கும் என்கிற இலகுவான சூழ்நிலையில் கையில் கிடைக்கும் எதையும் போகியில் கொளுத்துவதுதானே தமிழரின் மரபு. ப்ளாஸ்டிக் கொளுத்தாமல் பச்சை போகி கொண்டாடுவது அகிலத்திற்கு உகந்தது. “படுபாவிங்க.. நம்ம பூமியைக் கெடுத்துக் குட்டிசுவராக்கிட்டுப் போய்ட்டானுங்க” என்று எள்ளுப் பேரன் பேத்திகளிடம் பித்ருலோகம் போயும் திட்டு வாங்காமல் இருக்க மாசற்ற பூமியைத் தருவோம். தலைப்பில் கன்னிப் பொங்கல் தாவணி கட்டி ஆடுவதால் அந்தப் பக்கம் திரும்புவோம்.\nஇந்த இடியட் பாக்ஸ் ராஜ்ஜிய பரிபாலனம் செய்யாத காலங்களில் பண்டிகைகளின் கை ஓங்கியிருந்தது. மாட்டுப் பொங்கலும் கன்னிப் பொங்கலும் கட்டிளம் காளையர்களுக்கு கரும்பு போல தித்திப்பான நாட்கள். மாட்டுப்பொங்கல் அன்று தான் கறக்கும் மாடுகளைக் குளிப்பாட்டி குறவன் குறத்தி ஆட்டத்தோடு முண்டாசுக் கட்டிய கோனார்கள் திரும்பவும் வீடு கொண்டு விடும் வைபவம் நடைபெறும். இதைப் பற்றி சற்று விரிவாக போன வருஷம் இங்கே பிரஸ்தாபித்திருந்தேன். சில அமெரிக்கத் திரைப்படங்கள் ஹிட்டான படங்களுக்கு இரண்டாம் பாகம் போடுவதைப் போல போன வருஷமே காணும் பொங்கல் பற்றி ”பொறவு சொல்றேன்”னு கடைசியில் ஒரு கொக்கிக் கார்டு போட்டிருந்தேன்.\nமாட்டுப் பொங்கல் முடிந்த மறுநாள் விடியற்காலை காகத்தை வம்புக்கிழுக்கும் கணுப்பொங்கல் ரசமானது. காக்காவிற்கு அன்றைக்கு டைஜின் சாப்பிடும் அளவிற்கு அஜீரணக் கோளாறு ஆகும். ஓவர் ட்யூட்டி. மஞ்சள்கொத்து இலையில் கொஞ்ச கொஞ்சமாக எல்லா சாதத்திலும் கிள்ளி வைத்து காகத்தை அழைக்காமல் அழைப்பார்கள். மாமிக்களின் கை வண்ணம் அன்று தெரிந்துவிடும். ஒரு காகமும் சீண்டாத மஞ்சள் இலை வீட்டுக்காரியின் ஆத்துக்காரர் ’ஹஸ்பெண்ட் தி கிரேட்’. எப்படிப் போட்டாலும் என்னைப் போல நொட்டை சொல்லாமல் சாப்பிடும் கட்டிச் சமர்த்து என்றர்த்தம். எந்த இலையை காக்கா கொத்திக்கொண்டு போகிறதோ அவர்கள் வீட்டு அடுப்பங்கரை அற்புதமாகும். ஆம்படையான் காலடியில் கிடப்பார். இலையைக் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிடுவார்கள்.\nகணுப்பொடி வைத்துவிட்டுதான் காபி சாப்பிடவேண்டும் என்பது அன்றைய தினத்தின் சம்பிரதாயம். அதனால் திருமதிகள் அதிகாலையிலிருந்தே ட்யூட்டியில் இறங்கிவிடுவதால் நன்பகலுக்கு முன்பகலில் சாப்பிட்ட பின்னர் சற்று தூங்கி சிரமபரிகாரம் செய்துகொள்வார்கள். மத்தியானம் இரண்டு மணிக்கு மேல் கண்ணுக்கு விருந்தாக கன்னிப் பெண்கள் கோலாட்டமடிக்க குச்சியுடன் வருவார்கள். இரண்டிரண்டாக ஜோடி போட்டுக்கொண்டு பின் கொசுவ புடவையை தூக்கிச் சொருகிக் கொண்டு வரும் கன்னியரின் கனி நடையே அழகு.\nதிண்ணை வைத்த வீடுகளின் அருமை ���ன்று தெரியும். வெளித்திண்ணை தட்டியடிக்கப்படாமல் இருந்தால் ரோடிலிருந்து பார்த்தேலே இந்த ஃபோல்க் டான்ஸ் ஷோ தெளிவாகத் தெரியும். எங்கிருந்தோ கோலாட்டச் சத்தம் சன்னமாக கேட்டாலே அவ்வீட்டுத் திண்ணையோரத்தில் கும்பலாக ஆட்டம் காணக் கூடிவிடுவார்கள். கையில் கொண்டு வந்த கூடையை நடுவில் வைத்துவிட்டு குனிந்து நிமிர்ந்து கோலாட்டம் ஆடுவார்கள். பழைய படங்களில் க்ரூப் டான்ஸ் ஆடுபவர்கள் இருகையையும் சேர்த்து ஒரு தட்டு பக்கத்திலாடும் பெண்ணின் கையில் ஒரு தட்டு என்று தாளமாகத் தட்டுவார்கள். அவர்கள் ஓயாமல் கைக்கு வேலை கொடுப்பது போல “கும்மியடிப் பெண்ணே கும்மியடி” என்று பாடிக்கொண்டே ஆடுவார்கள். சாரீரம் நன்கு வாய்த்த பெண்களை ”இன்னொரு தடவ பாடேண்டி” என்று பாட்டி ஒன்ஸ் மோர் கேட்கும் போது அந்த மடி ஆசாரப் பாட்டியை அப்படியே கட்டியணைத்து செல்லமாக முத்தமிடத் தோன்றும்.\nதாண்டியா ஆடியவர்களது கூடைகளில் ஒரு படி அரிசியும், அச்சு வெல்லமும் போடுவார்கள். பின்பு பழம், பாக்கு வெற்றிலை தட்டில் வைத்துக் கொடுப்பார்கள். “வரேன் டீச்சர்” என்று சொல்லிவிட்டு கிளம்பும் தருவாயில் “தம்பி அந்த கரும்பை ஒடிச்சி அவாளுக்குக் குடுடா” என்று எனக்கு விசேஷ கட்டளைப் பிறப்பிக்கப்படும். பரிசில் வாங்குவோரின் ஆட்டத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு தக்கக் கரும்புச் சன்மானம் என்னால் வழங்கப்படும். குறிப்பு: அழகுக்கேற்றவாறு என்று நான் இங்கே சொல்லவில்லை.\nகலைஞர்களுக்கு தரவேண்டிய மரியாதை நிமித்தமாக வாசலுக்கு வந்தால் ஆண் சிங்கங்களை சைக்கிளில் துணைக்கு அழைத்து வந்திருப்பார்கள். அரிசி, வெல்ல கலெக்ஷன் கூடையை விட்டு வழிய ஆரம்பித்தால் சைக்கிள் கேரியரில் கட்டியிருக்கும் சாக்கு மூட்டையில் கொட்டி முடிந்துகொள்வார்கள். இப்போது சென்னையில் சங்கமமாக விழாவெடுக்கும் அளவிற்கு அப்போது தேவைப்படவில்லை. கிராமிய மணம் கமழும் விளையாட்டுகளும் இதர மரபுகளும் செம்மையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.\nஉறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எஸ்.எம்.எஸ்ஸில் பொங்கல் வாழ்த்து அனுப்பிவிட்டு, “முற்றிலும் சந்தோஷத்தை தருவது உறவுகளே என்றும் நண்பர்களே என்று கட்சி பிரித்துப் பேசும் பட்டி மண்டபங்களையும் நடிக நடிகைகளின் “என்க்கு டமில் பிட்கும். பொங்கள் ரொம்ப பிட்க்கும்” என்று முகம் மகிழ்ந்து தரும் பேட்டியையும், உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக போடும் திரைப்படங்களையும் பார்த்துவிட்டுவது இக்கால பண்டிகை கொண்டாடும் முறை. அதிலிருந்து வழுவாமல் இக்கால விதிகளை கடைபிடிப்போமாக.\nயாராவது ஆஸ்கி டெக்ஸ்டில் படம் போட்ட பொங்கல் பானையும், கரும்பும் எஸ்.எம்.எஸ்ஸாக அனுப்பினால் எல்லோருக்கும் ஃபார்வேர்ட் பண்ண சௌகரியமாக இருக்கும். அனுப்புவீங்களா\nபின் குறிப்பு: இது தினமணி இணைய பொங்கல் மலரில் வெளிவந்துள்ளது. நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். தீ.வி.பிக்கு இரண்டு லட்சம் ஹிட்கள் கிடைத்திருக்கிறது என்பது கூடுதல் செய்தி.\nLabels: அனுபவம், தினமணி, பொங்கல், மன்னார்குடி\nபொங்கல் ஷெட்யூல ரொம்ப பிசியோ \nநா ஏதோ கவிதை சொல்லி இருக்கிறேன் என்னோட பிலாகுல.. வந்து புரியுதான்னு பாடிச்சிட்டு சொல்லுங்க மைனரே..\nதினமணி இதழில் வெளி வந்ததற்கு வாழ்த்துக்கள் .பட்டி மன்றம் கூட அட்ஜஸ்ட் செய்யலாம் ,சென்ற வருடம் ஒரு தொலைகாட்சில தல விரி கோலமா எல்லாரும் பொங்கல் பொங்கினது தான் எனக்கு தாங்க முடியல .\nமறந்துபோன ,மறைந்துபோன நிறைய விஷயங்களை நினைவு படுத்திருக்கீங்க .செராமிக் அவனில் பிரஷர் குக்கர் வைத்துபொங்கல்பொங்கிசாப்பிடும் போதுபழைய நினைவுகளை அசை போட்டுக்கொள்கிறேன் .பகிர்வுக்கு நன்றி .\nஇந்த இடியட் பாக்ஸ் ராஜ்ஜிய பரிபாலனம் செய்யாத காலங்களில் பண்டிகைகளின் கை ஓங்கியிருந்தது. மாட்டுப் பொங்கலும் கன்னிப் பொங்கலும் கட்டிளம் காளையர்களுக்கு கரும்பு போல தித்திப்பான நாட்கள்.\nபழைய நினவுகளுக்கு வடிவம் வார்த்த வரிகள், அருமை நண்பா\nமன்னார்குடில ஒரு தெளிவான நீரோட்டம் இருந்துருக்கு போல..... :) மைனருக்கு யாரோட படம் போட்ட வாழ்த்துஅட்டை வந்ததுன்னு சொல்லவேல்லியே :) உம்ம எழுத்துக்கு 2 கோடி ஹிட்ஸ் கூட வரும் ஒய்ய்ய்ய்\n காணும் பொங்கலன்று காக்கை குருவிகளுக்கு அதிக தொந்தரவு கொடுக்காமல்,கரும்பு, ஸால்யான்னம் என்று வைத்து விட்டோம்.\n1. தங்கமணிக்கு ஆஃபீஸ் உண்டு;\n3. இந்த கஷ்டம் என்னோடு போகட்டும்\nகோனார் மாட்டுக்கு அலங்காரம் செய்து அழைத்து போவது,கணு அன்றைக்கு கும்மி,கோலாட்டம்,இதெல்லாம் மறந்தே போய்விட்டது. அழகாக ஞாபக படுத்தியதற்கு நன்றி.\nநல்ல பகிர்வு மன்னை மைனரே...\nஉங்களுக���கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...\nமஞ்சள் இலை, கும்மின்னு அமர்க்களமா இருக்கறதைப் பார்த்தா ஜெகஜோதியா பொங்கியிருக்குன்னுதான் தோணுது :-)))\nநாம் அனுப்பும் வாழ்த்து அட்டைகளும், நமக்கு வரும் வாழ்த்து அட்டைகளை பத்திரமாக சேகரித்து வைத்திருந்ததும் ஒரு காலம்....\nசட்டியில இருந்தாதானே அகப்பையில வரும். :-)\nநன்றிங்க. உங்களுக்கும் ரொ.....ம்ப லேட்டா வாழ்த்து சொல்லிக்கிறேன். :-)\nமனமார்ந்த வாழ்த்துக்கு நன்றி கோப்லி\nஉஷ்..... யார் போட்ட படங்கிற இரகசியத்தை பப்ளிக்கா கேட்கக்கூடாது. இருந்தாலும் சொல்றேன். ஸ்ரீனிவாசப் பெருமாள் படம். :-)\nமூன்று காரணங்களும் அருமை. ரிடைரைக்டட் டூ MRS. ஆர்.ஆர்.ஆர். :-)\nவாழ்த்துக்கு நன்றி மேடம். தாமதமான பொங்கல் வாழ்த்துகள். :-)\n உங்களுக்கும் பிலேட்டட் பொங்கல் வாழ்த்துகள். :-)\nபொங்கலோ பொங்கல்னு பொங்கியாச்சு. அமர்க்களமான பொங்கல்தாங்கோ\n தங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள். லேட்டா\nஆமாங்க... வாழ்த்துக்கு நன்றி. :-)\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nமன்னார்குடி டேஸ் - தொல்லைக் காட்சிகள்\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (36) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (25) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) ��ஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்ட��� (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2015/05/blog-post_48.html", "date_download": "2019-12-10T20:07:27Z", "digest": "sha1:EGVB6A4QRUMNEO6XGJKEYXWSDFL2AUOT", "length": 42746, "nlines": 217, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: தினமணி ஜங்ஷன்", "raw_content": "\nகாந்திஜியைப் பார்ப்பதற்கு பெரிய இடத்துப் பெண்மணிகள் சிலர் வருகிறார்கள். காந்திஜி பெரிய தலைவர்களுடன் ஒரு முக்கியமான விவாதத்தில் இருக்கிறார். நடராஜும் அவரது நண்பரும் காவல் பணியில் இருக்கிறார்கள். இவர்கள் தடுக்க அவர்கள் திமிற சலசலப்பாகிவிடுகிறது. சாயந்திரம் காந்திஜி அவர்களிடம் “ஸ்த்ரிகளிடம் உங்கள் வீரம் பலிக்கவில்லையா” என்று சிரிக்கிறார். ”நாங்கள் என்ன செய்திருக்கவேண்டும்” என்று சிரிக்கிறார். ”நாங்கள் என்ன செய்திருக்கவேண்டும்” என்று கேட்ட நடராஜிடம் எல்லாவற்றுக்கும் அஹிம்சையில் வழி இருக்கிறது என்கிறார் பாபுஜி. அஹிம்சையில் என்னவாக இருக்கும் என்று மோட்டுவளையைப் பார்க்கிறீர்களா” என்று கேட்ட நடராஜிட���் எல்லாவற்றுக்கும் அஹிம்சையில் வழி இருக்கிறது என்கிறார் பாபுஜி. அஹிம்சையில் என்னவாக இருக்கும் என்று மோட்டுவளையைப் பார்க்கிறீர்களா\n“எங்களை மிதித்துக்கொண்டு செல்லுங்கள் என்று தரையில் படுத்திருக்கவேண்டும்” என்று தீர்வு சொல்கிறாராம் காந்திஜி. சுருக்கென்று தைக்கும் காட்சி. ந. சிதம்பர சுப்ரமணியன் எழுதிய மண்ணில் தெரியுது வானம் என்கிற நாவலில் வருகிறதாம்.\nCharu Nivedita தினமணி இணையதளத்தில் எழுதிவரும் பழுப்புநிறப் பக்கங்களின் லேட்டஸ்ட் அத்தியாயம். ஸ்மார்ட்ஃபோன் திரையளவு எழுதிப் படித்து இயங்கிவரும் இந்த வாட்ஸ்ஸப் உலகில் மறந்துபோன தமிழ் இலக்கியவாதிகளைப் பற்றி எழுதிவரும் முக்கிய தொடர் இது. இத்தொடர் எழுதவதற்கு தான் படும் கஷ்டங்களை எழுதும் சாரு இந்த நாவலைப் படித்த பிறகு முண்டு தட்டி முஷ்டி மடக்க மாட்டேன் என்கிறார். எவரையும் அஹிம்சாவாதியாக்கும் சாதனமாக இந்த நாவல் பயன்படும் என்பது சர்வ நிச்சயமாம்.\nடெல் அவிவ் நகரத்தின் வடிவமைப்பு காஞ்சிபுரத்தின் அடிப்படையில் அமைந்தது என்பது ஆச்சரியமான விஷயம். இங்கே கோயில் அங்கே பூங்காக்கள். பேட்ரிக் ஹெடிஸ் polymath. பல்துறை வித்தகர். மேதை. இவர் காஞ்சிபுரத்தை தெருத் தெருவாக படம் பிடித்து ஆராய்ச்சிசெய்தாராம். டெல் அவிவ் நகரத்தை வடிவமைக்க இவரைத்தான் கேட்டுக்கொண்டார்களாம். ஒரு ஊருக்கும் அதில் வசிக்கும் மக்களுக்குமானது உயிரியல் தொடர்பு என்கிறார் ஹெடிஸ். காவிரிக்கரையோர கும்மோணதஞ்சை ஜில்லாக்காரர்கள், இன்னும் மன்னார்குடியர்கள் என்றால் ஒரு படி மேலாக எனக்குள் ஒரு ஈர்ப்பு வருவது இந்த உயிரியல் தொடர்பிலிருக்கலாம்.\nதேர்த்திருவிழாக்கள் வீதிகளைப் பேணுவதில் முக்கிய பங்காற்றுகிறது. இயல்பாகவே ஆக்கிரமிப்புகள் இல்லாமல் இருக்கிறது. ஹெடிஸின் முக்கியமான ஒரு கருத்து “தெருக்கள் ஆங்காங்கே ஒரு மர நிழலில் முடிந்து அங்கிருந்து மீண்டும் தொடங்க வேண்டும். மரத்தடியில் ஒரு சிறிய தெய்வச் சிலை இருக்கட்டும். அங்கே, பெண்கள் கூடிப் பேசவும், குழந்தைகள் இணைந்து விளையாடவும் ஒரு வெளி தேவை.” இன்னமும் சில கிராமத்துத் தெருக்களின் அமைப்பு இப்படியிருப்பதைப் பார்க்கிறோம்.\nஇது போன்ற அரிய விஷயங்களைத் தாங்கி வருகிறது அரவிந்தன் நீலகண்டன் Aravindan Neelakandan எழுதும் “அறிதலின் எல்லையில்...” த��டர். அநீயின் அகோர உழைப்பு தெரிகிறது. இதுவும் தினமணி இணையதளத்தில்.\nஇதில் ராதாகமல் முகர்ஜி என்பவர் மனித குலமும் இயற்கையும் பின்னிப் பிணையும் அத்தியாவசியத்தை வலியுறுத்தி the web of life என்று எழுதியதை அநீ கொடுத்திருக்கிறார்.\n“ஒரு அத்தி மரத்துக்கும் மண்புழுவுக்கும் எலிக்கும் பறவைக்கும் ஒன்றுடன் ஒன்று பல இணைப்புகள் உள்ளன. அவை, மானுட சமூகப் பொருளாதாரம் எனும் நிலையை வந்தடைய, இன்னும் மிக அதிகமான இன்னும் நுண்ணியத் தன்மை கொண்ட இணைப்புகளாக ஆகின்றன. மனிதன் தன் அறியாமையாலும் சுயநலத்தாலும் இந்த இணைப்புகளால் நெய்யப்பட்ட வலையிலிருந்து தன்னை அறுத்துக்கொண்டு நிற்கின்றான். ஆனால், உண்மையான சமூக முன்னேற்றம் என்பது தன்னுணர்வுடன் உணர்ந்து, மேன்மேலும் அருமையாக இயற்கையையும் சமூகத்தையும் ஒன்றோடொன்று ஒற்றுமையுடனும் ஒருங்கிணைப்புடனும் இசைவுபடுத்துவதுதான். ...உயிர் வலைப்பின்னல் (the web of life) குறித்த அறிதலும், அதனிடம் நாம் காட்டும் மரியாதையுமே மனிதனை அவனது ஆகச்சிறந்த விதிக்கு கொண்டு சேர்க்கும்”. இது 1930ல் எழுதப்பட்டதாம். இக்காலத்திற்கும் பொருந்துகிறதே\nஅன்புடை நெஞ்சம் என்பது தலைப்பு. என். சொக்கன் சொக்க வைக்கிறார். கபிலர், கம்பன், நற்றிணை நல்விளக்கனார், குறுந்தொகை வெண்பூதனார் என்று சகலரையும் இழுத்து பத்தியில் நிறுத்துகிறார். படிக்கப் படிக்க இனிக்கிறது. தமிழ் கொஞ்சுகிறது. இவரது பத்திகளில் உள்ள சிறப்பு என்னவென்றால் இக்கால “டமில்” பேசும் யூத்துகளைக் கவரும் வண்ணம் இருக்கும் மொழிநடை. காதல் டிப்ஸ்களாகவும் இந்த columnம்மைப் பாவிக்கலாம்.\nசினிமாப் பாடல்களில் வரும் காதல் வரிகளுக்கும் காட்சிகளுக்குமான வரிமூலத்தை செவ்விலக்கியங்களிலிருந்துப் பிடித்துக்கொண்டு வந்து வாசகர்களுக்குக் காட்டுகிறார். செம்புலப் பெயல் நீராக அன்புடை நெஞ்சம் கலக்க தயாராகும் மக்களுக்காக சில வரிகளை இங்கே தருகிறேன்.\nகளவுக் காதலிலிருந்து கற்புக் காதலுக்கு ப்ரமோட் ஆகவேண்டுமாம். களவுக்காதல் கல்யாணம் செய்துகொள்ளாமல் ரகசியமாகச் சந்தித்து காதலிப்பது. கற்புக் காதல் கல்யாணம் செய்துகொண்டு காதலிப்பது.\nஇப்படியாக பக்கம் முழுக்க காதல் பேசும் அவரது பத்தியிலிருந்து சில பாராக்கள்.\n‘பகல் முழுக்க அந்தத் தாமரைப்பூ வெய்யில்ல நிக்கும், எல்லா வெ��்பத்தையும் வாங்கிக்கும். சாயந்திரம் சூரியன் மறைஞ்சதும், அப்படியே குவிஞ்சு மூடிக்கும், மறுநாள் காலையில சூரியன் வர்றவரைக்கும், அந்த வெய்யிலைத் தனக்குள்ளே பூட்டி வெச்சுக்கும். மொத்த உலகமும் குளிரோட இருந்தாலும், அந்தத் தாமரைக்குள்ள மட்டும் வெப்பம் இருக்கும்’.\n‘அதுபோல, குளிர்காலத்துல எனக்கு அவ வெப்பம் தருவா, வெயில்காலத்துல குளிர்ச்சி தருவா.’\nமன்னுயிர் அறியாத் துன்னரும் பொதியில்\nசூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப\nவாங்குகதிர் தொகுப்பக் கூம்பி ஐஎன\nஅலங்கு வெயில் பொதிந்த தாமரை\nஇந்தச் சந்தனத்துக்குக் காதலில் இன்னொரு சிறப்பும் உண்டு. அன்றைய காதலர்கள் இரவு நேரத்தில் காதலியைச் சந்திக்க வரும்போது, சந்தனம் பூசிக்கொண்டுதான் வருவார்களாம். அது ஒரு குறிப்பு.\nஎன்று இளையராஜா ஒரு பாடலில் எழுதியிருப்பார். அவன் பூசியிருக்கிற சந்தனத்தில், அவளுடைய குங்குமம் சேர்கிற காட்சி அது.\nஇல்லை, பெண்கள் மார்பில் குங்குமம் பூசுவார்களாம். ஆணைத் தழுவும்போது, அவன் தோளில் இருக்கிற சந்தனத்தோடு அவள் மார்பில் இருக்கிற குங்குமம் சேரும். கம்பராமாயணத்தில் ஒரு பாடல் இதை மிக அழகாக வர்ணிக்கிறது:\nதுணை முலைக் குங்குமச் சுவடும், ஆடவர்\nமணி வரைப் புயத்து மென் சாந்தும் மாழ்கி...\nஇங்கே ‘ஏழையர்’ என்றால் பெண்கள், அவர்களுடைய மார்பகங்களில் பூசிக்கொண்டிருந்த குங்குமச் சுவடும், ஆண்கள் தங்களுடைய தோள்களில் பூசியிருந்த சந்தனமும் கலக்கிறது\nதினமணி இணைய தளத்தில் ஜங்ஷன் என்கிற பகுதியை நிறுவி பல எழுத்தாளர்களை இழுத்த Partha Sarathyயின் பங்கு பெரிது. பாராட்டத்தக்கது.\nவீதிகளின் வாழ்க்கையைப் படம் பிடிக்கும் EraMurukan Ramasami அவர்களின் தொடர் ஒன்றும் இந்த மே முதல் வாரத்திலிருந்து தினமணி ஜங்ஷனில்....\nLabels: அரவிந்தன் நீலகண்டன், சாரு நிவேதிதா, சொக்கன், படித்ததில் பிடித்தது\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் ப���யர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nபழந்தமிழ்ப் பண்பாட்டின் சேர நாட்டு எச்சங்கள்\nசேப்பாயி இல்லாத முதல் இரவு\nஅகோரத் தபசி : அசோகமித்திரன்\nகணபதி முனி - பாகம் 21: சுதந்திரத் தீ\nஉலகக்கோப்பை: இந்தியா Vs பாகிஸ்தான்\nஏழாவது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி - 2015...\nவானம் எனக்கொரு போதை மரம்\nகாதுகள்: எங்கேயும் கேட்ட குரல்\nமன்னார்குடி டேஸ் - சேரங்குளம் கிரிக்கெட்\nபொங்கல் பானை வைக்கும் நேரம்\nபாற்கடலில் நீரின்றி வாழ்வீரோ நீர்\nகடன் பட்டார் நெஞ்சம்: வித்யா சுப்ரமண்யம்\n2015: புது வருஷ சபதங்கள்\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (36) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (25) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்த��ம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) தி��ுவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/5637-heavy-rain-lashe-parts-of-tamil-nadu.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T19:04:40Z", "digest": "sha1:TPUDNA3EOL4C3M2ZAQMKXDFDEN6L5U25", "length": 9549, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுரை, விருதுநகர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை | Heavy rain lashe parts of Tamil Nadu", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nமதுரை, விருதுநகர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை\nசேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை பெய்த கன மழை வெப்பத்தின் தாக்கத்தை பெரிதும் தணித்தது. இப்பகுதியில் கருகிக் கொண்டிருந்த சோளப்பயிர்கள் நன்றாக வளர்ந்து மாடுகளுக்கு தீவனமாகும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.\nமதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் கன மழை பெய்தது. சென்னகாரம்பட்டியில் ஆலங்கட்டி மழை பெய்தது.‌ கரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள தாந்தோன்றிமலை, காந்திகிராமம், வெங்கமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது. மழை காரணமாக ஏரல் பகுதியில் ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்தன,\nலஷ்கர் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டாரா ப.சிதம்பரம்\nசி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“என்னை பயன்படுத்தி கைலாசத்தை உருவாக்குகிறார் பரமசிவன்” - நித்யானந்தா புது வீடியோ\nகுறுக்கே வந்த நாய்.. கவிழ்ந்த ஆட்டோ : பள்ளிச் சிறுவன் பரிதாப உயிரிழப்பு\nகுப்பைத் தொட்டியில் கிடந்த 8 மாத பெண் குழந்தை\nஆந்திராவில் பிரீபெய்ட் முறையில் மதுபாட்டில்கள் விற்பனை\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\n‘செய்வினை’ எடுப்பதாக கூறி பண மோசடி - பி.இ பட்டதாரிகள் கைது\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலஷ்கர் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டாரா ப.சிதம்பரம்\nசி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-12-10T18:35:11Z", "digest": "sha1:ZMSOXEE5Q7Z3S7BGD5XJR5QWAPPAGRMT", "length": 14348, "nlines": 239, "source_domain": "dhinasari.com", "title": "மாலை Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nகனமழை: அம்பை அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு\nவிஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம்\n அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்\nவிஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம்\n அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nநிலத்தகராறு இளைஞரை உயிரோடு எரித்து கொன்ற கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு.\nதெலுங்கானா என்கவுண்டருக்கு கனிமொழி, பாலபாரதி கடும் எதிரப்பு; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.\n அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்\nஅக்காவுக்கு வலைவிரித்து; தங்கையை சூறையாடிய இளைஞர் கைது.\nஜோதிடத்தை நம்பிய இளைஞர்; விரக்தியில் செய்த காரியம்.\n‘அதே என்கவுண்டர் ஸ்டோரி’யத்தான் சொல்கிறார்… காவல் ஆணையர் சஜ்ஜனார்\nதுணி துவைத்துப் போடும் சிம்பன்சி குரங்கு\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nமலேசிய இ.காங்கிரஸின் திராவிட மாயை எதிர்ப்புகளைப் புறந்தள்ளி நடந்த வைரமுத்து நிகழ்ச்சி\nதிராவிடத்தால் பாதிக்கப் படாத இலங்கை ‘திருவள்ளுவர்’ சிலைகள்\nபிரதமர் மோடி அளித்த அந்த அரிய படம்: மெய்சிலிர்த்த இலங்கை அதிபர்\nகனமழை: அம்பை அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு\nவிஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம்\n அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்\n ‘மாலை’ போட்ட மாணவன்… பள்ளி கழிவறை சுத்தம் செய்தபோது ஆசிட் கொட்டி படுகாயம்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nபோக்சோ – குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது\n“மதம் மாறுவது பாவச் செயல்”\nபரிபூரணம் அடைந்தார் ஸ்ரீலஸ்ரீ தருமபுரம் ஆதீனம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.07- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.06 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.05- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nவிஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம்\nஇவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர் ஏம்டா இப்படி இந்துப் பெண��களையே குறி…\nஎன்னா டான்ஸ்… சான்சே இல்ல அட நம்ம குஷ்பு\nசிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம் ரத்த வங்கிக்கு தேசிய விருது\nகார்த்திகை முதல் தேதி… மாலையிட்ட ஐயப்ப பக்தர்கள்\nவிநாயகர் ஊர்வலத்தில் கலவரம் எதிரொலி : செங்கோட்டை, தென்காசியில் இன்று மாலை 6...\nஸ்டாலின் கால்ல விழாதீங்க: பூ மாலைக்கு பதிலா நூல் கொண்டாங்க..\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 31/08/2018 2:46 PM 0\nவாஜ்பாயின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது\nகருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வருகை\nமகளிர் உலக கோப்பை ஹாக்கி லண்டனில் இன்று கோலாகல தொடக்கம் : மாலை 6.30க்கு...\nகர்நாடக பேரவையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு : உச்சநீதிமன்றம் அதிரடி...\nஎம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மாலை 4 மணிக்கு தெரியவரும் – மல்லிகார்ஜுன கார்கே\nஹைதராபாத் பெண் டாக்டர் கொலையாளிகள் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டிருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/14616", "date_download": "2019-12-10T18:35:23Z", "digest": "sha1:GS6C27SB4NB6KN3DQPNUXHJZHACP53XE", "length": 23883, "nlines": 174, "source_domain": "jaffnazone.com", "title": "இன்றைய ராசிப்பலன் - 24.11.2019 கார்த்திகை 08, ஞாயிற்றுக்கிழமை | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇன்றைய ராசிப்பலன் - 24.11.2019 கார்த்திகை 08, ஞாயிற்றுக்கிழமை\n24-11-2019, கார்த்திகை 08, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி பின்இரவு 01.06 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. சித்திரை நட்சத்திரம் பகல் 12.47 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. தனிய நாள். வாஸ்து ��ாள். பகல் 11.09-11.45.\nஇன்றைய ராசிப்பலன் - 24.11.2019\nஇன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நவீனகரமான பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் கிட்டும்.\nஇன்று நெருங்கியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் வீண் செலவுகளால் பண நெருக்கடிகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் புதிய மாற்றம் ஏற்படும்.\nஇன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி தரும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்பு பெருகும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும். கடன் பிரச்சினைகள் சற்று குறையும்.\nஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.\nஇன்று குடும்பத்தில் வீண் செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளால் சிறு சிறு மனகஷ்டங்கள் உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.\nஇன்று உடன் பிறந்தவர்கள் மூலமாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.\nஇன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். வீட்டில் பெண்களின் பணிச்சுமை குறையும். மனநிம்மதி உண்டாகும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் ��ுகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\nஇலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..\nதமிழா்களை நோக்கி கழுத்தை அறுப்போம் என எச்சாித்த பிாியங்கவுக்கு முக்கிய பதவி.. சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பிய இலங்கை..\nகனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..\nவவுனியா ஜோசப் முகாம் சித்திரவதை சாட்சிகளுடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவை போர் குற்றவாளியாக காட்டும் ஜஸ்மின் சூக்கா..\nயாழ்.கோப்பாயில் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு.. சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/news/hyderabad-girl-sreeja-kamishetty-bags-dream-job-at-google/articleshow/68925241.cms", "date_download": "2019-12-10T20:20:07Z", "digest": "sha1:2AOAQQFAKQX3SEDCKPNS2NYI4BIO4IJF", "length": 15506, "nlines": 143, "source_domain": "tamil.samayam.com", "title": "google : கூகுள் வேலை தன்னை தேடி வர வைத்த மாணவி! - hyderabad girl sreeja kamishetty bags dream job at google | Samayam Tamil", "raw_content": "\nகூகுள் வேலை தன்னை தேடி வர வைத்த மாணவி\n21 வயதான இவர் வெங்கட் பஞ்சாபகேசன் நினைவு கல்வி உதவித்தொகைக்கு தேர்வான ஆறு இந்தியர்களில் ஒருவராக அமெரிக்கா சென்று திரும்பியுள்ளார். கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமை அலுவலகத்துக்குச் சென்று சுற்றிப்பார்த்து, அங்குள்ள அதிகாரிகளுடன் உரையாடும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.\nகூகுள் வேலை தன்னை தேடி வர வைத்த மாணவி\nதன் திறமையால் கூகுள் வேலையை தேடி வர வைத்த மாணவி ஸ்ரீஜா\nகூகுளின் வெங்கட் பஞ்சாபகேசன் நினைவு கல்வி உதவித்தொகைக்கும் தேர்வு\nஐஐஐடி ஹைதராபாத்தில் படிக்கும் மாணவிக்கு கூகுள் நிறுவனம் தானாக முன்வந்து வேலை அளித்துள்ளது.\nஹைதராபாத்தில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திரக் கற்றலில் ஆய்வு உதவியாளராக தன் இறுதி ஆண்டு ஆய்வை மேற்கொண்டிருக்கிறார் ஸ்ரீஜா கமிஷெட்டி.\n21 வயதான இவர் வெங்கட் பஞ்சாபகேசன் நினைவு கல்வி உதவித்தொகைக்கு தேர்வான ஆறு இந்தியர்களில் ஒருவராக அமெரிக்கா சென்று திரும்பியுள்ளார். இந்த உதவித்தொகையைப் பெற இரண்டு கட்டுரைகளை எழுதி சமர்ப்பிப்பதுடன் ஏன் தனக்கு உதவித்தொகை தேவை என்பதை கூறி வீடியோ பதிவு செய்து யூடியூப் தளத்தில் பதிவிட வேண்டும்.\nஇதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீஜாவுக்கு கல்வி உதவித்தொகையாக 750 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.52,000) கிடைத்துள்ளது. இத்துடன் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமை அலுவலகத்துக்குச் சென்று சுற்றிப்பார்த்து, அங்குள்ள அதிகாரிகளுடன் உரையாடும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.\nகூகுள் தலைமையகம் சென்ற யூடியூப் தலைமை செயல் அதிகாரி சூசன் உட்பட பலருடன் கலந்துரையாடியிருக்கிறார். அங்கு நடைபெற்ற பல்வேறு தொழில்நுட்பங்கள் பற்றிய பயிலரங்கிலும் பங்கேற்றுள்ளார்.\nஏற்கெனவே ஜூன் 2018ல் கூகுள் நடத்திய உலகம் முழுவதும் இருந்து 399 பெண்கள் கலந்துகொண்ட நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார். கூகுள் நடத்தும் கோடிங் போட்டியில் கலந்துகொண்டு அசத்தியுள்ளார். இந்த போட்டியில் அவரது சிறந்த செயல்பாட்டைப் பாராட்டி, கூகுள் நிறுவனம் லண்டனில் சாப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றும் வாய்ப்பை வழங்கியுள்ளது.\nகூகுள் நிறுவனத்தின் குரோம், போட்டோஸ், மேப்ஸ் என அனைத்து சேவைகளையும் பயன்படுத்தி வருவதாகவும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி ஊக்குவிப்பதில் கூகுள் இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஆச்சரியமாக உள்ளது எனவும் அவர் கூறுகிறார்.\nதற்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன போக்குவரத்து தொடர்பாகதன் ஆய்வுப் படிப்பின் கடைசி ஆண்டில் இருக்கும் ஸ்ரீஜா பட்டம் பெற்ற கையோடு லண்டனில் வேலைக்குச் சேர இருக்கிறார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கல்வி செய்திகள்\nஅரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு\nஆன்லைனில் அரசுப் பள்ளிக்கு நிதியுதவி அளிக்கலாம்\nஅரசு பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1,311 தற்காலிக விரிவுரையாளர் பணியிடங்கள்\nTRB PG Assistant ஆசிரியர் தேர்வு எழுதியவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு\n5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு.. அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nTNTET 2020 Exam முக்கிய அறிவிப்பு: இன்ஜினியரிங் படித்தவர்களும் அரசு பள்ளி ஆசிரிய..\nஜனவரி முதல் வாரத்தில் குரூப் 1 தேர்வுக்கான அறிவிக��கை வெளியிடப்படும்: டி.என்.பி.எ..\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 1 மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு\nஜே.இ.இ மெயின் தேர்வு அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு\nஎல்.ஐ.சி உதவியாளர் பணிக்கான மெயின் தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடு\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது\nBrihadeshwara Temple : தஞ்சாவூருக்கு பயணிப்போம்.... தரணியில் தமிழனின் பெருமை சொல..\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகூகுள் வேலை தன்னை தேடி வர வைத்த மாணவி\nதேர்தல் பணிக்கு டிமிக்க கொடுக்க, டம்மி வேட்பாளராக மாறும் பேராசிர...\nசிபிஎஸ்இ 10ஆம் வகுப்பில் மக்களாட்சி பற்றிய பாடம் நீக்கம்\nசிறப்பு வகுப்புகள் கூடாது; சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு அனுமதி...\nஐ.ஏ.எஸ்., நேர்முகத் தேர்வு: விழுப்புரம் பெண் நாட்டிலேயே முதலிடம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/cauvery-issue", "date_download": "2019-12-10T20:28:03Z", "digest": "sha1:2YM3KLI35XQ3OMDRLHU5TPOHOKJLVFB6", "length": 23874, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "cauvery issue: Latest cauvery issue News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது தம்பி ட்ரெய்லர்: கார்த்திக்கு ...\n2019ல் அதிகம் ட்வீட் செய்ய...\nடிவி தொடரை தயாரிக்கும் தல ...\nபகவதி அம்மன் கோவிலுக்கு வி...\nசிக்கலில் கவுதம் மேனனின் '...\nஹரிஷ் கல்யாணை டேட் செய்யணு...\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா...\nகுடியுரிமை மசோதாவை கேட்டு ...\nகார்த்திகை தீபம் காரணமாக ந...\nவெங்காய விலை ரூ.25, பாலியல...\n5 நிமிடம் முன்னதாக ஏற்றப்ப...\n‘தல’ தோனி லக்கேஜையே மாற்றி எடுத்துச்சென்...\nIND v WI: ‘கிங்’ கோலி அதிர...\nMS Dhoni: ‘தல’ தோனின்னா சு...\nரஷ்யாவுக்கு நான்கு ஆண்டு த...\nஇரண்டு வருஷத்துல ஐபிஎல் மூ...\nஅறிமுகமானது ரெட்மி K30; 20...\nபட்ஜெட் போன்களை தொடர்ந்து ...\nரூ.15,000 மதிப்புள்ள இந்த ...\nஇன்று 6 மணி முதல் \"இந்த\" ச...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபோலி ஆவணங்கள் அளித்த பணிக...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி ���ிலை\nபெட்ரோல் விலை: இன்று நிம்மதி அளிக்கும் ப...\nபெட்ரோல் விலை: மண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: சண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஒ...\nபெட்ரோல் விலை: விலை குறைஞ்...\nபெட்ரோல் விலை: 5வது நாளாக ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nமாஃபியா டீசர் - அருண்விஜயின் அட்ட..\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் யாரு..\nபடிப்பை நிறுத்த திட்டம் போட்ட கல்..\nஅவெஞ்சர்ஸ் : பிளாக்விடோ மீண்டு வர..\nமுதல்முறையாக தமிழகத்துக்கு வரும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்\nவரலாற்றில் முதல்முறையாக காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தமிழகத்தின் திருச்சி நகரில் அக்டோபர் 31 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.\nஇந்த விஷயத்தை எப்படியாவது முடிச்சு கொடுத்திருங்க - மோடியிடம் முதல்வர் கோரிக்கை\nநாடு முழுவதும் குடிநீர் பிரச்னை தீவிரமடைந்துள்ள நிலையில், முக்கிய விஷயம் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுதல்வர் பேசுவது விஷமத்தனமானது: திருப்பூர் எம்.பி., சுப்பராயன்\nதமிழகத்தில் இருந்து வெற்றி பெற்ற எம்பிக்கள் கர்நாடகா மாநில அரசிடம் பேசி காவிரியில் இருந்து தண்ணீர் பெற்றுத்தருவார்கள் என்ற தமிழக முதல்வர் பழனிச்சாமியின் பேச்சு விஷமத்தனமானது என திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயன் குற்றம்சாட்டியுள்ளார்.\nCSK vs SRH IPL 2019: \"இந்த வருஷம் காவிரி தண்ணீ வந்திடுச்சு போல\" ஜிவி பிரகாஷை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nசென்னையில் ஐபிஎல் போட்டி நடத்தக் கூடாதா சர்ச்சையை ஏற்படுத்தும் டுவிட்டர் வாசி கஸ்தூரி\nகாவிரி பிரச்சனை தொடர்பாக சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று போராடிய நல விரும்பிகள் இப்போது எங்கே போனார்கள் என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.\n125 ஆண்டுகளாக உள்ள காவிரி பிரச்சனை இன்னும் நீடிக்கணுமா கர்நாடகா முதல்வர் குமாரசாமி கேள்வி\nகடந்த 125 ஆண்டுகளாக இருந்து வந்த காவிரி பிரச்சனை இன்னும் நீடி���்க வேண்டுமா என்று கர்நாடகா முதல்வர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.\nMekedatu Dam: மேகதாது அணை விவகாரம்: மத்திய அரசு அனுமதியை திரும்பபெற ராமதாஸ் வலியுறுத்தல்\nகர்நாடகா அரசின் மேகதாது அணைக்கான வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை திரும்பப் பெற வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nகாவிரி பிரச்சினையில் கர்நாடகத்தின் தூதராக மாறிய நிதின் கட்கரி: ராமதாஸ் கண்டனம்\nகாவிரி பிரச்சினையில் இரு தரப்புக்கும் பொதுவானவராக இருக்க வேண்டிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கர்நாடகத்தின் தூதராக மாறி தமிழகத்துடனும் பேச்சு நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் காவேரி கனவு நிறைவேறியது; முதல்வர் பழனிசாமி\nகாவிரி பிரச்சனையில் தீர்வு எட்டப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்திற்கு 31 டி.எம்.சி. நீா் வழங்க காவிாி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகா்நாடகா அரசு காவிாியில் இருந்து தமிழகத்திற்கு ஜூலை மாத்தில் 31.24 டி.எம்.சி. நீா் வழங்க வேண்டும் என்று காவிாி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டள்ளது.\nதமிழகத்திற்கு 31 டி.எம்.சி. நீா் வழங்க காவிாி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகா்நாடகா அரசு காவிாியில் இருந்து தமிழகத்திற்கு ஜூலை மாத்தில் 31.24 டி.எம்.சி. நீா் வழங்க வேண்டும் என்று காவிாி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டள்ளது.\nகாவிாி ஆணையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்கிறது கா்நாடகா\nகாவிாி மேலாண்மை ஆணையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கா்நாடகா அரசு முடிவு செய்துள்ளது.\nகாவிாி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு\nகாவிாி மேலாண்மை ஆணையத்திற்கான 9 போ் கொண்ட குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nகாவிாி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு\nகாவிாி மேலாண்மை ஆணையத்திற்கான 9 போ் கொண்ட குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nகாவிாி விவகாரத்தில் குமாரசாமியால் எதுவும் செய்ய இயலாது – ஜெயக்குமாா்\nகாவிாி விவகாரத்தில் கா்நாடகா முதல்வா் குமாரசாமி யாரை சந்தித்தாலும் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மீனவளத்துறை அமைச்சா் ஜெயக்குமாா் தொிவித்துள்ளாா்.\nஅ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் வந்தால் மகிழ்ச்சி – முதல்வா்\nமேட்டூா் அணையில் 90 அடி நீா் வந்தவுடன் அணை திறக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி தொிவித்துள்ளாா்.\nகாவிாிக்காக பலா் போராடினாலும் வெற்றி பெற்று தந்தது அ.தி.மு.க. – முதல்வா் பெருமிதம்\nஅ.தி.மு.க.வின் சிறப்பான சட்டப் போராட்டத்தால் காவிாி விவகாரத்தில் வெற்றி கிடைத்திருப்பதாக முதல்வா் பழனிசாமி பேசியுள்ளா்ா.\nகபினி அணை திறப்பு: குமாரசாமிக்கு கமல் நன்றி\nகபினியில் தமிழகத்துக்கு கூடுதல் நீர் திறந்துவிட்டதற்காக கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல் நன்றி தெரிவித்துள்ளார்.\nகபினி அணை திறப்பு: குமாரசாமிக்கு கமல் நன்றி\nகபினியில் தமிழகத்துக்கு கூடுதல் நீர் திறந்துவிட்டதற்காக கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல் நன்றி தெரிவித்துள்ளார்.\nகபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nகர்நாடக மாநில அரசு காவிரி ஆற்றிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துள்ளது.\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது\nBrihadeshwara Temple : தஞ்சாவூருக்கு பயணிப்போம்.... தரணியில் தமிழனின் பெருமை சொல்வோம்\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nAlleppey Beach : ஆலப்புழா செல்வோம்\nகுடியுரிமை மசோதாவை கேட்டு கொதித்து எழுந்த கமல்\n குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்...\nஓரினச்சேர்க்கைக்கு ஒத்துவராதததால், 12 வயது சிறுவனைக் கொன்று குப்பைத் தொட்டியில் வீசிய அவலம்\nஇந்த வருஷத்துலேயே அதிக லைக்குகள் பெற்ற ட்விட் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2019/06/25100835/1248046/Vatapi-and-Agastya.vpf", "date_download": "2019-12-10T18:58:26Z", "digest": "sha1:T74B6VOXURJKDZUBCKD7ADO3B654S6JK", "length": 7553, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vatapi and Agastya", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅகத்தியரின் சக்தியை உணர்ந்த அசுரர்கள்\nவிந்திய மலைப் பகுதியில் வ���ழ்ந்து வந்த வாதாபி, இல்வலன் என்ற இரண்டு அசுரர்கள் அகத்தியரின் சக்தியை உணர்ந்து கொண்ட கதையை விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nவிந்திய மலைப் பகுதியில் வாதாபி, இல்வலன் என்ற இரண்டு அசுரர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் அந்தப் பக்கமாக வரும் சாதுக்களை தங்கள் இல்லத்திற்கு விருந்துண்ண அழைப்பார்கள்.\nஅவர்களை நம்பி வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உணவு பரிமாறுவார்கள். அது எப்படிப்பட்டது என்றால், வாதாபியை ஆடாக மாறச் செய்து அதைச் சமைத்து சாதுவுக்கு பரிமாறுவான் இல்வலன். சாது உணவருந்தி முடித்ததும், “வாதாபியே வெளியே வா” என்று இல்வலன் அழைப்பான். உடனே வாதாபி, அந்த சாதுவின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வருவான். வயிறு கிழந்து இறந்த சாதுவின் உடலை அசுரர்கள் இருவரும் தின்று பசியாறுவார்கள்.\nஇது அசுரர்களின் வழக்கமாக இருந்தது. ஒரு முறை அகத்திய முனிவர் அவர்களின் இருப்பிடம் பக்கமாக சென்றார். அவரை இல்வலன் தன்னுடைய இல்லத்திற்கு வந்து உணவருந்த வேண்டும் என்று அழைத்தான். அவனை பார்த்த உடனேயே அவனது எண்ணங்களை புரிந்து கொண்ட அகத்தியர், உணவருந்த சம்மதித்து அவனுடன் சென்றார்.\nஏற்கனவே இல்வலன், வாதாபியை ஆடாக மாற்றி சமைத்து வைத்திருந்த உணவை, அகத்தியருக்கு பரிமாறினான். அதை முழுவதுமாக சாப்பிட்டு முடித்த அகத்தியர், “வாதாபி ஜீரணமாகிப் போவாய்” என்று வயிற்றைத் தடவினார். வாதாபி, அகத்தியரின் வயிற்றிலேயே ஜீரணமாகிப் போனான். இதை அறியாத இல்வலன், “வாதாபியே வெளியே வா” என்று பலமுறை அழைத்தும், வாதாபி வெளியே வரவில்லை. அகத்தியரின் சக்தியை உணர்ந்த அவன், அவரது பாதம் பணிந்து மன்னிப்பு கேட்டான்.\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்\nகார்த்திகை தீபம் ஏற்றப்படுவது எப்படி\nஇந்த ஆண்டு மிக, மிக சிறப்பான தீப திருநாள்\nசிறப்பு வாய்ந்த கார்த்திகை தீபம்\nசெவ்வாய்க்கிழமை கிரிவலம் செழிப்பான வாழ்வைத் தரும்\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் 11-ந்தேதி ஆரத்தி வழிபாடு\nஎமதர்மனின் விருப்பத்தை நிறைவேற்றிய அம்பிகை\nசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nகொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/09/10120308/1260569/Edappadi-Palaniswami-wishes-to-Onam-Festival.vpf", "date_download": "2019-12-10T18:52:10Z", "digest": "sha1:RXQ73XI6EFODJDZLLKX6BDYMN56ABAWN", "length": 9122, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Edappadi Palaniswami wishes to Onam Festival", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஓணம் பண்டிகை - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nபதிவு: செப்டம்பர் 10, 2019 12:03\nமக்கள் அனைவரும் சாதி, மத, பேதங்களை களைந்து, ஒற்றுமையாக இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஓணம் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி உள்ளார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஓணம் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-\nமலையாள மொழி பேசும் மக்களின் பாரம்பரிய சிறப்பு மிக்க பண்டிகையான ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை அடக்கிட, திருமால் வாமன அவதாரம் எடுத்து, அச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலத்தை தானமாக கேட்க, அதற்கு மகாபலி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்து, மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, பாதாள உலகிற்கு தள்ளினார்.\nபாதாள உலகிற்கு செல்லும் முன்பு, ஆண்டுக்கு ஒருமுறை தன்னுடைய மக்களை காண வேண்டும் என்ற மகாபலி சக்கரவர்த்தியின் வேண்டுதலை திருமால் ஏற்று அருள் புரிந்தார். அதன்படி, மகாபலி சக்கரவர்த்தி மக்களை காண வரும் தினமே திருவோணத் திருநாளாக மலையாள மக்களால் கொண்டாடப்படுகிறது.\nஓணம் பண்டிகையின் பத்து நாட்களும், மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் வண்ண மலர்களால் அத்தப்பூ கோலங்களிட்டு, புதிய ஆடைகளை உடுத்தி, குடும்பத்தினருடன் ஓணம் விருந்துண்டு, ஆடல், பாடல், விளையாட்டு என்று மனமகிழ்வோடு மலையாள மக்கள் இப்பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.\nஇந்த இனிய நாளில், அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை பின்பற்றி மக்கள் அனைவரும் சாதி, மத, பேதங்களை களைந்து, ஒற்றுமையாக இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.\nஇவ்வாறு எடப���பாடி பழனிசாமி கூறி உள்ளார்.\nபேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது நிருபரின் செல்போனை பறித்த இங்கிலாந்து பிரதமர்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nஉன்னாவ் சம்பவம்: எரித்துக் கொல்லப்பட்ட பெண்ணிற்கு கல்லறை கட்ட தந்தை எதிர்ப்பு\nமறைமுக தேர்தலுக்கு தடையில்லை- திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது- பக்தர்கள் தரிசனம்\nகேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.487 கோடிக்கு மது விற்பனை\nதிருவோண திருநாளில் நகர் வலம் வரும் ‘மகா பலி’\nஇன்று திருவோண திருவிழா- குமரியில் மாவேலி ஊர்வலத்துடன் ஓணம் கொண்டாடிய கேரள மக்கள்\nஇன்று ஓணம் பண்டிகை- உலகளந்த உத்தம அவதாரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/76536/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-10T20:18:42Z", "digest": "sha1:UZO4DOTHSTAARF7ZVNFERMU6OICZDI24", "length": 9343, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்...\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, உடல்நலக்குறைவால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலாமனார். அவருக்கு வயது 66.\n2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு மே மாதம் வரை மத்திய நிதியமைச்சராக பதவி வகித்தவர் அருண்ஜேட்லி.\nபழுத்த அரசியல்வாதியும், மூத்த வழக்கறிஞரும், மத்திய அமைச்சருமான அருண்ஜேட்லி, சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மே மாதத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அற��வை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த ஜனவரியில் உடல்நலக்குறைவால் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்று சிகிச்சை பெற்றார்.\nஇதனால் கடந்த மக்களவை தேர்தலில் அருண் ஜேட்லி போட்டியிடவில்லை. மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் அரசு அமைந்தபோது, அருண்ஜேட்லி உடல்நலக்குறைவை காரணம் காட்டி மத்திய அமைச்சரவையில் இணையவில்லை. இந்நிலையில், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் கடந்த 9ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண்ஜேட்லி அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சென்று பார்த்து வந்தனர். சுவாசக் கருவிகளின் உதவியுடன், 2 வாரங்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அருண்ஜேட்லியின் உயிர், பகல் 12.07 மணிக்கு பிரிந்தது.\nஇந்நிலையில் அருண் ஜேட்லியின் மறைவுக்கு இந்திய ஹஜ் சங்கத்தின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆலமரமாய், ஆணி வேராய் இருந்து செயல்பட்டவர் ஜேட்லி என்றும், சிறுபான்மை மக்களின் குறை தீர்ப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்\nஅரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; 35 பேர் காயம்\nமதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nபள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி... இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\nகொல்லிமலையில் நீர் மின் திட்டம் அமைக்க அரசு நடவடிக்கை -அமைச்சர் தங்கமணி\nகர்நாடக தேர்தல் நிலவரம்: பாஜக - 104 காங்கிரஸ் - 78 ம.ஜ.தளம் - 38 மற்றவை - 02\nரவுடி பினு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்ற லாரி ஷெட்டினுடைய உரிமையாளர் சரண்\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு\nஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ்...\nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=65", "date_download": "2019-12-10T19:19:50Z", "digest": "sha1:QT47KKS635G3IFW5AF6HQ24LIDGVXFXI", "length": 8224, "nlines": 172, "source_domain": "mysixer.com", "title": "சாமி ஸ்கொயர்", "raw_content": "\nவேறுவழியில்லாமல் இயக்குநர் என்கிற ஆயுதத்தை எடுத்த சிங்கப்பெண்\nஅடங்காத காளையைப் பாராட்டிய முருகதாஸ்\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nநம்மூரில் ஸ்கொயர் என்றாலே சமாதி, அதாவது Anna Square என்றால் அண்ணா சமாதி என்று தான் மக்களும் புரிந்துகொள்வார்கள். அந்த வகையில், இத்தனை ஆண்டுகள் தான் சம்பாதித்த புகழுக்குத் தானே சமாதி கட்டியிருக்கிறார் இயக்குநர் ஹரி.\n2003 இல் சாமி வெளியாகிறது. ஒரு வருடத்திற்குப் பின் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வரும் பெருமாள் பிச்சையின் வாரிசுகள் இராவண பிச்சை உள்ளிட்ட 3 சகோதரர்கள் தங்கள் தந்தையைக் கொன்றது ஆறுச்சாமிதான் என்று கண்டுபிடித்துக் கொல்கிறார்கள்.\nஅதே நேரத்தில் ஆறுச்சாமி விக்ரமிற்கு குழந்தை பிறக்கின்றது. அதனையடுத்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2032 இல் கதை நடக்கிறது. அதாவது, நடப்பதாகக் காட்டிவிட்டு 28 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடுகிறார், திரைக்கதை எழுதிய விதத்தில்.\n50 களில் இருக்கும் விக்ரம் 28 வயது ராமசாமி கதாபாத்திரத்திற்குப் பொருந்திப் போகிறார். 30 களில் இருக்கும் பாபி சிம்ஹா 58 வயதான கதாபாத்திரத்திரமாக மாறி ஒத்துழைக்கிறார்.\nஆனால், அவர்களுக்குத் தீனி போட வேண்டிய இயக்குநர்..\nகெத்து காட்டிய அம்மா – ஜோதிகா\nசூப்பஸ் ஸ்டாரின் இளமை ரகசியம் சொல்லும் சும்மா கிழி...\nநிகில் முருகன் மணிக்கட்டில் சிகரத்தின் டிக் டிக் டிக்\nசிறுபடங்களுக்காக சட்டமன்றத்தில் குரல்கொடுப்பேன் - விஜயதாரணி\nஜனவரியிலேயே அதிசயம் நடக்கும் – எஸ் வி சேகர்\nமுத்தக் காட்சிகள் தவறில்லை - ஆர்.கே.சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-5473/", "date_download": "2019-12-10T20:19:32Z", "digest": "sha1:TKGDXHMKHH5ZMRILSJHODJAVFJKTTHVL", "length": 8021, "nlines": 89, "source_domain": "srilankamuslims.lk", "title": "கட்டார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு » Sri Lanka Muslim", "raw_content": "\nகட்டார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு\nகட்டார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு மற்றும் விசேட இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் – 2019\nதகவல்: அபு உமைர் ஆல் சூரி\nஉலகத்தின் அலங்காரத்திற்குள் அமிழ்ந்து அற நெறிக்கப்பால் அள்ளுண்டு போகும் நமது இதயங்களை இஸ்லாமிய உணர்வுக்குள் நுளைத்து அல் குர்ஆனின் ஒளியில் நமக்கான தெளிவான பாதையை அமைத்துக்கொள்ள SLDC எஸ்.எல்.டி.சி. கட்டார் அமைப்பினால் இந் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு வழிநடத்தப்பட்டு வருகிறது.\n‘அல் குர்ஆன் எம்மோடு பேசுகிறது’ எனும் கருப்பொருளில் கருக்கட்டவிருக்கும் இந்நிகழ்ச்சிகளை தவறவிடவேண்டாம் உறவுகளே\n(எஸ்.எல்.டி.சி) கட்டார் அமைப்பின் கௌரவ தலைவர் அஷ்ஷய்க் ULM அஸ்லம் ஸஹ்வி தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில், உங்கள் உள்ளங்களை ஊடறுத்து உண்மைகளை தெளியவைக்க மாருதமாய் வரும் உரைகளின் தலைப்புக்கள் இதோ\n01. நபியும் அல் குர்ஆனும்;\n02. அல் குர்ஆன் ஒர் வாழும் அற்புதம்\n03. உறுதியான பாதைக்கு வழிகாட்டும் அல் குர்ஆன்\nஇத்தலைப்புகளில் உரையாற்றும் பிரபல உலமாக்கள்:\n அஷ்ஷய்க் டாக்டர் ரஈஸூத்தீன் (ஸரஈ),\nபணிப்பாளர் – இலங்கை றாபிதத்து அஹ்லிஸ்ஸூன்னாஹ், சிரேஸ்ட விரிவுரையாளர் – கொழும்பு பல்கலைக்கழகம்.\n அஷ்ஷய்க் இத்ரீஸ் ஹஸன் (ஸஹ்வி)\nசிரேஸ்ட விரிவுரையாளர் – தாருல் ஹூதா பெண்கள் அரபுக் கலாசாலை\n அஷ்ஷய்க் ACK. . முஹம்மத் ரஹ்மானி\nதஃவா குழு உப தலைவர் – SLDC (எஸ்.எல்.டி.சி) கட்டார்\n இம்மாதம் 15ம் திகதி மார்ச் மாதம் 2019 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 09.30 மணி வரை பின் செயித் பனார் கேட்போர் கூடத்தில் சொற்பொழிவுகளால் உள்ளத்தை நிரப்பலாம்\n அனைத்து மக்களுக்கும் நேர்வழியை காட்டும் பொருட்டு மிக இலகு நடையில் குர்ஆன் எளிதாக்கப்பட்டுள்ளது.\n அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்திக்க மாட்டார்களா இது அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள் (4:82)\n இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம், படிப்பினை பெறுவோர் உண்டா\n அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்திக்கவேண்டாமா அல்லது அவர்களின் உள்ளங்களின் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா அல்லது அவர்களின் உள்ளங்களின் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா\nஅல்குர்ஆனின் அழைப்புக்களின் வீரியத்தை நெஞ்சுக்குள் புதைத்துக்கொள்ள வாரீர் தோழர்களே\nமேலதிக தகவல்களுக்கு SLDC யின் இணையத்தளத்திற்கு பிரவேசியுங்கள்\nதொடர்புகளுக்கு அழையுங்கள்: 66802028, 70023451\nபெண்களும், சிறுவர்களும் கலந்து கொள்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nஎனவே இந்நிகழ்;வுகளில் கலந்து பயன்பெறுமாறு SLDC கட்டார் அமைப்பினர் கட்டார் வாழ் உறவுகளுக்கு வாஞ்சையுடன் அழைப்புவிடுக்கின்றனர்.\nகத்தாரில் மாவனல்லை பதூரியாவின் புட்சால் சுற்றுத்தொடர் 2019\nகத்தார் சர்வதேச தடைகளை சமாளித்து தொடர்ந்து வெற்றிநடை போடுவது எப்படி\nசர்வதேச கச்சா எண்ணெய் அமைப்பிலிருந்து விலகுகிறது கத்தார்\nகத்தாரில் மாவனல்லையின் “லெக்செஸ்” கிரிக்கெட் அணி சாம்பியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=121916", "date_download": "2019-12-10T19:37:51Z", "digest": "sha1:WTVCXVXAZ2PHBQB5VSJIVAIHAZRHT4Z6", "length": 9449, "nlines": 99, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅப்பல்லோ வழக்கு; ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை - Tamils Now", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல்: புதிய மாவட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி - நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வெங்காய விலை உயர்வு கண்டன போராட்டத்தில் ப.சிதம்பரம் - ‘நாங்கெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவேமாட்டோம்’. உயர்சாதி மனநிலையில் நிர்மலா சீத்தாராமன் பேச்சு - தமிழ் வளர்ச்சித்துறையா மே பதினேழு இயக்கம் எச்சரிக்கை - உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி திணிப்பு;அதிமுக அரசுக்கு தமிழறிஞர்கள் கண்டனம்\nஅப்பல்லோ வழக்கு; ஆ���ுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை\nபலவிதமான சிக்கல் கொண்ட ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ டாக்டர்கள், பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது.\nஅப்பல்லோ டாக்டர்களின் சாட்சியம் தவறாக பதிவு செய்யப்படுவதாக கூறி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அப்பல்லோ நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.\n‘ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பல்லோ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு 26-ந் தேதி இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, ஆறுமுகசாமி விசாரணை ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அப்பல்லோ கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கும் படி நோட்டீஸ் அனுப்பி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅப்பல்லோ வழக்கு ஆறுமுகசாமி ஆணையம் உச்ச நீதிமன்றம் 2019-04-26\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது\nஎஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கிரீமிலேயர் முறை கூடாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்ப்பு\nஉச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; ஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும்\nபாபர் மசூதி இடித்தது தவறு; இடித்தவருக்கே நிலம் அயோத்தி வழக்கின் வித்தியாசமான தீர்ப்பு முழு விவரம்\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு;விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால முன் ஜாமீன் வழங்கியது\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2009/01/blog-post_18.html?showComment=1232431620000", "date_download": "2019-12-10T19:41:09Z", "digest": "sha1:LK6QYCD4VJ4JVRDVKX6ITCG6KGNPZ2EZ", "length": 24090, "nlines": 244, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: பொதுஇடங்களில் புகைபிடிக்கலாம் வாங்க!", "raw_content": "\nபொதுஇடங்களில் புகைபிடிக்க சில மாதங்களுக்கு முன் தடைவிதித்து இந்திய அரசு சட்டம் நிறைவேற்றியது அனைவருக்கும் தெரிந்திருக்கும். பலருக்கும் மறந்தும் போயிருக்க வாய்ப்புண்டு.\nஅது முதலில் காட்டுத்தீ போல பரவி பின் அணைந்து புகைந்து மண்ணாய் போனது அனைவருக்கும் நினைவிருக்கும். இருந்தாலும் நம் மக்களுக்கு பொது இடத்தில் புகைப்பிடிக்கையில் இருந்த தயக்கத்தையும் போலீஸ் வசூலின் மீதான அச்சத்தையும் போக்கும் வகையில் சென்னை பீடி சிகரெட் விற்பனையாளர்கள் சங்கத்தினர் சென்னை முழுவதும் உள்ள பெட்டிக்கடைகளில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். முதலில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை பார்த்துவிடுவோம் .\nஇந்த வியாபாரிகள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பார்த்தால் எங்கு வேண்டுமானாலும் புகைப்பிடிக்க அனுமதி உள்ளதாகத்தான் தெரிகிறது. அரசுதரப்பிலிருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வராத சூழலில் தன்னிச்சையாக அந்த சங்கத்தினர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு எந்த அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை. அச்சங்கத்தினர் குறிப்பிட்டுள்ள டீக்கடைகள் மற்றும் பெட்டிக்கடைகள் சென்னையின் எல்லா இடங்களிலிலும் புற்றீசல் போல பரவியிருக்க கூடிய ஒன்று. வண்டிகள் நிறுத்துமிடங்கள் பொதுஇடமில்லையா . தெருக்கள் மற்றும் சாலைகள் பொது இடமில்லையா . தெருக்கள் மற்றும் சாலைகள் பொது இடமில்லையா அமைச்சர் அன்புமணி இது குறித்து அறிவாரா அமைச்சர் அன்புமணி இது குறித்து அறிவாரா இச்சங்கத்தினர் இதற்காக அரசிடம் அனுமதி பெற்றனரா\nபொதுஇடங்களில் புகைப்பிடிக்கத்தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டதன் முக்கியமான காரணம் , PASSIVE SMOKING எனப்படும் சிகரட் பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் அடையும் பாதிப்புதான். இந்தியாவில் புற்றுநோய் பரவ மிக முக்கிய காரணமாக இருப்பது இந்த பாஸிவ் ஸ்மோக்கிங். ஆனால் இந்த அறிவிப்பு அந்த காரணத்தையும் அதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தையும் கேலியாக்குகிறதே\nபொது இடத்தில் புகைப்பிடிக்க தடைச்சட்டம் கொண்டு வந்த போது அதை ஆதரித்துப் பேசிய பலரும் இப்போது எங்கே போயினர். அதை அமலாக்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆராயாமல் கோவில்களில் ஆடு மாடு வெட்ட தடைச்சட்டம் போல ஒரு சட்டத்தை கொண்டு���ந்து விட்டு , பின் அதை அமலாக்க இயலாமல் பரிதவிக்கும் நிலையே உள்ளது.\nஇன்று பெரும்பாலான பொதுஇடங்களில் புகைப்பிடிக்கத்தடை என்கிற பலகை மட்டுமே உள்ளது , அதை யாரும் மதிப்பதில்லை என்பதுமே நிதர்சனமான உண்மை.\nஎந்த ஒரு சட்டமும் மக்களின் ஆதரவால் மட்டுமே செயல்வடிவம் பெறும். தனது விளம்பரத்திற்காக நடைமுறை சிக்கல்கள் குறித்து ஆராயாமல் கொண்டுவரப்படும் எந்த சட்டமும் நிலைக்காது. அது பொதுஇடபுகைப்பிடிக்க தடைச்சட்டம் போல புகைந்துதான் போகும்.\nஇனிமேலாவது இது போன்ற சட்டங்களை நிறைவேற்றும் முன் அதிலுள்ள நடைமுறை சிக்கல்களை ஆராய்ந்து , அதை எப்படி சரியான முறையில் செயல்படுத்த இயலும் என்பதையும் ஆராய்ந்து நிறைவேற்றினால் நல்லது.\nசிலபலநாட்களாக மிக அமைதியாக இருக்கும் அன்புமணிராமதாசு இது குறித்து அறிந்துகொண்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டால் மிக நல்லது.\nசூப்பர் அண்ணா.நன்றாக அலசி இருக்கிறீர்கள்\nதெரு, சாலைகளில் புகைபிடிக்கலாம் என அமைச்சர் முதலிலேயே சொல்லியிருக்கிறார்.\nஎன்னைப் பொறுத்தவரை முடிந்தவரையில் அடுத்தவரை பாதிக்காமல் புகைபிடிப்பது தவறில்லை.\nஅடப்பாவிகளா.. அவனுங்க லிஸ்ட்ல சொல்லியிருக்குற எடம் எல்லாம் பொது இடம் இல்லையா\nகடைசி ரெண்டு வரிகள் அருமை..\n//பொதுஇடங்களில் புகைப்பிடிக்கத்தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டதன் முக்கியமான காரணம் , PASSIVE SMOKING எனப்படும் சிகரட் பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் அடையும் பாதிப்புதான். இந்தியாவில் புற்றுநோய் பரவ மிக முக்கிய காரணமாக இருப்பது இந்த பாஸிவ் ஸ்மோக்கிங். ஆனால் இந்த அறிவிப்பு அந்த காரணத்தையும் அதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தையும் கேலியாக்குகிறதே\nஇது ரொம்ப நாள் கேலிக்கூத்து ஆச்சே முதல்ல பாசிவ் ஸ்மோக்கிங் கேடுகள் பத்தி எல்லாருக்கும் தெரியணுமே\nஇல்லாட்டி கேலியா தான் போகும் எல்லாமே ஹெல்மெட் சட்டம் மாதிரி\n//எந்த ஒரு சட்டமும் மக்களின் ஆதரவால் மட்டுமே செயல்வடிவம் பெறும். தனது விளம்பரத்திற்காக நடைமுறை சிக்கல்கள் குறித்து ஆராயாமல் கொண்டுவரப்படும் எந்த சட்டமும் நிலைக்காது. அது பொதுஇடபுகைப்பிடிக்க தடைச்சட்டம் போல புகைந்துதான் போகும்.//\nஅதான் நடந்துட்டு இருக்கு.ஆட்சில இருக்கறவங்களுக்கு சட்டம் போடறது மட்டுமா வேலை காபி வித் அனு ல வரணும்,விட்டா மான��ட...மயிலாட ல கூட நடுவரா கூப்டா சிலர் போயிடுவாங்களோ என்னவோ காபி வித் அனு ல வரணும்,விட்டா மானாட...மயிலாட ல கூட நடுவரா கூப்டா சிலர் போயிடுவாங்களோ என்னவோ மக்களுக்கும் ஆயிரத்தெட்டு வேலை.சட்டத்தை தூக்கி விட்டத்துல போட்டுட்டு \"ஜோடி நம்பர் ஒன் பார்க்கப் போக வேண்டாமா மக்களுக்கும் ஆயிரத்தெட்டு வேலை.சட்டத்தை தூக்கி விட்டத்துல போட்டுட்டு \"ஜோடி நம்பர் ஒன் பார்க்கப் போக வேண்டாமா \nஅலுவ‌லகங்களில் வைக்கப்பட்டிருக்கும் \"புகார் பெட்டி\"..\nபொது இடங்களில் எழுதப்பட்டிருக்கும் \"இங்கே குப்பை கொட்டாதீர்கள்\" ..\nசுவர்களில் எழுதப்பட்டிருக்கும் \"இங்கே சிறுநீர் களிக்காதீர்\"..\nசாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் \"ஒரு வழிப் பாதை\"..\nமருத்துவமனை, பள்ளிகளுக்கு அருகில் உள்ள \"ஒலி எழுப்பாதீர்\"..\nஇன்னும் பற்பல நகைச்சுவை அறிவிப்புகள் நம் நாட்டில் உள்ளனவே..\nவினோ, இந்த அறிவிப்பு நேத்து தினமலர்ல விளம்பரமா வந்திருந்தது. :)\n//இந்த வியாபாரிகள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பார்த்தால் எங்கு வேண்டுமானாலும் புகைப்பிடிக்க அனுமதி உள்ளதாகத்தான் தெரிகிறது.//\nஅதை படிச்சிட்டு எனக்கும் இதே தான் தோன்றியது. :(\nஇப்ப இல்லீங்க அந்த சட்டம் கொண்கு வந்ததுலேர்ந்தே இப்படித்தான். போலீசு அரசாங்கத்துக்கு உதவியா இருக்கணும். ஆனா இங்க போடற சட்டத்த உபயோகப்படுத்திக்கிட்டு அவங்க சம்பாதிக்கப் பார்க்கிறான்ங்ககறதுதான் நிதர்சனமான உண்மை.\nஎன்னை பொறுத்தவரை சட்டம் கொண்டு வந்ததுலே நல்லது தான். சொல்லறாமதிரி மத்தவங்களை கொன்னு நாம சந்தோஷமா இருக்கணும்னு அவசியம் இல்ல..நாம அந்த மிருக ஜாதிய சேர்ந்தவங்களும் இல்ல.\nநல்லா சூப்பரா இருக்கு எது உங்க பதிவா இல்லை எது,எங்கே,எப்படி எதுக்கு நல்லதுன்னு தெரியாம சட்டம் போடும் அரசாங்கம் தான்,போனா போகுது உங்க பதிவும் \"சூப்பரோ சூப்பர்\" அதிஷா\nFocus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள்.\n//இனிமேலாவது இது போன்ற சட்டங்களை நிறைவேற்றும் முன் அதிலுள்ள நடைமுறை சிக்கல்களை ஆராய்ந்து , அதை எப்படி சரியான முறையில் செயல்படுத்த இயலும் என்பதையும் ஆராய்ந்து நிறைவேற்றினால் நல்லது.//\nசட்டமா முக்கியம் \"கட்டிங்\" தான் முக்கியம்\n//தெரு, சாலைகளில் புகைபிடிக்கலாம் என அமைச்சர் முதலிலேயே சொல்லியிருக்கிறார்.\nஎன்னைப் பொறுத்தவரை முடிந்தவ���ையில் அடுத்தவரை பாதிக்காமல் புகைபிடிப்பது தவறில்லை//\nநல்லா இருக்கு பதிவு.பொது இடம்னா\nஇல்லாத இடங்களைத்தான் அந்த பானர் சொல்லுகிறதா\nஅடுத்து பொது இடங்களில் இளம் தாய்மார்கள் குழந்தைக்கு breast feeding(மார்புப் பாலூட்டுதல்)குறித்து\nகிழே உள்ள விதி எது பொது இடம் என்பது.(புகை தடைக்கு):-\nமன்னிக்க. லிங்க் வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன்.\nஇதுதான் லிங்க்.பேஸ்ட் செய்து பார்க்கவும்\nபொது இடங்களில் புகை பிடிக்க கூடாது என்ற சட்டம் ஒரு பெரும் கேலிக்கூத்து\nஅந்த போஸ்டேரில் உள்ளபடி புகை பிடிப்பவர்கள் எங்கு வேண்டுமானலும் புகை பிடித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.\nஒரே ஒரு நல்ல விஷயம், அலுவலங்களில் இருந்த புகைபிடிக்கும் இடங்கள் இப்போதில்லை என்பது தான்.\n//இன்று பெரும்பாலான பொதுஇடங்களில் புகைப்பிடிக்கத்தடை என்கிற பலகை மட்டுமே உள்ளது , அதை யாரும் மதிப்பதில்லை என்பதுமே நிதர்சனமான உண்மை.//\nவருத்தத்திற்குரிய விஷயம். விதிகளை மதிக்காது போவதும் மீறுவதும் [சாலை விதிகள் உட்பட] நம்மவருக்கு புதிதல்லவே. ஆயினும் சில பேரையாவது சட்டம் சிந்திக்க வைத்திருக்குமானால் அந்த மட்டில் சந்தோஷம் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஜோ அவர்கள் சொல்லியிருப்பது போன்ற சில மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதும் அந்தச் சட்டத்தினால்தான் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.\nஎம் சகோதரன் முத்துகுமரனுக்கு வீரவணக்கங்கள்\nFLASH NEWS - சிங்கள இனவெறி அரசை கண்டித்து பத்திரிக...\nசென்னைப்பதிவர் சந்திப்புக்கு வந்த சோதனை..\nசென்னையில் பதிவர் சந்திப்பு - 25-01-2009\nவில்லு - விவ'கார'மான விமர்சனம்\nதிருமங்கலம் - அசத்திய திமுகவும் அலறிய அதிமுகவும்\nகஜினி - அச்சா ஹை.. பொகுத் அச்சா ஹை..\nஅப்பன் செத்தான் , மகன் செத்தான் , பேரன் செத்தான்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suduthanni.com/2009/12/1.html", "date_download": "2019-12-10T20:15:55Z", "digest": "sha1:WYVOOZJKX4R23T55CJOCO5L43XU46AVS", "length": 16883, "nlines": 115, "source_domain": "www.suduthanni.com", "title": "சுடுதண்ணி: மின்னஞ்சல் சொல்லும் ரகசியங்கள் - 1", "raw_content": "\nமின்னஞ்சல் சொல்லும் ரகசியங்கள் - 1\nகிட்டத்தட்ட அஞ்சலகங்களை செயலிழக்க வைக்கும் அளவுக்கு சண்டிகாரைச் சேர்ந்த சபீர் பாட்டியா என்னும் காமென்மேன் தொண்ணூறுகளில் வைத்த சக்திவாய்ந்த வெடிகுண்டு தான் இந்த மின்னஞ்சல். இன்��ைக்குக் காலைக்கடன்களைப் போல தினசரி வழக்கங்களில் ஒன்றாகிவிட்ட மின்னஞ்சல் நமக்குத் தெரிவிக்கும் தகவல்கள் என்னென்ன. அனுப்புநர், பெறுநர் மற்றும் தகவல் என்று உங்கள் மனதிற்குள் பதில் சொன்னால், உங்களுக்காகத் தான் இப்பதிவு.\nஒவ்வொரு மின்னஞ்சலிலும் அத்தகவலின் நதிமூலம், ரிஷிமூலம் எல்லாம் சேர்த்தே அனுப்பி வைக்கப்படுகிறது, ஆனால் பொதுப்பயன்பாட்டுக்கு அவை அவசியமல்லாததால் நம் பார்வைக்கு வைக்கப்படுவதில்லை. இணைய மென்பொருள் நிரல்கள் (scripts) எழுதுவது குறித்து அரிச்சுவடி தெரிந்தால் போதும், ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு யார் அனுப்புவது போல் வேண்டுமானாலும் மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் பதிவைப் பாராட்டி விகடனோ, குமுதமோ அல்லது யாரேனும் ஒரு பிரபலமோ மின்னஞ்சல் அனுப்புவது போல சும்மாக்காச்சுக்கும் அனுப்புவது மிகமிகச் சுலபம். எப்படி என்று பெஞ்ச் மேல் ஏறி நின்று கேட்பவர்கள் பின்னூட்டங்களில் தெரிவித்தால் தனிப்பதிவாக போட சுடுதண்ணி தயாராக இருப்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇதன் மூலம் அறியப்படும் நீதி என்னவென்றால் நம்ப முடியாத அல்லது சர்ச்சைக்குரிய விஷயங்களை மின்னஞ்சலை ஆதாரமாகக் கொண்டு ஊர்ஜிதப்படுத்தும் சூழ்நிலைகளில் முறையாக ஆய்வு செய்யாமல் திரைக்காட்சி (screenshot) அல்லது வெறும் மின்ன்ஞ்சல்களைப் படித்து முடிவுக்கு வராமல் இருப்பது மிக்க நன்று. மிக அதிமுக்கிய தகவல்களை மின்னஞ்சல் மூலம் தெரியப்பெற்றால் அதையும் சோதித்து உறுதிப்படுத்தி கொண்டால் 'முன் ஜாக்கிரதை முனிசாமி' விருதினை இலகுவாகப் பெறலாம்.\nஉங்களுக்கு ஆப்பிரிக்க, ஆசிய, ஐரோப்பிய, வடஅமெரிக்க, தென் அமெரிக்க, ஆஸ்திரேலிய சமயத்தில் அண்டார்டிக்க நண்பர்கள் கூட உங்களுக்கு சுக்கிரன் சுத்தி சுத்தி அடித்து விட்டதாகவும் அதை அள்ளிச் சுமக்க மிகவும் சிரமப்படுவதால் கொஞ்சமாக பணம் அனுப்ப சொல்லி வரும் மோசடி மின்னஞ்சல்கள் மிகப் பிரபலம் மற்றும் பழங்கஞ்சியான செய்தியும் கூட. இம்மாதிரி மின்னஞ்சல்களைக் கூர்ந்து நோக்கினால் சமயத்தில் hotmail மற்றும் yahoo ஆகியவற்றின் அதிகாரப்பூர்வமான மின்னஞ்சல் முகவரிகளில் இருந்து கூட உங்களுக்கு லாட்டரி அடிச்சிருக்கு, டவுசர் கிழிஞ்சிருக்கு உடனே தைப்பதற்கு அணுகவும் என்று கூவியிருப்பார்கள். அனுப்புநர் முகவரி ம��கவும் நம்பத்தகுந்தது போல இருக்கும். உ.தா: admin@yahoo.com, customerservice@hotmail.com.\nசில சமயங்களில் பிரபலங்களுக்கு 'வேட்டு வைக்கப் போறோம்' வகையான மின்னஞ்சல்களை சிலர் சில்மிஷமாக அனுப்பும் சம்பவங்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். மறுநாளே இணையக் குற்றவியல் துறையினர் குற்றவாளியைத் தேடி நேமத்தான்பட்டியில் வலைவீசிக் கொண்டிருப்பார்கள். எப்படி மின்னஞ்சலில் நேமத்தான்பட்டியைக் கண்டுபிடிக்கிறார்கள். மின்னஞ்சல் மாயாஜாலங்களிலிருந்து எப்படி தப்பிப்பது, மின்னஞ்சல்களின் மூலங்களை எப்படி ஆய்வு செய்வது போன்றவை குறித்து, இப்பொழுது உறக்கம் உருமி அடிப்பதால் அடுத்த பகுதியில் விரிவாகக் காண்போம்.\nLabels: அனுபவம் | தொழில்நுட்பம் | அறிவியல்\nஅடடா.... நாளைக்கு தூங்குறதுக்கு முன்னாடி எழுதுங்க தல...\n//நேமத்தான்பட்டியில் வலைவீசிக் கொண்டிருப்பார்கள் //\nஉங்கள் நடை அசத்துகிறது பாஸ்........மேலும் தகவல் அறிய ஆவலாய் இருக்கிறேன்........மேலும் தகவல் அறிய ஆவலாய் இருக்கிறேன்\nபின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அப்துல்லா. எந்த புதுக்கோட்டைய சொல்றீங்க தொண்டைமான் புதுக்கோட்டையா :D.. பக்கத்துல தான் ;).\nபாராட்டுக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி நேசன் :). தொடர்ந்து வாருங்கள்.\nபுதுக்கோட்டைன்னாலே தொண்டைமான் புதுக்கோட்டைதான் :)\nமற்ற புதுக்கோட்டையெல்லாம் நாகமலை புதுக்கோட்டை, ஆர்.புதுக்கோட்டை, டி.புதுக்கோட்டை என அடைமொழியோடு இருக்கும் :)\nதொழில் நுட்பம் சார்ந்த விசயங்களை இத்தனை குசும்புத்தனமாக சுவாரஸ்மாக படிக்க வைத்தது நீங்க தான். பின்னூட்டத்திலும் இத்தனை அலும்பு ஆகாது.\nமிக சிறப்பான நடை. அதுவும் இதை மிகவும் ரசித்து வாய்விட்டு சிரித்தேன். இருக்கும் இடம் சிரிப்பதற்கு பஞ்சமான ஊர்.\nஉங்களுக்கு லாட்டரி அடிச்சிருக்கு, டவுசர் கிழிஞ்சிருக்கு உடனே தைப்பதற்கு அணுகவும் என்று கூவியிருப்பார்கள்\nமிக்க நன்றி ஜோதிஜி.. உங்கள் ஊக்கமும், பாராட்டும் தெம்பூட்டுகிறது :)\n///இணைய மென்பொருள் நிரல்கள் (scripts) எழுதுவது குறித்து அரிச்சுவடி தெரிந்தால் போதும், ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு யார் அனுப்புவது போல் வேண்டுமானாலும் மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் பதிவைப் பாராட்டி விகடனோ, குமுதமோ அல்லது யாரேனும் ஒரு பிரபலமோ மின்னஞ்சல் அனுப்புவது போல சும்மாக்காச்சுக்கும் அனுப்புவது மிகமிகச் ச��லபம். எப்படி என்று பெஞ்ச் மேல் ஏறி நின்று கேட்பவர்கள் பின்னூட்டங்களில் தெரிவித்தால் தனிப்பதிவாக போட சுடுதண்ணி தயாராக இருப்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.////\nதோழர் சுடுதண்ணி அவர்களே நலமா\nகொஞ்சம் சுட சுட அந்த வழிமுறைய சொல்லுங்களேன்.\nஉங்கள் நடைமுறை மிகவும் அருமை. தொடருங்கள். ///இணைய மென்பொருள் நிரல்கள் (scripts) எழுதுவது குறித்து அரிச்சுவடி தெரிந்தால் போதும், ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு யார் அனுப்புவது போல் வேண்டுமானாலும் மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் பதிவைப் பாராட்டி விகடனோ, குமுதமோ அல்லது யாரேனும் ஒரு பிரபலமோ மின்னஞ்சல் அனுப்புவது போல சும்மாக்காச்சுக்கும் அனுப்புவது மிகமிகச் சுலபம். எப்படி என்று பெஞ்ச் மேல் ஏறி நின்று கேட்பவர்கள் பின்னூட்டங்களில் தெரிவித்தால் தனிப்பதிவாக போட சுடுதண்ணி தயாராக இருப்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.//// நீங்கள் சொல்லியது போல் நான் பெஞ் மீது ஏறி நின்று கேட்கவில்லை; உட்கார்ந்து இருந்து தான் கேட்கிறேன். அந்த தகவலைக் கொஞ்சம் தெரியப்படுத்துங்களேன். அன்புடன்,தோழன் அபூமுர்ஸிதா.\nஇணையத்தில் புகைப்படங்கள் வெளியிடும் முன் - 2 (முற்...\nஇணையத்தில் புகைப்படங்கள் வெளியிடும் முன் - 1\nகூகுள் பார்வையில் ப்ளாக்கர் பதிவுகள் -3 (முற்றும்)...\nகூகுள் பார்வையில் ப்ளாக்கர் பதிவுகள் - 2\nகூகுள் பார்வையில் ப்ளாக்கர் பதிவுகள் - 1\nமர்மங்கள் விளக்கும் மாயக்கருவி : கருப்புப்பெட்டி -...\nமர்மங்கள் விளக்கும் மாயக்கருவி : கருப்புப்பெட்டி -...\nகூகுள் வேவ்ஸ் - பரிசுப் போட்டி\nமின்னஞ்சல் சொல்லும் ரகசியங்கள் - 3 (முற்றும்)\nமின்னஞ்சல் சொல்லும் ரகசியங்கள் - 2\nமின்னஞ்சல் சொல்லும் ரகசியங்கள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2019-12-10T19:53:48Z", "digest": "sha1:FOK2TR635CKH3IONTAVSURTMEDMBUQF4", "length": 7351, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "மப்பூசா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nமப்பூசா என்னும் நகரம், இந்திய மாநிலமான கோவாவின் வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ளது. இது பர்தேஸ் வட்டத்துக்கு உட்பட்டது. இங்கிருந்து வடக்கு நோக்கில் 13 கி.மீ தொலைவில் சென்றால் பானஜியை சென்றடையலாம். இத��� பதினேழாம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது.\nஇந்த நகரத்தின் பெரும்பகுதி மப்பூசா சட்டமன்றத் தொகுதியிலும், நான்காவது வார்டு அல்டோனா சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நகரம் வடக்கு கோவா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\n↑ மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மப்பூசா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகோவா மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 பெப்ரவரி 2016, 03:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/dec/02/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-------------------------------------%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-3295792.html", "date_download": "2019-12-10T18:44:15Z", "digest": "sha1:E7NASUO2TDTNBUQI53ZJ3IX2T6F5JPWD", "length": 8899, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உள்ளாட்சித் தோ்தலில் ஆட்சியாளா்களுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவாா்கள்: கனிமொழி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஉள்ளாட்சித் தோ்தலில் ஆட்சியாளா்களுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவாா்கள்: கனிமொழி கனிமொழி எம்.பி.\nBy DIN | Published on : 02nd December 2019 11:06 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் மழைநீா் தேங்கியுள்ள பகுதிகளை திங்கள்கிழமை பாா்வையிடுகிறாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.\nஉள்ளாட்சித் தோ்தலில் ஆட்சியாளா்களுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவாா்கள் என்றாா் தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கன��மொழி.\nதூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை இரண்டாவது நாளாக திங்கள்கிழமை பாா்வையிட்ட பிறகு அவா் அளித்த பேட்டி: உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறதுஉள்ளாட்சித் தோ்தல் நடக்க வேண்டும் என்றுதான் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தாா். இன்னமும் பல குழப்பங்கள் உள்ளன. அதை சரி செய்து விட்டு தோ்தல் அறிவித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nதூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பெரும்பாலான வீடுகளில் தண்ணீா் புகுந்து நிற்கிறது. பாதிக்கப்பட்ட மக்களை அரசாங்கமோ, அமைச்சா்களோ வந்து சந்திக்கவில்லை. உள்ளாட்சித் தோ்தலில் ஆட்சியாளா்களுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவாா்கள் என்றாா் அவா்.\nதொடா்ந்து, தூத்துக்குடி முத்தையாபுரம், பாரதிநகா், குமாரசாமிநகா், ஸ்டேட் பாங்க் காலனி, அன்னை இந்திராநகா், தனசேகரன்நகா், நேதாஜிநகா், முத்தம்மாள்காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ள பகுதிகளை கனிமொழி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்களிடம் அவா் ஆறுதல் கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?p=10910", "date_download": "2019-12-10T19:40:50Z", "digest": "sha1:M5FBXZCFYVBTCG6TVABUKB4UDVWT7D47", "length": 11736, "nlines": 141, "source_domain": "www.verkal.net", "title": "கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மா��ீரர்களின் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும்.\nசர்வதேசக் கடற்பரப்பில் 09.11.1998 அன்று விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கட்டளை அதிகாரி கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் ஆகிய கடற்கரும்புலி உட்பட ஏனைய மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nகுறித்த தாக்குதலில் கடலிலே காவியம் படைத்த கடற்புலி மாவீரர்கள்..\nகப்டன் பவளரட்ணம் ( யோசப் கணேஸ்குமார் – மட்டக்களப்பு )\nகப்டன் முடியரசி (தங்கராசா கலைமதி – யாழ்ப்பாணம்)\nகப்டன் செங்கண்ணன் (சண்முகம் சிவகுமார் – மட்டக்களப்பு)\nகப்டன் துமிலன் (வானரசன்) (நாகூரான் இராஜேந்திரன் – யாழ்ப்பாணம்)\nகப்டன் உதயச்செல்வி (சுதா) (குமாரவேலு தீபா – யாழ்ப்பாணம்)\nகப்டன் தர்சனா (சண்முகரட்ணம் விஜயகலா – யாழ்ப்பாணம்)\nகப்டன் கனிவளவன் (கறுப்பையா யோகராசா – முல்லைத்தீவு)\nமேஜர் மருதவாணன் (லோகச்சந்திரன் சதீஸ்குமார் – யாழ்ப்பாணம்)\nமேஜர்உலகப்பன் (மரியதாஸ் றொசான் – யாழ்ப்பாணம்)\nமேஜர் கார்வேந்தன் (தம்ராசா வரதகுமார் – யாழ்ப்பாணம்)\nகப்டன் உமா (சிங்கராசா இதயமலர் – கிளிநொச்சி)\nகப்டன் திருவேலன் (ஈசன்) (முத்துக்குமாரசாமி சிவறஞ்சன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் ராஜதரன் (சுவைக்கின் பற்றிக் – மன்னார்)\nகிளாலிப் பகுதியில் 09.11.2001 அன்று சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் வளவன் ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nயாழ். மாவட்டம் பருத்தித்துறை – வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 09.11.2006 அன்று சிறிலங்கா கடற்படையின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் லவனிதா, கடற்கரும்புலி கப்டன் சாந்தினி, கடற்கரும்புலி லெப்டினன்ட் அகவாணன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாய���ம்”\nலெப். கேணல் மறவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் ஜீவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 65 சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/70187/", "date_download": "2019-12-10T20:01:54Z", "digest": "sha1:TPEJHB4PRBRPWRKQNRP3TBFWXTETFGT7", "length": 9319, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "புளியங்குளம், ஊஞ்சல் கட்டில் இளைஞரின் சடலம்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுளியங்குளம், ஊஞ்சல் கட்டில் இளைஞரின் சடலம்…\nபுளியங்குளம், ஊஞ்சல் கட்டு பிரதேசத்தில் உயிரிழந்த இளைஞர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புளியங்குளம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ஊஞ்சல் கட்டு, நெடுங்கேனி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகில் இருந்து உள்ளூர் துப்பாக்கி இரண்டும் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள காவல்துறையினர்\nமேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nTagsஊஞ்சல் கட்டு பிரதேசம் காவல்துறை சடலம் புளியங்குளம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், திருக்கார்த்திகை திருவிழா…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஅப்புத்தளை காகல்ல தோட்டத்தில் வெள்ளம் – மண்சரிவு அபாயம் – 240 பேர் இடம்பெயர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேரளா கஞ்சாவுடன் பிடிபட்ட பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுமியைக் கடத்திச் சென்றவர்கள் அடையாளம் காட்டப்பட்டனர்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக அதிகாரி சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைச் சுற்���ுச்சூழலை அழகுபடுத்தும் சுவரோவியம் இனவாதத்தை உயர்த்திப் பிடிக்கின்றனவா\nகண்டி கலவர நிலைமை – விசாரணைக்கு ஓய்வுபெற்ற நீதியரசர்களைக் கொண்ட குழு..\nமுத்தரப்பு 20 -20 தொடரில் இன்று இலங்கை – பங்களாதேஸ் அணிகள் களத்தில்..\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், திருக்கார்த்திகை திருவிழா… December 10, 2019\nஅப்புத்தளை காகல்ல தோட்டத்தில் வெள்ளம் – மண்சரிவு அபாயம் – 240 பேர் இடம்பெயர்வு December 10, 2019\nகேரளா கஞ்சாவுடன் பிடிபட்ட பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல் December 10, 2019\nசிறுமியைக் கடத்திச் சென்றவர்கள் அடையாளம் காட்டப்பட்டனர்…. December 10, 2019\nசுவிஸ் தூதரக அதிகாரி சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.. December 10, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/229445/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-10T19:06:33Z", "digest": "sha1:JCZ75NVFGMSOG4B53KJI6W7OHQCXPDUA", "length": 9834, "nlines": 172, "source_domain": "www.hirunews.lk", "title": "சுற்றாடல் தொடர்பான சர்வதேச மாநாடு ஸ்பெயினில்... - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nசுற்றாடல் தொடர்பான சர்வதேச மாநாடு ஸ்பெயினில்...\nசுற்றாடல் மாசடைவது தொடர்பாக சர்வதேச ரீதியாக பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், ச��ற்றாடல் தொடர்பான சர்வதேச மாநாடொன்று ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் நடைபெறவுள்ளது.\nஇரண்டு வாரங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறும் இந்த மாநாட்டில் 50 இற்கும் மேற்பட்ட நாட்டின் தலைவர்கள், சுற்றாடல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇந்த தருணத்தில் சுற்றாடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வினை எட்டும் வகையிலான சர்வதேச மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டாரஸ் தெரிவித்துள்ளார்.\nசுற்றாடல் பாதுகாப்பற்ற நிலை காரணமாக கோடிக்கணக்கான கணக்கான ஆபிரிக்க மக்கள் பட்டினியை எதிர்நோக்குவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் குறிப்பிட்டுள்ளது.\nசிறுவர் நிதியத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் 3 கோடியே 30 லட்சம் மக்கள் உணவு பற்றாக்குறை காரணமாக பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாரிய வரட்சி மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஐந்து மணிநேரத்திற்கு மேலாக வாக்குமூலம் வழங்கிய பின், சுவிஸ் பெண் அதிகாரி வெளியேறினார்\nயுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர ரஷ்யா மற்றும் உக்ரைன் இணக்கம்\nகிழக்கு உக்ரைன் பகுதிகளில் தொடரும்...\nமாயமான சிலி இராணுவ விமானம்\n38 பேருடன் பயணித்த சிலியின் இராணுவ...\nநைஜீரியாவில் விபத்து-12 பேர் பலி\nஉலக அழகி மகுடம் தென்னாபிரிக்காவிற்கு...\n2019 ஆம் ஆண்டு உலக அழகியாக தென்னாபிரிக்க...\nவெள்ளைத் தீவில் எரிமலை வெடிப்பு - சுற்றுலாப் பயணிகளை காணவில்லை\nநியூசிலாந்து வைற் தீவில் இன்று திடீர்...\nதரப்படுத்தப்பட்ட 20 நாடுகளில் இலங்கை முன்னிலை\nமத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஅடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள்..\n100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு ..\nவெளிநாட்டு நிறுவனங்களையும் இணைக்கும் நடவடிக்கை...\nகோலாகலமாக ஆரம்பமாகிய யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nயாழ்ப்பாண பல்கலைக் கழக 34 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா கோலாகலமாக... Read More\nதனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு..\n அரிசி விலைகளை குறைக்க தீர்மானம்..\nசற்றுமுன் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை..\nதனியார் வாகனங்களுக்கு விதிக��கப்படவுள்ள முக்கிய கட்டுப்பாடு..\nஇன்றுடன் நிறைவடையவுள்ள தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்\nபெப்ரவரி மாதம் அறிவிக்கப்படவுள்ள பிரபல வீரருக்கான தண்டனை..\nஇதுவரையில் இலங்கைக்கு 36 தங்கப்பதக்கங்கள்\n“ராங்கி” திரைப்படத்தில் திரிஷா இப்படி நடித்துள்ளாரா..\nபரத் நடித்த “பொட்டு” திரைப்படம்... ஹிரு தொலைக்காட்சியில்...\n24 வருடங்களுக்குப் பிறகு வெளிவரவுள்ள தல அஜித் படம்..\nஉங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில் “ரெமோ” திரைப்படம்\nபிக்பாஸ் நடிகைக்கு 3வது திருமணமா\nஹிரு ஸ்டார் பாகம் - 2 பாடல் போட்டி நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-10T18:47:36Z", "digest": "sha1:HWZIHOTNZTHUPDTXPZ7HGWWQWC4HLJJ7", "length": 6388, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"செயிண்ட் பியேர், செயிண்ட் பியேர் அண்ட் மீகேலோன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"செயிண்ட் பியேர், செயிண்ட் பியேர் அண்ட் மீகேலோன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← செயிண்ட் பியேர், செயிண்ட் பியேர் அண்ட் மீகேலோன்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசெயிண்ட் பியேர், செயிண்ட் பியேர் அண்ட் மீகேலோன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபன்னாட்டுத் தலைநகரங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள் தொகை அடிப்படையில் தேசிய தலைநகரங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுசுதாவியா, செயின்ட் பார்த்தெலெமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வட அமெரிக்கத் தலைநகரங்கள் ‎ (← இ��ைப்புக்கள் | தொகு)\nஆமில்டன், பெர்முடா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிலிப்சுபர்கு, சின்டு மார்தின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரான்சுக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி வேல்லி, அங்கியுலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிராதெ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/temples/menstruating-goddess-kamakhya-devi-temple-yoni-temple-story/articleshow/69800466.cms", "date_download": "2019-12-10T20:27:30Z", "digest": "sha1:2HV73QQX2TGTUMPA7A2J5DAM6PN5KGWH", "length": 18432, "nlines": 155, "source_domain": "tamil.samayam.com", "title": "Kamakhya Temple : Yoni Temple: பெண் உறுப்புக்கு பூஜை செய்யப்படும் காமாக்யா கோவிலின் வினோத சடங்கு! - menstruating goddess kamakhya devi temple: yoni temple story | Samayam Tamil", "raw_content": "\nYoni Temple: பெண் உறுப்புக்கு பூஜை செய்யப்படும் காமாக்யா கோவிலின் வினோத சடங்கு\nசிவன், பெருமாள், விநாயகர், முருகன் என பல கோயில்களை பார்த்திருப்போம். ஆனால் வித்தியாசமாக உலகமே வியப்புடன் பார்க்கும் யோனியை வைத்து வழிபாடு செய்யும் கோயிலாக விளங்குகின்றது அஸ்ஸாமில் உள்ள காமக்யா கோயில்.\nYoni Temple: பெண் உறுப்புக்கு பூஜை செய்யப்படும் காமாக்யா கோவிலின் வினோத சடங்கு\nசக்தி இல்லாமல் சிவம் இல்லை, அதாவது சக்தி இல்லாவிட்டால் உலகம் இல்லை என மறைமுகமாக புரிய வைப்பது எல்லாத்துக்கும் ஆதாரமான சக்திகள் தாய் ஸ்தானத்தில் வைத்து ஆன்மிகம் கொண்டது.\nஅந்த சக்தியைப் பற்றிய ஒரு சுவாரசியமான கோயில் தான் நாம் பார்க்க இருக்கும் யோனி கோயில். (கடவுளாக கும்பிடப்படும் பெண் உறுப்பு)\nபல்வேறு கோயில்களில் கடவுள் சிலை, சித்தர்கள், கடவுள் அருள் பெற்றவர்கள் அல்லது தீபத்தை கூட கடவுளாக வழிபடும் பல சிறப்புவாய்ந்த கோயில்கள் உள்ளன.\nஆனால் நாம் பார்க்க இருக்கும் யோனி கோயில் அதாவது காமக்யா கோயில் (Kamakhya Temple) மிகவும் வித்தியாசமாக பெண் உறுப்பை கடவுளாக கும்பிடப்படும் அதிசயிக்கத்தக்க சிறப்பு வாய்ந்தது.\nஎலி குடித்த பால் பிரசாதமாக வழங்கப்படும் எலி கோயில்- கோயிலின் வரலாறு மற்றும் சிறப்புகள்\nஅஸ்ஸாம் மாநிலம், குவஹாதி, காமாக்யா என்ற இடத்தில் காமாக்யா கோயில் உள்ளது.\nஇந்த கோயில் பற்றிய உண்மைகளி தேவி பாகவதத்திலும், காளிகா புராணத்தில் குறிப்புகள் இருக்கின்றன.\nதட்சனோட மகளான தாக்ஷாயணி பல ஆயிரம் வருடங்கள் தவம் செய்து சிவனையே கணவனாக அடைந்தாள். ஆனால் ���ட்சனோ மருமகன் சாம்பலைப் பூசி சுடுகாட்டை திரிவதை விரும்பாத தட்சன், தான் நடத்திய யாகத்திற்கு மகளையும் மருமகனையும் அழைக்காமல் விட்டுவிடுகிறார்.\nதினமும் கடலிலிருந்து வெளிப்படும் அதிசய சிவன் கோயிலின் வரலாறு\nசிவன் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் தாக்ஷாயணி யாகத்துக்கு போக, அங்கு அவமானப்படுத்தப்படுகிறார். இதனால் யாகத்தை அழிக்கும் விதமா ஆக்ரோஷம் அடைந்து யாக குண்டத்தில் தாக்ஷாயணி இறங்கி விடுகிறார்.\nஇதை அறிந்து கைலாயத்திலிருந்து வந்த சிவன் தாக்ஷாயணி உடலை கையில் எடுத்தார். அப்போது அம்பாளின் உடலின் எல்லா பாகங்களும் எரிந்து போய் துண்டு துண்டாக, அதை சிவ பெருமான் தூக்கி எரிந்தார். அது பூமியின் 51 இடத்தில் விழுந்தது. இதுதான் தற்போது தேவியின் கோயில்கள் இருக்கும் 51 சக்தி பீடங்களாக வழிபட்டு வருகின்றோம்.\nதஞ்சை பெரிய கோயில் கட்டிய ராஜ ராஜ சோழன் தலித்துகளின் நிலத்தை அபகரித்தாரா\n8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த கோயில் பார்க்கவே பிரமிப்பானதாக விளங்குகின்றது. கோயிலினுள் செல்வது ஒரு குகையில் செல்லும் அனுபவத்தை தருகின்றது.\nஇந்த கோயில் ஒரு மேடை மீது ஒரு பெண் அமர்ந்த மாதிரியும் அருகே யோனி போன்ற உருவம் இருப்பதை பார்க்க முடிகின்றது.\nதற்போது பல பக்தர்கள் வயதுக்கு வராத தங்கள் பெண் குழந்தைகள் விரைவில் வயதுக்கு வரவேண்டும் என சிறப்பு யோனி பூஜை நடத்துவதுண்டு.\nஅதுமட்டுமில்லாமல் வருடத்தில் மூன்று நாட்கள் அம்மன் மாதவிலக்கு அடைவதாக கூறி மூன்று நாட்கள் கோயிலை மூடி வைக்கப்படும் வழக்கம் உள்ளது. அப்போது அங்கு ஓடும் பிரம்மபுத்திர நதி சிகப்பு நிறத்தில் ஓடுவதாக சிலர் குறிப்பிடுகின்றனர்.\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அல்லது 22ம் தேதியில் அம்புபச்சி மேளா எனப்படும் திருவிழா விசேஷமாக கொண்டாடப்படுகின்றது.\nஇந்த கோயிலில் ஒவ்வொரு டிசம்பர் மாதத்தில் காமேஸ்வரனுக்கும், காமேஸ்வரிக்கும் நடக்கும் திருமணம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. அப்போது பலரும் குழந்தை வரம், திருமண தடை நீங்க வேண்டும் என வழிபடுகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கோவில்கள்\nஇந்த ஊரில் இறந்தால் மட்டும் மறுபிறப்பே கிடையாதாம்... சிவனே காதில் வந்து நமசிவாய சொல்லி முக்தி தருகிறாராம்...\nதலை கீழாக கட்டப்பட்ட கோயில், தமிழர்களின் வியக்க வைக்கும் கட்டிடக் கலையை உணர்த்தும் கழுகுமலை வெட்டுவான் கோயில்\nTiruvannamalai: தங்க மலையாக இருந்ததாம் திருவண்ணாமலை... கோயிலின் சிறப்பம்சம் ஸ்தல வரலாறு இதோ\nஎங்கிருந்து வருகிறது நிழல்... சிவனின் நிழலா - சாயா சோமேஸ்வரா சுவாமி கோயிலில் நிகழும் அதிசயம்\nதமிழன் கட்டிய உலகிலேயே மிகப்பெரிய கோவில்... அதுல இத்தன மர்மங்கள் ஒளிஞ்சிருக்கா\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nஇன்று திருக்கார்த்திகை... வீட்டில் ஏன் 27 விளக்குகள் மட்டும் ஏற்ற வேண்டும்\n கார்த்திகை தீப தத்துவமும் விளக்கேற்றும் முறைகளும்\nதிருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம், பரணி தீப தரிசன சீட்டுகள் ஆன்லைன் டிக்கெட் பதிவ..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் எப்போது - அதன் முக்கியத்துவம் என்ன\nTiruvannamalai Deepam: கார்த்திகை மாதத்தில் ஏன் தீபம் ஏற்றி வழிபடுகிறோம், கார்த்..\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது\nBrihadeshwara Temple : தஞ்சாவூருக்கு பயணிப்போம்.... தரணியில் தமிழனின் பெருமை சொல..\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nYoni Temple: பெண் உறுப்புக்கு பூஜை செய்யப்படும் காமாக்யா கோவிலின...\nRat Temple: எலி குடித்த பால் பிரசாதமாக வழங்கப்படும் எலி கோயில்\nஇந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வெல்ல நூதன வழிபாடு\nசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வணங்க வேண்டிய வெண்ணிகரும்பேஸ...\nஉலகில் அதிகமானோர் தரிசிக்கும் தமிழ் மன்னன் கட்டிய கம்போடியா அங்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2416757", "date_download": "2019-12-10T18:25:28Z", "digest": "sha1:DGAF24TFQ7VG52CMTUD3NBNMUI7SZLZN", "length": 21408, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "2021ல் தமிழக அரசியலில் அற்புதம் நடக்கும்: ரஜினி உறுதி| Dinamalar", "raw_content": "\nரேஷன் கார்டில் இயேசு படம்; ஆந்திராவில் சர்ச்சை\nநகைக்காக மூதாட்டி கொலை; சீரியலால் சிக்கிய தம்பதி\nநாளை விண்ணில் பாய்கிறது 'பி.எஸ்.எல்.வி., - சி48'\nஉதயநிதி மீது எனக்கு நம்பிக்கை: ஸ்டாலின் 3\nபதவி ஏலம்; நடவடிக்கைக்கு உத்தரவு\nஆயுத சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது\nபஸ்சில் பயணியிடம் ரூ.1 கோடி கொள்ளை\nஅதிகரிக்கிறது தண்ணீர் மாபியா: ஐகோர்ட்\nமோடியின் பரிசுப் பொருட்கள் ரூ.15 கோடிக்கு ஏலம் 6\n2021ல் தமிழக அரசியலில் அற்புதம் நடக்கும்: ரஜினி உறுதி\nசென்னை: ''தமிழக மக்கள், வரும், 2021ல், அரசியலில் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை, நுாற்றுக்கு நுாறு சதவீதம் நிகழ்த்துவர்,'' என, நடிகர் ரஜினி கூறினார்.\nசென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:கோவாவில் நடந்த விழாவில், 'கோல்டன் ஐகான்' என்ற, விருது வாங்கியதில் மகிழ்ச்சி. அந்த விருது வாங்கியதற்கு, தமிழக மக்கள் தான் காரணம். இந்த விருதை, தமிழக மக்களுக்கே சமர்ப்பிக்கிறேன்.நானும், கமலும் இணைந்து செயல்படுவது என்பது, தேர்தல் நேரத்தில், அப்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு எடுக்க வேண்டிய முடிவு. அதிலும், நான் கட்சி ஆரம்பிக்கும் போது, கட்சி உறுப்பினர்களை கலந்து பேசிய பின், எடுக்க வேண்டிய முடிவு. எங்களில் யார், முதல்வர் வேட்பாளர் என்பது குறித்து, இப்போது கருத்து கூற விரும்பவில்லை.\nதமிழக மக்களின் நலனுக்காக இணைந்து செயல்பட தயார் என, ரஜினியும், கமலும் ஒரே நேரத்தில் அறிவித்தது தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.\nதமிழக மக்கள், வரும், 2021ல், அரசியலில் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை, நுாற்றுக்கு நுாறு சதவீதம் நிகழ்த்துவர். இவ்வாறு, ரஜினி கூறினார்.\nRelated Tags தமிழக அரசியல் ரஜினி ரஜினிகாந்த் கமல் கமல்ஹாசன்\nமாணவர்களை போலீசார் தாக்கியது மனிதநேயமற்றது: சிவசேனா கண்டனம்(2)\nரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும்: முதல்வர் இ.பி.எஸ்.,(18)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழகத்தில் இந்து மதத்தை மட்டும் அவதூறு செய்யும் நாத்திக திராவிட ஊழல் பெருச்சாளிகளுக்கு மாற்று அணைத்து சமுதாயத்தையும் ஆன்மிகத்தில் ஒன்றாக பார்க்கும் நேர்மையான ஆத்திக ரஜினி கட்சியே\nபொய்த்தவம் புரியும் பூனை - மாமல்லபுரம் ,இந்தியா\n\"\"நினைப்பதெல்லாம் நடந்திருந்தால் நடிப்பதில்அர்த்தமில்லை நடந்ததையே நடித்து விட்டால் படிப்பு பொருத்தமில்லை தொடரந்த கதை முடிவதில்லை தமிழர் தூக்கத்திலே முடிந்தகதை தொடர்வதிலே அமிழும் துக்கத்திலே ஆயிரம் வழிகள் அருகில் அதில் அற்புதமென்றே வருகில் யாரோ வரலாம் எதுவும் தரலாம் வருவதும் போவதும் விருந்தல்ல ஒருவர் மட்டும் உளத்திருக்க உதிப்பது என்றும் நிலைத்திருக்கும் ஒன்றிருக்க ஒன்று வந்தால் குதிப்பது உதிர்ந்திருமே\"\" தூங்கப்போகுமுன் ரஜினி அற்புதம் நடக்கப்போவதாக கூறிய செய்தியைப் படித்ததால் கண்ட கனவுமன்னிக்க\nராசிகள் என்ற கேணையங்கள் உள்ளவரை தமிழா உந்தலைவிதி நாசமாதான் போவும் இவணுக்களெல்லாம் ழுங்காவேதமிழ்கூடபேசமாட்டங்க EPS என்னபேசுவது விளங்குதா என்றும் ஆப்ஸ் பேச்சுலே வளவரா ஆர் எம்ஜி ஆர் ரொம்பவே தெளிவாக பேசினாராஜெயாவின் பேச்சிலே கம்பீரம் இருக்கும் சாரம் ஜீரோ முக தமிழோடவிளையாடுவாரு சுடாலின் பேசினால் ஒருஇலவும் விளங்களே அவங்கப்பிள்ளையோ சுத்தம் நெல்லுப்பத்தாயம் லே சிக்கிண்டமூஞ்சூறுபோல பேசுறாங்க ,எவன் பேசினாலும் பேச்சு தெளிவாக பாமரனுக்கும் விளங்குவதுபோல தெளிவாக இருக்கவேண்டும் நம்ம மோடிஜி பேசுவதுபோல ஆங்கில மோ ஹிந்தியோ எவ்ளோஅழகா பேசுறாங்க யாருக்காண்டா அவர் திறமைக்கு தமிழ் தெலுங்க கன்னடம்கூட காத்துண்டு பேசிடுவாருங்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெள��யிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாணவர்களை போலீசார் தாக்கியது மனிதநேயமற்றது: சிவசேனா கண்டனம்\nரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும்: முதல்வர் இ.பி.எஸ்.,\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/80752-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-10T19:03:58Z", "digest": "sha1:BV3JYNU5RGYAUWSNJHIIU6PCJXGKTRJB", "length": 7007, "nlines": 113, "source_domain": "www.polimernews.com", "title": "பல கட்சி ஜனநாயகம் பற்றிய அமித்ஷாவின் கருத்துக்கு வைகோ பதில் ​​", "raw_content": "\nபல கட்சி ஜனநாயகம் பற்றிய அமித்ஷாவின் கருத்துக்கு வைகோ பதில்\nபல கட்சி ஜனநாயகம் பற்றிய அமித்ஷாவின��� கருத்துக்கு வைகோ பதில்\nபல கட்சி ஜனநாயகம் பற்றிய அமித்ஷாவின் கருத்துக்கு வைகோ பதில்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலார் வைகோ, பல கட்சி ஜனநாயகம் குறித்து அமித்ஷா கூறிய கருத்துக்கு பதில் அளித்தார்.\nஎந்த கட்சியும் இல்லாமல் பாஜக மட்டுமே இருக்க வேண்டும் என்று அமித்ஷா எண்ணுகிறாரா என்று அவர் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் ஒருபோதும் இந்தியை திணிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.\nதமிழர்கள் நன்றி மறந்தவர்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்துக்கு உலகத்திலேயே நன்றிக்கு இலக்கணமானவர்கள் தமிழர்கள் தான் என்று வைகோ பதிலளித்தார்.\nமேலும் சமஸ்கிருத்தை விட தமிழ் தான் மூத்த மொழி என்று பிரதமர் மோடி உண்மையிலேயே கருதுவாரானால் தமிழை ஆட்சி மொழியாக்கட்டும் என்று கூறினார்.\nமதிமுக பொதுச்செயலாளர்வைகோபல கட்சி ஜனநாயகம்அமித்ஷாஇந்தி திணிப்புMDMKVaikoAmitShah\nவான் பாதுகாப்பு சாதனங்களை வழங்குமாறு தென்கொரியாவிடம் சவுதி வலியுறுத்தல்\nவான் பாதுகாப்பு சாதனங்களை வழங்குமாறு தென்கொரியாவிடம் சவுதி வலியுறுத்தல்\nமக்களவையில் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா...\nகுடியுரிமை சட்ட திருத்தங்களை கொண்டுவர வேண்டிய நிலை ஏன் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல்\nகுடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல்..\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்டம் கொண்டுவரப்படும் - ஜெகன் மோகன் ரெட்டி\nவெங்காயத்தை பதுக்கினால்... கடும் நடவடிக்கை என எச்சரிக்கை\nமலை மீது மகா தீபம்.. லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=67", "date_download": "2019-12-10T19:20:01Z", "digest": "sha1:AXTHX2WFWUDPRR5U3VT35PDTC26IF6YO", "length": 14416, "nlines": 178, "source_domain": "mysixer.com", "title": "ராட்சசன்", "raw_content": "\nவேறுவழியில்லாமல் இயக்குநர் என்கிற ஆயுதத்தை எடுத்த சிங்கப்பெண்\nஅடங்காத காளையைப் பாராட்டிய முருகதாஸ்\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nதிரைப்படத்துறையிலிருந்து அரசியலுக்கு வருவதாக இருந்தால், நடிகர்களுக்கு அந்த தகுதியில்லை, இல்லவே இல்லை. மாறாக, இயக்குநர்களுக்குத் தான் கொஞ்சம் அதிகமாகவே அந்தத்தகுதி இருக்கிறது. எந்தத் துறையை மையமாக வைத்து படம் இயக்கப் போகின்றோமோ, அந்த துறையில் நிறைய ஆராய்ச்சி செய்கிறார்கள், லாஜிக் Logic தவறுகள் இன்றி திரைக்கதை அமைக்கிறார்கள், பிரம்மனுக்கு நிகராகப் பொறுத்தமான கதாபாத்திரங்களைப் படைக்கின்றார்கள், ரசிகர்களுக்கு அற்புதமான பொழுதுபோக்குடன், ஒரு நல்ல விழிப்புணர்வும் ஏற்படுத்த முயல்கிறார்கள்.\nஅரசு வேலையில், அனைத்து துறைகளுக்குமான வேலைவாய்ப்பில் திரைப்பட இயக்குநர்களுக்கு என்று ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுக்கலாம், வயது உச்சவரம்பின்றி. கிடைக்கும் சில வருடங்களாவது, தங்கள் முழுத்திறமையையும் காட்டி விட்டு அரசாங்க சம்பாளத்தோடு நிம்மதியாக கண்ணை மூடிவிடுவார்கள், அதாவது பெரிதாக அங்கீகாரம் கிடைக்காமல் வாழ்க்கையைத் தொலைக்கும் இயக்குநர்கள்.\nராட்சசன் விமர்சனத்திற்கும் மேற்கண்ட விஷயத்திற்கும் என்ன சம்பந்தம்.. இருக்கிறது, நேரிடையான ஒரு சம்பந்தம்.\nசைக்கோ Psycho கொலை, அதனைக் கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரி என்று ஒரு திரைக்கதை அமைத்து, தயாரிப்பாளர் அலுவங்களாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் - இயக்குநர் வாய்ப்புக்காக அலைந்துகொண்டிருக்கும் விஷ்ணு விஷாலுக்கு, காவல்துறையில் வாரிசு அடிப்படையில் வேலை கிடைக்கிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக அதனை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய நிர்ப்பந்தம்.\nதனது மாமா ராமதாஸ் பணியாற்றும் காவல் நிலையத்திலேயே வேலையும் கிடைக்க, தனது கதையில் நடந்த சம்பவங்களையொத்து, நிஜத்தில் சைக்கோ கொலைகள் நடக்க, அதனை மிகவும் சாதுர்யமாகத் துப்புதுலக்கி, கொலைகாரனை எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பது தான் விறுவிறுப்பான ராட்சசன் படம்.\nலாஜிக் தவறுகள் இல்லாமல், அவரது புலனாய்வில் துப்புகள் துலங்குகின்றன. ஈகோ Ego பிரச்சினையால் உயரதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்காத சூழ்நிலையிலும், அவரைப் புரிந்துகொண்ட சக காவல்துறை அதிகாரிகளை வைத்து தனது கடமையில் ஜெயிக்கிறார், விஷ்ணு விஷால்.\nமிகைப்படுத்தப்படாமல், விஷ்ணு விஷாலின் மூலம் அமைக்கப்பட்ட துடிப்பான இளம் காவல் ஆய்வாளர் கதாபாத்திரமே படம் பார்க்கும் ரசிகர்களுக்குப் பெரிய உந்துதலாக அமையும் என்றால் அதுமிகையல்ல. கூடவே சூசன் ஜார்ஜ், ராமதாஸ், காளிவெங்கட் , ஜெய் ஆனந்த் என்று அனுபவமும் இளைமயும் கலந்த துடிப்பான, குறிப்பாக நம்பிக்கைதரும் காவல்துறை அதிகாரிகளாக நம் கண் முன் நடமாடுகிறார்கள்.\nவிஷ்ணுவிஷாலின் அண்ணி, வினோதினி வைத்தியநாதன், அவர்களது மகளாக வருபவர் என்று, மிகவும் இயல்பாக வந்துபோகிறார்கள்.\nஅட்டகாசமான கதாபாத்திரத்தில் அமலாபால், கிடைத்த வாய்ப்பு மிகச்சிறியதாக இருந்தாலும், அதைக் கவனிக்க வைக்கிறார். அவர் வசிப்பதாக வரும் வீடு, வி ஐ பி 1 இல் வரும் அவர் புகுந்த விடுதானே அந்த வீட்டில் அவர் வசிப்பது போல படம் எடுத்தால் வெற்றி என்கிற நம்பிக்கை, இனி கோடம்பாக்கத்தில் பரவலாகலாம்.\nஇப்படியெல்லாமா ஒரு சைக்கோ கிரைம் திரில்லர் Psycho Crime Thriller கதையை எழுத முடியும் என்று யோசித்தால், இந்த விமர்சனத்தின் முதலிரண்டு Para பாராக்களின் உண்மை விளங்கும்.\nவெறுமனே பொழுதுபோக்குப் படமாக இருந்துவிடாமல், பருவ வயது மாணவிகளுக்கு மிகப்பெரிய படிப்பினையைக் கொடுக்கும் படமாகவும் ராட்சசனை இயக்கியிருக்கிறார், ராம் குமார். மாணவிகளின் உயிரை எடுக்கும் இசையால், இந்தப்படத்திற்கு உயிரோட்டமான இசையை வழங்கியுள்ளார் ஜிப்ரன். சுவராஸ்யமான முரண், படம் பார்ப்பவர்களுக்குப் புரியும். நேர்த்தியான, பி.வி.சங்கரின் ஒளிப்பதிவும் ஷான் லோகேஷின் எடிட்டிங்கு���் படத்தைத் தொய்வில்லாத அனுபவம் கொடுக்க உதவியிருக்கின்றன.\nதயாரிப்பாளர்களுக்குப் பெரிய ரட்சகனாக இருப்பான், இந்த ராட்சசன்.\nகெத்து காட்டிய அம்மா – ஜோதிகா\nசூப்பஸ் ஸ்டாரின் இளமை ரகசியம் சொல்லும் சும்மா கிழி...\nநிகில் முருகன் மணிக்கட்டில் சிகரத்தின் டிக் டிக் டிக்\nசிறுபடங்களுக்காக சட்டமன்றத்தில் குரல்கொடுப்பேன் - விஜயதாரணி\nஜனவரியிலேயே அதிசயம் நடக்கும் – எஸ் வி சேகர்\nமுத்தக் காட்சிகள் தவறில்லை - ஆர்.கே.சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalarspace.com/Ramanujam/c/V000030861B", "date_download": "2019-12-10T20:13:36Z", "digest": "sha1:UDCGH3264EDXSYG3DEZQHDZDT6JZW54V", "length": 3270, "nlines": 21, "source_domain": "vallalarspace.com", "title": "VallalarSpace - DAEIOU - தயவு - 5.10.2019 வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற திருநாள். மேட்டுக் குப்பத்தில் விழா.", "raw_content": "\nDaeiou Team தயவுக் குழு.,\n5.10.2019 வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற திருநாள். மேட்டுக் குப்பத்தில் விழா.\nவள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற திருநாள் வடலூரில் மிகவும் சிறப்பாக 5.10.2019 அன்று கொண்டாடப்பட உள்ளதை அனைவரும் அறிவோம். அதே நாளில், மேட்டுக் குப்பத்தில், சன்மார்க்க அன்பர் திரு நந்தி சரவணன் அவர்களும், விழா எடுக்கவுள்ளார். மேட்டுக் குப்பத்திற்கு வரும் சன்மார்க்க அன்பர்கள், தமது தீஞ்சுவை நீரோடை தருமச்சாலையில் நடைபெறும் விழாவிலும் பங்கேற்றுச் சிறப்பிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.\nவள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற திருநாள் வடலூரில் மிகவும் சிறப்பாக 5.10.2019 அன்று கொண்டாடப்பட உள்ளதை அனைவரும் அறிவோம். அதே நாளில், மேட்டுக் குப்பத்தில், சன்மார்க்க அன்பர் திரு நந்தி சரவணன் அவர்களும், விழா எடுக்கவுள்ளார். மேட்டுக் குப்பத்திற்கு வரும் சன்மார்க்க அன்பர்கள், தமது தீஞ்சுவை நீரோடை தருமச்சாலையில் நடைபெறும் விழாவிலும் பங்கேற்றுச் சிறப்பிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaveriurimai.com/2015/03/28.html", "date_download": "2019-12-10T19:08:15Z", "digest": "sha1:U2DAH4SI2E6FSMLHIC24VMOC457L4HS6", "length": 15980, "nlines": 167, "source_domain": "www.kaveriurimai.com", "title": "மார்ச் 28 அன்று, கர்நாடக அரசின் பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம் - காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு! | காவிரி உரிமை மீட்புக் குழு", "raw_content": "தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இண���ந்து உருவாக்கிய கூட்டமைப்பு\nநடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன\nஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு\nஉச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி\nஇந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்\nபோராட மறுக்கும் பெரிய கட்சிகள்\nநம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு\n“காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு\nகங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்\nபன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதிலலை\nகாவிரி நதிநீர்ப்பங்கீடு - கையேடு\nமைசூர் ஒப்பந்தம் - 1892\nதண்ணீர் தகராறு சட்டம் - 1956\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு - 2007\nஅரசிதழில் காவிரி இறுதித் தீர்ப்பு - 2013\nஅரசிதழில் காவிரி மேற்பார்வைக்குழு - 2013\nHome » அறிவிப்புகள் » மார்ச் 28 அன்று, கர்நாடக அரசின் பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம் - காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு\nமார்ச் 28 அன்று, கர்நாடக அரசின் பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம் - காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் - மார்ச் - 28 அன்று\nகாவிரி அணை கட்ட நிதி ஒதுக்கிய...\nகர்நாடக அரசின் பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம்\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் வரும் மார்ச் 28 ஆம் நாள், காவிரியின் குறுக்கே அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசின் வரவு செலவுத் திட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது.\nகாவிரிச் சிக்கல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க, காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம், நேற்று(16.03.2016) மாலை, தஞ்சையில் நடைபெற்றது.\nதஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மூன்று மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு. வளிவளம் மு. சேரன் தலைமையேற்றார். காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் முன்னிலை வகித்தார்.\nகூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த.மணிமொழியன், திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.ப.சின்னத்துரை,\nகாவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன், தமிழக உழவர் முன்னணி செயற்குழு உறுப்பினர் திரு. சி.ஆறுமுகம், ஏரிப்பாசன - கால்வாய்ப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. புரவலர் விசுவநாதன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஆலோசகர் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு, தென்பெண்ணை கிளை வாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு ஆலோசகர் திரு. ஒசூர் கோ.மாரிமுத்து, மூத்த பொறியாளர்கள் சங்கத் தலைவர் திரு. திருச்சி செயராமன், தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் திரு. அயனாவரம் சி. முருகேசன், மனித நேய மக்கள் கட்சி வணிகப்பிரிவுத் தலைவர் திரு. கலந்தர், இந்திய சனநாயகக் கட்சி மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியராஜ், விடுதலைத் தமிழ்ப்புலிகள் பொறுப்பாளர் திரு. புலவர் தங்கராசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்திற்கு பின்னர் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nகாவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது. அதை தடுக்க விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் காவிரி பிரச்சினையில் மேலும் சிக்கல் ஏற்படுத்தும் வகையில், மேக்கேத்தாட்டுவில் அணை கட்டுவதற்கான திட்டப்பணிகளுக்காக கர்நாடக அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தனது பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.\nமேலும் அங்கு அணை கட்டுவதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடமிருந்து தடையில்லா சான்று பெறவில்லை.\nஇப்படி சட்டவிரோதமாக மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுத்து வரும் கர்நாடக அரசை கண்டித்தும், அணை கட்டுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வருகிற 28-ந் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்ட தலைமையிடங்களில் கர்நாடக அரசின் பட்ஜெட் நகலை எரிக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.\nமேலும் அடுத்த மாதம்(ஏப்ரல்) 5-ஆம் நாள், விவசாய பிரதிநிதிகள் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். அப்படி அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர்களை பதவி விலகக் கோரி வலியுறுத்துவோம்.\nஇவ்வாறு தோழர் பெ.மணியரசன் தெரிவித்தார்.\nகாவிரி உரிமை மீட்புக் குழு\n« முந்தையப் பதிவுகள் அடுத்தப் பதிவுகள் » Home\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர்\nமார்ச் 28 அன்று, கர்நாடக அரசின் பட்ஜெட் நகல் எரிப்...\nகர்நாடக நிதிநிலை அறிக்கையில் மேக்கேத்தாட்டு அணை கட...\nமேக்கேதாட்டு முற்றுகைப் பேரணியில் சென்றவர்கள் மீது...\n“ஆயுதம் ஏந்தாத கொரில்லாப் போராளிகளாக மாறி அணைக் கட...\nவடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template\nகாப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/10/blog-post_4349.html?showComment=1318608543548", "date_download": "2019-12-10T19:50:36Z", "digest": "sha1:6OKG3EEAVM4WHCR34JRFZNQNY2DQ35UV", "length": 26896, "nlines": 172, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: ‘ரவுடிகள்’தாம் ‘பொதுமக்களாக’ மாறிவிட்டனர்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , அரசியல் பேசலாம் , தீராத பக்கங்கள் , நிகழ்வுகள் � ‘ரவுடிகள்’தாம் ‘பொதுமக்களாக’ மாறிவிட்டனர்\n\"ரவுடிகளின் நண்பனாக இருந்த காவல்துறை இப்போது பொதுமக்களின் நண்பனாக மாறிவிட்டது”\nஎல்லாம் தன்னால்தான் நிகழ்கிறது என்று திருவாய் மலரும் ஜெயலலிதா தற்போது உதிர்த்த முத்துக்களில் ஒன்று இது. தனது நான்கு மாத ஆட்சியின் மகிமையாக இதனை அம்மையார் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.\nகருணை மிக்க அம்மையாரின் ஆட்சியில் மனம் மாறிய இந்த மைந்தர்கள்தான் பரமக்குடியில் ஆறு தலித் மக்களைச் சுட்டுக் கொன்றவர்கள். இதே இவர்கள் ‘ரவுடிகளின் நண்பர்களாக’ இருந்தபோது திருநேல்வேலியில், தாமிரபரணியாற்றங்கரையில் தலித் மக்களை கொன்று குவித்திருந்தார்கள்.\nஅப்போதும் போராடும் இளைஞர்களை அடித்தார்கள். இப்போதும் அடித்துவிட்டார்கள். இன்னும் தொழிலாளர்கள், மாணவர்கள், வக்கீல்கள் என அடிப்பதற்கு ஐந்தாண்டில் காலங்கள் இருக்கவே இருக்கின்றன.\nகாக்கிச்சட்டை மாறவில்லை. சல்யூட் மாறவில்லை. லத்தி மாறவில்லை. துப்பாக்கி மாறவில்லை. ஆட்சியும் மாறவில்லை. பேயும், பிசாசும் மாறவில்லை.\nTags: அரசியல் , அரசியல் பேசலாம் , தீராத பக்கங்கள் , நிகழ்வுகள்\nஉண்மையா பொய்யா என்று தெரியவில்லை நேற்று இரவு கூடங்குளத்தில் போராடிய மாற்று திறன் உடையவர்கள் ஆறு பேர் அடிக்கப் பட்டிருக்கிறார்கள்.. அதன் சுட்டி இதோ\n பரமக்குடியில் ஆறு பேர் கொல்லப்பட்ட பிறகும் தோழர்களால் எப்படி உள்ளாட்சித் தேர்தல் பேச்சுவார்த்தைக்கு மட்டும் போக முடிந்தது பரமக்குடி கொடூரத்திற்கு நீதி விசாரணையே தேவையே இல்லை என்று சொன்ன ‘கேப்டன்’ வீட்டுக் கதவைப் பிறகு எப்படித் தட்ட முடிந்தது பரமக்குடி கொடூரத்திற்கு நீதி விசாரணையே தேவையே இல்லை என்று சொன்ன ‘கேப்டன்’ வீட்டுக் கதவைப் பிறகு எப்படித் தட்ட முடிந்தது\nபோராடுகிறவர்கள் யாராக இருந்தாலும், இந்த காவல்துறையால் இரக்கமில்லாமல் தாக்கப்படுவார்கள்.\nதேர்தலில் கூட்டணியை கொள்கை ரீதியாக அமைக்க முடியாமல், ஒரு நடைமுறைத் தந்திரமாகவே இடதுசாரிகள் பார்க்கிறார்கள். அதனால் அவர்களின் தனிப்பட்ட இயக்கங்களும், நேர்மையும், சித்தாந்தங்களும் இங்கு மக்கள் மத்தியில் கேலி செய்யப்படுகின்றன; கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன இது குறித்து பரிசீலனைகள் தேவைப்படுகிறது என்றே நினைக்கிறேன்.\nமுதலில் மற்ற பிரச்சனைகளுக்கு போராடு வதை விட்டுவிட்டு\nஇந்திய தண்டனை சட்டத்தை ( கிருமினல் ) திருத்த' மாற்றி அமைக்க போராடுங்கள் '\nஇதுல பெரிய கலி கூத்து என்ன வென்றால் \" அரசாங்க ஊழியகள் தங்களுக்காக சங்கம் வைத்து போரடகுடியவர்கள்\nசங்கமே இல்லாத அரசாங்க ஊழியர் (காவல் துறை ) இடம் அடி வாங்குகிறார்கள்\"\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nபாலபாரதி எம்.எல்.ஏவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு\nயாருமற்ற நள்ளிரவில், பிறந்த நாளுக்காக வைக்கப்பட்டு இருக்கும் கட்அவுட்களில் தலைவர்கள் சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள். அரசு விருந்தினர் மாள...\nஅவனிடம் ஒரு சாக்லெட்தான் இருந்தது. அவள் அதைக் கேட்டாள். “உனக்கு நாளைக்குத் தர்றேன்” என்று அவன் வேகமாக வாயில் போட்டுக் கொண்டான். “ச்சீ போடா,...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராம��ாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.infinite-electronic.hk/manufacturers/STMicroelectronics.aspx", "date_download": "2019-12-10T18:58:11Z", "digest": "sha1:EH7EBE5NUSIXBP5RUQD2I5WVR4USCAZ3", "length": 22502, "nlines": 570, "source_domain": "ta.infinite-electronic.hk", "title": "STMicroelectronics விநியோகிப்பாளர் | STMicroelectronics மின்னணு கூறுகள் விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ் மொழி\n- STMicroelectronics ஒரு உலகளாவிய சுயாதீனமான குறைக்கடத்தி நிறுவனம் மற்றும் மைக்ரோஎலக்ட்ரானிக்ஸ் பயன்பாடுகளின் ஸ்பெக்ட்ரம் முழுவதும் குறைக்கடத்தி தீர்வுகளை வழங்குவதில் ஒரு தலைவர். கணினி-மீது-சில்லு (SoC) தொழில்நுட்பம் மற்றும் அதன் தயாரிப்புகள் முன்னணியில் நிறுவனத்தின் இன்றைய கூட்டிணைப்பு போக்குகளை செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, சிலிக்கான் மற்றும் சிஸ்டம் நிபுணத்துவம், உற்பத்தி வலிமை, அறிவுசார் சொத்து (ஐபி) துறை மற்றும் மூலோபாய பங்காளிகளின் நிகரற்ற இணைப்பானது.\nகோட் படிவம் கோரிக்கை >\nரோஹம் 10 வாகனங்களை SiC mosfets சேர்க...\nSiC MOSFET களுக்கு சேர்க்கிறது\nAPEC: TI 15mW நிலைத்தன்மையுடன் AC-DC ச...\nவிளம்பரதாரர் உள்ளடக்கம்: SIGLENT ...\nஅரை உற்பத்தி சாதனங்கள் இந்த வ...\nInfinite-Electronic.hk உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில் தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டுபிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்கட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2018 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1945", "date_download": "2019-12-10T19:05:49Z", "digest": "sha1:I2ON4AUUGLFAOMSCZHMX4JM2OGMMGR7L", "length": 16402, "nlines": 430, "source_domain": "ta.wikipedia.org", "title": "1945 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1945 (MCMXL) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். இவ்வாண்டில் இரண்ட���ம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.\nஜனவரி 17 - சோவியத் படை போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றியது.\nஜனவரி 27 - செஞ்சேனையின் நினைவாகா ஐ.நா சர்வதேச இனப்படுகொலை நாள் என அறிவித்துள்ளது.\nபெப்ரவரி 4 - அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில், ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் யால்டா மாநாட்டில் சந்தித்தனர்.\nபெப்ரவரி 23 - மணிலா அமெரிக்கப் படையினரால் விடுவிக்கப்பட்டது.\nபெப்ரவரி 24 - எகிப்து பிரதமர் அஹமது பாஷா பாராளுமன்றில் வைத்துக் கொல்லப்பட்டார்.\nமார்ச் 6 - ருமேனியாவில் கம்யூனிச ஆட்சி ஏற்பட்டது.\nமார்ச் 8 - ஜோசிப் டீட்டோ யூகோஸ்லாவியாவில் ஆட்சி அமைத்தார்.\nமார்ச் 9 - மார்ச் 10 - அமெரிக்க B-29 யுத்த விமானங்கள் ஜப்பான் மீது குண்டுத்தாக்குதலை மேற்கொண்டதில் 100,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.\nமார்ச் 21 - பிரித்தானியப் படைகள் பர்மாவின் மண்டலாய் நகரை விடுவித்தன.\nமார்ச் 30 - சோவியத் படைகள் ஆஸ்திரியாவில் நுழைந்து வியென்னாவைக் கைப்பற்றின.\nஏப்ரல் 16 - சோவியத் படைகள் பெர்லின் சண்டையை ஆரம்பித்தன.\nஏப்ரல் 28 - முசோலினி சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஏப்ரல் 30 - இட்லரும் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டனர். ஜோசப் கோப்பெல்ஸ் ஜெர்மனியின் அரசுத்தலைவர் ஆனார்.\nமே 1 - ஜோசப் கோப்பெல்ஸ் மற்றும் அவரது மனைவி தமது 6 பிள்ளைகளையும் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.\nமே 2 - சோவியத் ஒன்றியம் பேர்லினின் வீழ்ச்சியை அறிவித்தது.\nமே 3 - ஜெர்மனி நாட்டின் கேப் அர்கோனா கப்பல் பிரித்தானியாவின் வான் தாக்குதலில் கடலில் மூழ்கியது.\nமே 9 - இரண்டாம் உலகப் போர்: ஐரோப்பாவில் முடிவுக்கு வந்தது.\nஆகத்து 6 - ஹிரோஷிமா மீது காலை 08:16 மணிக்கு அணுகுண்டு வீசப்பட்டது.\nஆகத்து 9 - நாகசாக்கியின் மீது காலை 11:02 மணிக்கு அணுகுண்டு வீசப்பட்டது.\nஆகத்து 15 ஜப்பான் சரணடைவதாக வானொலி மூல அறித்தது.\nஆகத்து 15 - கொரியா விடுதலை அடைந்தது.\nசெப்டம்பர் 2 - இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.\nசெப்டம்பர் 2 - வியட்நாம் விடுதலை அடைந்ததாக ஹோ ஷி மின் அறிவித்தார்.\nசெப்டம்பர் 8 - அமெரிக்கப் படைகள் தென் கொரியாவையும் சோவியத் படைகள் வட கொரியாவையும் ஆக்கிரமித்தன.\nசெப்டம்பர் 20 - மகாத்மா காந்தியும் ஜவகர்லால் நேருவும் பிரித்தானியப் படைகளை வெளியேறக் கோரினர்.\nஏப்ரல் 14 - தமிழரசன், தமிழ்நாட��� விடுதலைப்படை நிறுவனர் (இ. 1987)\nஜூன் 19 - ஆங் சான் சூச்சி, பர்மாவின் எதிர்க்கட்சித் தலைவர், சனநாயகப் போராளி\nஇயற்பியல் - வோல்ஃப்காங் பாவுலி (Wolfgang Pauli)\nவேதியியல் - ஆர்ட்டூரி வேர்டனென் (Artturi Ilmari Virtanen)\nமருத்துவம் - அலெக்சாண்டார் ஃபிளமிங், ஏர்னெஸ்ட் செயின், ஹவார்ட் ஃபுளோறி\nஇலக்கியம் - காப்ரியெலா மிஸ்ட்ரல்\nஅமைதி - கோர்டெல் ஹல்\n1945 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2019, 09:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/nov/25/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-3289698.html", "date_download": "2019-12-10T18:10:25Z", "digest": "sha1:FO6BSQDONVSYBBU5IGCW4PNHNC7UBH4V", "length": 6770, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நவ.26: காளையாா்கோவிலில் இன்று மின்தடை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nநவ.26: காளையாா்கோவிலில் இன்று மின்தடை\nBy DIN | Published on : 25th November 2019 07:09 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவில் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.26) மின்தடை ஏற்படும் என சிவகங்கை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் க.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.\nஇது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : காளையாா்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை (நவ.26) நடைபெற உள்ளது. இதையடுத்து, காளையாா்கோவில், நாட்டரசன்கோட்டை, கூத்தாண்டன், செங்குளம், கொல்லாவயல், கருமாந்தங்குடி, புலியடிதம்மம், ராணியூா் ஆகிய கிராமங்களிலும் அதனைச் சுற்றியுள்ள கி��ாமங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/dec/02/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2008-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-3295824.html", "date_download": "2019-12-10T18:18:35Z", "digest": "sha1:TNT3TFBVFJFFB7O4VXST7IURSWNRWBCU", "length": 7596, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அகத்தீசுவரா் கோயிலில் 2,008 தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nஅகத்தீசுவரா் கோயிலில் 2,008 தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு\nBy DIN | Published on : 02nd December 2019 11:31 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரா் கோயிலில் மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த லிங்க வடிவத்தினைச் சுற்றியும் தீபங்கள் ஏற்றப்பட்டு முழங்கிய பஞ்ச வாத்தியங்கள்.\nமணப்பாறை சௌந்தரநாயகி உடனுறை அகத்தீசுவரா் கோயிலில் திங்கட்கிழமை மஹா தீபாராதனை மற்றும் 2008 விளக்கு ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.\nமணப்பாறையில் காா்த்திகை மூன்றாவது திங்கட்கிழமையை முன்னிட்டு, அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ அகத்தீசுவரா் கோயிலில் திங்கட்கிழமை மாலை அகத்தீசுவரா், செளந்தரநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மஹா தீபாராதணை நடைபெற்றது. அதனைத்தொடா்ந்து பஞ்ச வாத்தியங்���ள் முழங்க கோயில் முழுவதும் இறையன்பா்களால் 2008 நெய் தீபங்கள் ஏற்றப்பட்டது. கோயில் முகப்பு மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த லிங்க வடிவத்தினைச் சுற்றியும் தீபங்கள் ஏற்றப்பட்டு பஞ்ச வாத்தியங்கள் முழங்கின. நிகழ்ச்சியில், சுற்றுவட்டார பக்தா்கள் திரளாகப் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2019/nov/28/direct-recruitment-for-the-post-of-block-educational-officer-in-elementary-education-department-3292148.html", "date_download": "2019-12-10T18:08:16Z", "digest": "sha1:O6ZJ7CLTTGFR3D2DZH4F5LVLCNKLM3BK", "length": 8354, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டிஆர்பியின் புதிய வேலைவைய்ப்பு அறிவிப்பு என்ன தெரியுமா\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nடிஆர்பியின் புதிய வேலைவைய்ப்பு அறிவிப்பு என்ன தெரியுமா\nBy ஆர்.வெங்கடேசன் | Published on : 28th November 2019 12:37 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழக தொடக்கக் கல்வி துறையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 97 வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், வரலாறு, சூழ்நிலையியல் போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்று கல்வியியல் (பி.எட்) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nசம்பளம்: மாதம் ரூ.36,900 - 1,16,600\nவயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி கணக்கிடப்படும்.\nவிண்ணப்பிக்கும் முற��: http://www.trb.tn.nic.in. என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nகணினியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் விண்ணப்ப கடைசி தேதி பின்னா் அறிவிக்கப்படும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய http://trb.tn.nic.in/beo2019/beo.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/dec/02/localbody-election-voting-system-in-four-colors-3295570.html", "date_download": "2019-12-10T18:22:41Z", "digest": "sha1:ZH4R4T3HRTKCCSQHQFA3DBZ65GKHRUQH", "length": 11148, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டு\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் நான்கு வண்ணங்களில் வாக்குச்சீட்டு முறை\nBy DIN | Published on : 02nd December 2019 11:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்த உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன\nஉச்ச நீதிமன்றத்தில் மாநிலத் தோ்தல் ஆணையம் உறுதியளித்ததன் அடிப்படையில், தமிழக உள்ளாட்ச��� அமைப்புகளுக்கான தோ்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.\nமாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,\nதமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும். இதற்கான தேர்தல் அறிவிக்கை டிசம்பர் 6-ஆம் தேதி வெளியிடப்படும், மேலும் அன்றைய தினம் முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்படும்.\nஊரக உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை\nடிசம்பர் 6ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.\nவேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள் டிசம்பர் 13-ஆம் தேதி\nவேட்புமனு ஆய்வு 16-ஆம் தேதி நடைபெறும்.\nடிசம்பர் 18-ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம்.\nடிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.\nவாக்கு எண்ணிக்கை 02.1.2020-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று அறிவித்தார்.\nகிராம ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கு 4 வண்ணங்களில் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.\nகிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - வெள்ளை\nகிராம ஊராட்சி தலைவர் - இளஞ்சிவப்பு\nஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் - பச்சை\nமாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - மஞ்சள்\nஎன நான்கு பதவிகளுக்கான வாக்குப் பதிவுக்கும் நான்கு நிறத்தில் வாக்குச்சீட்டுகள் வழங்கப்படும். இதன் மூலம் வாக்காளர்கள் எந்த குழப்பமும் இன்றி வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ஜனவரி 6ம் தேதி பதவியேற்பார்கள் என்று ஆணையர் அறிவித்தார்.\nமேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு மொத்தமாக 63,790 வாக்குச்சாவடிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும்.\nமொத்தம், 1,18,974 பதவியிடங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nநிர்வாக காரணங்களுக்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்��ம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/37415-.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-12-10T20:37:33Z", "digest": "sha1:ZF7JN4CWJJ3VDCN64SRXGWU726TQC4UN", "length": 19075, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "லிப்ட் பராமரிப்பு... உயிர் பாதுகாப்பு! | லிப்ட் பராமரிப்பு... உயிர் பாதுகாப்பு!", "raw_content": "புதன், டிசம்பர் 11 2019\nலிப்ட் பராமரிப்பு... உயிர் பாதுகாப்பு\nஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் இப்போதெல்லாம் லிப்ட் என்பது அத்தியாவசியமான ஓர் அம்சமாகிவிட்டது. மூன்று நான்கு பிரிவுகளாகக் கட்டப்படும் பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் லிப்டின் எண்ணிக்கை பிரிவுகளுக்கு தகுந்தவாறு அதிகரிக்கவும் செய்கின்றது. எனவே அடுக்குமாடிக் குடியிருப்புகளில் லிப்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அவசியமாகிறது.\nலிப்டின் தாங்கும் திறனுக்கு மேல் பளுவை ஏற்றக் கூடாது. இதன் காரணமாக லிப்டின் திறன் பாதிக்கப்படும். ஒவ்வொரு லிப்டிலும் அதில் எவ்வளவு எடை ஏற்றலாம் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த உச்ச வரம்பைப் பற்றிக் கவலைப்படாமல் அலட்சியமாக அதிகமான அளவில் கனரகப் பொருட்களை லிப்டுக்குள் கொண்டுசெல்ல நினைப்பார்கள். இதன் காரணமாக லிப்ட் பாதியிலேயே நின்றுவிடும் அபாயம் இருக்கிறது.\nலிப்ட் இயங்கத் தொடங்கும்போதே வித்தியாசமான ஒலி அல்லது குலுங்குவதுபோல் ஆடினால் அதை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த லிப்டை உடனடியாகப் பராமரிப்புக்கு உட்படுத்த வேண்டியது அவசியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற சமயங்களில் லிப்டைத் தொடர்ந்து இயக்குவது ஆபத்தில் முடியும்.\nலிப்டிற்குத் தானியங்கி கதவுகள், கைகளால் திறந்து மூடும் கதவுகள், டிரான்ஸ்பரன்ட் எனப் பல வகையிலும் கதவுகள் இருக்கின்றன. எப்படிப்பட்ட கதவுகளாக இருந்தாலும் லிப்டின் கதவுகள் சரியாக மூடாவிட்டால் அதைக் கவனிக்க வேண்டியது அவசியம். கதவுகள் சரியாக மூடாத லிப்டில் செல்வது ஆபத்தானது.\nலிப்டின் உள்ளே எச்சரிக்கை மணி, இண்டர்காம் தொலைபேசி போன்றவை சரியாக வேலை செய்கிறதா என்பதை அடிக்கடி சரிபார்க்க வேண்டும். ஏனென்றால் லிப்ட் பாதியில் நிற்கும்போது இப்படிப்பட்ட சாதனங்களின் துணையோடுதான் நாம் வெளியில் இருப்பவர்களைத் தொடர்புகொள்ள முடியும்.\nமின் தடை ஏற்படும் நேரத்தில் ‘இந்த நேரத்தில் லிப்ட் இயங்காது’ என்னும் அறிவிப்பைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். லிப்டுகளுக்குத் தனி ஜெனரேட்டர் வசதியை அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஏற்படுத்த வேண்டும். மின்சாரம் நின்றுபோனால் லிப்டின் ஜெனரேட்டர் தானாகவே செயல்படத் தொடங்கும் ஏற்பாடும் இருக்க வேண்டும்.\nலிப்டு சரியாக இயங்குவதற்கு இயந்திரத்தில் எண்ணெயின் அளவு, ஹைட்ராலிக் பம்புகள், கேபிள் இணைப்புகள், பளுவைத் தாங்கும் தாங்கிகள் போன்றவற்றைத் தகுந்த இடைவெளிகளில் பராமரிக்க வேண்டும். இதுபோன்ற பராமரிப்புகளை லிப்டுகளைக் குடியிருப்புகளில் அமைத்திருக்கும் நிறுவனங்களின் பொறுப்பிலேயே விட்டுவிடலாம். அதேபோல் அவசரத்துக்கு அவர்களின் சேவையைப் பெறுவதற்கு ஏற்ற வகையில் அந்த நிறுவனத்தின் அவசர அழைப்புக்கான தொலைபேசி எண்களை லிப்டின் உள்ளேயும் வெளியேயும் வைக்க வேண்டும்.\nசில நேரங்களில் நீங்கள் செல்ல வேண்டிய மாடியில் சரியாக லிப்ட் நிற்காமல், தரை மட்டத்தைவிடச் சற்று உயர்வாகவோ குறைவாகவோ நின்றுவிடும். லிப்டை விட்டு வெளியே வர இயலாத நிலை ஏற்படலாம். இந்த மாதிரியான சமயங்களில் தீயணைப்புத் துறை வீரர்கள் அல்லது லிப்ட் பராமரிப்பு நிறுவனத்திலிருந்து தகுந்த ஆட்களின் உதவி கிடைக்கும்வரை நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்.\nலிப்டின் அடிப்பக்கம் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்பிரிங் குஷன் ஷாக் அப்ஸர்வர்களைத் தகுந்த கால இடைவெளிகளில் சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும்.\nமூன்று மாதங்கள், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை லிப்டை முழுமையாக சர்வீஸ் செய்ய வேண்டும். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குழந்தைகள் தனியாக லிப்டை இயக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம் இருக்கும். இதைத் தவிர்க்கும் வகையில் லிப்ட் ஆபரேட்டர்களை நியமிக்க வேண்டும். கூடுமானவரை குழந்தைகள் தனியாக லிப்டை இயக்குவதற்கு அனுமதிக்கக் கூடாது.\nஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் லிப்ட் பராமரிப்பைக் குடியிருப்பவர்களின் சங்கத்தின் மூலமாகத் தகுந்த கால இடைவெளிகளில் நடத்த வேண்டும். ஏனென்றால் லிப்டின் பராமரிப்பில் குடியிருப்பில் வாழ்பவர்களின் பாதுகாப்பும் அடங்கியிருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும்.\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\n‘நெஞ்சமெல்லாம் பதறுகிறது’ : தமிழ்நாட்டில் தமிழ் மொழி...\nமற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெண்களுக்கு எதிரான...\nநிதி நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்\n'எனை நோக்கி பாயும் தோட்டா' தோல்வி: நடிகர்களைத் தரக்குறைவாக விமர்சித்த...\nகுருமூர்த்திக்கு அரசியல் தெரியாது; அவர் கத்துக்குட்டி: அமைச்சர்...\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nஆங்கிலோ இந்தியன் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு நீட்டிக்காதது ஏன்\nகுடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம்\nஉன்னாவ் பலாத்கார வழக்கு: தீர்ப்பு 16-ம் தேதிக்கு தள்ளி வைப்பு\nஆபாசப்படம் பார்த்ததாக இளைஞரை மிரட்டிய போலி போலீஸ் எஸ்.ஐ சிக்கினார்\nவிடைபெறும் 2019: இணையத்தைக் கலக்கிய வைரல்கள்\nபேசும் படம்: கரிப்புக் கரையோரம்\nவிசில் போடு 09: பசங்களின் பரீட்சை பரிதாபங்கள்\nகல்வி ஒளி பாய்ச்சும் அகல் விளக்கு\nநாடக உலா: ‘யுகபுருஷ் – மகாத்மாவின் மகாத்மா’\n2016-ல் பயன்பாட்டுக்கு வரும் தென்தமிழகத்தின் மிகப் பெரிய நூலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88", "date_download": "2019-12-10T18:12:28Z", "digest": "sha1:MRGT4DEPZJRW24VT7XI3AYWROGOOEYXG", "length": 8974, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜலசாயை", "raw_content": "\n91. இருமுகத்தாள் தேவயானி தங்கியிருந்த ஜலசாயை என்னும் சோலையை நெருங்கியபோது புரு பதற்றத்தில் இருகைகளையும் சேர்த்துக் கூப்பி அதில் முகம் பதித்து கண்களை மூடி உடலுக்குள் குருதியோடும் ஒலியை கேட்டுக்கொண்டு குழிக்குள் பதுங்கிய வேட்டையாடப்படும் முயல் என அமர்ந்திருந்தான். தேரின் சகடங்கள் கல்லிலும் குழியிலும் விழும் ஓசை ஒவ்வொன்றும் அவன் தலைமேல் உருளைக்கற்கள்போல விழுந்தன. பற்கள் கிட்டித்திருப்பதை செவிகளில் எழுந்த உரசல் ஓசை ���ழியாக அறிந்ததும் தலையை அசைத்து தன்னை விடுவித்துக்கொண்டான். மூச்சை இழுத்து இழுத்து விட்டு …\nTags: அஸ்ருபிந்துமதி, ஈஸ்வரன், சர்மிஷ்டை, சுபகன், ஜலசாயை, தேவயானி, பிரவீரன், பீமன், புரு, பௌஷ்டை, முண்டன், ரௌத்ராஸ்வன்\nபஷீர் : மொழியின் புன்னகை\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 76\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்���ும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/02/blog-post_35.html", "date_download": "2019-12-10T19:36:02Z", "digest": "sha1:6D44NBK6C6VBXEEYK45LC4CE3VUIT7XZ", "length": 8241, "nlines": 117, "source_domain": "www.jaffnabbc.com", "title": "பிரபல பாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் செய்த அதிபர். | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nபிரபல பாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் செய்த அதிபர்.\nகுருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டி பகுதியிலுள்ள பிரபல பாடசாலையின் மாணவி ஒருவரைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் குறித்த...\nகுருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டி பகுதியிலுள்ள பிரபல பாடசாலையின் மாணவி ஒருவரைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n17 வயதான குறித்த மாணவி, பல்வேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து, பாடசாலை மாணவி, பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nஇதனையடுத்து, சந்தேகநபரான அதிபர் இன்று செவ்வாய்கிழமை (26-02-2019) குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.\nபெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nதெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்ய...\n - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\nசமூக பிரச்சினைகளை மையப்படுத்தி வெளிவந்த ஜோக்கர் படத்தின் கதாநாயகி ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள இணையதளத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள். ஜோ...\nநாயை புலியாக மாற்றிய விவசாயி. இப்படியும் நடக்கிறது.\nகுரங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயி ஒருவர் தனது வளர்ப்பு நாயை புலியாக மாற்றிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ...\nயாழ் யுவதி கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு\nயாழில் உள்ள தனியார் காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்றும் 22 வயதான யுவதியும் கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சேர்ந்த 24 வயதான இளைஞனும் கொழும்பு கால...\nயாழில் 15வயதுச் சிறுமியை மடப்பள்ளிக்குள் வைத்து பலாத்காரம் செய்த ஐயர்\nபள்ளி மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசி வாங்கி கொடுத்து, அதனூடாக அழைப்பை ஏற்படுத்தி கோயில் மடப்பள்ளியில் வைத்து தொடர்ச்சியாக பல மாதங்கள் பாலிய...\nகுளிப்பதை வீடியோ எடுத்து அனுப்பிய காதலி.. ஷேர் செய்து அசிங்கப்படுத்திய இளைஞன்.\nநிர்வாணமாக வீடியோ அனுப்பு.. குளிக்கும்போது வீடியோ எடுத்து அனுப்பு... டிரஸ் மாற்றும்போது வீடியோ எடுத்து அனுப்பு.. என இளம்பெண்ணின் வீடியோக்க...\nJaffna News - Jaffnabbc.com: பிரபல பாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் செய்த அதிபர்.\nபிரபல பாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் செய்த அதிபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Cinema/CinemaNews/2019/05/16131831/1242006/Ghibran-to-compose-for-Ajithkumars-Thala-60.vpf", "date_download": "2019-12-10T19:19:16Z", "digest": "sha1:XFTSI7X7NUVAGJY3XELSRENPVYSYUHY4", "length": 7855, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ghibran to compose for Ajithkumars Thala 60", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதல 60 - முதல்முறையாக அஜித்துடன் இணையும் பிரபலம்\n`நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் அஜித்தின் 60-வது படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஜிப்ரான் முதல்முறையாக அஜித்துடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.\nபொங்கல் அன்று வெளியான அஜித்தின் விஸ்வாசம் படம் அவரது படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படமாக அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அஜித் நடித்து வந்த `நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nஅஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படம் ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n`நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான ‘தல 60’ படத்தையும் எச்.வினோத்தே இயக்குகிறார். இது வினோத் அஜித்துக்காக எழுதிய சொந்த கதையாகும். பெரிய பட்ஜெட்டில் ஆக்‌‌ஷன் படமாக இது உருவாகவுள்ளது.\nஇந்த நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க ஜிப்ரான் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் அஜித்தை சந்தித்த ஜிப்ரானிடம் ‘இணைந்து பணியாற்றலாம்’ என்று அஜித் கூறியதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார் ஜிப்ரான்.\nதற்போது வெளியான செய்தி அதனை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. ஜிப்ரான் ஏற்கனவே வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதல 60 பற��றிய செய்திகள் இதுவரை...\nதல 60 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நஸ்ரியா\nஅஜித் புதிய படத்தின் தலைப்பு வலிமை\n3வது முறையாக அஜித்துக்கு மகளாக நடிக்கும் அனிகா\nஅஜித் அடுத்த படத்தின் புதிய தகவல்\nமகளுக்காக அஜித் எடுத்த திடீர் முடிவு\nமேலும் தல 60 பற்றிய செய்திகள்\nரசிகர்களை கவர்ந்த டெடி பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஇந்தியில் பேச மாட்டேன் - சமந்தா\nவிஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த தனுஷ் பட நடிகை\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nஅம்மன் கோவிலில் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நயன்தாரா\nதல 60 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நஸ்ரியா\nதல 60- அஜித்துக்கு ஜோடியாகும் நயன்தாரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/arokiyamtopnews/2019/07/16115406/1251241/Hair-dry-problem-control-tips.vpf", "date_download": "2019-12-10T19:01:54Z", "digest": "sha1:32LK2FFX4KOHLXG2IL4YTHCA2PGH5T7B", "length": 7617, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Hair dry problem control tips", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகூந்தலில் ஏற்படும் வறட்சியை சரி செய்வது எப்படி\nநம் முடிக்கால்களுக்கு இடையில் உள்ள கபாலத்தில் எண்ணெய் போன்ற ஒரு திரவம் சுரக்கும். இந்த திரவம் குறைவாக இருந்தால் முடி வறட்டுத்தன்மை அடையும்.\nகூந்தலில் ஏற்படும் வறட்சியை சரி செய்வது எப்படி\nநம் முடிக்கால்களுக்கு இடையில் உள்ள கபாலத்தில் எண்ணெய் போன்ற ஒரு திரவம் சுரக்கும். அதற்குப் பெயர் சீபம். சீபம் சுரப்பது குறைவாக இருந்தால் முடி வறட்டுத்தன்மை அடையும். வெளியில் செல்லும்போது தலைமுடியை தூசிபடாதவாறு பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் முடி விரைவில் பாழாகி வறட்டுத் தன்மையை அடையும். அடிக்கடி சீப்பு கொண்டு தலை சீவுவதால் ஸ்கால்பில் சுரக்கும் சீபமும் சீப்பின் வழியாக முடி நுனிவரை பரவும்.\nதலையில் ரத்த ஓட்டம் சீராகும்.சுருள் முடிக்காரர்களுக்கு முடி அடர்த்தியாக இருப்பதால் வறட்டுத் தன்மை இருக்காது. எளிதில் முடி சிக்கு பிடிக்கும். நீளமுடி உள்ளவர்களுக்கும் வறட்டுத் தன்மையினால் முடி செம்பட்டை நிறமாகத் தெரியும். அலை அலையான முடி உள்ளவர்களுக்கு தலைமுடி சீவாதது போல எப்போதும் அடங்காமல் இருக்கும்.\nவறட்சித் தன்மை நீங்க, அவகடோ பழத்தின் (Butter fruit) சதைப்பகுதியினை தலையில் தடவினால் அது முடிக்கு நல்ல ஈரப்பதத்தைத் தரும். தயிரை தலையில் தடவினாலும் நல்லது. அதேபோல் பியரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு முடியில் அடித்து பிறகு தலைக்கு குளித்தால் அதுவும் முடிக்கால்களுக்கு ஈரத்தன்மையை அளிக்கும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது முடிந்தால் இரண்டு முறை எண்ணெய் குளியல் செய்தால் முடியின் வறட்டுத்தன்மை நீங்கும்.\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nகருமையான, அடர்த்தியான கூந்தலை பெற கறிவேப்பிலை மாஸ்க்\nபலவீனமான கூந்தலை பராமரிக்க வழிமுறைகள்\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்தான உணவுகள்\nகூந்தல் அழகை பராமரிக்கும் எளிய வழிமுறை\nஅடிக்கடி தலைக்கு குளித்தால் கூந்தலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/4-indian-origin-ministers-in-justin-trudeaus-new-cabinet-2136508?stky", "date_download": "2019-12-10T18:41:31Z", "digest": "sha1:SUF4EBLRB6CGHTE4RJJTWLJBVIXOCV2J", "length": 10324, "nlines": 95, "source_domain": "www.ndtv.com", "title": "4 Indian-origin Ministers In Justin Trudeau's New Cabinet | கனடா அமைச்சரவையில் 4 இந்தியர்கள்!! பாதுகாப்பு உள்பட முக்கிய துறைகள் ஒதுக்கீடு!", "raw_content": "\nகனடா அமைச்சரவையில் 4 இந்தியர்கள்\nமுகப்புஉலகம்கனடா அமைச்சரவையில் 4 இந்தியர்கள் பாதுகாப்பு உள்பட முக்கிய துறைகள் ஒதுக்கீடு\nகனடா அமைச்சரவையில் 4 இந்தியர்கள் பாதுகாப்பு உள்பட முக்கிய துறைகள் ஒதுக்கீடு\n338 உறுப்பினர்களைக் கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு அனிதா முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மக்கள் சேவை மற்றும் கொள்முதல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.\nநவ்தீப் பைன்ஸ் புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.\nகனடா அமைச்சரவையில் இந்தியர்கள் 4 பேருக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இடம் அளித்துள்ளார். மொத்தம் 37 அமைச்சர்கள் கனடாவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்கள்.\nஅவர்களில் டொரான்டோ பல்கலைக் கழகத்தில் சட்டத்துறை பேராசிரியராக இருந்த அனிதா ஆனந்த் உள்பட 7 பேர் புதுமுகங்கள்.\n338 உறுப்பினர்களைக் கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு அனித�� முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மக்கள் சேவை மற்றும் கொள்முதல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.\nகனடா அமைச்சரவையில் இந்த துறை முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் புழங்கும். ராணுவத்திற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை இந்த துறைதான் வாங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனிதாவை தவிர்த்து சீக்கியர்களான நவ்தீப் பைன்ஸ், பர்திஷ் சக்கார், ஹர்ஜித் சாஜன் ஆகிய 3 பேர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். நேற்று ஒட்டாவா நகரில் நடைபெற்ற விழாவில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியின் அரசு பொறுப்பேற்றுக் கொண்டது.\nசாஜனுக்கு ஏற்கனவே அவர் வகித்த பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் கனடா ராணுவத்தில் துணை தளபதியாக இருந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.\nநவ்தீப் பைன்ஸ் புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.\nகனடாவில் 338 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு கடந்த மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 157 இடங்களும், எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 121 இடங்களும் கிடைத்தன.\nப்ளாக் க்யூப்காஸ் 32 இடங்களையும், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சீக்கியர் ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயக கட்சிக்கு 24 இடங்களும், பசுமை கட்சிக்கு 3 இடங்களும் கிடைத்தன. சுயேச்சை ஒரு இடத்தில் வெற்றி பெற்றார்.\nஆட்சியமைக்க 170 உறுப்பினர்கள் பலம் தேவை என்ற நிலையில், லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை பெற இன்னும் 13 பேரின் ஆதரவை தேவையாக இருக்கிறது. கனடாவின் அரசியலமைப்பு சட்டப்படி, எதிர்க்கட்சிகளின் ஆதரவை பிரதமர் ட்ரூடோ பெறுவது என்பது தற்போது கட்டாயமாக உள்ளது.\nட்ரம்ப் மனைவி, கனடா அதிபர் ட்ரூட் உடன் நெருக்கமாக இருக்கும் படம்- வரிந்துக்கட்டும் நெட்டிசன்ஸ்\n“அப்ப்ப்ப்ப்பா…”- இப்படியொரு கழுகு படத்தைப் பார்த்திருக்கீங்களா..\nகனடாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய பனிப்புதிர் அரங்கு\nமாநிலங்களவையில் மதியம் தாக்கல் செய்யப்படுகிறது குடியுரிமை திருத்த மசோதா\nதுப்பாக்கிச் சூட்டிற்கு வழி வகுத்த 'டிக் டாக்' காயங்களுடன் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி\n''ஜம்மு காஷ்மீரில் 59 தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம்'' : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nகர்ப்பிணி பெண்ணை சரமாரியாக தாக்கிய நபர் கைது\nMahinda Rajapakse இலங்கையின் புதிய பிரதமர் - அதிபர் கோத்தபய ராஜபக்ச அறிவிப்பு\nமாநிலங்களவையில் மதியம் தாக்கல் செய்யப்படுகிறது குடியுரிமை திருத்த மசோதா\nதுப்பாக்கிச் சூட்டிற்கு வழி வகுத்த 'டிக் டாக்' காயங்களுடன் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி\n''ஜம்மு காஷ்மீரில் 59 தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம்'' : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\n''சூடானில் உயிரிழந்த 2 தமிழர்கள் உள்பட 14 இந்தியர்களின் உடல்களை மீட்க நடவடிக்கை''\nஎல்லையோர கிராமங்களை குறிவைத்து தாக்கும் பாகிஸ்தான் ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-12-10T18:32:00Z", "digest": "sha1:CKQT2XX33RH6SVYJTN73WNNHEHL6G6JV", "length": 7211, "nlines": 60, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்டம் கொண்ட...\nகாஞ்சிபுரத்தில் வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை\nகாஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தடுப்பு...\nநீலகிரியை மிரட்டும் மழை ; நிலச்சரிவு அபாயம்\nநீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளதால்,முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால், போக்குவரத்து பாதிக்கப...\nதமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம்...\nவடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்ன...\nவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மழைநீரை சேகரிக்கவும் நடவடிக்கை\nவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு, மழைநீரை சேகரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவச...\nமுதலமைச்சரின் வெளிநாடு பயணத்தை, ஸ்டாலின் கொச்சைப்படுத்துகிறார்-ஆர்.பி.உதயகுமார்\nமேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் தொடர்பாக தமிழக அரசு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்ன...\nமுல்லை பெரியாறு அணையில் கண்காணிப்பு குழு ஆய்வு\nமுல்லை பெரியாறு அணையில் பருவ மழைக்காலங்களில், செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணிப்பு குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. முல்லை பெரியாறு அணையை கண்கா...\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ் \nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்காயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaseithi.com/2018/10/blog-post_63.html", "date_download": "2019-12-10T18:15:21Z", "digest": "sha1:U4SXBYBANDJIH4VJDDC5MJAGR6W3V3IT", "length": 4870, "nlines": 51, "source_domain": "www.thinaseithi.com", "title": "அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரங்களுக்குள் குடியேற குடியேற்றவாசிகளுக்கு தடை!", "raw_content": "\nHomeWorldஅவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரங்களுக்குள் குடியேற குடியேற்றவாசிகளுக்கு தடை\nஅவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரங்களுக்குள் குடியேற குடியேற்றவாசிகளுக்கு தடை\nசிட்னி, மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் போன்ற அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரங்களில் புதிய குடியேற்றவாசிகளுக்கான அனுமதியை கட்டுப்படுத்துவதற்கு, அவுஸ்ரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.\nநகர்ப்புறங்களில் காணப்படும் அதிக சனநெரிசலை கட்டுப்படுத்தும் முயற்சியாக எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நகர்ப்புற உட்கட்டமைப்பு அமைச்சர் தெரிவித்தார்.\nஅவுஸ்ரேலிய அரசாங்கத்தின் இந்நடவடிக்கை தொழிலாளர் பற்றாக்குறையை தூண்டிவிட்டு, பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஆண்டு அவுஸ்ரேலியாவில் குடியேறிய ஒரு இலட்சத்து 86 ஆயிரம் பேரில் 70 சதவீதமானவர்கள் புலம்பெயர் வீசாக்கள் மூலம் அவுஸ்ரேலியாவிற்கு சென்றுள்ள நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் சிட்னி மற்றும் மெல்போர்னில் குடியேறியுள்ளதாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.\nகுடியேற்றவாசிகளை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் புதிய திட்டத்தினால் வருடாந்தம் அவுஸ்ரேலியாவிற்குள் உள்நுழையும் 40 வீதமானோர் பாதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nகண்டியில் திடீர் சுற்றிவளைப்பு : பெண் வைத்தியர் உட்பட 9 பேர் கைது\nமாலை மாற்றிய அடுத்த நொடியில் அரங்கேறிய அவலம் இறுதிச் சுற்றில் யார் ஜோடி இறுதிச் சுற்றில் யார் ஜோடி\nபிரபல பாடகி திடீர் மரணம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் திரையுலகினர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=68", "date_download": "2019-12-10T19:17:50Z", "digest": "sha1:7X2KZMZNZ5RXMJ6FT6RY22WTNRSM5ZMN", "length": 20039, "nlines": 183, "source_domain": "mysixer.com", "title": "நோட்டா", "raw_content": "\nவேறுவழியில்லாமல் இயக்குநர் என்கிற ஆயுதத்தை எடுத்த சிங்கப்பெண்\nஅடங்காத காளையைப் பாராட்டிய முருகதாஸ்\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nஜோதிடங்களை நம்பாத மு.கருணாநிதி, அதாவது பொதுவெளியில் ஜோதிடங்களை நம்பாத முன்னாள் முதல்���ர் மு.கருணாநிதி, எந்த விதமான பரிகாரங்களையும் தேடிக்கொள்ளாமல், ஏற்ற இறக்கங்களைத் தானே சந்தித்து, தனது தள்ளாத வயதிலும் முதல்வராகவே இருந்துகொண்டு, தனது மகன் ஸ்டாலினுக்கு முதல்வர் பதவியை ஒரு கானல் நீராகவே வைத்திருந்து மறைந்தும் விட்டார். குறைந்தபட்சம் தனது 50களில் முதலமைச்சராக ஆகும் வாய்ப்பு இருந்தும், சந்தர்ப்பம் வரட்டும் என்று இன்று இலவுகாத்த கிளி என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்யப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார் , மு.க.ஸ்டாலின்.\nஜோதிடங்கள் பரிகாரங்களில் நம்பிக்கை கொண்ட வாழ்ந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, தனக்கென்று ஒரு நேரடி வாரிசு இல்லாத நிலையில், அந்த வாரிசை முதல்வராக்கி அழகு பார்க்காமால் மறைந்துவிட்டார்.\nசரி, அந்த இரண்டு தலைவர்கள் மறைந்த நிலையில், காலாகாலத்தில் அரசியலுக்கு வராமல், தங்களது ரிடையர்மெண்ட் வாழ்க்கையை அதிகார போதையுடன் கழிக்க ஆசைப்பட்டு, முதல்வர் கனவில் இன்று சில மூத்த நடிகர்கள். அட நாமளும் கோதாவில் குதித்துப் பார்ப்போமே என்கிற நப்பாசையில் மேலும் பல இளம் நடிகர்கள்.\nஇவர்களெல்லாம், தமிழக முதலமைச்சர் என்கிற கதாபாத்திரத்தை ஏற்றுத் திரைப்படங்களில் கூட நடிக்கத் தயங்கிய அல்லது பயந்த நிலையில், திரைப்படத்தில் தான் என்றாலும், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார் பாரு, விஜய் தேவரகொன்டா, முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருக்கும் தமிழக நடிகர்கள் சில நாட்கள் தூக்கத்தைத் தொலைக்கப்போவது உறுதி.\nமணிவண்ணன் , சத்யராஜ் கூட்டணியில் உருவான அரசியல் நையாண்டி படங்களை விடச் சிறப்பாக அதே வகையான படங்களை எடுக்க, அந்த மணிவண்ணன் தான் பிறந்து வரவேண்டும் என்றாலும், அவரது தளபதி சத்யராஜ் இந்தப்படத்தில் இருப்பதால், நோட்டாவும் நோட்டபளான படமாக ஆகிப்போகிறது.\nDrunk and Drive Case இல் அதாவது குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் குற்றத்திற்காக கைது செய்யப்படவேண்டும் என்கிற நொடியில், கைவிலங்குக்குப் பதிலாக, முதலமைச்சராக்க் கையெழுத்துப் போடும் வாய்ப்பு வருகிறது, விஜய் தேவரகொன்டாவிற்கு. அட, இது நம்ம லிஸ்டுலயே இல்லையே என்று நிமிர்ந்து உட்கார்ந்து பட்த்திற்குள் நுழைந்து விடுகிறோம், நாம்.\nவிளையாட்டுத்தனமாகப் பதவியேற்றாலும், விவரமான முதலமைச்சராகத் தொடர நினைக்கும் நாயகனுக்கு, நிரந்தரம���கத் தான் தான் முதல்வராக இருக்கவேண்டும் என்று நினைக்கின்ற அப்பாவால் வில்லங்கம் வருகிறது. அதனை எப்படி முறியடித்து, முதல்வராகவே நீடிக்கிறார் என்பது விறுவிறுப்பான நோட்டா.\nஇந்த மாதிரி ஒரு இளமையான, துடிப்புள்ள, ஆக்கப்பூர்வமான முதலமைச்சர் நமக்குக் கிடைக்க மாட்டாரா என்று கிடைக்கும் ஒரு சில காட்சிகளில் நிரூபித்து விடுகிறார், விஜய் தேவரகொன்டா. அவருக்குப் பக்கத்துணையாக மூத்த பத்திரிக்கையாளராக வந்து, பீஷ்மர் போல வழி நடத்துகிறார், சத்யராஜ். சினிமா ஒப்பனைகளின்றி பொதுவெளியில் வந்துபோவது போன்ற இயல்பான கதாபாத்திரத்தில் சத்யராஜ் ஜொலிக்கிறார்.\nநாசர், கேட்கவே வேண்டாம், கருணாநிதி பாதி ஜெயல்லிதா மீதி என்று கலந்து செய்த கலவையாக மிரட்டியிருக்கிறார். எதிர்க்கட்சி சஞ்சனா நடராஜன், முதலமைச்சருக்கு நிழலாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.\nபெய்யும் மழை நீரைச் சேமித்து வைக்கமுடியாமல் , விவசாயம் பொய்த்துப் போய் தினம் தினம் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள், கழிப்பறை வசதியில்லாத பள்ளிக்கூடங்கள், பட்டினியாக உறங்கச் செல்லும் 60% மக்கள், பயணித்தாலே, பெண்களுக்கு அபார்ஷனும்,. பைக்கில் போகும் ஆண்களைக் காயடித்தும் விடும் தரமில்லாத சாலைகள் இன்னும் இத்யாதி இத்யாதி கண்றாவிகள், இதற்கெல்லாம் செலவழிக்கப்பட வேண்டிய பணம் சுரண்டப்பட்டு கோடி கோடியாக வெளி நாட்டு வங்கிகளில், பினாமிகள் மூலமாக அந்தந்த நாட்டு பிச்சைக்காரர்கள் பெயர்களில்.\nகடவுள் நம்பிக்கையோ, வேறு பல விஷயங்களோ அல்ல, மூட நம்பிக்கைகளிலேயே பெரிய மூட நம்பிக்கை, உன் சொத்தையும் நீ சம்பாதித்த பணத்தையும் சாகும் போது கூடவே கொண்டு போவோம் என்று நினைத்தே வாழ்கிறாய் பார், அதுதான் என்பது, ஈ.வெ.ராவுக்கே தெரியாமல் போன படிப்பினை. அதனை, குறைந்த பட்சம் தமிழ்த்திரைப்பட இயக்குநர்களாவது உணர்த்திக் கொண்டிருப்பது , ஆறுதல்.\nஎன்னதான் விறுவிறுப்பான முதல் பாதியாக இருந்தாலும், நடந்து முடிந்த சென்னை வெள்ளம் அது தொடர்பான ஸ்டிக்கர் அவலங்கள், கூவத்தூர் அசிங்கங்கள் என்று இரண்டாம் பாதியைக் கையாண்டிருப்பது கொஞ்சம் சுவராஸ்யத்தைக் குறைக்கவே செய்கிறது. இருந்தாலும், அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் துடிப்பான தலைமைகள் இருந்து ஆக்கப்பூர்வமாகச��� செயல்பட்டிருக்கமாட்டார்களா என்று ஏங்கியிருப்பவர்களுக்கு, நோட்டாவின் இரண்டாம் பாதியும் நல்விருந்தாக அமையும்.\nநோட்டா என்கிற தலைப்பு ரசிகர்களைக் காந்தம் போல இழுத்தாலும், படத்திற்கு பொருத்தமான வேறு ஒரு தலைப்பை யோசித்திருக்க வேண்டும் என்று அதே ரசிகர்கள் நினைக்கவும் வாய்ப்பியிருக்கிறது.\nசந்தான கிருஷ்ணன், ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவும் , சாம் சி.எஸ்ஸின் இசையும் பட்ததிற்கு பெரிய பலம். ரேமண்ட், கொடுக்கப்பட்ட காட்சிகளை அருமையாக தொகுத்திருக்கிறார்.\nபிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து மேடைக்குத் “தேவர கொண்டா ..”என்று கமல்ஹாசன் வேடிக்கையாக்க் கூறியதை நினைவு படுத்தும் வகையில், அற்புதமான உடல்மொழி கொண்ட இளம் நாயகன் விஜய் தேவரகொன்டாவைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, கோடம்பாக்கத்தில் பலருக்கும் நம்பிக்கையளித்திருக்கிறார்.\nவிருப்பமில்லாத வாரிசு அல்லது வாரிசு என்பதற்காகவே சுலபமாக முதல்வர் பதவிக்கு வந்துவிட்டு, அதன் பின் செயல்பட ஆரம்பிப்பது என்கிற சித்தாந்தம் தமிழகத்தில் ஒழிக்கப்பட வேண்டும். எனினும், இவற்றையெல்லாம் மீறி, ஒரு இளமையான, துடிப்புள்ள, ஆக்கப்பூர்வமான முதலமைச்சர் நமக்குக் கிடைக்க மாட்டாரா என்று வாக்காளர்களை நிச்சயம் யோசிக்க வைக்கும், அந்த விதத்தில் நோட்டா, சிறந்த படமாக ஆகிப்போகிறது. கவர்னர், காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், துடிப்பான நேர்மையான இளம் பத்திரிக்கையாளர்கள் என்று கதாபாத்திரங்களை வடிவமைத்து ஒரு நேர்மறை சிந்தனையும் விதைத்திருக்கிறது, இந்தப்படம்.\nஅதற்கு நன்றிகள், எழுத்தாளர் ஷான் கருப்புசாமி மற்றும் இயக்குநர் ஆன்ந்த் சங்கருக்கும். .\nகெத்து காட்டிய அம்மா – ஜோதிகா\nசூப்பஸ் ஸ்டாரின் இளமை ரகசியம் சொல்லும் சும்மா கிழி...\nநிகில் முருகன் மணிக்கட்டில் சிகரத்தின் டிக் டிக் டிக்\nசிறுபடங்களுக்காக சட்டமன்றத்தில் குரல்கொடுப்பேன் - விஜயதாரணி\nஜனவரியிலேயே அதிசயம் நடக்கும் – எஸ் வி சேகர்\nமுத்தக் காட்சிகள் தவறில்லை - ஆர்.கே.சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2014/08/", "date_download": "2019-12-10T19:56:01Z", "digest": "sha1:IPZTXRWGSWROVPB3H3VTATRCIGVFBR6W", "length": 139980, "nlines": 554, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: August 2014", "raw_content": "\nநான் என் கடமையை செய்கிறேன். நீ உன் கடமையை செய்\n நான் நாளை முதல் வேலைக்குப் போகப் போகிறேன்\"\n\"எதற்காக நீ வேலைக்குப் போகப் போகிறாய் \" தாயின் முகத்தில் பரவசம். \"பிள்ளை எப்படி பொறுப்பாக பேசுகிறது \" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.\n\"உங்களை எல்லோரையும் காப்பாற்ற \"\n\"அதற்கு இப்போது என்ன அவசியம் வந்துவிட்டது.எங்களுக்கு வயதாவதற்கு பல ஆண்டுகள் இருக்கின்றனவே \"\n\"ஆனால் எனக்கு நேரமில்லை \"\n\" அப்படி சொல்லாதே ..உனக்கு நேரம் இன்னும் வரவில்லை .அப்படி வரும்போது நானே உன்னை வழி அனுப்புகிறேன் .இப்போது, போய் விளையாடு . \"\n\"நான் கண்டிப்பாக போவேன் \". பிள்ளையின் குரலில் சிறிது அடம் தெரிந்தது. இப்போது தாயின் முகத்தில் கலவரம். பரவிகிறது அவள் .சிறிது இறங்கி வருகிறாள்.\n என்ன வேலைக்கு போகப்போகிறாய் \"\n அது என்ன அவ்வளவு எளிதானது என்று நினைத்தாயா முதலில் மாடுகளை எங்கே மேய்ப்பாய் என்று சொல் பார்க்கலாம் \"\n\"அங்கே சிங்கம் , புலி , கரடிகள் , பாம்புகள் எல்லாம் இருக்குமே . அவற்றிலிருந்து நம் மாடுகளை எப்படி காப்பாய் \".\n\"அவற்றிடம் இருந்து மட்டுமல்ல. நரிகள், நாய்கள் , கழுகுகளிடமிருந்தும் நான் மாடுகளைக் காப்பேன் \"\n. \"நன்றாக பேசுகிறாய் .எனக்குத்தான் நீ பேசுவது புரிவதே இல்லை . சரி சரி . நீ பெரியவனாக ஆனதும் உன் விருப்பம் போல் காட்டுக்கு சென்று நம் மாடுகளை மேய்க்கலாம் . இப்போது சென்று கண்ணுறங்கு \"\nஅடுத்தநாள் காலை .உதயத்திற்கு மூன்று நாழிகை முன்னரே தாய் எழுந்து விளக்கேற்றி வாயிலைக் கூட்டி கோலமிட்டு தன் பிள்ளையைப் பார்க்க வருகிறாள். பிள்ளை படுக்கையில் இல்லை . ஒரு நிமிடம் அவளுக்கு மூச்சே நின்று விடுகிறது. மனம் பதை பதைக்கிறது . \"என் குழந்தை எங்கே எங்கே \n\"அம்மா\" குழந்தையின் குரல் வாயில் பக்கம் கேட்கிறது. பிள்ளை வாயிலில் ,கையில் ஒரு சிறு குச்சியுடன் நின்று கொண்டிருக்கிறது.\n நான் மேய்ச்சலுக்கு புறப்பட்டுவிட்டேன். அதோ பார். நம் பசுக்களும் காளைகளும் என்னுடன் வருவதற்கு தயாராக உள்ளன \".\n\"என்னடா இது கொடுமை . நீ நேற்று ஏதோ விளையாட்டுக்கு சொல்கிறாய் என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது மேய்ச்சலுக்கு போவேன் என்று உண்மையாகவே நிற்கிறாயே .உன் அப்பா வேறு ஊரில் இல்லை .இப்போது உன்னை எப்படி அனுப்புவேன் , நான் என்ன செய்வேன் \" தாய் புலம்புகிறாள்.\n\"நான் புறப்படுகிறேன் . என்னை வாழ்த்துங்கள் அம்மா\"\nநீ இங்கேயே வீட்டிலேயே விளையாடு .\"\n\" மாடு மேய்ப்பதும் எனக்கு விளையாட்டுத்தான் அம்மா:\"\n\"பால்குடியே இன்னும் மாறாத உனக்கு இப்படி மாடு மாய்க்கும் ஆசையை ஊட்டிவிட்டது யார் . சொல் குழந்தாய். .அவனை நாலு சாற்றுகிறேன்\".\n\"அப்படி யாரும் கிடையாது அம்மா. இது என் கடமை. நான் என் கடமையை செய்கிறேன். நீ உன் கடமையை செய்\"\n உன்னை காட்டுக்கு அனுப்புவதா என் கடமை\"\n\"என்னை வாழ்த்தி அனுப்புவது உன் கடமை \"\n\"அப்படியானால் நான் சாப்பிடவே மாட்டேன் \"..குழந்தைக்கு தாயின் பலவீனம் தெரிந்திருக்கின்றது.\n\"சாப்பிடமாட்டேன்\" என்று சொன்னதும் தாயின் கண்களில் கண்ணீர் வழிகின்றது . \"அப்படி சொல்லாதே செல்லமே . நீ மேய்ச்சலுக்குப் போய் வா. நான் உனக்கு சீடை , முறுக்கு , அப்பம், அவல், வெண்ணை ,ததி அமுது எல்லாம் கட்டித்தருகிறேன் காட்டில் பசிக்கும் போதெல்லாம் சாப்பிடு ..ஒன்றுமட்டும் சொல் எப்போது வருவாய் . நீ மேய்ச்சலுக்குப் போய் வா. நான் உனக்கு சீடை , முறுக்கு , அப்பம், அவல், வெண்ணை ,ததி அமுது எல்லாம் கட்டித்தருகிறேன் காட்டில் பசிக்கும் போதெல்லாம் சாப்பிடு ..ஒன்றுமட்டும் சொல் எப்போது வருவாய் \n:\"மீண்டும் மீண்டும் வருவேன் \"\n சில நாட்கள் கழித்து வருவேன்\nகுழந்தை நடக்க ஆரம்பித்தது. வெறும் கால்களுடன் தெருப் புழுதியில் நடக்க ஆரம்பித்தது. பசுக்களும் , காளைகளும், அவற்றின் கன்றுகளும் முன்னே செல்ல ஆரம்பித்தன. இடுப்புக் கச்சத்தில் ஒரு புல்லாங்குழலையும் , தலையில் ஒரு மயில் பீலியையும் செருகிக்கொண்டு அது கம்பீரமாக நடந்து சென்றது. தாய் கொடுத்த தின் பண்டங்களை ஒரு மாட்டின் கழுத்தில் கட்டிவிட்டது.\nகுழந்தை நடந்து செல்லும் அழகைக் காண ஆதவன் வழக்கத்தை விட விரைவில் எழும்பிவர முயற்சி செய்து கொண்டிருந்தான். அன்று முன்தினம் முழு நிலவு நாள் என்பதால் நிலவும் மேற்கில் மறையாமல் குழந்தையில் அழகிலேயே தன்னைப் பறிகொடுத்து அங்கேயே நின்று கொண்டிருந்தது. \"நீ பார்த்து ரசித்தது போதும் . நான் பார்க்க வேண்டாமா. நீ சீக்கிரம் கீழே இறங்கு \" என்று ஆதவன் நிலவைப் பார்த்து தன் உஷ்ணத்தைக் காட்டியது. இந்த சூரியன் மேலே எழுந்தால் இந்தக் குழந்தைக்கு வேர்க்குமே என்று காற்று மெதுவாக குளிர்ந்து வீசியது. பறவைகள் அந்தக் காற்றை தங்கள் சிறகுகளால் குழந்தையை நோக்கி விசிறின. கல் முள் குத்தினால் குழந்தையின் பாதங்கள் வலிக்குமே என்று மண் தன்னை மென்மையாக மாற்றிக்கொண்டது. மரங்கள் தங்கள் இலைகளை உதிர்த்து குழந்தையில் கால்களுக்கு மெத்தைகளை அளித்தன.\nமாடுகள் தங்கள் தலையையும் , காதுகளையும் , வால்களையும் ஆட்டிக்கொண்டு முன்னே சென்றுகொண்டிருந்தன. அவ்வப்போது குழந்தை பின்னே வருகின்றானா என்று திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே சென்றன.சில மாடுகள் \"நாம் வேண்டுமென்றே மந்தையை விட்டு விலகி செல்வோம் . அப்போது இந்த குழந்தை என்ன செய்கிறது என்று பார்ப்போம் \" என்று வழி மாறி நடக்க ஆரம்பித்தன.\nபின்னர் அவை திருட்டுத்தனமாக பின்னோக்கி பார்க்க ஆரம்பித்தன. \"உங்கள் எண்ணமும் நான் அறிவேன் \" என்பது போல குழந்தை அந்த மாடுகளைப் பார்த்து ஒரு புன் சிரிப்பு செய்ததும் அந்த மாடுகள் தம்மை அறியாமல் தாமாக சரியான பாதையில் செல்ல ஆரம்பித்தன.\nஇப்படியாக அந்த குழந்தை மாடுகளை மேய்த்து வருகிறது. கொடிய காட்டு விலங்குகளிடமிருந்து மாடுகளைக் காப்பாற்றி வருகிறது. \"என்னையே சரண் அடை . நான் உன்னை எல்லாவிதமான கட்டுகளில் இருந்தும் விடுவிக்கிறேன் \" என்று சொல்கிறது. தருமத்தைக் காக்க கையில் குச்சிக்கு பதிலாக சாட்டையை ஏந்தி நிற்கிறது. அப்படியே இன்னும் அல்லிக் குளத்தங்கரையில் நின்று கொண்டிருக்கிறது. .\nகுழந்தையாய், தாயாய் . தந்தையாய் , சகோதர சகோதரியாய் , நண்பனாய் , மந்திரியாய் , நல்லாசிரியனாய் , பண்பிலே தெய்வமாய் .......... ..\nஎங்கிருந்தோ வந்தான். இடைசாதி நான் என்றான். இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்......\nஇன்று அந்தக் குழந்தையின் பிறந்த நாள் கொண்டாடும் நண்பர்கள் குடும்பங்களுக்கும், அவர் குடும்பங்களில் இருக்கும் எல்லா பாப்பாக்களுக்கும் எனது வாழ்த்துக்கள்\nதிருமணத்துக்குத் தயாராகும் இளம் தம்பதியினருக்கு ஆலோசனைகள்\nதிருமணம் ஆயிரம் தேவதைகள் கூடி ஆசீர்வதிக்கும் தருணம். எல்லோருக்குமே திருமணம் குறித்த பரவசமும் எதிர்பார்ப்பும் இருக்கும். திருமணம் நிச்சயமானதும் வருங்கால மணமகன் மணமகள் இருவரின் கண்களும் கனவில் மிதக்கும்; கவிதை பிடிக்கும்; எல்லாவற்றிலும் அப்படி ஓர் அழகு தெரியும். வருங்கால வாழ்க்கைத்துணையிடம் பேசிப்பேசியே செல்போனில் பேட்டரி சார்ஜ் இறங்கும். ஆனால் இருவருக்கும் எக்கச்சக்கமாக சார்ஜ் ஏறும்.\nதிருமணம் என்பது புதிய பொறுப்புகளை நம் தோள்களில் ஏற்றும். இதுநாள்வரை பார்த்துப் பார்த்து வளர்த்த பெற்றோர்கள், பார்த்துப்பழகிய நண்பர்களையும் தாண்டி புத்தம் புதியதாக ஓர் உறவை ஏற்று, வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ளும் சடங்கு. எல்லோர் வாழ்விலும் இது இரண்டாம் அத்தியாயம். 'இன்று புதிதாகப் பிறந்தேன்' என்று சொல்லும் மங்களகரமான மறுஜென்மம்.\nதிருமணம் என்கிற ஆயிரம் காலத்துப் பயிர் வளமாக, வளர உரமாக எதை இடவேண்டும் திருமணத்துக்கு, உடலாலும் மனதாலும் எப்படித் தயாராக வேண்டும் என்பதை நிபுணர்கள் எடுத்துரைக்கிறார்கள். இனிமையான வசந்தகாலம் உங்களைக் கைகூப்பி வரவேற்கட்டும்... வாழ்த்துகள்\n\"திருமணத்துக்குத் தயாராகும் ஆணும் பெண்ணும் உடல்ரீதியாக ஆரோக்கியமாக இருந்தால்தான், மகிழ்ச்சியான, நிலையான குடும்ப வாழ்க்கையை நடத்த முடியும்.\nமுன்பு புதிய இளம் தம்பதியினருக்கு, ஆலோசனைகள், அறிவுரைகள் சொல்ல பெரியவர்கள் வீட்டிலேயே இருந்தனர். இன்று தனிக்குடித்தனம், வீட்டுக்கு ஒரு குழந்தை என்றாகிவிட்ட நிலையில், எந்த ஒரு விஷயத்துக்குமே ஆலோசனை சொல்ல ஆள் இல்லாத நிலைதான்.அதிலும், திருமணத்துக்கு முன்னர், சரியான ஆலோசனையை யாரிடம் கேட்பது\nகட்டுப்பாடு இல்லாத உணவு முறை, கலப்படம் சேர்ந்த உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள், மன அழுத்தம்... போன்றவற்றால் இளம் வயதிலேயே எல்லா நோய்களும் எளிதில் ஆக்கிரமித்துவிடுகின்றன.\nஇதனால், திருமண வாழ்வு பாதிக்கப்படுகிறது. அதனால், திருமணத்துக்கு முன்பு 'ப்ரீ மேரிட்டல் ஸ்கிரீனிங்' எனப்படும் முழுமையான உடல் நலப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பிரச்னை எதுவும் இருந்தால், அதற்கான சிகிச்சை எடுத்துச் சரிசெய்து கொள்வதற்கும், திருமணத்துக்குப் பின் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் இந்தப் பரிசோதனை உதவும்.\nதிருமணத்துக்குத் தயாராகும் ஜோடி, செய்து கொள்ள வேண்டிய முக்கியமான மூன்று\nமாறிவரும் வாழ்க்கை முறையினாலும், பல மணி நேரம் உட்கார்ந்தே பணி செய்வதாலும், மன அழுத்தத்தாலும் இளம் வயதிலேயே பலருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் போன்றவை வந்துவிடுகின்றன. இதுபோன்ற வேறு மருத்துவப் பிரச்னைகள் இருக்கின்றனவா என்று தெரிந்துகொள்ள, அதற்��ான பரிசோதனைகள் செய்ய வேண்டும். பிறரிடம் இருந்து, ரத்தம் மூலமாகத் தொற்றும் நோய்களுக்கான பரிசோதனைகள், பரம்பரை நோய்கள் வருவதற்கான அறிகுறிகள் இருக்கின்றனவா என்பதை அறியும் பரி சோதனைகள் ஆகியவை தான் முக்கியமானவை.மேற்சொன்ன பரிசோதனைகளில், பெண்ணுக்கும் ஆணுக்கும் எவையெல்லாம் தேவை\nரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், ருபெல்லா, சிபிலிஸ் (பால்வினை நோய்கள்) போன்ற பரிசோதனைகள்.\nஅநேகமாக எல்லாப் பெண்களுக்கும் சிறு வயதிலேயே ருபெல்லா காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் கருவுற்றிருக்குபோது முதல் மூன்று மாதங்களில் ருபெல்லா வந்துவிட்டால், பிறக்கும் குழந்தை ஏதேனும் குறையோடு பிறக்க வாய்ப்பு உண்டு. எனவே, ருபெல்லா தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளலாம்.\nருபெல்லா எதிர்ப்பு அணுக்கள் உடலில் இருக்கின்றனவா என்று பரிசோதித்து விட்டு, அவை இல்லையென்றால், தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.\nஎச்சரிக்கை: திருமணத்துக்கு மிகச் சில நாட்களுக்கு முன் தடுப்பூசி போடுவது என்றால், ஊசி போட்ட மூன்று மாதங்கள் கருத்தரிக்கக் கூடாது. கவனமாக இருக்க வேண்டும்.\nகர்ப்பப்பை, சினைப்பை நார்மலாக இருக்கிறதா என்று பார்க்கவும். தேவைப்பட்டால் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்து கொள்ளலாம்.\nகர்ப்பப்பைப் புற்றுநோய்க்கான தடுப்பூசியும் போட்டுக்கொள்வது நல்லது. 0 2 6 என்ற மாதக் கணக்கில், 3 டோஸ் போடவேண்டும். ஒருவேளை தடுப்பூசி போட்ட பிறகு, கருவுற்றால், குழந்தை பிறந்த பிறகுதான் அடுத்த டோஸ் போடவேண்டும்.\nஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் மற்றும் ஹெச்.ஐ.வி வைரஸுக்கான ரத்தப் பரிசோதனை.\nஹெபடைட்டிஸ் பி வைரஸுக்கான எதிர்ப்பு அணுக்கள் இருக்கின்றனவா எனப் பரிசோதித்துவிட்டு, தடுப்பூசி மூன்று டோஸ் (0 1 6) போடவேண்டும்.\nதலசீமியா, சிக்கிள் செல் அனீமியா (ரத்த அணுக்கள் தொடர்பான குறைபாடு) போன்ற மரபியல் நோய்களின் பாதிப்பு இல்லாவிட்டாலும், குறைபாடுடைய அந்த ஜீன்களை எடுத்துச் செல்பவராக (carrier)' இருந்தாலும்கூட, பிறக்கும் குழந்தைக்கு அந்தக் குறைபாடு வருவதற்கு 25 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. எனவே மரபியல் நோய்களைப் பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.\nகுறிப்பு: பெண்களுக்கான தடுப்பூசிகளை, எந்த வயதில் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம் என்றாலும், 9 வயதில் இருந்து 26 வயதுக்குள் போட்டுக் ��ொள்வது நல்லது. குறிப்பாக, பாலியல் உறவில் ஈடுபட ஆரம்பிப்பதற்கு முன்பே போட்டுக்கொள்வது நல்லது.\nரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால் ஆகியவற்றுக்கான ரத்தப் பரிசோதனை.\nதேவைப்பட்டால், ஹார்மோன்ஸ் (டெஸ்டோஸ்டிரான்) பரிசோதனை மற்றும் உயிரணுக்கள் பரிசோதனை.\nநோய்த் தொற்றுக்கான பரிசோதனைகள், பெண்ணுக்குச் செய்வது போன்ற பரிசோதனைகளை, ஆண்களும் செய்து கொள்ளலாம். ஏதாவது நோய்த்தொற்று அல்லது நோய் அறிகுறிகள் இருப்பின் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். சில முக்கியமான குறிப்புகள்:\nபெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிலக்கு பிரச்னை இருந்தால், திருமணத்துக்கு முன்பே, மகளிர் நல நிபுணரிடம் ஆலோசித்து, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், முட்டை ஒழுங்காக வரவில்லை என்றால்தான், மாதவிலக்கு சீராக வராது. அதனால் கருத்தரிப்பதில் பிரச்னை வரலாம்.\nதாம்பத்ய உறவு குறித்த சந்தேகங்களை நிபுணர்களிடம் கேட்டுத் தெளிவதே சிறந்தது. என்னதான் இன்டர்நெட்டில் தகவல்கள் கொட்டிக் கிடந்தாலும், அவை முழுமையான உண்மைகள் என்று சொல்ல முடியாது. பெற்றோரிடமோ, நண்பர்களிடமோ தெரிந்துகொள்ள முடியாத விஷயங்களை, மருத்துவர்களிடம் முறையாகத் தெரிந்துகொள்ளலாம். பலர் திருமணமாகி மூன்று வருடங்கள் கழித்தும்கூட, முறையான பாலியல் பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பார்கள். இதனால் குழந்தைப்பேறும் தள்ளிப்போகும்.\nதிருமணமான உடனேயே குழந்தை வேண்டாம் என்று தள்ளிப்போட விரும்புபவர்களுக்குச் சிறந்த வழி, கருத்தடை மாத்திரைகள்தான். டாக்டரிடம் பரிசோதனை செய்த பிறகே, கருத்தடை மாத்திரைகள் எடுக்க வேண்டும். அவரவர் உடலுக்கு ஏற்ற சரியான மாத்திரைகளை டாக்டர் பரிந்துரைப்பார்.\nசில பெண்களுக்கு, திருமண நாளையொட்டி மாதவிலக்கு கெடு வரும். உடனே, தாங்களாகவே, அம்மா சொன்னாங்க... பாட்டி சொன்னாங்க' என்று ஏதாவது மாத்திரைகளை வாங்கிப் போட்டுக்கொள்வார்கள். இது மிகவும் ஆபத்தான செயல்.\nபொதுவாகவே, திருமண தினத்தில் மாதவிலக்கு வரும் என்றால், அதைக் கடைசி நிமிஷத்தில் தள்ளிப்போட முயற்சிப்பது மிகவும் தவறு. உடல் உறுப்புகளும் ஹார்மோன்கள் செயல்பாடும், சுருதி பிசகாத ஒரு லயமான சுழற்சியில், ஒழுங்காக வேலை செய்துகொண்டிருக்கின்றன. கடைசி நிமிஷத்தில், அந்த ஒழுங்கைக் குழப்பினால் அடுத்த ஆறு மாதங்களுக்க��� நம் உடலின் ஹார்மோன் செயல்பாடு குழம்பிவிடும். மாதவிலக்கு நாளைப் பொறுத்தே திருமணத் தேதி தீர்மானிக்கப்பட வேண்டும்.\nமாதவிலக்கைத் தள்ளிப் போடவேண்டும் என்றால், இரண்டு மாதங்கள் முன்பே மருத்துவரிடம் சென்று, இரண்டு சுழற்சிகளுக்கு முன்பே முறைப்படி அந்த வேலையைத் தொடங்கிவிட வேண்டும். மாதவிலக்கு சுழற்சி குழம்பாத வண்ணம் மருத்துவர் பார்த்துக்கொள்வார்.\nஒரு பெண் கருவுற்றவுடன், அவள் வயிற்றில் வளரும் கரு மிக வேகமாக வளரும். கருவில், மூளை, நரம்பு மண்டலம், தண்டுவடம் போன்றவை வேகமாக வளரக்கூடியவை. இத்தகைய வளர்ச்சிக்கு, ஃபோலிக் ஆசிட் அவசியம் தேவை. ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை, மருத்துவர் வழிகாட்டுதலுடன், குழந்தைப் பேற்றுக்குத் தயாராகும் முன்பே எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கவேண்டும். குழந்தையின் மூளை, தண்டுவடம் போன்றவை, கரு உருவாகிய எட்டு வாரங்களுக்குள் முழுமையாக வளர்ந்துவிடும். எனவே, கருவுற்ற பிறகு, ஃபோலிக் ஆசிட் எடுப்பதால் எந்தப் பயனும் இல்லை.\nதிருமணத்துக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பே, வெளி இடங்களில் வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவதுடன், காய்கறிகள், பழங்களை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நன்கு உடற்பயிற்சி செய்து, உடலைச் சீராகப் பராமரிக்க வேண்டும். எந்தவித மன அழுத்தமும் இல்லாமல் இருக்க வேண்டும்.\nமிக முக்கியமாக, குழந்தைக்கு முயற்சிக்கும் முன்பு, ஆணுக்கு புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் இருந்தால், கண்டிப்பாக அவற்றை நிறுத்த வேண்டும்.\nஆரோக்கியமான வாரிசுகளைப் பெற்றெடுக்க, பெற்றோர் நலமாக இருக்கவேண்டியது, மிகவும் அவசியம்.\nநம்முடைய ரத்த வகைகள், Rh positive, Rh negative என்ற இரு பிரிவுகளுக்குள் அடங்கும். திருமணத்துக்கு முன், இருவரும் ரத்த வகையைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது. கணவன், மனைவி இருவரின் ரத்தமுமே Rh positive ஆகவோ அல்லது Rh negative ஆகவோ இருந்துவிட்டால் பிரச்னை இல்லை. அதேபோல், மனைவிக்கு Rh positive, கணவனுக்கு Rh negative என்று இருந்தாலும் பிரச்னை இல்லை.\nஆனால், கணவன் Rh positive, மனைவி Rh negative ஆக இருந்தால், மனைவி கருவுற்றதும் 7-வது மாதத்தில் Anti D ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு, குழந்தை பிறந்ததும், மீண்டும் ஒரு முறை அந்த ஊசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். கருவுற்றதுமே, மகப்பேறு மருத்துவ��் இதற்கான ஆலோசனையை வழங்கிவிடுவார். இந்த ஊசி போட்டுக்கொள்ளவில்லை என்றால், முதல் குழந்தைக்குப் பிரச்னை இருக்காது. ஆனால் இரண்டாவது குழந்தைக்குப் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nஉறவுமுறையில் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு, மரபியல்ரீதியான குறைபாடுகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே சொன்னது போல் இவர்கள் மரபியல் பரிசோதனைகள் செய்துகொள்வது நல்லது. சிலருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மிகச் சிறிய அளவில் உடல்குறைகள் இருக்கலாம். சிலருக்கு தீவிரமான பிரச்னைகள் வரலாம். சில குழந்தைகள் பிரச்னைகளே இல்லாமல், ஆரோக்கியமாகப் பிறக்கலாம். ஆனால், நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம் நடக்கும்போது நோய்க்கூறு மரபணுக்கள் கடத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், மனநலக் குறைபாடுகள் மற்றும் பல உடல்நலக் குறைபாடுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்வதைத் தவிர்த்தலே நல்லது.\nதிருமணம் செய்துகொள்ளப்போகும் ஆண் அல்லது பெண்ணுக்கு உயர் ரத்த அழுத்தம், காசநோய், ஆஸ்துமா போன்ற நாள்பட்ட நோய்கள் ஏதேனும் இருந்து, அதற்கான மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருந்தால், அவசியம் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். ஏனெனில், சில மாத்திரைகளை, கருவுற்றிருக்கும்போது எடுத்துக்கொள்ளக் கூடாது. மருத்துவர்கள், அதற்கு ஏற்றவாறு மாத்திரைகளை மாற்றிக்கொடுப்பார்கள். முக்கியமாக, பெண்ணுக்கு தீவிரமான இதய நோய்கள் ஏதாவது இருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல், கருத்தரிக்கவே கூடாது.\nதிருமணத்துக்குப் பிறகு, குழந்தை எப்போது பெற்றுக்கொள்வது என்பதையும் முன்கூட்டியே மனம்விட்டுத் தெளிவாகப் பேசி, முடிவு எடுப்பது நல்லது. பல தம்பதிகள்,திருமணத்துக்கு முன்னர் முடிவு எடுக்காமல், கருத்தரித்த பின்னர், 50 நாட்களில் வந்து, குடும்பத்தில் பல கமிட்மென்ட்ஸ் இருக்கு... இப்போ குழந்தை வேண்டாம்னு நினைக்கிறோம்' என்று கருவைக் கலைக்க ஆலோசனை கேட்பார்கள். அது மிகப் பெரிய தவறு. திருமணத்துக்கு முன்பே, எல்லாவற்றையும் பேசிக்கொள்ளும் இந்தக் காலத்தில், குழந்தைப்பேற்றையும் திட்டமிடுதல் வேண்டும்.\nபிருந்தா ஜெயராமன், உளவியல் ஆலோசகர்.\nஆண் மணமுடிக்கும்போது, ஒரே நேரத்தில் கணவன், மருமகன் என்று இரண்டு பொறுப்புகளை ஏற்கிறார். அதே போல, ஒரு பெண்ணும், திருமணத்தின் மூலம் மனைவி, மருமகள் என்று இரண்டு பொறுப்புகளை ஏற்கிறார். எனவே, ஆண், பெண் இரண்டு பேருமே, இந்த இரண்டு பாத்திரங்களுக்குமே தங்களைத் தயார்செய்துகொள்ள வேண்டியது அவசியம்.\nதிருமணம் ஆகப்போகும் ஆண், பெண் இருவருமே, தங்கள் பெற்றோரின் குடும்ப வட்டம், தங்கள் குடும்ப வட்டம் எனத் தனித் தனியே அமைத்துக்கொண்டால் நல்லது.\nதிருமணம் ஆன பிறகு, எந்த விஷயங்களில் எல்லாம் பிரச்னைகள் வரலாம் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டால், அவற்றைத் தவிர்ப்பது சுலபம். இதற்காகவே, இப்போது திருமணத்துக்கு முந்தைய ஆலோசனை'யை (ப்ரீ மேரிட்டல் கவுன்சிலிங்) பலர் பெற்றுக்கொள்கிறார்கள்.\nஇந்த நான்கு வகையான உறவுகளிலும் ஆண், பெண் இருவருமே கவனம் செலுத்தியாக வேண்டும்.\nஉணர்வுபூர்வமான பந்தம் இறுக, இரண்டே இரண்டு தேவைகள்தான். ஒன்று, 'நான் உன்னை நேசிக்கிறேன்'. மற்றது, 'நீ எனக்கு முக்கியமானவள்/ன்'.\nமணம் செய்துகொள்ளப்போகும் ஆண், பெண் இருவருமே, 'நான் உன்னை நேசிக்கிறேன்' என்பதை ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொண்டே இருக்கவேண்டும். வெறும் வார்த்தைகளால் மட்டும் அல்லாமல் ஒருவர் மீது மற்றவர் காட்டும் கரிசனம், உடல்மொழி மற்றும் சில செயல்பாடுகள் மூலமாக அன்பைக் காட்டவேண்டும். சோர்வாக இருந்தால், 'என்னடா தலை வலிக்குதா' என்று கேட்பது, 'இந்த டிரெஸ் நல்லாயிருக்கு' என்று பாராட்டுவது... இப்படி அவரவர் மொழியில் நேசம் பகிர்வது முக்கியம்.\nஇன்னொரு முக்கியமான விஷயம், தன் வாழ்க்கைத்துணை எதிர்பார்க்கும் விதத்தில் அன்பை வெளிப்படுத்த வேண்டும். இது, அவரவர் வளர்ந்த சூழலைப் பொறுத்து வேறுபடும். சிலர் வீடுகளில் ஆண், பெண் சகஜமாகப் பேசக்கூட முடியாத சூழல் இருக்கும். சில வீடுகளில் சகஜமாகக் கட்டியணைத்து 'ஹாய்' சொல்லும் சூழல் இருக்கலாம்.\nதிருமணத்துக்கு முன்பு இருந்து போலவே, திருமணத்துக்குப் பின்பும் இந்த நெருக்கம் தொடரவேண்டும். அப்போதுதான் திருமண பந்தம் உணர்வுபூர்வமானதாக அமையும்.\nதிருமணத்துக்கு முன்பே, ஒருவரைப் பற்றி மற்றவர் நன்கு அறிந்துகொள்ளும் காலம் இது. எனவே, தாம்பத்ய உறவு குறித்தும் ஒரு புரிதல் இருக்கவேண்டும்.\nதிருமணம் ஆன பிறகு, மனைவியுடனான தாம்பத்ய உறவு இனிமையாக இருக்க வேண்டும் என்றால், ஆண் செய்ய வேண்டிய விஷயங்க���் சில உள்ளன. பெண்ணுக்கும் சில விருப்பங்கள் இருக்கும். ஆண், தன் தேவைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ, அதே முக்கியத்துவத்தைப் பெண்ணின் தேவைகளுக்கும் கொடுக்கும் அளவுக்கு, மனதளவில் தயாராக வேண்டும். ஏனெனில், இது முதலிரவிலேயே தொடங்க வேண்டும். 'உனக்கும் இதில் பரிபூரண மகிழ்ச்சியும் திருப்தியும் இருக்கவேண்டும் என்பது எனக்கு முக்கியம்' என்பதைப் பெண்ணுக்குப் புரியவைத்துவிட்டால், தாம்பத்ய வாழ்க்கை இனிய இல்லறம்தான்.\nபடுக்கையறை பந்தம் மட்டும் அவர்களுக்குள் நன்கு அமைந்துவிட்டால், பிறகு அவர்களுக்குள் எந்தப் பிரச்னையும் வராது. வந்தாலும் தீர்வு காண்பது மிக எளிது.\nபாலியல் உறவு பற்றி முன்கூட்டியே இருவரும் நன்கு விவரங்கள் தெரிந்துகொள்வது அவசியம். பாலியல் உறவு குறித்த சந்தேகங்களை இணையத்தில் தேடித் தெளிவுபெறுவதைவிட, தகுந்த ஆலோசகர்களிடம் கேட்டு, தெளிவது நல்லது.\nஇல்லையெனில் அனாவசியமான பதற்றம் ஏற்பட்டு, அதுவே அவர்களின் தாம்பத்ய உறவுக்குத் தடையாகி, வாழ்க்கையில் நிம்மதியைத் தொலைக்க நேரிடும்.\nகுழந்தைப்பேற்றைத் தள்ளிப்போட வேண்டும் என்றால், கருத்தடை குறித்தும் நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டுச் செயல்பட வேண்டும். இருவருமே தங்கள் அந்தரங்க சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். உதாரணத்துக்கு, வியர்வை வாடை, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்னைகள் இருந்தால், அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், இந்த விஷயங்கள் மனரீதியான அழுத்தத்தைக் கொடுப்பதுடன், இனிமையான இல்லற வாழ்க்கைக்கே உலை வைக்கக்கூடிய அளவுக்கு, பெரிய பிரச்னைகளாக விஸ்வரூபம் எடுத்துவிடும்.\nதிருமணம் செய்துகொள்ளப்போகும் ஆண்கள், ஒரு விஷயத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அவருடைய மனைவியாக வரப்போகும் பெண், இன்னொரு வீட்டில் குறைந்தபட்சம் ஆண்டுகள் 20 வளர்ந்து வாழ்ந்தவள். கல்யாணம் என்னும் பந்தம் மூலம், அவள் புத்தம் புதிய ஒரு சூழலுக்கு வரப்போகிறாள். ஓர் இடத்தில் பல ஆண்டுகளாக நன்கு வளர்ந்து வேரோடிய மரத்தை, அப்படியே வேருடன் பிடுங்கி இன்னொரு புதிய இடத்தில் நடுவது போன்றது இது. அந்த மரம், புதிய இடத்தில் வேர்பிடித்து வளர, சிறிது காலம் பிடிக்கும். அதைப்போலவேதான், பெண்ணுக்கும் புகுந்த இடத்தில் அனைவரையும் புரிந்துகொ��்டு, சகஜமாக சில காலம் பிடிக்கும். அதுவரை அவளுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். வேர்பிடிக்கும் அந்தக் காலகட்டத்தில், கணவனின் அன்பும் ஆதரவும் அவளுக்கு முழுமையாகத் தேவை. இதைத் திருமணத்துக்கு முன்னரே புரிந்துகொண்டால், திருமணம் முடிந்த கையோடு முதல் இரண்டு, மூன்று மாதங்களில் வரும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.\nமணமாகப்போகும் பெண்ணும், திருமணத்துக்கு முன்பே, 'இனிமேல் இது என் குடும்பம்' என்ற ரீதியிலேயே சிந்திக்கவேண்டும். அப்போது, மாமனார், மாமியார் சொல்வதோ, மற்ற விஷயங்களோ பெரிய பிரச்னையாகத் தெரியாது.\nதிருமணத்துக்கு முன்பு இருவருமே தங்களது குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் அவர்கள் குணநலன்கள் பற்றியும் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், ஒரேயடியாக எதிர்மறையாகச் சொல்லி, துணையைப் பயமுறுத்திவிடக் கூடாது. பிறகு, திருமணமாகி வரும்போதே, ஒருவித அலர்ஜியுடன் வருவதுபோல ஆகிவிடும்.\nஎங்க அம்மா கொஞ்சம் அதிகமாக எதிர்பார்ப்பாங்க... பார்த்து நிதானமா நடந்துக்க...' என்றோ, அப்பா ரொம்பப் பேசலையேனு வருத்தப்படாதீங்க... அவர் எப்பவுமே அப்படித்தான்... அவர் உண்டு, நியூஸ்பேப்பர் உண்டுனு இருப்பார்' என்றோ மிதமாக, இதமாகச் சொல்லிவைப்பதில் தவறு இல்லை.\nதிருமணத்துக்குப் பிறகு, முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்கும் பொறுப்பை யார் எடுத்துக்கொள்வது என்ற விஷயத்தையும் பேசிக்கொள்வது நல்லது..\nஎல்லாப் பிரச்னைகளையும் பற்றி இருவருமே பேசி, விவாதித்தாலும், இறுதியில் முடிவை இருவரும் சேர்ந்து எடுக்கலாம். அல்லது, 'அந்தப் பிரச்னை சார்ந்த 'ஏரியா'வில் யார் திறமைசாலியோ அவர் முடிவெடுக்க வேண்டும்' என்று தீர்மானித்துக் கொள்ளலாம்.\nஉதாரணத்துக்கு, பணம், வாங்கல், கொடுக்கல் சார்ந்த விஷயங்களில், ஆண் பெண் இருவரில் யார் திறமைசாலியோ அவர் முடிவு எடுக்கலாம். அதேபோல உறவுகள், குழந்தைகள் சார்ந்த விஷயங்\nகளையும் யார் அதில் திறமையானவரோ, அவரே கையாளும்படி சொல்லலாம். ஆனால், யார் எந்த விஷயத்தைக் கையாளுவதில் புலி என்பது, திருமணத்துக்குப் பிறகுதான் பலருக்கும் தெரியவரும்.\nஒருவர் முடிவெடுக்கும் போது, மற்றவர் அந்த உரிமையிலோ, முடிவிலோ குறுக்கிட்டுக் குழப்பாமல் இருப்பதற்கு, திருமணத்துக்கு முந்தைய தீர்மானம் உதவும்.\nஇந்தக் காலத்தில் ஆண், பெண் இருவருமே நன்கு படித்து, ���ேலைக்குப் போகிறார்கள். எனவே, திருமணத்துக்கு முன்பே, பெண் தொடர்ந்து வேலைக்குப் போகவேண்டுமா, இல்லையா என்பதைப் பேசி, குடும்பத்துடன் ஆலோசித்து, தீர்க்கமாக முடிவு செய்துகொள்ள வேண்டும்.\nஅதேபோல, சம்பாதிக்கும் ஆண் அவருடைய பெற்றோருக்குப் பணம் தர வேண்டுமா என்பதையும், சம்பாதிக்கும் பெண் எனில், திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து அவருடைய பெற்றோருக்குப் பணம் அனுப்ப வேண்டுமா என்பதையும் மிகத் தெளிவாகப் பேசிக்கொள்ளவேண்டும். பணம் அனுப்ப வேண்டும் என்றால், எவ்வளவு என்பதையும் முடிவுசெய்துவிடலாம். இருவருமே மனபூர்வமாகச் சம்மதித்து அதற்கான முடிவுகளை எடுத்துவிட வேண்டும். பண விஷயத்தில் இருவருக்குள்ளும் ஒளிவுமறைவு இருக்கக் கூடாது. மாத வருமானம், முதலீடுகள், கடன்கள், இ.எம்.ஐ., குடும்பத்துக்குத் தரவேண்டிய தொகை... எல்லாவற்றையுமே வெளிப்படையாகப் பரஸ்பரம் பேசிக்கொள்வது (transparency), அவர்கள் தொடங்கப்போகும் வாழ்க்கைக்கு நல்ல அடித்தளத்தை அமைக்கும்.\nகாதல் திருமணத்துக்கான எதிர்ப்பு, முந்தைய காலத்தைவிட விட இப்போது ரொம்பவே குறைந்திருந்தாலும், இன்றும் பல ஜோடிகள் பெற்றோர்களின் எதிர்ப்புக்குப் பயந்து, காவல் நிலையத்தைத் தஞ்சமடைகிறார்கள். இதுபோல, அம்மா, அப்பா ஏற்றுக்கொள்ளாத காதலர்கள் மணம்புரிவதற்கு முன்னர், தங்கள் அன்பின் வலிமையை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். என்ன இடர்ப்பாடு வந்தாலும், அதை எதிர்நோக்கும் மனோதிடமும் இருவருக்கும் ஒரே மாதிரியான உணர்வும் இருக்க வேண்டும். அப்போதுதான், குடும்பத்தாரின் ஆதரவு இன்றித் தொடங்கப்போகும் வாழ்க்கையில் வேறு பிரச்னைகள் இல்லாமல் கொண்டுசெல்ல முடியும். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, சந்தோஷமாக வைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அதுதான் அவர்களுக்குப் பெரிய சப்போர்ட்\nகாதல் திருமணம் செய்பவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் காதல் வேறு, திருமண வாழ்க்கை வேறு என்பதைத்தான்.\nகாதலிக்கும் காலத்தில், வெறும் 2 மணி நேரம் பார்த்துப் பேசும் ஜோடி, திருமணத்துக்குப் பின் தினமும் பல மணி நேரம் சேர்ந்து வாழ வேண்டும். அப்போது ஒருவரின் 'மைனஸ்'கள் மற்றவருக்குத் தெரியவரும். அடிக்கடி கோபம் வருதலும், மூட் அவுட் ஆகுதலும் அருகில் இருந்து பார்க்கும்போதுதான் தெரியும். அதனால் ஏமாற்ற��் அடையக் கூடாது. அந்த மைனஸ்'களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். அய்யோ... லவ் பண்றப்போ அப்படி இருந்தாரே... இப்படிக் கோபமே வரலியே' என்று எண்ணக் கூடாது. இந்த ஏமாற்றத்தைத் தவிர்க்க, முன்கூட்டியே இருவரின் மைனஸ், ப்ளஸ்களைப் பற்றி சொல்லிவைத்து விடலாம். இதனால் அனாவசிய ஏமாற்றங்களைத் தவிர்க்க முடியும்\nதிருமணத்துக்கு முந்தைய காதல் உறவுகளை, காதல் தோல்விகளை வரப் போகும் துணையிடம் பகிர்ந்து கொள்ளலாமா - என்பதே திருமணம் செய்துகொள்ளப்போகும் அனை வருக்கும் எழும் மில்லியன் டாலர் கேள்வி. 'உங்கள் காதல் அல்லது பள்ளிப் பருவ ஈர்ப்பு (infatuation), மிக ஆழமா னதாக இல்லாமல் இருந்து, உங்கள் துணை நன்கு புரிதல் உள்ளவராக இருந்தால் சொல்லலாம். அதனால், பெரிய பிரச்னைகள் வந்துவிடாது. ஆனால், உங்கள் காதல் மிகவும் ஆழமானதாக, உறவு நெருக்கமானதாக, உணர்வுபூர்வமாக இருந்தது என்றால், சொல்லாமல் இருப்பதே பல பிரச்னை களைத் தவிர்க்கும். அப்படிச் சொல் பவர்கள் அதன் பிறகு ஏற்படும் பின் விளைவுகளுக்குத் தயாராக இருக்க வேண்டும்.\nமுக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம்...\nமேலே சொன்ன நான்கு பகுதிகளிலும் வரும் சோதனைகளைக் கடந்து, திருமணமாகி முதல் வருடத்துக்குள், இந்த உறவு அழுத்தமான பந்தமாகி விட்டால், அதன் பிறகு அவர்கள் மணவாழ்க்கையில் என்ன புயல் அடித்தாலும் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியும்; எளிதாகக் கரை சேர்ந்துவிட முடியும். மணமாலை சூடக் காத்திருப்பவர்களுக்கு அத்தியாவசியமான அடிப்படைத் தேவைகள் நான்குதான்.\nஆழமான அன்பு, பரஸ்பர மரியாதை, பரஸ்பர நம்பிக்கை, வெளிப்படையான தகவல் தொடர்பு (open communication). இந்த நான்கு துடுப்புகளும் உங்களிடம் இருந்தால் போதும்... உங்கள் வாழ்க்கைப் படகில், ஜம்மெனப் பயணத்தைத் தொடங்கலாம்\nகணவன் மனைவி உறவில்,இருவருமே கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான நான்கு பகுதிகள் (areas):\n1. உணர்வுபூர்வமான பந்தம் (emotional relationship).\n3. குடும்பம் சார்ந்த உறவு (family relationship).\n4. வேலை, பொருளாதாரம் தொடர்பானவை (financial affairs).\nசென்ற வாரம் நான் பணி நிமித்தமாக புகலூர் சென்று விட்டு கடந்த வெள்ளியன்று கரூரில் இருந்து \"பழனி- சென்னை \"அதி விரைவு ரயில் மூலம் சென்னை வந்தேன். அப்போது என்னுடன் ஒரு வயதான பெரியவர் பயணம் செய்தார். அவரது வயது எண்பதுக்கு மேல் இருக்கும். பேச்சுவாக்கில் அவர் தன��னை வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் என்று அறிமுகப் படுத்திக்கொண்டார். நல்லாசிரியர் விருது பெற்றவரும் கூட என்று அறிந்து கொண்டேன். வயதான பின் வரும் உடல் பிரச்சினைகளை விட மிகக் கொடுமையானது \"தனிமை \" என்றார். தற்காலங்களில் குடும்பங்கள் சுருங்கி வரும் நிலையில் வயதானவர்களை கவனிப்பதற்கோ,அக்கறை காட்டுவதற்கோ ஏன் பேசுவதற்குக்கூட ஆட்கள் இருப்பதில்லை என்று மிகவும் வருத்தப்பட்டார். நாங்கள் இருவரும் வெகுநேரம் கல்வி , சீரழிவுகள் போன்ற விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டு வந்தோம். கற்பிப்பது என்பது \"பணி \"என்ற நிலை மாறி 'தொழில் \" என்று ஆகிவிட்டது என்று அவரும் சொன்னார்.(நான் முன்னமே சொல்லியிருக்கிறேன்) .சமீபத்தில் நடந்த ஆசிரியர் பணி தேர்வுகள் பற்றி மிகவும் நொந்து கொண்டார். \"இவர்களே அறுபது சதம் மதிப்பெண்கள் போதும் என்றால் இவர்கள் படிக்காமல் விட்ட நாற்பது சதவிகித பாடங்களை இவர்களது மாணவர்களுக்கு யார் கற்பிப்பார்கள் \"என்று மிகவும் வருத்தப்பட்டார்.\nரயில் நான்கு மணி சுமாருக்கு சென்னை வந்தடைந்தது. .அதற்கு முன் அவர் தனது மகனின் கார் டிரைவர் தன்னை வந்து அழைத்து செல்வார் என்று என்னிடம்சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் டிரைவர் வரவில்லை சற்றே கலவரப்பட்ட அவரால் அவரது டிரைவரை மொபைலில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. நான் எனது மொபைலில் தொடர்பு கொண்டபோது அவரது டிரைவர் தூங்கி விட்டது தெரிய வந்தது. .அவரது டிரைவர் வருவதற்கு ஒரு அரை மணி நேரம் ஆகும் என்று அறிந்தேன். வண்டி சென்ட்ரல் வந்தடைந்ததும் நான் பெரியவரை இறங்கச்சொல்லி விட்டு அவரது பொருட்களையும் இறக்கிக் கொடுத்து விட்டு அவருடன் துணைக்கு நின்று கொண்டிருந்தேன்.\n\"நீங்கள் வீட்டுக்கு புறப்படுங்கள் தம்பி .இங்கேதான் கூட்டம் இருக்கின்றதே . நான் பார்த்துக்கொள்கிறேன் \" என்றார் பெரியவர்.\n\"பரவாயில்லை அய்யா. நான் வீட்டிற்கு நாலு மணிக்கே சென்று ஒன்றும் பெரிதாக செய்யப்போவதில்லை. உங்கள் டிரைவர் வரும்வரை நான் உங்களுக்கு துணையாக நிற்பதில் எனக்கு சிரமம் ஒன்றுமில்லை \" என்றேன். பிறகு மேலும் ஒரு அரை மணிநேரம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அதற்குள் அவரது டிரைவரும் வந்து விட்டார். நான் அவருடன் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டேன். அப்போது பெரியவர் என் இரண்டு கைகளையும் தன் இரண்டு கைகளால் பிடித்துக்கொண்டு \"தம்பி உங்களுக்கு உங்கள் நேரம் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் என்னுடன் எனக்காக செலவிட்ட இந்த அரைமணிநேரம் என்னைப் பொறுத்த வரையில் ஒரு பொன்னான நேரம் \" என்றார். .அவர் அப்படி சொன்னது எனக்கு மிகவும் சங்கடமாகவும் கூச்சமாகவும் இருந்தது. \"ஒரு நல்லாசிரியருக்கு என் நேரத்தை செலவு செய்தது என் பாக்கியம்.\" என்று சொல்லி விட்டு நான் வீடு செல்ல திரும்பினேன். ஆனால் அவரது குரலில் இருந்த ஏக்கம் என்னை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. அதன் தாக்கம் மேலும்சில நாட்களுக்கு தொடர்ந்தது. \"உனக்கும் இதே நிலை வரும் \" என்று மனம் வேறு பயமுறுத்திக் கொண்டிருந்தது. இரண்டு நாள் முன்னர் மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்பி தொலைகாட்சி சானல்களை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருந்த போது முரசுவில் \"வெள்ளி விழா \" திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. நான்பார்க்கும் சமயத்தில் \"உனக்கென்ன குறைச்சல் \" பாடல் ஓடிக்கொண்டிருந்தது. ஜெமினி கணேசன் தன் பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டு விரக்தியில் பாடும் பாடல் அது. மெல்லிசை மன்னர் பாடுவார். வாலி எழுத்து. குமார் இசை. மிக மிக அருமையான,பொருள் பொதிந்த பாடல் அது.\nவந்தால் வரட்டும் முதுமை ..வந்தா,,,, ல் வரட்டும் முதுமை\nதனக்குத் தானே துணை என நினைத்தால் உலகத்தில் ஏது தனிமை.\nஅடுத்து வரும் வரிகள் விரக்தியின் உச்சம் என்று சொன்னால் மிகை யாகாது.\nஇது தானே அறுபதின் நிலை \"\nவாலி, அந்தப் பாட்டிலேயே இந்தத் தனிமைக்கு ஒரு விடையும் சொல்கிறார்.\nஅதற்கு எண்ணம் தானே பாலம்\nஅந்த நினைவே இன்று போதும்\nஉன் தனிமை யாவும் தீரும் \"\nஅந்தப் படத்தில் அதற்குப்பின் இளம் வயதிலேயே மனைவியை இழந்த ஜெமினி, தன் தோழியான வாணிஸ்ரீ யை சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு அழைத்து வருவார். அதன் பின் அவரது பிள்ளைகள் வாணிஸ்ரீயை மனத்தால் மிகவும் துன்புறுத்துவார்கள். அந்தக் காட்சிகள் மிக உணர்சிகரமாக இருக்கும். அன்றைக்கு நான் இருந்த மனநிலையில் மேற்கொண்டு அந்தப் படத்தைப் பார்க்க திராணி இல்லாமல் தொலைகாட்சியை அணைத்துவிட்டேன்.\n\"தனிமைக்கு நினைவுகளில் வாழ்வதுதான் விடையா \" என்று எனக்கு நானே கேள்வி கேட்டுக்கொண்டு அப்படியே உறங்கி விட்டேன்.\nமறுநாள் காலையில், ஹிந்து ப��்திரிக்கையில் \"அழகம்மாள் \" என்னும் ஒரு பெண்மணி பற்றி ஒரு செய்தி வந்துள்ளது. அந்தப் பெண்மணிக்கு வயது கிட்டத்தட்ட நூறு என்று சொல்லபடுகிறது. அவர் பிள்ளையார் பட்டியில் கோவில் அருகிலேயே வாழ்ந்து வருகிறார். .அவரது சொந்த ஊர் குன்றக்குடியாகும். அவருக்கு வாழ்வில் துணை என்று யாரும் கிடையாது. அவர் தனது வாழ்வில் பெரும் பகுதியை தனிமையிலே கழித்து விட்டார். சிறு வயதிலேயே அவரது பெற்றோர் மறைந்து விட்டனர். அவரது கணவன் இன்னொரு பெண்ணுடன் ஓடி விட்டான். அவனும் பிறகு இறந்து விட்டான். . அந்தப் பெண்மணி தனது தாய் மாமனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் பட்டுள்ளார். அவரும் இறந்து விட்டார். இந்தப் பெண்மணிக்கு இரண்டு மகள்களும் , இரண்டு மகன்களும் இருந்திருக்கிறார்கள் . அவர்களும் இறந்துவிட்டார்கள். அவருக்கு எம்ஜியாரை கூடத் தெரியவில்லையாம். ரயிலையே பார்த்ததில்லையாம். இன்றளவும் அவர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரும் பிரசாதம் மற்றும் பழங்களைமட்டுமே உண்டு வாழ்ந்து வருகிறார். யாராவது அந்த பாட்டியை தம்முடன் வருமாறு அழைத்தால் \"கணேசன் பார்த்துப்பான் \" (பிள்ளையாரை சொல்கிறார்) என்று வர மறுத்துவிடுவாராம்.இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவருக்கு இது வரை ஒரு சிறு காய்ச்சல் தலைவலி கூட வந்ததே கிடையாதாம். நிஜமாகவே கணேசன் அந்தப் பாட்டியை பார்த்துக்கொள்கிறான் என்றே தோன்றுகிறது.\nஎன் மனதில் கேள்வி எழுந்த நேரமும் , அதற்கு மறைமுகமாக கிடைத்த பதிலும் இதுதான் - \" தனிமையை பக்தியால் மற்றும், நம்பிக்கையால் வெல்ல முடியும். நாயன்மார்கள் , ஆழ்வார்கள் பற்றிப் படித்திருக்கிறோம். தற்போது ஏன் அதே போல நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றவில்லை என்று எனக்கு நானே கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறேன். இந்தப் பெண்மணியைப் பார்த்தும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் இன்னும் இருக்கின்றார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது..படிப்பறிவில்லாத அந்தப் பாட்டியின் பக்தியும் நம்பிக்கையும் எனக்குள் இருக்கும் ஆணவத்தை அழிப்பது போல உணர்கின்றேன்.\nஎன் பிள்ளைகளிடம் நேற்று இந்த பாட்டி பற்றி சொல்லி \"அடுத்தமுறை நாம் பிள்ளையார் பட்டி செல்லும் போது அந்தப் பாட்டியைப் பார்த்து அவரது பாதங்களை தொட்டு வணங்க வேண்டும்\" என்று சொன்னேன். அவர்களும் மகிழ்ச்சியுடன் \"போகலாம் அப்பா \" என்றார்கள். என் மனம் நிறைவடைந்தது.\nமனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்\n01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.\n02. மனது புண்படும்படி பேசக் கூடாது.\n04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது\n05. பலர் முன் திட்டக்கூடாது.\n06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.\n07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.\n08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.\n09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்\n10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.\n11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.\n12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.\n13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.\n14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.\n15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.\n16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.\n17. ஒளிவு மறைவு கூடாது.\n18. மனைவியை நம்ப வேண்டும்.\n19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.\n20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.\n21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.\n22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.\n23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.\n24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.\n25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.\n26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.\n27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.\n28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.\n29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\n30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.\n31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.\n32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.\n33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.\n34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\n35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.\n36. ம���ைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.\n37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.\nஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது என்பது பொருட்களை வாங்குவதுபோல அல்ல. ஏனெனில், இது உங்களின் தேவை, பட்ஜெட் ஆகியவற்றைப் பொறுத்து அமையும். ஒரு குடும்பம் எடுக்கும் பாலிசி இன்னொரு குடும்பத்துக்குப் பொருந்தாது. எனவே, ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் முன் அதன் சாதக, பாதகம் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. மேலும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதற்கு முன் கீழ்க்கண்ட கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்வது அவசியம்.\n1 பாலிசியின் கவரேஜ் தொகை போதுமானதா\nஉங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் வேலை பார்க்கும் நிறுவனத்தில் குரூப் ஹெல்த் இன்ஷூரனஸ் பாலிசி எடுத்திருந்தாலும், குடும்பத்துக்கு தனியாக ஒரு ஹெல்த் பாலிசி எடுப்பது அவசியம். ஏனெனில், நிறுவனத்தில் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசி யின் கவரேஜ் தொகை உங்களுக்குப் போதுமானதாக இருக்க வாய்ப்புக் குறைவு. எனவே, தனியாக ஒரு டாப்அப் பாலிசி எடுத்துக் கொள்ளலாம்.\nகுடும்பத்துக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது யோசித்துப் பார்க்க வேண்டும். அதாவது, தனிநபர் பாலிசி எடுக்கப்போகிறீர்களா, ஃப்ளோட்டர் பாலிசி எடுக்கப் போகிறீர் களா என்பதைக் கவனிக்க வேண்டும். தனிநபர் பாலிசி பிரீமியத்துடன் ஒப்பிடும்போது ஃப்ளோட்டர் பாலிசியின் பிரீமியம் குறைவாக இருக்கும். பிரீமியம் குறைவாக இருக்கும் பாலிசியைத் தேர்ந்தெடுக்கும்போது கவரேஜ் போனமானதாக இருக்குமா என்பதைப் பார்க்க வேண்டும்.\nகுடும்பத்தில் மூத்த குடிமக்கள் இருக்கும்போது அவர்களுக்குத் தனியாக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது நல்லது. பொதுவாக, ஃப்ளோட்டர் பாலிசியில் கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்குத்தான் கவரேஜ் கிடைக்கும். ஆனால், சில நிறுவனங்கள் பெற்றோர்களுக்கும் கவரேஜ் கிடைக்கும் வகையில் ஃப்ளோட்டர் பாலிசியை வடிவமைத்துள்ளன.\nகவரேஜ் என்கிறபோது நீங்கள் குடியிருக்கும் நகரத்தின் மருத்துவச் செலவை கவனத்தில் கொள்வது அவசியம். நீங்கள் எடுக்கும் பாலிசி கவரேஜ் தொகை மற்றும் நோ க்ளைம் போனஸ் மூலம் கிடைக்கும் கூடுதல் கவரேஜ் ஆகிய இரண்டும் சேர்த்து மருத்துவச் செலவுகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்குப் போதுமானதாக இருக்க வேண்டும்.\n2எதற்கு க்ளைம் கிடைக்கும், கிடைக்காது\nஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது நீங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, எந்தெந்த வியாதிகளுக்கு க்ளைம் கிடைக்கும், எந்தெந்த வியாதிகளுக்கு கிடைக்காது என்பதைத்தான். ஏனெனில், பாலிசிக்கு எவ்வளவு பிரீமியம் செலுத்துகிறீர்கள் என்பதைவிட எதற்கெல்லாம் க்ளைம் கிடைக்காது என்பதைத்ததான் கவனிக்க வேண்டும்.\nஹெல்த் பாலிசி எடுக்கும்போது, இதுவரை உங்களின் உடல்நலம் குறித்த கணிப்பு தவறாகப் போவதற்கான வாய்ப்பு அதிகம். அதாவது, இதுவரை எனக்கும், எனது குடும்பத்துக்கும் எந்தவிதமான வியாதியும் வந்ததில்லை. எனவே, நான் குறைவான அளவு கவரேஜ் கொண்ட பாலிசியை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறுவது தவறு. வயதாகும்போது வியாதி வருவதற்கு வாய்ப்பு அதிகம்.\nதேவைகளின் அடிப்படையில் பாலிசியைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அதாவது, நீங்கள் தீவிர நோய் பாதிப்பு, விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது மற்றும் பொதுவான மருத்துவச் செலவை சமாளிப்பது என எதற்காக பாலிசி எடுக்கிறீர்கள் என்பதை முன்கூட்டியே முடிவு செய்துகொள்வது நல்லது.\nஹெல்த இன்ஷூரன்ஸ் பாலிசியில் சில நோய்களுக்கு நிரந்தரமாகவும், சிலவற்றில் குறிப்பிட்ட காலத்துக்கும் க்ளைம் செய்ய முடியாது. விண்ணப்ப படிவத்தை கவனமாகப் படித்து இதைத் தெரிந்துகொள்ளலாம்.\nஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்முன், நீங்கள் செலுத்தும் பிரீமியத்துக்குத் தரும் மொத்த கவரேஜ் தொகையை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். சரியான பிரீமியத்தில் விரிவான கவரேஜ் கிடைக்கும் வகையில் பாலிசி இருக்க வேண்டும்.\nநீங்கள் எடுக்கும் பாலிசியில் உள்ள அம்சங்களின் அடிப்படையில் மற்ற நிறுவனங்களின் பாலிசியுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பிரீமியத்தை மட்டும் ஒப்பிடக்கூடாது. மேலும், இப்படி ஒப்பிடும்போது, கோபேமென்ட் (மருத்துவச் செலவில் நாம் கட்ட வேண்டிய சதவிகிதம்) எத்தனை சதவிகிதம் செலுத்த வேண்டும் என்பதையும் சேர்த்துதான் பார்க்க வேண்டும்.\nஇன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நெட்வொர்க் பட்டியலில் உங்கள் பகுதியில் உள்ள சிறந்த மருத்துவமனைகள் உள்ளனவா என்பதைக் கவனிக்க வேண்டும். நெட்வொர்க் மருத்துவமனைகள் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். அவசர தேவை ஏற்படும்போது விரைவாக மருத்துவமனைக்குச் செல்வதற்கு இது வசதியாக இருக்கும். கேஷ்லெஸ் வசதி உள்ளதா என்பதை முக்கியமாகப் பார்க்க வேண்டும்.\n5. பாலிசி புதுப்பிப்பு, நிபந்தனைகளைப் புரிந்துகொள்ளவும்..\nபாலிசியைத் தொடர்ந்து புதுப்பிக்கும்போது, சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நோய்களுக்கான காத்திருப்புக் காலம் என்பது குறைவாக இருக்கும். பாலிசியில் க்ளைம் எதுவும் செய்யவில்லை எனில் நோ க்ளைம் போனஸ் கிடைக்கும்.\nஅடுத்து, பாலிசியின் நிபந்தனைகளை நன்றாகப் படித்து புரிந்துகொள்வது நல்லது. பாலிசியில் ஏதாவது புரியவில்லை எனில், அதுகுறித்த சந்தேகத்தை ஏஜென்ட் அல்லது இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் கேட்டு தெரிந்துகொள்வது கட்டாயம். பாலிசியில் கையெழுத்துப் போடுவதற்குமுன் இதைச் செய்வது நல்லது.\nபோலித் துறவிகளின் பண்புகள், அடையாளங்கள் என்ன\nபோலியாக தவவேடமிட்டு, மக்களை ஏமாற்றுபவர்கள் இந்த பூமிக்கே அவமானச் சின்னங்கள் என்று திருமூலர் வன்மையாகக் கண்டித்தார். உண்மையான துறவிகளின் அடையாளங்கள், பண்புகள் என்ன போலித் துறவிகளின் பண்புகள், அடையாளங்கள் என்ன போலித் துறவிகளின் பண்புகள், அடையாளங்கள் என்ன சில திருமந்திரப் பாடல்களைக் காணலாம்.\n\"\"ஞானம் இலார் வேடம் பூண்டும் நரகத்தார்\nஞானம் உள்ளார் வேடம் இன்று எனினும் நன்முத்தர்\nஞான் உளதாக வேண்டுவோர் நக்கன்பால்\nஞானம் உளவேடம் நண்ணி நிற்போரே''\n-திருமந்திரம் பாடல் எண்: 1652.\nஉண்மையான \"ஞானமே' துறவின் சிறப்பு அம்சம். சிவஞானம் (மெய்ஞானம்) கைவரப் பெற்றவர்களே துறவறத்திற்குத் தகுதி உடையவர்கள். கடுமையான தவம், தந்திரயோகப் பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் மெய்ஞானத்தை உணர்ந்த பின்னரே துறவு வேடம் தரிக்க வேண்டும். உண்மையான ஞானநிலையை அடைந்தவர்களுக்கு எந்த வேடமும் தேவையில்லை என்பதையே இந்தப் பாடல் வலியுறுத்துகிறது.\n\"ஞானம் இல்லார் வேடம் பூண்டும் நரகத்தார்'\nஉண்மையான மெய்ஞானம் இல்லாத வர்கள் துறவிகளுக்குரிய வேடங்களை அணிந்து கொண்டாலும் அவர்களால் வீடுபேற்றினை அடைய முடியாது. அவர் களுக்கு விதிக்கப்பட்டது நரகமே\n\"\"ஞானம் உள்ளார் வேடம் இன்று எனினும் நன��முத்தர்''\nசிவஞானத்தை உணர்ந்தவர்கள் எத்தகைய துறவு வேடத்தையும் அணியவில்லை எனினும், அவர்களே உண்மையான துறவிகள். அவர்களுக்கே வீடுபேறு எனும் பெரும் பாக்கியம் கிடைக்கும். (நன்முத்தர்).\n\"\"ஞானம் உளதாக வேண்டுவோர் நக்கன்பால்\nஞானம் உளவேடம் நண்ணி நிற்போரே''\nதனக்கு உண்மையான சிவஞானம் சித்திக்க வேண்டும் என்று நினைக்கும் துறவிகள் சிவனையே தனது சிந்தனையில் நிறுத்தி அவனே கதியெனக் கிடப்பர். புறவேடங்கள் எதுவும் அவர்களிடம் இருந்தாலும் அவர் களது உள்ளம் உண்மையான துறவு நிலையில் இருக்கும்.\nசிவனுக்குரிய பல பெயர்களில் ஒன்று \"தக்கன்' என்பது. அதுவே இப்பாடலில் \"நக்கன்' எனக் குறிப்பிடப்படுகிறது.\nஆக, துறவு என்பது காவி உடை, கமண்டலம் போன்ற வெளிஅடையாளங்களில் (வேடங்களில்) இல்லை. துறவு நிலை என்பது மனம், எண்ணம் சார்ந்த நிலை. ஞானத் தின் பயனாக மனம் பற்றற்ற நிலையை அடைவதே உண்மையான துறவிக்கு அடையாளம்.\n\"புன்ஞானத்தோர் வேடம் பூண்டும் பயனில்லை\nநன்ஞானத்தோர் வேடம் பூணார் அருள்நண்ணித்\nதுன்ஞானத்தோர் சமயத் துரிசு உள்ளோர்\nபின்ஞானத்தோர் என்றும் பேச கில்லாரே''\n-திருமந்திரம் பாடல் எண்: 1653.\nஇதற்கு முந்தைய பாடலின் கருத்தே இப்பாடலிலும் ஏறக்குறைய வலியுறுத்தப்படுகிறது.\n\"\"புன்ஞானத்தார் வேடம் பூண்டும் பயனில்லை''\nஉண்மையான ஞானம் இல்லாத மூடர்கள் (புன்ஞானத்தார்) தவவேடம் பூணுவதால் எந்தப் பயனும் இல்லை.\n\"\"நன்ஞானத்தோர் வேடம் பூணார் அருள் நண்ணித்''\nஉண்மையான சிவஞானம் பெற்றவர்களே நன்ஞானத் தார். இவர்கள் இறைவனது அருளை வேண்டி, அவனையே விரும்பி (நண்ணி) அவனிடத்தில் சரணாகதி அடைந்துவிடுவர். இவர்கள் எந்த வேடமும் பூணும் அவசியம் இல்லை.\n\"துரிசு' என்ற சொல்லுக்கு அழுக்கு, அழுக்காறு, பொறாமை என்ற அர்த்தங்கள் உள்ளது. பிற சமயங்களின் மீதும் பொறாமையும், கசப்பும் உள்ளவர்கள் ஞானமுடையவர்களாக இருந்தாலும் அது தீய ஞானம். எனவே அவர்களும் தீயவர்களே (துன்ஞானத்தோர்).\n\"\"பின்ஞானத்தோர் என்றும் பேச இல்லாரே''\nஉண்மையான ஞானிகள் இத்தகையே துன்ஞானத்தாரோடு வாக்கு வாதங்களில் ஈடுபட மாட்டார்கள் (பேச இல்லாரே). திருமூலர் வாழ்ந்த கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் சைவமும், வைணவமும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டிருந்தன.\nசைவம் பெரியதா, வைணவம் பெரியதா என்ற சர்ச்சைகளும், வாக்கு வாதங��களும், தர்க்கங்களும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், \"பிற சமயங்களின்மேல் வெறுப்பு உள்ளவர்கள் துன்ஞானத் தோர்- உண்மையான ஞானம் பெற்ற வர்கள் இவர்களோடு தர்க்கங்களிலும் வாக்குவாதங்களிலும் ஈடுபட மாட்டார்கள் என்று ஒரே போடாகப் போட்டு விட்டார் திருமூலர்.\nஇதுவே சித்தர்களை பிற துறவி களிடமிருந்தும், சமயக் குரவர்களிட மிருந்தும் வேறுபடுத்திக் காட்டும் ஒரு முக்கியமான பண்பு. சித்தம் தெளிந்து சித்தர் நிலையை அடைந்தவர்களிடம் பேச்சு இராது. ஆரவாரங்களோ, ஆர்ப்பரிப்புகளோ இராது. உடலில் உயிர் இருந்தாலும் அவர்கள் \"செத்த சவம்போல்' எதிலும் பற்றின்றித் திரிவர் இறைவனது திருவடிகள் மட்டுமே அவர்கள் மனதை நிறைத்திருக்கும். வேறு எதற்கும் அங்கு இடமிராது. இந்த கருத்தை விளக்கும் ஒரு திருமந்திரம் பாடலைக் காணலாம்.\n\"\"கத்தித் திரிவர் கழுவடி நாய் போல்\nகொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்\nஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே\nசெத்துத் திரிவர் சிவஞானி யோர்களே''\n-திருமந்திரம் பாடல் எண்: 1655.\nமிகக் கொடிய பாதகச் செயலைச் செய்தவர்களைத் தூக்கிலிடுவது இன்றும் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு தூக்கிலிட்டுக் கொல்லுவதையே \"கழுவேற்றுதல்' என்று அக்காலத்தில் அழைத்தார்கள். தூக்குமரம்- கழுமரம்- இதையே கழுவடி என்கிறார் திருமூலர்.\nசாதாரணமாக இறந்தவர்களுக்கு சமயச் சடங்குகள் செய்து புதைப்பார்கள். அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுமரம் ஏற்றப்பட்ட வர்களுக்கு இது கிடையாது. தூக்கிலிடப்பட்ட உடல் நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும். தமிழகத்தில் மட்டுமின்றி, கிரேக்க, ரோமானிய நாகரீகங்களிலும் தொன்று தொட்டு இதுவே வழக்கமாக இருந்திருக்கிறது.\n\"கத்தித்திரிவர் கழுவடி நாய் போல்'\nஒரு மனிதனை கழுவில் ஏற்றத் தயாராகும் போதே, எப்போது நமக்கு உணவு கிடைக்கும் என்ற தவிப்பில் நாய்கள் அந்த கழுமரத்தைச் ஊளையிட்டுக் கொண்டே சுற்றி வருமாம். அவற்றின் இலக்கு- உணவு.\nஅதுபோலவே போலித் துறவிகளும் \"பணம்' ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஆரவாரமான பேச்சுகளும் பிரசங்கங்கள் என்று கத்தித் திரிவார்களாம்.\nஅடுத்ததாக இந்த போலி வேடதாரித் துறவிகளை தெருவில் குரளி வித்தை காட்டு பவனுக்கு ஒப்பிடுகிறார் திருமூலர். குரளி வித்தை காட்டுபவன் தனது பேச்சு சாமர்த்தி���த்தால் கூட்டத்தில் இருப்பவர்களைத் தன்வசப் படுத்திவிடுவான்.\nதனது பேச்சுத் திறமையால் பல கண்கட்டி வித்தைகளைச் செய்து காட்டி கூட்டத்தினரை மகிழ்விப்பான். ஆனால் அவனது உண்மையான நோக்கம் கூட்டத்தில் இருப்பவர்களின் கைகளில் இருக்கும் பொருளை கொத்திக் கொள்வதே\nஅதுபோலவே இந்த போலித் துறவிகளும் பேச்சு, கண்கட்டு வித்தைகள் என பலவற்றைச் செய்து பெருங்கூட்டத்தை தம்மிடம் ஈர்த்துக் கொள்வார்கள். ஆனால் அவர்களது உண்மையான நோக்கம் பிறரிடம் உள்ள பொருளையும், பணத்தையும் தனதாக்கிக் கொள்வதே இதையே \"கொத்தித் திரிவது' என்கிறார் திருமூலர்.\n\"கொத்தித் திரிவர்' என்ற சொற்களிலும் ஒரு நுட்பமான சூட்சுமம் உள்ளது. நம் கையிலுள்ள பொருளை ஒருவன் நேராக வந்து பறித்துக் கொள்ள முயற்சிக்கும்போது நாம் எதிர்த்து போராட முடியும். திறமையிருந்தால் நமது பொருளை பாதுகாத்துக் கொள்ள முடியும்.\nபருந்து, காக்கை போன்றவையே கொத்திச் செல்லும். நமது தலைக்குமேல் பறந்து கொண்டிருக்கும் இவற்றை நம்மால் கவனிக்க முடியாது. நாம் சற்றே ஏமாந்த வேளையில் இவை சரேரென வந்து நம் கையில் உள்ளதைக் கொத்திக் கொண்டு பறந்துவிடும்.\nபோலித் துறவிகளும் தாங்கள் சராசரி மனிதர்களைவிட உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் (மேலே பறக்கும் பருந்துபோல) என்ற மாயத் தோற்றத்தை தங்களது பேச்சாலும், ஆரவாரங் களாலும், வேடங்களாலும் உருவாக்கி விடுகிறார் கள். நாம் அசந்து நிற்கும் வேளையில் \"கொத்திச்' சென்று விடுகிறார்கள்.\nபிடுங்கித் திரிவர் அல்லது களவாடுவர் என்ற சொற்களைப் பயன்படுத்தாது \"கொத்தித் திரிவர்' என்ற சொற்களை திருமூலர் பயன்படுத்தி யிருப்பதன் சூட்சுமம் இதுதான்.\n\"\"ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே\nஉடலில் உயிர் இருக்கும். உடல் இயங்கிக் கொண்டிருக்கும். ஐம்புலன்களும் (பொறிகள்) வேலை செய்யும். ஆனாலும் உண்மையான சிவஞான நிலையை அடைந்த சித்தர்களும், துறவிகளும் செத்த பிணம்போலவே திரிந்து கொண்டிருப்பர் என்பதே இந்த இறுதி இரு அடிகளின் பொருளாகும்.\nஉயிர் இருந்தும் இல்லாததுபோல் எவ்வித உலக நாட்டமும் இன்றி, \"சித்தன் போக்கு சிவன் போக்கு' என்று திரிவதே உண்மையான துறவிக்கு அடையாளம். அனைத்தையும் துறந்த- கடந்த இந்த நிலை ஒருவித \"ஜீவசமாதி' நிலையாகும்.\n\"\"மயல் அற்று இருள்அற்று மாமனம் அற்றுக்\nகயல் உற்ற கண்ணியர் கைப்பிணக்கு அற்று\nதயல் உற்றவரோடும் தாமே தாமாகிச்\nசெயல் அற்று இருப்பார் சிவ வேடத்தாரே'\n-திருமந்திரம் பாடல் எண்: 1662.\n\"மெய்யான சிவஞானிகள் செயல் அற்று இருப்பர்' என்பதையே இந்தப் பாடலும் கூறு கிறது. ஒவ்வொரு அடியாகப் பொருள் காணலாம்.\n\"மயல் அற்று இருள் அற்று மாமனம் அற்றுக்'\n\"மயல்' என்பது மன மயக்கங்களைக் குறிக் கிறது. உண்மையான ஞானம் பெற்ற சிவனடி யாராகிய துறவிகளிடம் \"மன மயக்கம்' என்பது அறவே இராது. உலக இச்சைகளிலும் ஆசா பாசங்களிலும் மனம் செல்லாது. தெளிந்த நீரோடை போன்ற மனநிலை இருக்கும்.\nஇறைவன் ஜோதி வடிவானவன். இறைவன் ஜோதி வடிவாக உடலினுள் குடிகொள்ளும் போதுதான் உண்மையான ஞானம் உருவாகும். இந்த ஜோதி உள்ளே இருப்பதால் உண்மையான துறவிகள் மனதில் இருள் என்பதே இராது. இதையே \"இருள் அற்று' என்கிறார் திருமூலர். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல, அக இருள் அகலும்போது, முகமும், உடலும் பிரகாசமாகும். இதையே \"தேஜஸ்' என்கிறோம். உண்மை யான துறவிகளிடம் இதைக் காணலாம்.\nமனம் என்பதற்கும் மேலானது நமது \"தான்' எனும் அகங்காரம். இதையே ஈகோ என்று ஆங்கிலத்தில் அழைக்கிறோம். இந்த அகங்காரமே ஞானப் பாதையின் மிகப் பெரிய தடைக்கல், மெய்ஞானம் அடைந்த ஞானிகளிடமும், துறவிகளிடமும் இந்த \"மாமனம்' எனும் அகங்காரம் அழிந்து போகும்.\n\"கயல் உற்ற கண்ணியர் கைப்பிணக்கு அற்று'\nமீன் போன்ற கண்களையுடைய பெண்களின் கைகளைத் தழுவி, அவரோடு உறவு கொள்ளும் செயலும் உண்மைத் துறவு நிலையில் அறுந்து போகும். துறவுக்கான முக்கியமான இலக்கணங்களில் இதுவும் ஒன்று. இந்த விஷயத்தில்தான் இன்று பல போலித் துறவிகள் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள்.\n\"தயல் உற்றவரோடும் தாமே தாமாகிச்'\n\"தையல்' என்பது பெண் என்பதைக் குறிக்கும். \"தையல்' என்பதே இங்கு \"தயல்' என்றாயிற்று. \"தையல் உற்றவர்' என்றால் உமையை தனது உடலின் சரிபாகமாகக் கொண்ட சிவன்- உமையொரு பாகன்- அர்த்த நாரீஸ்வரன். உண்மைத் துறவிகள் \"நான் என்ற அகங்காரம் அழிந்த நிலையில் சிவனோடு ஒன்றாகிவிடுவர். (தாமே தாமாகி). தான் வேறு; சிவன் வேறு என்றில்லாத இறை நிலையை அடைந்தவர்களே உண்மையான துறவிகள்.\n\"செயல் அற்று இருப்பார் சிவ வேடத்தாரே'\nஇறைவனோடு ஒன்றிய நிலையில் இருப்பவர்கள் செயல் அற்ற நிலைக்கு வந்து விடுவார்கள். ஆரவாரங்களோ, ஆர்ப்பாட்டங்களோ, பிரசங்கங்களோ இராது.\nசெயல் அற்று இருப்பது என்பது சும்மா சோம்பியிருப்பது அல்ல. \"எல்லாம் அவன் செயல், ஆட்டுவிப்பவன் அவன்- இயங்குவது நான்' என்ற நிலை. எல்லையற்ற ஆனந்த நிலை இதுவே உண்மைத் துறவியின் அடையாளம்\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nநான் என் கடமையை செய்கிறேன். நீ உன் கடமையை செய்\nதிருமணத்துக்குத் தயாராகும் இளம் தம்பதியினருக்கு ஆல...\nமனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்\nஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்முன் கவனிக்க வேண...\nபோலித் துறவிகளின் பண்புகள், அடையாளங்கள் என்ன\nகுழந்தைகள் பத்திரம் - வீடியோ கேம்ஸ் வில்லன்... மொப...\nபெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது...\nஉடல் பருமனாவதைத் தவிர்த்து ஃபிட்டாக இருக்க......\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/109189", "date_download": "2019-12-10T20:19:37Z", "digest": "sha1:O4WIA4N6WZTZ6O5GQIYVG3UYSNIXXWVD", "length": 4838, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 05-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஉலக அழகியாக மகுடத்தை சூடிய ரோலின் ஜூரி இலங்கை மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்\nநான்கு முறை திருமணம்... மனைவியால் ஏமாந்தேன்: காதலியுடன் சேர்ந்து கணவனின் கொடுஞ்செயல்\nதிருமணம் சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை.. காரணம் இதுதான்\nபிரித்தானியாவில் மருத்துவர் ஒருவரிடம் சிக்கி சீரழிந்த 25 இளம்பெண்கள்: அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்\nஇலங்கை ஊடகங்களின் நடவடிக்கைக்கு சுவிற்சர்லாந்து அரசாங்கம் எச்சரிக்கை\nமாவைக்கு வந்த பெரும் சோதனை\n90ஸ் கிட்ஸின் மறக்கமுடியாத தொகுப்பாளினி பெப்ஸி உமாவின் தற்போதைய நிலை என்ன\nகாமெடி நடிகர் சதிஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி.. வைரலாகும் புகைப்படம்\nவிஜய் 500 கோடி வசூலை தொட முடியும் ஆனால் அஜித்.. முன்னணி தயாரிப்பாளர் பேட்டி\nஆண்மை குறைவை ஏற்படுத்தும் உணவுகள் உஷார்\nதிருமணம் சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை.. காரணம் இதுதான்\nவிஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் இவரே\nஈஸ்வர் மகாலட்சுமிக்குள் பழக்கம் ஏற்பட்டது இப்படித்தான்\nராம் படத்தில் நடித்த நடிகை தற்போது என்ன செய்கிறார் தெரியுமா.. கணவருடன் சேர்ந்து வெளியிட்ட புகைப்படம்..\nநித்யானந்தாவின் பெண் சீடர்களின் ஆட்டம் பாட்டத்தை மீண்டும் வெளியிட்டு கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.. வைரல் காட்சி\nதிருமணமான ஒரு வருடத்திற்குள் கணவரை விவாகரத்து செய்யும் சீரியல் நடிகை- இவர்கள் தான்\nபெண் மருத்துவருக்கு ஏற்பட்ட அவலநிலை... சுட்டுக்கொல்லப்பட்ட குற்றவாளிகள்\nரஜினி பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு பிரம்மாண்ட சர்ப்ரைஸ்\nஇயக்குனர் கௌதம் மேனனை திடுக்கிடவைத்த அந்த ஒரு கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1/47518/", "date_download": "2019-12-10T20:00:53Z", "digest": "sha1:BCW6HUGX5QCVZCNQGUR2HVSCM5CGXYJQ", "length": 3616, "nlines": 124, "source_domain": "kalakkalcinema.com", "title": "ஓட்டுரிமை இல்லையாம் - கதறி அழுத கொல்லங்குடி கருப்பாயி பாட்டி - Kalakkal Cinema", "raw_content": "\nHome Videos Event Videos ஓட்டுரிமை இல்லையாம் – கதறி அழுத கொல்லங்குடி கருப்பாயி பாட்டி\nஓட்டுரிமை இல்லையாம் – கதறி ��ழுத கொல்லங்குடி கருப்பாயி பாட்டி\nஓட்டுரிமை இல்லையாம் – கதறி அழுத கொல்லங்குடி கருப்பாயி பாட்டி\nPrevious articleஓட்டு போட வந்த விஜய்யை துரத்திய ரிப்போர்ட்டர் – விஜய்யின் ரியாக்ஷன் என்ன தெரியுமா\nNext articleவிஜய் சேதுபதிக்கு இவ்வளவு நல்ல மனசா தயாரிப்பாளரை கலங்க வைத்த குணம்\nசூர்யா கூடஇல்ல.. ரஜினிக்கு அப்புறம் கார்த்தி கிட்ட தான் அந்த பீல் கிடைத்தது – ஜோதிகா ஓபன் டாக்.\nசென்னை 2 பாங்காக்’ படத்தின் பாடலை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-12-10T19:35:28Z", "digest": "sha1:U2FW2EBCJ7M2PPOB4WYDLKXGO7BCIJWU", "length": 7635, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "கால் ஆஃப் டியூட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகால் ஆஃப் டியூட்டி (Call of duty) ஆனது முதல் நபர் மற்றும் மூன்றாம் நபர் சுடுபவர் நிகழ்பட விளையாட்டு. இது தொடர்ச்சியான தொகுப்பின் முதல் பதிப்பு ஆகும். இது முதலில் தனிப்பயன் கணினிக்காக வடிவமைக்கப்பட்டது. பின்னர் தனிப்பயன் விளையாட்டு கருவிகளுக்காகவும், கையடக்க கருவிகளுக்காகவும் விரிவாக்கப்பட்டது. இந்த தொகுப்பின் முதல் பதிப்பானது இரண்டாம் உலகப்போரின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. மாடர்ன் வார்பேஃர்ரிலிருந்து கால் ஆஃப் டியூட்டி ஆனது நவீன கால நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது. இதன் பிறகு மாடர்ன் வார்பேஃர் 2 வெளிவந்தது. அதன் பிறகு பிளாக் ஆஃப்ஸ் பனிப்போர் நிகழ்வுகளைஅடிப்படையாக கொண்டு வெளிவந்தது. மாடர்ன் வார்பேஃர் 3 ஆனது நவீன கால நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு 8 நவம்பர் 2011 அன்று வெளியிடப்பட்டது.\nகால் ஆஃப் டியூட்டி ஆனது ஆக்டிவிசன் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. மேலும் கால் ஆஃப் டியூட்டி ஆக்டிவிசன் நிறுவனத்திற்கு சொந்தாமானது. இவ்விளையாட்டானது ஆஸ்பியர் மீடியா நிறுவனத்தால் ஆப்பிள் OS X க்காக வெளியிடப்பட்டது. இவ்விளையாட்டு இன்பினிட்டி வார்டு மற்றும் ற்றேயர்ச் ஆகிய நிறுவனங்களால் பெரும்பாலும் உருவாக்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 12:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2019-12-10T19:34:29Z", "digest": "sha1:QTOMSHE62VKVLXWCQ2OY73WPZHI4URBA", "length": 11249, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூவாற்றுப்புழை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— பெரு நகரம் —\nஇருப்பிடம்: மூவாற்றுப்புழை (മുവാറ്റുപുഴ, மூவாட்டுப்புழ)\n, கேரளம் , இந்தியா\nMunicipal Chairman திருமதி.மேரி ஜார்ஜு தோட்டம்\nமக்களவைத் தொகுதி மூவாற்றுப்புழை (മുവാറ്റുപുഴ, மூவாட்டுப்புழ)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n13.7 கிமீ2 (5 சதுர மைல்)\n• 15 மீட்டர்கள் (49 ft)\n• தொலைபேசி • +0485\nமூவாற்றுப்புழை (Muvattupuzha) கேரள மாநிலத்தில் புகழ் பெற்ற ஒரு பட்டணமாகும். இது எரணாகுளம் மாநகருக்கு 40 கிலோ மீட்டர் கிழக்குத் திசையில் அமைந்திருக்கிறது. இங்கு சிரிய கிறிஸ்தவர்களும், இந்துக்களும், முஸ்லிம்களும் வசிக்கின்றனர்.\nஇங்குள்ள மூவாற்றுப் புழை ஆற்றின் காரணமாக மூவாற்றுப்புழை என்ற பெயர் ஏற்பட்டது. மூன்று ஆறுகள் இணைவதால் மூவாறு என்ற பெயர் ஏற்பட்டது. வடக்கு கேரளத்தில் ஆற்றை புழை எனக் கூறுவர். கோதையாறு, காளியாறு, தொடுபுழை ஆறு உள்ளிட்ட ஆறுகள் இப்பகுதியில் இணைகின்றன.\nஇந்த இடத்தை திரிவேணி சங்கமம் என்று குறிப்பிடுகின்றனர்.\nகிறித்தவர்களின் கலையான மார்க்கங்களி சிறப்பு பெற்றது.\nமகி சிரிய மலபார் தேவாலயம்\nஎர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 பெப்ரவரி 2019, 00:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/sbi-july-september-net-profit-jumps-219-to-rs-3012-crore/articleshow/71772941.cms", "date_download": "2019-12-10T20:21:47Z", "digest": "sha1:FMVYS7EEFJZRUS4LBBPC4R3Z6DVBNUT3", "length": 13812, "nlines": 151, "source_domain": "tamil.samayam.com", "title": "SBI net profit : 2வது காலாண்டில் ஸ்டேட் வங்கியின் நிகர லாபம் 219% உயர்வு - sbi july-september net profit jumps 219% to rs 3,012 crore | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\n2வது காலாண்டில் ஸ்டேட் வங்கியின் நிகர லாபம் 219% உயர்வு\nகடன் திட்டங்கள் மீது வட்டியைக் பல முறை குறைத்தபோத���ம் வட்டி மூலம் கிடைத்த வருவாய் 3 சதவீதத்தில் இருந்து 3.11 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.\n2வது காலாண்டில் ஸ்டேட் வங்கியின் நிகர லாபம் 219% உயர்வு\nவங்கியின் மொத்த வாராக்கடன்கள் மதிப்பு 1.61 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.\nஅதன் நிகர லாபம் ஓராண்டில் 219 சதவீதம் உயர்ந்துள்ளது.\nநடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கி 3,012 கோடி ரூபாய் நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாக அதன் காலாண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nநாட்டிலேயே பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி 2019-20 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, அதன் நிகர லாபம் ஓராண்டில் 219 சதவீதம் உயர்ந்துள்ளது. 2018ஆம் ஆண்டு ஜூலை - செப்டம்பர் காலத்தில் அதன் நிகர லாபம் 9459 கோடி ரூபாய் ஆகும்.\nவாராக்கடன்களின் மதிப்பு 8,800 கோடி ரூபாயாக இருந்துள்ளது. முந்தைய ஆண்டில் இருந்த 16,212 கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nவங்கியின் மொத்த வாராக்கடன்கள் மதிப்பு 1.61 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது 1.68 லட்சம் கோடி ரூபாயில் இருந்து குறைவுற்றிருக்கிறது. வாராக்கடன்கள் விகிதம் 7.53 சதவீதத்தில் இருந்து 7.19 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nஇந்தக் காலாண்டில் வழங்கிய வங்கிக் கடன்கள் 9 சதவீதம் அதிகமாகி 22.5 கோடி ரூபாயாக உள்ளது. டெபாசிட் விகிதம் 8 சதவீதம் கூடி 30.3 லட்சம் கோடியாக இருக்கிறது.\nவட்டி மூலம் கிடைத்த வருவாய் 3 சதவீதத்தில் இருந்து 3.11 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. கடன் திட்டங்கள் மீது வட்டியைக் பல முறை குறைத்தபோதும் வட்டி வருவாய் அதிகமாக உள்ளது.\nவட்டி அல்லாத இதர வழிகளில் கிடைக்கும் வருவாய் 12,023 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது ஓராண்டுக்கு முன் இருந்த 9,375 கோடியிலிருந்து 28.2 சதவீதம் கூடுதலாகும். எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 3,100 கோடி ரூபாய் பங்குகளை விற்றதால் இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.\nஇந்த அறிக்கை வெளியானதன் எதிரொலியாக வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தையில் எஸ்பிஐ பங்குகள் மதிப்பு 7 சதவீதம் முன்னேறியது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nஇணைய வழி கற்றல் புரட்சிக்கு உதவும் அதிவேக நெட்வோர்க்\nஇப்பிடியே போனா கடைய மூடிட்டு போகவேண்டிதான்... குமார் மங்��ளம் பிர்லா ஆதங்கம்\nNEFT: இனி விடிய விடிய பணம் அனுப்பலாம்\nவிண்ணை முட்டும் வெங்காயம் விலை\nநஷ்டத்தில் பறக்கும் ஏர் இந்தியா விமானங்கள்\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nஆதார் இல்லனா பணம் இல்லை: விவசாயிகளுக்கு அரசு உத்தரவு\nஹூண்டாய் காரின் விலையும் உயரப் போகுது\n2,000 ரூபாய் நோட்டுகளுக்குத் தடையா\nஅடி வாங்கும் குடி.... ஆட்டம் காட்டும் பொருளாதாரம்\nகார் வாங்க யாருமே இல்லையா\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது\nBrihadeshwara Temple : தஞ்சாவூருக்கு பயணிப்போம்.... தரணியில் தமிழனின் பெருமை சொல..\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n2வது காலாண்டில் ஸ்டேட் வங்கியின் நிகர லாபம் 219% உயர்வு...\nதந்தேரஸ் தங்க விற்பனை 40% குறையும்: நகை வியாபாரிகள் கவலை...\n28 ஆண்டுகளுக்குப் பின் தங்கத்தை விற்கிறது ரிசர்வ் வங்கி...\nவளர்ச்சிப் பாதையில் இந்தியா: சாலைகள் அமைக்க அதிக நிதி\nநம்பர் 1 விமானத்துக்கே இந்த நிலையா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2019/08/31/gk-10-set-31082019/", "date_download": "2019-12-10T19:37:53Z", "digest": "sha1:FWNUXD7FLERUAXLVMXCGXFD4G377RHHR", "length": 8471, "nlines": 59, "source_domain": "tnpscexams.guide", "title": "TNPSC CCSE IV EXAM 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவில்)!! | | TNPSC CCSE 4 2019 (GROUP 4 + VAO) Exam Materials", "raw_content": "\nTNPSC CCSE IV EXAM 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவில்)\nபொது அறிவு வினா விடைகள்\n💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.\n💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.\n💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.\n💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.\n💯TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.\nபொது அறிவு வினா விடைகள்\n💥 காற்றுள்ள சுவாத்திலில் பெறப்படும் ஆற்றலின் அளவு – 2900KJ\n💥 இதயத்தின் அறை சுருங்கும் நிலைக்கு —— என்று பெயர். – சிஸ்டோல்\n💥 1856 ஆம் ஆண்டு பொது இராணுவப் பணியாளர் சட்டத்தை கொண்டு வந்தவர் யார்\n💥 சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றவர் யார் – சி.இராஜகோபாலாச்சாரி 💥 இந்தியாவில் சர்க்கரை மண்டலம் என அழைக்கப்படும் பகுதிகள் எது – சி.இராஜகோபாலாச்சாரி 💥 இந்தியாவில் சர்க்கரை மண்டலம் என அழைக்கப்படும் பகுதிகள் எது – உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார்\n💥 இரயில் போக்குவரத்து முதன்முதலில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது\n💥 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இந்தியாவில் எந்த ஆண்டு இயற்றப்பட்டது\nபொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 1 (PDF வடிவம்) பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். \nபொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 2 (PDF வடிவம்) பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். \nபொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 3 (PDF வடிவம்) பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். \nபொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 4 (PDF வடிவம்) பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். \nபொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 5 (PDF வடிவம்) பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 6 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 6 (PDF வடிவம்) பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். \nபொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 7 (PDF வடிவம்) பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். \nபொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 8 (PDF வடிவம்) பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். \nபொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 9 (PDF வடிவம்) பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். \nபொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 10 (PDF வடிவம்) பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். \n💐இந்த PDF வடிவிலான பொது அறிவு வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்\nமதுரை கூட்டுறவுச் சங்கத்தில் வேலைவாய்ப்பு\nசேலம் கூட்டுறவுச் சங்கத்தில் வேலைவாய்ப்பு\n2019 – TNPSC GROUP-1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNPSC Group 2/2A பாடத்திட்டம் பற்றிய கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுமா…\nTNPSC (CCSE – IV 2019) தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு\n2019 – TNPSC CCSE -IV தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNPSC தேர்வு, 2019 – அக்டோபர் மாத நடப்பு நிகழ்வுகள் – (PDF வடிவம்) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=642084", "date_download": "2019-12-10T18:20:34Z", "digest": "sha1:VWVH7XIPD5O3Y3JRG3FX4AU4IIL6U7MJ", "length": 19088, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "sambavam news | காஷ்மீரில் பெண்கள் இசை குழுவுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு| Dinamalar", "raw_content": "\nரேஷன் கார்டில் இயேசு படம்; ஆந்திராவில் சர்ச்சை\nநகைக்காக மூதாட்டி கொலை; சீரியலால் சிக்கிய தம்பதி\nநாளை விண்ணில் பாய்கிறது 'பி.எஸ்.எல்.வி., - சி48'\nஉதயநிதி மீது எனக்கு நம்பிக்கை: ஸ்டாலின் 3\nபதவி ஏலம்; நடவடிக்கைக்கு உத்தரவு\nஆயுத சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது\nபஸ்சில் பயணியிடம் ரூ.1 கோடி கொள்ளை\nஅதிகரிக்கிறது தண்ணீர் மாபியா: ஐகோர்ட்\nமோடியின் பரிசுப் பொருட்கள் ரூ.15 கோடிக்கு ஏலம் 6\nகாஷ்மீரில் பெண்கள் இசை குழுவுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு\nஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வந்த, பெண்கள் இசை குழுவுக்கு, சமூக வலைத் தளங்கள் மூலமாக, மிரட்டல் விடுத்தவர்களுக்கு எதிராக, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். \"விரைவில், அவர்கள் கைது செய்யப்படுவர்' என்றும், அறிவித்துள்ளனர். காஷ்மீரில், 10ம் வகுப்பு படிக்கும், பள்ளி மாணவியர் மூன்று பேர், ஒரு இசை குழுவை உருவாக்கி, இசை நிகழ்ச்சியை நடத்தினர். இந்த பெண்கள் இசைகுழு, பிரபலமடைந்தது. இவர்களுக்கு, காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த, சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. சமூக வலைத் தளங்கள் மூலமாகவும், அவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. அத்துடன், காஷ்மீரிலுள்ள, இஸ்லாம் மத குருவான, பஷீருதீன் அகமது என்பவரும், இந்த பெண்கள் இசை குழுவுக்கு எதிராக, தடையுத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, இசை குழுவில் இடம் பெற்றிருந்த, மூன்ற�� பெண்களுமே, \"இனிமேல் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க போவது இல்லை' என, அறிவித்தனர். இதற்கிடையே, இவர்களுக்கு, சமூக வலைத் தளமான,\"பேஸ்புக்' மூலமாக, மிரட்டல் விடுத்தவர்களுக்கு எதிராக, காஷ்மீர் போலீசார், வழக்கு பதிவு செய்துள்ளனர். \"தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், சம்பந்தபட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முழு வீச்சில் விசாரணை நடக்கிறது. மிரட்டல் விடுத்தவர்கள், விரைவில் கைது செய்யப்படுவர்' என, காஷ்மீர் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், \" மிரட்டல் விடுத்துள்ளவர்களில், ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்களையும், அடையாளம் காணும் பணி, நடக்கிறது. அடுத்த சில நாட்களில், கைது நடவடிக்கை துவங்கும்' என்றன. இதற்கிடையே, காஷ்மீரில் செயல்பட்டு வரும், பிரிவினைவாத அமைப்புகளுக்கு இடையே, இந்த பெண்கள் இசைக் குழுவை எதிர்ப்பதில், கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எம்.கே.எம்., என்ற அமைப்பைச் சேர்ந்த, ஜமருதா ஹபீப் கூறுகையில், \"\"ஆண் பாடகர்களுக்கு எதிராக, தடையுத்தரவு பிறப்பிக்காதது ஏன் அரசுப் பணிகளிலும், ராணுவ நடவடிக்கைகளிலும், ஏராளமான பெண்கள் பணியாற்றுகின்றனர்; அவர்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்காதது ஏன் அரசுப் பணிகளிலும், ராணுவ நடவடிக்கைகளிலும், ஏராளமான பெண்கள் பணியாற்றுகின்றனர்; அவர்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்காதது ஏன்,'' என, கேள்வி எழுப்பியுள்ளார்.\nலாட்டரி சீட்டுகள் விற்ற இருவர் கைது\nதொடர் கொலைகாரனுக்கு தூக்கு 2வது வழக்கில் டில்லி கோர்ட் தீர்ப்பு(1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துக��் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nலாட்டரி சீட்டுகள் விற்ற இருவர் கைது\nதொடர் கொலைகாரனுக்கு தூக்கு 2வது வழக்கில் டில்லி கோர்ட் தீர்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/dec/02/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-11-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-3295219.html", "date_download": "2019-12-10T18:36:37Z", "digest": "sha1:ODBM5YINP44CMUSZR6D7SDMMEQ7BHVPF", "length": 10110, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "துருக்கியிலிருந்து 11 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்கிறது மத்திய அரசு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nதுருக்கியிலிருந்து 11 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்கிறது மத்திய அரசு\nBy DIN | Published on : 02nd December 2019 01:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுது தில்லி: துருக்கியிலிருந்து 11 ஆயிரம் டன் வெங்காயத்தை மத்திய அரசு இறக்குமதி செய்யவுள்ளது. பொதுத் துறையைச் சோ்ந்த எம்எம்டிசி நிறுவனம் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதுகுறித்து அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிப்பதாவது:\nஉள்நாட்டு சந்தைகளில் உயா்ந்து வரும் வெங்காயத்தின் விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, உள்நாட்டில் வெங்காயத்தின் அளிப்பை அதிகரித்து விலை உயா்வை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.\nஅதன் ஒரு பகுதியாக, எகிப்து நாட்டிலிருந்து 6,090 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்து கொள்ளும் வகையில் எம்எம்டிசி நிறுவனம் ஏற்கெனவே ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது. எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் மும்பையில் உள்ள ஜவாஹா்லால் நேரு துறைமுகத்தை இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில், துருக்கியிலிருந்து 11 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அந்நிறுவனம் இரண்டாவது முறையாக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. துருக்கி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் அடுத்தாண்டு ஜனவரியில் இந்தியாவை வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.\nவெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தை பொதுமக்களுக்கு கிலோ ரூ.52-55 என்ற விலையில் மத்திய அரசு வழங்கும் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநாட்டின் பல்வேறு நகரங்களில் வெங்காயத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டு அதன் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து கிலோ ரூ.75-120 வரையில் விற்பனையாகிறது. எனவே, உள்நாட்டு சந்தைகளில் வெங்காயத்துக்கான தட்டுப்பாட்டைப் ���ோக்கி அதன் விலையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் வெளிநாடுகளிலிருந்து 1.2 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்து கொள்ள அமைச்சரவை குழு கடந்த மாதம் அனுமதி அளித்தது. மேலும், வெங்காயத்தின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் அமைச்சா்கள் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/08/blog-post_28.html", "date_download": "2019-12-10T18:53:42Z", "digest": "sha1:3XFBWZXLJ5IN2UWXQTXHDZKV7D2WFVF5", "length": 12099, "nlines": 57, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையக மக்களின் வரலாற்றுக் காவியம் - ஜேயார் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » இலக்கியம் , கட்டுரை » மலையக மக்களின் வரலாற்றுக் காவியம் - ஜேயார்\nமலையக மக்களின் வரலாற்றுக் காவியம் - ஜேயார்\nஇலங்கை மலையக மக்களின் வரலாற்றை ஒரு காவியமாக்கி அதற்குத் தேயிலைப் பூக்கள் என்று பெயரிட்டிருக்கின்றார் மலையகத்தின் கண்டி மாவட்டத்தின் இறங்கலை கொற்றகங்கைத் தோட்ட மண் தந்த படைப்பாளி சி. பன்னீர்செல்வம்.\nதஞ்சை அகரம் பதிப்பகம் டிசம்பர் 2016 இல் வெளியிட்டிருக்கும் நூல் இந்தக் காவியம். அறுபதுகளில் மலையகத்தின் எழுந்த சினம் கொண்ட எழுத்தாளர் பரம்பரையின் ஒரு அங்கம் இவர். சிறுகதையும் கவிதையும் இவரது ஆளுமைக்குட்பட்ட இலக்கிய வடிவங்கள்.\nஎழுபதுகளின் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் பன்னீர் செல்வத்தை ஒப்பாரிக் கோச்சியில் ஏற்றி ஊர் போய்ச் சேர வைத்தது. 'என் வாழ்க்கையை மட்டுமல்ல அன்று பத்து இலட்சமாக இருந்த மலையக மக்களின் வாழ்க்கையையும் திசைக்கொன்றாய் விசிரி அடித்து சிதைத்த ஒப்பந்தம் அது. நான் ஒரு படைப்பாளியாக உருவாகிக் கொண��டிருந்த காலம் அது.\nமலையகமும் அதன் மக்களும் எனது படைப்புலகத்தின் உயிர் நாடியாகத் திகழ்ந்தார்கள். அம் மக்கள் குறித்து நீண்டதொரு காவியம் படைக்க வேண்டும் என்ற அவா என்னை உந்திக் கொண்டே இருந்தது. 1973 மார்ச்சில் என் குடும்பத்தினருடன் தமிழ்நாடு வந்துவிட்டேன். ஆயினும் இன்றுவரை மனக்குதிரை அந்த மண்ணிலேயே பாய்ச்சலிட்டுக் கொண்டிருக்கிறது' என்று கூறுகின்றார் கவிஞர் பன்னீர்செல்வம். (என்னுரை)\nஇலங்கையிலேயே 1964 இல் தனது தந்தையை இழந்த இவர் குடும்பப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய நிலைமையும் பிறகு தமிழகப் புலம்பெயர்வுச் சூழலும் ஏற்பட்டது. புதிய இடம், புதிய வாழ்வு முறைகள், கூடியபொறுப்புகள் ஆகியவற்றுடன் தனது எழுத்துப் பணிகளையும் ஒரு சமூக கடமையாக ஏற்று இங்கும் அங்குமாக ஏறத்தாழ அரை நூற்றாண்டு கால எழுத்துப் பணியாளர் இவர்.\nஒரு சிறுகதையாசிரியராகவே தனது எழுத்துப் பயணத்தை ஆரம்பித்த பன்னீர்செல்வத்தின் முதல் கதை கல்லூரி மாணவர்களுக்காக சாகித்திய மண்டலம் நடத்திய சிறு கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை. 1965 நவம்பரில் வீரகேசரியில் வெளிவந்தது. இந்தியா செல்வதற்கு முன்பான இவருடைய பெரும்பாலான கதைகள் வீரகேசரியிலேயே வெளிவந்துள்மை குறிப்பிடக்கூடியதே.\nதுயரம் சுமந்து மலையக மக்களது இன வரலாற்றுக்காவியமான இந்தத் தேயிலைப் பூக்கள் 1990 களிலேயே எழுதி முடிக்கப்பட்டும் பிரசுரத்துக்கான களம் தமிழ்நாட்டில் கிடைக்காத நிலையில் அந்தனி ஜீவாவின் இலக்கியத் துணையால் வீரகேசரியின் மலையக சஞ்சிகையான சூரியகாந்தியில் 2014 ஆம் ஆண்டிலிருந்து 54 வாரங்கள் தொடராக வெளிவந்தது 2016 இல் நூலாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது.\nகலைமகள் இதழின் கிவாஜ நூற்றாண்டு விழா நாவல் போட்டியில் இவருடைய 'விரல்கள்' என்னும் நாவல் முதல் பரிசு பெற்று 2007 ஜனவரி முதல் தொடர் கதையாக வெளிவந்து 2016 இல் நூலுரு பெற்றுள்ளது. சிறுகதை, நாவல் என்று உரைநடைப் புனைவிலக்கியத்தில் தனது ஆளுமையை நிரூபித்துள்ள இவர் தனது மக்களின் சோக வரலாற்றை ஒரு காவிய வடிவிலேயே தந்துள்ளார்.\n200 பக்கங்களில் 52 உப தலைப்புகளுடன் வெளிவந்திருக்கும் இந்த நூலுக்கான முன்னுரையில் மு. நித்தியானந்தன் அவர்கள் மலையக மக்களின் முக்கிய அரசியல் சமூகக் கட்டங்களை, தொழிற்சங்க இயக்கங்களை, இன வன்முறையை, சிறிமாவோ –ச��ஸ்திரி ஒப்பந்தத்தினை எல்லாம் தனது காவியத்தில் விபரித்திருக்கின்றார்.\nவிடை காணாக் கேள்விகள் அவரது காவியத்தில் எதிரொலிக்கின்றன. வார்த்தைகள் அவருக்கு வசப்பட்டு நிற்கின்றன. ஆற்றொழுக்கு போன்ற அசலான நடை அவரது காவியத்துக்கு உயிர்ப்பூட்டுகிறது' என்று குறிக்கின்றார்.\n'புதுக்கவிதை மரபுகளை உள்வாங்கி ஒரு காவியத்தைப் படைக்க முடியும் என்பதை மலையகக் கலை இலக்கிய வரலாற்றில் தேயிலைப் பூக்கள் முதல் பதிவாக்கிக் கொள்கிறது. மலையக இலக்கியத் தளத்தில் இது ஒரு சாதனை' என்று பதிவிடுகின்றது. மு.சி. கந்தையாவின் அணிந்துரை.\nசி. பன்னீர்செல்வத்தின் நூல்கள் கீழ் வருபவை:\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமலையக வாழ்வியலை திசைதிருப்பிய உருளவள்ளி போராட்டம் - என்.சரவணன்\nபொகவந்தலாவை சென் மேரிஸ் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு மலரில் வெளியான கட்டுரை இது. 1940 களில் மலையக மக்களின் சமூகத் திரட்சி, தொழிற்படை...\nவிஜேவீரவின் இறுதிக் கணங்கள் - என்.சரவணன்\nஇக்கட்டுரை சரியாக 20 வருடங்களுக்கு முன்னர் 97ஆம் ஆண்டு நவம்பர் சரிநிகரில் இரட்டைப்பக்கத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரை லண்டனிலிருந்த...\n“தோட்டக்காட்டான்” விவகாரம்: நமக்குள்ளிருக்கும் அதாவுல்லாக்களை களையெடுப்பது\nசக்தி தொலைக்காட்சியில் கடந்த நவம்பர் 24 அன்று நிகழ்ந்த விவாதத்தில் அதாவுல்லா “தோட்டக்காட்டான்” என்று குறிப்பிட்டுப் பேசிய சர்ச்சையே கடந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/thiruma-speech-on-ayodhya-verdict.html", "date_download": "2019-12-10T18:58:49Z", "digest": "sha1:SN2OHCNHT3CLSHKRDZGHYBUV66A36Y55", "length": 8334, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன்", "raw_content": "\nரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள் உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள் குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப��பம்: நித்தியானந்தா வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா மு.க.ஸ்டாலின் கேள்வி கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக மு.க.ஸ்டாலின் கேள்வி கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம் விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம் ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம் ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம் உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 88\nசர்க்கரை சாப்பிடுவதை தவிர்ப்பது எப்படி\nசினிமா வெறியன் 40 ஆண்டுகள் : ஷாஜி\nஅரசியல் : பவார் பவர்\nஅயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன்\nஅயோத்தி வழக்கில் சாட்சியங்கள் நிலைநாட்டப்படவில்லை; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது என்று திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஅயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன்\nஅயோத்தி வழக்கில் சாட்சியங்கள் நிலைநாட்டப்படவில்லை; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது என்று திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி, பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பாக, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாற��் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய வேல்முருகன், அயோத்தி வழக்கு தீர்ப்பில் தமக்குள்ள அதிருப்தியை வெளிப்படுத்தினார்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், அயோத்தி வழக்கில் நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, என தெரிவித்தார். இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்திய திருமாவளவன், சர்ச்சைக்குரிய இடத்தை பொது இடமாக அறிவித்திருக்கலாமே, என்றும் கேள்வி எழுப்பினார்.\nதிரிபுராவில் குறுஞ்செய்தி, இணையதள சேவைகள் முடக்கம்\nஉச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம்\nசென்னை அருகே குண்டு வெடிப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=51003191", "date_download": "2019-12-10T19:16:46Z", "digest": "sha1:AYJC6PHT4TIWLLGWAVG6TPQ7FWXWGXWI", "length": 35102, "nlines": 773, "source_domain": "old.thinnai.com", "title": "ஹாங்காங்கில் இந்தியப் பண்பாட்டு விழா | திண்ணை", "raw_content": "\nஹாங்காங்கில் இந்தியப் பண்பாட்டு விழா\nஹாங்காங்கில் இந்தியப் பண்பாட்டு விழா\nஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் மார்ச் 13ஆம் தேதியன்று இந்தியப் பண்பாட்டு மாலை எனும் கலை நிகழ்வை அனைவரும் ரசிக்கத்தக்க வகையில் நடத்திக் காட்டியது. இந்தியாவை விட்டு பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழும் இந்தியர்கள் அனைவரும் தத்தம் பண்பாட்டை மறவாமல் நினைவு கூர்வதற்காகவும் இளைய சழுதாயத்திற்கு நம் கலாச்சராத்தின் சாரத்தைக் காட்டுவதற்காகவும், ஹாங்காங்கில் வாழும் இந்திய சழுகத்தினரை இந்நிகழ்ச்சியில் பங்குகொள்ள அழைப்பு விடுத்தது. ஹாங்காங் வங்காளச் சங்கம், மஹாராஷ்ர மண்டல், கன்னட சங்கா ஹாங்காங், ஸ்ரீ சக்தி அகாடமி, நாட்டிய சிகரா மற்றும் ஆந்திரா, கேரளா, பஞ்சாப், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து பாடல், நடன நிகழ்ச்சிகளைத் தந்து அனைவரையும் மகிழ்வித்தனர்.\nஅனுராதா முகுந்தன், வர்ஷா மணிகண்டன் நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்க, முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. விநாயகருக்கு வந்தனம், மஹாராஷ்ராவைச் சேர்ந்த மேகனா அழகிய நடனம் மூலம் செய்தார். தமிழ்ப் பண்பாட்டுக் கழகத் தலைவர் திருமதி சுகந்தி பன்னீர்செல்வம் வரவேற்புரை வழங்க நிகழ்ச்சி களை கட்ட ஆரம்பித்தது.\nபாரம்பரிய நடனங்களான பரதம், குச்சுப்புடி, மோகின���யாட்டம் மற்றும் கதக், பல்வேறு மாநிலங்களின் கிராமிய நடனங்கள், பாடல்கள் என்று இரண்டு மணி நேரம் ஒரே கலைக் கொண்டாட்டம் தான்.\nகேரளாவைச் சேர்ந்த தன்யா மோகினியாட்டம் ஆடி அனைவரையும் கேரளாவிற்கு அழைத்துச் சென்றார். நாட்டிய சிகரா மாணவியர் சாக்ஷி கௌசிக் மற்றும் வைஷ்ணவி கௌசிக் நடனமாடினார் என்ற நடராஜர் நர்த்தனத்தையும்;, கன்னட சங்கத்தைச் சேர்ந்த ரூபா கிரண், சுஷ்மா பிரதீப் இனிய மேற்கத்திய இசைக் கலவையில் கிருஷ்ணனின் லீலைகளையும் பரத்தின் மூலம் அபிநயித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். சோனியா, சோனல், ஜானவி மூவரும் கதக் நடனத்தை ஆடி தங்கள் கலைதிறத்தைக் காட்டினர். வினிதா மேத்தா சரஸ்வதி துதியை கதக் நடனம் ஆடி, நடனத்திற்கு வயதொரு தடையில்லை என்பதைக் காட்டினார். ஹரி ஓம் யோகா பயிற்சியாளராக இருந்த போதும், தன்னுடைய குச்சுப்புடி நடனத் திறமையை, சீனர்களுக்குக் கற்றுக் கொடுத்து, அவர்களில் ஆறு பேர்களை மேடையேற்றியது, இந்தியர்கள் மத்தியில் நம் கலையின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டும் படியாக அமைந்தது.\nநாட்டுப்புற நடனங்களுக்கு அதிகமான வரவேற்பு இருந்தது என்று சொல்லலாம். மஹாராஷ்ர மண்டல் தங்கள் கலை வடிவை அழகிய முறையில் காலை, மதியம், மாலை என்று மூன்று காலங்களுக்கும் ஏற்ற பாடல் நடன அமைப்புகளைக் கொண்டு வெளிப்படுத்தினர். திருமதி சங்கீதா, லாவணி என்று நடன முறையை ஆடி, பார்வையாளர்களைத் தன்வசப்படுத்தினார். தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தைச் சேர்ந்த சிநேகா, மயிலாட்டம், கரகாட்டம் மற்றும் காவடியாட்டத் எ;னறு அத்தனை ஆட்ட வகைகளையும் விஜயலஷ்மி நவநீதகிருஷ்ணனின் பாடலுக்கு ஆடி பார்வையாளர்களை ஆரவரிக்கச் செய்தார். வங்காளத்தைச் சேர்ந்த ஸ்ரீஜா சக்ரபர்தி வங்காள நாட்டுப் பாடலுக்கு ஆடி மகிழ்வித்தார். ஹரி ஓம்மின் மூன்று சீன மாணவியர் ஆந்திராவைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினர். மூன்று சிறுவர்கள் பாங்கரா நடனத்தை ஆடி பஞ்சாப் மாநிலத்திற்கே இட்டுச் சென்றனர். கன்னட சங்கத்தைச் சேர்ந்த பாபு குழுவினர், கன்னட நாட்டுப்பாடலுக்கு ஆடி, அவர்களது கலைநயத்தை எடுத்துக் காட்டினர்.\nநடனங்களுக்கு இடையே பாடல்கள் இனிமை சேர்த்தன. கனகா பாலசுப்ரமணியன், உமா அருணாசலம், ரூபா தெலுங்கிலும், கன்னட சங்கக் குழு கன்னடத்திலும், சோகினி பால் வங்காளத்திலும், சுதா நாயர் மலையாளத்திலும், பிரீதி தமிழ், கன்னட, ஹிந்தி மொழிகளிலும் பாடி அசத்தினர்.\nவங்காள சங்கத்தினர் அனந்தசங்கர் என்ற இசை மேதைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இசைக்கு குழு நடனங்களை அமைத்து, ஆடிக் காட்டினர்.\nநிகழ்ச்சியின் போது, ஜெ. வி. ரமணி, முன்னாள் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத் தலைவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்று இந்தியா திரும்பும் காரணமாக, அவருக்கு பிரிவுபசாரமும் பாராட்டும் செய்யப்பட்டது. திரு வெங்கடராமன், தமிழ்ப் பண்பாட்டுக் கழகத் துணைத் தலைவர், ரமணி அவர்கள் கழகத்திற்குச் செய்த பணிகளைப் பட்டியலிட, திரு. யூனுஸ் அவர்கள் பொன்னாடை போர்த்தி அவரைப் பாராட்டினார். ஜெ. வி. ரமணி அவர்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். திருமதி வித்யா ரமணி, பாடல் ஒன்றைப் பாடி, ஹாங்காங் நண்பர்களிடமிருந்து விடை பெற்றார்.\nவிழாவில் இந்தியர்கள், சீனர்கள் என்று 300 பேர்கள் வரை கலந்து கொண்டு, பல கலாம்சங்களைப் பரிமாறிக் கொண்டு மகிழ்ந்தது கழகத்தாரை மிகவும் உற்சாகம் கொள்ளச் செய்தது.\nமொழிவது சுகம்: நாமார்க்கும் குடியல்லோம்\nஒரு ஞாயிற்றுக் கிழமை காலை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சூரியனுக்குக் கீழே கவிதை -24 பாகம் -2\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -4\nபுறநானூற்றில் மனித நேய கொள்கைகள்\nதிரை விமர்சனம் கடவுளுடன் ஒரு சைக்கிள் பயணம் பாப் ஆண்டவரின் கழிப்பறை (The Pope’s toilet)\nகராமாத்துகள் என்னும் அதிசயக் கதையாடல்கள்\nபாரதத்தின் அணுவியல் துறை மேதை டாக்டர் ஹோமி பாபா\nஇந்திய வரலாற்றை மாற்றிய 27 வருட போர் – பகுதி 1\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -9\nசீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -6\n.பன்முகத்தமிழியல் (ஆய்வுக்கட்டுரைகள்) – நூல் விமர்சனம்\nவேத வனம் விருட்சம் 77\nஇரவுகள் பனித்துளிகளை விழிநீராய்க் கொட்டுகிறது…\nஇணையமும் இனியதமிழும் முனைவர் க. துரையரசன், – நூல் விமர்சனம்\nகராமாத்துகள் என்னும் அதிசயக் கதையாடல்கள் (முடிவு பகுதி)\nஹாங்காங்கில் இந்தியப் பண்பாட்டு விழா\nPrevious:இந்திய வரலாற்றை மாற்றிய 27 வருட போர் – பகுதி 1\nNext: ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -10\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்���ால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமொழிவது சுகம்: நாமார்க்கும் குடியல்லோம்\nஒரு ஞாயிற்றுக் கிழமை காலை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சூரியனுக்குக் கீழே கவிதை -24 பாகம் -2\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -4\nபுறநானூற்றில் மனித நேய கொள்கைகள்\nதிரை விமர்சனம் கடவுளுடன் ஒரு சைக்கிள் பயணம் பாப் ஆண்டவரின் கழிப்பறை (The Pope’s toilet)\nகராமாத்துகள் என்னும் அதிசயக் கதையாடல்கள்\nபாரதத்தின் அணுவியல் துறை மேதை டாக்டர் ஹோமி பாபா\nஇந்திய வரலாற்றை மாற்றிய 27 வருட போர் – பகுதி 1\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -9\nசீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -6\n.பன்முகத்தமிழியல் (ஆய்வுக்கட்டுரைகள்) – நூல் விமர்சனம்\nவேத வனம் விருட்சம் 77\nஇரவுகள் பனித்துளிகளை விழிநீராய்க் கொட்டுகிறது…\nஇணையமும் இனியதமிழும் முனைவர் க. துரையரசன், – நூல் விமர்சனம்\nகராமாத்துகள் என்னும் அதிசயக் கதையாடல்கள் (முடிவு பகுதி)\nஹாங்காங்கில் இந்தியப் பண்பாட்டு விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2011/12/blog-post_26.html", "date_download": "2019-12-10T19:12:09Z", "digest": "sha1:X6ELRNHRYAYT6BFTH5TRIRTNDQ7D326B", "length": 28780, "nlines": 288, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: உணவுகள் அனைத்துமே உடலுக்கு நன்மை தரக்கூடியவையா?", "raw_content": "\nஉணவுகள் அனைத்துமே உடலுக்கு நன்மை தரக்கூடியவையா\nஉணவகங்களில் இட்லி, தோசை ஆர்டர் செய்கிறவர்களைக் கேலியாகப் பார்க்கிற மனோபாவம் வந்து, பல வருடங்களாகிவிட்டன.'எப்பப் பார்த்தாலும்தான், வீட்ல இட்லியும் தோசையும்தான் சாப்பிடுறோம். இங்கே வந்து, வேற ஏதாவது சாப்பிடக் கூடாதா' என்று நண்பர்களோ உறவுகளோ அலுத்துக்கொண்டு பேசுவது இயல்பாகிவிட்டது.\nகடந்த 15 வருடங்களில், உணவகங்களில் உள்ள பெயர்ப் பலகைப் பட்டியல், மிகப் பெரிதாக நீண்டு விட்டன. வித்தியாசமான பெயர்களைக் கொண்ட உணவுகளும், பெயரே வாயில் நுழையமுடியாதபடி இருக்கிற உணவுகளும் இன்றைக்கு வந்துவிட்டன.\nஇந்த உணவுகள் அனைத்துமே உடலுக்கு நன்மை தரக்கூடியவையா என்று பார்த்தால், இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கும். உணவு என்பது உடலுக்கு பலம் சேர்ப்பதாகத்தானே இருக்கவேண்டும். மாறாக, உடலின் அன்றாட இயக்கத்தையும்... இன்னும் சொல்லப் போனால், உடலின் அமைப்பையேகூட மாற்றுகிற வல்லமையுடன் இந்த உணவு வகைகள் இன்றைக்குப் பல்கிப் பெருகியிருக்கின்றன என்பதே உண்மை\nஉணவு வகைகள் என்றில்லாமல், குழந்தைகளை ஈர்க்கிற கொறிக்கிற பண்டங்களும் மெள்ள மெள்ள முளைத்துவிட்டன. பிஸ்கட், சாக்லேட், பழங்கள் என்று குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்த நிலையில் இருந்து, மேல்தட்டு மக்களில் துவங்கி நடுத்தரவர்க்க மக்களும்கூட தங்கள் குழந்தைகளுக்கு, காற்றடைத்த பேப்பர் கவர்களில் இருக்கிற பண்டங்களைக் கொறிப்பதற்கு வாங்கிக் கொடுக்கிறார்கள்.\nஇந்த உணவு மாற்றங்களால் ஏற்பட்டிருக்கிற விளைவு... குழந்தைகளும் இளைஞர்களுமாக நம்மில் பலரும் ஊளைச்சதையுடன் திகழ்கின்றனர். வயதுக்குத் தக்க உடற்கட்டு இல்லாமல், அதீத வளர்ச்சியில் பருமனாகிப் போகின்றனர்.\nஒருமுறை, அன்பர் ஒருவர் என்னிடம் வந்தார். மூச்சிரைப்புக்கு நடுவே... இட்லி, தோசையைத் தொடுவதே இல்லை என்றும், வெளிமாநில மற்றும் மேற்கத்திய உணவுகளைச் சாப்பிட்டு வந்ததால், கடந்த மூன்று வருடங்களில் இப்படிப் பருத்துவிட்டதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.\n'நீங்கள்தான் சுவாமி ஏதேனும் செய்து என்னை ஒல்லியாக்க வேண்டும்' எனக் கண்ணீர் விடாத குறையாகப் புலம்பினார்.\n''எனக்கு எந்த மாய- மந்திரங்களும் தெரியாது. ஆனால், உங்களின் பெருத்த உடலை சில நாட்களுக்குள் பழையபடி ஒல்லியான தேகமாக மாற்றிவிட முடியும். அதற்கு நான் உறுதியளிக்கிறேன். ஆனால் அந்த மாற்றத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. நீங்கள்தான் அந்த மாற்றத்தைச் செய்ய வேண்டும்'' என்றேன்.\nஅவருக்கு ஒன்றும் புரியவில்லை. மலங்க மலங்க விழித்தார்.\n''இங்கே, அறிவுத் திருக்கோயிலில் கற்றுத் தருகிற மனவளக் கலைப் பயிற்சியை, சிரமேற் கொண்டு தினமும் செய்கிறீர்களா\n''நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அதைச் செய்கிறேன் சுவாமி. இந்தப் பருத்த உடம்பைத் தூக்கிக்கொண்டு என்னால் நடக்கவே முடியவில்லை. பத்தடி நடந்தாலே மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி, பிராணனே போய் விடும்போல பயமாக இருக்கிறது. உட்கார்ந்து எழுந்திருப்பதும் சிரமமாக இருக்கிறது. ஏன் சுவாமி, இந்தப் பயிற்சியை மட்டும் செய்தால் போதும்தானே நான் ஒல்லியாகிவிடுவேனா'' என்று அப்பாவியாகக் கேட்டார்.\nஉடனே நான், ''இன்னொன்றும் செய்ய வேண்டும். குறிப்பாக உணவு அருந்துவதற்கு முன்னதாக, மந்திரம் போலும் அந்த வார்த்தையை மூன்று முறை சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும்'' என்றேன்.\n''அடடா... அப்படியரு மந்திரத்தைத்தான் கேட்டேன், சுவாமி சொல்லுங்கள்... என்ன மந்திரம் சுவாமி அது சொல்லுங்கள்... என்ன மந்திரம் சுவாமி அது\nநான் அவரிடம், ''சாப்பாட்டுத் தட்டுக்கு எதிரில் அமர்ந்ததும், கண்களை மூடி, மெல்லிய குரலில், 'போதும் போதும் போதும்' என்று ஆத்மார்த்தமாகச் சொல்லிவிட்டுச் சாப்பிடுங்கள்'' என்றேன்.\nபிறகு அந்த அன்பருக்கு, மன வளக் கலைப் பயிற்சிகள் சொல்லித் தரப்பட்டன. பயிற்சியின் ஒவ்வொரு நிலையையும் ஆத்மார்த்தமாகக் கற்றுக்கொண்டே வந்தார் அவர். மெள்ள மெள்ள... உணவுப் பழக்க வழக்கங்களில், தான் ஓர் ஒழுங்கைக் கொண்டுவிட்டதாகத் தெரிவித்தார்.\nஅடுத்தடுத்த பயிற்சியில், அவருக்கு மகராசனம் சொல்லிக் கொடுக்கப்பட்டது. மனவளக் கலையில், மிக முக்கியமான பயிற்சிகளில் இதுவும் ஒன்று நம் ஒட்டுமொத்த உடலின் நாடி நரம்புகள் அனைத்தையும் உசுப்பி, பலம் சேர்க்கக்கூடிய அற்புதமான பயிற்சி இது.\nஇந்தப் பயிற்சிகளைக் கற்றுக்கொண்ட அன்பர், பிறகு வீட்டில் தினமும் மகராசனம் செய்து வர... அடுத்த இரண்டே மாதங்களில், அவரின் உடலில் இருந்த ஊளைச்சதை மொத்தமும் கரைந்து காணாமல் போயிருந்தது.\nஆழியாறு அறிவுத் திருக்கோயிலில், அந்த பிரமாண்ட ஹாலில், அவர் வேகவேகமாக நடந்து வந்து, நமஸ்கரித்து, என் எதிரில் அமர்ந்தபோது, அவரிடம் முன்பு இருந்த மூச்சிரைப்பைக் காணவே காணோம். சுமார் 8 கிலோ வரை எடை குறைந்துவிட்டதாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.\nஉணவில் ருசி எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு உணவுக் கட்டுப்பாடும் மிக மிக அவசியம். 'போதும்' என்கிற சொல்லை, மந்திரமென அந்த அன்பர் மேற்கொண்டதில் தவறேதும் இல்லை. 'போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து' என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள், அல்லவா அது, எத்தனை சத்தியமான வார்த்தை\nஉணவு, உடல், உயிர் ஆகிய மூன்று விஷயங்களில் மிகுந்த கவனமாக இருந்தால்தான், இந்த இப்பிறவியை எளிமையாகவும் இனிமையாகவும் கடக்கமுடியும். இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் கவனச் சிதைவு ஏற்பட்டால்கூட, அது மொத்த வாழ்க்கையையுமே கலைத்துப் போட்டுவிடும்\nகடலிலும் ஆறுகளிலும் இருக்கிற மீன்களைப் பார்த்திருக்கிறீர்களா ஆற்றங்கரையில், படித்துறையில் அமர்ந்துகொண்டு, ஒரு கை அளவுக்குப் பொரியை எடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாக அதைத் தண்ணீரில் இடுங்கள். எங்கிருந்தோ மீன்களின் கூட்டம் அந்தப் பொரி விழுந்த இடத்துக்குச் சட்டென்று வந்துவிடும். கிடைக்கிற உணவைச் சாப்பிட்டுவிட்டு, சட்டென்று சிறிய வாலை ஆட்டிச் சிலுப்பிக்கொண்டு அவை மெள்ள மெள்ள நீந்திச் செல்கிற அழகு, மிக உன்னதமான கவிதை\nகிட்டத்தட்ட மீனைப் போல் நாமும் நம் கைகளையும் கால்களையும் நீட்டிச் செய்கிற பயிற்சிதான், மகராசனம். அந்தப் பயிற்சியை மேற்கொண்டால், வாழ்க்கைப் போராட்டத்தில், எதிர்நீச்சல் போடுவது மிக எளிது\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nஉணவுகள் அனைத்துமே உடலுக்கு நன்மை தரக்கூடியவையா\nவேலை ரெடி, நீங்க ரெடியா\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன\nதொலைபேசி ஒட்டு கேட்கும் தொழில் நுட்பம்\n\"சூர்யகாந்தி/கார்ன்/சோயா/அரிசி உமி ரீஃபைண்ட் ஆயில்...\nவேலை ரெடி, நீங்க ரெடியா\nகல்லூரியில் படிக்க உதவித்தொகை எங்கு கிடைக்கும்\nகல்கண்டு 14-12-2011, சனிப்பெயர்ச்சி 27 நக்ஷ்சத்திர...\nஜர்கண்டி... ஜர்கண்டி...திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி...\nவேலை ரெடி, நீங்க ரெடியா\nகோடீஸ்வரர் ஆக '10' மந்திரங்கள்\n'பிரசன்டேஷன்' விஷயத்தில் ஸ்கோர் செய்வது எப்படி \nநீங்கள் சரியாகத்தான் பால் காய்ச்சுகிறீர்களா \nஸ்ரீ சாயி சத் சரித்திரம் - தமிழில் - ஒலி வடிவில்\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/21485-eid-al-adha-on-august-11-in-saudi-arabia.html", "date_download": "2019-12-10T19:35:11Z", "digest": "sha1:QM4IOBGNFG5DWFRAFIZARGEUWI47YRRI", "length": 8424, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "சவூதியில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாள்!", "raw_content": "\nஒலிம்பிக் உள்பட சா்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்கு 4 ஆண்டுகள் தடை\nசிலி சென்ற விமானம் மாயம்\nவெடித்த போராட்டம் - பற்றி எரியும் அஸ்ஸாம்\nஅமித்ஷா மீது நடவடிக்கை - அமெரிக்க சர்வதேச மத அமைப்பு எச்சரிக்கை\nஇஸ்லாம் மதத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாறிவிடுவேன் : ஹர்ஷ் மந்தர் அதிரடி\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்த எடப்பாடி மீது நடிகர் சித்தார்த் பாய்ச்சல்\nசவூதியில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாள்\nரியாத் (02 ஆக 2019): சவூதியில் துல் ஹஜ் பிறை வியாழக்கிழமை தென்பட்டதை அடுத்து வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப் படும் என சவூதி உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nமேலும் சவூதி செய்தித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரஃபா தினம் 10 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n« மாட்டுக்கறிக்காக கொல்லப்பட்ட சிறுவன் ஜுனைதின் பெற்றோர் மக்கா வருக��� - IFF தன்னார்வலர்கள் சந்திப்பு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 669 கைதிகள் விடுதலை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 669 கைதிகள் விடுதலை\nசவூதி நிதாகத் - புதிய விதிமுறைகள் விரைவில் அமல்\nசவூதி ஜித்தாவில் 5 வது சர்வதேச புத்தக கண்காட்சி\nசவூதியில் ரியாத் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற மாணவர்கள் கலை நிகழ்ச்சி\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்…\nஜெயஸ்ரீ க்கும் இன்னொருத்தருக்கும் உள்ள கள்ளத் தொடர்பை போட்டுடைத்த…\nஆறுவயது சிறுமி வன்புணர்ந்து கொலை - தொடரும் பாலியல் துன்ப சம்பவங்க…\nபிரபல பிரிட்டிஷ் பாடகர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nநாசாவின் விண்வெளி மையத்தின் பயிற்சியில் அதிராம்பட்டினம் பள்ளி மாண…\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - சினிமா விமர்சனம்\nகேரளாவில் நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகுவைத்தில் போலி ஆவணங்கள் மூலம் பணிபுரிந்தவர்கள் கைது\nவெடித்த போராட்டம் - பற்றி எரியும் அஸ்ஸாம்\nஇருட்டு - சினிமா விமர்சனம்\n9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த நீதிமன்றம் உத…\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்\nதிடீரென மதம் மாறிய பிரபல தமிழ் நடிகர்கள்\nபாபர் மசூதி வழக்கில் நீதி வேண்டி எஸ்டிபிஐ ஆர்ப்பட்டம் - நூற்…\nஅமித்ஷா மீது நடவடிக்கை - அமெரிக்க சர்வதேச மத அமைப்பு எச்சரிக…\nஉத்திர பிரதேசத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஸ்டாலின் கருத்து\nபிரபல தயாரிப்பாளரால் பட்ட அவமானம் - போட்டுடைத்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilacomics.com/product-category/book/", "date_download": "2019-12-10T18:22:40Z", "digest": "sha1:GQMCYAQSGQSVYWTTIN5MKETLHGALTONU", "length": 3806, "nlines": 100, "source_domain": "nilacomics.com", "title": "Book – Nila Comics", "raw_content": "\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் புத்தகம் 18 – புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் புத்தகம் 13 – 17 – புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் புத்தகம் 12 – புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் புத்தகம் 11 – புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் புத்தகம் 8 – புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் புத்தகம் 7 – புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் புத்தகம் 6 – புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் புத்தகம் 5 – புது வெள்ளம்\nபொன்னியின் செ��்வன் காமிக்ஸ் புத்தகம் 18 - புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் (1 - 8 புத்தகங்கள்) தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-12-10T20:17:26Z", "digest": "sha1:UZX23PYW7F4YYKABCQFEKXB5AWKINTF5", "length": 7455, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராம்சரண்: Latest ராம்சரண் News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nமோடி ஜி தென்னிந்திய சினிமாவை ஏன் ஒதுக்கி வைக்கிறீங்க - உபாசனா ராம்சரண் வேதனை\n'ரங்கஸ்தலம்' - விமர்சனம் #RangasthalamReview\n'ரங்கஸ்தலம்' தெறிக்கவிடும் வசூல்.. அமெரிக்காவிலும் சமந்தா தான் டாப்\nபிரமாண்ட இயக்குநர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமகன் நடிக்கும் படத்தின் முக்கியமான ட்விஸ்ட் காட்சியைப் பற்றி உளறிய சிரஞ்சீவி\nசமந்தாவுக்கு ஜோடியாக காது கேளாதவரா..\nயூ-ட்யூபை தெறிக்கவிடும் சமந்தா இடம்பெற்ற 'ரங்கஸ்தலம்' டீசர்\nநம்ம சேதுபதி இனி தெலுங்குலேயும் டப்பிங் பேசப் போறாராம்\nசமந்தா ஒரு காட்சியில் கூட இல்லாத டீசர்... ரசிகர்கள் அதிருப்தி\nஅடேங்கப்பா... பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த பட பட்ஜெட்\nஅனு இமானுவேலுக்கு அதிர்ச்சி கொடுத்த பாலிவுட் நடிகை\nலீக் ஆன சமந்தா போட்டோக்கள்... படக்குழுவினர் சைபர் கிரைமில் புகார்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/16386", "date_download": "2019-12-10T18:18:35Z", "digest": "sha1:MZK7Z7M7WAPEMUUFI5S3NTNCLCH7M2CB", "length": 17987, "nlines": 73, "source_domain": "tamilayurvedic.com", "title": "ஆடாதொடை மூலிகை பயன்கள்(Adhatoda vasica Nees) | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > ஆயுர்வேத மருத்துவம் > ஆடாதொடை மூலிகை பயன்கள்(Adhatoda vasica Nees)\nஆடாதொடை மூலிகை பயன்கள்(Adhatoda vasica Nees)\nஆடாதொடை மூலிகை பயன்கள்(Adhatoda vasica Nees)\nஆடாதொடை செடி நீண்ட, முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும், வெள்ளைநிற பூக்களுடன் 15 அடி வரை வளரக்கூடியது. இதனுடைய இலை மட்டுமே அரை அடி வரை நீண்டிருக்கும். இதன் இலை, பூ மற்றும் வேர்கள் மருத்துவ குணம் கொண்டவை. இவை தமிழில் வாதகி, நெடு��்பர், அட்டகசம், ஆடா தொடை, ஆடு தொடா என்று கூறப்படுகிறது. நீண்ட முழுமையான ஈடிவடிவ இலைகளையும் வெள்ளைநிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. சிற்றுர்களில் வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.\nசளி நீக்கி இருமல் தனிப்பனாகவும், வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், இசிவு நோய் நீக்கியாகவும் செயற்படும்.\nஇலைச் சாரும் தேனும் சமஅளவு கலந்து சர்க்கரை சேர்த்து தினம் 4 வேளை கொடுக்க நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்த கலந்த கோழை வருதல் ஆகியவை குணமாகும்.\nகுழந்தைகளுக்கு 5 + 5 துளி\nசிறுவர் 10 + 10 துளி\nபெரியவர் 15 + 15 துளி\nஇலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப்பாலில் காலை, மாலை கொடுத்து வரச் சீதப்பேதி, இரத்தப்பேதி குணமாகும்.\n10 இலைகளை அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சிக் தேன் கலந்து காலை, மாலை 40 நாள்கள் பருகி வர என்புருக்கிக் (T.B) காசம், இரத்தக் காசம், சளிச்சுரம், விலாவலி ஆகியவைத் தீரும்.\nஆடாதொடை வேருடன் கணடங்கத்திரி வேர் சமனளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் 1 கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சுவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளிச்சுரம், என்புருக்கி, குடைச்சல் வலி ஆகியவை குணப்படும்.\nஆடாதொடை இலையையும், சங்கன் இலையையும் வகைக்கு ஒரு பிடி அரை லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகப் காய்ச்சிக் காலை, மாலை பருகி வர குட்டம், கரப்பான், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றுவலி தீரும்.\nஉலர்ந்த ஆடாதொடை இளைத்தூளை ஊமத்தை இலையில் சுருட்டிப் புகைப்பிடிக்க மூச்சுத் திணறல் உடனே தீரும்.\n700 கிராம் தூய இலைகளை நறுக்கி நெய்யில் வதக்கியதில் அக்கரகாரம், சித்தரத்தை வகைக்கு 10 கிராம், இலவங்கம் 10 கிராம், ஏலம் 4 ஆகியவற்றைக் தூள் செய்து போட்டுப் பொன் வறுவலாய் வறுத்து 2 லிட்டர் நீர்விட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டியதில் 1 கிலோ சர்க்கரை சேர்த்துக் தேன் பதமாகக் காய்ச்சி (ஆடாதொடை மணப்பாகு) வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வர நீர்க்கோவை தீரும். ஒரு நாளைக்கு 3 வேலையாக நீண்ட நாள்கள் கொடுத்து வரக் காசம், என்புருக்கி, மார்ச்சளி, கப இருமல், புளுரசி, நீர்த்த ஆஸ்துமா, நிமோனியா ஆகியவை குணமாகும். குரல் இனிமை உண்டாகும்.\nஆடாதொடை, கோரைக்கிழங்கு, பற்பாடகம், விஷ்ணுகாந்தி, துளசி, பேய்ப்புடல், காஞ்சாங்கோரை, சீந்தில் வகைக்கு ஒரு பிடி 1 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வேலைக்கு 50 மி.லி அளவாகப் பருகி வர (அஷ்ட மூலக் கஷாயம்) எவ்விதச் சுரமும் நீங்கும்.\nவேர்க்கஷாயத்தைக் கடைசி மாதத்தில் காலை, மாலை கொடுத்து வரச் சுகப்பிரவசம் ஆகும்.\nஆடாதொடை இலையின் சாறும் தேனும் சம அளவு எடுத்து கலந்து, சிறிது சர்க்கரையும் சேர்த்து தினமும் 4 வேளை குடித்து வந்தால், நுரையீரல் ரத்த வாந்தி, கோழை மிகுந்த மூச்சு திணறல், இருமல், ரத்தம் கலந்த கோழை போன்ற வியாதிகள் குணமாகும்.\nஇவற்றை சிறு குழந்தைகளுக்கு 5 சொட்டும், 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு 10 சொட்டும், பெரியவர்களுக்கு 15 சொட்டும் என அளவாக கொடுத்தால் போதும். ஆடாதொடையின் இலைச்சாற்றை 2 தேக்கரண்டி எடுத்து, அவற்றுடன் 1 டம்ளர் எருமைப் பாலை கலந்து 2 வேளை குடித்து வந்தால் சீதபேதி, ரத்த பேதி போன்றவை குணமாகும்.\nஇந்த இலையில் 10 எண்ணிக்கை எடுத்து, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி வடிகட்டி, தேன் கலந்து அவற்றை 2 வேளை தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால், எலும்புருக்கி காசநோய் (டி.பி), ரத்த காசம், சளி காய்ச்சல், சீதள வலி, விலா வலி ஆகியவை குணமடையும்.ஆடாதொடையின் வேருடன் கண்டங்கத்திரியின் வேரையும் சம அளவில் எடுத்து, இடித்து பொடியாக்கி, 1 கிராம் அளவு எடுத்து கொள்ள வேண்டும். அவற்றை தேனில் கலந்து 2 வேளை தொடர்ந்து உட்கொண்டால் நரம்பு இழுப்பு, சுவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளி காய்ச்சல், எலும்புருக்கி, குடைச்சல் வலி ஆகியவை நீங்கும்.\nஆடாதொடையின் இலையையும் புதினா இலைகளையும் 1 கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, 1 லிட்டர் தண்ணீரில் போட்டு, 200 மி,லி.யாக சுண்ட காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடிக்கலாம். அப்படி செய்தால் கரப்பான், குட்டம், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றுவலி போன்றவை குணமாகும்.உலர்ந்த ஆடாதொடை இலையை பொடி செய்து, ஊமத்தம் இலையில் சுருட்டி புகைபிடித்தால் மூச்சு திணறல் உடனே நிற்கும்.\nஆடாதொடை இலை, கோரைக் கிழங்கு, பற்பாடகம், விசுணுகரந்தி, துளசி, பேய்ப்புடல், கஞ்சாங்கோரை, சீந்தில் போன்றவற்றை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அவற்றை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு, அரை லிட்ட���் அளவாக சுண்ட காய்ச்சி வடிகட்டி, 4 வேளைக்கும் 50 மி.லி. அளவு குடித்தால், எல்லாவிதமான காய்ச்சலும் குணமாகும்.ஆடாதொடை வேரை 50 கிராம் எடுத்து, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, 200 மி.லி.யாக காய்ச்சி வடிகட்டி குடித்தால், எல்லா விஷங்களும் முறிந்துவிடும். ஆடாதொடை இலையுடன் சிவனார்வேம்பு இலைகளை சம அளவாக எடுத்து அரைத்து, நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு, வெந்நீர் குடித்து வந்தால், கட்டி போன்ற உள்ரணங்களும், நமைச்சல், சொறி, சிரங்கு, பூச்சிக்கடி உள்ளிட்ட விஷங்களும் குணமாகும்.\nஆடாதொடை இலையுடன் வேப்பமர இலை, அரிவாள்மணை பூண்டு இலை, சிறியாநங்கை இலை போன்றவற்றை சம அளவு எடுத்து அரைத்து, நீண்ட நாள் புண்கள் மீது பற்று போட்டு வந்தால், அவை ஆறி, புண்கள் இருந்த தழும்புகளும் மறைந்துவிடும்.இதனுடன் குப்பைமேனி இலையையும் சேர்த்து அரைத்து பற்று போட்டு வந்தால், இடுப்பில் பாவாடை நாடா மற்றும் அரைஞாண் கயிற்றினால் ஏற்பட்ட புண்கள் ஆறி, அவற்றின் கறுப்பு தழும்புகள் ஓடியே போய்விடும்.\nஆடாதொடை இலையை ஆவியில் வாட்டிய பின்னர், அதை சாறு பிழிந்து ஒரு டீ ஸ்பூனில் எடுத்து, அதனுடன் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால், வறட்டு இருமலுடன் துப்பும் சளியில் ரத்தம் கலந்து வருவது உடனே நிற்கும். அத்துடன் 10 சொட்டு தூதுவளை இலையை சாறு பிழிந்து குடித்தால், சவ்வு போன்று இழுக்கும் இருமல் நீங்கும்.\nஎல்லா இருமல் மருந்துகளும் ஆடாதொடையிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. 100 கிராம் ஆடாதொடையை அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி 125 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி அதனுடன் 100 கிராம் வெல்லத்தை போட்டு மீண்டும் அடுப்பேற்றி பாகுபதத்தில் இறக்கி குழந்தகளுக்குகொடுத்தால் இருமல் குணமாகும்.\nபேருகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவதுஉறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.\nமுடி பிரச்சினைகளுக்கும் நம் முன்னோர்கள் பலவித தீர்வை கூறியுள்ளனர் அவசியம் படிக்க…..\nவாய் துர்நாற்றம் அகல புதினாக் கீரை யை இவ்வாறு பயன்படுத்துங்கள்\nசிறுநீர்ப்பை கோளாறுகளை குணப்படுத்தவும் இந்த வைத்தியம் உதவுகிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-10T19:11:31Z", "digest": "sha1:Z3JKUN3EDJTBZRKTUZQKYGRXFXGIF4ZS", "length": 3407, "nlines": 88, "source_domain": "tectheme.com", "title": "நீ எனக்குள் வந்தபின் - Tectheme - Tamil Technology News, Health & Beauty Tips, Video, Audio, Photos, Movies, Teasers, Trailers, Entertainment and Other Tamil Updates", "raw_content": "\nஒருநாள் பொழுது நீ காணாது\nஅந்த நாள் பொழுது என்னைப்\nகிரீன்லாந்தில் இத்தனை கோடி டன் பனிப்பாறைகள் ஒரே நாளில் உருகியது.. -அதிர்ச்சி தகவல்\nசந்திரயான் 2 விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு: ISRO தலைவர் சிவன்\nஆஸ்டல் வாழ்க்கையில் ஆபத்தான நட்புகள்..\nசுமார் 419 மில்லியன் FB பயனர்களின் தொலைபேசி எண் ஆன்லைனில் அம்பலம்\nவிரைவில் கட்டண சேவையாக மாறும் Facebook, அதிர்ச்சியில் பயனர்கள்\nநிலவை நெருங்கிய விக்ரம் லேண்டரின் சிக்னலை இழந்தது ISRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/28266", "date_download": "2019-12-10T20:12:34Z", "digest": "sha1:HCJR7IA32FBMH5ZUT44LF2QYEFHTZ7OU", "length": 13360, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஷோபாசக்தி ஒரு கேள்வி", "raw_content": "\nஷோபா சக்தியை நேர்மையின் சிகரம் என்றெல்லாம் நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன். அரசியலில் கடந்த பதினைந்து ஆண்டுக்காலமாக அவர் சோரம்போன கதையெல்லாம் உமக்கு தெரியாது. அதெல்லாம் எங்கள் விஷயம் என்றே வைத்துக்கொள்ளுங்கள். தமிழச்சி என்ற ஒரு பெண்மணி ஷோபாவின் பாலியல் அத்துமீறல்களைப்பற்றி ஆதாரபூர்வமாக எழுதியிருந்தார்கள் வாசித்தீர்களா அதைப்பற்றி நீங்கள் வாயே திறக்கவில்லை. ஒரு சாமியார் அவருக்குப்பிடித்த பெண்ணுடன் படுத்தால் காமிரா வைத்து பிடித்து அவரை கொலைகாரனைப்போல நடத்துகிறீர்கள். ஒரு எழுத்தாலன் அவரிடம் சாட்டில் வலியவந்து வழிந்த பெண்ணுடன் பேசினால் உடனே கொலைக்குற்றம் என்று சொல்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு சாதகமான அரசியல் உடையவர் என்றால் பேசாமலிருப்பீர்கள். புலி எதிர்ப்பு அரசியல் மட்டும் இல்லை என்றால் ஷோபா சக்தியை இணையத்திலெ எப்படியெல்லாம் நீங்கள் துவைத்துக்காயப்போட்டிருப்பீர்கள் என்று எங்களுக்கும் தெரியும்\nநான் இணையத்திலோ பொதுவிலோ எவருடைய தனிப்பட்ட பாலியல் ஒழுக்கத்தையும் விவாதித்ததில்லை. அது என் வழிமுறை அல்ல. நான் உறுதியான ஒழுக்கவாதி என்பேன். ஆனால் பிறரது ஒழுக்கத்தைப்பற்றி விவாதிக்கு��் தகுதி எனக்குண்டா என்றால் இல்லை என்றே சொல்வேன். இத்தகைய செயல்பாடுகளில் நாம் எளியமுடிவுகளை எடுக்க முடியாது. மானுட அந்தரங்கம் என்பது மிகமிக சிக்கலானது என்பதை அறிந்தவனே எழுத்தாளனாக முடியும்.\nநான் ஷோபா சக்தியை மதிப்பிடுவது இரு அடிப்படைகளில். ஒன்று அவரது எழுத்துக்கள். அவை கூரிய அங்கதமும் சீற்றமும் கொண்டவை. சமகால வரலாற்றின் முன் தயங்கிநிற்கும் நம் மனசாட்சியை சீண்டக்கூடியவை. இரண்டு, அவரது இதுகாறுமான தனிவாழ்க்கையில் அவர் எதை எழுதினாரோ அதற்கு உண்மையானவராகவே அவர் நடந்துகொண்டிருக்கிறார். அதற்காக தன் உயிரையே பணயமாக வைக்கவும் அவரால் முடிந்திருக்கிறது.\nஒருவேளை அவர் காஞ்சி மடத்திடமிருந்தோ ராஜபட்சேவிடமிருந்தோ காசு வாங்கிக்கொண்டு அவர்களை நியாயப்படுத்தி ஏதாவது செய்தால், பெரியாரியத்தை பரப்புவதற்கான நிதியாதாரத்துக்காக அதைச்செய்தேன் என்று சொன்னால் பார்ப்போம்.\n[ஆனால் காஞ்சிமடத்தில் போய் கல்லுடைத்துக் கூலி பெற்றால் அது தவறும் அல்ல. கடவுளே இந்தச்சின்ன விஷயத்தை அறிவுஜீவிகளின் சால்ஜாப்புகளைத்தாண்டி உள்ளே கொண்டுபோவது நம் சூழலில் எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது\nஅப்படி நீங்கள் ஆதாரம் தரும்வரைக்கும் அவரது கருத்துக்களை நேர்மையாகவே எதிர்கொள்வேன்\nஅசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது\nஷோபா சக்தியின் Box கதைப் புத்தகம் – கடிதங்கள்\nஷோபா சக்தி நடித்த படத்திற்கு கேன்ஸ் விருது\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்���ி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-10T18:50:40Z", "digest": "sha1:TOEMN74IPXFHZ3RK3VU6LRQ2BAWMT3RD", "length": 9213, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரியம்வதன்", "raw_content": "\n50. அனலறியும் அனல் சச்சியை இந்திராணி என அமராவதியில் அமர்த்தும்பொருட்டு புலோமன் அசுரர்களின் பெரும்படையை திரட்டினான். தைத்யர்களும் தானவர்களும் அடங்கிய படைவிரிவு கடலுடன் கடலிணைந்து கடலென்றாவதுபோல திரண்டபடியே இருந்தது. அதன் வலப்பகுதியை காலகேயர்களும் இடப்பகுதியை புலோமர்களும் வழிநடத்தினர். தலைமுறை தலைமுறையாக வெற்றியென்பதற்கு அப்பால் ஏதுமறியாத மாவீரர்கள் அவர்கள். வெற்றி மேலும் தன்னம்பிக்கையை அளிக்கிறது. தன்னம்பிக்கை ஐயமில்லாது செயல்படச் செய்கிறது. ஐயமின்மை முடிவெடுப்பதில் விரைவை அளிக்கிறது. விரைந்து முடிவெடுப்பவர்கள் வெல்கிறார்கள். புலோமர்களுக்கும் காலகேயர்களுக்கும் பிறர் அறியாத குறிச்செயல்களும் மறைச்சொற்களும் …\nTags: அமராவதி, இந்திரன், இந்திராணி, காலகேயர், சச்சி, சுவாக், ஜெயந்தன், ஜெயந்தி, நாரதர், பிரியம்வதன், புலோமன், புலோமர்\nபகடி எழுத்து - காளிப்பிரசாத்\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 6\nஊட்டி குருநித்யா ஆய்வரங்கு- மீண்டும் ஒரு நினைவுத் தொகுப்பு\nபாரஞ்சுமக்கிறவர்கள் (அசடன் நாவலை முன்வைத்து) - விஷால்ராஜா\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/07/blog-post_19.html", "date_download": "2019-12-10T19:56:17Z", "digest": "sha1:ZFRX2IYOE3KE6WZEJRPRPKSHCE7NI5XF", "length": 2810, "nlines": 102, "source_domain": "www.tamilxp.com", "title": "கணவனை அடித்து உதைத்த மனைவி – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome General கணவனை அடித்து உதைத்த மனைவி\nகணவனை அடித்து உத��த்த மனைவி\nமிரளவைக்கும் திரில் நிறைந்த ஆழ்கடல் நகரங்கள்\nஇஸ்ரோ தலைவர் கே. சிவனின் கதை\nநான் அவன் இல்லை’ பட பாணியில் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர்\nபசுவுடன் உறவு வைத்துக் கொண்டிருந்த நபர் கைது\nவியர்க்குரு மறைய வீட்டு வைத்தியம்\nஎச்சரிக்கை : போலி வங்கி ஆப்கள் மூலம் பணம் திருடும் மர்ம மனிதன்\nபெண்கள் ஐஸ்கீரிமை நாக்கால் சாப்பிட கூடாது – துருக்கியில் புதிய விதிமுறை\nவீராசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nகுழந்தைகளுக்கு பசும்பால் கொடுத்தால் நல்லதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/crime/102555-", "date_download": "2019-12-10T19:54:52Z", "digest": "sha1:SA6NE7EUL5HUJ2TCORF34PB2N7Y35N72", "length": 13360, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 14 January 2015 - \"நாங்க சொல்ற மாதிரி பண்ணுங்கடா!” | sathiskumar, yuvaraj, ramamoorthy", "raw_content": "\nசென்னையில் தொடங்கியது புத்தகத் திருவிழா\nநிறங்களின் மொழி, நிறங்களின் உலகம்\n\"நாங்க சொல்ற மாதிரி பண்ணுங்கடா\nமுன்பு அணைக்கட்டு... இப்போது அணுத்துகள்\nமிஸ்டர் கழுகு: ”இனி அது துர்க்கா தி.மு.க.\n“எங்கள் தரப்பு நியாயத்தை குன்ஹா எடுத்துக் கொள்ளவில்லை\n\"ஏன் தோற்றோம் என்று இப்போது கேட்கிறது காங்கிரஸ்\nகாளைகளை ரோட்டில் அவிழ்த்து விடுவோம்\nபண்பாட்டுச் சீரழிவைத் தடுக்க புத்தகங்களால்தான் முடியும்\n\"முதல்வர் நியமனத்தில் விதிமீறல் நடந்துள்ளது\n\"நாங்க சொல்ற மாதிரி பண்ணுங்கடா\nபோலீஸ் ஸ்டேஷனில் நடந்த வக்கிரம்\n''ஏய்... மூணு பேரும் நில்லுங்கடா... நீங்க செல்போன் திருடுறவனுங்கதான ஸ்டேஷனுக்கு வாங்கடா... என்கொயரி பண்ணணும் ஸ்டேஷனுக்கு வாங்கடா... என்கொயரி பண்ணணும்\n''சார், நாங்க திருடறவங்க இல்ல. நைட் ஷோ சினிமாவுக்குப் போயிட்டு இருக்கோம்'' பதற்றத்துடன் அந்த மூன்று இளைஞர்கள் சொன்னதை போலீஸ் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ''விட்டேன் செவுள் பிஞ்சுரும்... நடங்கடா நாய்களா...'' என்று அந்த மூவரையும் மாம்பலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துக்கொண்டு போனார்கள்.\nசென்னை தி.நகரைச் சேர்ந்த சதீஷ்குமார், பசுபதி, கார்த்திக் என்ற மூவரும் நெருங்கிய நண்பர்கள். நைட் ஷோ சினிமாவுக்கு கிளம்பிய சமயத்தில்தான் போலீஸாரிடம் சிக்கியிருக்கிறார்கள். அதன் பிறகு, மாம்பலம் காவல் நிலையத்தில் நடந்த அத்தனையும் 'உவ்வே...’ சொல்லவைக்கும் அதிர்ச்சி ரகம்\n''ஸ்டேஷனுக்குள் போனதும், 'உங்க மூணு பேருக்கும் யாருடா குளோஸ் ஃபிரெண்ட்’னு கேட்டாங்க. அமைதியா இருந்தோம். அதுவரை மிரட்டிட்டு இருந்த போலீஸ்காரங்க அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அடிக்குப் பயந்து, 'யுவராஜ் சார்... அவன் இன்னைக்கு எங்களோடு வரல...’னு சொன்னோம். யுவராஜ் அட்ரஸை வாங்கிட்டுப் போய் அவனையும் தூக்கிட்டு வந்துட்டாங்க. அதுக்கப்புறம்....' சதீஷ்குமாருக்கு வார்த்தைகள் தடுமாறுகிறது.\nசதீஷ்குமாரை ஆசுவாசப்படுத்திவிட்டு அவரது வழக்கறிஞர் ராமமூர்த்தி நம்மிடம் நடந்தவற்றை விவரித்தார். ''போலீஸ் ஸ்டேஷன்ல நடந்ததைக் கேட்கவே பகீர்னு இருக்குங்க. 'டேய் செல்போனத் திருடுனது நீதான்னு ஒத்துக்கிட்டு கையெழுத்துப்போடு... இல்ல எவனும் வெளியில போக முடியாது’ என்று சதீஷ்குமாரை மிரட்டியிருக்காங்க. ஆனால் சதீஷ்குமார் சம்மதிக்கவில்லை. பொறுமை இழந்த போலீஸ்காரர்கள், நான்கு பேரையும் உடைகளைக் கழற்ற வைத்துள்ளனர். நிர்வாணமாக நின்றவர்களை, 'நாங்க சொல்ற மாதிரி பண்ணுங்கடா’ என வக்கிரமான செய்கைகளைச் செய்யச் சொல்லி உள்ளனர். அதைப் பார்த்து, எஸ்.ஐ. முரளி, கான்ஸ்டபிள்கள் சீனிவாசன், சேது என்ற 'கண்ணியம்’ மிக்க போலீஸ்காரர்கள் ரசித்துள்ளனர். ஒரு கட்டத்தில், சதீஷ்குமாரின் ஆண் உறுப்பில் இருந்து ரத்தம் கொட்டி அவர் மயக்கமடைந்துள்ளார். மறுநாள் சதீஷ்குமாரை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிக்சை செய்துவிட்டு, மீண்டும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்துவிட்டனர். பிறகு, செயின் பறித்தது, செல்போன் திருடியது உள்பட நான்கு வழக்குகளை அவர்கள் மீது போட்டு சதீஷ்குமார் தவிர மற்ற மூன்று பேரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவிட்டனர். சதீஷ்குமாருக்கு 19 வயது என்பதால், அவரை புழல் சிறையில் அடைத்துவிட்டனர். புழல் சிறைக்குள்ளும் சதீஷ்குமாருக்கு தொடர்ந்து வயிற்று வலியும் வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டது. அதனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவருக்கு, நடந்த விபரீதம் புரிந்து, 'சிறைக்குள் யாராவது உன்னை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தினார்களா’ என்று சதீஷ்குமாரை மிரட்டியிருக்காங்க. ஆனால் சதீஷ்குமார் சம்மதிக்கவில்லை. பொறுமை இழந்த போலீஸ்காரர்கள், நான்கு பேரையும் உடைகளைக் கழற்ற வைத்துள்ளனர். நிர்வாணமாக நின்றவர்களை, 'நாங்க சொல்ற மாதிரி பண்ணுங்கடா’ என வக்கிரமான செய்கைகளைச் செய��யச் சொல்லி உள்ளனர். அதைப் பார்த்து, எஸ்.ஐ. முரளி, கான்ஸ்டபிள்கள் சீனிவாசன், சேது என்ற 'கண்ணியம்’ மிக்க போலீஸ்காரர்கள் ரசித்துள்ளனர். ஒரு கட்டத்தில், சதீஷ்குமாரின் ஆண் உறுப்பில் இருந்து ரத்தம் கொட்டி அவர் மயக்கமடைந்துள்ளார். மறுநாள் சதீஷ்குமாரை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிக்சை செய்துவிட்டு, மீண்டும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்துவிட்டனர். பிறகு, செயின் பறித்தது, செல்போன் திருடியது உள்பட நான்கு வழக்குகளை அவர்கள் மீது போட்டு சதீஷ்குமார் தவிர மற்ற மூன்று பேரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவிட்டனர். சதீஷ்குமாருக்கு 19 வயது என்பதால், அவரை புழல் சிறையில் அடைத்துவிட்டனர். புழல் சிறைக்குள்ளும் சதீஷ்குமாருக்கு தொடர்ந்து வயிற்று வலியும் வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டது. அதனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவருக்கு, நடந்த விபரீதம் புரிந்து, 'சிறைக்குள் யாராவது உன்னை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தினார்களா’ என்று விசாரித்தபோதுதான் சதீஷ்குமார் நடந்த கொடூரங்களைச் சொல்லி கதறியிருக்கிறார். அதிர்ந்துபோன சிறை மருத்துவர் போலீஸ் கமிஷனருக்கும் டி.ஜி.பிக்கும் கடிதம் எழுதினார். எனக்கும் தகவல் சொன்னார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டார்.\nசம்பவம் நடந்தபோது காவல் நிலையத்தில் இருந்த போலீஸ்காரர்களிடம் விசாரணை நடந்திருக்கிறது. அவர்கள் தங்களது வாக்குமூலத்தில், 'அந்தப் பையன்கள் வலிக்கிறது என்று கத்தியதும் நாங்கள் விட்டுவிட்டோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். தற்போது கான்ஸ்டபிள்கள் சீனிவாசன், சேது ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சப்இன்ஸ்பெக்டர் முரளி தற்கொலைக்கு முயன்றதாகவும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சொல்கிறார்கள். இந்த வக்கிரமான செயல் அத்தனைக்கும் மூலகாரணமான அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி நாங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளோம்'' என்று சொல்லி முடித்தார்.\nகாவல் துறை மக்களின் நண்பனாகச் செயல்படும் காலம் எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40205251", "date_download": "2019-12-10T19:14:40Z", "digest": "sha1:2EBTGEMM3TGFLJUZUA4IDQQ7E2L4JQM7", "length": 57905, "nlines": 783, "source_domain": "old.thinnai.com", "title": "சுடர்ஒளி வீசும் சுக்கிரன் நோக்கி விண்வெளிக் கப்பல்கள் | திண்ணை", "raw_content": "\nசுடர்ஒளி வீசும் சுக்கிரன் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்\nசுடர்ஒளி வீசும் சுக்கிரன் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்\nஇத்தாலிய வானியல் மேதைகள் காலிலியோ, காஸ்ஸினி ஆகியோர் உள்ளத்தைக் கவர்ந்தது, சுக்கிரன் (வெள்ளி). சூரிய குடும்பத்தில், சூரியனுக்கும், சந்திரனுக்கும் அடுத்தபடி விண்ணில் ஒப்பற்ற ஒளியுடன் சுடர் விட்டு மின்னுவது சுக்கிரன் [Venus]. வெள்ளி என்று தமிழகத்தில் அழைக்கப் பட்டு வெள்ளிக் கிழமைக் கிரகமாகவும் அது கருதப் படுகிறது. ரோமானியர் தங்கள் ‘காதல் எழில் தேவதையின் ‘ [Goddess of Love & Beauty] நினைவாகக் சுக்கிரனை ‘வீனஸ் ‘ என்று பெயர் சூட்டிப் போற்றினர். மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்பே பாபிலோனிய வானியியல் வல்லுநர்கள், தகுந்த தொலை நோக்கிக் கருவிகள் தோன்றாத காலத்திலே, சுக்கிரனைப் பற்றி அறிந்து பதிவு செய்துள்ளார்கள். மேலும் சைனா, இந்தியா, எகிப்து, கிரேக்க, மத்திய அமெரிக்கா ஆகிய நாடுகளின் பூர்வீக நாகரீகங்களின் புராண இதிகாச ஏடுகளிலும், வானியல் நூல்களிலும் சுக்கிரனைப் பற்றிச் சொல்லப் பட்டிருக்கிறது.\nகி.பி.1610 இல் காலிலியோ முதலில் தான் அமைத்த தொலை நோக்கியில், வெள்ளியின் நகர்ச்சியைப் பின் தொடர்ந்து பல மாதங்களாய் ஆராய்ச்சி செய்து வந்தார். அப்போதுதான் அவர் வெள்ளியின் வளர்பிறை, தேய்பிறை நிகழ்ச்சியை முதன் முதலில் கண்டு பிடித்து, வானியல் சரித்திரத்திலே ஒரு புரட்சியை உண்டாக்கினார். சூரிய மண்டலக் கோள்கள் பூமியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன என்ற கிரேக்க வானியல் மேதை டாலமியின் [Ptolemy] கோட்பாட்டு பிழையானது என்று நிரூபித்துக் காட்டினார். போலந்தின் வானியல் மேதை காபர்னிகஸ் [Copernicus] கூறியபடி, சூரிய மண்டலக் கிரகங்கள் யாவும் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன என்ற வானியல் நியதியே மெய்யானது என்பதற்கு முதல் கண்கூடான உதாரணமாக காலிலியோவின் கண்டு பிடிப்பு அமைந்து விட்டது இப் புதிய நியதியைப் பறைசாற்றியதற்கு அவர் குற்றம் சாட்டப் பட்டு, விசாரணைக் குள்ளாகி சிறைப்பட்டார்\nமேலும் தொலை நோக்கியில் காலிலியோ காணும் போது, பிறைவெள்ளி [Crescent Phase] பெரியதாகவும், முழுவட்ட மற்ற குறைவெள்ளி [Gibbous Phase] சிறிய தாகவும் இருக்கக் கண்டார். அதற்குக் காரணம் சுக்கிரன் மிக நெருங்கி பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நகரும் போது, பெரியதாய்ப் பிறை வடிவிலும், தூரத்தில் சூரியனுக்கு அப்பால் நகரும் போது சிறியதாய் முழுமையற்ற வடிவிலும் தெரிகிறது.\n1761 இல் ரஷ்யா வானியல் விஞ்ஞானி மிக்கேல் லொமொனொசாவ் [Mikhail Lomonosov] வெள்ளியில் வாயு மண்டலம் இருப்பதை முதன் முதலில் கண்டு பிடித்தார். அமெரிக்க வானியல் நிபுணர்கள் வில்லியம் ரைட், ஃபிராங்க் ராஸ் 1928 இல் புற ஊதா நிழற்படங்கள் [Ultraviolet Photographs] மூலம் சுக்கிரனில் இருக்கும் அடுக்கான மேக மூட்டத்தைத் தெளிவாகக் கண்டார்கள். 1932 இல் அமெரிக்காவின் வால்டர் ஆடம்ஸ், தியோடர் டன்ஹாம் இருவரும் சுக்கிர வாயு மண்டலத்தின் கீழ்ச்செந் நிறப்பட்டை [Infrared Spectrum] முடிவுகளை ஆராய்ந்ததில், முக்கியமாக கரியமில வாயு [Carbon dioxide] கலந்த சூழகம் [Atmosphere] சுற்றி இருப்பதை அறிந்தார்கள்.\nவெள்ளியைச் சுற்றி அடர்த்தியான மேக மந்தைகள் சூழ்ந்துள்ளதால் பூகோளத்திலிருந்து தீவிரமான ஆராய்ச்சிகள் எதுவும் பூதத் தொலை நோக்கி [Giant Telescope] மூலம் செய்ய முடியாது. வெள்ளியின் கோளத்தைப் பற்றி அறிந்த விபரங்கள் பல, விண்வெளிக் கப்பல்களின் ஆய்வுச்சிமிழ்கள் மேக மூட்டத்தை ஊடுருவிச் சென்று, கதிரலைக் கும்பா [Radar] மூலம் கண்டு பிடித்துப் பூமிக்கு அனுப்பியவை\nவெள்ளியை நோக்கி ரஷ்யாவின் வெனரா விண்வெளிக் கப்பல்கள்\nவிண்வெளிப் படையெடுப்பில் சந்திரனில் கால்வைக்கப் போட்டிகள் நடந்து கொண்டிருந்த போதே, பூமியின் அண்டைக் கோளங்களான சுக்கிரன், செவ்வாய், புதன் ஆகியவற்றின் மண்டலங்களை ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகள் முற்பட்டார்கள். ரஷ்யா மனிதரற்றக் கோளாய்வு [Unmanned Planetary Probes] முயற்சியில் வெனரா-2, ஆய்வுச்சிமிழை, 1965 ஆண்டில் வெள்ளிக் கிரகத்திற்கு ஏவி, அதன் ஆய்வுச்சிமிழ் 1966 பிப்ரவரியில் 25,000 மைல் சுக்கிரனுக்கு அருகில் பறந்து சென்றது. அடுத்து வெனரா-3 வெள்ளியின் தளத்தில் தடுமாறி இறங்கி நொறுங்கி வீழ்ந்து, அடுத்த அண்ட கோளத்தைத் தொட்ட, உலகின் முதல் ஆய்வுச்சிமிழ் எனப் பெயர் பெற்றது\nவெள்ளிக் கிரகத்தைச் சுற்றித் தளத்தில் இறங்கிய ரஷ்யாவின் முதல் சில தளச்சிமிழ்கள், அபரிமிதமான வாயு அழுத்தத்தில் நொறுங்கிப் போயின. தளச்சிமிழ் ராக்கெட்கள் சில சூடான மேகத் திரட்சியின் ஊடே நுழைவதற்கு முன்பே, குளிரில் சில்லிட்டுப் ���ோயின அமில மேகம் ராக்கெட் மேல்தள உலோகங்களைத் தாக்கி உருக்கி விடாதவாறு, கவச உறைகள் அணியப் படவேண்டும். சுக்கிரனில் இறங்கிய ரஷ்யாவின் முதல் இரண்டு வெனரா தளச்சிமிழ்கள் முடமாகிப் போனதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் அமில மேகம் ராக்கெட் மேல்தள உலோகங்களைத் தாக்கி உருக்கி விடாதவாறு, கவச உறைகள் அணியப் படவேண்டும். சுக்கிரனில் இறங்கிய ரஷ்யாவின் முதல் இரண்டு வெனரா தளச்சிமிழ்கள் முடமாகிப் போனதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் பிறகு ரஷ்யா ஏவிய மிக உறுதியான தள ஆய்வுச்சிமிழ்களும், ஓரிரு மணி நேரங்கள்தான் பூமிக்குச் செய்தி அனுப்பின\n1967 ஆம் ஆண்டு ரஷ்யா அனுப்பிய வெனரா-4 ‘வெள்ளி ஆய்வுச்சிமிழ் ‘ [Venus Probe] வெற்றிகரமாக சுக்கிர தளத்தில் வந்திறங்கியது. சுக்கிர மண்டலத்தின் அழுத்தமும், வெக்கையும் [Atmospheric pressure, temperature] மிகுந்து இருந்த போதிலும், ஆய்வுச்சிமிழ் அவற்றில் சிதைந்து போகாமல் பிழைத்து, விஞ்ஞான விபரங்களைப் பூமிக்கு அனுப்பியது, மாபெரும் ரஷ்ய சாதனையே. மே மாதம் 1969 இல் ரஷ்யா விண்வெளிக் கப்பல்கள் ‘வெனராவைத் ‘ [Venera-5,6] தொடர்ந்து ஏவி, வெள்ளி மண்டலத்தை நெருங்கிப் பறந்து, அவற்றின் தள ஆய்வுச்சிமிழ்கள் [Lander Probes] தரையில் இறங்கின. வெனரா-7 [1970] சுக்கிர தளத்தில் முக்கியமாக யுரேனியம், தோரியம் போன்ற நீள்-ஆயுள் ஏகமூலங்கள் [Long-lived Isotopes] தோன்றி இருப்பதைக் கண்டு பிடித்தன. 1972 ஜூலை 22 ஆம் தேதி ரஷ்யா அனுப்பிய வெனரா-8 இன் தள ஆய்வுச்சிமிழ் வெள்ளியின் தரையில் இறங்கினாலும், கடும் வெப்ப, வாயு அழுத்தத்தில் பழுதாகிப் படம் அனுப்ப முடியாமல் போனது ஆனால் மற்ற தகவல்களை எப்படியோ அனுப்பி விட்டது.\nவெனரா-9,-10 [1975] முதன் முதல் வெள்ளிக் கோள் தளப் படங்களை நெருங்கி எடுத்து பூமிக்கு அனுப்பின. அவற்றில் சில பகுதிகளில் கூரிய பெரும் பாறைகளும், மற்ற பகுதிகளில் பொடித் தூசியும் தென்பட்டன. ரஷ்யா ஏவிய வெனரா-11,-12 [1978] சுக்கிரனின் கீழ்த்தள சூழகத்தில் [Lower Atmosphere] இருந்த ரசாயனக் கூட்டுறுப்புக்களின் [Chemical Components] பரிமாணங்களைக் [Measurements] கணித்தன. வெனரா-13,-14 [1981] சுக்கிரனில் அலுமினியம், மெக்னீஷியம், இரும்பு, பொட்டாசியம், கால்சியம், மாங்கனிஸ், டிடேனியம், சிலிகான் உலோகங்கள் இருப்பதைக் காமாக்கதிர் நிறப்பட்டை மானிகள் [Gamma Ray Spectrometers] எடுத்துக் காட்டின. வெனரா-15,-16 [1983] விண்வெளிக் கப்பல்கள் வெள்ளியை ஒட்டிச் சென்று, தள ஆய்வுச் சிமிழ்களை வெற்றிகரமாக இறக்கி விஞ்ஞான விளக்கங்களை பூமிக்கு அனுப்பின.\nவெள்ளியை நோக்கி அமெரிக்காவின் விண்வெளிக் கப்பல்கள்\n1960 மார்ச் 11 இல் முதன் முதல் அமெரிக்கா அனுப்பிய 95 பவுண்டு எடையுள்ள பயனீயர்-5 ஆய்வுச்சிமிழ் தவறு எதுவும் நிகழாது, சுக்கிரனை நெருங்கிப் பறந்து அண்டவெளியின் அகிலக் கதிர், காந்தத் தளவியல் திரட்சிகளைக் [Cosmic Ray, Magnetic-field Intensities] கணித்துப் பூமிக்கு அனுப்பியது. 1962 இல் முதல் அமெரிக்க ஏவிய விண்வெளிக் கப்பல் மாரினர்-2, அடுத்து ஏவிய மாரினர்-5 [1967] சுக்கிரனை ஒட்டிப் பயணம் செய்தன. பயனீயர்-6 [1965] சூரிய சுற்றுவீதியில் [Solar Orbit] ஏவப் பட்டுப் பூமிக்கும், சுக்கிரனுக்கும் இடைப்பட்ட விண்வெளிச் சூழ்நிலையை அறிய அனுப்பப் பட்டது. அமெரிக்கா பெருத்த செலவில் மாரினர் [Mariner-10], பயனீயர் [Pioneer-6,-12,-13], மாகெல்லன் [Magellan] ஆகிய நான்கு விண்வெளிக் கப்பல்களை 1973-1989 ஆண்டுகளில் வெள்ளிக் கிரகத்திற்கு அனுப்பியது.\n1974 பிப்ரவரி 5 ஆம் தேதி அமெரிக்கா முதன் முதல் புதன் கோளைக் குறிவைத்து ஏவிய மாரினர்-10 பூமியிலிருந்து 94 நாட்கள் பயணம் செய்து, சுக்கிரனுக்கு 3600 மைல் அருகில் பறந்து 3000 படங்களை எடுத்து அனுப்பியது. பயனீயர் வீனஸ்-1, -2 [1978] [Pioneer Venus-1,-2] இரண்டும் தனித்தனியாக வீதிச்சிமிழ் [Orbiter] ஒன்றையும், சூழ்மண்டல ஆய்வுச்சிமிழ்கள் [Atmospheric Probes] ஐந்தையும் ஏந்திக் கொண்டுச் சுக்கிர தளவரைவுப் [Mapping Venus] பணிக்கும், மேக மூட்டத்தின் ஆராய்ச்சிக்கும் அனுப்பப் பட்டன. 250 மைல் உயரத்திலிருந்தே அடர்த்தியான மேகப் போர்வை சுக்கிரனைச் சூழ்ந்துள்ளதால், வீதிச்சிமிழ் [Orbiter] காமிரா தளத்தைப் படமெடுக்க முடியாது. ஒளிபுக முடியாத மேக மண்டலத்தை ஊடுருவித், தள ஆய்வு செய்து படமெடுக்கக் கதிரலைக் கும்பா [Radar] பயன்பட்டது.\n1989 மே மாதம் 4 ஆம் தேதி, முதன் முதலாக அமெரிக்கா புதிய முறையில் விண்வெளி மீள்கப்பல் [Space Shuttle] மீதிருந்து, அதிகச் செலவில் மாகெல்லன் [Magellan] ஆய்வுச்சிமிழை ஏவியது. அது 15 மாதங்கள் அண்ட வெளியில் பயணம் செய்து, சுக்கிரனை 1990 ஆகஸ்டு 10 ஆம் தேதி அண்டி பல படங்களைப் பூமிக்கு அனுப்பியது.\nசுக்கிரனைப் பற்றி அறிந்த தளவியல் விளக்கங்கள்\nபூமிக்கு நெருங்கி குன்றிய தூரம் 25 மில்லியன் மைல் இடையே உள்ளது, சுக்கிரன். அளவற்ற ஓளிவீச்சை உண்டாக்குவது, அடுக்கடுக்காய் அடர்த்தியான அதன் வெண்ணிற மேக மண்டலத்தின் மீது பட்டுத�� தெறிக்கும் சூரிய ஒளியே. பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்குச் சுக்கிரன் சிலசமயம், ‘விடிவெள்ளியாகக் ‘ [Phosphorus] காலையில் மூன்று மணி நேரமும், அந்தி வெள்ளி அல்லது ‘முடிவெள்ளியாக ‘ [Hesperus] மூன்று மணி நேரம் மாலையிலும் தென்படுகிறது. அதாவது, சூரியனுக்குக் கிழக்கில் 48 டிகிரி கோணத்தை மிஞ்சியும், மேற்கில் 48 டிகிரி கோணத்தை மிஞ்சியும், வெள்ளி பூலோக மாந்தருக்குத் தெரிவதில்லை\nபூமியின் சந்திரன் 27 நாட்களில் வடிவம் மாறி வருவது போல், சுக்கிரனுக்கும் வளர்பிறை, தேய்பிறை மாறி மாறி, ‘மீளும் காலம் ‘ [Synodic Period] 17 மாதங்களுக்கு ஒருமுறை வருகிறது. பூமியிலிருந்து தொலை நோக்கியில் பார்க்கும் போது, பிறைவெள்ளி [Crescent Phase] பெரியதாகவும், முழுமை குன்றிய குறைவெள்ளி [Gibbous Phase] சிறியதாகவும் தெரிகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சுக்கிரன் நகரும் போது பிறை வடிவில் பெரிதாகவும், சூரியனுக்கும் பூமிக்கும் அப்பால் சுக்கிரன் நகரும் போது சிறிதாய் முழு வட்டமற்ற குறைவெள்ளியாகத் தென்படுகிறது. பூமி, சூரியன் நேர் கோட்டில், சுற்றி வரும் சுக்கிரன் இரண்டுக்கும் இடையே ‘குறுக்கீடு ‘ [Venus Transit] செய்வது ஓர் அரிய சம்பவம். இரட்டை எட்டு ஆண்டுகளில் அடுத்தடுத்து நிகழும் அந்த அரிய முக்கோள்களின் [பூமி, சுக்கிரன், சூரியன்] சந்திப்பு, மீண்டும் நிகழ ஒரு நூற்றாண்டுக்கும் மேல் ஆகலாம். அப்போது சுக்கிரன் ஒரு கரும் புள்ளியாய்க் காணப்பட, சுற்றிலும் சூரிய ஒளி பின்புறத்தில் சிதறி வட்டமாய்த் தெரிகிறது. சென்ற வெள்ளிக் குறுக்கீடு 1882 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அடுத்து வரப் போகும் சுக்கிரக் குறுக்கீடு 2004 ஜூன் 8 ஆம் தேதி என்று எதிர்பார்க்கப் படுகிறது\nசுக்கிரனின் தள அழுத்தம் 100 பூவழுத்தம் [Earth atmosphere] என்றும், தள உஷ்ணம் 462 டிகிரி C என்றும் வெனரா-6 இன் தளச்சிமிழ் முதலில் பூமிக்கு அனுப்பியது. [1 பூவழுத்தம்=14.7 psi. வெள்ளியின் தள அழுத்தம் 100×14.7= சுமார் 1500 psi]. வாயு மண்டலத்தைச் சோதித்ததில் கரியின் ஆக்ஸைடு [Carbon dioxide] 97%, நைட்ரஜன் 2%, மற்ற முடவாயுக்கள் [Inert Gases] 1%, பிராண வாயு 0.4%, ஆவிநீர் [Water Vapour] 0.4%. சுக்கிர மண்டலத்தில் நிலப்பகுதியைத் தவிர வேறு நீர்ப்பகுதி எதுவும் கிடையாது. உயிரினங்கள் வாழும் பூமியில் முக்கியமாக இருப்பவை, நைட்ரஜன் 78%, பிராண வாயு 21% ஆவிநீர் 2%. நீர்க்கடல் மூன்றில் இரண்டு பகுதி; நிலப்பாகம் மூன்றில் ஒரு பகுதி. ஆகவே சுக்கிர மண்டலத்தில் உயிரினம் எதுவும் உண்டாகவோ அல்லது வளரவோ எந்த வசதியும் இல்லை\nசுக்கிர தளத்தில் 65% தாழ்ந்த மடக்குச் சம வெளிகள். 25% பீடப் பிரதேசங்கள் [Highlands]. குறிப்பாக இரண்டு மாபெரும் பீடங்கள், ஒன்று வெள்ளியின் மத்திம ரேகைக்கு [Equtor] அருகில், அஃப்ரோடைட் [Aphrodite], அடுத்து வடக்கே இஸ்டார் [Ishtar] தள ஆய்வுப் படங்களில் காணப் பட்டன. அடுத்துள்ள மாக்ஸ்வெல் மலைத்தொடரின் [Maxwell Mountains] சிகரம், இமய மலையின் எவரெஸ்ட் உச்சியை விட உயர்ந்ததாக இருக்கிறது. மற்றும் 3000 அடி ஆழம் கொண்ட பாதாள வட்டக்குழிகள் [Craters], 1400 மைல் நீளம், 175 மைல் அகண்ட பள்ளத்தாக்கு, சதா தீப்பிழம்பைக் கக்கிக் கொண்டிருக்கும் இரண்டு மாபெரும் எரிமலைகள் சுக்கிரனில் காணப் பட்டன அத்துடன் கண்களைக் குருடாக்கும் தொடர் மின்னலும், காதுகளைச் செவிடாக்கும் பேரிடியும் அடிக்கடி வெள்ளி மண்டலத்தில் காணும் வான வேடிக்கைகள்\nசுக்கிரன் பூமியின் இரட்டைச் சகோதரி [Twin Sister] எனக் கருதப் படுகிறது. பூமியின் விட்டம் 7900 மைல் என்றால் சுக்கிர கோளத்தின் விட்டம் 7500 மைல். பூமியின் பளு 1 என்று வைத்துக் கொண்டால், சுக்கிரனின் பளு 0.814. அதாவது பூமியில் 100 பவுண்டு எடையுள்ள ஒரு பண்டம், சுக்கிரனில் குறைந்து 88 பவுண்டு ஆக விருக்கும். புவி ஈர்ப்பு 1 என வைத்துக் கொண்டால், சுக்கிரனின் ஈர்ப்பு 0.91. பூமியின் திணிவு [Density] 5.5 gm/cc, சுக்கிரனின் திணிவு 5.2 gm/cc. சுக்கிரன் ஏறக் குறைய முழு வட்ட வீதியில் [Circular Orbit] சூரியனைச் சுற்றி வருகிறது. வினாடிக்கு 18 மைல் வேகத்தில் சுற்றும் பூமியை விட சற்று கூடுதலாக வினாடிக்கு 21 மைல் வேகத்தில் சூரியனச் சுற்றுகிறது. சுக்கிர மண்டலத்தில் காந்த தளம், பூமியில் உள்ளது போல் இல்லை.\nசுக்கிரன் சூரியனை ஒரு முறைச் சுற்றி வரும் காலம் 225 நாட்கள். பூமி சூரியனச் சுற்றி வரும் காலம் 365 நாட்கள். தன்னைத் தானே பூமி 24 மணி நேரத்தில் சுற்றிக் கொள்வதைப் போல் வேகமாய்ச் சுற்றாது, மெதுவாகச் சுக்கிரன் தன்னைச் சுற்றிக் கொள்ள 243 நாட்கள் ஆகின்றன. சுக்கிரனின் சுய சுழற்சியும் [Spin], அதன் சுழல்வீதிக் காலமும் [Orbital Periods] பூமியின் சுழல்வீதியுடன் சீரிணைப்பில் இயங்கி [Synchronized] பூமிக்கு அருகில் நகரும் போது சுக்கிரன் எப்போதும் ஒரே முகத்தைக் காட்டி வருகிறது.\nவெக்கையின் சிகரமான சுக்கிரன் ஓர் கொதி உலைக் கோளம்\nசூரிய மண்டலக் கிரகங்களில், சுக்கிரன்தான் மிக்கச் சூடான கோளம் சுக்கிரனின் மேக மண்டலம் 250 மைல் உயரத்திலிருந்தே ஆரம்பித்துக் கீழே 20 மைல் உயரம் வரைத் தொடர்கிறது. அடுக்கடுக்காய் மிக்க அடர்த்தியாகச் சூழ்ந்துள்ள அந்த மேகத் திரட்சியை ஊடுருவிச் சூரிய ஒளி நுழைய முடியாது, தரையிலிருந்து மேல் நோக்கினால், சூரியன் தென்படாது, வெறும் மந்தார வெளிச்சம் மட்டும் தெரியும். சூரிய வெப்பம் மேகப் பந்தலைச் சூடேற்றி, சுக்கிர மண்டலம் மூடப் பட்ட வீடுபோல் [Green House Effect], மீறிய உஷ்ணத்தில் பூமியைப் போல் 300,000 மடங்கு கொதிப்படைகிறது. அந்தக் கொதிநிலை உஷ்ணத்தில் சுக்கிரனின் மேல்தளம், உருகி இறுகிப் போன எரிபாறையாய் காணப் படுகிறது. சுக்கிர தளத்திலிருந்து சூரியனை எப்போதும் கண்டு கொள்ள முடியாது. அங்கே மழை பெய்வதே இல்லை. மேகத் திரட்சியில் தென்படும் ஈரத் துளிகள் நீர்த் துளிகள் அல்ல. அத்துளிகள் யாவும் கொல்லும் தீவிரக் கந்தகாமிலம் [Deadly Sulphuric acid]. நமது கண்களுக்குத் தெரிகின்ற, மின்னும் மேக மூட்டத்தில் கந்தகாமிலத் துளிகள்தான் மிகவும் கலந்துள்ளன சுக்கிரனின் மேக மண்டலம் 250 மைல் உயரத்திலிருந்தே ஆரம்பித்துக் கீழே 20 மைல் உயரம் வரைத் தொடர்கிறது. அடுக்கடுக்காய் மிக்க அடர்த்தியாகச் சூழ்ந்துள்ள அந்த மேகத் திரட்சியை ஊடுருவிச் சூரிய ஒளி நுழைய முடியாது, தரையிலிருந்து மேல் நோக்கினால், சூரியன் தென்படாது, வெறும் மந்தார வெளிச்சம் மட்டும் தெரியும். சூரிய வெப்பம் மேகப் பந்தலைச் சூடேற்றி, சுக்கிர மண்டலம் மூடப் பட்ட வீடுபோல் [Green House Effect], மீறிய உஷ்ணத்தில் பூமியைப் போல் 300,000 மடங்கு கொதிப்படைகிறது. அந்தக் கொதிநிலை உஷ்ணத்தில் சுக்கிரனின் மேல்தளம், உருகி இறுகிப் போன எரிபாறையாய் காணப் படுகிறது. சுக்கிர தளத்திலிருந்து சூரியனை எப்போதும் கண்டு கொள்ள முடியாது. அங்கே மழை பெய்வதே இல்லை. மேகத் திரட்சியில் தென்படும் ஈரத் துளிகள் நீர்த் துளிகள் அல்ல. அத்துளிகள் யாவும் கொல்லும் தீவிரக் கந்தகாமிலம் [Deadly Sulphuric acid]. நமது கண்களுக்குத் தெரிகின்ற, மின்னும் மேக மூட்டத்தில் கந்தகாமிலத் துளிகள்தான் மிகவும் கலந்துள்ளன எப்போதும் பூத எரிமலைகள் பல இயங்கித் தீக்குழம்பு ஆறாக ஓடுவதை மாகெல்லன் விண்வெளிக் கப்பல் எடுத்த படங்கள் காட்டுகின்றன. எரிமலைக் குழம்பில் எழும் கந்தக ஆக்ஸைடு [Sulfur dioxide] தான் அதிக அளவு வாயு மண்டலத்தில் கலந்திருக்கிறது.\nவெள்ளியின் வானம் பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் இருக்க, தரையில் தீப்பிடிக்கும் தணல் அலைகள் தவழ்கின்றன கீழ்த்தள மட்டத்தில் மெதுவான [2-11 mph] வேகத்தில் அடிக்கிறது, காற்று. ஆனால் மேலே மேக மண்டலத்தில் அடிக்கும் காற்று, சூறாவளிப் பேய்க் காற்றாக 225 mph வேகத்தில் வீசுகிறது கீழ்த்தள மட்டத்தில் மெதுவான [2-11 mph] வேகத்தில் அடிக்கிறது, காற்று. ஆனால் மேலே மேக மண்டலத்தில் அடிக்கும் காற்று, சூறாவளிப் பேய்க் காற்றாக 225 mph வேகத்தில் வீசுகிறது அந்தச் சூழ்நிலைகளில் இறங்கும் எந்த தள ஆய்வுச் சிமிழும் நீண்ட காலம் நீடித்து சுக்கிரனில் பணி புரிய முடியாது\nசுடரொளிச் சுக்கிரன், உயிரினம் எதுவும் தாங்க முடியாத தணலும், நடமிட இயலாத வாயு அழுத்தமும், சுவாசித்தால் மரணம் உண்டாக்கும் விஷக் காற்றும் மண்டிய நரக லோகமாய், இயற்கையில் அமைந்து விட்டது காதல் தேவதை [Goddess of Love] யாகவும், எழில் அணங்காகவும் [Goddess of Beauty] புராண காவிய இதிகாசங்களில் போற்றிப் புகழப்படும் வீனஸ் [Venus] சுக்கிரனை யாரும் காதலிக்க முடியுமா \nபங்களாதேஷில் 1971இல் நடந்த இனப்படுகொலைகள்\nதனித்திருத்தலும் தனிமைப்படுத்தப்படுதலும் (Aloneness and Isolation)\nசென்ற வாரங்களில் (மே 25ஆம் தேதி, 2002)\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்\nஒரு திக்குவாயனின் காதல் வெண்பாக்கள்\nசுடர்ஒளி வீசும் சுக்கிரன் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்\nசெவ்வாயின் தரைக்கடியில் தண்ணீர் பனிக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஅறிவியல் மேதைகள் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison)\nகாதலும் கனிவும் (எனக்குப் பிடித்த கதைகள்- 12 அலெக்ஸாண்டர் குப்ரினின் ‘அதிசயக்காதல் ‘)\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்\nவாசிப்பதை ஒளித்துவைக்க முடியாது சாரு நிவேதிதா அவர்களே\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபங்களாதேஷில் 1971இல் நடந்த இனப்படுகொலைகள்\nதனித்திருத்தலும் தனிமைப்படுத்தப்படுதலும் (Aloneness and Isolation)\nசென்ற வாரங்களில் (ம�� 25ஆம் தேதி, 2002)\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்\nஒரு திக்குவாயனின் காதல் வெண்பாக்கள்\nசுடர்ஒளி வீசும் சுக்கிரன் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்\nசெவ்வாயின் தரைக்கடியில் தண்ணீர் பனிக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஅறிவியல் மேதைகள் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison)\nகாதலும் கனிவும் (எனக்குப் பிடித்த கதைகள்- 12 அலெக்ஸாண்டர் குப்ரினின் ‘அதிசயக்காதல் ‘)\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்\nவாசிப்பதை ஒளித்துவைக்க முடியாது சாரு நிவேதிதா அவர்களே\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/10/blog-post_109785654215256342.html", "date_download": "2019-12-10T19:24:14Z", "digest": "sha1:GV44LLASQLDRSMJBP2KSGX4LTWPXGI6P", "length": 12216, "nlines": 318, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழோவியம் கிரிக்கெட்", "raw_content": "\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு \nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇந்த வாரம் தமிழோவியத்தில் தொலைக்காட்சியில் இல்லாது அரங்கம் சென்று கிரிக்கெட் பார்ப்பது பற்றி.\nபத்ரி, நல்ல சூப்பர் கட்டுரை. இந்த டிவியில் பார்க்கிற போது கிடைக்கிற செளகரியங்களுக்காகவே, அரங்கத்தில் போய் பார்க்க விரும்புவதில்லை. ஒரு மாட்சையாவது போய் பார்ப்போமே என்று இப்போது தோன்றியிருக்கிறது. அது சரி, கிரிக்கெட் பற்றிய பொதுவான விஷயங்களை எழுதும் போது, எதற்கு மாட்ச் ஃபிக்ஸிங் என்ற தலைப்பு\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகள��� மாற்ற - NHM Converter download\nகிரிக்கெட் தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் பற்றி\nசமாச்சார்.காம் - அரசின் குறுகிய பார்வை\nநாக்பூர் டெஸ்ட் - நான்காம் (இறுதி) நாள்\nநாக்பூர் டெஸ்ட், மூன்றாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், இரண்டாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், முதல் நாள்\nமையான்மார் தான் ஷ்வே இந்தியா பயணம்\nகுங்குமம் உருமாற சில யோசனைகள்\nராஜ் டிவி அப்லிங்கிங் உரிமை ரத்து பிரச்னை\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 3\nஇரண்டாம் டெஸ்ட், நான்காம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், மூன்றாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், இரண்டாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், முதல் நாள்\nஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது\nமுதல் டெஸ்ட், ஐந்தாம் நாள் ஆட்டம்\nமுதல் டெஸ்ட், நான்காம் நாள்\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 2\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், உணவு இடைவேளை\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், உணவு இடைவேளை\nவிதிகள் புரிந்தன, விளையாடத் தொடங்குவோம்\nமுதல் டெஸ்ட், முதல் நாள், கடைசி வேளை\nமுதல் டெஸ்ட், முதல் நாள், டீ வரையிலான ஆட்டம்\nஉலகப் புகழ் பெற்ற 'வைப்பாட்டிகள்'\nஒருத்தி - அம்ஷன் குமார்\nஜெயலலிதா - கரன் தாபர் HardTalk\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் அமெரிக்க வேலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/25998-bjp-utilizes-the-weakness-of-the-admk-thirunavukarasar.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-10T19:27:18Z", "digest": "sha1:A7SBMLYAUGEA5RAKZ7BPADARJCIEB7PY", "length": 10050, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிமுகவின் பலவீனத்தை பாஜக பயன்படுத்திக் கொள்கிறது: திருநாவுக்கரசர் | BJP utilizes the weakness of the ADMK: Thirunavukarasar", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானத��்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nஅதிமுகவின் பலவீனத்தை பாஜக பயன்படுத்திக் கொள்கிறது: திருநாவுக்கரசர்\nஅதிமுகவின் பலவீனத்தை பாஜக பயன்படுத்திக் கொள்கிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nதமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், அதிமுகவின் பலம், பலவீனம் குறித்தெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு கவலையில்லை என்றும், பிளவுபட்டிருக்கும் அதிமுகவினர் இணைந்தால் நல்லதுதான் என்று கூறினார்.\nமேலும், பிரதமர் மோடியே, ஜெயலலிதாவை அவரது வீட்டில் வந்துதான் பார்த்தார் என்றும், மோடியை சந்திக்க ஜெயலலிதா டெல்லி செல்லவில்லை. ஆனால் அமைச்சர்கள் தற்போது டெல்லி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றார்.\nஇன்றைய சூழ்நிலையில் தமிழக அமைச்சர்கள் தற்போது பயந்துபோய் இருக்கின்றனர் என்றும், ஜெயலலிதாவிற்கு பின், அதிமுக கட்‌சியிலும், ஆட்சியிலும் பலத்தை இழந்துவிட்டது. எனவே அதிமுகவின் பலவீனத்தை பாஜக அரசு பயன்படுத்திக் கொள்கிறது என்றும் கூறினார்.\nவளர்மதி குண்டர் சட்டத்தில் கைது: உள்துறை செயலாளர், காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nஅண்ணா சாலையில் விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து: ஓட்டுநர் உட்பட 9 பேர் காயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு\n11 இடங்களில் பாஜக முன்னிலை: ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\nகர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்: 6 இடங்களில் பாஜக முன்னிலை\nகர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சி நீடிக்குமா \nகர்நாடாகாவில் நாளை இடைத்தேர்தல் முடிவுகள்: காத்திருக்கும் பாஜக \n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\n\"உன்னாவ் குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு\"- பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nஒரே ஆண்டில் 86 பாலியல் வழக்குகள்.. பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடமாகிறதா உன்னாவ்..\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்\nRelated Tags : ADMK , BJP , பாஜக , தமிழக காங்கிரஸ் கட்சி , திருநாவுக்கரசர் , அதிமுக , பலவீனம்\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவளர்மதி குண்டர் சட்டத்தில் கைது: உள்துறை செயலாளர், காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nஅண்ணா சாலையில் விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து: ஓட்டுநர் உட்பட 9 பேர் காயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/e-+mail?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-10T18:19:14Z", "digest": "sha1:CC3IHEERQXXDAHZ5R46DTDHQ7ZNF735O", "length": 8838, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | e- mail", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\n''நான் பார்த்தேன்; மாமா வந்தார், அம்மாவை அடித்தார்'' - 5 வயது சிறுவனின் சாட்சியால் பிடிபட்ட கொலைகாரன்\nஉச்சநீதிமன்றம் வழங்கிய அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல்\nஉத்தராகண்ட் இடைத்தேர்தல்: பாஜக வெற்றி\nஇ-சிகரெட் தடை மசோதா ‌மக்களவையில் நிறைவேற்றம்\n“கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து விடுவேன்” - தாயை மிரட்டி பணம் கேட்ட பி.இ பட்டதாரி\nலேப் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா\n150 ரவுடிகளை நேரில் அழைத்து எச்சரிக்கை விடுத்த பெங்களூரு போலீசார்\nமக்களின் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ இ-பைக் சேவை\n50 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு\nதகாத தொடர்பை கைவிட ரூ.5 லட்சம், இல்லையென்றால்..: மிரட்டும் உறவினர் மீது பெண் புகார்\n3 தொகுதி இடைத்தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை\nமக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்\nநாங்குநேரி,விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\n''நான் பார்த்தேன்; மாமா வந்தார், அம்மாவை அடித்தார்'' - 5 வயது சிறுவனின் சாட்சியால் பிடிபட்ட கொலைகாரன்\nஉச்சநீதிமன்றம் வழங்கிய அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல்\nஉத்தராகண்ட் இடைத்தேர்தல்: பாஜக வெற்றி\nஇ-சிகரெட் தடை மசோதா ‌மக்களவையில் நிறைவேற்றம்\n“கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து விடுவேன்” - தாயை மிரட்டி பணம் கேட்ட பி.இ பட்டதாரி\nலேப் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா\n150 ரவுடிகளை நேரில் அழைத்து எச்சரிக்கை விடுத்த பெங்களூரு போலீசார்\nமக்களின் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ இ-பைக் சேவை\n50 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு\nதகாத தொடர்பை கைவிட ரூ.5 லட்சம், இல்லையென்றால்..: மிரட்டும் உறவினர் மீது பெண் புகார்\n3 தொகுதி இடைத்தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை\nமக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்\nநாங்குநேரி,விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/srilanka-news-455/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=srilanka-news-455", "date_download": "2019-12-10T20:02:51Z", "digest": "sha1:GNWSROPITILXCQ5SDWET7R6NPFIU2KGQ", "length": 8104, "nlines": 71, "source_domain": "puradsi.com", "title": "தனக்கு விசேட சலுகை வழங்க வேண்டும் எனக் கோரி பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் அனுப்பிய ரணில்..!! – Puradsi", "raw_content": "\nதனக்கு விசேட சலுகை வழங்க வேண்டும் எனக் கோரி பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் அனுப்பிய ரணில்..\nதனக்கு விசேட சலுகை வழங்க வேண்டும் எனக் கோரி பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் அனுப்பிய ரணில்..\nஇலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு விசேட சலுகை வழங்க வேண்டும் எனக் கோரி சமகால பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரியவருகின்றது. தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிரதமர் ஒருவர் அமைச்சரவை அந்தஸ் உள்ள அமைச்சர் ஒருவருக்குரிய சலுகைகளை பெறலாம் என்பதை சுட்டிக்காட்டியே ரணில் சலுகைகளை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற செயலாளர் ஊடாக, இந்த கடிதத்தை அவர் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பியுள்ளார்.\nஎமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nமேலும் இந்த நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு அனுப்பப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவின் கடிதம் தற்போது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதகவும் கூறப்படுகிறது.\nமுல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் மூன்று வான்கதவுகள்…\nஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைகழகம் தொடர்பில் கோத்தபாய…\nகோத்தபாய ராஜபக்ச விடுத்த உத்தரவால் 1000 கோடி ரூபா செலவு…\nஅதே நேரத்தில் ரணிலின் கடித்தத்தில் அவருக்காக குண்டு துளைக்காத வாகனம், நோயாளர் காவு வண்டி, 200 பொலிசார், 17 இராணுவத்தினர், பொலிசாருக்கு 9 வாகனங்கள், ரணிலின் அலுவலகத்திற்கு 8 வாகனங்கள், பிரத்தியேக வைத்தியர், தாதியர், உத்தியோகபூர்வ வாசஸ்தலம், அலுவலகம், அதற்கான பணியாளர்கள், செயலாளர் ஆகியோரை ரணில் கோரியுள்ளதாக கூறப்பட்டுகின்றது\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\nஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்ய சதித்திட்டம்…\nநொடியில் பெண்களை அழகுப் படுத்தும் தக்காளி மற்றும் எலுமிச்சை..\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்த…\nகிளிநொச்சி முறிகண்���ி பகுதியில் கனரக வாகனங்களில் கொண்டு…\nமைத்திரிபால சிறிசேனவிற்கு நீதிமன்றில் விடுத்த…\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி மாத்திரமே சஜித்துக்கு..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\nஅனைத்துச் செய்திகளும் ஒரே பக்கத்தில்\nஎமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்த…\nகிளிநொச்சி முறிகண்டி பகுதியில் கனரக வாகனங்களில் கொண்டு…\nஆபாச படங்கள் மாற்றும் வீடியோ பார்ப்பது தொடர்பாக கனடாவில்…\nகுடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையத்தின் புதிய சேவை…\nமைத்திரிபால சிறிசேனவிற்கு நீதிமன்றில் விடுத்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/11139-.html", "date_download": "2019-12-10T19:31:42Z", "digest": "sha1:DUGMEBVZM2SYOVSPV2GC6GQAURFHCF6G", "length": 12690, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "விக்ரம் லிமயே - இவரைத் தெரியுமா? | விக்ரம் லிமயே - இவரைத் தெரியுமா?", "raw_content": "புதன், டிசம்பர் 11 2019\nவிக்ரம் லிமயே - இவரைத் தெரியுமா\n$ ஐடிஎப்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2012-ம் ஆண்டு இந்நிறுவனத்தில் துணை நிர்வாக இயக்குநராக சேர்ந்த இவர் கடந்த ஆண்டு தலைமைப் பதவிக்கு உயர்ந்தார்.\n$ இதற்கு முன் அமெரிக்காவில் உள்ள கிரெடிட் சூயெஸ் ஃபர்ஸ்ட் பாஸ்டன் நிறுவனத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். முதலீட்டு வங்கி, பங்குச் சந்தை, பல்வேறு நிதி நிர்வாகம் ஆகியவற்றில் இவருக்கு மிகுந்த அனுபவம் உண்டு.\n$ சர்வதேச நிதி நிர்வாகத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் மிக்கவர். சிட்டி வங்கியிலும் பணியாற்றியுள்ளார். எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.\n$ மும்பை பல்கலைக் கழகத்தில் வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்று சார்டர்ட் அக்கவுண்டன்டாக பணியைத் தொடங்கினார். பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் உள்ள வார்டன் நிர்வாகவியல் மையத்தில் முதுகலை நிர்வாகவியல் பட்டம் பெற்றவர்.\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\n‘நெஞ்சமெல்லாம் பதறுகிறது’ : தமிழ்நாட்டில் தமிழ் மொழி...\nமற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெண்களுக்கு எதிரான...\nநிதி நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்\n'எனை நோக்கி பாயும் தோட்டா' தோல்வி: நடிகர்களைத் தரக்குறைவாக விமர்சித்த...\nகுருமூர்த்திக்கு அரசியல் தெரியாது; அவர் கத்துக்குட்டி: அமைச்சர்...\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nஆங்கிலோ இந்தியன் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு நீட்டிக்காதது ஏன்\nகுடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம்\nஉன்னாவ் பலாத்கார வழக்கு: தீர்ப்பு 16-ம் தேதிக்கு தள்ளி வைப்பு\nஆபாசப்படம் பார்த்ததாக இளைஞரை மிரட்டிய போலி போலீஸ் எஸ்.ஐ சிக்கினார்\nபிஎம்ஏ வெல்த் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்: `செபி’ அலுவலகத்தை முதலீட்டாளர்கள்...\nவிரைவில் இ-காமர்ஸ் கொள்கை வெளியீடு: தொழில் கொள்கை மேம்பாடு துறை செயலர் தகவல்\nநாடு முழுவதும் 25 பயிற்சி மையங்கள் மூலம் 50 ஆயிரம் தொழில்முனைவோரை உருவாக்க...\nநடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5 சதவீதத்தை எட்டுவதே கடினம்: சந்தை...\nகுடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம்\nஉன்னாவ் பலாத்கார வழக்கு: தீர்ப்பு 16-ம் தேதிக்கு தள்ளி வைப்பு\nஆபாசப்படம் பார்த்ததாக இளைஞரை மிரட்டிய போலி போலீஸ் எஸ்.ஐ சிக்கினார்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம் வாங்குவார்: ஸ்டாலின் வாழ்த்து\nஇரு பெண்கள், குழந்தையை கொன்றவருக்கு 3 ஆயுள் சிறை: உதகை மகளிர் நீதிமன்றம்...\n6 பேரின் கருணை மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sivathoughts.in/yaaro-yaar-yaaro/", "date_download": "2019-12-10T18:12:24Z", "digest": "sha1:VCROUJCBLVIH6L6UN2ONOITQ5XTRXLSF", "length": 3335, "nlines": 73, "source_domain": "www.sivathoughts.in", "title": "Yaaro Yaar Yaaro... - Siva's Thoughts", "raw_content": "\nதலையாய் இருந்து (அம்)மாதவம் செய்து\nஇலை பிரித்து வலம் வந்தது\nஆக்கும் பொழுதுகள் போக்கும் பொழுதுகளாகி\n(1) மேற்சொன்னவை அரசியல் சார்ந்தவை என்று நினைப்பவர்களுக்கு – முதல் மூன்று வரிகள் பாலசந்தர் பட (கம்பீர) நாயகியை மையம் கொண்டவை; அடுத்த நான்கு வரிகள் “ஒரு வழிப்பாதையை” மட்டுமே நம்பி ஓட்டும் ஆட்டோக்காரர்களை மையம் கொண்டவை; இறுதி ஆறு வரிகள் தொலைக்காட்சி சேனல்களில் வரும் மெகா தொடர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களால் ஈர்க்கப்பட்டிருக்கும் (அ) பாதிக்கப்பட்டிருக்கும் பார்வையாளர்களை மையம் கொண்டவை.\n(2) ம��ற்கண்ட சொற்களாக்கத்திற்கு (உலக) நாயகனின் சுட்டுரைகள் காரணம் என்று நீங்கள் முடிவு செய்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OneNation/2019/08/10130218/1048406/Ore-desam-National-News.vpf", "date_download": "2019-12-10T18:27:25Z", "digest": "sha1:5IPP6VKP7VIOGFLVFCMHWQGR3AHM4UDV", "length": 4286, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரே தேசம் : 10/08/2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(16.11.2019) நம்நாடு : தனித்தமிழை மக்களிடம் பரப்பும் தேனீர் கடைக்காரர்...\n(16.11.2019) நம்நாடு : நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் ஆனது எப்படி \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/next-chief-judge-papde-14723", "date_download": "2019-12-10T18:30:41Z", "digest": "sha1:JAMP7WZUGNXJBXDQB3WXIBLOAZE7XQGE", "length": 10944, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "ரஞ்சன் கோகாய் போயாச்சு, அடுத்த தலைமை நீதிபதி பாப்டே எப்படிங்க? - Times Tamil News", "raw_content": "\nகுடியுரிமை திருத்த மசோதாவை கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் வெற்றிகரமாக தாக்கல் செய்தார் அமித்ஷா..\nகுடியுரிமை திருத்த மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார் அமித்ஷா..\n கர்நாடகாவில் அனல் பறக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு..\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு அலறும் இஸ்லாமியர்கள்.. தி.மு.க.வின் உதவியைக் கேட்கும் ம.நே.ம.க\nஎடப்பாடி பழனிக்காக ஸ்டாலினை திட்டுகிறாரா ஜி.கே.வாசன்..\nமனைவியின் புடவையை திடீரென தூக்கிய நடிகர்\nஅந்த 41 வயது நடிகர் மீது தான் எனக்கு மோகம்.. 27 வயது நடிகை வெளியிட்...\nதிருமணமாகி 6 மாதத்தில் 3 மாத கர்ப்பம் வாசலில் நின்று கொண்டிருந்த கர...\n வைரலாகும் 46 வய��ு சீனியர் நடிகையின் வி...\nரஞ்சன் கோகாய் போயாச்சு, அடுத்த தலைமை நீதிபதி பாப்டே எப்படிங்க\nதீபக் மிஸ்ராவின் ஏதேச்சதிகாரத்தை எதிர்த்து குரல் கொடுத்த போது திரும்பி பார்க்க வைத்தவர் தான் ரஞ்சன் கோகாய்.\nஆனால், தன்னுடைய பதவிகாலத்தில் அவர் நடந்து கொண்ட விதம் அவர் வகித்த பதவிக்கு பெருமை சேர்க்கவில்லை என்று வருத்தப்படுகிறார் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன். அசாம் அகதிகள் விவகாரத்தில் காட்டிய சட்டவழி முறைகளை மீறிய மனித நேயமற்ற மூர்க்கத்தனம். அயோத்தி தீர்ப்பில் வெளிப்பட்ட சட்டத்தை புறக்கணித்த சார்பு நிலை.\nதன் மீதான பாலியல் வழக்கை கையாண்டதில்,தன் மனசாட்சியையே கொன்று புதைத்த அதிகார மமதை. சபரிமலை திர்ப்பில் வெளிப்பட்ட சஞ்சலம். நீதிமன்ற நடைமுறைகளில்,வழக்குகளை கையாண்டதில் பின்பற்றிய வெளிப்படையற்ற பூடகத் தன்மை. உச்ச நீதிமன்ற அலுவலகத்தை தகவல் பெறும் உரிமை சட்ட வரம்பிற்குள் கொண்டு வரலாம் என்ற திர்ப்பில் வெளிப்பட்ட தயக்கமும், தடுமாற்றமும்.\nஇப்படிப்பட்ட ரஞ்சன் கோகாய் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட எஸ்.அரவிந்த் பாப்டே எப்படிப்பட்டவர் என புரிந்து கொள்வதற்கு ரஞ்சன் கோகாயின் பாலியல் புகாரை அரஜாஜகமாக கையாண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணையே பாதிப்புக்கு உள்ளாக்கிய பெருந்தன்மைக்கு சொந்தக்காரர்தான் இந்த பாப்டே என்ற அளவோடு நிறுத்திக் கொள்கிறேன்.\nஆனால், நீதித்துறை என்பது சில தனிமனிதர்களின் பலவீனங்களையெல்லாம் கடந்து...இன்னும் மனசாட்சியின் குரலாக பல நேரங்களில் ஒலித்துக்கொண்டு உள்ளது என்பதையும் நாம் நன்றியுடன் மட்டுமின்றி, நம்பிக்கையுடனும் நினைத்துப் பார்க்கத்தான் வேண்டும். அதற்கு உதாரணமாக நிறைய பேரை பட்டியலிட முடியும் என்றாலும், நீதிபதிகளுக்கு குன்ஹா அவர்களையும் வழக்கறிஞர்களுக்கு பிரசாந்த் பூசன் அவர்களையும் உதாரணப்படுத்த விரும்புகிறேன்.\nநீதிமன்றங்களில் மூன்றரை கோடிக்கும் மேலான வழக்குகள் தேங்கி உள்ளது என்றால் இன்னும் கோடிக்கணக்கானவர்கள் நீதி தேடும் நம்பிக்கையாக நீதிமன்றங்கள் உள்ளன என்று தான் பொருள் அத்துடன் காலாதமதமாகும் நீதியை மறுக்கப்பட்ட நீதியாகத் தான் சொல்ல வேண்டும்.\nஇந்த அதீத வழக்குகள் தேக்க எண்ணிக்கைக்கு நீதிமன்ற இழுத்தடிப்பு நடவடிக்கைகள் மட்டுமல்ல, 5,500 மேற்ப்ப��்ட நீதிபதிகள் பணியிடங்களை அரசாங்கம் நிறைவேற்றாமல் இருப்பதும் காரணமாகும். அதே சமயம் சிறைச் சாலைகளில் நான்கு லட்சம் விசாரணைக் கைதிகள் குற்றம் நிருபணமாகமலே வாடிக் கொண்டிருப்பதற்கும் இந்திய நீதிதுறையே பொறுப்பு. எளியவர்களுக்கு விரைந்து நீதி கிடைக்கும் நாள் எந்த நாளோ, அதற்கான தலைமை எதுவோ அந்த\nநாளையும், அந்த தலைமையையும் எதிர்பார்ப்போம்\nரஜினி, கமல் ரசிகர்கள் தேர்தலில் வாக்களிக்கலாமா கூடாதா\nகல்விக் கடன் ரத்தாக வாய்ப்பு இருக்கிறதா\nரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் என்னதான் சொல்கிறார்...\n இனிமேல் நிம்மதியா ஆட்சியைப் பார்க்கலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2014/09/blog-post_29.html", "date_download": "2019-12-10T19:14:39Z", "digest": "sha1:QAOSD5RLTXFTK3HI7JU56NOYW3W4GA2E", "length": 24674, "nlines": 259, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: வங்கித் தேர்வுகளில் ரீசனிங் பகுதியில் கேட்கப்படும் கேள்விகள்", "raw_content": "\nவங்கித் தேர்வுகளில் ரீசனிங் பகுதியில் கேட்கப்படும் கேள்விகள்\nவங்கித் தேர்வுகளுக்கான தேர்வுகளில் ரீசனிங் பகுதியில் கேட்கப்படும் கேள்விகள்\nபோட்டியாளரின் பகுத்தாராயும் திறன், தர்க்கத் திறன் (Logical skill), ஏதாவது ஒரு வரையறையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்கும் படங்கள், குறியீடுகள், எண்களில் இருந்து தரவுகளையும், தகவல்களையும் புரிந்துகொள்ளும் திறன் (Ability to interpret) போன்ற திறமைகளை ஆராயும் வகையில் இந்தப் பகுதியில் வினாக்கள் கேட்கப்படுகின்றன.\nஒழுங்குபடுத்துதல் (Arrangement), தொடர் முடிவை கண்டுபிடித்தல் (Sequential Output Tracing), முடிவுக்கு வருதல் (syllogisms), தகவல் ஆய்வு (Data), சிக்கலான ஆராய்வு (Critical Reasoning), மாறுபட்டதை கண்டறிதல் (Odd-man out), காட்சி ஆராய்வு (Visual Reasoning) என ரீசனிங் பகுதியில் பல்வேறு பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.\nஒழுங்குபடுத்துதல் பிரிவில் 12 முதல் 15 கேள்விகள் வரை கேட்கப்படுகின்றன. விடையளிக்க சற்று அதிக நேரம் எடுக்கும் பகுதி இது. இருப்பினும், கொடுக்கப்பட்டிருக்கும் படங்கள், அட்டவணைகள், தரவுகளை புரிந்துகொண்டால் விரைவாக விடையளித்து முழு மதிப்பெண்ணும் பெற்றுவிட முடியும். இப்பகுதியின் கேள்விகளுக்கு விடையளிக்க, விஷயங்களைப் புரிந்துகொள்ளும் திறன் இருந்தாலே போதும்.\nதொடர்பு முடிவு கண்டுபிடிக்கும் பகுதியில் 4 முதல் 6 கேள்விகள் வரை கேட்கிறார்கள். எண்கள் அல்லது எழுத்துக்களைக் கொண்டு கேள்விகளை உருவாக்கியிருப்பார்கள்.\nஅனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கக்கூடியதாகவும் இந்தப்பகுதி அமையும். சில நேரம் ஒரு கேள்விக்குக் கூட விடையளிக்க முடியாததாகவும் இப்பகுதியில் வினாக்கள் அமைந்துவிடுவது உண்டு.\nகேள்விகளின் தன்மை பிடிபட்டுவிட்டால் பிறகு விடையளிப்பது எளிது. இதற்கு ஒருமுகப்படுத்தும்திறன் மிகவும் முக்கியமானது. ஒருசிறு தவறுகூட ஒட்டுமொத்தமாக அனைத்து கேள்விகளுக்கும் சரியாக விடையளிக்க முடியாமல் செய்துவிடும்.\nமுடிவுக்கு வருதல் பகுதியில் (syllogisms) 6 முதல் 8 கேள்விகள் இடம்பெறுகின்றன. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் ஒன்றுக்கொன்று இருக்கும் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. வாக்கியங்களைப் புரிந்துகொள்வதுடன் கேள்விகளின் தன்மையை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப விடையளிக்க வேண்டியது அவசியம்.\nஏதாவது ஒரு விதிமுறை அடிப்படையில் பதில் அளிக்கக்கூடிய வகையில் வினாக்கள் அமைந்திருக்கும். அந்த விதிமுறை தெரியாமல் இப்பகுதி கேள்விகளுக்கு விடையளிக்க முடியாது.\nதரவு (Data Sufficiency) பகுதியில் 4 முதல் 6 வினாக்கள் வரை கேள்விகள் இடம்பெறும். மேற்கண்ட பகுதியைப் போன்றே இதிலும் வாக்கியங்கள் கொடுக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்படும்.\nஆனால், கேள்விகள் கணிதம் சார்ந்து இல்லாமல் தர்க்கம் (Logic) தொடர்பானவையாக அமைந்திருக்கும். கேள்வியில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்களை நன்கு புரிந்துகொண்டுவிட்டாலே பாதி விடையளித்தது போல்தான்.\nவிஷூவல் ரீசனிங் பிரிவில் 5 முதல் 10 வினாக்கள் வரை கேட்கிறார்கள். ஐந்தாறு படங்களைக் கொடுத்து அந்த தொடரின் தொடர்ச்சி எது, அல்லது அந்த தொடர்ச்சிக்குப் பொருந்தாதது எது என்ற வகையிலான கேள்விகள் இடம்பெறுகின்றன. கூர்ந்து உற்றுநோக்கும் திறன் இருந்தால் எளிதாக விடையளித்துவிடலாம்.\nஎண்களின் கூட்டல், கழித்தல் கொண்ட படங்கள், கடிகார முள் திசை பக்கம் நோக்கி அல்லது எதிர்திசை நோக்கிய நகர்தல், ஏதாவது கூடுதல் அடையாளம் இருத்தல் அல்லது ஏதாவது ஒன்று விடுபடுதல் என்பன போன்று படங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். படங்களின் அடிப்படை தன்மை பிடிபட்டுவிட்டால் விரைவாக விடையளித்துவிடலாம். அடிப்படைத்தன்மை புரியாவிட்டால் உடனடியாக அடுத்த கேள்விக்கு சென்றுவிடுவதுதான் புத்திசாலித்தனம்.\nரீசனிங் பகுதியில் கடினமான பிரிவாக கருதப்படுவது 'கிரிட்டிக்கல் ரீசனிங்' பிரிவுதான். பகுத்தாராயும் திறமை அதிகளவில் சோதிக்கப்படும் இப்பகுதியில் 6 முதல் 8 வினாக்கள் இடம்பெறுகின்றன. கேள்வியில் என்ன கேட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு தர்க்கம் மற்றும் ஆங்கில அறிவைப் பயன்படுத்தி விடையளிக்க வேண்டியதிருக்கும்.\nஅனுமானங்கள், காரணங்கள்-விளைவுகள், செயல்பாட்டு போக்கு, வாதங்களை உறுதிபடுத்தும் மற்றும் பலவீனப்படுத்தும் தன்மை, கண்டிப்பாக சரியா அல்லது தவறா என குழப்பும் வகையில் வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும்.\nவெறுமனே தகவல்களை தெரிந்து வைத்திருப்பதுடன் ஆராய்ந்து பார்க்கும் திறனையும் வளர்த்துக்கொண்டால் ரீசனிங் பகுதியில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதில் சிரமம் இருக்காது. வினாக்களுக்கு விடையளித்துப் பயிற்சி பெறும்போது, அவற்றின் அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அது தேர்வின்போது கைகொடுக்கும்.\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\n​இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்க ஆசை\nகீதையில் பகவான் நமக்கா சொன்னார்\nஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்\nஅக்டோபர் மாதமும் பிங்க் ரிப்பனும்\nகுழந்தைகள் வீட்டில் கற்கும் பாடம்\nவங்கித் தேர்வுகளில் ரீசனிங் பகுதியில் கேட்கப்படும்...\nதிறமை + அதிர்ஷ்டம் = வெற்றி \nகல்யா��� மண்டபத்தில் மொபைல் போனில் புகைப்படம் எடுப்ப...\n​அடுத்த தலைமுறையையும் தாக்கும் மது அரக்கன்\n'என்னது... சூப்ல கூடவா சூனியம் வெக்கிறானுங்கோ...\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://theworldofapu.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/?shared=email&msg=fail", "date_download": "2019-12-10T20:10:44Z", "digest": "sha1:BMVSQU3CVL4TQWX4RKF6V642T5YW2U56", "length": 52697, "nlines": 160, "source_domain": "theworldofapu.com", "title": "பூமணியின் வெக்கையும் வெற்றிமாறனின் அசுரனும் - நாவலிலிருந்து திரைப்படத்திற்கு | The World of Apu", "raw_content": "\nபூமணியின் வெக்கையும் வெற்றிமாறனின் அசுரனும் – நாவலிலிருந்து திரைப்படத்திற்கு\nபூமணியின் வெக்கையும் வெற்றிமாறனின் அசுரனும் – நாவலிலிருந்து திரைப்படத்திற்கு\nஅசுரன் – இயக்குநர் வெற்றிமாறனின் ஐந்தாவது படம். அண்மையில் (2019, அக்டோபர் 4) திரையரங்குகளுக்கு வந்து வசூல் வெற்றியடைந்திருக்கிறது. முதல் வெளியீட்டில் ஒரு திரையரங்கில் மட்டுமே வெளியிட்ட திருநெல்வேலி போன்ற நகரங்களில் நான்காவது நாள் தொடங்கி மூன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டதைக் கொண்டு அதன் வசூல் வெற்றியை உறுதி செய்துகொள்ளலாம்.\nஅசுரன் திரைப்படத்தின் திரைக்கதை வழியாக இயக்குநர் வெற்றிமாறன் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலவுரிமைக் குரலை முன்வைக்கிறார். அதற்குத் தடையாக இருக்கும் ஆதிக்கசாதியினரின் ஒடுக்குமுறையையும், அவர்களுக்குத் துணையாக இருக்கும் காவல் துறை என்னும் அரசு நிர்வாகத்தையும் அம்பலப்படுத்தியிருக்கிறார். இந்த விவாதப்பொருள் நிலம் – சாதி – ஆதிக்க மறுப்பு – ஒடுக்கப்பட்டவர்களின் எதிர���கால நம்பிக்கை என்னும் விவாதப்பொருண்மைகளின் காரணமாக அசுரன் அரசியல் சினிமா என்ற சொல்லாடலுக்குள் நகர்ந்திருக்கிறது. அரசியல் சினிமாவுக்குள்ளும் ஒடுக்கப்பட்டோர் அரசியல் என்னும் அடையாள அரசியல் விவாதத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.\nவெற்றிமாறனின் முதல் படம் பொல்லாதவன் (2007) அடுத்தடுத்த படங்கள்: ஆடுகளம் (2011) விசாரணை (2016), வடசென்னை (2018). அவர் இயக்குநராக மட்டுமல்லாமல் படங்களின் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அசுரனுக்கு முந்திய ஐந்து படங்களுக்குமே தமிழக அளவிலான விருதுகள் கிடைத்துள்ளன. ஆடுகளமும் விசாரணையும் தேசிய அளவில் சிறந்த தமிழ்ப்படம் என்ற விருதுபெற்றவை. இப்போது வந்திருக்கும் அசுரனும் விருதுக்குரிய படமாகவே கணிக்கப்படுகின்றது. இந்தப் படத்திற்கான கதை மூலம் தனது அஞ்ஞாடி என்ற நாவலுக்காக இந்திய அரசின் சாகித்திய அகாடெமி விருதுபெற்ற எழுத்தாளர் பூமணியின் இரண்டாவது நாவலான வெக்கை என்பது இங்குக் குறிப்பிட வேண்டிய ஒன்று.\nநாவலைத் திரைக்கதையாக்கிச் சமகால அரசியல் விவாதத்தை முன்னெடுத்த வகையில் மட்டுமல்லாமல், 28 ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த நாவலைத் திரைப்படமாக்கிய காரணத்திற்காகவும் அசுரன் தொடர்ந்து விவாதிக்கப்படும் சினிமாவாக ஆகியிருக்கிறது. நாவலைச் சினிமாவாக்கும்போது நாவலின் அழகியலையும் அதன் வழியாக எழுப்பப்படும் மைய விவாதத்தையும் சிதைப்பது சரியாகுமா என்றொரு கேள்வியும், வெற்றிமாறன் முன்வைக்கும் சாகசமும் கல்வியும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான விடுதலைக்கருவியாக ஆகுமா என்ற கேள்விகளும் எழும்பிக்கொண்டே இருக்கின்றன.\nமுதல் கேள்வியின் கடைசிச் சொல்லாக இருக்கும் ‘சரியாகுமா’ என்ற வினாச்சொல்லில் தொனிக்கும் எதிர்மறைத்தொனியைக் கொஞ்சம் தள்ளிவைத்தே ஆக வேண்டும். எழுத்துப் பிரதியைச் சலனப்பிரதியாக மாற்றுவதென்பது திரைமொழியின் தேவை குறித்தது. மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை; மாற்றியே ஆகவேண்டும். இல்லையென்றால் நாவல் சினிமாவாக ஆகாது. நாவல் என்னும் எழுத்துப் பிரதி, கதைசொல்லியின் மொழி வலிமையால் நிற்பது. ஆனால் சினிமாவின் பிரதியோ, காட்சிப்படுத்துதலின் வலிமையிலும், காட்சிப்படுத்துவதற்கு முன்னால் உண்டாக்கப்படும் நிகழ்வுத் தொகுதிகளின் உருவாக்கத்திலும் அதன் இணைப்பின் வழியாக உருவாக்கப���படும் உணர்வுக் கோர்வைகளிலும் உருவாவது. இந்தக் காரணத்திற்காகப் பூமணியின் வெக்கை நாவலை, வெற்றிமாறன் திரைக்கதையாக்கும்போது பல மாற்றங்களைச் செய்திருக்கிறார். என்னென்ன மாற்றங்களைச் செய்திருக்கிறார் என்று சொல்வதற்கு முன்னால், பூமணியின் நாவலை இப்படிச் சுருக்கிச் சொல்லிவிடலாம்:\nஅதிகாரத்தின் குறியீடாக நாவல் முழுக்கச் சுட்டப்படும் வடக்கூரான் கொலை செய்யப்படும் நிகழ்வோடு தொடங்கும் வெக்கை நாவல் சிறுவன் சிதம்பரமும், அவனது அய்யாவும் அடுத்த எட்டு நாட்களுக்கு எவ்வாறு போலீஸ்காரர்களிடமிருந்து தப்பித்துத் தலைமறைவாக இருந்தார்கள் என்பதை எழுதிக்காட்டுகிறது. அத்துவானக் காட்டில் இருக்கும் இடிகிணறு, கமலைத்திட்டு, மலைப் பாறை இடுக்கு, பன்றி ஒரு பக்கம் உருமிக்கொண்டே இருக்கும் கரும்புத் தோட்டம், கண்மாய்க்குள் இருக்கும் திட்டு, ஆள் நடமாட்டமில்லாத கோயில், அதன் பக்கத்தில் இருக்கும் மரம் என ஒவ்வொரு நாளும் ஓரிடமாக அலைந்து எட்டாம் நாள் கோர்ட்டில் ஆஜராவதற்குத் தயாராகிறார்கள். அப்படி அலையும்போது பழைய நினைவுகளையும் குடும்ப வரலாற்றையும் தந்தையும் மகனுமாகப் பேசிக்கொண்டும் நினைத்துக் கொண்டும் அலைவதாக நாவல் நகர்கிறது. அந்த எட்டு நாட்கள்தான் நாவலின் கால அளவு. ஆனால் நாவலை வாசிக்கும் ஒருவருக்கு சிதம்பரத்தின் மூன்று தலைமுறைக் கதையை வாசித்த அனுபவம் கிடைக்கிறது என்பதும், மூன்று தலைமுறையிலும் உறைந்து கொண்டிருக்கும் வெக்கையின் வெடிப்பே சிதம்பரத்தின் செயல்பாடு என்பதையும் பூமணியின் எழுத்து அமுங்கிய உணர்வெழுச்சியாகச் சொல்கிறது.\nவடக்கூரானை வெட்டிச் சாய்த்த செலம்பரம் (சிதம்பரம்) என்னும் பதினைந்து வயதுச் சிறுவனின் நினைவின் வழியாக அந்தக் காட்சி சொல்லப்படுகிறது. கையை மட்டும் துண்டாக்க நினைத்ததற்கு மாறாக அரிவாள் நுனி, வடக்கூரானின் விலாவிலும் மாட்டிக்கொள்ள, அவன் வெட்டப்பட்ட கிடாயைப் போலக் கத்திய காட்சியும், தன்னைத் துரத்தியவர்களைக் கையெறி குண்டுகள் மூலம் புகையெழுப்பித் தப்பித்து வந்து ஊரை விட்டு வெளியேறித் தப்பித்ததையும் அவனே நினைத்துக் கொள்ளும் விதமாகவே நாவல் தொடங்கப்பட்டுள்ளது. குரூரமான கொலை ஒன்றைக் காட்சிப் படுத்தும் வாய்ப்பு இருந்த போதும் அதனைத் தவிர்த்து விட்டு நினைவோட்டமா���ச் சொல்வதை, எச்சரிக்கையாகக் கையாண்டுள்ளதைச் சாதாரணமாகக் கருதி விடக்கூடாது. இந்த எச்சரிக்கை வாசகர்களிடம் உணர்ச்சி வசப்படச் செய்தலைத் தவிர்க்கச் சொல்லும் எச்சரிக்கையாகும். அத்தோடு கதாபாத்திரத்தின் மன ஓட்டம் எழுப்பும் நியாயங்களுக்குள் சேர்ந்து வாசகர்களும் இயங்க வேண்டும் என எதிர்பார்க்கும் நோக்கம் கொண்டதும்கூட.\nவாசகர்களை உணர்ச்சி வசப்படும் செயல்பாட்டுக்குள் தள்ளாமல் மன ஓட்டத்தோடு சேர்ந்து சிந்திக்கும்படி தூண்டும் எழுத்தே தேர்ந்த எழுத்தின் அடையாளம். தனது அண்ணன் கொலை செய்யப்படக் காரணமான வடக்கூரானைக் கொன்று பழி வாங்கிய சிதம்பரத்தின் மனதுக்குள் இருந்த வெக்கையைப் பழிக்குப் பழி வாங்கும் தனிநபர் வன்முறை சார்ந்த உணர்வு என நினைக்கும் வாசிப்பனுபவத்தைச் சிலர் அடையக்கூடும். தன் பூர்வீகக் கிராமத்தில் ஏற்பட்ட நிலத்தகராறில் ஒருவனைக் கொலை செய்துவிட்டு ஆயுள் தண்டனையை அனுபவித்திருக்கும் சிதம்பரத்தின் அய்யாவுக்குள் இருந்த அதே கொலைவெறியும், வன்முறை உணர்வுமே சிதம்பரம் என்னும் பதினைந்து வயதுச் சிறுவனிடமும் வெளிப்பட்டுள்ளது என்பதையே பூமணி எழுதிக் காட்டியுள்ளார்.\nபூமணியின் இந்த நாவல் அமைப்பிற்குள் இல்லாத நிகழ்ச்சிகள் சிலவற்றை வெற்றிமாறனின் திரைக்கதை கொண்டிருக்கிறது. நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் பஞ்சமி நிலங்கள் என்ற அரசியல் சொல்லாடலைப் பேசுபொருளாக்கியிருக்கிறது. அதற்கும் மேலாக நாவலின் மையமாகச் சிதம்பரம் இருந்ததை மாற்றி, அவனது அய்யா சிவசாமியை முதன்மையாக்கியிருக்கிறது. இந்த மாற்றங்களின் பின்னணியில் வெற்றிமாறனுக்குச் சில நோக்கங்கள் இருந்திருக்கலாம். இந்தப் படத்தின் மூலம் தான் பேச விரும்பும் அரசியலின் நியாயத்தையும் தேவையையும் சமகாலப்பொருத்தத்தோடு முன் வைப்பது முதன்மை நோக்கம். அதற்காகவே ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினரை நிலவுடைமையாளர்களாக மாற்ற விரும்பித் தரப்பட்ட ‘பஞ்சமி நிலம்’ என்ற வரலாற்றுச் சொல்லாடலைப் படத்தின் முக்கியப் பிரச்சனையாக்கியுள்ளார்.\nபஞ்சமி நிலம், அதை அடைவதற்கான போராட்டம், அதில் முனைப்பு காட்டிய அரசியல் இயக்கத்தோடும் வழிகாட்டிய வழக்குரைஞரோடும் தற்செயலாக ஏற்பட்ட தொடர்பு என்ற தொடர்ச் சங்கிலிகளைத் திரைக்கதையாக்கும்��ோது நாவலின் மொத்தத் தொனியும் மாறிவிட்டது. பஞ்சமி நிலப்போராட்டத்தின் உச்சகட்ட நிகழ்வாகக் கிராமத்தையே கொழுத்தும் காட்சியை வைத்துள்ளார் வெற்றிமாறன். இக்காட்சி 1968 இல் கீழ வெண்மணியில் கூலியை உயர்த்திக் கேட்ட விவசாயக் கூலிகளை – ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த கூலிகளின் குடும்பத்தினரைக் குடிசைகளுக்குள் வைத்துக் கொழுத்திய உண்மைச் சம்பவத்தை நினைவூட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. திரள் மக்களின் கூட்டு மனத்தைத் தட்டியெழுப்புவதற்காக உண்மை நிகழ்வொன்றை வைப்பதில் இரண்டு நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள இயக்குநர் நினைத்திருக்கிறார். தொடர்ச்சியாக ஆதிக்கச் சாதியினர் இவ்வளவு கொடூரமான செயல்களைச் செய்தவர்கள் என்பதைச் சொல்வதன் மூலம் இப்போது உண்டாகியிருக்கும் விழிப்புணர்வை – எதிர்ப்புணர்வை நியாயப்படுத்துவது ஒரு நோக்கம். அத்தோடு இப்போது ஆண்ட பரம்பரைகள் என்று சொல்லிக்கொள்ளும் கூட்டத்தினர் மனிதாபிமானம் சிறிதும் அற்ற கொலைகாரர்களின் வாரிசுகள் என்று காட்டிக் குற்றவுணர்வை ஏற்படுத்துவது இரண்டாவது காரணமாக இருக்கலாம். இவ்விரு நோக்கங்களில் முதல் நோக்கம் நிறைவேறுவதற்கான வாய்ப்பிருக்கிறது. ஆனால் இரண்டாவது நோக்கம் நேர்மறையாக வினையாற்றுவதற்குப் பதிலாக, எதிர்மறையாகவே வினையாற்றும் சூழல் இப்போதும் இருக்கிறது. இப்போதும் ஆதிக்கச் சாதியினர் தங்கள் வன்முறையையும் ஆதிக்க உணர்வையும் கைவிடுவதாக இல்லை. சட்டத்தின் முன்னும் சமூக நீதி காரணமாகவும் இந்திய மக்கள் அனைவரும் சமம் என்பதை உறுதிசெய்து நடந்து கொண்டிருக்கும் மக்களாட்சி முறையின் பெருந்தோல்வி இது. படத்தின் இயக்குநரைக் கூட்டமாகத் தொலைபேசியில் அழைத்து ஆண்ட பரம்பரைகள் பற்றிய விமரிசன வசனங்களை நீக்க வேண்டும் எனக் கூச்சல் போட்டவர்கள் இதை உறுதி செய்கிறார்கள்.\nபூமணியின் நாவலின் மையப்பாத்திரமாக இருப்பவன் பதினைந்து வயதான சிதம்பரம். அண்ணனைக் கொன்றவர்களுக்கு வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத தண்டனையைத் தரவிரும்பியவன். அவனுடைய நோக்கிலிருந்தே பூமணியின் அரசியல் பார்வை முன்வைக்கப்பட்டுள்ளது நாவலில்.\nவடக்கூரானின் தோட்டத்தில் ஆடு மேய்ந்ததைக் காரணமாக்கித் தன் மூத்த மகனைக் கொன்றதன் காரணம் அந்தத் தந்தைக்குத் தெரியும். வடக்கூரானின் நிலங்���ளுக்குள் இருக்கும் தனது துண்டு நிலத்தை வடக்கூரானுக்கு விற்கத் தயாராக இல்லை என்று மறுத்ததுதான் அந்தக் கொலைக்குப் பின்னுள்ள காரணம். தனது பிடிவாதத்தால் மகனைப் பலி கொடுத்துவிட்ட ஒரு தந்தையின் மனதுக்குள் இருந்த வெக்கையின் அளவுக்குச் சற்றும் குறையாமல் அவனது இளைய மகன் – பதினைந்து வயதுச் சிதம்பரத்திடமும் வெக்கை தகித்து மேலெழும்புகிறது. தனது மூத்த மகனைக் கொன்று புதருக்குள் தூக்கிப் போட்டுவிட்டு ஊர் நியாயம் பேசித் திரியும் வடக்கூரானைக் கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்குத் தந்தை வந்து சேர்ந்தது போலவே தனது தமையனின் இருப்பை இல்லாமல் செய்தவனின் கையை வெட்டி அலையவிட வேண்டும் எனத் தம்பி சிதம்பரமும் முடிவெடுக்கிறான். ஆனால் கைக்கு மட்டும் வைத்த குறி தவறி ஆளையே காலி செய்துவிடுகிறது. இதன் தொடர்ச்சியாக நடக்கும் அலைவுகளும் தலைமறைவு வாழ்க்கையும் சிதம்பரம் குடும்பத்திற்கு வடக்கூரானின் அதிகாரம் நேரடிப் பகையாக மாறியது போலக் காட்டப்பட்டாலும், வடக்கூரானின் இருப்பு அந்தச் சிறு நகரத்தின் ஒட்டு மொத்த வாழ்க்கைக்கே துயரமாக இருந்தது என்பதையே சிதம்பரத்தின் நினைவோட்டங்கள் வழி பூமணி விவரிக்கிறார்.\nவிவசாயிகள் போராட்டத்தில் நேரடியாகத் தொடர்பில்லாத அப்பாவி வண்டியோட்டியைச் சுட்டுக் கொன்று பயத்தின் வழியாக அதிகாரத்தை உருவாக்கும் வடக்கூரான் வெறும் சொத்து சேர்க்க ஆசைப்படும் நிலக்கிழார் மட்டுமல்ல; பொது வெளியில் அனைத்து விதமான அமைப்புகளையும் சீர்குலைத்துத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள நினைக்கும் புதுவகை மனித எதிரி என்பதைத் தந்தையும் மகனும் பேசும் பேச்சுகளில் மட்டுமல்லாமல், சிதம்பரத்தின் மாமா, அத்தை, அம்மா என ஒவ்வொருவரின் உரையாடல் வழியாகவும் வெளிப்படுத்திக் காட்டுகிறார். வடக்கூரான் கொலைக்குப் பிந்திய தலைமறைவு வாழ்க்கையில் சிறுவன் சிதம்பரத்தின் மனத்திலும், அவனது அய்யாவின் மனத்திலும் எழும்பி எழும்பி அடங்காமல் தகிக்கும் கொதிப்பின் வெப்பம்தான் வெக்கை நாவலின் சாரமும் அர்த்தமும். அந்தக் கொதிப்பை உருவாக்குபவனாகவும், உரமூட்டி வளர்த்தவனாகவும் சுட்டப்படும் வடக்கூரான் நாவலில் எதிர்நிலைப் பாத்திரமாக நிறுத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று என்றாலும், தனது எழுத்தின�� மூலம் அவன் சிதம்பரத்திற்கும் அவனது குடும்பத்திற்கும் மட்டுமே எதிரானவன் அல்ல என்பதைப் பூமணி கவனமாக உருவாக்கியுள்ளார். அந்தக் கவனம் சின்னச் சின்னக் குறிப்புகளால் வடக்கூரான் போன்றவர்கள், உழைக்கும் மக்களுக்கு எதிரானவர்கள் என்பதோடு, அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய அரசதிகார அமைப்புகளைத் தங்களின் சொந்த நலனுக்கேற்றபடி இயங்கும் அமைப்புகளாக மாற்றும் அபாயகரமான சூழலை உருவாக்குபவர்கள் என்பதையும் உணர்த்திக் காட்டுகின்றார். அடிப்படையான நீதி, நியாயங்கள் என எதனையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மனித உறவுகளையும் உயிர்களையும் துச்சமாக நினைக்கும் மனிதர்களின் வகை மாதிரி வடக்கூரான். அத்தகையவர்களுக்கு வன்முறை வழியான தண்டனை வழங்குவதைத் தவிர வேறு வழியென்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்புவது பூமணியின் விசாரணை.\nஇந்த விசாரணையை – இளையமகன் சிதம்பரத்தின் கோணத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ள விசாரணையை அவனது தந்தை சிவசாமியின் கோணத்திலிருந்து நகர்த்த நினைத்தபோது சிதம்பரத்தின் பாத்திரமும் உள்ளொடுங்கிப் போக சிவசாமி பாத்திரம் நடிகர் தனுசின் வழியாக விஸ்வரூபம் கொள்கிறது. அதற்கேற்பத் திரைப்படத்தில் பாத்திரமாக்கல் நடந்துள்ளது. அவரது கடந்த காலம் சில திறமைகளையும் பல சாகசங்களையும் கொண்டது. முதலாளியிடத்தில் விசுவாசமாக இருப்பவன் என்றாலும், அவர் இவனை மதிக்காதபோது வெகுண்டெழக் கூடியவன். அவனுக்காக மட்டுமல்லாமல் அவனது சமூகத்திற்கு ஏற்படும் அவமரியாதைக்காகவும் கொதித்தெழுந்து போராடக்கூடியவன். அவனுக்குள் எப்போதும் ஒரு மூர்க்கக் குணம் – அசுரக் குணம் உண்டு. அப்படிப்பட்ட அசுரனே தன் எதிர்காலச் சந்ததியினரைப் படிக்க வைத்து அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டான் என்று கதை சொல்கிறார் வெற்றிமாறன்.\nதொழிற்சாலை கட்டுவதற்காக நிலத்தைக் கேட்டபோது தர மறுத்த சிதம்பரத்தின் அண்ணன் கொல்லப்படுகிறான் என்ற குறிப்பும், ஒரு நிலத்தகராறில் ஆயுள் தண்டனை பெற்றுச் சிறைசென்றவர் சிதம்பரத்தின் அப்பா என்ற இன்னொரு குறிப்பும் பூமணியின் நாவலில் உண்டு. இவ்விரண்டையும் வெற்றிமாறன் தனது சினிமாவின் திரைமொழிக்காகவும் வணிக வெற்றிக்காகவும் விரிவாக்கியிருக்கிறார். சிறு நிலத்துக்குச் சொந்தக்காரனான சிவசாமியின் இரண்டு மகன்களுக்குமிடையே இருக்கும் சகோதர பாசம், மூத்தவனுக்கு நடக்கும் திருமண ஏற்பாடு போன்றன அழகான நடப்பியல் காட்சிகள் ரசிக்கத்தக்கனவாக இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒருவனைக் கோரமாக் கொன்று நடுக்காட்டில் எரித்துக் கரிக்கட்டையாக்கினார்கள் என்று காட்டுவதும் தேவையான காட்சிகள். அதன் காரணமாகவே வடக்கூரானைப் பழிவாங்க வேண்டுமென்ற உணர்வு அவர்களுக்கு உருவானது என்பதைச் சொல்ல – அத்தகைய காட்சிகள் திரைப்படத்தின் மொழியாக மாறுவது தவிர்க்க முடியாதது. அதைச் சரியாகவே செய்திருக்கிறார் வெற்றிமாறன், அதற்காக இன்னொரு கதை-திரைக்கதாசிரியர் மணிமாறனும் உடன் வேலை செய்திருக்கிறார். இவற்றின் வழியாக, ஒரே உணர்வுநிலையில் படத்தை நகர்த்தாமல் மாறிமாறி எழும்பித் தணியும் உணர்வுகளாலும் காட்சிகளாலும் பின்னப்பட்டிருக்கிறது படம்.\nதிரைப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறனும் திரைக்கதாசிரியர் மணிமாறனும் இணைந்து படத்தின் பிற்பாதியில் சிவசாமியின் பாத்திரத்தை வணிக வெற்றி அடைந்த பல படங்களின் நாயகப் பாத்திரமாக (காட்பாதர், பாட்சா) – வகைமாதிரியாக வடிவமைத்திருக்கிறார்கள். படத்தின் முன்பாதியில் அதற்கான குறிப்புகள் எதையும் தராமல், பின் பாதியில், இளையமகனின் கேலியான பேச்சுக்கும் எள்ளலுக்கும் பதில் சொல்லும் விதமாகத் தனது பழைய கதையைச் சொல்கிறார் சிவசாமி. அந்தப் பாத்திர வார்ப்பு அசுரனின் மூலக் கதையான வெக்கையில் வரும் சிதம்பரத்தின் அய்யா பாத்திரத்தோடு முழுமையாகப் பொருந்தாமல் ஒற்றை ஆளாகப் பெருஞ்சாகசங்களைச் செய்யும் நாயகப் பிம்பமாக மாறியிருக்கிறது. இந்த மாற்றம் திரைமொழியின் அழகியல் மாற்றம் என்று சொல்வதைவிட, சாகச நாயகர்களை விரும்பம் திரள் மக்களை ஈர்க்கும் வணிக உத்தி என்பதாக ஆகியிருக்கிறது. வெக்கையை அசுரனாக மாற்றியபின் அந்தப் பாத்திரத்தில் தனுஷ் என்னும் நடிகரை நடிக்க வைப்பதற்காக உருவாக்கப்பெற்ற சண்டைக்காட்சிகள் சமூக நடப்பின் இருப்பிலிருந்து விலகியதாகவும் இருக்கிறது. சண்டைக்காட்சிகளின் அதீதமும், நீளமும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை.\nவணிக வெற்றியை உறுதிசெய்யும் நாயக X எதிர் நாயக முரணைப் பின்பற்றாவிட்டாலும் உள்ளார்ந்த முரண்நிலைகளைக் கொண்டு நல்திறக்கட்டமைப்பு கொண்ட திரைக்கதையை உருவ��க்கிக் கொள்வதில் வல்லமையுடையவர் வெற்றிமாறன் என்பதைத் தனது முந்திய படங்களிலும் வெளிப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில் மூர்க்கமும் வன்மும் கொண்ட பாத்திரங்களே தொடர்ச்சியாக அவரது தெரிவாக இருக்கின்றன. அப்பாத்திரங்கள் உலவும் வெளிகளே அவரது கதைவெளிகளாகவும் இருக்கின்றன. அசுரனிலும் அதே நிலையைத் தக்கவைத்து வெற்றியை எளிதாக்கியுள்ளார்.\nபூமணியின் வெக்கை நாவலில் வெளிப்படும் பகைமுரண்கள் அதற்கு உதவியிருக்கின்றன. சாதிய முரணும் வன்முறையான வழியிலான தண்டனை வழங்கலும் இரண்டிற்கும் பொதுவானவை.\nஒவ்வொரு பாத்திரத்திற்கும் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்து நடிக்கச் செய்வதிலும் பின்னணி ஒலிச்சேர்ப்பிலும் உறுத்தல் இல்லாத தன்மை இருக்கிறது. கிராமிய வாழ்க்கையும் வெளியையும் படம் பிடித்த தமிழ்ப் படங்களில் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் அளவிற்குப் பிரமிப்பூட்டியவர்கள் இதற்கு முன்பு இல்லை என்னும் அளவிற்கு நிலக்காட்சிகளையும் மலைக்காட்சிகளையும் இரவு – பகல் என்ற வேறுபாடுகளையும் பிடித்துக் காட்டியுள்ளார். பரந்த நிலப்பரப்பு, நீளமான வீதிகள் என நேர்க்காட்சித்தன்மையைக் கொண்டுவந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.\nவெற்றிமாறனும் மணிமாறனும் தனுஷ் நடித்த சிவசாமி பாத்திரத்தை முத்திறம் – உடல் திறம், ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த ஆனால் சுயமரியாதையை எதிர்பார்க்கிற, ஆவேசமும் கட்டுக்கடங்காத கோபமும் கொண்ட பாத்திரமாக மாற்றுவதின் வழியாகவே அசுரனைச் சமகால அரசியலை – ஒடுக்கப்பட்டோர் எழுச்சி என்னும் அடையாள அரசியலைப் பேசும் படமாக மாற்ற முடியும் என நினைத்திருக்கிறார்கள். கள்ளச்சாராயம் காய்ச்சுவதில் கைதேர்ந்தவன் சிவசாமி என்பதில் தொடங்கி, அவனது காதல் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, முதலாளியிடம் அவனுக்கிருக்கும் செல்வாக்கு போன்ற காட்சிகள் பொருத்தமானவை. தனது மகன்களின் எதிர்காலத்திற்காக ஊர்க்காரர்கள் ஒவ்வொருவரின் கால்களிலும் விழுந்து மன்னிப்பு கேட்ட ஒருவனின் முந்திய வாழ்க்கையில் செருப்புப் போட்டு நடப்பதற்காக ஒரு போராட்டம் இருந்தது என்று காட்டுவது நாயகப் பிம்ப சினிமாக்களின் வார்ப்புகளில் ஒன்றுதான். காலில் விழுந்து வணங்கும்போது தடுத்து நிறுத்தித் தண்ணீர் தருபவரைக் கருப்புச் சட்டைக்காரராகக் காட���டுவது, வடக்கூரானைக் கொன்ற பிறகு போலீசிடமும் வடக்கூரானின் ஏவலாட்களிடமும் சிக்காமல் சரணடைய உதவும் வழக்குரைஞர், முன்னர் பஞ்சமி நிலப் போராட்டத்தில் வழிகாட்டிய – பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்துவது போன்றன நிகழ்கால அரசியல் போக்கை உள்வாங்கிய சித்திரிப்புகள். கவனத்துடன் செய்யப்பட்ட காட்சிகள் இவை. அதே நேரத்தில் முன் வாழ்க்கையில் சுயமரியாதை, செருப்பு போடுவதற்கான உரிமைப்போராட்டம், பஞ்சமியாக வழங்கப்பட்ட நிலத்தைப் போராடிப் பெரும் இயக்கத்தோடு இணைந்து நின்றவன், தனது நிலைத்தை எழுதிக் கேட்கும் பிரச்சினையை இரண்டு தனிப்பட்ட குடும்பங்களின் பிரச்சினையாகப் பேசி முடிப்பதை எப்படி ஏற்றுக்கொள்கிறான் என்பதும் உறுத்தலாக எழும் கேள்வியாகவே இருக்கிறது.\nநிலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை உணர்வையும் சுயமரியாதை உணர்வையும் உண்டாக்கும் என நினைத்தவர்கள் ஆங்கிலேயர்கள். அதனை மனதில் வைத்தே மற்றவர்களுக்கு விற்க முடியாத வகையில் நிலங்களைப் பஞ்சமியாக வழங்கினார்கள். அந்த நிலங்கள் விடுதலை அடைந்த இந்தியாவில் அந்த மக்களின் கைகளைவிட்டுப் போன வழியை அவர்களும் அறியவில்லை. தேர்தல் அரசியல் வழியாகப் பொது நீரோட்டத்திற்குள் அவர்களை வாக்குவங்கியாகப் பயன்படுத்திய அரசியல் கட்சிகளும் எடுத்துச் சொல்லவில்லை. அங்கிருந்து நகர்ந்து ஒடுக்கப்பட்டவர்களுக்காக சமூக இயக்கங்களும் அரசியல் இயக்கங்களும் கட்டிக் கொண்டிருப்பவர்கள், நில அரசியலைக் கைவிட்டுக் கல்வியின் வழியாக அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர்வதைப் பற்றிப்பேசுகிறார்கள். அரசியல் அமைப்புச் சட்டம் உறுதிசெய்துள்ள உரிமைகளையும் இட ஒதுக்கீட்டையும் முழுமையாகப் பெற்றுவிடும் வழிகளுக்குத் திருப்புகிறார்கள். இட ஒதுக்கீட்டைச் சீர்குலைக்கும் அரசியல் மேலோங்கிவரும் நிகழ்காலச் சூழலில் கல்வி, படிப்பு, பட்டம் போன்றன அதிகாரத்திற்கான கருவியாக இருக்க முடியுமா என்ற கேள்விகள் எழுந்தன. இந்தச் சூழலையெல்லாம் கவனத்தில் கொள்ளாத அசுரன் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஆயுதமாகப் படிப்பைப் பரிந்துரைக்கின்றது. இவையெல்லாம் விவாதிக்கப்பட வேண்டியவை. அதைத் தூண்டிய வகையில் அசுரன் காலத்தின் தேவையாக வந்திருக்கிறது.\nஅ.ராமசாமி, பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் — சமகாலத் தமிழ்ப் பண்பாட்டைத் தீர்மானிக்கும் காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் பற்றித் தீவிரமான கட்டுரைகளை எழுதுபவர். இவரது கட்டுரைகள், தொண்ணூறுகளுக்குப் பின் வந்த இடைநிலைப் பத்திரிகைகள் பெரும்பாலானவற்றில் வெளிவந்துள்ளன. பின்னர் நூல்களாகத் தொகுக்கப்பட்டு வாசகர்களுக்குப் படிக்கக் கிடைக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Sarkar.html?start=10", "date_download": "2019-12-10T19:49:54Z", "digest": "sha1:CL6HFNNZC32I3X5B3WHF7CAP5QKVKOPS", "length": 9292, "nlines": 161, "source_domain": "www.inneram.com", "title": "Sarkar", "raw_content": "\nஒலிம்பிக் உள்பட சா்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்கு 4 ஆண்டுகள் தடை\nசிலி சென்ற விமானம் மாயம்\nவெடித்த போராட்டம் - பற்றி எரியும் அஸ்ஸாம்\nஅமித்ஷா மீது நடவடிக்கை - அமெரிக்க சர்வதேச மத அமைப்பு எச்சரிக்கை\nஇஸ்லாம் மதத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாறிவிடுவேன் : ஹர்ஷ் மந்தர் அதிரடி\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்த எடப்பாடி மீது நடிகர் சித்தார்த் பாய்ச்சல்\nசர்க்கார் திரைப்படத்திற்கு எதிராக வழக்காம் - ஆனால் இது வேறு காரணம்\nசென்னை (08 நவ 2018): சர்காரில் அரசியல் நோக்கில் சில காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் ஆலோசனைக்குப் பின் வழக்கு பதியப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.\nசர்க்கார் போஸ்டரை கிழித்த இளைஞர் மர்ம மரணம்\nவேலூர் (07 நவ 2018): சர்க்கார் போஸ்டரை கிழித்த இளைஞர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.\nவெளியானது சர்க்கார் - அதிர்ந்தது படக்குழு\nசென்னை (06 நவ 2018): சர்கார் படம் வெளியான சில மணி நேரங்களிலேய தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nசர்க்கார் - சினிமா விமர்சனம்\nவிஜய் முருகதாஸ் கூட்டணி என்பதை தாண்டி கதை திருட்டு என்கிற சர்ச்சையில் சிக்கி வெளியாகியிருக்கும் படம் சர்க்கார்.\nசர்க்கார் இணையத்தில் ஹெச் டியில் வரும் - தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்\nசென்னை (05 நவ 2018): சர்க்கார் திரைப்படம் இணையத்தில் ஹெச்.டியில் வெளியாகும் என்று தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது.\nபக்கம் 3 / 6\nகுவைத்தில் போலி ஆவணங்கள் மூலம் பணிபுரிந்தவர்கள் கைது\nஐதராபாத் என்கவுண்டர் - கொல்லப்பட்ட நால்வரின் குடும்பத்தினர் சொல்வ…\nவரும் 26 ஆம் தேதி தெ��் தமிழகத்தில் சூரிய கிரகணம் - ஆனால் ஒரு எச்ச…\n9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த நீதிமன்றம் உத…\nமதுராந்தகம் ஏரி அருகே வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை\nமற்ற குற்றவாளிகளுக்கும் இதே தண்டனை கொடுங்கள் - கொதிக்கும் நெட்டிச…\nஒரே நாளில் மாநிலம் முழுவதும் பிரபலமான மாணவி சஃபா பெபின் - வீடியோ\nஎன்னது வெங்காயம் அசைவ உணவா\n14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வக்கீல் கைது\nசிலி சென்ற விமானம் மாயம்\nஉள்ளாட்சித் தேர்தல் தேதியை மீண்டும் அறிவிப்பதா\nவைரலாகும் பிரபல தமிழ் நடிகையின் வீடியோ - வெளுத்து வாங்கும் நெட்டி…\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nமக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கிழித்தெறிந்த உவ…\nஅதிராம்பட்டினம் அருகே கஞ்சா கடத்தல் - நான்கு பேர் கைது\nமற்ற குற்றவாளிகளுக்கும் இதே தண்டனை கொடுங்கள் - கொதிக்கும் நெ…\nசிலி சென்ற விமானம் மாயம்\nமெட்ரோ ரெயிலில் அரங்கேறிய அசிங்கம் - வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/229343/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T19:18:26Z", "digest": "sha1:4WUNH7YGKFPGN25O4VTCTMIVTLSY3RRW", "length": 9426, "nlines": 173, "source_domain": "www.hirunews.lk", "title": "தேயிலை உற்பத்தி பாதிக்கப்படும் .. - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nதேயிலை உற்பத்தி பாதிக்கப்படும் ..\nஊவா மாகாணம், சப்ரகமுவ, உடபுசலாவ மற்றும் நுவரஎலிய மாவட்டங்களில் எதிர்வரும் நாட்களில் தேயிலை உற்பத்தி பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவட கிழக்கு பருவபெயர்ச்சி காலம் காரணமாக தற்போது இலங்கையின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இந்த பிரதேசங்கள் ஈரலிப்பு தன்மையை கொண்டுள்ளது.\nஇதன் காரணமாக 100 மில்லி மீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், தேயிலை உற்பத்தி மேலும் வீழ்ச்சியடையலாம் என தேயிலை உற்பத்தியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nஎப்படியிருப்பினும், தெரிவு செய்யப்பட்ட சில தேயிலை வகைகள் மேற்கு பிராந்திய தேயிலை தொழில்சாலைகளில் வழமை போல உற்பத்தி செய்யப்படுகின்றது.\nஅடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை எந்த பாதிப்பும் இன்றி இந்த தொழில்சாலைகளில் வழமை போன்று உற்பத்தியினை மேற்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த வாரத்தில் மொத்தமாக 59 லட்சத்து 84 ஆயிரத்து 625 கிலோ கிராம் தோயிலை ஏல விற்பனைக்காக விடப்பட்டது.\nஐந்து மணிநேரத்திற்கு மேலாக வாக்குமூலம் வழங்கிய பின், சுவிஸ் பெண் அதிகாரி வெளியேறினார்\nயுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர ரஷ்யா மற்றும் உக்ரைன் இணக்கம்\nகிழக்கு உக்ரைன் பகுதிகளில் தொடரும்...\nமாயமான சிலி இராணுவ விமானம்\n38 பேருடன் பயணித்த சிலியின் இராணுவ...\nநைஜீரியாவில் விபத்து-12 பேர் பலி\nஉலக அழகி மகுடம் தென்னாபிரிக்காவிற்கு...\n2019 ஆம் ஆண்டு உலக அழகியாக தென்னாபிரிக்க...\nவெள்ளைத் தீவில் எரிமலை வெடிப்பு - சுற்றுலாப் பயணிகளை காணவில்லை\nநியூசிலாந்து வைற் தீவில் இன்று திடீர்...\nதரப்படுத்தப்பட்ட 20 நாடுகளில் இலங்கை முன்னிலை\nமத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஅடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள்..\n100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு ..\nவெளிநாட்டு நிறுவனங்களையும் இணைக்கும் நடவடிக்கை...\nகோலாகலமாக ஆரம்பமாகிய யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nயாழ்ப்பாண பல்கலைக் கழக 34 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா கோலாகலமாக... Read More\nதனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு..\n அரிசி விலைகளை குறைக்க தீர்மானம்..\nசற்றுமுன் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை..\nதனியார் வாகனங்களுக்கு விதிக்கப்படவுள்ள முக்கிய கட்டுப்பாடு..\nஇன்றுடன் நிறைவடையவுள்ள தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்\nபெப்ரவரி மாதம் அறிவிக்கப்படவுள்ள பிரபல வீரருக்கான தண்டனை..\nஇதுவரையில் இலங்கைக்கு 36 தங்கப்பதக்கங்கள்\n“ராங்கி” திரைப்படத்தில் திரிஷா இப்படி நடித்துள்ளாரா..\nபரத் நடித்த “பொட்டு” திரைப்படம்... ஹிரு தொலைக்காட்சியில்...\n24 வருடங்களுக்குப் பிறகு வெளிவரவுள்ள தல அஜித் படம்..\nஉங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில் “ரெமோ” திரைப்படம்\nபிக்பாஸ் நடிகைக்கு 3வது திருமணமா\nஹிரு ஸ்டார் பாகம் - 2 பாடல் போட்டி நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/08/18.html?showComment=1219453200000", "date_download": "2019-12-10T18:47:16Z", "digest": "sha1:Z5EL2PRAIPQAZ3D7GFFSQVCIDAMAPQOT", "length": 21415, "nlines": 351, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்புதிர் 18 - தயாரிப்பாளராக மாறிய அந்தக் கவிஞர் யார்? | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 18 - தயாரிப்பாளராக மாறிய அந்தக் கவிஞர் யார்\nதன் திரைப்படப் பாடல்கள் தொகுப்பில் இந்தக் கவிஞர் இப்படிக் கூறுகின்றார்.\"இப்பாடலின் தொடக்க வார்த்தைகளே பின்னர் நான் நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்த திரைப்படத்தின் பெயரானது. வேறு பெயர் வைக்கலாம் என்று நான் விரும்பினேன். பெயரை மாற்றக்கூடாது என்று மொத்த யுனிட்டே பிடிவாதம் பிடித்தது.\nநான் தயாரித்த திரைப்படத்திலும் இதே பாடல் வரிகளை முதல் அடிகளாகக் கொண்டே பாடல் ஒன்று இருக்கின்றது. அப்பாடலின் வரிகளை மாற்றலாமே என்று இளையராஜா கேட்டார். கதைச் சூழலுக்காக இந்த வரி கட்டாயம் வேண்டும் என்று வேண்டினோம்.\nஇரண்டு பாடல்களுக்கும் முதல் வரிகள் இரண்டும் ஒன்றே. இசை வேறு, இரண்டுக்கும் ஒரே இசையமைப்பாளர் இளையராஜா.\"\nஇந்த இரண்டு படங்களில் ஒன்றைத் தயாரித்த அந்தக் கவிஞர் யார்\nமேலே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு புகைப்படங்களில் இருக்கும் முரளி ஒரு படத்திலும், மற்றைய படத்தில் ரமேஷ் அரவிந்தும் நடித்திருந்தார்கள். இங்கே சொன்ன கவிஞர் வைரமுத்து கிடையாது. இந்தக் கவிஞர் தயாரித்த படத்தின் தலைப்பின் ஒரு பகுதியை ஒரு வலைப்பதிவர் தன் ஊர்ப்பெயருடன் இணைத்து தன் பெயராக வைத்திருக்கின்றார். இவை தான் உதவிக் குறிப்புக்கள்.\nஇரண்டு தடவை சரியான பதிலைச் சொல்லியிருக்கீங்க ;)\nஇந்த வாரம் எனக்கு உடம்பு சரியாயில்ல அதனால நான் லீவு\nமு. மேத்தா - தென்றல் வரும் தெரு ... சரியா\nஅண்ணன் தெரியலை அண்ணன் அப்புறமா யோசிச்சு சொல்றேன்...:)\nரமேஷ் அர்விந்த நடிச்ச படம் - தென்றல் வரும் தெரு\nபதிவர் நம்ம புதுகை தென்றல் அக்கா\nஇந்தமுறை கேள்வியில் ஆப்பு வச்சதால் இதுவரை 5 பேர் தான் தேறியிருக்கிறார்கள்.\nபிரபா,சரியான பின்னூட்டத்தையும் வெளில விடுங்க.அப்போதானே நாங்களும் சொல்லிப் பாக்கலாம்.ஒரு தரமாவது நானும் சரியாச் சொல்ல வேணும்.ரமேஷ் அரவிந் படம் ஞாபகம் வந்து வந்து போகுது.சரியாக ஞாபகம் வராதாம்.\nகவிஞர் வாலி, கேளடி கண்மணி\nஉங்கள் பதில் தவறு, வாலி கேளடி கண்மணியை தயாரிக்கவும் இல்லை.\nநாகூர் இஸ்மாயில் சரியான கணிப்பு\nநாகூர் இஸ்மாயில் சரியான கணிப்பு\nபாடல்-1: தென்றல் வரும் தெரு\n(படம்: சிறையில் சில ராகங்கள்,\nபாடல்-2: தென்றல் வரும் தெரு\n(படம்: தென்றல் வரும் தெரு,\nபடம் உ���்னால் முடியும் தம்பின்னு யூகிக்க முடியுது. ஆனா கவிஞர் யாருன்னு தெரியலையே\nஒருவேளை கவிஞர் முத்துலிங்கமா இருக்குமோ\nபோட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி ;)\nசரியான பதில் கவிஞர் மு.மேத்தா\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 19 - இது எந்த மொழிமாற்றுப் படம்\nநிறைவான நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம் 2008\nநல்லைக் கந்தனின் ரதோற்சவத் திருவுலா இன்று\nசப்பரத் திருவிழா - முருகபெருமானின் பெருஞ்சிறப்பு (...\nஇருபத்திரண்டாந் திருவிழா - ஞானதேசகனே சரணம்\nஇருபத்தோராந் திருவிழா - வள்ளி மணவாளனையே பாடுங்கள்\nகவிஞர் மு.மேத்தாவின் \"தென்றல் வரும் தெரு\"\nஇருபதாந் திருவிழா - குருநாதனைப் பாடியே கும்மியடி.....\nபத்தொன்பதாந் திருவிழா - புள்ளி மயில் ஆடுது பார்\nபதினெட்டாந் திருவிழா - அழகுனது காலடியில் அடைக்கலம்...\nறேடியோஸ்புதிர் 18 - தயாரிப்பாளராக மாறிய அந்தக் கவி...\nபதினேழாந் திருவிழா - \"சும்மா இரு\"\nபதினாறாந் திருவிழா - அலங்காரக் கந்தனுக்கு அணிமணி அ...\nபதினைந்தாம் திருவிழா - நல்லைக்கந்தன் ஆலய மகோற்சவச்...\nபதின்னான்காம் திருவிழா - முருக வழிபாட்டின் சிறப்பு...\nபதின்மூன்றாந் திருவிழா - \"தாயான இறைவன்\"\nபன்னிரண்டாந் திருவிழா - நற்சிந்தனைப் பாடல்கள்\nபதினோராம் திருவிழா - செந்தமிழால் உந்தனுக்கு மாலை த...\nறேடியோஸ்புதிர் 17 - இந்தப் பின்னணி இசை வரும் படம்\nதிருமஞ்சத் திருவிழா -\"நல்லூர் முருகனின் சிறப்பியல்...\nஒன்பதாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம...\nஎட்டாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம்...\nஏழாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம் ப...\n\"சுப்ரமணியபுரம்\" இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒலிப...\nஆறாந் திருவிழா - ஈசனே நல்லூர் வாசனே..\nஐந்தாந் திருவிழா - மால் முருகா எழில் வேல் முருகா\nநாலாந்திருவிழா - வேலவா நீ ஓடிவா\nறேடியோஸ்புதிர் 16 - இந்த இசை நினைவுபடுத்தும் பாட்ட...\nமூன்றாந் திருவிழா - உந்தன் அருள் வேண்டுமடா முருகா\nஇரண்டாந்திருவிழா - எந்நாளும் நல்லூரை வலம் வந்து\nநல்லைக் கந்தன் ஆலயம் கொடியேற்றம்\n\"கடலோரக் கவிதைகள்\" - பின்னணி இசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 15: யார் அந்தக் கதாசிரியர்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்���ிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\n1995 சித்திரை மாதத்தில் ஒரு நாள், போர்ச்சூழல் மெல்லத்தணிந்து சந்திரிகா சமாதானப்புறாவோடு நாட்டின் தலைவராக வந்த நேரம் அது. படித்துக்கொண்ட...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nமனசுக்கேத்த மகராசாவும் 🎸🌴 மண்ணுக்கேத்த மைந்தனும்\n“ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே நாதியற்று கிடக்குது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/58309-doctor-killed-driver-in-madhya-pradesh.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-10T19:26:49Z", "digest": "sha1:T34AZAYVB6LIND6N4UCBNZQZTJ6VW3ST", "length": 10599, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஓட்டுநரை துண்டு துண்டாக வெட்டி உடல��� அமிலத்தில் கரைத்த மருத்துவர் | Doctor Killed driver in Madhya Pradesh", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nஓட்டுநரை துண்டு துண்டாக வெட்டி உடலை அமிலத்தில் கரைத்த மருத்துவர்\nமத்தியப் பிரதேசத்தில் தகாத உறவை கண்டித்த ஓட்டுநரை துண்டு துண்டாக வெட்டி உடலை அமிலத்தில் கரைத்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமத்தியப் பிரதேசத்தின் ஹோசங்கா பாத்தைச் சேர்ந்த மருத்துவர் சுனில் மந்திரி. இவருக்குத் தனது கார் ஓட்டுநரான பீரேந்திரா என்பவரின் மனைவியுடன் தொடர்பு இருந்துள்ளது. இது குறித்து மருத்துவர் சுனில் மந்திரியை, ‌பீரேந்திரா கண்டித்துள்ளார்.\nஇந்நிலையில் பல் வலிப்பதாக மருத்துவரின் வீட்டுக்கு பீரேந்திரா சென்றுள்ளார். அப்போது அவருக்கு மயக்க மருந்தை ஊசியில் செலுத்திய ‌சுனில் மந்திரி, பீரேந்திராவைத் துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை அமிலத்தில் கரைத்துள்ளார். இரண்டு நாட்களாக மருத்துவர் சுனில் மந்திரியின் நடவடிக்கையில் மாற்றமுள்ளதை அறிந்த ‌அண்டைவீட்டார் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.\nகாவல்துறையினர் சுனில் மந்திரியிடம் விசாரித்தபோது, அமிலத்தில் கிடந்த உடல் பாகங்களையும், சிதறிய ரத்ததையும், மருத்துவரின் சட்டையையும் கண்டெடுத்துள்ளனர். இதனையடுத்து பீரேந்திராவைத் துண்டு துண்டாக வெட்டிக் கொன்றதை ஒப்புக்கொண்ட மருத்துவர் சுனில் மந்திரியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nசென்னை மாநகராட்சியின் ஊழல் கண்காணிப்பு பிரிவு கூண்டோடு கலைக்கும் உத்தரவு ரத்து\n“திருநாவுக்கரசர் மூலம்தான் சவுந்தர்யா திருமணம் நிச்சயமானது” - ரஜினி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்��ள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘என்கவுண்டர் செய்த காவலர்கள் மீது வழக்குப் பதிவு’ - மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்\nதிருமணத்தை மீறிய உறவு : ஆண், பெண்ணை சரமாரியாக தாக்கிய ஊர் மக்கள்\nபைக்கில் சென்றவர் வெட்டிக் கொலை: பழிக்குப் பழி காரணமா..\nதெலங்கானா என்கவுன்ட்டர் : போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nவிலைக்கு வாங்கப்பட்ட பாம்பு.. நெடுநாள் திட்டம்.. அறிக்கையால் வெளிச்சத்திற்கு வந்த கொலை..\nமன உளைச்சலால் பெண் தற்கொலை - திருநங்கை மீது புகார்\n''நான் பார்த்தேன்; மாமா வந்தார், அம்மாவை அடித்தார்'' - 5 வயது சிறுவனின் சாட்சியால் பிடிபட்ட கொலைகாரன்\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை மாநகராட்சியின் ஊழல் கண்காணிப்பு பிரிவு கூண்டோடு கலைக்கும் உத்தரவு ரத்து\n“திருநாவுக்கரசர் மூலம்தான் சவுந்தர்யா திருமணம் நிச்சயமானது” - ரஜினி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/62770-ipl-play-off-round-what-are-the-4-team.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-10T19:37:33Z", "digest": "sha1:BCQXPO2DN2IAHREX5PZNJYNABRRSDFKU", "length": 18516, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐபிஎல் ‘ப்ளே ஆஃப்’ சுற்றில் இடம்பெறும் 4 அணிகள்? | IPL Play Off Round : What are the 4 Team ?", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில த���ர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nஐபிஎல் ‘ப்ளே ஆஃப்’ சுற்றில் இடம்பெறும் 4 அணிகள்\nஐபிஎல் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை நெருங்கும் நிலையில் ப்ளே ஆஃப் சுற்றில் எந்தெந்த அணிகள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\n2019ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஒரு அணிக்கு 14 போட்டிகள் என்ற கணக்கில் மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் 2 போட்டிகளில் மோதும். இறுதியாக புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். ஒரு அணி தாங்கள் விளையாடும் 14 போட்டிகளில் 8 போட்டிகளை வென்றால், ப்ளே ஆஃபிற்கு தகுதி பெற்றுவிடும். அதையும் மீறி 9 அல்லது 10 போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும்.\nஇதேபோன்று சில அணிகள் 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளும் 7 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் இடம் பெற வாய்ப்பு உள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இதுவரை 45 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இன்று 46 மற்றும் 47வது போட்டிகள் நடைபெறுகின்றன. புள்ளிகள் பட்டியலின் தற்போதைய நிலவரப்படி 12 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 8 போட்டிகளை வென்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. எனவே சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடும் என்பது உறுதியாகிவிட்டது. அதை தவிர்த்து ப்ளே ஆஃப் சுற்றில் இடம்பெறும் மற்ற மூன்று அணிகள் எவை என்பதை, இருக்கும் நடைமுறை சாத்தியங்களை வைத்து கணிக��க முடியும்.\nசென்னை அணிக்கு அடுத்த படியாக புள்ளிகள் பட்டியளில் இருக்கும் அணிகள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ். இரு அணிகளும் தலா 11 போட்டிகளில் 7 போட்டிகளை வென்று 14 புள்ளிகளுடன் இருக்கின்றன. இந்த இரு அணிகளும் மீதமுள்ள 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வென்றாலும் ப்ளே ஆஃப் சுற்றில் இடம்பிடிப்பதை உறுதி செய்துவிடும். இதில் டெல்லி அணி இன்று பெங்களூர் அணியுடன் மோதுகிறது. அத்துடன் மே ஒன்றாம் தேதி சென்னை அணியுடனும், மே 4ல் ராஜஸ்தான் அணியுடனும் மோதவுள்ளது. மும்பை அணி இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனும், 2ஆம் தேதி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனும், மே 5ஆம் தேதி மீண்டும் கொல்கத்தா அணியுடனும் மோதவுள்ளது.\nஇந்த இரண்டு அணிகளும் இனி ஒரு போட்டியில் கூட நேருக்கு நேர் மோதிக்கொள்ளவில்லை. எனவே இவற்றின் ரன் ரேட் நேரடி பாதிப்பையோ அல்லது நேரடியாக இரண்டு அணிகளில் ஒன்றின் புள்ளிகள் சரிவையோ அல்லது உயர்வையோ பெறாது. எடுத்துக்காட்டாக ஒரு அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் அது மற்ற அணியை பாதிக்காது. எனவே இவை இரண்டிற்குமே ப்ளே ஆஃபில் இடம்பெற வாய்ப்புகள் மிக அதிகம். ப்ளே ஆஃபில் கண்டிப்பாக இடம்பெறும் என்றே சொல்லலாம்.\nஇவைகளுக்கு அடுத்த படியாக புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் உள்ளன. இந்த இரண்டு அணிகளுமே தலா 11 போட்டிகள் விளையாடி 5 போட்டிகளை வென்று 10 புள்ளிகளுடன் உள்ளன. இந்த இரண்டு அணியில் ஹைதராபாத் அணி ரன் ரேட்டில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நாளை இரவு 8 மணிக்கு இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. இதில் பஞ்சாப் அணி தோற்றால் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழக்கும். ஆனால் ஹைதராபாத் அணி தோற்றாலும், அடுத்த இரண்டு போட்டிகளிலும் அதிக ரன்கள் அல்லது அதிக விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃபிற்கு நுழையும். எனவே ப்ளே ஆஃப் சுற்றுக்காக போராடும் அணிகள் இவை இரண்டுமே உள்ளன.\nஇந்த 5 அணிகளுக்கும் அடுத்த படியாக உள்ள, ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய மூன்று அணிகளுக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. ராஜஸ்தான் அணி 12 போட்டிகள் விளையாடி 5 போட்டிகளை மட்டுமே வென்றுள்ளது. இந்த அணி மீதம��ள்ள இரண்டு போட்டிகளை வென்றாலும், ரன் ரேட் குறைவாக உள்ளதால் வாய்ப்பு குறைவு. கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணி தலா 11 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளை மட்டுமே வென்றுள்ளது.\nஇவை இரண்டுமே அடுத்துள்ள மூன்று போட்டிகளில் வென்றாலும் வாய்ப்பு குறைவு. இதில் பெங்களூர் ராஜஸ்தான் அணிகள் ஒரு போட்டியில் நேருக்கு நேர் மோதுவதால் அவற்றில் ஒன்றிற்கு கட்டாயம் வாய்ப்பில்லை. இதையும் மீறி இந்த மூன்று அணியில் ஒன்று அனைத்து போட்டிகளையுமே அதிக ரன்கள் அல்லது அதிக விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றாலும் ரன் ரேட்டில் வாய்ப்பு கிடைப்பது கடினம் தான். ஏதேனும் மேஜிக் நடந்தால் தான் இவைகள் ப்ளே ஆஃபில் இடம்பிடிக்க முடியும்.\nதற்போது உள்ள நிலவரப்படியும், இனி நடைபெறவுள்ள போட்டிகளின் வைத்தும் பார்க்கும்போது சென்னை, டெல்லி, மும்பை மற்று ஹைதராபாத் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றில் இடம் பெறும் என்பது கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது.\nஒரு உயிரை காப்பாற்ற ரயிலை பின்நோக்கி இயக்கிய ஓட்டுநர் \n“வாழ்த்துக்கள் நண்பா, தலைப்பு செம்ம” - சாந்தனுவிற்கு விஜய் வாழ்த்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: முச்சதம் விளாசினார் டேவிட் வார்னர்\nமுடியாதென நினைத்த பலவற்றை மாநிலங்களவை செய்துகாட்டியுள்ளது - பிரதமர் மோடி\nஅணியிலிருந்து 5 வீரர்கள் விடுவிப்பு : பெயர்களை வெளியிட்ட சி.எஸ்.கே\nடிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்களுக்கு உருக்கு நிறுவனத்தில் காத்திருக்கு வேலை\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிகள்\n“நிராகரித்தார் சேப்பல், தட்டிக் கொடுத்து வளர்த்தார் தோனி” - தீபக் சாஹரின் வெற்றிப்பாதை\n\"தோனியும் சிஎஸ்கேவும் வெறித்தனமாக காத்திருந்தார்கள்\"- சீனிவாசன்\nஐபிஎல் போட்டிகளுக்கு முன் தேசிய கீதம்: பிசிசிஐ-க்கு கோரிக்கை\n எந்த அணி எவ்வளவு தொகையை பயன்படுத்தலாம்..\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..�� - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரு உயிரை காப்பாற்ற ரயிலை பின்நோக்கி இயக்கிய ஓட்டுநர் \n“வாழ்த்துக்கள் நண்பா, தலைப்பு செம்ம” - சாந்தனுவிற்கு விஜய் வாழ்த்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/52008-the-easily-biodegradable-new-type-flux-banners-are-introduced-in-kovai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-10T19:00:37Z", "digest": "sha1:DT47BDYKSPUR73MRL4DZVRUDPLHUCJXK", "length": 13468, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எளிதில் மக்கும் புதிய வகை ப்ளக்ஸ் பேனர்கள் | The Easily biodegradable New type Flux banners are introduced in Kovai", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nஎளிதில் மக்கும் புதிய வகை ப்ளக்ஸ் பேனர்கள்\nகோவை அன்னூரில் செயல்பட்டு வரும் சிவா டெக்ஸ்யான் நிறுவனம் கண்டுபிடித்துள்ள 100 சதவிகிதம் மக்கும் பருத்தி ப்ளக்ஸ் பேனர்ஸை மக்களிடம் கொண்டு செல்ல கோவை மாநகராட்சி திட்டம் வகுத்துள்ளது.\nமக்காத ப்ளாஸ்டிக் ப்ளக்ஸுக்கும் மாற்றாக 100 % மக்கும் பருத்தி ப்ளக்ஸ் பேனர்ஸ் வந்துவிட்டது. அதிகமாக கவனிக்கப்படாத ஆனால் மிகவும் ஆபத்தான பிவிசி எனப்படும் மக்காத ப்ளக்ஸ் பேனர்ஸ் சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கும் single use பிளாஸ்டிக் வகையில் வரக்கூடியது. இல்ல சுப நிகழ்ச்சிகள���ல் தொடங்கி அரசியல் கட்சி, நிறுவன விளம்பரங்கள், கடையின் விபரங்கள் அறிவிப்பு பலகைகளாக, பதாகைகளாக என பல நிலைகளில் ப்ளக்ஸ் பேனர்களின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. ஆனால், இந்த ப்ளக்ஸ் பேனர்களின் முக்கிய வேதியியல் கூரான பிவிசி அதாவது POLYVINYL CHLORIDE மறுசுழற்சி செய்ய முடியாததால், பயன்பாட்டுக்கு பிறகு நேரடியாக நிலத்தில் வீசுவதால் நீர்நிலைகள் மாசுபாடும், எரிப்பதால் வெளியாகும் புகை மனிதர்கள் உட்பட உயிரினங்களுக்கு பல உடல்ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் முழுமையாக மக்கும் பருத்தி ப்ளக்ஸ் பேனர் ரகத்தை கோவையை சேர்ந்த சிவா டெக்ஸ்யான் நிறுவனம் உருவாக்கியுள்ளது. முழுவதும் பருத்தி துணியில் செய்யப்பட்டுள்ள இந்த ப்ளக்ஸ் பேனர் ஒரு மாதத்தில் 58 சதவிகிதம் என்ற அடிப்படையில் இரு மாதங்களில் முழுமையாக மக்கும் தன்மை கொண்டவை.இந்நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர்கள், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்த ரகத்தை சாத்தியப்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.\nமேலும் கர்நாடக, கேரளா ஆகிய மாநிலங்கள் இந்த ரக பேனர்களை பயன்படுத்த முன்வந்துள்ளதாகவும் கூறுகின்றனர். 90 சதவிகித பிவிசி ப்ளக்ஸ் பேனர்கள் சீனா, கொரியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் ஆண்டுக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் பிவிசி பேனர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஒரு சதவிகிதம் மட்டுமே மறுபயன்பாடு, அதாவது சாலையோர கடைகளுக்கு போர்வையாக, செயற்கையான நீர்நிலைகள் கட்டமைப்பு போன்ற தேவைகளுக்கு பயன்படுகிறது. அதுவும், நாளடைவில் பழையதானதும் தூக்கி எறியப்படுகிறது. இந்நிலையில், இந்தப் பருத்தி ப்ளக்ஸ் பேனர்கள் குறித்து பொதுமக்களிடையே, வியாபாரிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கோவை மாநகராட்சிதிட்டமிட்டு வருகிறது.\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் திமுக பங்கேற்காது - டிகேஎஸ் இளங்கோவன்\n“முதலீட்டாளர்கள் தமிழகம் வர ஆர்வம் செலுத்தவில்லை” - ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..\nபோக்குவரத்து விதி‌மீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்\nதிருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..\nபேண்ட் பாக்கெட்டிலிருந்து தவறி விழுந்த பணத்தை லாவகமாக எடுத்த பெண்-சிசிடிவி காட்சிகள்\nமாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - தேடப்பட்ட முக்கிய நபர் நீதிமன்றத்தில் சரண்\nசுற்றுச்சுவர் இடிந்த விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் கைது\n“17 பேர் உயிரிழப்பை விபத்து என கடந்து போய்விட முடியாது” - ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nமீதமுள்ள சுற்றுச்சுவர் இன்று இடிக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்\n“பூங்காவில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகம்” - கோவை சிறுமி சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சம்\nRelated Tags : Flux , Flux banner , ப்ளக்ஸ் பேனர் , ப்ளக்ஸ் , மக்கும் ப்ளக்ஸ் , மக்கும் பருத்தி ப்ளக்ஸ் , Biodegradable flux , Cotton flux , Kovai , பருத்தி ப்ளக்ஸ் , கோவை\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் திமுக பங்கேற்காது - டிகேஎஸ் இளங்கோவன்\n“முதலீட்டாளர்கள் தமிழகம் வர ஆர்வம் செலுத்தவில்லை” - ஸ்டாலின் குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/nov/25/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3289825.html", "date_download": "2019-12-10T18:43:48Z", "digest": "sha1:AMU2TZOCNIK2ZRD2TFB5YROFDJOG72S4", "length": 7570, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கன்னியாகுமரி மாவட்ட அறங்காவல��் குழுத் தலைவா் பதவியேற்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகன்னியாகுமரி மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பதவியேற்பு\nBy DIN | Published on : 25th November 2019 10:15 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா், அறங்காவலா்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத கோயில்களுக்கு இந்துசமய அறநிலையத் துறையின் சாா்பில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலா் குழுத் தலைவா், அறங்காவலா்கள் பதவியேற்பு விழா சுசீந்திரம் இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.\nதலைவராக சிவ.குற்றாலம், அறங்காவலா்களாக நாகா்கோவில் ம.ஜெயச்சந்திரன், ஒற்றையால்விளை எஸ்.அழகேசன், அழகியபாண்டியபுரம் கே.பாக்கியலெட்சுமி, அகஸ்தீஸ்வரம் எ.சதாசிவம் ஆகியோா் பதவியேற்றனா். இதில், ஆவின்தலைவா்\nஎஸ்.ஏ. அசோகன், அரசு ரப்பா் வளா்ப்போா் கூட்டுறவு விற்பனைச்சங்கத் தலைவா் ஜான்தங்கம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ்.கிருஷ்ணகுமாா், முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால், திரைப்பட இயக்குநா் பி.சி.அன்பழகன், வழக்குரைஞா் கே.எல்.எஸ்.ஜெயகோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36584", "date_download": "2019-12-10T19:21:07Z", "digest": "sha1:PHTRRKQ7RQALX464ODVW6FCOVYKNMFJR", "length": 8683, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஹரன் பிரசன்னா", "raw_content": "\nதனசேகரின் ’உறவு’-கடிதங்கள் இன்னமும் »\nஹரன் பிரசன்னா திருநெல்வேலிக்காரர். இப்போது சென்னையில் வசிக்கிறார். கிழக்கு பதிப்பகத்தில் பணியாற்றுகிறார். இவரது வலைத்தளம் நிழல்கள் இவரதுகதைகளையும் கட்டுரைகளையும் கொண்டது\nபுதியவர்களின் கதைகள் 4, தொலைதல்- ஹரன் பிரசன்னா\nTags: அறிமுகம், ஹரன் பிரசன்னா\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 27\nகடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா\nகனவுகள் சிதையும் காலம் - பாலாஜி சக்திவேலின் 'கல்லூரி'\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளி���ிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/75665/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-12-10T19:00:43Z", "digest": "sha1:RGQSQIINXK5V6TTW6LXHQ6QYXYABQSAL", "length": 10346, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "மழைநீர் சேமிப்புக்கு முன்னுதாரணம் அசத்தும் கிராமத்து இளைஞர்கள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News மழைநீர் சேமிப்புக்கு முன்னுதாரணம் அசத்தும் கிராமத்து இளைஞர்கள்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்...\nமழைநீர் சேமிப்புக்கு முன்னுதாரணம் அசத்தும் கிராமத்து இளைஞர்கள்\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீடுகள், தெருக்களில் இருந்து வெளியேறும் மழைநீரை பாழடைந்த கிணற்றில் சேமித்து, அப்பகுதி நிலத்தடி நீர் உயர்வுக்கு வழிவகுத்து இளைஞர்கள் அசத்தியுள்ளனர்.\nகுடியாத்தம் அருகேயுள்ள கொல்லகுப்பம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தின் குடிநீர் தேவைக்கு என 5 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டதில் இரண்டில் மட்டுமே சொற்ப அளவில் தண்ணீர் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஆழ்துளைக் கிணறுகளும் கோடை கால கொடும் வெப்பத்தில் முழுவதுமாக வறண்டு, தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வந்துள்ளனர். அங்குள்ள தனியார் விவசாயக் கிணற்றில் இருந்து தங்களது தண்ணீர் தேவையை அவர்கள் பூர்த்தி செய்து வந்துள்ளனர்.\nகொடுமையான அந்த தண்ணீர் பஞ்சம் குறித்து ஆராய்ந்த அந்த ஊர் இளைஞர்கள், மழைநீர் சேமிப்பில் கவனம் செலுத்தாமல் போனதே அதற்குக் காரணம் என்பதை உணர்ந்தனர். இதனையடுத்து மழைக்காலத்தில் வரும் நீரை சேமிக்க முடிவெடுத்த அவர்கள், ஊருக்கு ஒதுக்குப்புறமாக பாழடைந்து, பயன்படுத்தப்படாமல் கிடக்கும் கிணற்றில் மழை நீரை சேமிக்க முடிவெடுத்தனர்.\nஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு தெருக்களில் வாய்க்காலை ஏற்படுத்தினர். அந்த வாய்க்காலை கிணறு வரை நீட்டி��்த இளைஞர்கள், அங்கு பள்ளம் ஒன்றைத் தோண்டி, கற்களை நிரப்பினர். அதிலிருந்து பிவிசி குழாய் ஒன்று கிணற்றுக்குள் செல்லுமாறு வடிவமைத்தனர்.\nகடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், தெருக்களில் பெருக்கெடுக்கும் நீர் வாய்க்கால் வழியாக வந்து பிவிசி குழாய் மூலம் கிணற்றுக்குள் நிரம்புகிறது. இடையில் போடப்பட்டிருக்கும் கற்கள் தேவையற்ற மண் மற்றும் குப்பைகளை வடிகட்டிவிடுகிறது. இந்த வகையில் மழை நீரை சேமிக்கத் தொடங்கியதில் இருந்து அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக அவ்வூர் இளைஞர்கள் கூறுகின்றனர்.\nஅண்மைக்காலமாக மக்கள் மத்தியில் மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அரசு சார்பிலும் பல வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கொல்லகுப்பம் இளைஞர்களின் வெற்றிகரமான இந்த முயற்சியை அனைத்து கிராமங்கள், நகரங்களில் உள்ளவர்களும் பின்பற்றினால், கோடை கால தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து நிச்சயம் விடுபடலாம்.\nபரிசலில் சென்று மணல் கொள்ளை... தடுக்குமா மாவட்ட நிர்வாகம் \nஎந்த பெண்ணை மணப்பது என்ற குழப்பத்தில் தற்கொலை செய்து கொண்ட ஓட்டுநர்\nமர்மப் பொருள் வெடித்து.. இருவர் காயம்..\nபஞ்சாப் தேசிய வங்கியில் நகைகள் மாயமான விவகாரம் : நகைகளை இழந்தவர்களுக்கு தொகை வழங்கப்படுகிறது\nதொடர் மழையால் மீன் வெட்டிப்பாறை அருவியில் கொட்டும் தண்ணீர்\nபால் வியாபாரி மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை\nமழை காரணமாக பருத்தி விளைச்சல் அமோகம்\nகழுத்தை நெரித்து பெண்ணை கொன்று உடலை புதைத்த நபர் கைது\nவரத்து துவங்கியுள்ளதால் வெங்காயம் விலை சற்றே குறைந்தது\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ்...\nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltech.win/2019/07/lucky-patcher-for-android.html", "date_download": "2019-12-10T18:58:03Z", "digest": "sha1:FE6C2BCFPDA5E5V2ATXL4EPCKU7OOI5C", "length": 4195, "nlines": 77, "source_domain": "www.tamiltech.win", "title": "ஆன்ராயிடு கேம்ஸ்-களை ஹேக் செய்ய உதவும் Lucky Patcher செயலி - Tamil Tech Guide | Tamil Tech News | தமிழில் தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nHome Android APK Applications ஆன்ராயிடு கேம்ஸ்-களை ஹேக் செய்ய உதவும் Lucky Patcher செயலி\nஆன்ராயிடு கேம்ஸ்-களை ஹேக் செய்ய உதவும் Lucky Patcher செயலி\nஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களின் பெரும்பாலானோர் அதிலே கேம்ஸ்-களை இன்ஸ்டால் செய்து விளையாட தவறுவதில்லை. சிறுவர் முதல் பெரியோர் என்று அனைவருமே ஏதோ ஒரு ஸ்மார்ட் போன் கேமிட்கு அடிமையாக தான் இருக்கிறார்கள்.\nஜேம்ஸ்-களிலே அனைத்து லெவல்-களையும் முழுமையாக விளையாடி குறித்த கேம்-ஐ முடிப்பவர்கள் ஒருபுறமிருக்கு பலபேர் குறித்த ஜேம்ஸ்-களை ஹேக் செய்து அனைத்து லெவல்-களையும் இலகுவாக முடிக்கின்றனர்.\nஆகவே அவ்வாறான ஒரு கேம்ஸ்-களை ஹேக் செய்ய உதவும் செயலி தான் இந்த Lucky Patcher. இந்த செயலியை பயன்படுத்தி பெரும்பாலான ஒப்லைன் கேம்ஸ்-களை ஹேக் செய்ய முடியும். இந்த செயலியின் புதிய பதிப்பை இங்கே க்ளில் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\n5 சிறந்த தமிழ் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் செயலிகள் (5 Best Apps for Tamil WhatsApp Status)\nபோட்டோ மற்றும் வீடியோ-களை இணைத்து அழகிய ஒரு வீடியோ ஆக மாற்றுவது எப்படி\nஆன்ராயிடு போனுக்கான UC News App-ஐ டவுன்லோட் செய்து உலக இந்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்\nகாய்கறி மற்றும் பழங்களின் ஆங்கிலப் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40205253", "date_download": "2019-12-10T19:36:34Z", "digest": "sha1:P5WPDLRPAC44JKDM3OXP4X6TCN3OHJT4", "length": 40299, "nlines": 774, "source_domain": "old.thinnai.com", "title": "அறிவியல் மேதைகள் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) | திண்ணை", "raw_content": "\nஅறிவியல் மேதைகள் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison)\nஅறிவியல் மேதைகள் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison)\nPosted by 4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் போன்றவை உங்களுக்குத் தெர On May 25, 2002 0 Comment\nடாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி\nதாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஓர் அறிவியல் மேதை; மென்டோ பார்க்கின் மந்திரவாதி எனப் போற்றப்பட்டவர்; அமெரிக்க அரசு அவருக்கு சுமார் 1097 அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை வழங்கியிருந்தது. மின் விளக்கு, இசைப்பெட்டி, தொலைபேசி டிரான்ஸ்மிட்டர், திரைப்படம், மின் கொள்கலன், நகலெடுக்கும் எந்திரம் இப்படிப் பல கண்டுபிடிப்புகளை எடிசன் உலகிற்கு வழங்கினார். 1889ஆம் ஆண்டு பாரீசில் பன்னாட்டுப் பொருட் காட்சி நடைபெற்றபோது, அரங்கத்தில் அவருடைய கண்டு பிடிப்புகளைக் காட்சிப் படுத்துவதற்கென்றே தனியாக மிகப்பெரியதோர் இடத்தை ஒதுக்கித் தந்தனர்.\nஅயராத உழைப்பும், தளராத முயற்சியும், குறையாத ஆர்வமும், தன்னம்பிக்கையும் கொண்டு ஒரு செயலை மேற்கொண்டால், அச்செயல் பலன் தராமல் போகாது; இதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் தாமஸ் ஆல்வா எடிசன். “ஒருவன் மேதையாவதற்கு 1% புறத் தூண்டுதலும், 99% வேர்வை சிந்தி உழைக்கும் அவனது விடாமுயற்சியுமே காரணம்” – இதுவே எடிசனின் கொள்கை. பெயரும், புகழும், செல்வமும், செழிப்பும் அவரைத் தேடி வந்தன; வராதவையோ ஆணவமும், தற்பெருமையும், செருக்கும். ஆம், “பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை அணியுமாம் தன்னை வியந்து”, எனும் வள்ளுவத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார் எடிசன். அவர் நுண்ணறிவு மிக்கவர், கடும் உழைப்பாளி. மெலிந்த உடலும், உடற்குறையும் கொண்டிருந்த எடிசன், சுறுசுறுப்பாகத் தன் கடமைகளைச் செய்து வந்தார்.\nதாமஸ் ஆல்வா எடிசன் 1847ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 11 ஆம் நாள் ஓஹியோ (Ohio) மாநிலத்தில் மிலன் (Milan) என்னுமிடத்தில் பிறந்தார்; அவரது தந்தையார் மரவேலை செய்யும் தச்சர்; தாய் ஓர் ஆசிரியை. சிறுவயதில் எடிசன் முறையான கல்வி பெற்றார் எனக் கூறுவதற்கில்லை. ஆசிரியர்கள் கூறுவதை அவ்வாறே ஏற்றுக் கொள்ளும் பழக்கம் அவருக்குக் கிடையாது. பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களிடம் கேள்விக் கணைகளைத் தொடுத்த வண்ணம் இருப்பார். இக்காரணங்களால் பள்ளியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். பின்னர் ஆசிரியையான தன் தாயிடமே கல்வி பயின்றார்.\nபத்தாவது வயதிலேயே, தனது ஆய்வுகளுக்காகவும், கண்டுபிடிப்புகளுக்காகவும் வீட்டில் சிறியதொரு தொழிற்கூடத்தை எடிசன் நிறுவினார். “விளையும் பயிர் முளையிலே தெரியும்” என்ற முதுமொழிக்கேற்ப சிறுவயதிலேயே அறிவுக்கூர்மை மிக்கவராக அவர் விளங்கினார். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறும் நல்வாய்ப்பு உள்ளவராகவும் அவர் திகழ்ந்தார்.\nஇருப்பினும் தனது ஆய்வுகளுக்குச் செலவு செய்யப் பணமின்றி சிற்சில சமயம் எடிசன் வருத்தப்படவும் நேர்ந்தது; அதற்காக அவர் சோர்வடையவில்லை; பணத் தட்டுப்பாட்டை ஈடுகட்ட டெட்ராய்ட் (Detroit) நகருக்கும் போர்ட் ஹூரான் (Port Huran) நகருக்குமிடையே ஓடிய கிராண்ட் டிரங்க் ரயில்வேயின் (Grand Trunk Railway) தொடர்வண்டிகளில் (Trains) செய்திதாள்களும், இனிப்புப் பண்டங்களும் விற்பனை செய்து பணம் சம்பாதித்தார். ஓராண்டு இப்பணியை விடாது செய்து வந்தபோது ரயிலில் தொலைபேசி இயக்குபவராகவும் (Telephone operator) பணியாற்றினார். அதன் மூலம் கிடைத்த பயிற்சியினால், எளிமைப்படுத்தப்பட்ட தந்தி அனுப்பும் கருவி ஒன்றை எடிசன் உருவாக்கினார்.\n1861 ஆம் ஆண்டு வாக்கில் வட, தென் அமெரிக்க நாடுகளுக்கிடையே உள்நாட்டுப் போர் மூண்டது; போர் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள மக்கள் பெரும் ஆர்வம் காட்டினர். இதற்காகத் தேவையான சில எந்திரங்களைக் கடன் வாங்கி, எடிசன் ஒரு செய்தித்தாளைத் துவக்கினார்; தான் பணிபுரிந்த ரயில் வண்டியை நினைவு கூறும் வகையில் கிராண்ட் டிரங்க் ஹெரால்ட் (Grand Trunk Herald) எனப் பெயர் சூட்டினார். இச்செய்தித்தாள் இருவகையில் தனித்தன்மை வாய்ந்ததாக விளங்கியது. இது முழுக்க முழுக்க எடிசன் அவர்களாலேயே நடத்தப்பெற்றது; செய்தி சேகரித்தல், அச்சுக் கோர்த்தல், அச்சிடுதல், பதிப்பித்தல், விற்பனை செய்தல் போன்ற பலவற்றையும் எடிசன் அவர்களே மேற்கொண்டு செம்மையாக நடத்திவந்தார்; அடுத்ததாக ரயில் வண்டியில் பதிப்பிக்கப்பெற்று விற்பனை செய்யப்பட்ட செய்தித்தாள் என்ற பெருமையும் இதற்குண்டு. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பணிபுரிந்த தந்தி அனுப்புவோரின் உதவியை நாடிச் செய்திகளைப் பெற்றார். இத்துடன் ஒரு சிறு ஆய்வுக்கூடத்தையும் ரயிலில் நிறுவி தன் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். இச்சமயத்தில் எடிசன் ஒரு விபத்தில் சிக்கித் தனது கேட்கும் திறனை இழக்க நேரிட்டது. மேலும் ரயிலில் அவர் நிறுவிய ஆய்வுக்கூடமும் தீக்கிரையாகி ஆய்வுப்பணிகள் தடைபட்டன.\n1862ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு ரயில் விபத்தின்போது, எடிசன் மிகவும் துணிச்சலோடு ரயில் நிலைய அதிகாரி ஒருவரின் குழந்தையைக் காப்பாற்றினார். அதற்கு நன்றிக் கடனாக அவர் எடிசனுக்கு தந்திக்கலையின் நுட்பங்கள் அனைத்தையும் கற்றுக்கொடுத்தார்; இக்கல்வி அவருக்குப் பெரிதும் உதவிற்று. 1868 ஆம் ஆண்டு எடிசன், தந்தி அனுப்புவதற்கான கருவித் தொகுதி ஒன்றை வடிவமைத்து உருவாக்கினார்; இதில் ஒலிப்பதிவு வசதியும் இருந்தது. பின்னர் எடிசன் நியூயார்க்கில் உள்ள பங்குச���சந்தை தந்தி அலுவலகத்தில் தனது தந்திக் கருவித் தொகுதியை 3000 டாலருக்கு விற்க முன்வந்தார். ஆனால் பங்குச் சந்தையின் தலைவரோ எடிசன் கண்டுபிடித்த கருவியின் மதிப்பை உணர்ந்து 40,000 டாலர் கொடுத்து அதனை விலைக்கு வாங்கிக்கொண்டார். இதற்குப் பிறகு எடிசனுக்கு மேலும் மேலும் பணம் வந்து குவியத் தொடங்கியது.\n1887 ஆம் ஆண்டு வரை விளக்கு எரிக்க எண்ணெயையே பயன்படுத்தி வந்தனர். பின்னர் எடிசன் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளையிழை குமிழ் விளக்கு (incandescent electric bulb) புழக்கத்திற்கு வந்தது. இதன் மூலம் அவர் பெரும் பணக்காரரானார். நியூயார்க்கில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மின்சாரம் வழங்குவதற்கான, மின்வழங்கு மையம் எடிசன் அவர்களால் நிறுவப்பட்டது. பின்னர் எடிசன் தட்டச்சு எந்திரம் உட்படப் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கினார்.\n1871 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளில் மேரி ஸ்டில் வெல் (Mary Still Well) என்பவரை எடிசன் திருமணம் செய்து கொண்டார். மனைவி வேதியியல் படித்தவர்; எனவே கணவரின் ஆராய்ச்சியில் பலவகையிலும் அவரால் உதவ முடிந்தது. நியூ ஜெர்சியில் உள்ள மெண்டோ பார்க்கில் ஆய்வுக்கூடம் ஒன்றை எடிசன் சொந்தமாக நிறுவினார். கிரஹம்பெல் கண்டுபிடித்த தொலைபேசி அமைப்பு இங்கு மேலும் செம்மைப்படுத்தப்பட்டது. இசைப்பெட்டி (gramophone) கண்டுபிடிப்பும் இங்கேயே நிகழந்தது. ஒரு பெட்டியிலிருந்து பாடல்கள் ஒலிபரப்பாவதைக் கண்ட மக்கள் நம்பமுடியாமல் திகைத்தனர்; மகிழ்ச்சி வெள்ளத்தில் கூத்தாடினர். 1884ஆம் ஆண்டு மனைவியை இழந்த எடிசன், தனது நண்பர் லூயி மில்லர் (Louis Miller) என்பவரின் மகளான மிஸ் மில்லர் (Miss Miller) என்பவரை மறு மணம் புரிந்து கொண்டார். 1913 அக்டோபர் 18 ஆம் நாள் எடிசன் இவ்வுலக வாழ்வை நீத்தார். அமெரிக்க அரசு அவரது அறிவுக் கூர்மையை வியந்து பாராட்டியது; வெஸ்ட் ஆரஞ்சு (West Orange) என்னுமிடத்தில், 1887 ஆம் ஆண்டு எடிசன் நிறுவிய ஆய்வுக்கூடத்தைத், தேசிய நினைவுச் சின்னமாக 1956இல் அமெரிக்க அரசு அறிவித்து, அவரது சேவையைப் போற்றியது.\nடாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி\n4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் \n4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது இப்பொழுது இது யாருக்குச் சொ��்தம் \nபங்களாதேஷில் 1971இல் நடந்த இனப்படுகொலைகள்\nதனித்திருத்தலும் தனிமைப்படுத்தப்படுதலும் (Aloneness and Isolation)\nசென்ற வாரங்களில் (மே 25ஆம் தேதி, 2002)\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்\nஒரு திக்குவாயனின் காதல் வெண்பாக்கள்\nசுடர்ஒளி வீசும் சுக்கிரன் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்\nசெவ்வாயின் தரைக்கடியில் தண்ணீர் பனிக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஅறிவியல் மேதைகள் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison)\nகாதலும் கனிவும் (எனக்குப் பிடித்த கதைகள்- 12 அலெக்ஸாண்டர் குப்ரினின் ‘அதிசயக்காதல் ‘)\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்\nவாசிப்பதை ஒளித்துவைக்க முடியாது சாரு நிவேதிதா அவர்களே\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபங்களாதேஷில் 1971இல் நடந்த இனப்படுகொலைகள்\nதனித்திருத்தலும் தனிமைப்படுத்தப்படுதலும் (Aloneness and Isolation)\nசென்ற வாரங்களில் (மே 25ஆம் தேதி, 2002)\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்\nஒரு திக்குவாயனின் காதல் வெண்பாக்கள்\nசுடர்ஒளி வீசும் சுக்கிரன் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்\nசெவ்வாயின் தரைக்கடியில் தண்ணீர் பனிக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஅறிவியல் மேதைகள் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison)\nகாதலும் கனிவும் (எனக்குப் பிடித்த கதைகள்- 12 அலெக்ஸாண்டர் குப்ரினின் ‘அதிசயக்காதல் ‘)\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்\nவாசிப்பதை ஒளித்துவைக்க முடியாது சாரு நிவேதிதா அவர்களே\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/india/ilayarajas-first-corporate-music", "date_download": "2019-12-10T19:01:39Z", "digest": "sha1:2OT6ZMAWEPV6G3YRSFXDPJMF3GKWEMCD", "length": 7577, "nlines": 57, "source_domain": "www.kathirolinews.com", "title": "இளையராஜாவின் முதல் 'கார்ப்பரேட்' இசை ..! - KOLNews", "raw_content": "\n - பாஜகவை எச்சரிக்க்கும் ப.சிதம்பரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றி..\nகர்நாடகாவில் பாஜக வெற்றி முகம்.. - ஆட்சியை தக்க வைத்தது..\nமாநில அரசு ஊழியர்களாக வட மாநிலத்தவரை திணிக்க சதி .. - மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்.\n - கட்சியின் நிலைபாட்டை தெளிவுபடுத்தியது திமுக\nமக்களைச் சந்திக்க ஸ்டாலின் பயப்படுவது ஏன்\nநம்புங்க.. அங்கு வெங்காயம் விலை கிலோ 25 ரூபாய் தான் ..\nஇளையராஜாவின் முதல் 'கார்ப்பரேட்' இசை ..\nஇசையமைப்பாளர் இளையராஜா, முதன் முதலாக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் விளம்பரத்திற்கு இசை அமைத்துள்ளார்.\nபிரபல கோகோ கோலா குளிர் பானங்களை தயாரித்து வரும் இந்துஸ்தான் கோகோ கோலா பானங்கள் (எச்.சி.சி.பி) நிறுவனத்திற்கான கார்ப்பரேட் இசையை உருவாக்கி தந்துள்ளார்.\nஇதுவரை 1,000 படங்களில் 7,000 க்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கிய இளையராஜா எந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்காக இசை அமைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஎச்.சி.சி.பிக்கு மேஸ்ட்ரோ இசையமைத்த இசையானது அவரது பிரத்யேக பாணியில் அமைந்துள்ளது. இது அவரது சிறந்த படைப்புகளில் ஒன்றாக இருக்கும். இந்த இசை கேட்பவருக்கு எளிய வகையில் உடனடியாக , மனதில் பதிகிறது. என எச்.சி.சி.பி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇந்த பாடலை சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் டாக்டர் இளையராஜா இசையமைத்தார்.\nபெரும்பான்மை மக்களை சென்றடைய வேண்டிய தங்களின் வணிக செயல்பாட்டிற்கு ,பரந்த தன்மையைக் குறிக்கும் ஒரு கலவையான இசை தேவைபட்டது. , இந்த இசை பொருளின் எளிமை தூய்மையை பிரதிபலிப்பதாக உள்ளது. மேஸ்ட்ரோவின் மந்திர இசை அதை செய்துள்ளது.\nபுல்லாங்குழலின் மெல்லிய இசையுடன் தொடங்கி, இசை படிப்படியாக இந்தியாவின் சக்திவாய்ந்த காட்சியாக விரிகிறது. பல வழிகளில், இசை புதிய இந்தியாவைக் குறிக்கிறது, இது பாரம்பரியமானது மற்றும் சமகாலமானது; எப்போதும் செயல் புரிபவர்களையம், உலகையும் ஊக்குவிக்கும்,.என்று அந்த நிறுவனத்தால் இளையராஜாவின் இந்த இசையமைப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.\n - பாஜகவை எச்சரிக்க்கும் ப.சிதம்பரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றி..\nகர்நாடகாவில் பாஜக வெற்றி முகம்.. - ஆட்சியை தக்க வைத்தது..\nமாநில அரசு ஊழியர்களாக வட மாநிலத்தவரை திணிக்க சதி .. - மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்.\n - கட்சியின் நிலைபாட்டை தெளிவுபடுத்தியது திமுக\nமக்களைச் சந்திக்க ஸ்டாலின் பயப்படுவது ஏன்\nநம்புங்க.. அங்கு வெங்காயம் விலை கிலோ 25 ரூபாய் தான் ..\n​ சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்துவதா.. - பாஜகவை எச்சரிக்க்கும் ப.சிதம்பரம்\n​மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றி..\n​கர்நாடகாவில் பாஜக வெற்றி முகம்.. - ஆட்சியை தக்க வைத்தது..\n​மாநில அரசு ஊழியர்களாக வட மாநிலத்தவரை திணிக்க சதி .. - மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்.\n - கட்சியின் நிலைபாட்டை தெளிவுபடுத்தியது திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.lk/2019/08/19/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2019-12-10T20:19:45Z", "digest": "sha1:QRTIGL2B7HCEBMEX3GWRWZXAXNNNZEE5", "length": 6318, "nlines": 49, "source_domain": "www.tamilnews.lk", "title": "எந்தெந்த ராசியினருக்கு எங்கு சென்று வழிபட்டால் சிவனின் முழு அருளைப் பெறலாம்? – Tamil News", "raw_content": "\nஎந்தெந்த ராசியினருக்கு எங்கு சென்று வழிபட்டால் சிவனின் முழு அருளைப் பெறலாம்\nமகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபடவேண்டும்.\nஎந்த ராசியினருக்கு எங்கு சென்று வழிபட்டால் சிவனின் முழு அருளைப் பெறலாம் என்பதைக் காண்போம்….\nமேஷம்: மலைமேல் அமர்ந்த சிவனை வழிபடுவது நல்லது குறிப்பாக திருவண்ணாமலை சென்று வழிபடலாம், ரிஷபம்: திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடலாம்,\nமிதுனம்: திருச்செங்கோடு, சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று வரலாம். சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப் பொருட்களுடன் கரும்புச்சாறு வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம். கடகம்: திருக்கடையூர், திருவானைக்காவல், வேலுர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடலாம், சிம்மம்: சிதம்பரம், திருவண்ணாமலை சென்று வழிபடலாம்,\nகன்னி: காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், மதுரை மீனாட்சி சொக்கநாதரை வழிபடலாம், துலாம்: சிதம்பரம், காளஹஸ்தி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோவில் சென்று தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும். விருச்சிகம்: திருவண்ணாமலை சென்று வழிபடுவது நல்லது, மகரம்: காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் க��விலுக்குச் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம். தனுசு ராசிக்காரர்கள், திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை சென்று வழிபடுவது நல்லது.\nகும்பம்: சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய சிவ தலங்களுக்குச் சென்று வழிபட்டால், உற்சாகம் தரும் செய்திகள் உங்களை வந்தடையும், மீன ராசிக்காரர்கள் வேதாரண்யம், ஜலகண்டேஸ்வரர் கோயில், திருவானைக்காவல் சென்று வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். அப்படிச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று பாலில் குங்குமப்பூ கலந்து அபிஷேகம் செய்து, பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம். செல்வச்செழிப்பு மிகும்.\nஒரு பாடலுக்கு மட்டும் ஆட இவ்வளவு சம்பளமா.. அதிர வைத்த முன்னணி இலங்கையைசேர்ந்த நடிகை…..\nநீராடும்போது அடித்த அதிஷ்டம்…நொடியில் கோடீஸ்வரனாக மாறிய 19 வயது இளைஞன்..\nரஷ்யாவில் இடம்பெற்ற பயங்கரக்குண்டு வெடிப்பு சம்பவம் – பொதுவெளியில் உண்மையை ஒப்புக்கொண்டார் புடின்’….\n இலங்கையர்களை நெகிழச்செய்த ஏழை மாணவி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.infinite-electronic.hk/Optoelectronics/Fiber-Optics-Transceiver-Modules.aspx", "date_download": "2019-12-10T18:15:28Z", "digest": "sha1:ZF7AVGYJ5MNWSTXGQKTPT7SSRWLS6C4M", "length": 21020, "nlines": 428, "source_domain": "ta.infinite-electronic.hk", "title": "ஃபைபர் ஒளியியல் - டிரான்ஸ்ஸீயர் தொகுதிகள் - மின்னணு உபகரண விநியோகிப்பாளர் | Infinite-Electronic.hk", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ் மொழி\nமுகப்புதயாரிப்புகள்ஆப்டோஎலக்ட்ரானிக்ஸ்ஃபைபர் ஒளியியல் - டிரான்ஸ்ஸீயர் தொகுதிகள்\nஃபைபர் ஒளியியல் - டிரான்ஸ்ஸீயர் தொகுதிகள்\n- ஃபைனேசர் கார்ப்பரேஷன் (NASDAQ: FNSR) ஃபைபர் ஆப்டிக் துணை முறைகள் மற்றும் தொலைத்தொடர்புகள், நெட்வொர்க்கிங், ஸ்டோரேஜ், வயர்லெஸ் மற்றும் கேபிள் தொலைக்காட்சி பயன்பாடுகளு...விவரங்கள்\n- Foxconn Interconnect Technology (FIT) லிமிடெட், கணினிகள், தகவல்தொடர்பு சாதனங்கள், நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்கள், தொழில்துறை மற்றும் பச்சை பயன்பாடுகளில் மின்னணு மற்ற...விவரங்கள்\n- முன்னாள் ஜி.பீ / கள், 40 Gb / s, 25 Gb / s, மற்றும் 10 Gb / s ஆப்டிகல் ட்ரான்சீவர்ஸ், அதே போல் 16 Gb / s ஃபைபர் சேனல் / SAS மற்றும் ஆப்டிகல் பைஸ்ப்ஸ் தொகுதிகள் ஆகியவற்றின் முன்னணி உற்...விவரங்கள்\n- பிராட்காம் லிமிடெட் 50 ஆண்டுகால புதுமை, ஒத்துழைப்பு மற்றும�� பொறியியல் சிறப்பம்சத்தில் கட்டப்பட்ட ஒரு உலகளாவிய உலகளாவிய குறைக்கடத்தி தலைவர். பிராட்காமின் விரிவா...விவரங்கள்\n- மின்னணு இண்டர்கோன்களின் ஒரு முன்னணி உலகளாவிய வழங்குபவராக, மோலக்ஸ் வாழ்க்கையின் ஒவ்வொரு நடைமுறையையும் தொடும் தயாரிப்புகளுக்கு முக்கியமான புதுமையான தீர்வை வடிவ...விவரங்கள்\nவிளக்கம்: GE EX SFP\nஉற்பத்தியாளர்கள்: B+B SmartWorx, Inc.\nவிளக்கம்: GE SX SFP\nInfinite-Electronic.hk உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில் தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டுபிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்கட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2018 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/thevar-jeyanthi-cm-edappadi-palanisamy-garlanding-on-muthuramalinga-thevar-statue/articleshow/66425277.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2019-12-10T20:07:36Z", "digest": "sha1:67DZJSWYI5AIPBVFFDDYQFRQWIIGRNFY", "length": 15450, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "Thevar Jeyanthi : Thevar Jeyanthi: முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து அஞ்சலி - thevar jeyanthi cm edappadi palanisamy garlanding on muthuramalinga thevar statue | Samayam Tamil", "raw_content": "\nThevar Jeyanthi: முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து அஞ்சலி\nதேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழக முதல்வர் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nதேவர் ஜெயந்தி: முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுத்துராமலிங்கத் தேவரின் 111-வது பிறந்தநாள் மற்றும் 56-வது குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் பெருமக்கள், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலு���்தினர்.\nராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உ.முத்துராமலிங்க தேவரின் குருபூஜையும், ஜெயந்தி விழாவும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், முதல் நாள் ஆன்மிக விழாவாகவும், இரண்டாம் நாள் அரசியல் விழாவாகவும், மூன்றாம் நாள் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவாகவும் நடைபெறும்.\nமுதல்நாள் விழாவில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து இன்று அரசு விழாவாக நடைபெற்ற நிலையில் பசும்பொன்னுக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஅவர்களுடன் தமிழக அமைச்சர் பெருமக்களும் வந்திருந்து, அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அதேபோல அமமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனும் முத்துராமலிங்கத் தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்\nமுதல் நாளான ஆன்மிக விழாவில், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்துவந்து தேவர் நினைவாலயத்தில் உள்ள தேவரின் சிலைக்கு அபிஷேகம் செய்தனர். இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில், அதிநவீன ஆளில்லாத விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியை சுற்றி காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.\nஇந்த விழா குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகளை பற்றி பேசிய தென்மண்டலை ஐ.ஜி சண்முகராஜேஸ்வரன் பசும்பொன், கமுதி, முதுகுளத்தூர் உள்ளிட்ட இடங்களில் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஆறுமுகம் கமிஷன் என்னவானது; பன்னீர் செல்வம் ஆஜராகாதது ஏன்\nChennai Rains: மிகக் கனமழை புரட்டி எடுக்கப் போகுது - உஷாரா இருங்க தமிழக மக்களே\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nசென்னையில் வேகமாக நிரம்பி வரும் ஏரிகள்\nஇந்த 9 மாவட்டங்களை தவிர்த்து, பிற மாவட்டங்க��ில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nகுடியுரிமை மசோதாவை கேட்டு கொதித்து எழுந்த கமல்\n குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்...\nகார்த்திகை தீபம் காரணமாக நாளை தி.மலையில் பள்ளிகளுக்கு விடுமுறை\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது\nBrihadeshwara Temple : தஞ்சாவூருக்கு பயணிப்போம்.... தரணியில் தமிழனின் பெருமை சொல..\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nThevar Jeyanthi: முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர், துணை மு...\nதமிழக மீனவர்கள் 21 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் விடுதி அறைகளுக்கு பூ...\nவிலங்குகளுக்கான ரத்த வங்கி சேமிப்பு வாகனம் சென்னையில் அறிமுகம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2019-12-10T18:23:10Z", "digest": "sha1:K6QHMOTQIRLJU6IJAJVKSLHJWA6KLVMY", "length": 7317, "nlines": 73, "source_domain": "tectheme.com", "title": "விரைவில் அமேசானுடன் கைகோர்க்கும் ரிலையன்ஸ் நிறுவனம்... - Tectheme - Tamil Technology News, Health & Beauty Tips, Video, Audio, Photos, Movies, Teasers, Trailers, Entertainment and Other Tamil Updates", "raw_content": "\nவிரைவில் அமேசானுடன் கைகோர்க்கும் ரிலையன்ஸ் நிறுவனம்…\nவிரைவில் அமேசானுடன் கைகோர்க்கும் ரிலையன்ஸ் நிறுவனம்…\nஇணைய வர்த்தக நிறுவனமான அமேசான் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் விரைவில் ஒன்றாக இணைந்து தொழில் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸின் ரீடெய்ல் சந்தையின் ஒரு பகுதியை அமேசான் வாங்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக தெரிகிறது. உலக அளவில் இணைய வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் வால்மார்ட், சென்ற ஆண்டு ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் 16 பில்லியன் டாலர்களை முதலீடு செய்தது.\nஇந்நிலையில் அமேசான் – ரிலையன்ஸ் கூட்டணி, அந்நிறுவனத்துக்கு சவாலாக இருக்கும் எனப்படுகிறது.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அரசு, இணைய வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் மூலம் அமேசான், வால்மார்ட் நிறுவனங்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. அதேவேளையில் ரிலையன்ஸ் போன்ற இந்திய நிறுவனங்களுக்கு அரசின் புதிய விதிமுறைகள் சாதகமாக அமைந்தன.\nஇப்படிப்பட்ட சூழலில்தான் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர அமேசான், விருப்பம் தெரிவித்து வருகிறதாம். கடந்த பிப்ரவரி மாதம் முதல் அமேசான், ரிலையன்ஸ் நிறுவனத்தின் 26% பங்குகளை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் தெரிந்த வட்டாரம் தெரிவிக்கின்றது.\nஎனினும் இந்த பரபரப்பு தகவல் குறித்து அமேசான் நிறுவனம் கருத்து கூற மறுத்துவிட்டது. அதேவேளையில் ரிலையன்ஸ் நிறுவனம், “முறையான நேரத்தில் தகவல் தெரிவிப்போம்” என்று சூசகமாக தெரிவித்துள்ளது.\nஒருவேளை இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், அமேசான் நிறுவனத்தின் உலகளாவிய அனுபவம், சப்ளை செயின், லாஜிஸ்டிக்ஸ் போன்றவைகள் ரிலையன்ஸுக்குப் பயன் தரும். அமேசானுக்கோ, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் இருக்கும் 10,600 கடைகளால் பொருட்பட்டியல் நீளும்.\nரிலையன்ஸ் நிறுவனம் முன்னதாக சீனாவின் அலிபாபா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட பேசிவந்தது. ஆனால், இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை சுமூகமாக அமையவில்லை என்பதால், ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை.\n64 எம்.பி. கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்\n….போச்சு அப்போ உங்களுக்கு ‘கொம்பு முளைக்கும்’\nசந்திரயான் 2 விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு: ISRO தலைவர் சிவன்\nஆஸ்டல் வாழ்க்கையில் ஆபத்தான நட்புகள்..\nசுமார் 419 மில்லியன் FB பயனர்களின் தொலைபேசி எண் ஆன்லைனில் அம்பலம்\nவிரைவில் கட்டண சேவையாக மாறும் Facebook, அதிர்ச்சியில் பயனர்கள்\nநிலவை நெருங்கிய விக்ரம் லேண்டரின் சிக்னலை இழந்தது ISRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-12-10T20:01:27Z", "digest": "sha1:7BJYLOIEFRZT3OUCLGHIXNQJA7SKFIOI", "length": 6383, "nlines": 89, "source_domain": "thetimestamil.com", "title": "காவிரி நீர் மேலாண்மை – THE TIMES TAMIL", "raw_content": "\nகுறிச்சொல்: காவிரி நீர் மேலாண்மை r\nகாவிரி தீர்ப்பும் நிலத்தடி நீரும்: நக்கீரன்\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 17, 2018 மார்ச் 6, 2018\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்\" - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஏன் சில்லறை வணிகர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் : மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு - 4\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/48-vilikalil-oru-vaanavil-tamil-songs-lyrics", "date_download": "2019-12-10T18:41:18Z", "digest": "sha1:2G2A7RWAEG3UGV52WRS5535MNYF2GWGU", "length": 6086, "nlines": 127, "source_domain": "www.tamilpaa.com", "title": "Vilikalil Oru Vaanavil songs lyrics from Deiva Thirumagan tamil movie", "raw_content": "\nஇது என்ன புது வானிலை\nஉன்னிடம் பார்கிறேன்... நான் பார்கிறேன்...\nஉன்னிடம் தோற்கிறேன்... நான் தோற்கிறேன்...\nஎன் முன்பு என்னை காட்டினாய்\nஇது என்ன புது வானிலை\nநீ வந்தாய் என் வாழ்விலே\nபூ பூத்தாய் என் வேரிலே\nஎன் ஞாபகம் நீ ஆகலாம்\nதேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ...\nயார் இவன்... யார் இவன்...\nஒர் மாயவன் மெய்யானவன் அன்பில்..\nயார் இவன்.. யார் இவன்\nநான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்\nஎன் தீவில் பூத்த பூவிது\nஎன் நெஞ்சில் வாசம் தூவுது\nஇது என்ன புது வானிலை\nநீ வந்த கனவேங்கே காற்றில் கை வீசினேன்\nஅன்பெனும் தூண்டிலை நீ வீசினால்\nஉன் முன்பு தானடா இப்போது நான்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nVilikalil Oru Vaanavil (விழிகளில் ஒரு வானவில்)\nTags: Deiva Thirumagan Songs Lyrics தெய்வத் திருமகன் பாடல் வரிகள் Vilikalil Oru Vaanavil Songs Lyrics விழிகளில் ஒரு வானவில் பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nalayanayagan.blogspot.com/2008_04_29_archive.html", "date_download": "2019-12-10T19:04:09Z", "digest": "sha1:PRFHXWXYGPWPG7IUB6DFUHACQR4FEPC5", "length": 14052, "nlines": 125, "source_domain": "nalayanayagan.blogspot.com", "title": "Daily World: 04/29/08", "raw_content": "\nநீச்சல் வகுப்பு இருப்பதால் சனிக்கிழமை காலை கஷ்டப்பட்டு எழுந்து ப்ரின்ஸஸ் தெருவில் பஸ் பிடிக்க செல்லும்போது விஸ்கி வாசம் காற்றில் மிதந்து வந்தது. வெள்ளி இரவு இந்த ஊர் மக்கள் ஏதோ திங்கள் கிழமை இருக்கிற எல்லா சரக்கையும் கடலில் கொட்டிவிடப்படும் என அரசாங்க ஆணை வந்தது போல் குடித்து தீர்த்து விடுவார்கள். அந்த போதையில் யாராவது பாட்டிலை ரோட்டில் கவிழ்த்து விட்டிருப்பான்(ள்) என நினைத்தால் வீட்டைவிட்டு வந்து வின்சென்ட் தெரு, ஹோவ் தெரு தாண்டி ஃப்ரெட்ரிக் தெருவந்து ப்ரின்ஸஸ் வரும் வரை எங்கும் அதே வாசம். எடின்பரோவில் வைக்கோல் சந்தை அருகே இருக்கும் காலடோனியன் வடிசாலை (distillery) ஞாபகம் வந்தது. நேத்து ராத்திரி ஊத்திக்கிட்ட சரக்கு ஞாபகமா இருக்க காலையில் காற்றில் மிதந்து வரும் விஸ்கி வாசம் ��ந்த ஊர் \"குடி\"மக்களுக்காகவே.\nநீச்சல் குளம் இருக்குமிடம் தெரியாமல், ஒரு சின்ன போர்டு போட்டு இருந்தது. உள்ளே போனால் இரண்டு பாட்மிட்டன் கோர்ட் சைஸ்க்கு குளம் மிகவும் சுத்தமாக இருந்தது. போன இரண்டு வாரங்களாக வந்த ஆசான் லீவுல போனதால இந்த வாரம் மேரி என்ற புது டீச்சர். இரண்டொரு நிமிடங்களிலேயே இவர் குழந்தைகளுக்கான ஆசிரியை என தெரிந்து போனது:\nஇன்னிக்கி நல்ல மழ இல்லியா\nஎன இப்படி சம்பாஷனை போய்கொண்டிருந்தது, இறுதியில் இதெற்கெல்லாம் மகுடமாக வகுப்பு முடிய ஐந்து நிமிடம் இருந்த போது \"சரி இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு உங்களுக்கு என்ன பன்ணனும்னு தோனுதோ அத பண்ணுங்க\" (do whatever you like) என்றாளே பார்க்கலாம். என் பையனை நீச்சல் வகுப்புக்கு அழைத்து சென்று அங்கு குழந்தைகளுக்கு வகுப்பு முடிவில் ஒரு ஐந்து நிமிடம் இப்படி சொல்லி விட்டுவிடுவார்கள் அது ஞாபகத்துக்கு வர என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.\nஎனினும, எதையும் படிக்கனும் என வகுப்புக்கு வந்து விட்டால் வாத்தியாருக்கு நாம் எவ்வளவு வயதான போதும் குழந்தைகள் போல்தானோ என தோன்றியது.\nமாலை மிக அருமையான வெய்யிலடித்ததால் வீட்டுக்கு அருகே இருக்கும் பொட்டானிக்கல் கார்டனை கண்டுபிடிக்கலாம் என நடக்க தொடங்கினேன். சில தூரம் வந்த பின் புகைபடக்கருவியை எடுத்து வந்திருக்கலாம் என்ற ஞானோதயம் கூடவே சோம்பேறித்தனமும் வந்ததால் சரி அடுத்த முறை பார்க்கலாம் என கார்டனுக்கு வந்து சேர்ந்தேன். நான் வந்த நேரம் மாலை 4.30 மணி. உள்ளே இருக்கும் கண்ணாடிவீட்டுக்கு வார இறுதி நாட்களில் மாலை 4 மணிக்கு மேல் அனுமதி இலவசம் என கேட்டுக்கு அருகே இருக்கும் போர்டு சொல்லியது. அஹா 3.50 பவுண்டு மிச்சம் என குதூகலமாக நடக்க தொடங்கினே.\nஉலகின் பல இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட மரங்கள், செடிகள். எல்லாவற்றுக்கும் அதன் பெயர் எந்த நாட்டை சேர்ந்தது என்ற குறிப்புகளுடன் மிக அழகாக வைத்திருக்கிறார்கள்.\nகாமிரா எடுத்து வரவில்லையென்றால் என்ன அதான் செல் காமிரா இருக்கிறதே என சில வற்றை க்ளிக்கினேன்.\nஇங்கு எடின்பரோவில் எங்கு பார்த்தாலும் பூத்திருக்கும் டஃபோடில்(daffodil), கான்சர் சொசைட்டியின் சின்னம்.\nநடந்து நடந்து கண்ணாடிவீட்டுக்கு வந்தேன். ஏன் இதற்கு 3.50 பவுண்டுகள் என புரிந்தது. மிகப் பிரமாண்டம். கிட்டதட்ட நம்ம சிவாஜ�� \"சஹானா பாடல் செட் மாதிரி\". வெப்ப மண்டலம், மழைக்காடுகள், வரண்ட பகுதி, பாம் (palm) மரங்கள் என இந்த பூமி உருண்டையில் உள்ள அத்தனை சீதோஷ்ன நிலைகளையும் உள்ளடக்கிய பகுதிகள கொண்டது. கீழே உள்ள படம் மழைக்காட்டு பகுதியில் நுழைந்தபோது கண்ணாடியில் படியும் நீராவி எஃபெக்ட் மொபைலின் லென்சில் படிந்து அதனாலேயே அழகாக வந்த படம்.\nவெப்ப மண்டல பகுதியில் ஒரு மூலையில் ஷோகேஸ் மாதிரி வைத்து இந்த மண்டலத்தில் விளையும் சில முக்கியமான் பொருட்களை வைத்திருந்தார்கள். வெல்லம், சோளம், கோதுமை, வாழை, மாம்பழம், எள்ளு.. என அப்படியே பார்த்தால் ஒரு அரிசி மூட்டை அதன் மேலே என்னவென்று பார்த்தால் நம்ம ஊரு MTR இன்ஸ்டன்ட் இட்லி மாவு பாக்கெட அட பரவாயில்லையே என் தோன்றியது.\nமன்னிக்கவும் சற்று உள்ளடங்கியிருந்ததால் ஃபோகஸ் ஆகவில்லை.\nஎல்லாம் முடிந்து வெளியே வரும் நூழை வாயில் கேட்டுக்கு அருகே வந்த போது ஐந்தும் மூன்று வயதுமான் மகளையும் மகனையும் ப்டித்துக்கொண்டு ஒருவர் எனக்கு முன்னே சென்று கொண்டிருந்தார். அப்போது நான் கேட்ட சம்பாஷனை:\nஅப்பா: \"ம் ஆச்சு. இப்போ சமத்தா இன்னும் கொஞ்சம் தூரம் நடந்தா காருக்கு போயி அப்புறம் வீட்டுக்கு போகலாம்.\"\nமகள்: \"ம் சரி. அந்த அணில் எவ்வளவு நல்லா இருந்தது க்ளாஸ்ஹவுஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அம்மவோட இன்னொருதரம் வரலாமா க்ளாஸ்ஹவுஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அம்மவோட இன்னொருதரம் வரலாமா\nஅப்பா: \"ம் வரலாம். சரி இப்போ போகரதுக்கு முன்னாடி ஒரு வேல பாக்கியிருக்கு. இன்னிக்கு நம்மள ஃப்ரீயா உள்ள விட்டாங்க இல்லியா, ஆனா எவ்வளவு செலவு செஞ்சு நல்லா வெச்சிருக்காங்க அத பாராட்றா மாதிரி நீங்க இப்ப இந்த காச அங்க வெச்சிருக்கிற டொனேஷன் உண்டியல்ல போட்டுட்டு வாங்க\", என கூறி இருவருக்கும் சில்லறைகளை கொடுத்து அவர்களும் போட்டு விட்ட வந்தனர்.\nஇன்று அனுமதி இலவசம் என்று எனக்கு பட்டது சிற்றின்பமாக தோன்றியது.\nமேல் நாட்டவரிடம் குழந்தைகளை வளர்க்கும் சில நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது.\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/wont-siva-ever-change-thalaivar-168-title-update/72647/", "date_download": "2019-12-10T18:54:30Z", "digest": "sha1:HE6JBVRCYXCQU7ZIGWGBICHEW23CFRJL", "length": 3587, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "Won't Siva Ever Change? Thalaivar 168 Title Update! - Kalakkal Cinema", "raw_content": "\n லீக்கான தலைவர் 168 டைட்டில் அப்டேட்\nNext articleதீபாவளி ரேஸில் எனக்கு பிடித்த படம் இது தான் – தொகுப்பாளர் டிடி ஓபன் டாக்.\nஒரு வருஷம் இல்ல.. ரெண்டு வருஷம் இல்ல.. 24 வருடத்திற்கு பிறகு ரஜினியுடன் ஜோடி சேர்ந்த மீனா – அவர் என்ன சொல்றார் பாருங்க ( வீடியோ உள்ளே )\nதலைவர் 168-ல் ரஜினிக்கு ஜோடிக்கு இவர் தான் – இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.\nஅடி தூள்.. தலைவர் 168ல் இந்த நடிகருமா தியேட்டர் அதிர போகுது – அதிகாரபூர்வ அறிவிப்புடன் இதோ\nசென்னை 2 பாங்காக்’ படத்தின் பாடலை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525304/amp", "date_download": "2019-12-10T18:53:03Z", "digest": "sha1:MCTRNYLUQYZS23MJ4UMZXC7VYOMKU4JV", "length": 11078, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Milk Producers' Association announced on the 24th and 25th that the purchase price should be increased | பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு கொள்முதல் விலை உயர்வு கோரி 24, 25ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\nபால் உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு கொள்முதல் விலை உயர்வு கோரி 24, 25ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம்\nஈரோடு: ‘‘பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி வரும் 24, 25ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பாக கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று பால் உற்பத்தியாளர் சங்க மாநில தலைவர் முனுசாமி அறிவித்தார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் முனுசாமி நேற்று ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 2014ம் ஆண்டு பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. அதன் பிறகு நான்கரை ஆண்டாக உயர்த்தவில்லை. நாங்கள் எருமை பாலுக்கு ரூ.50, பசும்பால் ரூ.40 என உயர்த்த கோரினோம். ஆனால் தற்போது எருமை பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.6 உயர்த்தி ₹41 ஆக தரப்படுகிறது. பசும்பால் ரூ.3 உயர்த்தி ₹32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஏமாற்றமளிக்கிறது.\nபால் சொசைட்டிகளுக்கு உற்பத்தியாளர்கள் பால் ஊற்றும்போது பாலின் அளவு, தரம் உள்ளிட்டவைகளை கணக்கிட்டு பணம் கொடுக்கப்பட வேண்டும். இதேபோல சம்பந்தப்பட்ட சொசைட்டிய��ல் இருந்து பால் குளிரூட்டும் இணையத்திற்கு கொண்டு சென்று தரம் சோதிப்பது வழக்கம். ஆனால் ஆவின் நிர்வாகத்துக்கு சென்றபின் அல்லது சென்னைக்கு சென்றபின் எவ்வளவு பால் கொள்முதல், எஸ்.என்.எப். கொழுப்பு அளவை தருகின்றனர். இதுபோன்ற நடைமுறை பின்பற்றக்கூடாது என கோர்ட் உத்தரவிட்டும் நடைமுறைப்படுத்தாமல் உள்ளது. எனவே கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24, 25ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பாக கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 26ம் தேதி அந்தந்த கூட்டுறவு ஒன்றியங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.\nநடிகர் தனுஷ் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு\nவிளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார் தமிழகத்தின் முதல் திருநங்கை நர்ஸ் அன்பு ரூபி\nதிருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் 2,668 அடி உயர மலையில் ஏற்றப்பட்ட மகாதீபம்\nசுவர் இடிந்து 17 பேர் பலி ஜவுளிக்கடை உரிமையாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nநடிகர் விஜய் மீதான வழக்கு ரத்து முகாந்திரம் இருந்தால் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு\nநாகர்கோவில் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தம் நிழற்குடையில் மீண்டும் புதிய கல்வெட்டு: நீக்கப்பட்ட மாநகராட்சி அதிகாரி பெயர்களும் இடம்பிடித்தது\nபழநி மலைக்கோயிலில் இரண்டாவது ரோப்கார்: பிரான்ஸ் வல்லுனர் குழு ஆய்வு\nஸ்ரீபெரும்புதூரில் ஏரி உடைப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nசென்னை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் விரைவு ரயில்களில் பெண்கள் தனிப்பெட்டி அகற்றம்: கூட்ட நெரிசலில் சிக்கித்தவிக்கும் அவலம்\nபுதுவை ரவுடி ஜனா தேடப்படும் குற்றவாளியாக ஆட்சியர் அறிவிப்பு\nரூ.2.66 லட்சம் செலவு செய்து ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்\nபாரம்பரிய முறையில் திருமணம் மாட்டு வண்டியில் பயணம் செய்த மணமக்கள்\nகத்தி திரைப்பட வழக்கு: நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனம், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோரை விடுவித்தது உயர்நீதிமன்ற கிளை\nசுவாமிமலை கோயிலில் திருக்கார்த்திகை தேரோட்டம் கோலாகலம்\nபகவதியம்மன் கோயிலில் சாமி தரிசனம்: நடிகை நயன்தாராவை காண திரண்ட ரசிகர்களால் தள்ளுமுள்ளு\nதிருவண்ணாமலை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nமேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைதான ஜவுளிக்கடை உரிமையாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதிருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகா தீபம்\nவிண்ணைப்பிளந்த 'அண்ணாமலையாருக்கு அரோகரா'கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nகாஞ்சிபுரம் அருகே புதிய சர்வதேச விமான நிலையம்... பரந்தூரில் விமான நிலையம் கட்ட 4700 ஏக்கர் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/news/super-singer-7-show-reached-final-stage/articleshow/71886573.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2019-12-10T20:31:09Z", "digest": "sha1:KY7RCSR2Z2B6WI6OTO3YNJ3NX43I6NE5", "length": 12994, "nlines": 136, "source_domain": "tamil.samayam.com", "title": "Super Singer 7 Vote : இறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜெயிக்கப் போவது யார்? - super singer 7 show reached final stage | Samayam Tamil", "raw_content": "\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜெயிக்கப் போவது யார்\nசூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜெயிக்கப் போவது யார்\nவிஜய் தொலைக்காட்சியில் சுமார் 10 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். பெரியவர்கள், சிறுவர்கள் என இரண்டு பிரிவாக நடைபெறும் இதில் 16 வயதுக்கு மேல் இருப்பவர்கள் சீனியர் பிரிவிலும்,16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஜூனியரிலும் கலந்து கொண்டு வருகின்றனர்.\nதற்போது ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பைனலுக்கு கவுதம், புன்யா, முருகன், விக்ரம், ஷாம் விஷால் ஆகிய ஐந்து பேர் தேர்வாகியுள்ளனர். கவுதம் ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர் 3-ல் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிகில் பட நடிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா\nஇந்த நிலையில் சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியின் பைனல்ஸ் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. பைனல்ஸ் சென்றுள்ள அந்த 5 பேரில் மக்களிடம் யார் அதிக வாக்குகள் பெறுகிறார்களோ அவர்களே வின்னராக அறிவிக்கப்படுவார்.\nஅப்படி சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் வின்னராகும் அதிர்ஷ்டசாலிக்கு அனிருத் தனது இசையில் பாட வாய்ப்பு தருவதாகக் கூறியுள்ளார்.\nசினம்: அருண் விஜய்யின் 30வது பட டைட்டிலை வெளியிட்ட கார்த்தி\nஇந்த நிகழ்ச்சி வெற்றியடைய வெறும் பாட்டு மட்டும் காரணமில்லை இடையிடையில் காமெடி பண்ணுகிறோம் என்று பிரியங்கா மற்றும் மகாபா ஆனந்த் ஆகியோர் கலகலப்பாகக் கொண்டு செல்வதும் தான்.\nமூக்குத்தி முருகன், புன்யா, கவுதம், ஆகிய மூவரில் யாராவது ஒருவர் தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nசெம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம்\nநிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் திருமணம் இல்லை: ரோஜா சீரியல் நாயகி\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜெயிக்கப் போவது யார்\nகோடீஸ்வரி: தொகுப்பாளினியாக அவதாரம் எடுத்த ராதிகா\nமேலும் செய்திகள்:சூப்பர் சிங்கர் 7|சூப்பர் சிங்கர்|Super Singer 7 Vote|super singer 7|Super Singer\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க\nநிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் திருமணம் இல்லை: ரோஜா சீரியல் நாயகி\nசெம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம்\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜெயிக்கப் போவது யார்\n'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது\nBrihadeshwara Temple : தஞ்சாவூருக்கு பயணிப்போம்.... தரணியில் தமிழனின் பெருமை சொல..\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜெயிக்கப் போவது யார்\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்���்தி சுரேஷ்க்கு வாய்ப்பு\nகோடீஸ்வரி: தொகுப்பாளினியாக அவதாரம் எடுத்த ராதிகா\nசித்தி 2 சீரியலில் இணைந்த சூப்பர் ஹிட் இயக்குநர்\n20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சித்தீதீதீ..... ராதிகா ரசிகர்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/special-articles/20467-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-12-10T20:34:58Z", "digest": "sha1:JOQHBEPVNWBCERW4B22L2YN6WWG6JRRO", "length": 14944, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "செல்போனில் ஆபாச வீடியோ பார்த்த போலீஸ் அதிகாரி: பாதுகாப்பு பணியின்போது அலட்சியம் | செல்போனில் ஆபாச வீடியோ பார்த்த போலீஸ் அதிகாரி: பாதுகாப்பு பணியின்போது அலட்சியம்", "raw_content": "புதன், டிசம்பர் 11 2019\nசெல்போனில் ஆபாச வீடியோ பார்த்த போலீஸ் அதிகாரி: பாதுகாப்பு பணியின்போது அலட்சியம்\nஆந்திர மாநிலத்தில் திருவிழா பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், தனது செல்போனில் ஆபாச வீடியோ காட்சிகளை பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விசாரனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nவிஜயவாடாவில் புகழ்பெற்ற கனக துர்கையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இப்போது நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மூல நட்சத்திர திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் அம்மனை தரிசிப்பதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.\nஅப்போது கோயிலுக்கு அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு கோதாவரி மாவட்டம், ஏலூர் குற்றப்பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வரபிரசாத், தனது செல்போனில் ஆபாச வீடியோ காட்சிகளை பார்த்து ரசித்து கொண்டிருந்தார். இது கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இவருக்கு முன்பு சற்று தொலைவில் இரண்டு மகளிர் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததும் அதில் பதிவாகி உள்ளது. இதனைக் கண்ட தேவஸ்தான அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து விஜயவாடா நகர போலீஸ் கமிஷனருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் விசாரணைக்கு உத்தர விட்டுள்ளார்.\nஇந்தத் தகவல் ஊடகங்களில் பரவியதால், பக்தர்கள் கோயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அந்த இன்ஸ்பெக்டரை பணியிலிருந்து நீக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பக்தர்கள் புனிதமாகக் கருத���ம் கோயிலுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீஸ் அதிகாரியே இதுபோன்ற கீழ் தரமான செயலில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஆபாச படம்செல்போனில் ஆபாசம்ஆந்திர போலீஸ் அதிகாரி\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\n‘நெஞ்சமெல்லாம் பதறுகிறது’ : தமிழ்நாட்டில் தமிழ் மொழி...\nமற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெண்களுக்கு எதிரான...\nநிதி நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்\n'எனை நோக்கி பாயும் தோட்டா' தோல்வி: நடிகர்களைத் தரக்குறைவாக விமர்சித்த...\nகுருமூர்த்திக்கு அரசியல் தெரியாது; அவர் கத்துக்குட்டி: அமைச்சர்...\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nஆங்கிலோ இந்தியன் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு நீட்டிக்காதது ஏன்\nகுடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம்\nஉன்னாவ் பலாத்கார வழக்கு: தீர்ப்பு 16-ம் தேதிக்கு தள்ளி வைப்பு\nஆபாசப்படம் பார்த்ததாக இளைஞரை மிரட்டிய போலி போலீஸ் எஸ்.ஐ சிக்கினார்\nஆங்கிலோ இந்தியன் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு நீட்டிக்காதது ஏன்\nகுடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம்\nஉன்னாவ் பலாத்கார வழக்கு: தீர்ப்பு 16-ம் தேதிக்கு தள்ளி வைப்பு\nஇரு தேசக் கோட்பாடு; அமித் ஷா வரலாற்றை முறையாகப் படிக்க வேண்டும்: காங்கிரஸ்...\nகுடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வட கிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம்\nஉன்னாவ் பலாத்கார வழக்கு: தீர்ப்பு 16-ம் தேதிக்கு தள்ளி வைப்பு\nஆபாசப்படம் பார்த்ததாக இளைஞரை மிரட்டிய போலி போலீஸ் எஸ்.ஐ சிக்கினார்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம் வாங்குவார்: ஸ்டாலின் வாழ்த்து\n4,963 காலிப் பணியிடங்களை நிரப்ப டிசம்பரில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்க...\nஅரசியலுக்கு வர மாட்டார் ரஜினி: இல.கணேசன் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103170", "date_download": "2019-12-10T19:22:51Z", "digest": "sha1:PRA6DGG7TSY4UGNAJWWLHQOWCSJQKLLS", "length": 57131, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 42", "raw_content": "\nஅனுபவமும் படைப்பும் -கடிதம் »\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 42\nஆறு : காற்றின் சுடர் – 3\nஉபப்பிலாவ்யத்திலிருந்து அபிமன்யூவும் பிரலம்பனும் கிளம்பி ஏழு நாட்களில் மாளவத்தை அடைந்தனர். முதற்பன்னிரு நாட்களில் அவந்தியை கடந்தனர். அதன் பின்னர் அரைப்பாலை நிலத்தை வகுந்துசென்ற பூழி மண்பாதை இருபத்துமூன்று நாட்கள் கழித்து துவாரகை சென்றடையும் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டது. அவர்களுடன் வந்த பன்னிரு காவல் படையினரும் அவந்தியிலேயே நின்றுவிட அங்கிருந்து கிளம்பிய பாலைநிலத்து வணிகர் குழுவுடன் எளிய ஷத்ரியர்களாக பெயர்சூடி கிளம்பினர்.\nஅத்திரிகளும் ஒட்டகைகளும் கழுதைகளும் கொண்ட அவ்வணிகர் குழுவில் நூற்றுப்பதினெட்டு பேர் இருந்தனர். பெருவணிகர்கள் பதினெண்மர் தங்கள் துணைவியருடன் வந்தனர். பிறர் அவர்களின் துணைவணிகரும் ஏவலரும். செல்லும் வழியில் உண்பதற்கு உலர்த்தப்பட்ட ஊனும் காய்கறிகளும் மாவுப்பொடியும், கூடாரம் கட்டுவதற்குரிய யானைத்தோல்களும், தோலில் செய்த நீர்க்கலங்களும், வணிகத்திற்குரிய பொருட்களுடன் ஒட்டகைகளால் சுமக்கப்பட்டன. அத்திரிகளில் வணிகர்கள் ஏறிக்கொள்ள கழுதைகளில் பெண்கள் வந்தனர். ஏவலரும் காவலரும் நடந்தனர்.\nஅவந்தியின் தலைநகர் உஜ்ஜயினியில் பணிப்பணத்தை முன்னரே பெற்று உப்பு தொட்டு சொல்லுறுதி அளித்து அவர்களுக்குக் காவலென வந்த வில்லவர்கள் நாண் இழுத்த வில்லில் தொடுத்த அம்புகளுடனும் அலையும் விழிகளுடனும் முன்னும் பின்னும் காவல் சென்றனர். முள் சிலிர்த்த சிற்றிலைக் குறும்புதர்களும், ஆங்காங்கே கழுகுக்கால்போல தோல்வறண்ட அடிகொண்ட சாமி மரங்களும், அரிதாக சரிந்திறங்கி யானம் போன்று குழிந்திருந்த ஊற்றை அடைந்த நிலத்தில் மட்டும் வேருக்கு நீரெட்டும் தொலைவில் நின்றிருந்த தழைமரங்களுமாக வெறுமை கொண்டிருந்தது அந்நிலம்.\nகாலையில் வெயில் சுடுவதுவரை அவர்கள் பயணம் செய்தனர். பின்னர் முள்மரங்களுக்கிடையே கூடாரங்களை இழுத்துக்கட்டி அந்நிழலில் உடலுடன் உடல் தொட படுத்து துயின்றனர். தோற்பரப்புக்கு மேல் மணல்மழை பொழியும் ஓசையைக் கேட்டபடி அபிமன்யூ படுத்திருந்தான். பிரலம்பன் “வன்பாலை நிலமொன்றை இப்போதுதான் பார்க்கிறேன், இளவரசே” என்றான். “நானும் இதற்கு முன் வந்ததில்லை. துவாரகைக்கு பலமுறை சென்றதுண்டு. சிந்துவினூடாகச் சென்று கடலை அடைந்து வளைந்து வரும் வழி விரைவு மிக்கத���, எளிது” என்றான் அபிமன்யூ.\n“பிறகு ஏன் இப்பாலை நிலத்தினூடாகச் செல்கிறார்கள்” என்று பிரலம்பன் கேட்டான். “இவர்களுக்குப் பிறிதொரு வழி தெரியாதென்பதனால் இருக்கலாம். இந்நிலம் உருவான காலம் முதலே இவர்கள் இவ்வழியே பயணம் செய்து பழகியிருப்பார்கள். சிந்துவினூடாக செல்வதாக இருந்தால் எத்தனை நாடுகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும்” என்று பிரலம்பன் கேட்டான். “இவர்களுக்குப் பிறிதொரு வழி தெரியாதென்பதனால் இருக்கலாம். இந்நிலம் உருவான காலம் முதலே இவர்கள் இவ்வழியே பயணம் செய்து பழகியிருப்பார்கள். சிந்துவினூடாக செல்வதாக இருந்தால் எத்தனை நாடுகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும் அப்படி சில நாடுகள் அங்கிருப்பதையே இவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை” என்று அபிமன்யூ சொன்னான். பிரலம்பன் அலைநிலத்தை எண்ணத்தில் மீண்டும் விரித்து நீள்மூச்செறிந்தான். அவந்தியின் எல்லையைக் கடந்து செம்புலத்தை நோக்கிய முதல்தருணம் முதல் அவன் உளம் ஏங்கி விழிநீர் வடித்துக்கொண்டிருந்தான். பின்னர் வெம்மை விழிகளையும் உள்ளத்தையும் வறளச்செய்தது. “வெறுமை நிலம் உள்ளத்தில் பொருளின்மையை நிரப்புகிறது. ஆலயங்களிலோ நோன்புகளிலோகூட இத்தகைய அகத்தனிமையை நான் அடைந்ததில்லை” என்றான் பிரலம்பன்.\nஅபிமன்யூ முகத்தை மென்துகிலால் மூடியிருந்தான். “ஆம், வழக்கமாக இவ்வழி செல்பவர்களைக்கூட அது மொழியற்றவர்களாக்கிவிடுகிறது. பாலைவனம் உடலின் நீரையும் உள்ளத்தின் மொழியையும் உறிஞ்சிவிடும் என்றொரு சொல் அவந்தியில் என் காதில் விழுந்தது” என்றான். “இத்தனை தொலைவில் ஒரு நகரை அமைக்க எப்படி தோன்றியது அவருக்கு” என்றான் பிரலம்பன். அபிமன்யூ “பிற எவருக்கும் அப்படி ஒரு எண்ணம் தோன்றாது. அவருக்குத் தோன்றும் என்பதனால்தான் மலைமுடிகளைப்போல் அத்தனை உயரத்தில் அவ்வளவு தனிமையில் நின்றிருக்கிறார்” என்றான்.\nகாற்று நூற்றுக்கணக்கான ஊளைகளின் தொகுப்புபோல ஓசையிட்டு சுழன்று தோல்கூரையை அலையடிக்கச்செய்து அடங்கியது. பிரலம்பன் “அவரில்லையென்றால் யாதவர் குலம் இன்றிருக்கும் நிலையை அடைந்திருக்கும் என்று எண்ணுகிறீர்களா” என்றான். “அதை யாதவர்களே அறிவர். அவர்கள் அவரை பின்தொடர்ந்து நெடுந்தொலைவு வந்துவிட்டிருக்கிறார்கள். அவ்வாறு வந்த தொலைவுதான் இன்று அவர்களுக்��ு அச்சமூட்டுகிறது” என்றான் அபிமன்யூ. “அவர்களின் இயல்புக்கு மீறி அவர்களை இட்டுச்சென்றுவிட்டார் மாதுலர்.”\n“துவாரகையைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான் பிரலம்பன். “பாரதவர்ஷத்தின் எந்நகரும் அதற்கிணையில்லையென்று சொல்வார்கள். அதன் கருவூலங்கள் பொன்னாலும் மணியாலும் நிறைந்துள்ளன என்றும்.” அபிமன்யூ “நீர் கேள்விப்பட்டதனைத்தும் மெய்யே. சூதர் கதையில் அந்நகரைப்பற்றி அறிந்து அம்மிகையை நேரில் காண்பது எண்ணியதை குறைக்குமென்று கணித்து அங்கு வருபவர்கள் அனைவரும் சூதர் சொல்தகையா எளிய மாந்தர் என்றே எண்ணுவார்கள். அவர்கள் சொன்னதற்கும் அப்பால் பெருகிப் பொலிந்துள்ளது அம்மாநகர்” என்றான்.\nபிரலம்பன் விழிகளை மூடி தன்னுள் உதிரிக்காட்சிகளென நிறைந்திருந்த துவாரகையை ஒன்றுடன் ஒன்று பொருத்திப் பரப்பி எழுப்பி நிறைத்துக்கொண்டிருந்தான். காற்றின் ஓசையை கேட்டுக்கொண்டிருந்த அபிமன்யூ மெல்ல சிந்தை அடங்கி துயிலில் ஆழ்ந்தான்.\nவிழித்துக்கொண்டபோது முதல் எண்ணம் வெளியே அவனுக்காக இளைய யாதவர் தன் புரவியுடனும் அணுக்கருடனும் காத்து நின்றிருக்கிறார் என்பதுதான். திடுக்கிட்டு அமர்ந்த பின்னர்தான் அவர் முன்னரே சென்றுவிட்டிருந்ததை நினைவு கூர்ந்தான். “துவாரகைக்கு கிளம்புக” என்று இளைய யாதவர் அவனுக்கு ஆணையிட்டபோது அவருடன் செல்வதாகவே அவன் எண்ணியிருந்தான். காலை எழுந்து பயணத்திற்கான பொதிகளை கட்டிக்கொண்டிருக்கையில் ஏவலன் வந்து முந்தைய நாளே இளைய யாதவரும் பிரத்யும்னனும் சாம்பனும் சாத்யகியும் கிளம்பிச் சென்றுவிட்டிருந்ததை அறிவித்தான்.\n” என்று அபிமன்யூ கேட்டான். “எவருக்கும் தெரியவில்லை” என்றான் ஏவலன். “துவாரகைக்கா சென்றார்கள்” என்றான். “அதுவும் தெரியவில்லை. கிளம்புவதற்கு அரைநாழிகைக்கு முன்தான் சௌனகருக்கு செய்தி சென்றிருக்கிறது. கிளம்பிக்கொண்டிருக்கிறார் என்று அறிந்ததுமே அவரும் தௌம்யரும் யாதவ மாளிகை நோக்கி சென்றிருக்கிறார்கள். அப்போது இளைய யாதவரே புரவி மேல் ஏறிவிட்டார். சௌனகரிடம் சென்றுவருகிறேன், அமைச்சரே. அபிமன்யூவை துவாரகைக்கு வரச்சொல்லுங்கள் என்று சொன்னார்” என்றான்.\n” என்று அபிமன்யூ கேட்டான். “ஆம், கிளம்புவதற்குமுன் விடையென்றோ எச்சமென்றோ ஒரு சொல்லும் உரைக்காமல் இளைய ப��ண்டவரை நோக்கி தலையசைத்து புரவியை தட்டினார் இளைய யாதவர்” என்றான். “பிற தந்தையர்” என்றான் அபிமன்யூ. “இரண்டாமவர் அடுமனையிலிருந்தார். இருவரும் தங்கள் அறையில் இருந்தனர். அரசர் ஒற்றர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தார். இளைய யாதவர் கிளம்பிச்சென்ற பிறகுதான் அவர்களுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வியப்படையவில்லை” என்றான் ஏவலன். அபிமன்யூ சில கணங்களுக்குப்பின் “நான் தனியாகச் செல்லவேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறார் என்றே கொள்கிறேன். எனக்குரிய பயண ஒருக்கங்கள் நிகழட்டும்” என்றான்.\nஆடையும் காலணியும் பூண்டு அவன் வெளிவருகையில் பயணத்திற்குச் சித்தமாக பிரலம்பன் நின்றிருந்தான். அபிமன்யூ அவன் அருகே சென்று “நாம் துவாரகைக்கு கிளம்புகிறோம். ஏவலன் சொல்லியிருப்பானே” என்றான். “எங்கு செல்கிறோம் என்று அவனிடம் நான் கேட்கவில்லை” என்றான் பிரலம்பன். “ஏன்” என்றான். “எங்கு செல்கிறோம் என்று அவனிடம் நான் கேட்கவில்லை” என்றான் பிரலம்பன். “ஏன்” என்று அபிமன்யூ கேட்டான். “எங்கு சென்றாலென்ன” என்று அபிமன்யூ கேட்டான். “எங்கு சென்றாலென்ன எப்படியாயினும் நான் சமீபத்தில் எங்கும் அஸ்தினபுரிக்கு திரும்பிச்செல்லப் போவதில்லை. எல்லா ஊரும் ஒன்றே” என்றான் பிரலம்பன். “பிற இடங்களில் நாம் அம்பு பட்டோ அரவு தீண்டியோ உயிரிழப்பதற்கு வாய்ப்பு மிகுதி. பாலைவனத்தில் அத்துடன் விடாய் எரிந்து உலர்ந்து சாவதற்கும் வாய்ப்பிருக்கிறது” என்றான் அபிமன்யூ.\nபிரலம்பன் “எப்படியாயினும் பெரிய வேறுபாடு எதுவும் இருக்கப்போவதில்லை. பாலைவனமாயின் நாம் இறுதிச் சொற்களை எவரிடமேனும் சொல்ல வேண்டிய கட்டாயமில்லை அல்லவா” என்றான். அபிமன்யூ உரக்க நகைத்து “ஆம், பாலைநிலத்தில் நம் ஊன் மண்ணிலோ நெருப்பிலோ வீணாவதில்லை. உணவென்றாவதனால் நம் பிழைகளை தெய்வங்கள் பொறுத்துக்கொள்ளும் என்கிறார்கள்” என்றான்.\nஅபிமன்யூ அரசரின் அறைக்குச் சென்றபோது அவருடன் ஒற்றர்களும் சிற்றமைச்சர்களும் இருந்தனர். ஏவலன் அவனை அறிவித்து கதவு திறந்து உள்ளே அழைத்தான். தலைவணங்கி முகமன் உரைத்து அவன் “நான் துவாரகைக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறேன்” என்றான். யுதிஷ்டிரர் நிமிர்ந்து பார்த்து “அங்கு என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறதென்றே தெரியவில்லை. அங்கிருந்து ஒவ்வொரு நாளும் பத்து ஓலைகள் இங்கு வருகின்றன. பத்து செய்திகளையும் தொகுத்து ஒற்றைச் செய்தியாக்கி ஒரு போக்கை கணிப்பதென்பது சூது விளையாடுவதுபோல. சூது நாம் விழைவதையே நமக்கு காட்டுவதனால்தான் நம்மை ஆட்டுவிக்கிறது” என்றார். “அத்தனை கணிப்புகளுக்கும் அப்பால் பிறிதொன்று நின்று கொண்டிருக்கிறது. அதுவே மெய். அங்கு சென்ற பின் உனது உளப்பதிவை எனக்கு ஓலையில் பொறித்தனுப்பு.”\nவெயில் சாய்ந்து காற்றில் வெம்மை அடங்கத்தொடங்கிய பின்னரே பாலைவன வணிகர்கள் துயிலெழுந்து தாழ்ந்த குடில்களிலிருந்து கையூன்றி தவழ்ந்து வெளியே வந்தனர். அவர்களைச் சூழ்ந்து காற்று ஒழிந்த மென்மணல் திரை அலையலையாக மூடிக்கிடந்தது. அத்திரிகளும் ஒட்டகைகளும் கழுதைகளும் உடலை உதறி மணலை பொழித்துக்கொண்டிருந்தன. சிறிய நார்த் தூரிகையால் அவற்றின் உடலில் படிந்த மணலைத் தட்டி தூய்மைப்படுத்தி, நீர்ப்பைகளை அவற்றின் வாயிலேயே கட்டி நீரூட்டி சேணங்களைப்பூட்டி கிளம்புகையில் நிழல் நீண்டு மணல் அலைகளின் மீது நெளிந்து கிடந்தது.\nஇரவு முழுக்க அவர்கள் பயணம் செய்தனர். ஆங்காங்கே சிறு சோலைகளில் தங்கி விலங்குகளுக்கு நீர் காட்டி, பைகளை நிரப்பிக்கொண்டனர். அவந்தியிலிருந்து கிளம்பும்போது ஆணைகளும் எச்சரிக்கைகளும் வசைகளும் ஒலித்தன. ஒருவரோடொருவர் மெல்லிய குரலில் பேசிக்கொண்டோ, அரிதாக சிறு பூசலிட்டபடியோ சென்றனர். ஓரிரு நாட்களுக்குள் சொற்கள் முற்றிலும் அவிந்தன. இரவில் வானொளி பரவிய பாலைவனத்து மணல் அலைகளின் மீது குளம்புகளும் கால்களும் விழும் ஓசை மட்டுமே என சென்றுகொண்டிருந்தனர். ஒட்டகைகளின் சுண்டுகளின் அதிர்வுகள், கழுதைகள் காதுகளை அடித்துக்கொள்ளும் ஓசைகள்.\nவிலங்குகள் பிறிதொரு மொழியில் தங்களுக்குள் பேசிக்கொண்டிருப்பதை அபிமன்யூ கேட்டான். அவற்றை தங்கள் பணிக்கு ஆற்றுப்படுத்துவதாக வணிகர்கள் எண்ணுகிறார்கள். அப்பணி என்ன என்று அறிந்திராதபோது அவற்றுக்கு அது ஒரு பொருட்டே அல்ல. பிறிதொரு வாழ்வை அவை தலைமுறைகள்தோறும் வளர்த்து தங்களுக்கென அமைத்துக்கொண்டிருக்கக்கூடும். தங்கள் மேல் ஊர்ந்தும் உடன்நடந்தும் வரும் வணிகர்களை பொருளற்ற நிழல்கள் என்றே அவை உணரக்கூடும்.\nஉரையாடலற்றுப் போகும்போது உள்ளம் எண்ணங்களின் தொடர்பமைவை இழந்துவிடுவதை அவன் கண்டான். ஒன்றுடன் ஒன���று பொருந்தாத விந்தைச் சொற்றொடர்கள். பொருளெனத் திரளாத சிதறும் சொற்கள். பேசுவதினூடாகவே எண்ணத்தை ஒருங்கமைத்துக் கொள்கிறானா மனிதன் வாயால் பேசி அப்பேச்சை உளம் நடிக்கும்படி செய்கிறான். உள்ளத்தின் பேச்சு பிறிதொன்று. அது சொற்கள்தானா வாயால் பேசி அப்பேச்சை உளம் நடிக்கும்படி செய்கிறான். உள்ளத்தின் பேச்சு பிறிதொன்று. அது சொற்கள்தானா வெறும் ஓவியங்களா இந்த மருவுநிலம் என்னை தன்னைப்போல் மாற்றிக்கொண்டிருக்கிறது. எல்லையற்று விரிந்ததாக, பொருளற்றதாக, அனைத்தையும் ஏந்தி அப்பால் இருப்பதாக.\nஇரு நாட்களுக்கு மேலாயிற்று பிரலம்பனிடம் ஏதேனும் சொல்லி என்று அவன் ஒருமுறை உணர்ந்தான். பிரலம்பன் அவன் திரும்பிப்பார்த்ததை நோக்கி அருகே வந்து தலைவணங்கினான். “நாம் பேசிக்கொள்ளவேயில்லை என்று எண்ணிக்கொண்டேன்” என்றான். அப்போதுதான் அதை உணர்ந்த பிரலம்பன் “ஆம், விந்தைதான்” என்றான். “ஏன்” என்றான் அபிமன்யூ. “நாம் சந்தித்த நாள்முதல் நிறைய பேசிக்கொண்டிருக்கிறோம்” என்று பிரலம்பன் சொன்னான். “பேச்சு நின்றுவிடும்போதெல்லாம் உள்ளம் கூச்சலிடத் தொடங்கிவிடுகிறது. இந்த வன்பாலை நிலத்தில் மட்டுமே சொல்லின்றி உங்களுடன் வந்தேன்.”\nஅபிமன்யூ “இவர்கள் யாதவபுரியைப்பற்றி என்ன சொல்கிறார்கள்” என்றான். “விந்தை. வணிகர்களுக்கே அரசியல் தெரியும் என்பார்கள். இவர்களுக்கு யாதவ அரசியல் பற்றி எதுவுமே தெரியவில்லை. அவந்தியிலிருந்து துவாரகை வரைக்குமான பாதையில் அத்தனை ஊற்றுக்களையும் அங்கிருக்கும் நீரளவுகளையும் அறிந்திருக்கிறார்கள். இவ்வழி சென்று மீளும் அனைத்து வணிகக்குழுக்களும் எங்கிருக்கின்றன என்றும் எத்தகைய பொருட்களுடன் சென்றிருக்கின்றன என்றும் ஒவ்வொருவருக்கும் தெரியும். துவாரகையை யாதவர்கள் ஒழிந்து செல்கிறார்கள் என்றுகூட அறியாதிருக்கிறார்கள்” என்றான்.\nஅபிமன்யூ புன்னகைத்து “இவர்கள் பாலையோடிகள். வணிகம் பழகியவர்கள் அல்ல” என்றான். “அது ஒரு புறநடிப்பா என்று நானும் ஐயுற்றேன். நாட்கள் செல்லச் செல்ல மெய்யாகவே இவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று தெளிவாகியது” என்றான் பிரலம்பன். “தேவையற்றதை தெரிந்துகொள்ளாமல் இருப்பது ஒரு நல்ல தற்காப்பு” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் “நான் என் வாழ்நாளில் தேவையற்ற ஒன்றே ஒன்றைத்தான் ���ெரிந்துகொண்டேன். அன்று தொடங்கி இக்கணம் வரை என் துயர் நீள்கிறது” என்றான்.\nஅபிமன்யூ “அஞ்ச வேண்டியதில்லை, பிரலம்பரே. அத்துயருக்கு ஓர் எல்லை நெருங்குகிறது” என்றான். “பாலையிலா” என்றான் பிரலம்பன். “நான் ஒன்று உமக்கு உரைக்கவா” என்றான் பிரலம்பன். “நான் ஒன்று உமக்கு உரைக்கவா உமது இறப்பு எதிரியின் வாளால்தான். வீரர்களுக்குரிய இறப்பு. அஸ்தினபுரியின் தென்மேற்குக் காட்டில் உமக்கொரு நடுகல் உண்டு. ஏழு தலைமுறைக்காலம் புளித்த கள்ளும் காந்தள் மலரும் உப்பில்லாத அப்பமும் பெறுவீர்” என்றான். பிரலம்பன் “நற்சொல் உமது இறப்பு எதிரியின் வாளால்தான். வீரர்களுக்குரிய இறப்பு. அஸ்தினபுரியின் தென்மேற்குக் காட்டில் உமக்கொரு நடுகல் உண்டு. ஏழு தலைமுறைக்காலம் புளித்த கள்ளும் காந்தள் மலரும் உப்பில்லாத அப்பமும் பெறுவீர்” என்றான். பிரலம்பன் “நற்சொல்\nயாதவ நிலத்தின் தொடக்கத்தை அறிவிக்கும் கருடக்கொடி மணல் அலைகளுக்கு அப்பால் மெல்ல எழுவதைக் கண்டதும் வணிகர் குழுவில் உவகையொலிகள் எழுந்தன. பலருடைய தொண்டைகள் நெடுநாட்களுக்குப்பின் ஓசை கொள்கின்றன என்பதை அபிமன்யூ அறிந்தான். வணிகர் குழுவின் தலைவர் “இனி இரண்டு நாட்கள்” என்றார். “யாதவ நிலத்தில் வணிகர் எவரும் இறப்பதில்லை” என்றார் பிறிதொருவர். பிரலம்பன் அவரிடம் “ஏன்” என்றான். “எங்கு விடாய்மிகுந்து நீர் தீர்கிறதோ அங்கு இனிய ஊற்றுடன் ஒரு சாவடி அமைந்திருக்கும். எங்கு நோயுறுவோமோ அதன் அருகிலேயே மருத்துவர் இருப்பார். யாதவ நிலத்தில் எதிரியின் படைக்கலம் என எதுவும் எழுவதில்லை. பாலைவனப் பாம்புகள்கூட நச்சிழந்து வெறும் நெளிவுகள் என்றாகிவிட்டிருக்கின்றன என்கிறார்கள் சூதர்கள்” என்று அவர் சொன்னார்.\nஅணுகும்தோறும் கருடக்கொடி பறந்த உயர்ந்த அசோக மரத்தூணும் அதன் அருகே அமைந்திருந்த வணிகர் விடுதியும் தெரியத்தொடங்கியது. பன்னிரு கொட்டகை இணைப்புகளும் நடுவே புகையெழுந்த பெரிய அடுமனையும் கொண்டிருந்தது அவ்விடுதி. அதைச் சூழ்ந்திருந்த மணல்முற்றத்தில் விலங்குகளைக் கட்டுவதற்கான சிறு கொட்டகைகள் இருந்தன. அவர்கள் சென்றபோது அங்கே நூற்றுக்கணக்கான ஒட்டகைகளும் அத்திரிகளும் கழுதைகளும் முன்னரே கட்டப்பட்டிருந்தன. மையப்பாதையில் வந்த வண்டிகளும் அவற்றை இழுத்த காளைகளும் பிறிதொர�� பகுதியில் நின்றிருந்தன.\nமரப்பீப்பாய்களில் விலங்குகளுக்கு நீர் வைக்கப்பட்டிருந்தது. அத்திரிகளும் அவற்றில் முகம் முங்க அழுந்தி செவிகளை நனைத்து அசைத்து தங்கள் மேல் நீர் தெளித்து குளிரவைத்துக்கொண்டன. மூச்சு சீற, நீர்த்துளிகள் தெறிக்க, தலைதூக்கி உடல் விதிர்த்து குளிர்நீர் அருந்தியதன் இன்பத்தில் திளைத்தன. குளம்படிகளும் காலடிகளும் இடைவெளியின்றி பரவிய முற்றத்தில் விலங்குகளிலிருந்து இறக்கி வைக்கப்பட்ட வணிகப்பொதிகள் பலநூறு சிறு கூட்டங்களாக பரந்திருந்தன. ஒவ்வொன்றின் மீதும் அவ்வணிகக்குழுவின் அடையாளம் பொறிக்கப்பட்ட சிறிய கொடி நடப்பட்டிருந்தது. சில பொதிக்குவைகளுக்கருகே அதற்குரிய காவலர் அமர்ந்திருந்தனர்.\nகொட்டகைகளில் வணிகர்களின் பேச்சொலிகளும் சிரிப்பொலிகளும் நடுநடுவே உரத்த கூச்சல்களும் கேட்டன. விடுதியிலிருந்து காவலர்களில் ஒருவன் வெளிவந்து வணிகக்குழுவை வரவேற்று “விலங்குகளை தென்கிழக்கு மூலையில் கட்டலாம், வணிகரே. அங்கு இடமுள்ளது. மெய்கால் கழுவி வருக உணவு ஒருங்கியுள்ளது” என்றான். “உணவு ஒருங்கியிருக்குமென்பதை நீர் சொல்லவேண்டியதில்லை. முப்பதாண்டுகளுக்கு முன்னர் அங்காரகர் எழுதிய அவந்தி நடைப்பயணம் என்னும் நூலிலேயே சொல்லிவிட்டிருக்கிறார்கள்” என்றார் ஒரு வணிகர். காவலன் சிரித்து “ஆம், வருக உணவு ஒருங்கியுள்ளது” என்றான். “உணவு ஒருங்கியிருக்குமென்பதை நீர் சொல்லவேண்டியதில்லை. முப்பதாண்டுகளுக்கு முன்னர் அங்காரகர் எழுதிய அவந்தி நடைப்பயணம் என்னும் நூலிலேயே சொல்லிவிட்டிருக்கிறார்கள்” என்றார் ஒரு வணிகர். காவலன் சிரித்து “ஆம், வருக” என்றபடி உள்ளே சென்றான்.\nவிற்காவலர் அங்கங்கே அமர்ந்துகொள்ள ஏவலர்கள் விலங்குகளை நீர் காட்டி தறிகளில் கட்டினர். அபிமன்யூவும் பிரலம்பனும் கைகளையும் முகத்தையும் கழுவிக்கொண்டு சிறுகொட்டகைக்குள் நுழைந்தனர். அங்கு வணிகர்கள் சிறு சிறு குழுக்களாகத் திரண்டு அமர்ந்து தரையில் வரையப்பட்ட களங்களில் ஆடுபுலி விளையாடிக்கொண்டிருந்தனர். கூச்சல்களும் சிரிப்புகளும் எழ ஒரு குழுவிலிருந்து ஒருவன் எழுந்து ஓடினான். “பிடி அவனை பிடி” என்று பிறர் கூவ இருவர் ஓடிச்சென்று அவனைப் பிடித்து தரையில் இழுத்துவந்தனர். சிரித்தபடியே “நான் கொடுக்கப்போவதில்லை. ந��ன் முன்னரே கொடுத்துவிட்டேன்” என்று அவன் கூவ பிரலம்பன் “இவர்கள் விளையாடுவதும் வணிகம்தான். பல விளையாட்டுகளில் வெள்ளியும் பொன்னும் பந்தயப்பொருளென வைத்திருப்பதை காண்கிறேன்” என்றான்.\nதரையில் விரிக்கப்பட்ட ஈச்சம்பாய்களில் அவர்கள் இருவரும் படுத்துக்கொள்ள அப்பாலிருந்து புழுதி படிந்த தாடியுடன் அழுக்கான தலைப்பாகை அணிந்த முதிய வணிகர் எழுந்து அருகே வந்தார். “வணங்குகிறேன், இளம் வணிகர்களே. நீங்கள் அவந்தியிலிருந்து வருகிறீர்கள் போலும்” என்றார். பிரலம்பன் “அதை கண்டுபிடிப்பது அவ்வளவொன்றும் கடினமல்ல” என்றான். “ஆம், ஆனால் நான் பொதுவாக மிக எளியவற்றையே கண்டுபிடிக்கிறேன். கடினமானவற்றை நேரடியாக கேட்டுத் தெரிந்துகொள்வது என் வழக்கம்” என்றபடி அவர் அமர்ந்தார்.\nகால்களை நீட்டி விரல்களால் நீவியபடி “நீங்கள் அவந்தி நாட்டினர் அல்ல என்று எண்ணுகின்றேன். இவர் அணிந்திருக்கும் இந்தக் கங்கணம் விராடபுரிக்குரியது” என்றார். பிரலம்பன் “கடினமானவற்றையும் தெரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டிருக்கிறீர்கள்” என்றான். “ஆம், என்னால் பாம்பையும் புழுவையும் குரங்கின் வாலையும் முதல் பார்வையிலேயே பிரித்தறிந்துவிட முடியும்” என்று சொன்ன முதியவர் “என் பெயர் சுபாலன், வணிகன்” என்றார். பிரலம்பன் “எந்தக் குழுவை சேர்ந்தவர்” என்றான். “அவந்தியிலிருந்துதான் நானும் வருகிறேன். எங்கள் குழு சற்று முன்னால் கிளம்பி நடைபிந்தியது. உடன்வந்த ஒருவர் நோயுற்று இறந்தார். நாங்கள் கிளம்பி நான்கு நாட்களுக்குப்பின் நீங்கள் கிளம்பியிருக்கிறீர்கள்” என்றபின் “விராடபுரியின் செய்திகள் ஏதேனும் உண்டா” என்றான். “அவந்தியிலிருந்துதான் நானும் வருகிறேன். எங்கள் குழு சற்று முன்னால் கிளம்பி நடைபிந்தியது. உடன்வந்த ஒருவர் நோயுற்று இறந்தார். நாங்கள் கிளம்பி நான்கு நாட்களுக்குப்பின் நீங்கள் கிளம்பியிருக்கிறீர்கள்” என்றபின் “விராடபுரியின் செய்திகள் ஏதேனும் உண்டா\n” என்றான் பிரலம்பன். “பாண்டவ இளவரசர் அபிமன்யூ விராடபுரியின் இளவரசி உத்தரையை மணக்கவிருப்பதாக செய்திகள் வந்தன” என்றார். “அந்த மணம் நிகழ்ந்து பல நாட்களாயிற்று” என்று பிரலம்பன் சொன்னான். “அதற்காகத்தான் இளைய யாதவர் விராடபுரிக்குச் சென்றார். அவர் இன்னமும் துவாரகை மீளவில்லை” ��ன்றார் சுபாலர். அபிமன்யூ “அதை எப்படி அறிவீர்கள்” என்றான். “துவாரகையே அவருக்காக காத்திருக்கிறது. தாங்கள் அறிந்திருப்பீர்கள், துவாரகையிலிருந்து அவர் கிளம்பி பதின்மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. ஒரு சிறு காவல் நகரில் தன்னந்தனிமையில் ஊழ்கத்திலிருந்தார் என்கிறார்கள்.”\n“ஆம்” என்றான் பிரலம்பன். “நோயுற்றிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. அதை நாம் கண்டுபிடிக்கவே முடியாது. அல்லது நோயை அவர் ஊழ்கமென்றோ ஊழ்கத்தை நோயென்றோ கொள்ளவேண்டியதுதான்” என்றார் சுபாலர். பிரலம்பன் புன்னகையுடன் “சூதர்களுடன் நல்ல பழக்கம் போன்றிருக்கிறது” என்றான். “ஆம், நான் செய்த வணிகம் இழப்பில் முடிந்தபிறகு பிற வணிகர்களுக்கு வழிகாட்டியாகவும் நல்லுரை அளிப்பவனாகவும் பணியாற்றி வருகிறேன். அவந்தியிலிருந்து துவாரகைக்கும் திரும்பவும் அழைத்துச் செல்வது என் வழக்கம். நான் அறிந்தவற்றை சொன்னால் போதுமான அளவுக்கு அறிதலற்றவன் என்று இவர்கள் என்னை எண்ணுவார்கள். ஆகவே அறியாதனவற்றையும் சேர்த்தே சொல்வேன்.”\n“கதைகளும் நூல் உரைகளும் செவிச்செய்திகளும் அனைத்தும் தேவைப்படுகின்றன வணிகர்களுக்கு” என்றார் சுபாலர். “செய்திகளை பொழுதுபோக்கிற்காக செவிகொள்ளத் தொடங்கினால் எல்லாம் செய்தியே. எதுவும் பொருள்கொண்டதும் அல்ல.” பிரலம்பன் “சரி, எங்களுக்கு செய்தி சொல்க துவாரகையில் என்ன நிகழ்கிறது” என்றான். “என்ன நிகழும் இளையவர் சென்ற பிறகு மெல்ல அது பொலிவிழக்கத் தொடங்கியது. முன்பு ஒவ்வொரு நாளும் ஒரு விழா அங்கு நிகழும் என்பார்கள். துவாரகையின் அடுமனையில் பண்டிகைச் சமையல் மட்டுமே நிகழும் என்றும் அன்றாடச் சமையலை அங்குள்ளோர் அறிய மாட்டார்கள் என்றும் கேட்டுள்ளேன். பதின்மூன்றாண்டுகளாக அங்கு மூத்தவள் ஆட்சி செய்கிறாள்.” அபிமன்யூ “ஆம், நான் அவ்வாறே கேள்விப்பட்டேன்” என்றான்.\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 53\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 47\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-25\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 51\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 49\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 46\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 45\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 44\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 33\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 32\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 31\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 29\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 27\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 26\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 24\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 23\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 22\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 21\nTags: அபிமன்யூ, அவந்தி, துவாரகை, பிரலம்பன்\nவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 20\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 1\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ - 3\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை ந���ர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/07/22165326/1252389/Vellore-near-rowdy-arrest.vpf", "date_download": "2019-12-10T20:07:32Z", "digest": "sha1:FDQREDPYM6WHXK2LJPVFOTJ7WPKP2ASK", "length": 6977, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vellore near rowdy arrest", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவேலூர் தேர்தலையொட்டி ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு 20 பேர் அதிரடி கைது\nவேலூர் தேர்தலையொட்டி ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு 20 பேரை போலீசார் கைது செய்தனர்.\nவேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.வேலூர் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளன.\nதேர்தலின் போது பிரச்சனை செய்பவர்கள் மற்றும் ரவுடிகள் பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 20 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யபட்டனர். மேலும் பட்டியலில் உள்ளவர்களை தேடிவருகின்றனர்.\nவேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த 6 மாதங்களாக 369 ரவுடிகள் கைது செய்யபட்டுள்ளனர். இதில் 35 பேர் குண்டர் சட்டத்தில் ஜெயலில் அடைக்கபட்டனர்.\nதேர்தலின் போது பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் என கண்டறியபட்டால் அவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nகாரைக்குடி, இளையான்குடியில் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம்\nசோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி விழுப்புரத்தில் காங்கிரசார் கேக் வெட்டி கொண்டாட்டம்\nஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் - பெரம்பலூர், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு 27-ந் தேதி வாக்குப்பதிவு\nநெல்லையில் கார்-ஆட்டோ மோதல்: ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பெண் மரணம்\nதிண்டுக்கல்லில் சிலிண்டர் வெடித்து வீட்டில் தீப்பிடித்தது: தாய்-மகள் உயிர் தப்பினர்\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nதேர்தல் வழக்கை எதிர்த்த கனிமொழி மனு மீது நாளை தீர்ப்பு\nகனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து மேலும் ஒரு வாக்காளர் ஐகோர்ட்டில் வழக்கு\nபாராளுமன்ற தேர்தலில் பெண் வாக்காளர்களை ஏமாற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றது- அன்புமணி ராமதாஸ்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-12-10T18:50:22Z", "digest": "sha1:NVXNQQOYRME4EZX6652Y3WYMBMFQS33Y", "length": 11294, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "வாக்குகளுக்காகவே எங்களை பயன்படுத்துகின்றனர் – தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் | Athavan News", "raw_content": "\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nவாக்குகளுக்காகவே எங்களை பயன்படுத்துகின்றனர் – தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம்\nவாக்குகளுக்காகவே எங்களை பயன்படுத்துகின்றனர் – தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தினர் தங்களை வாக்குகளுக்காகவே பயன்படுத்துவதாக தமிழ்நாடு நாடக நடிகர் சங்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nமதுரையிலுள்ள தமிழ்நாடு நாடக நடிகர் சங்கத்தினரே தமக்கான அங்கீகாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் நடிகர் நாசர் தலைமையில் ஒரு அணியும், நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் தலைமையில் இன்னொரு அணியும் களமிறங்கியுள்ளன.\nஅந்த இரண்டு அணிகளும் மதுரையிலுள்ள 300 க்கும் மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட தமிழ்நாடு நாடக நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களை நேற்று சந்திக்கச் சென்றனர்.\nகுறித்த சங்கத்தில் 120 பேர் வரை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கின்ற நிலையில், அவர்களின் வாக்குகளை கோரும் நோக்கில் திரைப்பட நடிகர்கள் அங்கு சென்றிருந்தனர்.\nஇதன்போது தங்களிடம் வாக்கு கோரி வந்த தென்னிந்திய நடிகர் சங்கத்திடம், நாடக நடிகர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.\nஅதேவேளை, நாடக நடிகர்களை திரைப்படங்களிலும் நடிக்க வைத்து நாடக துறையை வளர்ப்பதற்கு உதவி புரிய வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nபோக்குவரத்துப் பொலிஸார் போதையில் காரினைச் செலுத்திய சாரதியைத் தடுத்து நிறுத்திச் சோதனை செய்தபோது அந்\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nநொவெம்பர் 29 ஆம் திகதி லண்டன் பிரிட்ஜ்ஜில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தனது தேர்தல் பிரசாரத்துக்\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nநூற்றுக்கணக்கான கார்களின் உதிரிப்பாகங்களைத் திருடிய மிகப்பெரிய திருட்டுக் கும்பலுக்குச் சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nஎடப்பாடி பழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக இருப்பதாக நடிகர் சித்தார்த் அதிருப்தி தெரிவித்த\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nவியாழக்கிழமை இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் பிரெக்ஸிற் கட்சி உறுப்பினர்கள் வெற்றிபெறுவதை உறுதி செய்வதற\nவட கொரியா சமீபத்தில் நடத்திய சோதனை ரொக்கெட் இன்ஜின் சோதனை – தென் கொரியா\nவட கொரியா சமீபத்தில் நடத்திய சோதனை ரொக்கெட் இன்ஜின் சோதனை என்று தென் கொரியா தெரிவித்துள்ளது. முக்கிய\nமன்னார் நகர சபையின் வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்\nமன்னார் நகர சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்ற\nஜோதிகா மற்றும் கார்த்தி நடித்துள்ள ‘தம்பி’ பட ட்ரைலர் வெளியாகியது\nதமிழ்த் திரையுலகில் முதன்முறையாக ஜோதிகா மற்றும் கார்த்தி இணைந்து நடித்துள்ள ‘தம்பி’ பட ட\nசெக் குடியரசின் ஓஸ்ட்ராவா மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nசெ���் குடியரசின் ஓஸ்ட்ராவாவில் உள்ள மருத்துவமனையின் நோயாளிகள் காத்திருப்பு அறையில் 6 பேரை நபர் ஒருவர்\nதெற்காசிய விளையாட்டு விழா இன்றுடன் நிறைவு\nநேபாளத்தின் தலைநகர் காத்மண்டு மற்றும் பொக்காராவில் நடைபெற்றுவந்த 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட\nசெக் நகர மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-12-10T18:51:40Z", "digest": "sha1:GISMUHPAYJXSPLTHGZ2DDIF6LJQWLDSP", "length": 7286, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "மத்திய அரசின் பட்ஜெட் புதியசிறகுகளை கொடுக்கும் |", "raw_content": "\nபாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமரசத்திற்கு இடமில்லை.\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை\nமத்திய அரசின் பட்ஜெட் புதியசிறகுகளை கொடுக்கும்\nமத்திய அரசின்பட்ஜெட், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளுக்கு புதியசிறகுகளை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம், அவர்கள் தங்கள் இலக்கை வேகமாக அடையமுடியும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை உயர்த்தப் பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.\n–அமித் ஷா தேசிய தலைவர், பா.ஜ.,\nஇந்த பட்ஜெட் அனைத்து தரப்பினரின் கனவுகளை நிறைவேற்றும்\nநடுத்த மக்களின் வாழ்வில் ஏற்றம்தரும்\nகடன்களை தள்ளுபடி செய்வது கண்களில் தூசியை வீசுவது போன்றது\nமத்தியபட்ஜெட் பெண்கள் மற்றும் ஏழைகளுக்கான பட்ஜெட்\nவேளாண் உற்பத்தியை அதிகரிக்கும்நோக்கில் வட்டிக்கு மானியம்\nஅடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை…\nவெளிநாட்டுப் பயணங்களில் செலவுகளைக் கு ...\nகாஷ்மீர் அயோத்தி விவகாரங்களுக்கு தீர் ...\nஜம்மு-காஷ்மீர் அதிவேக ரயில் அமித் ஷா தொ ...\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்ப� ...\nஅமித் ஷாவுக்கு கழுத்தில் சிறிய அறுவை ச� ...\nமாற்ற வேண்டியவைகளை முதலில் மாற்றுங்��ள ...\nதன்னைத்தானே அதி மேதாவி என்று பறைசாற்றிக் கொள்ளும் கூட்டங்கள் தற்போது ஹைதரபாத்தில் நிகழ்ந்த என்கவுண்டரை கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனை ஆனந்தமாகக் கொண்டாடும் மக்களையும் வாய்க்கு வந்தபடி ...\nதீபதிருவிழா கொடியேற்றத்துன் தொடங்கிய� ...\nபாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமர� ...\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்பு ...\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் பாஜக. அப ...\nகடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடி ...\nசிவசேனாவின் கோரிக்கையில் நியாயம் இல்ல ...\nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nசிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/02/blog-post_06.html", "date_download": "2019-12-10T19:54:12Z", "digest": "sha1:3DB3ZW7XH4OOHXH4QLB6O22RAMMD4Q3N", "length": 39964, "nlines": 488, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: அசல் – திரை விமர்சனம்", "raw_content": "\nஅசல் – திரை விமர்சனம்\nகிளாடியேட்டர் என்றொரு படம். ராஜா தன் மகனை நம்பாமல் தளபதியிடம் பொறுப்புகளை ஒப்படைப்பார். அது தெரிந்த மகன் தந்தையை கொன்றுவிட்டு, தளபதியின் குடும்பத்தை அழித்துவிட்டு, தளபதியை ஒரு கிளாடியேட்டராய் அலைய விட்டுவார். மகனின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்த தளபதி எப்படி ஆட்சியை பிடிக்கிறான் என்பதுதான் கிளாடியேட்டர் கதை.\nஅப்பா அஜித் தன் மனைவிக்கு பிறந்த மகன்களை நம்பாமல், கீப்புக்கு பிறந்த மகனான அஜித்திற்கு சொத்தை எழுதி வைத்துவிட, அஜித்தின் பாசத்தை புரிந்து கொள்ளாமல் அவரிடம் உதவியை பெற்றுக் கொண்டு அவரையே அவரின் தம்பிகள் கொன்றுவிட, எப்படி அஜித் வெற்றி பெறுகிறார் என்பதே அசலின் கதை.\nபடம் முழுக்க ப்ரான்சிலும், மலேசியாவிலும் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆல்மொஸ்ட் ஒரு ஜேம்ஸ் பாண்ட் பட டைப்பில் ஒரு ஆக்‌ஷன், சேசிங் என்று ஆரம்பிக்கிறது படம். சேசிங் முடிந்தது, ஜேம்ஸ்பாண்ட் பட ஸ்டைலிலேயே சமீரா ஒரு பாட்டூ பாடுகிறார். அஜித்தின் அறிமுகம���ம், அதற்கான பில்டப்புகளும் அஜீத்தின் ஸ்கிரீன் ப்ரெசென்சும் அட்டகாசம், பல காட்சிகளில் பில்லாவின் தாக்கம் அதிகம்.\nஅஜித், படம் முழுக்க வியாபித்திருக்கிறார். நிஜமாகவே அந்த சிகார் பிடிக்கும் ஸ்டைலும், சண்டைக்காட்சிகளில் இருக்கும் கேசுவலான பாடி லேங்குவேஜும் நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் அவரின் காஸ்ட்யூமும், ஸ்டைலிஷான ஹேர்ஸ்டைலும், அதிகம் பேசாத சின்ன, சின்ன பாடி லேங்குவேஜுலும் கலக்குகிறார். ஹைஸ்பீடில் அடிக்கடி நடக்கும்போது எரிச்சல் வராமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.\nபிரான்ஸில் அஜித்தின் நிழலாய் சமீரா ரெட்டி. கொஞ்சம் மெலிந்து இன்னும் க்யூட்டாக இருக்கிறார். சில காட்சிகளில் அழகில்லாமல் இருக்கிறார். நடிப்பதற்கு பெரிதாக ஏதும் வாய்பில்லை. பாவனா வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயின் போல் ஒரு லூசுப் பெண்ணாய் அறிமுகமாகி நெடுக அதே போல் நடிக்கிறார்.\nவில்லன்களாக சம்பத், ராஜிவ் கிருஷ்ணா, பிரதீப் ராவத், கெல்லி. இதில் கெல்லியை தவிர மற்றவர்கள் ரொம்பவே சோப்ளாங்கி வில்லன்கள். யூகிசேது அபூர்வ சகோதரர்கள் ஜனகராஜ் ரேஞ்சில் ஒரு டான் கேரக்டரை செய்திருக்கிறார். ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். பழைய ஹீரோ சுரேஷ் பிரெஞ்சு போலீஸாய் வில்லன்களில் ஒரு ஆளாய் வருகிறார். க்ளைமாக்ஸில் அவர் அப்படியே குண்டு கட்டாய் மாறுவது படு பழைய சினிமா.\nகதை, திரைக்கதை, வசனத்தில் அஜித்குமாரின் பெயரும் சரண், யூகிசேதுவுடன் போடப்படுகிறது. அஜித் ஒரு அஸிஸ்டெண்ட் டைரக்டராகவும் பணியாற்றி இருக்கிறார். யூகிசேது, அஜித் காம்பினேஷன் ஏற்கனவே வில்லன் பட ஹிட்டடித்திருப்பதால் ஒரு எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. ஆனால் திரைக்கதையில் இரண்டாவது பாதியில் மொக்கை வில்லன்களால் பெரிதாய் ஏதும் ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை என்பது வருத்தமே. முழுக்க,முழுக்க அஜித்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கிறபடியால் மற்ற விஷயங்களில் கவனக்குறைவு அதிகம்.\nபிரசாந்தின் கேமரா, பிரான்ஸையும், மலேசியாவையும், கண் குளிர அழகாய் படமெடுத்திருக்கிறார். ஆரம்ப சேஸிங் காட்சியாகட்டும், மும்பை கடலோர போட் துரத்தலாகட்டும் நச். பல இடங்களில் இவரது அழகான பிரேமிங்கினால் படம் தொய்வில்லாமல் தெரிகிறது என்றால் அது மிகையில்லை.\nஆண்டனியின் எடிட்டிங் நச். மிக ஸ்டைலிஷான ஒரு ���டிட்டிங். சண்டை காட்சிகளில் இவரது எடிட்டிங் தான் அஜித்தை தூக்கி நிறுத்துகிறது. பரத்வாஜின் இசையில் ‘துஷ்யந்தன்” பாட்டை தவிர, பெரிதாய் எதுவும் மனதில் நிற்கவில்லை. கமினே “டொட்டடய்ங்”கை லவட்டி ஒரு ட்யூனை போட்டுவிட்டார்.பிண்ணனி இசை ஒன்றும் சொல்லிக் கொள்கிறார் போல் இல்லை.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சரண். ரிச்சான லொக்கேஷன், அஜித், சிவாஜி ப்ரொடக்‌ஷன் என்று எல்லாமே கிடைத்திருக்கும் பட்சத்தில் இன்னும் கொஞ்சமேனும் மெனக்கெட்டிருக்கலாம். டெக்னிகலாய் படம் நன்றாக இருந்தாலும், உள்ளடக்க கதையும், திரைக்கதையும் பழசாய் இருப்பதால் விறுவிறு என போக வேண்டிய படம் ப்ளாட்டாக போகிறது. அதிலும் க்ளைமாக்ஸ் மனோகரா சீன் எல்லாம் கொஞ்சம் ஓவர்தான். இதையெல்லாம் மீறி அஜித்தினாலும், ப்ரசெண்டேஷனாலும், எரிச்சல் வராமல் இருக்கிறது என்பது உண்மை. அஜித்துக்கான சரியான ரீமேக் படத்தை சொல்கிறேன் முடிந்தால் அடுத்த படமாய் அதை எடுக்கலாம் ஹிந்தி படமான “ரேஸ்”\nஅசல் – புதிய மொந்தையில் பழைய கள்\nதமிழ்மணத்திலேயும், தமிலிஷிலேயும் குத்துங்க... எசமான்..குத்துங்க\nமீ தி பர்ஸ்ட் ....\n//அசல் – புதிய மொந்தையில் பழைய கள் //\nகள் நல்லா இருந்ததா இல்லையா\nபில்லா ஹேங் ஓவர் இன்னும் போகல போல...\nபடம் ரொம்ப மொக்கை இல்லன்னு தெரியுது. அப்ப பிக்கப் ஆகிடும்னு நெனைக்கறேன்.\nபடம் நல்லாருக்கு ; பார்க்கலாம் என்று சொல்கிறது உங்க விமர்சனம் .\nஆகா.. நினைத்தபடியே உங்கள் விமர்சனம். நான் சொன்னதில் பலவற்றையே ஆமோதித்துள்ளீர்கள்..\nஅசல் கதை பழசு ஆனால் களம் புதுசு என்றால் அப்புறம் சரி தானே\nமீண்டும் ஒரு சுடச்சுட விமர்சனம். படம் பார்க்கலாம்னு சொல்லீட்டீங்க. சரி :)\nRACE நல்ல படம் தான்.. ஆனால் அந்த ஆள்மாறாட்டக் காதல் எல்லாம் நம்ம ஆட்களுக்கு பிடிக்காதே\nபடம் சுமார் தான் -ணா... திரைக்கதை-ல மொக்க பண்ணிட்டாங்க... அஜீத்னா-ல படம் தப்பிக்குது...\nTHANKS .. தல .. அஜித் ரசிகர்களுக்கு real Treat...\nநம்ப மாட்டேன்..நம்ப மாட்டேன்..நம்ப மாட்டேன் :)\n//ஹைஸ்பீடில் அடிக்கடி நடக்கும்போது எரிச்சல் வராமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. //\nபடம் அட்லிஸ்ட் 50 நாளாவது ஓடிரும்னு நினைக்கிறேன்.இன்னக்கி உள்ள vcd பிராப்ளம் , தியேட்டர் கட்டணம் அதிகம் இவை நடுவில் இந்தளவுக்கு ஓடினாலே பெரிதுதான்.\n( நடுநிலையாக அசலை எழுதினா கூட 2 மைனஸ் குத்தா \nஅஜித்தின் அறிமுகமும், அதற்கான பில்டப்புகளும் அஜீத்தின் ஸ்கிரீன் ப்ரெசென்சும் அட்டகாசம்,\nஅஜித், படம் முழுக்க வியாபித்திருக்கிறார். நிஜமாகவே அந்த சிகார் பிடிக்கும் ஸ்டைலும், சண்டைக்காட்சிகளில் இருக்கும் கேசுவலான பாடி லேங்குவேஜும் நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் அவரின் காஸ்ட்யூமும், ஸ்டைலிஷான ஹேர்ஸ்டைலும், அதிகம் பேசாத சின்ன, சின்ன பாடி லேங்குவேஜுலும் கலக்குகிறார். ஹைஸ்பீடில் அடிக்கடி நடக்கும்போது எரிச்சல் வராமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.\nமுழுக்க,முழுக்க அஜித்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கிறது\nஇதையெல்லாம் மீறி அஜித்தினாலும், ப்ரசெண்டேஷனாலும், எரிச்சல் வராமல் இருக்கிறது என்பது உண்மை.\nஹி..ஹி..அப்பிடியே மனசுக்குள்ள வெள்ளைக்கலர் தேவதைகள் சுற்ற “ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்”ன்னு பாட்டு கேக்குதுங்கோவ்வ்வ்வ்வ்வ்.\nஅப்ப \"தல\" க்கு பாஸ் மார்க்காண்ணே\nஅசல் – புதிய மொந்தையில் பழைய கள் .\nஎப்படியோ, கள் குடிச்சா கிக் ஏற தானே செய்யும்.\n”ரேஸ்” நல்ல சாய்ஸ்தான்..அந்தப் படத்திலுள்ள சயிப் அலிகானின் கேசுவலான கேரக்டருக்கு, அஜித் கேரக்டர் அப்படியே அழகா செட்டாயிரும்னு நினைக்கிறேன்...\nரைட்டு. படம் பாதி மொக்கைன்னு தெரியுது.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஉலக இன்டர்நெட் வரலாற்றில் முதன்முறையாக ரிலீஸ் ஆன ஜக்குபாய் படத்தின் விமர்சனம் எழுதாத அண்ணன் கேபிள் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். எல்லா மொக்கை படத்துக்கும் விமர்சனம் எழுதும் அண்ணன் ஏன் இந்த படத்தை பார்க்க பயப்படுகிறார் என தெரியவில்லை.\nஅப்புறம் இந்த வரிகளுக்கு கொஞ்சம் விளக்கம் சொல்லவும். //கீப்புக்கு பிறந்த மகனான அஜித்திற்கு சொத்தை எழுதி வைத்துவிட, அஜித்தின் பாசத்தை புரிந்து கொள்ளாமல் அவரிடம் உதவியை பெற்றுக் கொண்டு அவரையே கொன்றுவிட, எப்படி அஜித் வெற்றி பெறுகிறார் என்பதே அசலின் கதை.// யாரு எந்த அஜித்தை கொல்கிறார் ஒருவரைக்கொன்ற பின் இன்னொரு அஜித் அப்படி என்ன வெற்றி பெறுகிறார் ஒருவரைக்கொன்ற பின் இன்னொரு அஜித் அப்படி என்ன வெற்றி பெறுகிறார் நீங்கள்தான் இவ்வளவு அழகாய் எழுதியிருக்கிறீர்களா நீங்கள்தான் இவ்வளவு அழகாய் எழுதியிருக்கிறீர்களா இல்லை, படமே இந்த லட்சணத்தில் இரு���்கிறதா\nஅப்புறம் தங்கத்தலைவி பாவனா படமும் போடாமல் நல்லவிதமாகவும் எழுதாமல் என்ன விமர்சனம் இது. சே..சே.. மகா மட்டமான விமர்சனம்.\nபாஸ் கரெக்டா சொல்லுங்க படத்தை பார்கலாமா வேண்டாமா.\n//இதையெல்லாம் மீறி அஜித்தினாலும், ப்ரசெண்டேஷனாலும், எரிச்சல் வராமல் இருக்கிறது என்பது உண்மை.//\nபடத்துக்கு ஒபெநிங் எப்படி தலைவரே....\nreview அருமை.முடிஞ்சா நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க........\nஏதோ உங்க அளவுக்கு இல்லைனாலும் ஏதோ நானும் review பண்ண ட்ரை பண்ணி இருக்கேன்.புதுசுன்றதால கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க ப்ளீஸ்.....\n//மற்ற விஷயங்களில் கவனக்குறைவு அதிகம். //\nஎந்த படம் நல்லா இருக்குனு சொல்வீங்க உங்க விமர்சனத்துல இது வரைக்கும் எந்த படத்தையாவது சொல்லிருக்கீங்களா இது வரைக்கும் எந்த படத்தையாவது சொல்லிருக்கீங்களா ஒரு doubt வந்துச்சி. அதான் கேட்டேன். வேற ஒன்னும் இல்ல.. ஹி.. ஹி..\nஎந்த படம் நல்லா இருக்குனு சொல்வீங்க உங்க விமர்சனத்துல இது வரைக்கும் எந்த படத்தையாவது சொல்லிருக்கீங்களா இது வரைக்கும் எந்த படத்தையாவது சொல்லிருக்கீங்களா ஒரு doubt வந்துச்சி. அதான் கேட்டேன். வேற ஒன்னும் இல்ல.. ஹி.. ஹி/////\nஅவரு இயக்க போற படத்த ரொம்பப நல்ல படம்னு விமர்சனம் பண்ணுவாரு....\nஆங் தமிழ்ப்படத்தையும் நல்ல படம்னு சொன்னாரே.....\nஆனா தல நீங்க சொன்ன மாதிரி.... வேட்டைகாரனுக்கு இது எவ்வளவோ மேல், ஒரு வாட்டியாவது பார்க்கலாம்,ஆனா வேட்டைக்காரன் கிளைமாக்ஸ் வரைக்கும் பார்த்தவன் தைரியசாலி...\n/படத்துக்கு ஒபெநிங் எப்படி தலைவரே..../\nதல நேத்துதான் பாத்து தொலச்சேன்..சுத்தமா புடிக்கல. முதல் பாதி பரவாயில்ல..இரண்டாவது பாதி எந்திரிச்சி ஓடிரலாமுன்னு தோனுச்சி..வழக்கம் போல அரச்சிக்க்ட்டே இருக்கான்க..\n1. வேட்டைகரனை போல் இதிலும் புதிதாய் கதை இல்லை . 2. இரண்டிலும் சண்டை காட்சிகள் சூப்பர் . 3. வேட்டைகரனில் டான்ஸ் சூப்பர். 4. அசலில் கெட்அப் சூப்பர் . 5. அசலில் கடலில் விழுந்த பிறகு 'தலை' முடி படிந்து விடுவது சூப்பர் ச்ரியடிவிட்டி ... 6. ஏற்கனவே எல்லோரும் வில்லன் பிடியில் இருக்கும் பொது 200 பேருடன் மோதும் வரை பொறுமையாய் நிற்கும் இந்த வில்லன் ரொம்ப நல்லவன் ... 7. மகனை கொன்றவனை கொல்லாமல் ஊர் சுத்தி காட்டும் அந்த வில்லனும் ரொம்ப நல்லவன் .\n8. சமிரா ரெட்டி சனியன் ரெட்டி (-) ....அனுஷகா அட்டகாச பிகர் (+) 9. கேமரா ரென்டிலும் சூப்பர் 10. பாட்டுக்கு மட்டும் வேறு கெட்டப் (ரென்டு படதிலும் தான்) 11. திரைகதை இடைவேளைகு முன்னால் வரை நல்லா இருக்கும் (ரென்டு படதிலும் தான்) 12. அவதார் படத்தை வசூலை மிஞ்ஞி விட்டாதாய் ரென்டுதரப்பு ரசிகர்கலும் சொல்லுகிரார்கள்(உண்மையில் அசல் வசூலில் நன்றாக உள்ளது)\n13.றெட்டி(மும்பாய் வில்லன்) சம்மந்தபட்ட காட்சிகள் படு சூப்பர். சாயல்\n/படத்துக்கு ஒபெநிங் எப்படி தலைவரே..../\n\"ஆண்டனியின் எடிட்டிங் நச்\" 100 % correct.\nநம்ம ஊரு அங்காளி பங்காளி சண்டைய பிரான்ஸ்ல போயி எடுத்துருக்காங்க..இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா :))\n/படத்துக்கு ஒபெநிங் எப்படி தலைவரே..../\nடுவிட்டர்ல பண்றது போதாதுன்னு இங்க கூடவா :))\nஎப்பத்தான் தமிழ் சினிமா க்ளிஷேலேர்ந்து வெளிய வர்றது..\nடைம் கிடைக்கலை.. அதோட வசாபி வேற் திரும்பவும் பார்த்ததால் கொஞ்சம் இண்ட்ரஸ்ட் இலலம போச்சு\nஐ.. அது சொல்லிட்டா நீங்க போகாம இருந்திருவீங்களே..\nஅய்யோ.. அந்த யூகி கொடுமையயார் தாங்குறது\nஏகனுக்கு லட்சம் தடவை மேல்\nதொடர்ந்து என் விமர்சனஙக்ளை படிப்பவர்களுக்கு தெரியும்.. நான் எவ்வளவு படஙக்ளை நல்லாருக்குன்னு சொல்லியிருக்கேன்னு..\nநிச்சயம் நான் இயக்க போகும் படத்தை ப்ளாகர்கள் எலலம் நல்லருக்குனு சொல்ற மாதிரி எடுக்க மாட்டேன்..:0\nஏன்னா.. ப்ளாகர்கள் நல்லாருக்குனு சொல்ற படம் பெரிசா ஓடமாட்டேங்குது..\nசமிராவை சனியன் என்று திட்டியதால்ல்.. :(\nபின்ன என்னத்தை தான் எடுக்கிறதாம்.. வித்யாசமாப்ரான்ஸ்ல யோசிச்சிருக்காங்க இலலியா..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nவிண்ணைத்தாண்டி வருவாயா – திரை விமர்சனம்\nலெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்.. புத்தக ...\nதீராத விளையாட்டுப் பிள்ளை – திரைவிமர்சனம்\nபுத்தக வெளியீடு, காதலர் தின பதிவர் சந்திப்பு-14/02...\nஅசல் – திரை விமர்சனம்\nபரிசலும், நானும், புத்தக வெளியீடும்..\nகதை – திரை விமர்சனம்\nகொத்து பரோட்டா – 01/02/10\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட த���ல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/113379/news/113379.html", "date_download": "2019-12-10T18:22:32Z", "digest": "sha1:PVMX5GWH37QL5OZW7KGCUSDHOZJ2WJJ3", "length": 7964, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "புதுக்கோட்டை அருகே 7 வயது மகனை கொன்று தாய் தற்கொலை: போலீசார் விசாரணை…!! : நிதர்சனம்", "raw_content": "\nபுதுக்கோட்டை அருகே 7 வயது மகனை கொன்று தாய் தற்கொலை: போலீசார் விசாரணை…\nபுதுக்கோட்டை அருகே 7 வயது மகனை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி சித்ரா (வயது 35). இவர்களது மகன் திலீபன்(7). அங்குள்ள பள்ளியில் 2–ம்வகுப்பு படித்து வந்தான். ராஜன் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.\nஇதையடுத்து சித்ராவும், திலீபனும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை முதல் சித்ராவின் வீடு பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கதவை தட்���ி, சித்ராவை அழைத்தனர்.\nஆனால் உள்ளே இருந்து எந்தவித சத்தமும் வரவில்லை. இதைத்தொடர்ந்து ஜன்னலை திறந்து பார்த்தனர். அப்போது உள்ளே தூக்குப்போட்ட நிலையில் சித்ரா உயிருக்கு போராடி கொண்டிருந்தார். திலீபனும் மயங்கிய நிலையில் கிடந்தான்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே 2 பேரும் இறந்தனர்.\nஇது குறித்த தகவல் அறிந்ததும் வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திலீபனை கழுத்தை நெரித்துக்கொன்று சித்ரா தூக்குபோட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.\nகுடும்ப வறுமையின் காரணமாக சித்ரா மகனை கொன்று தற்கொலை செய்திருக்கலாமா அல்லது வேறு ஏதேனும் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசித்ராவுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் அவரது உடலையும், திலீபன் உடலையும் அப்பகுதி பொதுமக்களே அடக்கம் செய்தனர். மகனை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் ஆலங்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nசர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று \nஇறந்த பின் மனிதனின் ஆத்மா 13 நாட்கள் என்ன செய்யும்\nநாகபாம்பு நாகரத்தின கல்லை கக்கும் என்பது உண்மையா\nஉலகின் பிரபலமான மேஜிக்- உண்மை வெளிவந்தது\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\n150 ஆண்டுகள் வாழ திட்டமிட்ட மைகேல் ஜாக்சன்\nவரவேற்க வேண்டிய வாடகைத்தாய் மசோதா\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nயோகி பாபுவின் கண்ணீர் வர வைக்கும் வாழ்க்கை \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2010/02/blog-post_4204.html?m=1", "date_download": "2019-12-10T20:19:27Z", "digest": "sha1:GD35KOMJD5BTHTAZU2TRY34K57TXZMFU", "length": 21607, "nlines": 183, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: சாராள் இல்லம்", "raw_content": "\n நண்பர் ஒருவர் அழைப்பு விடுத்தார்.\nஅப்ப மாலை ஒரு நிகழ்ச்சி இருக்கு வரமுடியுமா பள்ளி மாணவர்கள் முன்னிலையில் ஒரு தன்னம்பிக்கை நிகழ்ச்சி வழங்கணும்\nதினசரி அப்பா, அம்மாவுக்கிடையில் சண்டை அதைப்பார்த்���ே வளர்ந்தார்கள் அந்த ஐந்து குழந்தைகளும் அதைப்பார்த்தே வளர்ந்தார்கள் அந்த ஐந்து குழந்தைகளும் ஒரு நாள் சண்டை முற்றி, இனிமேல் உன்னோடு வாழ்வதில்லை என்று முடிவெடுத்து அவர்கள் விவாகரத்தும் செய்துகொண்டார்கள். அப்பாவிடம் மூன்று குழந்தைகள், அம்மாவிடம் இரண்டு குழந்தைகள் என குழந்தைகள் பிரிக்கப்பட...\nஅம்மா என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திடீரென்று தன்னிடம் இருக்கும் இரண்டு ஆண்பிள்ளைகளையும் ஒரு அனாதை இல்லத்தில் சேர்த்து விட்டு கண்காணாமல் சென்றுவிட்டார். அந்த இருவரில் மூத்தவனுக்கு வயது நான்கு, இளையவனுக்கு வயது ஒன்று தன்னுடன் இருக்கும் ஒரே சொந்தம் தம்பிதானென்று இவனுக்குத்தெரியும். ஆனால் தம்பிக்கு அதுவும் தெரியாது. அந்தச்சிறு பிள்ளையை எப்படித்தூக்குவது என்றுகூடத்தெரியாமல், எல்லா சொந்தங்களும் இருந்தும், அனாதை வாழ்வை ஏற்கத்தொடங்கியிருக்கிறார்கள் அந்தச்சிறுவர்கள்.\nஎப்படியோ பாடுபட்டு வளர்ந்து, ஒரு நிலையில் தான் தம்பியை நன்கு வளர்க்க வேண்டுமென்று நினைத்து வேலைக்குச்செல்கிறான் மூத்தவன். அது ஒரு எடுபிடி வேலை ஒரு நாள் அந்த ஊர் தியேட்டரில் வெடிகுண்டு வைத்திருக்கிறார்கள் என்று தகவல் வர, அங்கிருந்த போலீஸ்காரர்களும், தியேட்டர் முதலாளியும் 'அனாதைதானே செத்தாலும் குற்றமில்லை' என்று வெடிகுண்டு இருப்பதைக்கண்டுபிடிக்க இவனைப்பயன்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல் 'தீ' என்று எழுதியிருக்கும் வாளியில் வெடிகுண்டு உண்மையிலேயே இருந்திருக்கிறது. அதை இவன் கண்டுபிடித்துத் தூக்கிப்போடும்போது வெடித்து, வீசப்பட்டு நினைவிழந்து போயிருக்கிறான்.\nஇவன் நிலை பார்த்த ஒரு பாட்டி இவனைத்தூக்கிச்சென்று சிகிச்சை அளித்து, இவன் எழும்போது மூன்று மாதங்கள் ஓடிப்போய்விட்டன. தான் வளர்த்த தம்பி எங்கிருக்கிறான் என்பதும் தெரியாமல், சூனியமான வாழ்க்கையில் சிரமப்பட்டு வேலைகள் பார்த்து, பல ஆண்டுகள் கழித்து, தன் குடும்பத்தினர் அப்பா, அம்மா, அண்ணன்கள், தம்பி என ஒவ்வொருவராய்க் கண்டுபிடித்திருக்கிறான். அவர்கள் எல்லோரும் நல்ல நிலையில் இருக்கும்போது, இவன் மட்டும் அன்றாடங்காய்ச்சியாய் ஆகிப்போனான். இவனைப்பார்த்த மகிழ்ச்சியில், குடும்பத்தினர் சேர்ந்து இருக்க வற்புறுத்தியபோது சொன்னான்\n'எல்லாம் இருந்த என்னையே அனாதையாக்கி அழகுபாத்தீங்களே யாருமே இல்லாத எத்தனையோ பிள்ளைங்க உண்மையிலேயே எவ்வளவு கதறிக்கிட்டிருக்கும் யாருமே இல்லாத எத்தனையோ பிள்ளைங்க உண்மையிலேயே எவ்வளவு கதறிக்கிட்டிருக்கும் நான் அவுங்களுக்கு சொந்தமாப் போறேன். என்னைய விட்டுருங்க நான் அவுங்களுக்கு சொந்தமாப் போறேன். என்னைய விட்டுருங்க இந்த எண்ணம் வரவைச்ச கடவுளுக்கும், அனாதை இல்லத்தில் சேத்த அம்மாவுக்கும் நன்றி இந்த எண்ணம் வரவைச்ச கடவுளுக்கும், அனாதை இல்லத்தில் சேத்த அம்மாவுக்கும் நன்றி' என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான்.\nஅன்று மாலை நாங்கள் சென்ற இடம் புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் அரசு ஐடிஐ இருக்கும் பகுதிக்கு எதிரில் உள்ள ஒரு வாடகை வீடு அதன் பெயர் 'சாராள் இல்லம்'.\n அவர்தான் மேலே சொன்ன வாழ்க்கைக்கு உரியவர்\n நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று மீண்டும் மீண்டும் எண்ணவைத்த கொடுமையான வாழ்க்கைகள்\nடைசனும், அவர் மனைவி -அவரைப்போலவே வாழ்வில் சிரமப்பட்ட ஈழத்துப்பெண் - வளர்மதியும் சேர்ந்து இந்த இல்லத்தை நடத்துகிறார்கள். குழந்தைகள் பல்வேறு வகுப்புகளில், பல்வேறு அரசுப்பள்ளிகளில் படிக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தன் பிள்ளைகளாகவே வளர்க்கிறார்கள் இந்தத்தம்பதியினர் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிப்போய் இருக்கிறார்கள். வருமானம் எதுவும் கிடையாது. நன்கொடைகள் திரட்டவும் வழியில்லை. தினம் தினம் யாராவது தரும் சிறு தொகைகளை வைத்து மிகமிகச்சிரமப்பட்டு ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகம், பேனாக்கள் வாங்கக்கூட கடன் சொல்லித்தான் ஓட்டவேண்டியிருக்கிறது என்று கண்ணீர் உகுக்கிறார். முகூர்த்த நாட்களில் பல இடங்களிலிருந்து உணவுகள் அளவுக்கு மிஞ்சி வந்துவிடுகின்றன. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் என்ன செய்வதென்று தெரியவில்லை என்று மறுகுகிறார். அவருக்கு என்னால் இயன்ற உதவிகளைச்செய்துவருகிறேன்.\nநான் சொன்னவுடன் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிப்பொறுப்பாளர் திரு.நடராஜன் (சுப்ரா என அறியப்பட்டவர்) அவர்கள் உதவிகள் செய்திருக்கிறார்.\nநம் பதிவர் சமூகத்தால் முடியாதது எதுவும் இல்லை.என் நோக்கமெல்லாம்...நாம் ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளவேண்டும். நம்மால் ஆன கல்வி, உணவு , உடை உதவிகளைச்செய்யவேண்டும். இது நம் நிலைக்கும் மிகச்சிறு தொகையாகத்தான் இருக்கும். இதை நாம் கூட்டாகவும் செய்யலாம். இரண்டு,மூன்று பதிவர்கள் சேர்ந்து ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளலாம். ஒரு ஆண்டுக்கு ஆகும் செலவை கொடுத்துவிட்டால், ஒரு குழந்தை தன் வாழ்வை உங்கள் பெயரால் வாழும். வாருங்கள் வடம் பிடிப்போம்.\nஅம்மா வீட்டுக்கு பக்கத்துல இருக்கற காவல்துறையில் வேலைபார்க்கும் பெண் நான் வரும்போது பழைய துணிகளை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல அம்மா போன் செஞ்சாங்க.\nஅநாதைகளாக தெருவில் விடப்படும் குழந்தைகளை ஒரு காப்பகத்தில் வைத்து நடத்துகிறார்களாம்.\nஅம்ருதா, ஆஷிஷின் துணிகள் கொண்டு போய் கொடுத்தேன். எங்கள் திருமண நாள் அன்று ஷ்பெஷல் சாப்பாடு போடச் சொல்லி பணம் கொடுத்திருந்தோம்.\nகண்டிப்பா செய்யலாம். நீங்க சொல்லியிருப்பதும் மைண்ட்ல வெச்சுக்கறேன்.\nதிருவாரூரிலிருந்து சரவணன் February 19, 2010 at 4:41 PM\nமுகூர்த்த நாட்களில்தான் உணவு கொடுக்க வேண்டும் என்று நினைக்காமல், வேறொரு நாளில் வழங்க முன்வந்தால் ஒரே நாளில் விருந்தும் அடுத்த நாளில் பட்டினி என்ற நிலையும் வராது.\nநம்மைச்சுற்றி இதுபோல் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்காக ஏதாவது துரும்பைக் கிள்ளிப்போட்டால் கூட மகிழ்ச்சியாக இருக்கும்.\nகுறைந்த பட்சம் தொகை கொடுப்பது குறித்து சொன்னால் முயற்சி பண்ணலாம் சார்\nமுடிந்தவரை நானும் வீட்டருகே இருக்கும் அனாதை இல்லங்களுக்கு உதவி வருகிறேன் உங்கள் முயற்சிகளுக்கும் திரு டைசனுக்கும் வாழ்த்துக்கள் சுரேகா\nஉங்கள் மனதுக்கு மிக்க நன்றி\nநீங்கள் உங்களுக்குத்தோன்றும் எந்தத்தொகைவேண்டுமானாலும் கொடுங்கள்.\nஏதாவது ஒரு சிறு செலவுக்கு கட்டாயம் பயன்படும்.\nஉங்கள் உரிமைக்கு மீண்டும் நன்றி\nநீங்கள் வாசகர் என்று யார் சொன்னது..\nபடிக்கும் யாராக இருந்தாலும் உங்களைப்போல், உதவும் மனநிலை இருந்தால் போதும்\n விபரங்களுக்கு மின் மடல் முகவரி:\nஅருமை.ஒவ்வொரு பதிவிலும் உங்கள் மனம் மின்னுகிறது.கண்டிப்பாக என்னையும் இணைத்துக் கொள்வேன்.\nமனம் நெகிழ்கிறது - அழுகிறது\nஎன்னையும் இணைத்துக் கொள்க - தொடர்பு கொள்க - என்ன செய்யலாம் - ஆலோசிப்போம்\nதங்களுடைய ஈ-மெயில் முகவரி தர முடியுமா த���ி மடலில் தொடர்பு கொள்கிறேன்.\nஅவர்களுக்கு பணம் அனுப்பவேண்டுமானால் என்ன பெயருக்கு அனுப்பவேண்டும் போன்ற விவரங்களை வெளியிடுங்கள்.\nஉங்கள் உளம் நிறை பாராட்டுக்கு நன்றிங்க\nஎல்லாம்..உங்களைப்போன்ற நண்பர்களும், நண்பர்கள் போன்ற நூல்களும் தந்த மனம்தான்\nஉங்கள் அன்பு இருந்தால்..என்னவேண்டுமானாலும் செய்யலாம்.\nமீண்டும் ஒரு பதிவிட்டு மற்ற விபரங்களைத்தருகிறேன்.\nஇந்த நான்கெழுத்து வார்த்தைக்குப்பின்னால், ஒரு பிரம்மாண்டம் ஒளிந்திருப்பதாய்ப்படுகிறது..\nஉங்கள் அன்புக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை.\nஅந்தக்குழந்தைகளுக்காக நீங்கள் பேசிய அந்த இரவு அழைப்பு, மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது.\nஎனது மின்மடல் முகவரி :\n உங்கள் அன்புக்கு மிக்க நன்றி\nகண்டிப்பாக இன்னும் ஒரு பதிவாகவே வெளியிடுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.lk/2019/08/22/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99/", "date_download": "2019-12-10T20:21:08Z", "digest": "sha1:357E4PTVS6PFBTTK4QADVMT2U3FHXP7G", "length": 5914, "nlines": 47, "source_domain": "www.tamilnews.lk", "title": "ரஷ்யாவில் இடம்பெற்ற பயங்கரக்குண்டு வெடிப்பு சம்பவம் – பொதுவெளியில் உண்மையை ஒப்புக்கொண்டார் புடின்’….! – Tamil News", "raw_content": "\nரஷ்யாவில் இடம்பெற்ற பயங்கரக்குண்டு வெடிப்பு சம்பவம் – பொதுவெளியில் உண்மையை ஒப்புக்கொண்டார் புடின்’….\nரஷ்யாவில் இம்மாத தொடக்கத்தில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டுள்ளார். வடக்கு ரஷ்யாவில் கடந்த ஆகத்து 8ம் திகதி பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டது.\nஇதை தொடர்ந்து பிராந்தியத்தில் கதிர்வீச்சு பரவி பலர் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உலக நாடுகளிடையே பீதியை ஏற்படுத்தியது. அணு ஆயுத சோதனையின் போது குண்டு வெடிப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.\nஇந்நிலையில், ஹெல்சின்கியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடின், கடந்த ஆகஸ்ட் 8ம் திகதி வடக்கு ரஷ்யாவில் ஒரு இராணுவத் தளத்தில் ஒரு பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறினார். குண்டுவெடிப்பு ராணுவ தொடர்புடைய காரணமாக எல்லாவற்றையும் வெளிப்படுத்த முடியவில்லை, ஆனால் இதுபோன்ற விபத்துக்கள் பற்றிய தகவல் பரிமாற்றங்களை மேம்படுத்த வேண்டும். ராணுவ தொடர்புடைய செயல்கள் குறித்த தகவல்களை அணுக சில கட்டுப்பாடுகள் உள்ளன என்று புடின் கூறினார், ஆகஸ்ட் 8ம் திகதி குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் எந்த ஆயுத அமைப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்பதை அவர் வெளியிடவில்லை. மேலும் அவர் கூறியதாவது, இது ராணுவத் துறையின் பணி, ஆயுத அமைப்புகளுக்கு உறுதியளிக்கும் வேலை. நாங்கள் இதை மறைக்கவில்லை.\nநாங்கள் எங்கள் சொந்த பாதுகாப்பைப் பற்றி சிந்திக்க வேண்டும், குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கதிர்வீச்சு அளவு அதிகரிக்கும் அபாயம் இல்லை என்றும் தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் புடின் குறிப்பிட்டார்.\nஒரு பாடலுக்கு மட்டும் ஆட இவ்வளவு சம்பளமா.. அதிர வைத்த முன்னணி இலங்கையைசேர்ந்த நடிகை…..\nநீராடும்போது அடித்த அதிஷ்டம்…நொடியில் கோடீஸ்வரனாக மாறிய 19 வயது இளைஞன்..\n இலங்கையர்களை நெகிழச்செய்த ஏழை மாணவி….\n13 வயது சிறுவனுக்கு பெண் மீது காதலால் நேர்ந்தசோகம் – தற்கொலை செய்த பரிதாபம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aruthra.com/2012/08/15/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-10T19:32:56Z", "digest": "sha1:KIGEU6L2NLVWKD3VTWD5FRERFQ5SUZB6", "length": 34011, "nlines": 141, "source_domain": "aruthra.com", "title": "ஆதிப்பூக்கள். | ஆருத்ரா தரிசனம்", "raw_content": "\n. . . . . நினைவுகளின் நெகிழ்வு\nஆருத்ரா எழுதியவை | ஓகஸ்ட் 15, 2012\nஅந்திமந்தாரை,கனகாம்பரம் என்று உங்கள் ஊரின் ஆதிப்பூக்களைத் தேடி நீங்கள் பெருமூச்சடைகையில்,ஒரு ஆர்க்கிட் பூச்செண்டை அல்லது ஜெர்பரா ஒற்றைப் பூவை உங்கள் கையில் கொடுத்து மேடையில் உட்கார்த்தி வைத்து விடும் மாநகரம் –வண்ணதாசன்.\nமேடையில் உட்கார்த்தித்தான் வைத்துவிட்டது மாநகரம். இறங்கி விட முடியவில்லை. “பளிச்” வெளிச்சத்தில் இருந்து இருட்டுக்குள் பயணப்பட்டு விடுவோமோ என்று பயமாகத்தான் உள்ளது. புலம் பெயர்ந்த வாழ்க்கைச்சூழலில் அகப்பட்டுக்கொள்கின்ற ஒவ்வொருவரும் பின்னாட்களில் சொந்த ஊர்களுக்கு திரும்பி வாழ்ந்து விட முடிவதில்லை.பொருளாதாரம், அவர் தம் பிள்ளைகளின் கல்வி,வசதிப்பட்ட வாழ்க்கைமுறை எல்லாம் தான் ஒரு பூச்செண்டாக கைகளில் உட்கார்ந்து விடுகின்றன. பிடிக்கவில்லை என்று ஒரு போதும் தூக்கி எறிந்து விட்டு போக மனம் அனுமதிப்பதில்லை.\nஆதிப்பூக்கள் கனவாகவே போய் விட���கின்றன. அகதியாகுதல் ஒரு பொருள் கொண்ட சொல் இல்லை. அர்த்தப்படுத்தினால் நிறைய அர்த்தங்கள். சொந்த ஊரினின்றும் நீங்குதல், உறவினின்றும் விடுபடல் ,சந்தோசங்களை முற்றிலுமாக தொலைத்து விடல் என நீள் வரிசை கொள்கின்றன அர்த்தங்கள்.\nஆதிப்பூக்கள் அழகுடன் அமைதியானவை. பெரிய பளபளப்பு,ஜிகினா தந்திரங்கள் எதுவும் அதற்குத் தெரியாது. வேலிக்கரையோரம் சிவப்புச் செம்பரத்தை, மஞ்சள் செம்பரத்தை, அடுக்குச் செம்பரத்தை என்று அழகாக பூத்துக் குலுங்கிய செடிகளுடன், கிணற்றடி வேலி மறைப்பில் பெயர் தெரியாத கொடி மரத்தில் நீலப்பூக்களும் மழை நாட்களின் ஈரலிப்பை இதழ் தாங்கி பூத்திருக்கும்.\nபூக்களின் வண்ணங்கள் கூட அதற்கு ஒரு அடையாளம் தான். மலர்ந்திருத்தல்,இதழ் விரிந்திருத்தல் தான் முக்கியம். தங்களது மகிழ்ச்சியை வெளிப்பரப்பில் காட்டிக் கொள்கின்ற அந்த தருணத்து அழகு தான் அவைகளை தனித்து அடையாளப்படுத்துகின்றன.\nமாமரங்களின் சோலையாகக் காட்சியளிக்கும் சாவகச்சேரிக்கு மாம்பூக்களும் அழகுதான் . ஒரு பருவத்தில் மரம் முழுக்க மஞ்சள் இறைத்து தெளித்த மாம்பூக்கள் பிறிதொரு பருவத்தில் நிலத்தில் சுயவரைபாக கோலமிட்டு விடுகின்றன. ஆழ்ந்த மோனத்தில் பகற்பொழுதில் அசையாத காற்றில் காட்சி அளிக்கும் மாமரம், பின்னேரப் பொழுதுகளில் ஈரலிப்பை ஏந்திய காற்றின் அழுத்தத்தில் அசைந்தாடுவது, வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத எங்களது மனக்கிடக்கையை குறித்த ”ஆதிப்பூக்களின்” தேடல்களாக விரிகின்றன.\nஒவ்வொரு தடவையும் கண்டி வீதி வழியாக நுணாவில் பயணப்படும் பொழுதுகளில் போலீஸ் நிலையம் முன்னால் இருந்த வீட்டில் பச்சையும் வெள்ளையும் கலந்து அழகாக இலை விரித்த அந்த பெயர் தெரியாத செடி என்னை இம்சைப் படுத்திக் கொண்டே இருந்தது. எங்கள் வீட்டு முற்றத்தில் வேலிக்கரைகளில் குரோட்டன்களுடன் அதுவும் கூடவே இருந்தால் நன்றாக இருக்கும் என்ற நினைப்புடன், “ஒரு தடி வெட்டித் தருவீர்களா” என்ற ஐயப்பாடு பெரிதானதால் கேட்காமல் நீண்டு கொண்டே போயின காலங்கள்.\nசாவகச்சேரி போலீஸ் நிலையம் 84 ம் ஆண்டு தாக்கப்பட்டபோது அருகிலிருந்த அந்த வீடும் முழுச் சேதாரத்தோடு ஆட்கள் யாருமின்றி வெறிச்சோடிப் போயிற்று. நானும் எனது பெருவயது நண்பரும் ஓர் மெல்லிருட்டில் தயாரானோம். வேலியோரம் என்னை நிறுத்தி வைத்துவிட்டு பெருவயது நண்பர் வேலி பாய்ந்து அந்த மரத்தின் பதியனிட தடி வெட்டித்தந்ததோடு எங்கள் வீட்டு மரங்களுடன் புதியதாக இலை விரித்தன பச்சை,மஞ்சள் கலந்த வண்ணக் கோலங்கள்.\n”போலீஸ் ஸ்டேஷன் மரம் ”என்றே எங்கள் வீட்டில் அழைக்கப்பட்ட அதன் கிளைகள் பக்கத்து வீடுகளிலும் அழகை அள்ளி இறைத்தன. அதனை ஒத்த பச்சை மஞ்சள் கலந்த செடியை வெள்ளவத்தை வீட்டில் கண்டபோது என் முக ஆச்சரியத்தை கண்ட அம்மா சொன்னாள் “போலீஸ் ஸ்டேஷன் மரம்” . ஆதிப்பூக்களால் கண் கலங்கிபோயிற்று மனம்.\nஒவ்வொரு வெள்ளி பின்மாலை நேரங்களில் வாரிவநாதர் சிவன் கோவிலுக்கோ,பெருங்குளம் பிள்ளையார் கோவிலுக்கோ சென்றீர்களானால் மென்பச்சை நிறத்தில் வேப்பிலை கருக்குடன் கூடிய நீள் இலையுடன் நீள் கூம்பு மஞ்சள் பூக்கள், சிறு காற்றசைவில் அதன் மென் சுகந்தம் உங்கள் ஆயுசுக்கும் மறக்காது. என் ஆயுசுவுக்கு இன்றளவும் மறக்கவில்லை.அதன் பெயர் பொன்னொச்சி.\nஇன்றளவில் ”ஆதிப்பூக்கள்” என்பது பெருங்கனவுகள் தான். பெரு நினைவுகள் உங்களைத் துரத்தி துரத்தி அடிக்கும். பெரு மூச்சடைய வைக்கும். என்னை கரையேற்றி விடுபவையும், காலமாக்கி விடுபவையும் கனவுகள் தான், பெரு நினைவுகள் தான்.\nஅதிகாலைக் கனவுகளால் கரைந்து போயிற்று, தொன்னுாறுகளை அண்டிய காலமாகிய காலம். முழுதும் மறந்திருக்க முடியாத ஊரின் நினைவுகளுடன் நண்பர்களையும் பிரிந்திருந்த அந்த அவக்காலத்தின் அதிகாலைக் கனவுகள் – நான் நுணாவில் வீதி வழி பயணிப்பதை, தொடர்ந்து பயணிப்பதாகவே நிகழ்த்திக்கொண்டு இருந்தன. என்னால் ஒருபோதும் வைரவர் கோவிலடியைத் தாண்டி அப்பால் போக முடிந்ததில்லை. அது ஒரு மீட்சிமைப்படுத்த முடியாத ஒரு நீண்ட துயரின் படிமமாக கனவின் நெகிழ்வாக ஆகிப் போய்விட்டது. அவ்வளவில் எனக்கு அந்திமம் நிகழ்ந்திருந்தால் அதனை அண்டிய இடங்களில் அலைந்து கொண்டிருக்கப் போகின்றோமோ என்று வியாபகம் கண்ட எண்ணம் மிக அண்மையில் முடிந்து போயிற்று.\n2010 இன் இறுதியில் விடுமுறைக்கு குடும்பத்துடன் சென்றிருந்த நான் பக்கத்து வீட்டில் இரவலுக்கு சயிக்கிள் வாங்கி டச்சு வீதி, பூபதி டீச்சர் வீட்டு ரோட், முருகமூர்த்தி கோவிலூடாக இந்துக் கல்லூரி, கண்டி வீதி வழியாக தேவேந்திரா-ஆஸ்பத்திரி, நவீனசந்தை கட்டிடத்தொகுதி, தொடர்ந்து பயணி��்து நுணாவில் வைரவ கோவில் அதற்கு அப்பாலும் போக முடிந்தது. தேவை நிறைவு அடைந்தது ஆன்ம ஈடேற்றம் கிட்டியது. இனிமேல் அதிகாலை கனவுகளில் நுணாவில் ஊடாக பயணிக்கப் போவதில்லை. திடுக்கிட்டு முழித்து கண்கலங்கத் தேவையில்லை.\nதேமாக்கள் கூட ஆதிப்பூ வகையில் அடங்குபவை. சாவகச்சேரி இந்துக் கல்லூரி மதிலோரம் பூத்திருக்கும் அழகிய தேமாக்களால் அழகிழந்து போயினர் நடமாடும் தேவதைகள்.\nநீங்கள் தேடுவதைப் பெற்றுக் கொள்ளுவதற்குரிய வரமும் வாழ்வும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. நினைவுகள் யாவும் ஆதி முடிச்சுகளில் முட்டி மோதி அவிழ்ந்து விடத் துடிக்கின்றன. கனவான இருப்புக்கள் காலத்தின் பின் பதிவை முகிழ்த்து விடத் துடிக்கின்றன.\n“வெடிபலவன்” என்று சொல்லப்படுகின்ற வேலி யோரத்து சிறு மரத்து பூவை எச்சில் தடவி வைத்திருந்தால் ” பட், பட்”டென்று வெடித்துச் சிதறும். அது பூ வகையைச் சார்ந்தது தான். அதன் ஆதார காரணம் இனப்பெருக்க வித்துக்களை ஊர்முழுக்கப் பரப்புவது தான். எனிலும் எங்கள் சிறு பராயத்து பால்ய நினைவுகளே நல்லூரையும் அதனை அண்டிய பகுதிகளிலும் விதைக்கபபட்டிருந்தன.\nநல்லுார் திருவிழா நாட்களில் துளசி அக்கா வீட்டில் தங்கும் பொழுதுகளில் எங்களை விட ஒருவயது மூத்த அவள் சிறுகைபற்றி அழைத்து சென்று வேலியோர கதிகால்களின் அடியில் முளைத்திருந்த வெடிபலவனை பிடுங்கி வந்து தண்ணீர் தொட்டிக்குள் போட்ட போது ஆச்சரியமான ஆச்சரியம் பட் பட்டென்று வெடித்துச் சிதறின. அன்று மாலை முழுதும் வெடிபலவன் தேடி வீதி வழி அலைந்தும், பிடுங்கி வந்து நீர்ப்பரப்பில் இட்டதும், அதன் சிறு சிறு டப் டப் சத்தத்தில் மகிழ்ந்ததுமான பொழுதுகள் இனி வந்து வாய்க்கப் போவதில்லை. தனது ஆசைச் சேகரிப்பாய் வைத்திருந்த காந்தத்தை வி டைபெறும் நாளில் தந்ததும் கண்கலங்கி நின்றதுமான பொழுதுகளை சென்னையில் புறநகரப் பகுதியில் வசிக்கும் துளசி அக்காள் மறந்து பல நாட்களாகிறது.\nஆதிப் பூக்கள் என்பது பின்னோக்கி வாழ்தல் குறித்த ஒரு குறியீட்டுச் சொல் என்பது இப்போது விளங்குகின்றது. அவை தனியே இதழ் விரித்த, மலர்ந்திருந்த பூக்களைப் பற்றிய தனிக் கவனஈர்ப்பு அல்ல என்பதும், பால்யம் குறித்த பதிவுகளின் தொகுப்பு என்பதும் விரிவான வியாக்கியானம் ஆகித் தொலைக்கின்றன.\nசுருட்டுத் தொ���ில் புரியும் தொழிலாளர்களால் தங்கள் தின சேகரிப்பில் சேர்த்து வைத்த பணத்தில் ஞாயிறன்று சிறுமீன்கள், இறால், சிறு நண்டு, பலாக்கொட்டை, பயற்றங்காய் “கள்ளு வாய்க்கு சுள் உறைப்பு” என பொடித்த மிளகாய், மேற்பரப்பில் தெளிந்த ஒடியல்மா இட்டு கரைத்து ”வத வத” வென்று கொதிக்கும் மீன்கூழின் ஆதிச் சுவை எங்கள் நாக்குகளுக்கு எப்போதாவது தான் வாய்கின்றது.\nநக்கல், விளாசல், நையாண்டி, எள்ளல் என முசுப்பாத்தி கலந்த அந்த தொழிலாளர்களின் இட்டுக்கட்டி கதைத்து சிரிக்கும் மனப் பரிமாற்றம் மற்றவர்க்கு வாய்க்காதது. இன்றளவும் சுருட்டுச் சுப்பையாவும், அப்பையா அண்ணையும், சிலாபம் சுருட்டுக் கொட்டிலில் சீவித்திருந்து விடுமுறைக்கு மட்டுவில் சென்று கிணற்றில் வீழ்ந்து வாழ்வை முடித்துக்கொண்ட குமாரண்ணையும் அடிமட்டத்தின் ஆதிக்குடிகள். நகைச்சுவையின் நாயகர்கள். அவர்களது இட்டுக்கட்டி கதை சொல்லும் திறன் அவர்களுக்குரிய தனித்துவ அடையாளம்.\nபுலம் பெயர் தேசத்தின் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மஞ்சி மலிபன் பிஸ்கட்டுகளும், கண்டோஸ் என்றழைக்கப்படுகின்ற சாக்லேட்டுகளும், தோலகட்டி நெல்லிகிரஸும், நெக்டோ சோடாவும், பனங்கிழங்கும் நினைவு அடுக்கில் நின்றாடும் உங்கள் ஆதிச்சுவைக்கு உங்களை அழைத்துச் செல்கின்றன\nஇவற்றை விட தரத்திலும் சுவையிலும் சிறந்த பிஸ்கட்டுகளும், குளிர்பானமும் மிக நெருக்கமாக கிடைத்தாலும் எல்லோருக்கும் ஆதிச்சுவை பற்றிய பிரஞ்ஞை அதிகமாகவே பாதித்திருக்கின்றது.\nஇன்றளவும் சூடை மீன் குழம்பிற்கும், சிறு மாங்காய்ச் சொதிக்கும் அல்லல்ப்பட்டு ஏங்கித் தவிக்கும் நாக்கிற்கு KFC யும் MC DONALDS உம், PIZZA BURGER உம் ஆதிச்சுவை அளிக்கப் போவதில்லை.ஒவ்வொரு மனிதனும் தனது தாயின் அன்புக் கவனிப்பில் தயாரிக்கப்பட்டு -அவசரத்திற்கு சிரட்டையில் வைத்து சுவைக்கப்பட்ட பயற்றங்காய் வதக்கலுக்கும் ,முளைக் கீரை மசியலுக்கும் ஆண்டாண்டு காலம் ஏங்கித் தவிக்கப் போகின்றான்.\nவண்ணதாசன் என்ற பெயரில் சிறுகதைகளும் கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளும் வரையும் எஸ். கல்யாணசுந்தரம் இடையிடை தன்னை கல்யாணியாகவும் காட்டிக் கொள்வதுண்டு. தமிழ்நாட்டின் திருநெல்வேலி சொந்த ஊர்.\n“உயரப்பறத்தல்” சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையின் சிலவரிகளே என் பதிவின் ஆர���்பத்தில் இடம்பெற்றது. மிக நுட்பமான சிறுகதைகள் உயரப்பறத்தலில் அடங்கியுள்ளன. ” ஈரம் , அச்சிட்டு வெளியிடுபவர்கள்” வாசித்தளவில் வண்ணதாசன் என்னுள் உயரப் பறந்து கொண்டுள்ளார். நானும் உயரப் பறக்க விழைகின்றேன். – ஆருத்ரா\n« ப.மா சங்கமும் உளுந்து வடையும்.\nஒரு குருடனின் நிறப்பிரிகை. »\nஇது கதை அல்ல, நாளாந்தம் எமது மனதில் ஓடி விளையாடி திரிகின்ற நினைவுகள் எமது ஊரில் இருந்து 769 பஸ் இல் யாழ்ப்பாணம் சென்று படம் பார்த்து வருவதே எமக்குள் எவளவு சந்தோசம். யாழ் பஸ் ஸ்டாண்ட் இல் மணிக்குரல் மேஜர் சண் இன் பாட்டு தெரிவுகள் K S ராஜா இன் திரை விருந்து B H அப்துல் ஹமீது இன் பாட்டுக்கு பாட்டு காலை வேலைகளில் தென்னைக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருக்கும் வேளையில் வானொலியில் போகும் பொங்கும் பூம்புனல், school நடந்து போகையில் எம்மை அரவணைக்கும் புது வெள்ளம் பாட்டு நிகழ்ச்சி பஸ் கிளம்பும் போது ஓடிபோய் பூட் போர்டில் ஏறறியவுடன் முறைத்து பார்க்கும் கண்டக்டர் எங்கே போறாய் என கேட்க கச்சேரியடி என்று சொல்ல டிக்கெட் தரும் போது சீசன் டிக்கெட் ஐ தூக்கி காட்ட அவர் வாறன் பின்னேரம் மாஸ்டர் இடம் என்று சொல்ல அதிலை என்ன வடையும் வாங்கி வா அண்ணை என்று நான் சொல்ல,நீ எல்லாம் படிக்கவா போறாய் என்று அவர் சொல்ல வீடு கட்டி முடிந்த பின் இருக்கும் வெள்ளை மண்ணை பழைய நியூஸ் பேப்பர் இல் சணல் கயிற்றால் கட்டி அதை சாலை ஓரங்களில் தெரியாமல் விழுத்திய மாதிரி செய்து விட்டு சைக்கிளை slow பண்ணி அதை சீனி என நம்பி எடுத்து செல்பவரை பார்த்து அடையும் சந்தோசம், காலை வேளைகளில் வீட்டிற்க்கு அருகில் உள்ள bakery இல் போய் அண்ணை 5 இறத்தல் பாண் என, அருளம்பலம் பாணோடு வர ஓடி மறைவதும் பின் நேரத்தில் இல் அருளம்பலம் அப்பாவிடம் கம்ப்ளைன்ட் பண்ண அப்பா தடியுடன் கலைக்க ஓடி போய் நாவல் மரத்தில் ஏறி ஒழிக்க அப்பா மூங்கில் thadi கொண்டு வந்து தட்ட இறங்கி ஓடுவதும் ஆஹா என்ன சுகம். principal போய் அப்பாவை கூட்டி வா என்று சொல்ல எனது நண்பர்கள் market இல் போய் மிளகாய் வியாபாரியை கூட்டி வந்து இவர் தான் எனது அண்ணா என்பதும், பின் வாங்கில் இருக்கும் நண்பர்கள் சண்முகம் அண்ணனின் கள்ளை குடித்து விட்டு gold leaf smoke பண்ணியபடி வந்து இருப்பது பின் வாங்கார் எதுக்கும் பின் வாங்கார் என சிவலிங்கம் மாஸ்டர் சொல்வதும் இப்படி பல இ���ுந்தது அப்போ இருந்தது ஒரேஒரு சைக்கிள் அனால் என்ன சந்தோசம் இன்று 2 car 3 van எங்கே அந்த சந்தோசம் \nஎன்னால் பூக்களை விட முடியவில்லை. அது குளத்திலாயினும், தோட்டத்திலாயினும், தோட்டத்திற்கு வெளியிலாயினும். ஏதாவது ஒரு வகையில் என் வரிகளுக்கும் அதற்குமான சம்பந்தம் தீர்ந்துவிடவில்லை. ‘விடுமென்று தோன்றவில்லை.’ விடவேண்டும் என்ற அவசியமுமில்லை. பூ எதற்குத் தீர வேண்டும். தீ எதற்கு அணைய வேண்டும்\nநல்ல பதிவு. சொந்த ஊரைப் பிரிவது கடினமான விசயம். நீங்கள் சொல்வது போல எவ்வளவுதான் கொடுத்தாலும் அன்று நாம் பெற்ற சில விசயங்களை இன்று பெறுவது கடினமாகத்தானிருக்கிறது. கவரில் கிடைக்கும் எத்தனையோ திண்பண்டங்கள் தேன் மிட்டாய்க்கு ஈடாகுமா என்று தெரியவில்லை.\nBy: சித்திரவீதிக்காரன் on ஓகஸ்ட் 22, 2012\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜூலை செப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/Election2019/statedetail/Assam", "date_download": "2019-12-10T18:22:10Z", "digest": "sha1:C7BD62QAWWGMNFV5J5CTNQPANI55Y73O", "length": 8030, "nlines": 61, "source_domain": "election.dailythanthi.com", "title": "Tamilnadu ByElection Results in Tamil | General Election 2019 Results in Tamil | Election 2019 Results in Tamil - Dailythanthi", "raw_content": "\nதமிழ்நாடு தேர்தல்: ஏப்.18 ஆந்திர மாநிலம் தேர்தல்: ஏப்.11 அருணாசல பிரதேசம் தேர்தல்: ஏப்.11 அசாம் தேர்தல்: ஏப்.11, 18, 23 பீகார் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 கோவா தேர்தல்: ஏப்.23 குஜராத் தேர்தல்: ஏப்.23 அரியானா மாநிலம் தேர்தல்: மே 12 இமாசல பிரதேசம் தேர்தல்: மே 19 சத்தீஸ்கார் தேர்தல்: ஏப்.11, 18, 23 ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6 ஜார்கண்ட் தேர்தல்: ஏப்.29 மே 6, 12, 19 கர்நாடகா தேர்தல்: ஏப்.18, 23 கேரளா தேர்தல்: ஏப்.23 மத்தியபிரதேசம் தேர்தல்: ஏப்.29, மே 6, 12, 19 மகாராஷ்டிரா மாநிலம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29 மணிப்பூர் தேர்தல்: ஏப்.11, 18 மேகாலயா தேர்தல்: ஏப்.11 மிசோரம் தேர்தல்: ஏப்.11 நாகலாந்து தேர்தல்: ஏப்.11 ஒடிசா தேர்தல்: ஏப்.11, 18, 23, 29 பஞ்சாப் தேர்தல்: மே 19 ராஜஸ்தான் தேர்தல்: ஏப்.29, மே 6 சிக்கிம் தேர்தல்: ஏப்.11 தெலுங்கானா தேர்தல்: ஏப்.11 திரிபுரா தேர்தல்: ஏப்.11, 18 உத்தரபிரதேசம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 உத்தரகாண்ட் தேர்தல்: ஏப்.11 மேற்கு வங்காளம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 அந்தமான் நிகோபார் தீவுகள் தேர்தல்: ஏப்.11 சண்டிகார் தேர்தல்: மே 19 தாத்ரா மற்றும் நகர் ஹாவேலி தேர்தல்: ஏப்.23 டாமன் டையூ தேர்தல்: ஏப்.23 டெல்லி தேர்தல்: மே 12 லட்சத்தீவுகள் தேர்தல்: ஏப்.11 புதுச்சேரி தேர்தல்: ஏப்.18\nஅசாம் மாநிலம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாகும். இதன் தலைநகர் திஸ்பூர். குவகாத்தி இம்மாநிலத்தின் முக்கிய நகரம் ஆகும். அசாம் மாநிலம் தெற்கு இமய மலையின் கிழக்குப் பகுதியில், பிரம்மபுத்திரா மற்றும் பாரக் ஆகிய ஆறுகளின் பாயும் பள்ளத்தாக்கையும், அதனை ஒட்டி அமைந்துள்ள மலைகளையும் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அசாம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 31,205,576 ஆக உள்ளது. அசாமில் மொத்தம் 15 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.\nஅசாம் மாநிலம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாகும். இதன் தலைநகர் திஸ்பூர். குவகாத்தி இம்மாநிலத்தின் முக்கிய நகரம் ஆகும். அசாம் மாநிலம் தெற்கு இமய\nஅசாம் மாநிலம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாகும். இதன் தலைநகர் திஸ்பூர். குவகாத்தி இம்மாநிலத்தின் முக்கிய நகரம் ஆகும். அசாம் மாநிலம் தெற்கு இமய மலையின் கிழக்குப் பகுதியில், பிரம்மபுத்திரா மற்றும் பாரக் ஆகிய ஆறுகளின் பாயும் பள்ளத்தாக்கையும், அதனை ஒட்டி அமைந்துள்ள மலைகளையும் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அசாம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 31,205,576 ஆக உள்ளது. அசாமில் மொத்தம் 15 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/ind-need-339-to-win-agianst-pak-icc-champions-trophy-final/articleshow/59205561.cms", "date_download": "2019-12-10T19:59:39Z", "digest": "sha1:YSS56JEOYUBILFQ3SNNWTTDIQPHD2NB7", "length": 15347, "nlines": 145, "source_domain": "tamil.samayam.com", "title": "india v pakistan : பாக்.,கிடம் பலிக்காத பவுலர்கள் பாட்சா: பதிலடி கொடுப்பார்கள் பேட்ஸ்மேன்கள்? - ind need 339 to win agianst pak icc champions trophy final | Samayam Tamil", "raw_content": "\nபாக்.,கிடம் பலிக்கா��� பவுலர்கள் பாட்சா: பதிலடி கொடுப்பார்கள் பேட்ஸ்மேன்கள்\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில், இந்திய பவுலர்கள் படுமோசமாக சொதப்ப, பாகிஸ்தான் அணி, 50 ஓவரில், 4 விக்கெட்டுக்கு, 338 ரன்கள் எடுத்தது. இதனால் பேட்ஸ்மேன்கள் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.\nலண்டன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில், இந்திய பவுலர்கள் படுமோசமாக சொதப்ப, பாகிஸ்தான் அணி, 50 ஓவரில், 4 விக்கெட்டுக்கு, 338 ரன்கள் எடுத்தது. இதனால் பேட்ஸ்மேன்கள் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.\nஇங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் லண்டனில் நடக்கும் இன்றைய பைனலில், இந்திய அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இரு அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.\nஇதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, பஹார், அசார் அலி துவக்கம் அளித்தனர். பும்ரா வீசிய போட்டியின் 4வது ஓவரின் முதல் பாலில் பஹார் அவுட்டானார். ஆனால், அம்பயர் சோதித்ததில் இது நோ-பால் என தெரியவர, வெளியேறிய பஹார், மீண்டும் களத்திற்கு திரும்பினார்.\nஇந்த வாய்ப்பை சூப்பராக பயன்படுத்திக்கொண்டார் பஹார். பஹார், அசார் அலி ஜோடி நிதானமாக ரன்கள் சேர்த்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 128 ரன்கள் சேர்த்த போது அசார் அலி (59) அரைசதம் அடித்து அவுட்டானார்.\nதொடர்ந்து வந்த பாபர் துணையுடம் இந்திய பந்துவீச்சை பிச்சு எடுத்த பஹார், ஒருநாள் அரங்கில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இவர், 114 ரன்கள் எடுத்த போது, ரவிந்திர ஜடேஜாவின் அசத்தலான கேட்சில் வெளியேறினார்.\nபின் வந்த அனுபவ மாலிக், பாபர் அசார் சீரான இடைவெளியில் பவுண்டரிகள் விளாசினர். மாலித் (18) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை. அடுத்து வந்த ஹபீஸ் அதிரடியாக ரன்கள் சேர்க்க, இந்திய பவுலர்களின் விக்கெட் வீழ்த்தும் எந்த பாட்சாவும் பழிக்கவில்லை, இதையடுத்து பாகிஸ்தான் அணி, 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு, 338 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் அதிகரன்கள் சேர்த்த அணி என்ற பெருமை பெற்றது பாகிஸ்தான்.\nஇந்திய அண��� சார்பில் புவனேஷ்வர், பாண்டியா, ஜாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nKesrick Williams:‘நோட்புக்’ கொண்டாட்டம்... இரண்டு வருஷமானாலும் மறக்காம திருப்பி கொடுத்த ‘கிங்’ கோலி\nஅப்போ எதுக்குடா எடுத்தீங்க... தண்ணி பாட்டில் தூக்கவா... பிசிசிஐயை விட்டு விளாசும் ரசிகர்கள்\nVirat Kohli: ஹைதராபாத்தில் வெஸ்ட் இண்டீஸை கொலை வெறியில் ‘என்கவுன்டர்’ பண்ண கோவக்கார ‘கிங்’ கோலி\nIND vs WI: அட வேற பக்கமா அடிங்கடா... ‘சூப்பர் மேன்’ ரோஹித்தை குறிவச்சு தாக்கிய வெஸ்ட் இண்டீஸ் டீம்\nசின்ன ‘தல’ ரெய்னாவை ஓரங்கட்டிய ‘கிங்’ கோலி: அஸ்வின் சாதனையை ‘அசால்ட்’ பண்ண சஹால்\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nமீண்டும் சொதப்பிய இந்திய பவுலிங் : வெஸ்ட் இண்டீஸ் அசத்தல் வெற்றி\nஃபீல்டிங்கில் சொதப்பிய இந்தியா: யுவராஜ் சிங் அதிருப்தி\nIND vs WI 1st T20: அடிச்சுத்தூக்கிய ‘கிங்’ கோலி... தூள் தூளான வெஸ்ட் இண்டீஸ்\nDavis Cup: பாகிஸ்தானை வெளுத்துக் கட்டிய இந்தியா\n400 ரன் சாதனையை நழுவ விட்ட வார்னர் இப்படி பண்ணிட்டீங்களே டிம் பெய்ன்\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது\nBrihadeshwara Temple : தஞ்சாவூருக்கு பயணிப்போம்.... தரணியில் தமிழனின் பெருமை சொல..\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபாக்.,கிடம் பலிக்காத பவுலர்கள் பாட்சா: பதிலடி கொடுப்பார்கள் பேட்...\nசாதனை வீரன் யுவராஜ் சிங்... இந்த சாதனைப்படைப்பது மிக கடினம்\nபண்ண பாவத்துக்கு பரிகாரம் தேடிய பும்ரா\nகங்குலி காரை நிறுத்தி பாக்., ரசிகர்கள் செய்த கேவலமான வேலை\nஎன்ன கொடுமை சார் இது பைனலில், இந்தியா-பாக்., மோத இதான் காரணமா பைனலில், இந்தியா-பாக்., மோத இதான் காரணமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/common/123029-kanyakumari-boat-service-cancelled-for-3rd-day", "date_download": "2019-12-10T18:55:50Z", "digest": "sha1:ZDFNVFJT5SIZQ7A6FQYYQTEOLZMJLRP2", "length": 6854, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "கன்னியாகுமரி படகு சேவை மூன்றாவது நாளாக ரத்து! சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் | Kanyakumari boat service cancelled for 3rd day", "raw_content": "\nகன்னியாகுமரி படகு சேவை மூன்றாவது நாளாக ரத்து\nகடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவுப் பாறைக்கு படகு சேவை மூன்றாவது நாளாக இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி படகு சேவை மூன்றாவது நாளாக ரத்து\nகடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவுப் பாறைக்கு படகு சேவை மூன்றாவது நாளாக இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதமிழகக் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் என கடந்த 20-ம் தேதி இந்திய கடல்சார் தகவல் மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுப் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து கடந்த 21-ம் தேதி காலை முதல் ரத்து செய்யப்பட்டது. கடல் சீற்றத்தால் மீனவர்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. கடற்கரை சாலைகளில் போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து, நேற்றும் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மூன்றாவது நாளான இன்றும் கடல் சீற்றமாக காணப்படுவதாலும், காற்று வேகமாக வீசுகிறது. இதனால் இன்றும் விவேகானந்தர் நினைவுப் பாறைக்குப் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக அலுவலகம் மூடப்பட்டிருந்தது. மூன்றாவது நாளாக படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன��.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-12-10T18:51:35Z", "digest": "sha1:XZUEUP2HDNG7QU5RAWLM46WLS3HXXHBU", "length": 19148, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "மக்கள் விடுதலை முன்னணி | Athavan News", "raw_content": "\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nUpdate: புலிகளின் ஆயுதங்களைத் தேடிய அகழ்வு - எதுவும் மீட்கப்படவில்லை\n2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் வரைவு சபையில் சமர்ப்பிப்பு\nஉறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரி வவுனியாவில் போராட்டம்\nவெள்ளைவான் கடத்தல் குறித்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் - நிராகரிக்கும் மஹிந்த தரப்பு\nஅடிப்படைவாதம் பற்றி எந்த அரசியல்வாதியும் கவனம் செலுத்தவில்லை - ஞானசாரர்\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை இந்தியா நடத்துகிறது\nசெய்தியாளர்களை கொலை செய்தவர்களில் 90 சதவீதம் பேர் தண்டிக்கப்படவில்லை: யுனெஸ்கோ\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nசீன பகிரங்க டென்னிஸ்: டோமினிக் தியேம்- நவோமி ஒசாகா சம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\n‘விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘வீண் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும் நாள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘குடும்பத்திலும் வெளியிலும் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘திருமணப்பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nTag: மக்கள் விடுதலை முன்னணி\nசிங்கள பெளத்த அரசாங்கம் அமைக்க முற்பட்டால் தமிழ், முஸ்லிம் மக்களுக்கே பாதிப்பு – ஜே.வி.பி.\nசிங்கள பெளத்த அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் நோக்கத்தில�� அரசாங்கம் செயற்பட்டால் தமிழ் முஸ்லிம் மக்களுக்கே அதிக தாக்கத்தை செலுத்தும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அத்துடன், பொதுத் தேர்தலில் பலமான எதிர்க் கட்சியாக உருவாகவே முயற்சிக்... More\nறோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதன் பின்னனி என்ன\nறோயல் பார்க் கொலை செய்த குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதன் பின்னணி என்ன என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் ஜனாதிபதி செய்த இந்த விடயமானது அனைத்து பெண்களையும்... More\nநாடாளுமன்றில் குழப்பம் ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை வேண்டும் – ஜே.வி.பி.\nநாடாளுமன்றில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றம் கூடியத... More\nஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி.யின் வெற்றியை கணித்தார் நலிந்த\nபாரம்பரிய அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மக்கள் தற்போது கொள்கை அடிப்படையிலான அரசியலினால் ஈர்க்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் தேசிய மக்கள் சக்தியின் ... More\nதமிழ் கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை – ஜே.வி.பி.\nஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக வைத்து தமிழ் கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளில் பலவற்றை ஏற்றுக்கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. எனினும் வடக்கு கிழக்கு இணைப்பு என்ற கோரிக்கையை மாத்திரம் ஏற்றுகொள்ள முடியாது என முன்னணியி... More\nரெலோ, புளொட் எங்களையே ஆதரிக்கும்: மக்கள் விடுதலை முன்னணி\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ரெலோ, புளொட் ஆகியன தங்களையே ஆதரிக்குமென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. வடக்கு – கிழக்கை சேர்ந்த அரசியல்வாதிகள் யாருக்கு ஆதரவு வழங்கவுள்ளார்கள் என்பது குறித்து கருத்து தெரிவிக்கு... More\nஅனைத்து திருடர்களையும் தோற்கடிக்க வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு- ஜே.வி.பி\nஅனைத்து த��ருடர்களையும் தோற்கடித்து, சிறந்த அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்பதே மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளதென மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்... More\nநாட்டுக்கு குடும்ப தலைமைத்துவம் தேவையில்லை – சுனில் ஹந்துன்நெத்தி\nநாட்டுக்கு தலைவர் ஒருவர் தேவை. ஆனால் குடும்ப தலைமைத்துவம் தேவையில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. ஹொரணை, மொறகஹஹேன பகுதியில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மக்கள் விடுதலை முன... More\nமுன்னாள் ஜனாதிபதிகளின் சுகபோகங்களுக்கு அதிக நிதியை அரசாங்கம் செலவிடுகிறது- அநுர குற்றச்சாட்டு\nதற்போதைய ஜனாதிபதி மட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதிகளின் சுகபோகங்களுக்கும் அதிக பணத்தை இந்த அரசாங்கம் செலவிடுகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். எல்பிட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்ப... More\nதேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஆரம்பம்\nதேசிய மக்கள் சக்தியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் தம்புத்தேகமவில் நடைபெறவுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வேட்புமனு, எதிர்வரும் 07 ஆம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்தே தேசிய மக்கள்... More\nமைத்திரியை நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவு\nமஹிந்தவின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி கோட்டாபய\nஇராணுவ ஆக்கிரமிப்புகள் குறித்து வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை – கமல்\nஅரச துறையில் உள்ள பலவீனங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும் – கோட்டா\nஐ.நா.பொறுப்புக்கூறல் கடப்பாட்டிலிருந்து இலங்கை முழுமையாக விலகிக்கொள்ளும்- ஜி.எல்.பீரிஸ்\n8 வயது சிறுமியை ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது\nதனக்கு நடக்கவிருந்த கொடுமை – தக்க தருணத்தில் சிறுமி செய்த காரியம்\nநாயை புலியாக மாற்றிய விவசாயி – சுவாரஸ்ய சம்பவம்\nசெக் நகர மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பி��சாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nஜோதிகா மற்றும் கார்த்தி நடித்துள்ள ‘தம்பி’ பட ட்ரைலர் வெளியாகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/parthiban_kanavu/parthiban_kanavu3_19.html", "date_download": "2019-12-10T18:56:44Z", "digest": "sha1:DOQ5UDLMBQHYO3RHCT6V42JRHKPPY7M2", "length": 30973, "nlines": 62, "source_domain": "www.diamondtamil.com", "title": "பார்த்திபன் கனவு - 3.19. பொன்னனின் சிந்தனைகள் - அவர், இளவரசர், அவன், குந்தவி, பொன்னன், சிவனடியார், கொண்டு, வேண்டும், வந்து, அந்த, பிறகு, பற்றியும், என்ன, செய்ய, இவ்விதம், உண்மையில், வேண்டிய, பற்றிச், ராணி, பொன்னனுக்கு, யார், சிற்பியின், அருள்மொழி, உடம்பு, அவனுக்கு, அவரை, குதிரை, சிந்தனைகள், \", பற்றி, கொண்டான், திரும்பி, அல்லது, போனான், கண்டான், அடையாளங்கள், ஒற்றர், ஒன்றும், உண்மை, கலந்து, கொண்டிருந்தது, பொன்னனின், அவரைத், பரிவாரங்கள், போய்க், பல்லக்கில், தேவியின், பார்த்தான், பார்த்திபன், சிவனடியாரைப், கனவு, இன்னொரு, போல், காட்டில், கூடாதா, இராஜ, தேவி, எதற்காக, சொன்னார், அவரிடம், வள்ளி, என்பது, யோசிக்க, தெளிவாக, சென்றான், தோன்றியது, போகும், அமரர், ஒன்று, மனதில், நம்பிக்கை, தெரிவிக்க, சற்றுத், கல்கியின், தூரத்தில், காட்டின், பொய், ஆகும், தான், நன்றாய்க், அவனுடைய, இளவரசருக்கு, சென்று, இளவரசரைக், தொடர்ந்து, அருள்மொழித், பார்த்து, சொல்லியிருக்கிறார், போய், சாலையில், அங்கே, பராமரிப்பில், நினைவு, தெரிந்தால், ஏதேனும், அவளுடைய, தேசப், போய்ப், அல்லவா, ஒருவேளை, தாம், காட்டிலும், முடியாது, விடலாமல்லவா, அன்றிரவு, வஸந்த, இந்தத்", "raw_content": "\nபுதன், டிசம்பர் 11, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ���ங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபார்த்திபன் கனவு - 3.19. பொன்னனின் சிந்தனைகள்\nபொன்னன் பராந்தக புரத்தின் வீதியில் போய்க் கொண்டிருந்தபோது, எதிரில் இராஜ பரிவாரங்கள் வந்து கொண்டிருப்பதைக் கண்டு ஒதுங்கி நின்றான். பல்லக்கில் அமர்ந்திருந்த குந்தவிதேவியைத் தீவர்த்தி வெளிச்சத்தில் பார்த்தான். இதற்கு முன் அவன் மனதில் என்றும் தோன்றாத பக்தியும் மரியாதையும் அவளிடம் அவனுக்கு உண்டாயிற்று. தெய்வீக சௌந்தரியம் பொருந்திய இந்தத் தேவியின் உள்ளமும் தெய்வத் தன்மை கொண்டதாகவல்லவா இருக்கிறது வழியில் அநாதையாய்க் கிடந்தவனைத் தூக்கித் தன்னுடைய பல்லக்கில் ஏற்றிக் கொண்டு வருவதற்கு எவ்வளவு கருணை, தயாளம், பெருந்தன்மை வேண்டும்\nஅன்றிரவு பொன்னன் அவ்வூர்க் கோயில் பிராகாரத்தில் படுத்துக் கொண்டே மேலே செய்ய வேண்டியதைப் பற்றிச் சிந்தனை செய்தான். இளவரசரோ சரியான சம்ரக்ஷணையில் இருக்கிறார். குந்தவி தேவியைக் காட்டிலும் திறமையாக அவரைத் தன்னால் கவனிக்க முடியாது. இளவரசர் எங்கே போக விரும்பினாரோ அவ்விடத்துக்கே குந்தவிதேவி அவரை அழைத்துப் போகிறார். ஏதோ சோழ வம்சத்தின் குலதெய்வமே இவ்விதம் ஏற்பாடு செய்ததென்று சொல்லும்படி எல்லாம் நடந்திருக்கிறது. எப்படியும் இளவரசருக்கு உடம்பு நன்றாய்க் குணமாகச் சில தினங்கள் ஆகும். அதுவரைக்கும் அவரைத் தான் பார்க்கவோ, பேசவோ சௌகரியப்படாது. பின்னர், அவருக்கு உடம்பு குணமாகும் வரையில் தான் என்ன செய்வது பின்னோடு தொடர்ந்து போவதினாலோ, உறையூருக்குப் போய் உட்கார்ந்திருப்பதினாலோ என்ன பிரயோஜனம் பின்னோடு தொடர்ந்து போவதினாலோ, உறையூருக்குப் போய் உட்கார்ந்திருப்பதினாலோ என்ன பிரயோஜனம் அதைக் காட்டிலும் ராணி அருள்மொழித் தேவியை விடுதலை செய்ய வேண்டிய காரியத்தைப் பார்ப்பது நலமல்லவா அதைக் காட்டிலும் ராணி அருள்மொழித் தேவியை விடுதலை செய்ய வேண்டிய காரியத்தைப் பார்ப்பது நலமல்லவா இதற்குச் சிவனடியாரைப் போய்ப் பார்த்து அவருடன் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும். அருள்மொழித் தேவியைப் பற்றி ஏதாவது துப்புத் தெரிந்தவுடன் தம்மிடம் வந்து தெரிவிக்கும்படி சொல்லியிருக்கிறார். தம்மைச் சந்திக்க வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டி��ுக்கிறார். மாமல்லபுரத்துக்குச் சமீபத்தில் அடர்ந்த காட்டுக்குள் மறைந்திருக்கும் சிற்பியின் வீட்டைக் கண்டுபிடிக்கச் சொல்லியிருக்கிறார். அங்கே போய் அவரைச் சந்தித்து எல்லா விஷயங்களையும் சொல்லி, அவருடைய யோசனைப்படி நடப்பதுதான் உசிதம் என்று தீர்மானித்தான்.\nமறுநாள் காலையில் இராஜ பரிவாரங்கள் பராந்தகபுரத்தை விட்டுக் கிளம்பி உறையூர்ச் சாலையில் போவதைத் தூர இருந்து பொன்னன் பார்த்து, \"பகவானே எங்கள் இளவரசரைக் காப்பாற்று; நான் மாமல்லபுரத்திலிருந்து திரும்பி வருவதற்குள் அவர் உடம்பு பூரணமாய்க் குணமாகி விடவேண்டும்\" என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டான். பரிவாரங்கள் மறைந்ததும், எதிர்த் திசையை நோக்கி நடக்கலானான்.\nஅவனுடைய கால்கள் மாமல்லபுரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதிலும் உள்ளம் மட்டும் இளவரசர் படுத்திருந்த பல்லக்குடன் உறையூரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.\nகுந்தவி தேவியின் பராமரிப்பில் இளவரசர் இருப்பதினால் ஏற்படக்கூடிய அபாயம் அவனுக்கு அடிக்கடி நினைவு வந்து கொண்டிருந்தது. பல்லக்கில் படுத்திருக்கும் நோயாளி உண்மையில் சோழநாட்டு இளவரசர் என்பதைக் குந்தவி அறிந்தால் என்ன ஆகும் ஜுர வேகத்தில் இளவரசர் பிதற்றும்போது அந்த உண்மை வெளியாகி விடலாமல்லவா ஜுர வேகத்தில் இளவரசர் பிதற்றும்போது அந்த உண்மை வெளியாகி விடலாமல்லவா அல்லது வஸந்த மாளிகையில் அவர் நல்லுணர்வு பெற்றதும், திடீரென்று பழைய இடங்களைப் பார்க்கும் வியப்பினால் தாம் இன்னார் என்பதை வெளியிட்டு விடலாமல்லவா அல்லது வஸந்த மாளிகையில் அவர் நல்லுணர்வு பெற்றதும், திடீரென்று பழைய இடங்களைப் பார்க்கும் வியப்பினால் தாம் இன்னார் என்பதை வெளியிட்டு விடலாமல்லவா - அதனால் ஒருவேளை ஏதேனும் விபரீதம் விளைந்துவிடுமோ - அதனால் ஒருவேளை ஏதேனும் விபரீதம் விளைந்துவிடுமோ குந்தவிதேவிக்கு உண்மை தெரிந்தால் அவளுடைய தமையனுக்கும் தெரிந்துதான் தீரும். பிறகு, சக்கரவர்த்திக்கும் தெரியாமலிராது. சக்கரவர்த்தியினால் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டவர் அல்லவா இளவரசர் குந்தவிதேவிக்கு உண்மை தெரிந்தால் அவளுடைய தமையனுக்கும் தெரிந்துதான் தீரும். பிறகு, சக்கரவர்த்திக்கும் தெரியாமலிராது. சக்கரவர்த்தியினால் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டவர் அல்லவா இளவரசர�� அதை மீறிப் பொய் வேஷத்தில் வந்ததற்குச் சிட்சை மரணமேயல்லவா\nஆனால், கடவுள் அருளால் அப்படியெல்லாம் ஒன்றும் நேராது என்று பொன்னன் தன்னைத்தானே தைரியப்படுத்திக் கொண்டான். குந்தவி தேவிக்கு ஒருவேளை உண்மை தெரிந்தால், அவர் இளவரசரைக் காப்பாற்றவே முயல்வார். முன்னம், தேசப் பிரஷ்ட தண்டனை விதிக்கப்பட்ட போதே அவருக்காக மன்னிப்புக் கோரி மன்றாடியதாகக் கேள்விப்பட்டிருக்கிறோமே அதைப் பற்றிச் சிவனடியார் அருள்மொழி ராணியிடம் எவ்வளவெல்லாம் சொன்னார் அதைப் பற்றிச் சிவனடியார் அருள்மொழி ராணியிடம் எவ்வளவெல்லாம் சொன்னார்\nசிவனடியாரையும் குந்தவி தேவியையும் பற்றிச் சேர்ந்தாற் போல் நினைத்ததும், பொன்னனுக்கு நேற்றிரவு மகேந்திர மண்டபத்தின் வாசலில் நடந்த சம்பாஷணை நினைவு வந்தது. மனதில் இன்னதென்று சொல்ல முடியாத கவலையும் திகிலும் உண்டாயின. சிவனடியாரைப் பிடித்துக் கொண்டு வரும்படி குந்தவி தேவி மாரப்ப பூபதிக்குக் கட்டளையிட்டிருக்கிறாராமே\n அவர் உண்மையில் உத்தம புருஷர்தானா அல்லது கபட சந்நியாசியா சோழ குலத்துக்கு அவர் உண்மையில் சிநேகிதரா அல்லது சிநேகிதர் போல் நடிக்கும் பகைவரா அல்லது சிநேகிதர் போல் நடிக்கும் பகைவரா இளவரசர் திரும்பி வந்திருப்பது பற்றியும், இப்போது குந்தவி தேவியின் பராமரிப்பில் வஸந்த மாளிகைக்குப் போயிருப்பது பற்றியும் அவரிடம் சொல்லலாமா, கூடாதா இளவரசர் திரும்பி வந்திருப்பது பற்றியும், இப்போது குந்தவி தேவியின் பராமரிப்பில் வஸந்த மாளிகைக்குப் போயிருப்பது பற்றியும் அவரிடம் சொல்லலாமா, கூடாதா - ஐயோ அதையெல்லாம் பற்றி இளவரசரிடம் கலந்து பேசாமற் போனோமே என்று பொன்னன் துக்கித்தான்.\nஇன்னொரு விஷயம் பொன்னனுக்கு வியப்பை அளித்தது. இளவரசரை ஒற்றர் தலைவன் ஆபத்திலிருந்து விடுவித்த பிறகு அன்றிரவு காட்டில் ஒரு சிற்பியின் வீட்டில் தங்கியதாக அல்லவா சொன்னார் தன்னைச் சிவனடியார் வந்து காணச் சொல்லியிருப்பதும் காட்டின் நடுவில் உள்ள சிற்பியின் வீட்டில்தானே தன்னைச் சிவனடியார் வந்து காணச் சொல்லியிருப்பதும் காட்டின் நடுவில் உள்ள சிற்பியின் வீட்டில்தானே அடையாளங்களைப் பார்த்தால் இரண்டும் ஒரே இடமாகவல்லவா தோன்றுகிறது அடையாளங்களைப் பார்த்தால் இரண்டும் ஒரே இடமாகவல்லவா தோன்றுகிறது ஒற்றர் தலைவனுக்கும் சிவனடியாருக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா\nசிவனடியார் ஒரு மகான் என்ற எண்ணம் பொன்னனுக்குப் பூரணமாக இருந்தது. அவர் தன்னை ஒரு சமயம் மாரப்பனிடம் அகப்படாமல் காப்பாற்றியதை அவன் எந்த நாளும் மறக்க முடியாது. இன்னும் அருள்மொழி ராணி அவரிடம் பூரண நம்பிக்கை வைத்திருந்தார் என்பதிலும் சந்தேகமில்லை.\nஆனாலும், அவர் உண்மையான சிவனடியார் அல்ல - அவ்விதம் வேடம் பூண்டவர் என்று சந்தேகிப்பதற்கு வேண்டிய ஆதாரங்கள் இருந்தன. வள்ளி இவ்விதம் சந்தேகத்துடன் அவர் யார் என்பதைப் பற்றியும் ஒரு ஊகம் கூறினாள். அதாவது அவர் உண்மையில் பார்த்திப மகாராஜாதான் - மகாராஜா போர்க்களத்தில் சாகவில்லை - தன்னந்தனியே தாம் உயிர் தப்பி வந்ததை அவர் யாருக்கும் தெரிவிக்க விரும்பாமல் சிவனடியார் வேஷம் பூண்டிருக்கிறார் என்று வள்ளி சொன்னாள். அவளுடைய மதியூகத்தில் பொன்னனுக்கு எவ்வளவோ நம்பிக்கை உண்டு என்றாலும் இதை அவனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.\nஅவனுடைய சந்தேகத்தை அதிகப்படுத்தும்படியான இன்னொரு சம்பவம் நேரிட்டிருந்தது. அருள்மொழி ராணி தீர்த்த யாத்திரை கிளம்பிச் சென்ற பிறகு பொன்னன் பெரிதும் மனச்சோர்வு அடைந்திருந்தான். தோணித் துறைக்குச் சற்றுத் தூரத்தில் காட்டிலிருந்த ஐயனார் கோயிலுக்குப் போய்ப் பிரார்த்தனை செய்யலாமென்று அவன் போனான். அங்கே சந்நிதியில் வைத்திருந்த மண் யானைகளில் ஒன்று உடைந்து விழுந்திருப்பதைக் கண்டான். அதனருகில் அவன் சென்று பார்த்தபோது, மண் குதிரையின் வயிற்றுக்குள் ஒரு துணி மூட்டை இருந்தது. அதிசயத்துடன் அவன் அந்த மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதற்குள் புலித்தோல், ருத்திராட்சம், பொய் ஜடாமுடி முதலியவைகள் இருக்கக் கண்டான். அப்போது அவனுக்கு உண்டான வியப்புக்கு அளவேயில்லை. யோசிக்க, யோசிக்க இது சிவனடியாருடைய வேஷப் பொருள்கள்தான் என்பது நிச்சயமாயிற்று.\n அவர் நல்லவரா, பொல்லாத சூழ்ச்சிக்காரா அவரை நம்பலாமா, கூடாதா அந்தப் பயங்கர மகா கபால பைரவர் மாரப்பன் காதோடு, சிவனடியாரைப் பற்றி ஏதோ சொன்னாரே அது என்ன கருணையும், தயாளமும் உருக்கொண்ட குந்தவி தேவி எதற்காக அச்சிவனடியார் மேல் வெறுப்புக் கொண்டிருக்கிறாள்\nஇதெல்லாம் பொன்னனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனால், அவன் ஒன்று நிச்சயம் செய்து கொண்டான். இந்தத் தடவை ���ிவனடியாரைச் சந்தித்ததும் அவரைத் தெளிவாக \"சுவாமி தாங்கள் யார்\" என்று கேட்டுவிட வேண்டியதுதான். திருப்தியான விடை சொன்னால் இளவரசர் திரும்பி வந்ததைப் பற்றியும், அருள்மொழி ராணி இருக்குமிடத்தைப் பற்றியும் அவருக்குத் தெரிவிக்க வேண்டும். தகுந்த மறுமொழி கூறித் தன் சந்தேகத்தைத் தீர்க்காவிட்டால் ஒன்றும் சொல்லாமல் திரும்பி வந்துவிட வேண்டும். இளவரசருக்கு உடம்பு குணமான பிறகு அவரை எப்படியாவது சந்தித்துக் கலந்து ஆலோசித்துக் கொண்டு மேற்காரியங்களைச் செய்ய வேண்டும்.\nஇவ்விதம் பலவிதமாக யோசனைகளும், தீர்மானங்களும் செய்துகொண்டு பொன்னன் வழி நடந்து சென்றான். ஆங்காங்கே போக்கு வண்டிகள் கிடைக்கும் போதெல்லாம் ஏறிக்கொண்டு போனான். கடைசியில், மாமல்லபுரம் போகும் குறுக்குப் பாதையிலும் இறங்கிச் சென்றான். காட்டின் மத்தியிலுள்ள சிற்பியின் வீட்டுக்குச் சிவனடியார் மிகத் தெளிவாக அடையாளங்கள் சொல்லியிருந்தார். அந்த அடையாளங்கள் புலப்படுகின்றனவா என்று வெகு கவனமாய்ப் பார்த்துக் கொண்டு அவன் போய்க் கொண்டிருக்கையில் அவனுக்கு எதிரே சற்றுத் தூரத்தில் ஒரு குதிரை வருவதையும், அது சட்டென்று குறுக்கே காட்டில் புகுந்து போவதையும் பார்த்தான். குதிரை மேலிருந்த வீரன் தன்னைக் கவனித்தானா இல்லையா என்பது பொன்னனுக்குத் தெரியவில்லை. ஆனால் இளவரசர் சொன்ன அடையாளத்திலிருந்து அவன் ஒற்றர் தலைவனாயிருக்கலாமென்று தோன்றியது.\nதிரும்ப வேண்டிய இடத்தைப் பற்றிச் சிவனடியார் கூறிய அடையாளங்கள் அதே இடத்தில் காணப்படவே பொன்னன் அங்கேயே தானும் திரும்பினான். படர்ந்து தழைத்திருந்த செடிகொடிகளை உராய்ந்து கொண்டு குதிரை போகும் சத்தம் நன்றாய்க் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த வழியைத் தொடர்ந்து பொன்னனும் போனான். ஒரு நாழிகை நேரம் இவ்விதம் போன பிறகு கொஞ்சம் திறந்தவெளி காணப்பட்டது. அதில் ஒரு அழகான சிற்ப வீடு தோன்றியது. அவன் சாலையில் பார்த்த குதிரை அவ்வீட்டின் பக்கத்தில் நிற்பதைக் கண்டான். அதே சமயத்தில் அவ்வீட்டிற்குள்ளிருந்து சிவனடியார் வெளியே வந்து புன்னகையுடன் அவனை வரவேற்றார். பொன்னனோ, அளவில்லாத வியப்புடனும் திகைப்புடனும் அவரை உற்று நோக்கினான்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபார்த்திபன் கனவு - 3.19. பொன்னனின் சிந்தனைகள், அவர், இளவரசர், அவன், குந்தவி, பொன்னன், சிவனடியார், கொண்டு, வேண்டும், வந்து, அந்த, பிறகு, பற்றியும், என்ன, செய்ய, இவ்விதம், உண்மையில், வேண்டிய, பற்றிச், ராணி, பொன்னனுக்கு, யார், சிற்பியின், அருள்மொழி, உடம்பு, அவனுக்கு, அவரை, குதிரை, சிந்தனைகள், \", பற்றி, கொண்டான், திரும்பி, அல்லது, போனான், கண்டான், அடையாளங்கள், ஒற்றர், ஒன்றும், உண்மை, கலந்து, கொண்டிருந்தது, பொன்னனின், அவரைத், பரிவாரங்கள், போய்க், பல்லக்கில், தேவியின், பார்த்தான், பார்த்திபன், சிவனடியாரைப், கனவு, இன்னொரு, போல், காட்டில், கூடாதா, இராஜ, தேவி, எதற்காக, சொன்னார், அவரிடம், வள்ளி, என்பது, யோசிக்க, தெளிவாக, சென்றான், தோன்றியது, போகும், அமரர், ஒன்று, மனதில், நம்பிக்கை, தெரிவிக்க, சற்றுத், கல்கியின், தூரத்தில், காட்டின், பொய், ஆகும், தான், நன்றாய்க், அவனுடைய, இளவரசருக்கு, சென்று, இளவரசரைக், தொடர்ந்து, அருள்மொழித், பார்த்து, சொல்லியிருக்கிறார், போய், சாலையில், அங்கே, பராமரிப்பில், நினைவு, தெரிந்தால், ஏதேனும், அவளுடைய, தேசப், போய்ப், அல்லவா, ஒருவேளை, தாம், காட்டிலும், முடியாது, விடலாமல்லவா, அன்றிரவு, வஸந்த, இந்தத்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/world/i-love-cricket-that-much---12-year-old-boy-who-collecte", "date_download": "2019-12-10T20:22:22Z", "digest": "sha1:C3ZFI2TWSRUDFPGLJIC2O3PNVL6N2GMM", "length": 7888, "nlines": 57, "source_domain": "www.kathirolinews.com", "title": "'கிரிக்கெட்'ன்னா எனக்கு அவ்ளோ புடிக்கும்..! - போட்டியை காண குப்பை அள்ளிய 12 வயது சிறுவன்..! - KOLNews", "raw_content": "\n - பாஜகவை எச்சரிக்க்கும் ப.சிதம்பரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றி..\nகர்நாடகாவில் பாஜக வெற்றி முகம்.. - ஆட்சியை தக்க வைத்தது..\nமாநில அரசு ஊழியர்களாக வட மாநிலத்தவரை திணிக்க சதி .. - மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்.\n - கட்சியின் நிலைபாட்டை தெளிவுபடுத்தியது திமுக\nமக்களைச் சந்திக்க ஸ்டாலின் பயப்படுவது ஏன்\nநம்புங்க.. அங்கு வெங்காயம் விலை கிலோ 25 ரூபாய் தான் ..\n'கிரிக்கெட்'ன்னா எனக்கு அவ்ளோ புடிக்கும்.. - போட்டியை காண குப்பை அள்ளிய 12 வயது சிறுவன்..\nஆஸ்திரேலியாவில், சிறுவன் ஒருவன், குப்பைகளை அள்ளியதன் மூலம் தான் சேர்த்த பணத்தை கொண்டு மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்று வரும் போட்டியை காண வந்தது அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேக்ஸ் என்னும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன் கடந்த 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்த்துள்ளான்.\nஅப்போது கிரிக்கெட்டில் போட்டியில் மிகவும் பாரம்பிரயமிக்க போட்டியாக கருதப்படும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரை இங்கிலாந்தில் சென்று பார்க்க விரும்பினான்.\nஅவனது இந்த ஆசையை தன அம்மாவிடம் கூறினார். அப்போது அருகில் உள்ள வீடுகளில் வார இறுதியில் குப்பைகளை அள்ளி வெளியில் கொண்டு போட்டால் ஒரு டாலர் சம்பளமாக வாங்கலாம் என தாயார் யோசனை கூறியுள்ளார்.\nஇதனை மனதில் ஏற்றிய மேக்ஸ், அதன்படியே வாரந்தோறும் குப்பைகளை அள்ளி பணம் சம்பாதித்துள்ளார். மேலும், அந்த பணத்தை தனது தந்தையிடம் கொடுத்து ஆஷஸ் தொடரை பார்க்க டிக்கெட் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார்.\nஅதையடுத்து, அவரது தந்தை மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்ற போட்டியை பார்க்க குடும்பத்துடன் வந்து தனது மகன் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.\nஇந்த தகவல் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு தெரிய வர பேட் கம்மின்ஸ், ஸ்மித் ஆகியோர் மேக்ஸை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர். மேலும், அணி வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சியை பேட் கம்மின்ஸ் மேக்ஸ்க்கு வழங்கி அவனை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்துள்ளனர்..\n - பாஜகவை எச்சரிக்க்கும் ப.சிதம்பரம்\nமக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றி..\nகர்நாடகாவில் பாஜக வெற்றி முகம்.. - ஆட்சியை தக்க வைத்தது..\nமாநில அரசு ஊழியர்களாக வட மாநிலத்தவரை திணிக்க சதி .. - மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்.\n - கட்சியின் நிலைபாட்டை தெளிவுபடுத்தியது திமுக\nமக்களைச் சந்திக்க ஸ்டாலின் பயப்படுவது ஏன்\nநம்புங்க.. அங்கு வெங்காயம் விலை கிலோ 25 ரூபாய் தான் ..\n​ சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்துவதா.. - பாஜகவை எச்சரிக்க்கும் ப.சிதம்பரம்\n​மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றி..\n​கர்நாடகாவில் பாஜக வெற்றி முகம்.. - ஆட்சியை தக்க வைத்தது..\n​மாநில அரசு ஊழியர்களாக வட மாநிலத்தவரை திணிக்��� சதி .. - மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்.\n - கட்சியின் நிலைபாட்டை தெளிவுபடுத்தியது திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/116414?ref=archive-feed", "date_download": "2019-12-10T18:25:12Z", "digest": "sha1:MALQEACUMCKHEJW4UJDTJ4SHU5VN5WVH", "length": 8773, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "3-வது மாடியிலிருந்து குதித்த தாயார்: அடுத்து நிகழ்ந்த அதிசய சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n3-வது மாடியிலிருந்து குதித்த தாயார்: அடுத்து நிகழ்ந்த அதிசய சம்பவம்\nசுவிட்சர்லாந்து நாட்டில் 3-வது மாடியிலிருந்து குதித்த தாயார் ஒருவர் திடீரென மாயமாக மறைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசுவிஸில் உள்ள Graubunden மாகாணத்தில் 46 வயதான தாயார் ஒருவர் வசித்து வந்துள்ளார்.\nகடந்த திங்கள் கிழமை அன்று Solothurn மாகாணத்தில் உள்ள தனது மகளை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.\nஇரவு நேரத்தில் இருவரும் உரையாடியபோது சுமார் 10.15 மணியளவில் திடீரென பால்கனி நோக்கி ஓடிய தாயார் அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.\nஇக்காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த மகள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளித்துள்ளார்.\nஆனால், மகள் பால்கனிக்கு சென்று பார்த்தபோது கீழே அவரது தாயார் திடீரென மாயாமாக காணாமல் போயுள்ளார்.\nசில நிமிடங்களுக்கு பிறகு அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 3-வது மாடியில் இருந்து குதித்த தாயாரை காணாமல் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nமேலும், தாயார் தனது பணியை இழந்து விட்டதால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.\nஎனினும், 3-வது மாடியில் இருந்து குதித்ததால் அவருக்கு நிச்சயம் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஏதாவது ஒரு மருத்துவரிடம் அவர் சிகிச்சை பெற செல்வார் என இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇரவு நேரத்தில் 3-வது மாடியிலிருந்து குதித்து திடீரென காணாமல் போன தாயார் குறித்து அடையாளங்களை வெளியிட்டுள்ள பொலிசார் அவரை பற்றிய தகவல் அறிந்தவர்கள் உடனடியாக காவல் துறைக்கு தெரி��ப்படுத்துமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/10", "date_download": "2019-12-10T18:19:05Z", "digest": "sha1:GUAW3STNSEQ7RR46MI2ZFBBONXO7HU7I", "length": 6889, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/10 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n\"தமிழே, நீயோர் பூக்காடு நானோர் தும்பி\" - என்றார் பாவேந்தர் பாரதிதாசனார். யானும் ஒரு தும்பியானேன்.\nஇறகு முளைத்த தும்பி சுவைக்கும். அறிவு முளைத்த தும்பி ஆர ஆயும்- ஆராயும். தும்பி ஒரு துளி தேனெடுக்க 200 பூக்களிலாவது மேயவேண்டும். அறிவுத் தும்பியும் அவ்வாறு மேவினால்தான் அரிய ஒளிக் கருத்து கிடைக்கும். கிண்டித் துழாவும் தும்பி போன்று கிளரித் தோய்ந்தும் காணவேண்டும்.\n\"வானவராம் தாமரையின் காடுழக்கும் தும்பி' என்று கம்பர் காட்டும் தும்பி போன்று நுகர்வது மட்டுமன்று, வகிர்வதும் வேண்டும்; உழக்கவும் வேண்டும்.\n'மனிதராம் புதுப்புனல்மீது - செந்தாமரைக் காடு பூத்தது போலச் செழித்த என் தமி\" ழிலும்கலை கட்குக் குறைவில்லை.\nஅறிவியல் முதலாகப் பல்துறைக் கலைகளும் தமிழில் பொதிந்துள்ளன. ஒவ்வொரு கலைக்கும் தற்காலத்தில் தனித்தனித் துறைகள் தோன்றியுள்ளது. பண்டைத் தமிழ்ப் பனுவல்களில் இவ்வாறு இல்லை. எனினும், அவ்வக் கலைகள் இலைமறை காய்களாக - ஆழ்கடல் முத்துகளாக - வானிடை மீன்களாக - மண்ணிடைப் பொன்னாக - யாழிடை இசையாக மிடைந்தும் செறிந்தும் உள்ளன.\n\"வண்துடுப்பாய்ப் பாம்பாய் விரலாய் வளைமுறியாய்\n- என்பது வெறும் உவமப் பாடல் அன்று. கோடற் பூவின் வளர்ச்சி வரலாற்றை விளக்கும் செடிமப் பாடல்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 16 மார்ச் 2019, 01:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/14258", "date_download": "2019-12-10T20:02:39Z", "digest": "sha1:5MMO3KBGEXEVLFBRJVU3L73HTKWRLFVF", "length": 13347, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜனநாயகம்", "raw_content": "\n« ஈரோட்டில் ஊழலுக்கெதி​ரான பெருநெருப்​பு\nகாணொளிகள், கேள்வி பதில், சமூகம், சுட்டிகள்\nஇரண்டு நாட்களுக்கு முன்பு youtube -இல் இந்த வீடியோவைப் பார்த்தேன். Animal Planet குழுவினரால் எடுக்கப்பட்டது.\nஇந்த வீடியோவை பார்த்த பின்னர் பல வகையான சந்தேகங்கள் என் மண்டையைக் குடைகிறது.\nதங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த வீடியோவை பார்த்து, அடியேனின் அறியாமையை நீக்கி உதவுங்கள்.\n௧) “Survival Instinct” (உயிர் பயம் அல்லது தன்னைப் பற்றிய பயம்) தான் மனித குணத்திற்கும், மிருக குணத்திற்கும் உள்ள பெரிய வித்யாசம் என்று நினைத்திருந்தேன். தன் உயிரை பொருட்படுத்தாமல், குட்டியை காக்கச் செல்லும் ‘இந்த சில’ எருமைகள், ‘தான் – தனக்கு’ என்ற\n௨) வீரம் என்றால் என்ன காட்டு ராஜா என்று சிறுவயதில் இருந்து படித்து வந்த எனக்கு, இந்த சிங்கங்களின் ‘ஓடி-மறையும்’ குணம் ஒரு பெரிய அதிர்ச்சி.\n௩) இந்த வீடியோவைப் பார்த்தவுடன் ஏற்ப்பட்ட “Raw-Feeling” என்ன\nஇணையத்தில் மிகப்பிரபலமான காட்சித்துளி அது.\nஉயிர்ப்பண்புகளில் வாழ்வதற்கான துடிப்பு முதன்மையானது. ஆனால் தனிப்பட்டமுறையில் வாழ்வதற்கான துடிப்பாக மட்டும் அதைப் புரிந்துகொள்ளமுடியாது.ஒரு இனமாக, ஒரு குழுவாக, ஒரு குடும்பமாக வாழ்வதற்கான துடிப்புகள்தான் உயிரினங்களில் உள்ளன. தன் குட்டிக்காக உயிர்துறக்கச் சித்தமாக இருப்பவையே பெரும்பாலும் எல்லா உயிர்களும். சிறு பூச்சிகளில் கூட அதைக் காணலாம். குட்டிபோட்ட நாய் ஒன்று சிறுத்தையைக் கடித்துக் கொன்ற செய்தி சில வருடங்களுக்கு முன்னால் கேரள ஊடகங்களில் வந்தது. அந்த உணர்ச்சி இல்லையேல் அந்த இனம் அழியும்.\nஓர் இனமாக நீடிப்பதற்கானப் பல்வேறு அடிப்படை உந்துதல்கள் உயிர்களில் உண்டு. தனிப்பட்ட அறிவின் எல்லைக்கு அப்பால் சென்று ஒட்டுமொத்த இனமே தனக்குத் தேவையான முடிவை எடுப்பதையெல்லாம் பார்க்கலாம். கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்துகொண்டு தன் இனத்தின் எண்ணிக்கையை சமன்செய்துகொள்ளும் பறவைகளும் மீன்களும் கூட உண்டு\nஇந்த காட்சித்துளிக்கு நான் ஒரே தலைப்பைத்தான் வைப்பேன் – ஜனநாயகம்.\nபாண்டிச்சேரி மொண்ணையும் இணை��� மொண்ணைகளும்\nபெண் எழுத்தாளர்கள் – மனுஷ்யபுத்திரன்\nTags: காணொளிகள், கேள்வி பதில், சமூகம்., சுட்டிகள்\nஈழ இலக்கியம் - கடிதங்கள்\nநா.முத்துக்குமார் வெண்முரசு விழாவுக்கு வாழ்த்து\nரத்தத்தை துடைக்கும் தாள் : தேவதச்சனின் அழகியல் -’கார்த்திக்’\nதிரிலோக சீதாராம் ஆவணப்படம் - அஸ்வத்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/productimage/57325412.html", "date_download": "2019-12-10T18:52:07Z", "digest": "sha1:AQ7JWVLTIVWEHFTURLSVI36SCFTB64MV", "length": 5953, "nlines": 118, "source_domain": "www.philizon.com", "title": "Phlizon 2000w Cob Led Plant Light Images & Photos", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nதயாரிப்பு வகைகள் : PH COB தொடர் > PH-B-L4\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\n2000 வ கோப் லெட்\n280 வது க்ரோ லைட்\n2000W லேட் க்ரோ லைட்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. திருத்தினோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/83725/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.!", "date_download": "2019-12-10T19:00:12Z", "digest": "sha1:CPRT5LYA5MUU57A7UFJRM3GC67VRMG6O", "length": 8249, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "சர்ச்சையை ஏற்படுத்திய துர்கா பூஜை பந்தல்.! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News சர்ச்சையை ஏற்படுத்திய துர்கா பூஜை பந்தல்.!", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்...\nசர்ச்சையை ஏற்படுத்திய துர்கா பூஜை பந்தல்.\nகொல்கத்தாவில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் துர்கா பூஜைக்கு வடிவமைக்கப்பட்டிருந்த பந்தல் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்துமத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகக் கூறி விழா ஏற்பாட்டாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nமேற்கு வங்க மாநிலத���தில் துர்கா பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கொல்கத்தாவில் துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல் சர்ச்சையை எழுப்பியுள்ளது.\nபெலியகட்டா 33 பள்ளி என்னுமிடத்தில் துர்கா பூஜைக்காக, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத சின்னங்கள் ஒளிரும் வகையில் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் இந்துமதத்தின் ஓம் மந்திர இசையோடு, இஸ்லாமியர்களின் பாங்கு ஒலியும் இசைக்கப்பட்டது.\nமதநல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த பந்தல் மற்றும் இசைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் இந்த செயல் இந்துமத உணர்வுகளை புண்படுத்தி விட்டதாகக் கூறி, வழக்கறிஞர் சாந்தனு சிங்கா என்பவர் விழாக்குழுவினர் மீது புகார் அளித்துள்ளார்.\nசிறுபான்மையின மக்களை திருப்திபடுத்துவதற்காக விழாக்குழுவினர் எல்லை மீறி நடந்துகொண்டதாகவும், அவர்களின் செயல் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதே சமயம் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் தான் பந்தலை வடிவமைத்ததாகவும், இதனை தேவையில்லாமல் அரசியலாக்குவதாகவும் விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nதிரிபுராவில் வன்முறையை தடுக்க இணைய மற்றும் குறுஞ்செய்தி வசதிக்கு தடை\nஆயுத சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nஉன்னாவா வழக்கில் 16 ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது டெல்லி நீதிமன்றம்\nமாணவிகளுக்கு தொந்தரவு அளித்தவனுக்கு கிடைத்த பாடம்\n2000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் - மத்திய அரசு\nகுடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு - தீவிரமடையும் போராட்டங்கள்\nபுத்தாண்டு முதல் விற்பனையாகும் ஏ.சி.க்களில் மாற்றம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ராகுல் காந்தி கண்டனம்\nசபரிமலை ஐயப்பன் சன்னதியில் குறைந்த அளவில் பக்தர் கூட்டம்\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ்...\nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/01/blog-post_63.html", "date_download": "2019-12-10T19:31:33Z", "digest": "sha1:UB7YNHSVJBUAYBFNAN6Q6HEEPB7HS5CA", "length": 5241, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மைத்ரியின் மனநிலையை பரிசோதிக்கக் கோரிய மனு தள்ளுபடி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மைத்ரியின் மனநிலையை பரிசோதிக்கக் கோரிய மனு தள்ளுபடி\nமைத்ரியின் மனநிலையை பரிசோதிக்கக் கோரிய மனு தள்ளுபடி\nஒக்டோபர் 26 முதல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளின் பின்னணியில் அவரை மனநல பரிசோதனைக்குட்படுத்த வேண்டுமெனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.\nலக்மாலி ஜயவர்தன என அறியப்படும் பெண்ணொருவரே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று அம்மனு மீதான விசாரணை நடாத்த மறுத்துள்ளது நீதிமன்றம். அத்துடன் மனுதாரர் ஒரு லட்ச ரூபா சட்டச் செலவையும் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு அடிப்படையற்றது என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/03/blog-post_32.html", "date_download": "2019-12-10T18:56:16Z", "digest": "sha1:A6A25DQX6T7BWIOHY7CNKGUBJQ6JYIVG", "length": 5113, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கட்டுநாயக்க விமான நிலைய சேவை: அர்ஜுன அதிருப்தி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கட்டுநாயக்க விமான நிலைய சேவை: அர்ஜுன அதிருப்தி\nகட்டுநாயக்க விமான நிலைய சேவை: அர்ஜுன அதிருப்தி\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் 'சேவை' குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க.\nபயணிகள், பாவனையாளர்களுக்கான வசதிகள் மற்றும் ஒழுங்குகள் திருப்திகரமாக இல்லையெனவும் எதிர்வரும் காலத்தில் அதனை சீர் செய்யும் வகையிலானநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அங்கு திடீரென பரிசோதனை விஜயம் ஒன்றை மேற்கொண்ட நிலையில் கருத்து வெளியிட்டுள்ளார் அமைச்சர்.\nநேற்று முன்தினம் நள்ளிரவில் அமைச்சர் இவ்வாறு திடீர் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2064-yelomia-tamil-songs-lyrics", "date_download": "2019-12-10T19:58:10Z", "digest": "sha1:YHCFT5FCZK5SKDI56SELXHHALRE34TJQ", "length": 5809, "nlines": 137, "source_domain": "www.tamilpaa.com", "title": "Yelomia songs lyrics from Valiyavan tamil movie", "raw_content": "\nகோடி பனி மழை மீது எரிமலை\nஎந்நாளும் பெண் நெஞ்சம் எதை கேட்கும்\nஉன் தொழில் தான் காவல்\nவீழ்ந்ததே இவள் மனம் இதோ இதோ\nகோடி பனி மலை மீது எரிமலை\nஉன் காதலால் தள்ளி சென்று\nகோடி பனி மலை மீது எரிமலை\nஅன்பே எந்தன் பொன் மாலைகள்\nதீ போல ஆண் பிள்ளை\nபூ போல பெண் பிள்ளை\nநாம் காதல் பெற வேண்டுமே\nஆனாலும் என் மூத்த பிள்ளை\nகோடி பனி மலை மீது எரிமலை\nஎந்நாளும் பெண் நெஞ்சம் எதை கேட்கும்\nஉன் தொழில் தான் காவல்\nவீழ்ந்ததே இவள் மனம் இதோ இதோ\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKathal Nallavana (காதல் நல்லவனா இல்ல)\nTags: Valiyavan Songs Lyrics வலியவன் பாடல் வரிகள் Yelomia Songs Lyrics எலோமியா எலோமியா பாடல் வரிகள்\nஓ பேபி கம் வித் மி\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204472?ref=archive-feed", "date_download": "2019-12-10T19:13:29Z", "digest": "sha1:6S2K5NCOSTFITAF72KIINH34JONTXG25", "length": 7822, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழ். சுதந்திரக்கட்சி காரியாலயத்தில் விமர்சையாக நடைபெற்ற பொங்கல் நிகழ்வுகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ். சுதந்திரக்கட்சி காரியாலயத்தில் விமர்சையாக நடைபெற்ற பொங்கல் நிகழ்வுகள்\nமுன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனின் யாழ். தலைமை காரியாலயத்தில் பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.\nபொங்கல் நிகழ்வுகள் இன்று மதியம் யாழ். மாவட்ட இணைப்பாளர் உதய சீலன் மற்றும் இளைஞர் அணி அமைப்பாளரும், கலை கலாசார துறை பொறுப்பாளருமான செல்வம் கஜந்தன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.\nஇந்நிகழ்வில் யாழ். காரியாலய இணைப்பாளர் பிரதாப், வலிகாமம் இணைப்பாளர் திருஞான சீலன், வடமராட்சி உடுப்பிட்டி தொகுதியின் இணைப்பாளரும் வல்வெட்டி நகரசபை உறுப்பினருமான செந்தில்வேல், பருத்தித்���ுறை இணைப்பாளர் செல்வதீசன், வலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர் காயத்திரி மற்றும் செயற்பாட்டாளர்கள் பொங்கல் வைபவ நிகழ்வில் இணைந்து சிறப்பித்திருந்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/brittania-rusk-packet-bolt-in-found-in-runk-inside-in-karur-14742", "date_download": "2019-12-10T19:28:26Z", "digest": "sha1:TVDFGMDBP5YNH3LMXTEDQM4ZITSAWHIB", "length": 9155, "nlines": 71, "source_domain": "www.timestamilnews.com", "title": "பிரிட்டானியா ரஸ்க் ரொட்டிக்குள் இரும்பு போல்ட் துண்டு..! குழந்தைக்கு வாங்கிச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! கரூர் பரபரப்பு! - Times Tamil News", "raw_content": "\nகுடியுரிமை திருத்த மசோதாவை கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் வெற்றிகரமாக தாக்கல் செய்தார் அமித்ஷா..\nகுடியுரிமை திருத்த மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார் அமித்ஷா..\n கர்நாடகாவில் அனல் பறக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு..\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு அலறும் இஸ்லாமியர்கள்.. தி.மு.க.வின் உதவியைக் கேட்கும் ம.நே.ம.க\nஎடப்பாடி பழனிக்காக ஸ்டாலினை திட்டுகிறாரா ஜி.கே.வாசன்..\nமனைவியின் புடவையை திடீரென தூக்கிய நடிகர்\nஅந்த 41 வயது நடிகர் மீது தான் எனக்கு மோகம்.. 27 வயது நடிகை வெளியிட்...\nதிருமணமாகி 6 மாதத்தில் 3 மாத கர்ப்பம் வாசலில் நின்று கொண்டிருந்த கர...\n வைரலாகும் 46 வயது சீனியர் நடிகையின் வி...\nபிரிட்டானியா ரஸ்க் ரொட்டிக்குள் இரும்பு போல்ட் துண்டு.. குழந்தைக்கு வாங்கிச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி குழந்தைக்கு வாங்கிச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபேருந்து நிலையத்தில் வாங்கிய ரஸ்க்கில் இரும்பு போல்டு இருந்ததாக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nநேற்று கரூர் மாவட்டம் ஜெகதாபி அடுத்த பொராணி கிராமத்தை சேர்ந்த விவேகானந்தன் என்பவர் கரூர் பேருந்து நிலையத்தில் ஒரு தனியார் நிறுவனத்தின் ரஸ்க் பாக்கெட் ஒன்றை வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது ஏதோ கல் இருப்பது போல் தட்டுப்பட என்னவென்று பார்த்துள்ளார். அதில் ஒரு ரஸ்க்கில் இரும்பு போல்ட் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.\nபின்னர் உடனடியாக அதை அப்படியே எடுத்துக்கொண்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்தார் மேலும் அந்த ரஸ்க்கில் இரும்பு போல்ட் ஒன்று இருப்பதை செய்தியாளர்களிடம் காண்பித்தார். குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த ரஸ்க்கில் இரும்பு போல்ட் இருப்பது சாப்பிடும்போதுதான் தெரிந்ததாக குற்றஞ்சாட்டினார்.\nமேலும் ரஸ்க் பாக்கெட் தயாரிக்கும் பிரிட்டானியா நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார் விவேகானந்தன். பேருந்து நிலையங்களில் விற்கப்படும் பெரும்பாலான பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்றவை இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது.\nஇதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்தபோது எந்திரத்தின் உதவியுடன்தான் ரஸ்க்கிற்கான மாவு கலக்கப்படுகிறது என்றும், மாவு கலக்கும் எந்திரத்தில் இருந்து போல்ட் கழன்று விழுந்திருக்கலாம் கூறுகின்றனர். எனினும் விவேகானந்தனின் புகார் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nரஜினி, கமல் ரசிகர்கள் தேர்தலில் வாக்களிக்கலாமா கூடாதா\nகல்விக் கடன் ரத்தாக வாய்ப்பு இருக்கிறதா\nரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் என்னதான் சொல்கிறார்...\n இனிமேல் நிம்மதியா ஆட்சியைப் பார்க்கலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/190611", "date_download": "2019-12-10T19:34:43Z", "digest": "sha1:LJOBZU3GDXJ33CCA6N2G6TW2FNN3YRPZ", "length": 9190, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "“தமிழுக்கும், தன்மானத்திற்கும் முக்கியம் கொடுத்து, பதவியிலிருந்து விலகினேன்” – தெய்வீகன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 “தமிழுக்கும், தன்மானத்திற்கும் முக்கியம் கொடுத்து, பதவியிலிருந்து விலகினேன்” – தெய்வீகன்\n“தமிழுக்கும், தன்மானத்திற்கும் முக்கியம் கொடுத்து, பதவியிலிருந்து விலகினேன்” – தெய்வீகன்\nகோலாலம்பூர் – தமிழ்ப் பள்ளிக���ில் “காட்” எனப்படும் அரேபிய வனப்பெழுத்து (ஜாவி) தேசிய மொழிவழியாக பயிற்றுவிக்கும் கல்வி அமைச்சின் முன்னெடுப்பிலும், அணுகுமுறையிலும் தமக்கு உடன்பாடு இல்லாத காரணத்தினாலும், தமிழ்மொழிக் காப்பகக் குடையின் கீழ் தேசியத் தலைவராக இருக்கும் துணை அமைச்சருக்கும், துணைத்தலைவராகிய தமக்கும் இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்தின்மையாலும், தமிழ் காப்பகத்தின் துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலகுவதாக டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன் அறிவித்தார்.\n“அமைச்சின் கீழ், மூன்று மாதங்களாக, அதன் அரவணைப்பில் செயல்படுவதாக நம்பப்படும் மலேசிய தமிழ்மொழிக் காப்பகத்திற்கு இன்னும் எவ்வித நியமன கடிதமும் கிடைக்காத சூழ்நிலையில், அதன் துணைத்தலைவரின் ஒத்துழையாமையும், முற்றிலும் முரண்பாடான போக்கும் காப்பகத்திற்கும் சாதகமாக இருக்காது. அதேவேளையில், காப்பக செயலவை உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கல்வி அமைச்சின் அதிகாரிகளாகவும், அரசு அதிகாரிகளாகவும் இருப்பதினால், அவர்களையும் இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்காமல் இருப்பதற்கும், தாம் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது” என மலேசியக் காவல் துறையில் முன்னாள் ஆணையரான தெய்வீகன் இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறினார்.\n“தமிழ் காப்பகத்தின் துணைத்தலைவர் பதவியைவிட, தாம் உயிரைப்போல் நேசிக்கும் தாய்த் தமிழும், தமிழ்க் கல்வியும், தமிழ் மொழிக்காப்பகமும்தான் முக்கியம்” என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.\nமலேசியத் தமிழ் மொழிக் காப்பகம்\nPrevious article“ஜாகிரை நாடு கடத்த வேண்டும், இனி முடிவு பிரதமர் கையில்”- ஜசெக, பிகேஆர் அமைச்சர்கள்\nNext article“மலேசிய இந்தியர்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம்\nதேசிய கீதத்தை சீன மொழியில் பாடும் காணொளி குறித்து கல்வி அமைச்சு விசாரித்து வருகிறது\nசீன, தமிழ்ப் பள்ளிகளில் அரேபிய வனப்பெழுத்து போதிக்கப்படுவதை மசீச தொடர்ந்து எதிர்க்கும்- மசீச இளைஞர் அணி\n“மலேசியா வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி இடமாக மாறி வருகிறது” – மஸ்லீ மாலிக்\nஅம்னோ மாநாட்டில் வேட்டியில் கலக்கிய விக்னேஸ்வரன் – மஇகா தலைவர்கள்\n“ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் உலகத் தரம் வாய்ந்த தமிழாராய்ச்சித் துறை அமைக்கப்படும்” விக்னேஸ்வரன் அறிவித்தார்\nஅரசியல் பேதங்கள�� ஒதுக்கி வைரமுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காமாட்சி துரைராஜூ\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா – விருந்துபசரிப்பில் மகாதீர், அன்வார், விக்னேஸ்வரன்\nசாமிவேலு சொத்துகளை நிர்வகிக்க வேள்பாரி மனு\nரஜினி புதிய படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு\nஇந்தியக் குடியுரிமை சட்டம் – இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\n10.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போகும் விஸ்கி மதுபானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/91/", "date_download": "2019-12-10T19:17:58Z", "digest": "sha1:NK44YFSPVQAYNW2SBKV5QJ5MTFXJAYA2", "length": 23633, "nlines": 150, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தமிழகம் – Page 91 – AanthaiReporter.Com", "raw_content": "\nசென்னையின் வெள்ளை மாளிகைக்கு இன்று 100 வயசு\nசென்னையின் வெள்ளை மாளிகை என்று சொல்லப்படும் கார்ப்பரேஷன் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங்கட்டடம் திறக்கப்பட்டு இன்றுடன் (நவம்பர் -26 செவ்வாய்க்கிழமை) 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.இந்த பிரமிக்க வைக்கும் மாளிகையை வடிவமைத்தவர் ஜி.எஸ்.டி.ஹாரிஸ். கட்டியவர் சென்னையை சேர்ந்த லோகநாத முதலியார்.சுமார் நான்�...\nஉலக செஸ் சாம்பியன் பரிசளிப்பு விழா: கார்ல்சனுக்கு கோப்பையை வழங்கினார் ஜெ.\nஉலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற நார்வே வீரர் கார்ல்சனுக்கு நீலகிரி மலைச்சரிவிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆலிவ் இலை மாலையுடன் வாகையர் தங்கக் கோப்பையினையும், 60 சதவீத பரிசுத் தொகையாக 9 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும் வழங்கியதுடன் ஆனந்துக்கு ரூ.6.03 கோடி ரொக்�...\nபுதிய புயல் ‘லெஹர்’ – அந்தமான் அருகே உருவானது\nவங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தெற்கு அந்தமான் கடலில் சென்னையில் இருந்து 1500 கிலோ மீட்டருக்கு அப்பால் மையம் கொண்டுள்ள இதற்கு 'லெஹர்' என பெயரிடப்பட்டுள்ளது...\nசென்னையில் சாம்பியன் பட்டத்தை இழந்தார் ‘செஸ்’ஆனந்த்\nநடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துடன் சென்னையில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 10வது சுற்றில் டிரா செய்த நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் 6.5 & 3.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று புதிய சாம்பியன் பட்டத்தை வென்றார்.மேலும் இந்த பட்டத்தை வென்ற முதல் நார்வே வீரர் என்ற பெருமையையும் மிக இளம் வயதில் ...\nமாணவர்களாகிய நீங்கள் சமூக பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது.- அண்ணா பல்கலை விழாவில் ஜெ. பேச்சு\n\"மாணவர்களாகிய உங்களுக்கு சமூக பொறுப்பும் உள்ளது. அந்த பொறுப்பை நீங்கள் தட்டிக்கழிக்க முடியாது. உங்களை சுற்றியுள்ள சமூகத்திற்கும், உங்களை ஆளாக்கிய நிறுவனங்களுக்கும், தமிழகத்திற்கும், நாட்டுக்கும் நீங்கள் கணிசமாக சேவையாற்ற வேண்டும். நாட்டை வலுப்படுத்தும் பணி உங்களுக்கு இன்று தொடங்குகிறது. மா�...\nமதியம் கரையை கடக்கும் ‘ஹெலன்’ புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை\nவங்க கடலில் உருவான காற்றழுத்தம் ஹெலன் புயலாக மாறியது. இது இன்று மதியம் கரை கடக்கிறது. தற்போது அது ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்து கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் 240 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் அல்லது மாலை மசூலிப்பட்டினம் அருகே கரையை கட...\nசென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 10–ந்தேதி தொடக்கம்\nதென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி வருகிற ஜனவரி 10–ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்குகிறது. 22–ந்தேதி (13 நாட்கள்) வரை இக்கண்காட்சி நடக்கிறது. 700 அரங்குகள் அமைக்கப்படுகிறது.கலை, இலக்கியம், விஞ்ஞானம், வரலாறு என அனைத்து துறை சார்ந்த �...\nவங்கக் கடலில் இன்னொரு புயல் : கடலூர்–புதுவையில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு\nவங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த வாரம் நாகை அருகே கரையைக் கடந்த நிலையில், தற்போது மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறி வருகிறது.இது தமிழகத்தை நெருங்கி வருவதால், கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட�...\nசி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் தேதி நடைபெறும்\nசி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் மார்ச் மாதம் முதல் தேதி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள மண்டல இயக்குனரகம், தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும், 12ம் வகுப்பு தேர்வுகள் துவங்கிய சில தினங்களிலேயே 10ம் வகுப்பிற்கான தேர்வு துவங்கும் என்றும் அறிவி�...\nதிருவண்ணாமலையில் இன்று கார்த்திகை மகா தீபம் \nநினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் கோயிலில், அதிலும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 8 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் மாட வீதிகளில் அண்ணாமலையார் பல்வேறு வாகனங்களில் உலாவந்து பக்தர்க�...\nஎஸ்.எம்.எஸ்.மணியார்டர் சர்வீஸ் தமிழகத்தில் அமலானது\nசில நிமிடங்களிலேயே பணம் அனுப்பும், செல்போன் வழியிலான பணப் பரிமாற்றம் என்ற புதிய சேவையை இந்திய தபால் துறை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை தில்லி, பஞ்சாப், பிகார், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம், இமாசல பி�...\nஇன்று இரவு முதல் கனமழை\n\"வங்கக்கடலில் நேற்று நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும். இதன் காரணமாக 48 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் கனமழையும், ஒருசில இடங்களில் மிக கன மழையோ, கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளது.\"என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கிடையில் க...\nமீண்டும் மின்வெட்டு – வழக்கம் போல் சென்னை தப்பியது\nதமிழகத்தில் பல மாதங் களாக நீடித்தது மின் வெட்டு. கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவ மழை காரணமாக காற்றாலைகளில் அதிக அளவு மின் உற்பத்தி கிடைத்தது. இதனால் மின்வெட்டு பிரச்னைக்கு சற்று தீர்வு கிடைத்தது. கடந்த ஒரு வாரமாக மின்வெட்டு மீண்டும் தலைதூக்கியுள்ளது. தினமும் ஒரு மணி நேரம் என்று இருந்த மி�...\nமெரினா கலங்கரை விளக்கம்: இன்று முதல் மக்களுக்கு அனுமதி\nசென்னை மெரினா கடற்கரையில் 45 மீட்டர் உயரத்தில் 10 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ள கலங்கரை விளக்கத்தின் உச்சியில் நின்று சென்னை நகரின் தோற்றத்தையும், வங்கங்கடலில் எழும்பும் கடல் அலைகளையும், கப்பல்களின் பயணத்தை ரசித்து பார்ப்பபதே பரவசமான அனுபவம் இந்த நிலையில், கடந்த 1994ம் ஆண்டு முதல் பாதுகாப்பு கருதி க�...\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன்பகுதி அகற்றம்\nதஞ்சாவூர் விளார் ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் சுவர் போலீசார் முன்னிலையில் இடிக்கப்பட்டது. இதன் முன்புறத்தில் ஒரு பூங்காவும், சுற்றுச் சுவரும் அமைந்துள்ளது. இவை இரண்டும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது என்பதால் இநந்டவடிக்கையாம்.மேலும் முற்றம் இடிக்�...\nகாமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது.- தீர்மானத்தை விளக்கி பிரதமருக்கு ஜெ.கடிதம்\n\"மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டுமிதிக்கிறது.இந்தியா சார்பில் பெயரளவில் கூட யாரும் செல்லக்கூடாது காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.இலங்கைக்கு ஆயுத உதவிசெய்ததற்கு பரிகாரமாக மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை �...\nமக்கள் நலப்பணியாளர்கள் பணிநீக்கம் ரத்து: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nமக்கள் நலப்பணியாளர்களை பணிநீக்கம் செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்ரத்து செய்துள்ளது.மேலும், மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், 6 மாதத்திற்குள் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கிட வேண்டும் என ...\nதமிழக சட்டசபை நாளை மாலை அவசரமாக கூடுகிறது\nஇலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க உள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவை நாளை மாலை அவசரமாக கூடுகிறது. விசேஷமாக கூட்டப்பட்டுள்ள இந்த கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. இலங்கையில் வரும் 15ஆம் தேதி காமன்வெல்த் மாநாடு நடைபெறுகி...\nஅதிமுக இணையதளத்தை பொழுதுபோக்குக்காக முடக்கிய சென்னை இளைஞர் கைது\nஅதிமுக இணைய தளத்தை முடக்கிய சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டார்.இதை 'விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் செய்தேன்' என்று விசாரணையில் கூறியிருக்கிறார். இதையடுத்து ஈஸ்வரனை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.a...\nதடைசெய்யப்பட்டத் தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தியதாக பழ.நெடுமாறன் மீதுவழக்கு\nதஞ்சை, விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழா கோர்ட் அனுமதியுடன் நடத்தப்பட்டது. இந்த விழா தொடர்பாக தஞ்சையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டன. இதில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடைய படங்களும் இடம் பெற்றிருந்தன.இந்நிலையில் தடைசெய்யப்பட்டத் தலை�...\nநான் அவளைச் சந்தித்த போது படத்தை உடனே பார்க்க ஆர்வமா இருக்கு.. ஏன் தெரியுமா\nமறைமுக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல- திருமா மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா – மக்களைவையில் நிறைவேறியது\nபரத் நடிப்பில் தயாராகி 13ம் தேதி ரிலீஸாகப் போகும் ’காளிதாஸ்’ படத்தில் என்ன ஸ்பெஷல்\nஇப்ப என்ன சொல்லூவீங்கோ.. இப்ப என்ன சொல்லுவீங்க – கர்நாடகா இடைத்தேர்தல் முடிவு குறித்து மோடி\nஎல்.ஐ.சி.யில் அசிஸ்டெண்ட் மேனேஜர்( லா) ஜாப் ரெடி\nரஜினி & கமல் அரசியல் எண்ட்ரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யார் தெரியுமா\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை- திமுக முடிவு/1\nஇந்த கவுன்சிலர் எலெக்‌ஷனெல்லாம் வேண்டாம் :ஸ்ட்ரெய்ட்டா சி. எம்.தான்- கமல் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/171966?ref=archive-feed", "date_download": "2019-12-10T19:11:08Z", "digest": "sha1:Q2PLPU55L6POYJJ4BSJX7L7DF5G4KUYD", "length": 8023, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "இரவில் இளம்பெண்ணை தாக்கி பாலியல் வன்கொடுமை: மர்ம நபர்களின் கொடூர செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரவில் இளம்பெண்ணை தாக்கி பாலியல் வன்கொடுமை: மர்ம நபர்களின் கொடூர செயல்\nசென்னை அருகே மென்பொருள் பெண் ஊழியர் ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 15 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையை அடுத்த நாவலூரில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.\nஇந்நிலையில், தாழம்பூரில் வாடகை வீட்டில் வசித்து வரும் அவர், நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் தனது அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.\nஅச்சமயம், அவ���ின் பின்னால் வந்த மர்ம நபர்கள், அவரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர், இதனால் சாலையில் நிலைகுலைந்து விழுந்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து, குறித்த பெண்ணை அந்த நபர்கள் அருகே உள்ள, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கிச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.\nமேலும் 15 சவரன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கைப்பேசியையும், அப்பெண்ணிடம் இருந்து திருடிச் சென்றுள்ளனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த குறித்த பெண்ணை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.\nதற்போது அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/935291/amp?ref=entity&keyword=Treasury", "date_download": "2019-12-10T19:09:57Z", "digest": "sha1:DICIR63Q4YWWU3AAFEPBB5OW4G6WKZTD", "length": 12558, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "வெயிலின் தாக்கம் இருக்கும் கடமலை - மயிலை ஒன்றியத்தில் இடைத்தரகர்களால் நாசமாகும் இலவம்பஞ்சு விவசாயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் ��ாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவெயிலின் தாக்கம் இருக்கும் கடமலை - மயிலை ஒன்றியத்தில் இடைத்தரகர்களால் நாசமாகும் இலவம்பஞ்சு விவசாயம்\nவருசநாடு, மே 21: கடமலை - மயிலை ஒன்றியத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் இலவம்பஞ்சு விவசாயம் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இலவம்பஞ்சு சீசன் 3 மாதங்கள் தொடங்கி முடியும். தற்போது பருவமழை முறையாக பெய்யாத காரணத்தால் இலவம்பஞ்சு விவசாயிகள் மிகவும் நொடிந்து போய் உள்ளனர். இதனால் விளைச்சல் குறைவாக உள்ளதுடன், விலையும் குறைவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இடைத்தரகர்களின் தலையீடுதான் காரணம் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தற்போது இலவம்பஞ்சு கிலோ 69 ரூபாய் வரை விற்பனையானது. ஒரு சாக்கு மூட்டை அளவு 30 கிலோவில் இருந்து 35 கிலோ வரை இருக்கும் ஆனால், இலவம்பஞ்சு பதம் என்ற பேரில் விவசாயிகளிடம் இடைத்தரகர்கள் எடையை கழித்து வாங்குவதால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.\nஅத்துடன் விவசாயிகளை வீடு ேதடி வந்து மூளைச்சலவை செய்து பணம் கொடுத்து தன் வலையில் வீழ்த்தும் பணிகளில் இடைத்தரகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இலவம் பஞ்சை விலைக்கு போடும் போதும் கண்ணீர் விட்டு வருகின்றனர். அத்துடன் கடனில் இருந்து மீளமுடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து மயிலாடும்பாறை விவசாயி கண்ணன் கூறுகையில், ``கடந்த 10 ஆண்டுகளாக இடைத்தரகர்கள் ஆதிக்கம் கூடிக்கொண்டே வருகிறது. இலவம் பஞ்சு விலை குறைந்த விலையில் எடுப்பதற்கும், விலையை ஏற்றாமல் இருப்பதற்கும் முக்கிய காரணம் இவர்கள் தான். விவசாயிகளை வஞ்சிக்கும் இவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.\nதர்மராஜபுரத்தை சேர்ந்த பிரபு கூறுகையில், `` ஒவ்வொரு ஆண்டும் ஆண்டின் கடைசி மாதத்தில் ஏழைகளை குறிவைத்து இடைத்தரகர்கள் ���ணத்தை முன்கூட்டியே கொடுத்து கடனாளி ஆக்குகின்றனர். இதனால்தான் இலவம் பஞ்சு விலை கூடுவதில்லை. இதனால் இடைத்தரகர்கள் வைத்த விலை தான். அவர்கள் கமிஷனுக்காக வேலை பார்த்து வருகின்றனர். இதனால் இலவம்பஞ்சு விவசாயிகள் நொடிந்து தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே, இலவம் பஞ்சிற்கு தமிழக அரசு நிர்ணய விலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.\nஇதுகுறித்து விவசாய சங்க நிர்வாகிகள் கூறுகையில், ``ஒவ்வொரு ஆண்டும் இலவம்பஞ்சு விவசாயிகள் தற்கொலையை நோக்கி செல்கின்றனர். ஏனென்றால் முறையான விளைச்சல் இருந்தால், விலை கிடைப்பதில்லை. முறையான விலை இருந்தால் விளைச்சல் இருப்பதில்லை. இதனால் விவசாயிகள் வறுமை நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இலவம் பஞ்சிற்கு முறையான நிர்ணய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இலவம் பஞ்சு விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வறுமை நிலை நீங்காது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அத்துடன் இடைத்தரகர்களை முற்றிலும் ஒழித்து இத்தொழிலை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.\nமூணாறு அருகே மாதிரி கிராம திட்டத்தில் முறைகேடு இடுக்கி கலெக்டரிடம் அறிக்கை தாக்கல்\nபோடி பகுதியில் தட்டாம்பயறு அறுவடை தீவிரம்\nகம்பம் பள்ளத்தாக்கில் விலை இருந்தும் விளைச்சல் இல்லை வெங்காய விவசாயிகள் கவலை\nதுப்புரவு பணியாளர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை முழு மருத்துவ பரிசோதனை உள்ளாட்சிகளுக்கு உத்தரவு\nதேனியில் சாக்கடையிலிருந்து தங்கம் சேகரிக்கும் பொதுமக்கள்\nநிரம்பி 36 நாட்களுக்கு பிறகு சண்முகாநதி அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு\nகால்வாய்களை தூர்வாராததால் கலெக்டர் நிகழ்ச்சியை புறக்கணித்த விவசாயிகள்\nஇன்று கார்த்திகை அகல் விளக்கு விற்பனை அமோகம்\nவேட்பு மனுத்தாக்கல் செய்யும் காத்திருப்போர் அறைகளில் அடிப்படை வசதி தேவை\n× RELATED பேரையூர் பகுதியில் தொடர் மழையால் சோளம் விளைச்சல் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-10T19:54:48Z", "digest": "sha1:GUSJ6HNYDUB2HP2THCOBIUSWOQA3BFNT", "length": 12784, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற��ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபூட்டு என்பது ஒரு பாதுகாப்புக் கருவி. மனிதன் உடைமைகளைப் பாதுகாக்க இந்தக் கருவி உதவியாக உள்ளது. இது இரும்பு, பித்தளை போன்ற உலோகங்களால் தேவைகளுக்கேற்ப பல விதமான வடிவங்களில், பல்வேறு வசதிகளுடன் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.\n4 திண்டுக்கல் பூட்டுச் சிறப்பு\nநவீன எந்திரங்களின் உதவியோடு தொழிற்சாலைகளில் பூட்டு தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் இருப்பினும் பூட்டு தயாரிக்கும் தொழிலைக் குடிசைத் தொழிலைப் போல பல இடங்களில் செய்து வருகின்றனர். இந்தியாவில் அலிகார் எனும் ஊரில்தான் பூட்டுக்கள் தயாரிப்பு அதிக அளவில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் திண்டுக்கல் பூட்டு தயாரிப்புக்குப் பெயர் பெற்ற ஊராகும். இம்மாவட்டத்தில் திண்டுக்கல், நல்லாம்பட்டி, யாகப்பன்பட்டி, பாறைப்பட்டி, புதூர், அனுமந்த நகர் என்று பல பகுதிகளிலும் பூட்டுத் தயாரிப்பது ஒரு குடிசைத் தொழிலாக நடைபெறுகிறது.\nபூட்டுகள் அதிலிருக்கும் நெம்புகோல்கள் வழியாக வகைப்படுத்தப்படுகின்றன. பூட்டுத் தயாரிப்பில் அதிக அளவாக ஆறிலிருந்து எட்டு நெம்புகோல்களுடையதாய் தயாரிக்கப்படுகின்றன. இதில் மாங்காய் பூட்டுகள் வகை மிகவும் புதிது. இதில் பூட்டின் பக்கவாட்டில் ஒரு பொத்தான் இருக்கும். அதை அழுத்தினால் தான் திறக்க முடியும். மாங்காய்ப் பூட்டு, கதவுக்கான சதுரப் பூட்டு, அலமாரிப் பூட்டு, இழுப்பான் பூட்டு என்று பல வகையான பூட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.\nதிண்டுக்கல்லில் தயாரிக்கப்படும் மணிப்பூட்டுகள் என்பதும் சிறப்பான ஒன்றாகும். எட்டு அங்குலமுடைய இந்தப் பூட்டு ஒவ்வொரு முறை சாவியைச் சுழற்றும் போதும் மணிச்சத்தம் வரும். இதில் ஐந்திலிருந்து பத்துமுறை மணியடிக்கும் வகையான பூட்டுகளும் உண்டு.\nபித்தளைப் பூட்டுகளும், குரோமியப் பூச்சுப் பூசின பூட்டுகளும் அதிகம் தயாரிக்கப்படுகின்றன.\nபூட்டுத் தொழிலுடன் தொடர்புடைய வேறு சில தொழில்களும் பூட்டுடன் சேர்ந்து வளர்ச்சியடைந்துள்ளன. பூட்டுத் தொழிலின் இன்னொரு வளர்ச்சியாக இரும்புப் பெட்டிகள் தயாராரிக்கப்படுகின்றன. சிறிய வடிவிலிருந்து பெரிய வடிவத்திலான பல வகையான இரும்பு பெட்டிகள் தயாரிப்பும் இத்தொழிலுடன் சேர்த்து நடைபெறுகிறது. இவை தவிர கோயில்களுக்கான பெரிய உண்டியல்கள், அதிக எடையுள்ள ஏழு சாவிகள் வரை உள்ள பாதுகாப்புப் பெட்டகங்கள் போன்றவையும் இத்தொழிலுடன் இணைத்துச் செய்யப்படுகின்றன.\nதிண்டுக்கல் பூட்டு தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.\nசிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்கும் திண்டுக்கல்லிருந்து பூட்டுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nவிக்சனரியில் பூட்டு என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Locks என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2016, 13:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/37128", "date_download": "2019-12-10T18:09:57Z", "digest": "sha1:RN4QQYTMHGHHKXMH3BV2EQCM2HKPQAB4", "length": 15217, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்துமதம் ஒரு கடிதம்", "raw_content": "\nஇரு கவிதைகளைப்பற்றி -சாம்ராஜ் »\nவாசகர்களின் பதிவுகளுக்குத் தாங்கள் அளித்த பதில்கள் தாங்கள் ஒரு நடுநிலையாளர் இல்லை என்பதைத் தெளிவாக்குகின்றன. இந்து மதத்தின் ஆணிவேரே வர்ணாஸ்ரம தர்மம்தான். நம்மை நமது மதமே பிரித்து வைத்ததுதான் அந்நியர் வருகைக்கு ஆரத்தி எடுத்தது. பிரித்தாளும் சூழ்ச்சியை அந்நியர்கள் நம்மிடம்தான் கற்றுக்கொண்டார்கள். சமஸ்கிருதம் இந்தியாவெங்கும் பொதுமொழியாக இருந்தது என்ற கருத்தை மொழியியலாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மலையாளம், கன்னடம், தெலுங்கு முதலிய மொழிகள் தமிழும் சமஸ்கிருதமும் கலந்த கலப்பட மொழிகள். பிற இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதமும் பெர்சியன் போன்ற மொழிகளின் கலவை. உருதுக்கும் இந்திக்கும் உள்ள நெருக்கம் இதைத் தெளிவுபடுத்துகிறது. பிற மொழிகளிலிருந்து கடன் வாங்கிய அனைத்துச் சொற்களையும் உதறிவிட்டுக்கூடத் த���ிழைப் பயன்படுத்தமுடியும். ஆனால் சமஸ்கிருதம் தவிர பிற இந்திய மொழிகளுக்கு இது பொருந்தாது. சமஸ்கிருதம் மதத்தின் பெயரால் திணிக்கப்பட்ட மொழியென்பதை ஆழ்ந்து சிந்தித்தால் தெளிவு கிடைக்கும். வர்ணாஸ்ரம தர்மம்தான் சாதி அமைப்புகளின் ஊற்றுக்கண். சமுதாயத்தில் உயர்வு தாழ்வை உருக்கியதும் அதுதான். இந்தக் கருத்தைத் தவறு என்பது முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயல்.\nஇந்துமதம், இந்துசிந்தனை பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் முன்வைப்பவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் எந்தத் தளத்தில் நின்று பேசுகிறார்கள் என்பதற்கு உங்கள் கடிதம் ஒரு பெரிய சான்று\nநீங்கள் முதலில் நான் எழுதியிருப்பவற்றை சற்றே பொறுமையாக வாசிக்கவேண்டும். வாசித்தால் நான் சொல்வதாக நீங்கள் புரிந்துகொண்டிருப்பதெல்லாமே நீங்களே கற்பனை செய்துகொண்டிருப்பவை என்றும் நான் சொல்லக்கூடியவை இவையல்ல என்றும் கொஞ்சம் கொஞ்சமாகப்புரியக்கூடும்.\nஇம்மாதிரி கற்பனையான எளிமைப்படுத்தப்பட்ட ஒற்றைவரிகளை எதிர்த்தரப்பாகக் கற்பனைசெய்துகொண்டு அதற்குப்பதில்சொல்லித்தான் இங்கே எல்லாரும் இந்துமத எதிர்ப்பைக் கக்குகிறார்கள்.\nமதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,\nஎனது பதிவிற்கு தாங்கள் உடனடி பதில் அனுப்பியதற்;கு எனது மனமார்ந்த நன்றி. நான் இந்து மதத்தைச் சேர்ந்தவள்தான். அதில் உள்ள நடைமுறைக் குறைபாடுகள், இந்துமதத் தலைவர்கள் ஆதரிக்கும் மூடப்பழக்கங்கள், மதச்சடங்குகளின் பெயரால் உணவுப்பொருள்களை வீணடித்தல், சுற்றுப்புறச் சூழலை நாசம் செய்யும் செயல்கள் (சான்றாக தீபாளி வெடிகள், ஹோலி;ப்பொடி தூவல்) மக்களைப் பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என சாதிபிரித்துக்; காட்டும் கொடூர மத அமைப்பு ஆகியவற்றையெல்லாம் கண்டித்து மக்களை நல்வழிப்படுத்த எண்ணாத இந்து மதத்தலைவர்கள், தங்களைப்போன்ற பிரபலமானவர்கள் இவையெல்லாம் என் பதிவின் ஆதாரங்கள். என் கேள்விகளுக்கு தங்களால் நிச்சயம் பதில் சொல்ல இயலாது என்பதுதான் வெளிப்படையான உண்மை. உங்கள் மழுப்பல் எனது குறையல்ல. காலம் கடந்துவிடவில்லை. என் கேள்விகளுக்குத் தங்களின் அறிவியல்சாரந்த பதிலை எதிர்பார்க்கிறேன்.\nதங்கள் தன்னம்பிக்கை தங்கள் பலம்\nஎதையுமே வாசிக்காமல் இருக்கும்போது அந்த தன்னம்பிக்கை கடைசிவரை ���ப்படியே நீடிக்கும்\nகைப்பை - மேலும் கடிதங்கள்\nபின் தொடரும் நிழலின் குரல்\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/70", "date_download": "2019-12-10T18:10:28Z", "digest": "sha1:MCXTR67C2I67I6FNALL2YD2SQAPP2KWF", "length": 14735, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "கேள்வி பதில் – 20", "raw_content": "\n« கேள்வி பதில் – 19\nகேள்வி பதில் – 21 »\nகேள்வி பதில் – 20\nரசனைகள் மாற���ம் பொழுதில் படித்த படைப்புகளின் தாக்கம் குறையுமானால் அது நல்ல படைப்பா[உதாரணமாக பத்தாம் வகுப்பு படித்த போது ஒரு எழுத்தாளரின் கதை என்னை வெகுவாகப்பாதித்து கலவரப்படுத்திக்கொண்டிருந்தது. இன்றைய பொழுதில் அதன் தாக்கம் என்னிடம் கொஞ்சம் கூட இல்லை. இதெல்லாம் கதையா என்பது போலக் கருதுகிறேன். எங்கே தவறிருக்கிறது[உதாரணமாக பத்தாம் வகுப்பு படித்த போது ஒரு எழுத்தாளரின் கதை என்னை வெகுவாகப்பாதித்து கலவரப்படுத்திக்கொண்டிருந்தது. இன்றைய பொழுதில் அதன் தாக்கம் என்னிடம் கொஞ்சம் கூட இல்லை. இதெல்லாம் கதையா என்பது போலக் கருதுகிறேன். எங்கே தவறிருக்கிறது இப்படியே போனால் இன்று சூப்பர் என்று சொல்லத்தோன்றும் ஜெயமோகனின் கதைகளில் சில கூட இருபது வருடங்கள் கழித்து அப்படித்தான் நினைக்கத்தோன்றுமா இப்படியே போனால் இன்று சூப்பர் என்று சொல்லத்தோன்றும் ஜெயமோகனின் கதைகளில் சில கூட இருபது வருடங்கள் கழித்து அப்படித்தான் நினைக்கத்தோன்றுமா\nமனிதர்கள் மாறும்போது ரசனை மட்டுமல்ல கருத்துகள், நம்பிக்கைகள் எல்லாமே மாறும்; படைப்புகளின் தாக்கம் குறையும். ஒரு படைப்பின் தாக்கம் ஒட்டுமொத்தச் சமூகத்திலும் குறையுமென்றால் அது நல்ல படைப்பல்ல எனலாம். ஒரு மனிதனைப் பொருத்தவரை அதன் தாக்கம் குறைய எத்தனையோ காரணங்கள் உண்டே முக்கியமான காரணம் நாம் அப்படைப்பின் சாரத்தை உள்வாங்கி அதைவிட வளர்ந்திருக்கிறோம் என்பது.\nஇளம்வயதில் உலகம் நாம் வெல்ல வேண்டிய ஒன்றாக நம்முன் கிடக்கையில் சாகசம் பிடிக்கிறது. பின்பு உறவுகள் பற்றிய எழுத்து. பின்பு சாராம்சங்கள் குறித்த எழுத்து. பின்பு உறுதிப்பாடுகளை அளித்து ஆறுதல் அளிக்கும் எழுத்து. இது தான் பொதுவான வாசகப்பயணத்தின் வரைபடம், இல்லையா\nஇதற்கப்பால் ஒவ்வொருவருக்கும் உரிய தனிப்பட்ட வாழ்க்கையனுபவங்களும் உள்ளுணர்வின் பரிணாமமும் ரசனையைத் தீர்மானிக்கிறது. என் அனுபவங்களும் உள்ளுணர்வும் காஃப்கா, காம்யூ போன்றவர்களின் சுருங்கும்தன்மை கொண்ட வாழ்க்கைப் பார்வையை முற்றாக நிராகரிக்கிறது. என் ஆதர்சப் படைப்பாளியான தல்ஸ்தோயை அப்படி இன்னொருவர் நிராகரிக்கலாம்.\nமேலும் வாசிப்பில் இரு கட்டங்கள் உண்டு. முதிராவாசிப்புக் காலம் இருபது வயது வரை இருக்கலாம். அப்போது புனைவைப் பரிசீலிக்கும் அளவுகோலாக நம்மிடம் யதார்த்தப் பிரக்ஞை இருப்பது இல்லை. சிலருக்கு இப்பருவம் இறுதிவரை நீளலாம். யதார்த்தப் பிரக்ஞை உருவாகியபிறகு அதன் எதிர்விசையைத் தாண்டி நம்மைக் கவர்ந்த நூல் அவ்வளவு எளிதில் பின்தங்கிவிடாது.\nநல்ல எழுத்து ஒருவனைச் சாலையில் எதிரே வந்து சந்தித்துப் பின்னகரும் ஒன்றாக இருக்காது என்பதே என் எண்ணம். கூடவே சிலகாலம் வந்து, நாம் கைவிடவே முடியாத ஒன்றை அளித்துவிட்டு விடைபெறும் ஒன்றாகவே அது இருக்கும். அப்படித்தான் என் எழுத்துகளை நான் நினைக்கிறேன். காரணம் நல்ல எழுத்து ஒற்றைப்பரிமாணம் கொண்ட ஒன்றல்ல. நம் மனம் முதிரும்தோறும் அதில் மேலும் அதிக வாசல்கள் திறக்கும். நல்ல இலக்கியங்களின் பண்பு அப்படிப்பட்டது.\nபேரிலக்கியங்கள் நம்மால் ஒருபோதும் வாசித்து, கடந்துசென்றுவிடக் கூடியவை அல்ல. வியாச மகாபாரதத்தை, கம்பராமாயணத்தை ஒருவர் கடந்து சென்றுவிடமுடியுமென நான் நம்பவில்லை.\nகேள்வி பதில் – 74\nகேள்வி பதில் – 67, 68\nகேள்வி பதில் – 47\nகேள்வி பதில் – 40, 41, 42\nகேள்வி பதில் – 37, 38, 39\nகேள்வி பதில் – 14, 15, 16\nகேள்வி பதில் – 12\nகேள்வி பதில் – 09, 10, 11\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nTags: இலக்கிய ரசனை, இலக்கியம், கேள்வி பதில், வாசிப்பு\nநூறு நிலங்களின் மலை - 1\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/78169", "date_download": "2019-12-10T18:07:33Z", "digest": "sha1:Y3SBWG7X5ZQTG7JYJ4KYSULKL2H6FWOV", "length": 20977, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாரதி தமிழ்ச்சங்கம்- கடிதங்கள் பதில்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 89\nவிஷ்ணுபுரம் விருது- எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்த்து »\nபாரதி தமிழ்ச்சங்கம்- கடிதங்கள் பதில்\nகேள்வி பதில், நிகழ்ச்சி, வாசகர் கடிதம்\nஅரவிந்தன் கண்ணையன் என்பவர் பாரதி தமிழ்ச் சங்கம் குறித்து தெரிவித்துள்ள அவதூறை நீங்கள் வெளியிட்டிருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கும் அந்த கண்டனத்தில் உடன்பாடு இருக்கும் என்று நம்புகிறேன்.\nஅரவிந்தன் கண்ணையன் யார் என்பது குறித்தோ அவரது இந்திய வெறுப்பு மற்றும் இந்து மத வெறுப்பு குறித்தோ நான் இங்கு சொல்லப் போவதில்லை. அரவிந்தன் கண்ணையன் ஒரு கிறிஸ்துவர் என்பதினாலும் இந்தியாவின் மீதும் இந்து மதத்தின் மீதும் கடுமையான காழ்ப்பையும் வெறுப்பையும் உமிழ்பவர் என்பதினாலும் இந்த மடலை வெளியிட்டுள்ளார். அதை நீங்களும் வெளியிட்டு அதற்கு அங்கீகாரம் அளித்திருப்பது எங்களுக்கு கடும் வருத்தங்களை அளிக்கிறது.\nபாரதி தமிழ்ச் சங்கம் தன்னை ஒரு இந்து தர்மத்தின் அடிப்படையில் இயங்கி வரும் அமைப்பாகவே அறிவித்துக் கொண்டு செயல் பட்டு வருகிறது. இந்து நம்பிக்கையின் அடிப்படையிலேயே அதன் கலாசாரங்களையும் இந்து தர்மம் சார்ந்த விழுமியங்களையும் ஆதரிக்கும் என்று மிகத் தெளிவாக அதன் கொள்கைகளில் குறிப்பிடப் பட்டுள்ளது. இதில் எந்தவிதமான ஒளிவு மறைவும் கிடையாது.\nஅதன் அடிப்படையில் இந்து மதத்தின் மீதும் இந்தியாவின் மீதும் வெறுப்பு இல்லாத எவரையும் அவரது ஜாதி, மத, அரசியல் நிலைப்பாடுகளையும் தாண்டி அவர்களது திறமைகளின் அடிப்படையில் மேடை அளிக்கும். அளித்து வருகிறது. அந்த அடிப்படையிலேயே சுப்ரமணியம் சுவாமி போன்ற வலதுசாரிகளில் இருந்து பி.ஏ.கிருஷ்ணன் போன்ற இடதுசாரிகள் வரையிலும் அனைத்து தரப்பினருக்கும் இடம் அளித்து வருகிறது.\nநாளைக்கே காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஒரு நெல்லைக்கண்ணன் கம்பனைப் பற்றி பேச வந்தாலும் மேடை அளிக்கவே செய்யும். இதில் அந்த அமைப்பிற்கு எந்தவிதமான ஒளிவு மறைவுகளும் கிடையாது. அதன் அடிப்படையிலேயே தமிழ் திருமுறைகள் குறித்து நல்ல புலமையுடனும் அருமையான தமிழிலும் பேசக் கூடிய ஒரு நல்ல பேச்சாளர் என்ற வகையில் அர்ஜுன் சம்பத் இங்கு வருகை தந்திருந்த பொழுது அவருக்கும் மேடை அளித்தோம். இந்தியா மீதும், இந்து மதம் மீதும் வெறுப்பையும் காழ்ப்பையும் உமிழாத எவரையும் சங்கத்திற்கு நேரமும் வசதியும் இருக்கும் பட்சத்தில் அவர்களை அழைக்கவே செய்யும்.\nபாரதி தமிழ்ச்சங்கம்தான் உங்களையும் பிஏகேவையும் கௌரவிக்க விழா எடுத்தது என்பதை மறந்துவிட்டீர்கள் போலிருக்கிறதே\nசங்கத்தின் பல உறுப்பினர்களோடு உங்களுக்கு நேரடியாக பழக்கம் இருக்கிறது – தீவிர ஹிந்துத்துவர்கள் உண்டுதான் ஆனால் சங்கத்தின் அஜெண்டா ஹிந்த்துவம் என்று அரவிந்தன் கண்ணையன் கூறுவதோடு உங்களுக்கு உடன்பாடுதானா நீங்கள் குறைந்த பட்சம் ஒரு disclaimer-ஆவது போட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்…\nபாரதி தமிழ்ச்சங்கம் இந்திய -இந்துப் பண்பாட்டின் மீது நம்பிக்கை கொண்ட அமைப்பு என்பது சரி. ஆனால் இந்துத்துவ அரசியல் கொண்டது, அதை பிரச்சாரம் செய்வது என்பதை இதுவரை அறிவித்ததில்லை. அவ்வறிவிப்பு முன்னரே இருந்திருந்தால் இச்சிக்கலே இருந்திருக்காது. என்னளவில் இரண்டுக்கும் இடையே தீர்க்கமான வேறுபாடு உண்டு. சரி தவறுகளை நான் விவாதிக்க விரும்பவில்லை, ஆனால் அந்த வேறுபாடு நிலைநிறுத்தப்படுவது பண்பாட்டு – ஆன்மீக விவாதங்களுக்கு மிகமிக இன்றியமையாதது என்பதே என் எண்ணம். எனவே தனிப்பட்ட முறையில் நான் அரசியல் அமைப்புகள் எதிலும் தொடர்பு வைத்துக்கொள்வதில்லை. ஆகவே எனக்கு ஏமாற்றப்பட்ட உணர்வு ஏற்படாது தடுத்திருக்கமுடியும்.\nஇந்து மதத்தின் மீதும் இந்தியாவின் மீதும் வெறுப்பு இல்லாத எவரையும் என்னும் வரியும் மிகுத்ந ஏமாற்றம் அளிக்கிறது. பொதுவாகவே வரிசையறியாது பரிசில் என்பதைப்போல எழுத்தாளர்களை ஏமாற்றம் அடையச்செய்வது பிறிதில்லை. திரு அர்ஜுன் சம்பத் அவர்கள் இலக்கியவாதியாகவோ இலக்கியச் சொற்பொழிவாளராகவோ அறியப்பட்டவர், நிரூபித்துக்கொண்டவர் அல்ல. நான் பங்குபெற்ற நிகழ்ச்சிக்குப்பின் அவரது நிகழ்ச்சி என்பது என்னை இலக்கியவாதியாக அவருக்குச் சமானமாக வைப்பதே. அது என்னை வருத்தமடையச்செய்கிறது என்பதை அந்த வேறுபாட்டை உண்மையிலேயே நீங்கள் உணராதபட்சம் என்னால் சொல்லிப்புரியவைக்கவே முடியாது. எந்தக்காரணத்தால் நான் ஃபெட்னாவை தவிர்க்கிறேனோ அதே காரணம்தான் இதுவும்.\nஎன் வாசகர்கள் நண்பர்கள் அனைவருமே ஆழமாக வருத்தம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரிடமும் நான் சொல்லவிருப்பது ஒன்றையே. ஓர் அமைப்பின் செயல்பாடுகள் மேல் நமக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. நாம் தனிப்பட்ட முறையில் நண்பர்களையே நம்புகிறோம். நம்மை அவர்கள் எழுத்தாளர், சிந்திப்பவர் என நினைக்கிறார்கள் என்று எண்ணுகிறோம். நம்மை அவர்கள் ’ஒருவராக’ எண்ணுகிறார்கள், அதற்குமேல் நம் மதிப்பையோ கருத்துக்களின் மதிப்பையோ சற்றும் பொருட்படுத்தவில்லை என்பதை அறிந்து ஆழ்ந்த வருத்தம் மட்டுமே அடைய முடியும்.\nஅரவிந்தன் கண்ணையன் அவரது தரப்பில் கொண்டிருக்கும் உணர்ச்சி அவருடையது. கேட்டிருக்கும் கேள்வி மிகமிக நேரடியானது. அந்தக்கேள்வியை தன்னை எதிர்நிலையில் வைத்துக்கொண்டிருக்கும் ஒருவர் கேட்கத்தான் செய்வார், ‘உங்கள் தரம் என்ன, அளவுகோல்கள் என்ன ’ என்று. என்னிடம் ‘அந்த அளவுகோல்களை ஏற்றுத்தான் நீங்களும் சென்றீர்களா’ என்று. என்னிடம் ‘அந்த அளவுகோல்களை ஏற்றுத்தான் நீங்களும் சென்றீர்களா’ என்றுதான் கேட்கிறார். பிறரும் கேட்கிறார்கள். அனைவருக்கும் என் பதில், வருந்துகிறேன், கைவிடப்பட்டதாக, ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன் என்பதே.\nஎஸ்.கெ.பி.கருணா வெண்முரசு விழாவுக்கு வாழ்த்து\nகுமரி உலா - 6\nவெ.சா- ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரல்-4\nஎழுத்தாளனின் விவாதம் -தடம் கேள்விபதில்\nலக்‌ஷ்மி சந்த் ஜெயின் – அறியப்படாத காந்தியர்- பாலா\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/04/02/sivaji-kanda-hindu-rajyam-play-part-06/", "date_download": "2019-12-10T19:39:39Z", "digest": "sha1:QM25CKCROOT6DA3WK2IVPVBVYRKVJ4TK", "length": 37968, "nlines": 277, "source_domain": "www.vinavu.com", "title": "சிவாஜி பட்டாபிஷேகம் ... வேத நாசம் ... தடுத்தே ஆக வேண்டும் ! | vinavu", "raw_content": "\nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு…\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு \nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : முசுலீமாக மாறுவேன் – செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர்\nஜே.என்.யூ : பேரணி சென்ற மாணவர்கள் மீது “காக்கிச்சட்டை அணிந்த குண்டர்கள்” தாக்குதல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –…\nதெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் \nவெங்காயம் சாப்பிட்டால் பார்ப்பனர்கள் செத்துப் போவார்களா \nகைலாசா : நித்தியானந்தா உருவாக்கிய ஹிந்து ராஷ்டிரம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவெளிநாடு வேலை | ஓ.பி.ஆர் பற்றி | ஆர்.எஸ்.எஸ். முசுலீம் வெறுப்பு ஏன் \nபோலீசின் புனைகதை ஒருவரிடம் ஏற்படுத்திய மாற்றம் \nவெங்காய விலை ஏற்றம் | பெண்கள் மீதான வன்முறை – தடுப்பது எப்படி \nகுற்றமும் தண்டனையும் : உடனடி தீர்ப்பு கோரும் மனசாட்சிகளுக்கு ஒரு கேள்வி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nஇந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது\nநூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nகாவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nதீண்டாமைச் சுவர் : இடித்துத் தரைமட்டமாக்கும் போது நாம் துளிர்ப்போம் | கருத்துப் படம்\nமுகப்பு கலை கதை சிவாஜி பட்டாபிஷேகம் … வேத நாசம் … தடுத்தே ஆக வேண்டும் \nசிவாஜி பட்டாபிஷேகம் … வேத நாசம் … தடுத்தே ஆக வேண்டும் \nநான் பட்டாபிஷேகத்தை நடக்க ஒட்டாதபடி என்னாலான காரியமெல்லாம் செய்துண்டு இருக்கேன்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் பாகம் 6 ...\nசந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 6\nஉறுப்பினர்கள் : கேசவப்பட்டர், பாலச்சந்திரப்பட்டர், வீரர்கள்.\nகேசவப்பட்டர் : ஒய் ஒய் வாரும் இப்படி… காலம் எவ்வளவு தலைகீழா மாறிண்டு போறது பார்த்தீரோ\nகேசவப்பட்டர் : வேதம், சாஸ்திரம், ஆச்சாரம், அனுஷ்டானம், நேமம், நிஷ்டை எல்லாம் பாழ். பாழாகிப் போச்சுங்காணும். தலையை வெளியே நீட்ட முடியாது போலிருக்கு இனி.\nபாலச்சந்திரப்பட்டர் : ஏன் ஒய் விஷயத்தை விளக்கமா, சாவதானாமா, சாந்தமா சொல்லுமே விஷயத்தை விளக்கமா, சாவதானாமா, சாந்தமா சொல்லுமே வறட்டுக் கூச்சல் போட்டுண்டே இருக்கறேள்\nகேசவப்பட்டர் : ஆமாம், ஒய் இனி நம்ம வேத சத்தமே இந்த மராட்டிய மண்டலத்துக்கு வறட்டுக் கூச்சலாகத்தான் தோணப் போறது. தலைக்குத் தீம்பு வர்றது . தெரியாமெ, சாஸ்திரம் அழிக்கப்படுகிறது. அறியாமெ அவாள் அவாள் வயிறு நெறைஞ்சா போதும்னு இருந்தா என்ன ஆறது ஒய் இனி நம்ம வேத சத்தமே இந்த மராட்டிய மண்டலத்துக்கு வறட்டுக் கூச்சலாகத்தான் தோணப் போறது. தலைக்குத் தீம்பு வர்றது . தெரியாமெ, சாஸ்திரம் அழிக்கப்படுகிறது. அறியாமெ அவாள் அவாள் வயிறு நெறைஞ்சா போதும்னு இருந்தா என்ன ஆறது ஒய் நம்ம குலம், கோத்திரம், பூர்வபெருமை சகலமும் பாழகிறது சர்வேஸ்வரா\nபாலச்சந்திரப்பட்டர் : ஆத்திரமாப் பேசினா ஆயாசமாத்தான் இருக்கும். நிதானமாய்ப் பேசும் ஒய்\nகேசவப்பட்டர் : முடியலை ஒய் நிசமாச் சொல்றேன். மனது பதறிண்டு இருக்கு. பதறாமலிருக்குமோ, மகாபாவம் நடக்க இருக்கும் போது நமக்குத் தெரியறது. தெரிந்தும் நாம் அதைத் தடுக்காமல் இருக்கிறதுண்ணா , ஒண்ணு , நாம் மரக்கட்டேண்ணு அர்த்தம். அல்லது நாமும் அந்தப் பாவத்துக்குச் சம்மதிக்கிற சண்டாளர்கள்ணு அர்த்தம். சம்மதிக்குமோ மனசு\n சாஸ்திரம் அழிக்கப்படுவதைப் பார்த்துண்டு, சகிச்சிண்டு இருக்கத்தான் முடியாது.\nகேசவப்பட்டர் : முடியாதுண்ணு சொல்லிண்டு மூக்காலே அழுதுண்டிருந்தா போதுமா\nபாலச்சந்திரப்பட்டர் : வேறே என்ன செய்யிறது என்ன செய்ய முடியும் நம்மாலே..\nகேசவப்பட்டர் : மண்டு மண்டு ஏன் ஒய் முடியாது\nபாலச்சந்திரப்பட்டர் : சும்மா இரும் ஒய் இது என்ன மாடா போ. மரமா போ, பூச்சியா போ, புழுவாய் போ-ன்னு சாபங் கொடுக்கிற காலமா இது என்ன மாடா போ. மரமா போ, பூச்சியா போ, புழுவாய் போ-ன்னு சாபங் கொடுக்கிற காலமா இல்லே. நம்ம கையிலே அக்கினி இருக்குண்ணு சொன்னா ஊரார் கேட்டு பயப்படற காலமா இல்லே. நம்ம கையிலே அக்கினி இருக்குண்ணு சொன்னா ஊரார் கேட்டு பயப்படற காலமா காலத்தை அறிஞ்சுண்டு பேசும். கர்ச்சனை செய்யணும்னா சிங்கமா இருக்க வேணுமோ\nகேசவப்பட்டர் : காலத்தை அறிஞ்சிண்டு மட்டுமில்லெ ஒய் காலம். இன்னும் வரவர எவ்வளவு கெட்டுப் போகப் போறதுண்ணும் தெரிஞ்சுண்டுதான் பேசறேன்.\n(வீரர்கள் கொடி ஏந்தி முழக்கத்துடன் வருதல்)\n என்ன, ஒரே கூச்சல் போட்டுண்டு போறேளே. என்��� விசேஷம்\nவீரன் : மகாராஷ்டிர வீரன், மாவீரத் தலைவன் சிவாஜி மகாராஜாவுக்குப் பட்டாபிஷேகம் நடைபெறப்போவது உங்களுக்குத் தெரியாதா\nவீரன் : பட்டாபிஷேகத்தன்று சிவாஜி பவனி வருவதற்காக பாஞ்சாலத்திலிருந்து தருவிக்கப்பட்ட பஞ்சகல்யாணி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறது. நாங்கள் போகிறோம். சிவாஜி மகாராஜாவுக்கு … ஜே.\nகேசவப்பட்டர் : எவ்வளவு துணிச்சல் இந்த சிவாஜிக்கு இவன் என்ன குலம் இவன் குலத்துக்கு சாஸ்திரம் என்னவிதமான தருமத்தைக் கூறியிருக்கிறது, என்பதைத் துளிகூட யோசிக்காமப்படிக்கு, இவன் ராஜ்யாபிஷேகம் செய்து கொள்ளப் போகிறானாமே. அடுக்குமோ இவன் குலத்துக்கு சாஸ்திரம் என்னவிதமான தருமத்தைக் கூறியிருக்கிறது, என்பதைத் துளிகூட யோசிக்காமப்படிக்கு, இவன் ராஜ்யாபிஷேகம் செய்து கொள்ளப் போகிறானாமே. அடுக்குமோ\n அதோ மோரோபந்த் வருகிறார். அவரிடம் கூறுவோம்.\nகேசவப்பட்டர் : எந்த மோரோபந்த்\nபாலச்சந்திரப்பட்டர் : நம்மவர்தான் ஓய்\nகேசவப்பட்டர் : நம்ம குலந்தான். ஆனால், அவர் இப்போ சிவாஜியினிடமல்லவா வேலை செய்துண்டிருக்கிறார் முதன் மந்திரி ஸ்தானமல்லவோ வகிச்சிண்டிருக்கிறார். அவர் சிவாஜியின் சார்பாகத்தான் பேசுவார். அவன் பட்டாபிஷேகம் செய்து கொள்வது சாஸ்திர சம்மதமான காரியம்ணு பேசுவார்.\nபாலச்சந்திரப்பட்டர் : அசட்டுத்தனமான முடிவுக்கு அவசரப்பட்டு வராதீர். மோரோபந்த் சிவாஜியிடம் பெரிய உத்தியோகம் பார்த்துண்டு வருபவரானாலும், நம்ம அவர் குலம். நம்மவா எங்கே இருந்தாலும் குல ஆச்சாரத்தையும், அவர் அந்த ஆச்சாரத்துக்கு ஆதாரமாய் இருக்கிற சாஸ்திரத்தையும் ஒருநாளும் அழிஞ்சு போகப் பாத்திண்டிருக்க மாட்டா. வேணுமானாப் பாரும். அதோ, அவரே வந்துவிட்டார். வரணும். வரணும்\nமோரோபந்த் : ராம் ராம் என்ன பாலச்சந்திரப்பட்டர் வாள் . ஓகோ கேசவப்பட்டர் ஆமாம், என்ன கோபமாகப் பேச்சுக்குரல் கேட்டதே\nகேசவப்பட்டர் : பேச்சுக் குரல்தானே இனி அதிக நாளைக்கு இராது. நிர்ச்சந்தடியாகிவிடும். ஸ்மசான சந்தடி இருக்கும். கவலைப்பட வேண்டாம்.\nமோரோபந்த் : என்ன, கேசவப்பட்டர் ஏதோ வெறுப்படைந்தவர் போலப் பேசறேளே\nகேசவப்பட்டர் : வெறுப்பில்லை ஸ்வாமி, வெறுப்பில்லை வேதனை தாங்க முடியாத வேதனை. வேதம் நாசமாகிறது. வேதியர்கள் வகுத்த விதிமுறைகள் நாசமாகின்றன. சாஸ்திரம் அழிகிற��ு; தர்மம் அழிகிறது, வேதனை இல்லாமலிருக்குமோ\nமோரோபந்த் : எதைக் குறித்துப் பேசுகிறீர், இவ்வளவு ஆக்ரோஷத்தோடு\n மோரோபந்து நீர் ஞானசூன்யரல்ல. நமது குலதர்மம், குலப்பெருமை அறியாதவரலல்ல.\nமோரோபந்த் : அறிந்திருக்கிறேன். அதனால் என்ன ஸ்வாமி, அடேடே\nகேசவப்பட்டர் : அதென்ன ஸ்வாமி, அவ்வளவு சாதாரணமாகப் பேசுகிறீர், சர்வ நாசம் சம்பவிக்கும் காரியமல்லவா அது. சிவாஜி என்ன குலம் அந்தக் குலத்துக்கு என்ன கடமை அந்தக் குலத்துக்கு என்ன கடமை க்ஷத்திரிய குலமல்லவா அரசாளலாம். ராஜ்யாபிஷேகம் உண்டு.\nமோரோபந்த் : க்ஷத்திரியனுக்குத்தான் சிவாஜி முயற்சிக்கிறான்.\nகேசவப்பட்டர் : நீர் பார்த்துக் கொண்டு இருக்கிறீர். மார்பிலே முப்பிரியும் இருக்கிறது. அறிந்து பயன் செந்தாமரை நிறைந்த தடாகத்திலே முரட்டு எருதுகள் இறங்கி தாமரையைத் துவம்சம் செய்வதைப் பார்த்தும், அதைத் தடுக்காமல் இருந்து கொண்டே, தாமரையின் அழகு நேக்கு நன்னா தெரியுமேன்னு பேசிண்டிருந்தா போதுமா செந்தாமரை நிறைந்த தடாகத்திலே முரட்டு எருதுகள் இறங்கி தாமரையைத் துவம்சம் செய்வதைப் பார்த்தும், அதைத் தடுக்காமல் இருந்து கொண்டே, தாமரையின் அழகு நேக்கு நன்னா தெரியுமேன்னு பேசிண்டிருந்தா போதுமா புத்திமான் செய்கிற காரியமா இது\nமோரோபந்த் : நீர் எதைக் குறிப்பிடுகிறீர்\nகேசவப்பட்டர் : உம்ம கண் எதிரிலேயே நம்ம சாஸ்திரம் – நாசமாவதைத்தான் குறிப்பிடுறேன். சிவாஜி பட்டாபிஷேகம் செய்துக் கொள்ளப் போறானாமே\nமோரோபந்த் : பைத்தியக்காரர் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்பேன் நேக்கு தெரியாதா, வேதாச்சாரம் கெடக்கூடாது என்கிற விஷயம்.\nகேசவப்பட்டர் : அப்படியானா தடுத்தீரோ\nமோரோபந்த் : கண்டிப்பாக பட்டாபிஷேகத்தை சாஸ்திர விதிப்படி செய்துக் கொள்வது மகாபாவம். அந்தப் பாவகாரியத்துக்கு நான் உடந்தையாய் இருக்க முடியாது. தடுத்தே தீருவேன். எதிர்த்தே தீருவேன் என்று தெளிவாக, தீர்மானமாகக் கூறியாகிவிட்டது.\nபாலச்சந்திரப்பட்டர் : பார்த்தீரா, ஒய்… நான் சொன்னேனல்லவா. (கேசவப்பட்டர் மேரோவைத் தழுவி)\nகேசவப்பட்டர் : க்ஷமிக்கணும் ஸ்வாமிகளே ஆத்திரமாகப் பேசிவிட்டேன். தங்கள் குலப்பெருமையை உணராமல். தடுத்தீரோ ஆத்திரமாகப் பேசிவிட்டேன். தங்கள் குலப்பெருமையை உணராமல். தடுத்தீரோ ஆரிய குல ரட்சகர் நீர். வேதாகம பாது��ாவலர் நீர்.\nமோரோபந்த் : இது கலிகாலம். கலிகால தருமப்படி இப்போது பூலோகத்திலே க்ஷத்திரிய குலமே கிடையாது என்று கூறினேன்.\nகேசவப்பட்டர் : ஆதாரம் என்ன கூறினீர்\nமோரோபந்த் : ஏன், அந்தக் காலத்திலேயே பரசுராமர் க்ஷத்திரியப் பூண்டையே அழித்து விட்டாரே . க்ஷத்திரியர் ஏது இப்போது என்று கேட்டேன். சிவாஜிக்குப் பட்டம் சூட்டுவது என்பதற்கு எந்த சனாதனியும் சம்மதிக்க முடியாது என்று கூறிவிட்டேன். ஆகையாலே ஆத்திரப்பட்டு ஏதேதோ கூவிண்டிருக்க வேண்டாம். நமது ஆரிய சோதராளிடம் பேசி இது விஷயமாக, அனைவரையும், ஒன்று திரட்டும். சிவாஜி சம்மதம் கேட்டு அனுப்புவான். முடியாது’ என்று ஒரேயடியாய்க் கூறிவிடும்.\n♦ முதியோர் கல்வி குறித்து முதல் அகில ரஷ்யக் காங்கிரசை வாழ்த்தி ஆற்றிய உரை \n அந்த ஆளைப் பத்தி பேசாதீங்க \n நம்ம சோதராளிடம் சொல்கிறேன் விஷயத்தை. சூட்சமமா இரண்டொரு வார்த்தை சொன்னாக்கூட புரிந்து கொள்வாளே நம்மளவா.\nமோரோபந்த் : செய்யும் ஸ்வாமி முதலில் போய் அந்தக் காரியத்தைச் செய்யும். நான் பட்டாபிஷேகத்தை நடக்க ஒட்டாதபடி என்னாலான காரியமெல்லாம் செய்துண்டு இருக்கேன்.\nகேசவப்பட்டர் : மனம் நிம்மதியாச்சு. மனுமாந்தாதா கால ஏற்பாடு சாமான்யமா நான் வர்ரேன். வாரும் ஒய், பாலச்சந்திரப்பட்டர் சந்திரரே வாரும், போய்க் காரியத்தைக் கவனிப்போம்.\nபகுதி 1 : சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | சி. என். அண்ணாதுரை\nபகுதி 2 : சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாட்டை மீட்கப் போரிடும் மாவீரன் அல்லவா நீ \nபகுதி 3 : யுத்த வெறியனுக்கு மனைவி மக்கள் மீது எப்படி அன்பு ஏற்படும் \nபகுதி 4 : என்னதான் சொன்னாலும் சண்டைன்னா அதிலே நடப்பது கொலைதானே \nபகுதி 5 : ஒரு விருந்துக்குத் தலைமை தாங்க குல தர்மம் தடைவிதிக்கிறது \nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : தீ பரவட்டும் – அறிஞர் அண்ணா\nசிவாஜி முடிசூட்டு விழா பற்றிய கதை \nசிவாஜி முடிசூடுவதில் ஏற்பட்ட சாதிய சிக்கல்கள் \n//கேசவப்பட்டர் : உம் மகன் எதிரிலேயே நம்ம சாஸ்திரம் – நாசமாவதைத்தான் குறிப்பிடுறேன்.//உம்ம கண் எதிரிலேயே என்று வர வேண்டும்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு...\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு \nவெளிநாடு வேலை | ஓ.பி.ஆர் பற்றி | ஆர்.எஸ்.எஸ். முசுலீம் வெறுப்பு ஏன் \nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : முசுலீமாக மாறுவேன் – செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –...\nஜே.என்.யூ : பேரணி சென்ற மாணவர்கள் மீது “காக்கிச்சட்டை அணிந்த குண்டர்கள்” தாக்குதல் \nஅம்பேத்கர் – பெரியாருக்கு பணிந்தது சென்னை ஐ.ஐ.டி\nசரஸ்வதி மாமியை மனித மதத்திற்கு மாற்றிய ஹாஜீரா பீவி \nமோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை முறியடிப்போம் \nராதிகாவின் தொழிலாளி மற்றும் தமிழ் கலாச்சாரக் கவலை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/drone/", "date_download": "2019-12-10T18:49:50Z", "digest": "sha1:YPKTNLO2MOIRB3TPWYSBA4UIGYAYIX7T", "length": 15812, "nlines": 157, "source_domain": "athavannews.com", "title": "Drone | Athavan News", "raw_content": "\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக உள்ளது – சித்தார்த் அதிருப்தி\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nUpdate: புலிகளின் ஆயுதங்களைத் தேடிய அகழ்வு - எதுவும் மீட்கப்படவில்லை\n2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் வரைவு சபையில் சமர்ப்பிப்பு\nஉறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரி வவுனியாவில் போராட்டம்\nவெள்ளைவான் கடத்தல் குறித்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் - நிராகரிக்கும் மஹிந்த தரப்பு\nஅடிப்படைவாதம் பற்றி எந்த அரசியல்வாதியும் கவனம் செலுத்தவில்லை - ஞானசாரர்\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை இந்தியா நடத்துகிறது\nசெய்தியாளர்களை கொலை செய்தவர்களில் 90 சதவீதம் பேர் தண்டிக்கப்படவில்லை: யுனெஸ்கோ\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nசீன பகிரங்க டென்னிஸ்: டோமினிக் தியேம்- நவோமி ஒசாகா சம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\n‘விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘வீண் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும் நாள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘குடும்பத்திலும் வெளியிலும் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘திருமணப்பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nஅமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது லிபியா\nலிபியாவில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. லிபியாவின் கிழக்குப் பகுதியில் அரசால் கடந்த புதன் கிழமையன்று, இத்தாலியின் ஆளில்லா விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கிடையே அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளையும், பயங்க... More\nஇந்திய எல்லையில் நுழையும் ட்ரோன்களை சுட்டுத்தள்ள உத்தரவு\nஇந்திய எல்லையில் நுழையும் சிறிய ட்ரோன்களை சுட்டுத் தள்ள எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து இந்திய எல்லையில் சிறிய ட்ரோன்கள் நுழைவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. ... More\nட்ரோன்கள் மூலம் ஹீத்ரோ விமானநிலையத்தை முடக்குவதற்கு திட்டம் – தொடரும் கைதுகள்\nட்ரோன்கள் மூலமாக ஹீத்ரோ விமானநிலையத்தில் இடையூறு விளைவிக்க திட்டமிட்டிருந்த காலநிலை மாற்றத்துக்கு எதிரான குழுவை சேர்ந்த இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றத்துக்கு எதிரான அமைப்பான எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழுவின் ஒரு பிரி... More\nஈரான் மீது மேலும் பாரிய தடை – ட்ரம்ப் எச்சரிக்கை\nஈரான் மீது மேலும் பாரிய தடைகளை விதிக்கவுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, ஈரானுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால் ஈரானுக்கு எதிராக கடுமைய... More\nஅமெரிக்காவின் உடைமைகள் தீக்கிரையாகும் – ஈரான் எச்சரிக்கை\nமத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் தீக்கிரையாக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, ஈரானுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்த... More\nஈரான் தவறு செய்து விட்டது – ட்ரம்ப் அதிரடி\nஅமெரிக்காவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தி ஈரான் மிகப்பெரிய தவறு செய்து விட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. ... More\nஅமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்\nஹார்மோஸ் ஜலசந்தி பகுதியின் மேல் பறந்து கொண்டிருந்த அமெரிக்க இராணுவ கண்காணிப்பு ஆளில்லா விமானமொன்று இன்று ஈரான் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த விமானம் ஈரானிய வான்வெளி எல்லையை மீறிய காரணத்தாலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறியுள்ள ஈர... More\nமைத்திரியை நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவு\nமஹிந்தவின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி கோட்டாபய\nஇராணுவ ஆக்கிரமிப்புகள் குறித்து வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை – கமல்\nஅரச துறையில் உள்ள பலவீனங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும் – கோட்டா\nஐ.நா.பொறுப்புக்கூறல் கடப்பாட்டிலிருந்து இலங்கை முழுமையாக விலகிக்கொள்ளும்- ஜி.எல்.பீரிஸ்\n8 வயது சிறுமியை ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது\nதனக்கு நடக்கவிருந்த கொடுமை – தக்க தருணத்தில் சிறுமி செய்த காரியம்\nநாயை புலியாக மாற்றிய விவசாயி – சுவாரஸ்ய சம்பவம்\nசெக் நகர மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு\nபோலி மக்டோனல்ட் கோப்பி ஸ்ரிக்கர்களுடன் பிடிபட்ட சாரதி\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலை பிரதமர் தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்தினார்: உயிரிழந்தவரின் தந்தை குற்றச்சாட்டு\nகார்களைத் திருடிய கும்பலுக்கு சிறைத்தண்டனை\nபிரெக்ஸிற் ஆதரவு வாக்காளர்களை இலக்கு வைத்து நைஜல் ஃபராஜ் பிரசாரம்\nஜோதிகா மற்றும் கார்த்தி நடித்துள்ள ‘தம்பி’ பட ட்ரைலர் வெளியாகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/sports/sports_97423.html", "date_download": "2019-12-10T19:52:33Z", "digest": "sha1:5KBCBGTXZUNWCYBJCOELKDWGGG44HMS4", "length": 19411, "nlines": 126, "source_domain": "jayanewslive.com", "title": "மும்பையில் கங்குலி தலைமையில் நடந்த பி.சி.சி.ஐ. ஆண்டு பொதுக்குழு கூட்டம் : பி.சி.சி.ஐ. தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை", "raw_content": "\nபூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்வி-சி48 - 24 மணிநேர கவுண்டவுன் தொடக்கம்\nமணல் மாஃபியா போல, தண்ணீர் மாஃபியா அதிகரித்து வருகிறது - தண்ணீர் திருட்டு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து\nகார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் - 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது - அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் வழிபாடு\nகடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், வாகன விற்பனை 12 சதவீதம் வரை சரிவு - தேசிய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை\nஇந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அமமுகவுக்கு பொதுச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு மறுப்பு - நீதிமன்றத்தை நாடப் போவதாக பேட்டி\nஎகிப்தில் இருந்து இறக்‍குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை வாங்க ஆர்வம் காட்டாத மக்‍கள் - விற்பனையின்றி தேக்‍கம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்‍கு வலுக்‍கும் எதிர்ப்பு - வடகிழக்‍கு மாநிலங்களில் போராட்டம் - நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்‍கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெங்காயம் பதுக்‍கிவைக்‍கப்பட்டுள்ளதாக எழுந்த புகார் - கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு\nதிண்டுக்கல்லில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு - கே.எஸ்.அழகிரி முன்னிலையில் கைகலப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக்‍கூடாது : ரசிகர்களுக்‍கு ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு\nமும்பையில் கங்குலி தலைமையில் நடந்த பி.சி.சி.ஐ. ஆண்டு பொதுக்குழு கூட்டம் : பி.சி.சி.ஐ. தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமும்பையில் நடைபெற்ற பி.சி.சி.ஐ., பொதுக்குழுக் கூட்டத்தில், லோதா குழுவின் விதிமுறைகளை தளர்த்துவதற்கு, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை பெற முடிவு செய்யப்பட்டுள்ள���ு. இதற்கு அனுமதி கிடைத்தால், சவுரவ் கங்குலி 2024-ம் ஆண்டு வரை, பி.சி.சி.ஐ., தலைவர் பதவியில் நீடிப்பார்.\nபி.சி.சி.‌ஐ., எனப்படும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக, கடந்த அக்டோபர் மாதத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்றார். இவரது தலைமையில், முதன்முறையாக, பி.சி.சி.ஐ., ஆண்டு பொதுக்குழு கூட்டம், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இதில், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட லோதா குழு அளித்த விதிமுறைகளில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nலோதா விதிமுறையில், மாநில சங்கம் அல்லது பி.சி.சி.ஐ., என, இரண்டு அமைப்புகளிலும் சேர்த்து மொத்தமே ஆறு ஆண்டுகள் தான் பதவி வகிக்க முடியும். இதன்படி, மேற்கு வங்க மாநில கிரிக்கெட் சங்கத் தலைவராக, சவுரவ் கங்குலி ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் பதவி வகித்து விட்டார். இதனால், பி.சி.சி.ஐ., தலைவராக, அவரால் 10 மாதங்கள் மட்டுமே நீடிக்க முடியும். இதே சிக்கலில் பி.சி.சி.ஐ., செயலரும், மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷாவும் உள்ளார்.\nலோதா குழுவின் விதிமுறைகளை மாற்றுவதற்கு, உச்ச நீதிமன்றத்தை நாட பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது. இந்த மாற்றத்திற்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தால், சவுரவ் கங்குலி, 2024-ம் ஆண்டு வரை பி.சி.சி.ஐ., தலைவர் பதவியில் நீடிக்க முடியும். இதே போல், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செயற்குழுக் கூட்டத்தில், இனி பி.சி.சி.ஐ., பிரதிநிதியாக ஜெய் ஷா பங்கேற்பார்.\nபி.சி.சி.ஐ., தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. அப்போது, பி.சி.சி.ஐ., எடுத்த முடிவுகளுக்கு அனுமதி கிடைக்குமா என்பது தெரிய வரும்.\nசென்னையில் பார்வைத்திறன் குறையுடையோருக்‍கான கிரிக்கெட் போட்டி தொடங்கியது\n2020 ஒலிம்பிக்‍கில் ரஷ்யா பங்கேற்க தடை - ஊக்‍க மருந்து சர்ச்சையில் சிக்‍கியதால் 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்‍சில் பங்கேற்கவும் தடை விதிப்பு\nதங்கம் வெல்லும் ஆர்வத்துடன் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் : அர்ஜுனா விருது பெற்ற டேபிள் டென்னிஸ் வீரர் தரும் டிப்ஸ்\nஇந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி - 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் ஒருநாள் கிரிக்கெட் ப���ட்டி : சென்னையில் இன்று டிக்கெட் விற்பனை தொடக்கம்\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டி20 போட்டி - தொடரை ‌‌கைப்பற்றுமா இந்திய அணி\nடி.என்.பி.எல் கிரிக்‍கெட் போட்டியில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் - தூத்துக்‍குடி, மதுரை அணிகளை தகுதி நீக்‍கம் செய்ய பி.சி.சி.​ஐ முடிவு\nநேபாளில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு போட்டி - 81 தங்கப் பதக்கங்களுடன் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம்\nவெஸ்ட் இண்டீஸ்க்‍கு எதிராக முதல் டி-20 போட்டி - 6 விக்‍கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி-20 கிரிக்‍கெட் : ஹைதராபாத்தில் இன்று தொடக்‍கம்\nஈரோடு மாவட்டத்தில் விவசாய தோட்டத்தில் புகுந்து சிறுத்தை அட்டகாசம் - 3 மாதத்தில் 20 ஆடுகளை தாக்‍கியதால் பொதுமக்‍கள் அச்சம்\nதிருச்சி மாவட்டத்தில் 12 வயது சிறுவனை அடித்துக் கொலை செய்த நண்பர்கள் - குப்பை கிடங்கில் புதைக்கப்பட்ட சடலம் மீட்பு\nபழனியில் ஓய்வூதியம் கிடைக்‍காததால் விரக்‍தியடைந்த தவில் கலைஞர் - விருதை திரும்ப ஒப்படைக்‍க வந்ததால் பரபரப்பு\nதிருச்சி மாவட்டத்தில் 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு - தண்ணீரில் நீந்தியபடி மீட்ட தீயணைப்புப்படை வீரர்கள்\nசென்னை வேப்பேரியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 'காவலன்' செயலி பயன்பாடு குறித்து மாணவிகளுக்கு விளக்கம்\nமதுரை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பருத்தி நல்ல விளைச்சலை - போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை\nஜே.என்.யூ மாணவர்கள் - மனித வளத்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு : தேர்வுகளை ஒத்திவைக்க மனிதவளத்துறை அமைச்சகம் உறுதியளித்ததாக தகவல்\nபூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்வி-சி48 - 24 மணிநேர கவுண்டவுன் தொடக்கம்\nமணல் மாஃபியா போல, தண்ணீர் மாஃபியா அதிகரித்து வருகிறது - தண்ணீர் திருட்டு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து\nகார்த்திகை தீபத்திருநாளையொட்டி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஆலயம் மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டது\nஈரோடு மாவட்டத்தில் விவசாய தோட்டத்தில் புகுந்து சிறுத்தை அட்டகாசம் - 3 மாதத்தில் 20 ஆடுகளை தாக் ....\nதிருச்சி மாவட்டத்தில் 12 வயது சிறுவ��ை அடித்துக் கொலை செய்த நண்பர்கள் - குப்பை கிடங்கில் புதைக் ....\nபழனியில் ஓய்வூதியம் கிடைக்‍காததால் விரக்‍தியடைந்த தவில் கலைஞர் - விருதை திரும்ப ஒப்படைக்‍க வந் ....\nதிருச்சி மாவட்டத்தில் 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு - தண்ணீரில் நீந்தியபடி மீட்ட தீயணைப் ....\nசென்னை வேப்பேரியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 'காவலன்' செயலி பய ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T20:21:20Z", "digest": "sha1:UEBNBA45XHMV34L453ICUCDUBJQNJ74T", "length": 17098, "nlines": 51, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "ஒரு தாயின் கடுஞ்சினம் (உண்மைச் சம்பவம்) | Sankathi24", "raw_content": "\nஒரு தாயின் கடுஞ்சினம் (உண்மைச் சம்பவம்)\nபுதன் ஓகஸ்ட் 05, 2015\nகணவனைப் பறிகொடுத்து, பெற்ற பிள்ளைகளைப் பறிகொடுத்து, உடன் பிறப்புகளைப் பறிகொடுத்து, உறவினர்களைப் பறிகொடுத்து வாழும் ஆயிரக் கணக்கான தமிழ்த் தாய்மார்களில் திலகமும் ஒருவர். முல்லைத்தீவில் வாழ்ந்து வந்த திலகம் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலிப் பகுதியில் வாழ்ந்து வருகின்றார். அவரைத் தற்செயலாக யாழ் பொது மருத்துவமனையில் சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது அவர் கூறியவற்றில் சிலவற்றைச் சுருக்கமாகப் பகிர்ந்து கொள்வது நலம் பயக்கும் என நினைக்கின்றேன்.\nமுல்லைத்தீவில் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த பொழுது தான் போரும் உக்கிரமடைந்து கொண்டிருந்தது. அப்பொழுது அவரது மகன் வெளிநாடு ஒன்றுக்குச் செல்வதற்காக முயற்சித்துக் கொண்டிருந்தான். பெரும் வசதி படைத்த குடும்பம் அல்ல அவர்களது குடும்பம். எனவே தன் மகனின் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணம் கொண்ட தாயார் திலகம் தனது 15 பவுண் தாலிக்கொடியை விற்று மகனிடம் கொடுத்தார். மகனும் மகிழ்ச்சியுடன் கொழும்புக்குச் சென்றார். இது நடந்தது 1996 ஆம் ஆண்டாகும். கொழும்புக்குச் சென்ற மகன் எப்படியும் வெளிநாட்டுக்கு சென்றுவிடுவான். தன் இரு சகோதரிகளுக்கும் உதவுவான் என்ற நம்பிக்கையில் தாயார் இருந்தார். அப்பொழுது சந்திரிகாவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கொழும்பில் தனது பயண ஒழுங்குகளை மேற்கொண்டிருந்த வேளை இருவர் வந்து அவனை அழைத்துச் சென்றனர். சிறிய விசாரணை என்று கூறி அழைத்துச் சென்றவர்கள் அவனை அதன் பின் வெளியே விடவேயில்லை.\nவெளிநாடு செல்வான் தனது மகன் என நம்பியிருந்தவர்களுக்குப் பல மாதங்களின் பின்பே தெரிந்தது அவன் சிறீலங்காச் சிறையில் துன்பப்படுகின்றான் என்பது. 1996 இல் கைது செய்யப்பட்ட அவன் இற்றைவரை சிறையிலேயே வாடுகின்றான். 20 வயதில் கைது செய்யப்பட்டவன் 20 ஆண்டுகளாகியும் இப்பொழுதும் சிறையிலேயே வாடுகின்றான். 40 வயது ஆகிவிட்டது அவனுக்கு. வாழ்வின் அரைவாசிப் பகுதியைச் செய்யாத குற்றத்திற்காகச் சிறையில் அனுபவித்துவிட்டான். இவனைப் போல் எத்தனை தமிழ் இளைஞர்கள் சிறையில் வாடுகின்றனர்.\nநாங்கள் பெரிய வழக்கறிஞர்கள் சிறையில் வாடும் இளைஞர்களுக்காக வழக்காடுகிறோம் என்று வழக்கறிஞ அரசியல்வாதிகள் கூறுகின்றார்கள். ஆனால் இந்த இளைஞனுக்காக வழக்காட எந்தத் தமிழ் வழக்கறிஞரும் வரவில்லை. தற்பொழுது சிங்கள வழக்கறிஞரே இவ் இளைஞனுக்காக வாதாட முன் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மகன் சிறையில் வாடும் பொழுது எப்படிப் பெற்றவர்கள் நிம்மதியாக வாழ முடியும். 3 மாதங்களுக்கு ஒரு தடவை மகனைச் சிறைக்குச் சென்று பார்ப்பார்கள். அப்பொழுது குளிர்பானங்களை ஆசையுடன் எடுத்துச் சென்று மகனுக்கு கொடுக்க நினைப்பார்கள். ஆனால் அங்கு நிற்கும் சிங்களக் காவலர்கள் அவற்றை வாங்கித் தாங்கள் குடிப்பார்களாம். இது அவர்கள் அடையும் வேறு வகையான பாதிப்பாகும்.\nஇவ்வாறு தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்த பொழுது போர் வெடித்துப் பெரும் போராக மாறியது. 2009 இல் எறிகணை வீச்சுக்கும் குண்டு மழைக்கும் தப்பி ஓடிய பொழுது தனது இரண்ட��வது மகனை எறிகணை வீச்சுக்குப் பலி கொடுத்துவிட்டு தன் உயிரைக் காக்கத் தன் இரு பெண் பிள்ளைகளுடன் ஓடினார் அத் தாய். இறந்த மகனை அப்படியே விட்டு விட்டு ஓடிய பொழுது பெற்ற தாயின் உள்ளம் எந்தளவு வேதனைப்பட்டிருக்கும். இவ்வாறு தான் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஏறிகணை வீச்சால் தலையில் பலத்த காயமடைந்த திலகம் எப்படியோ தப்பிப் பிழைத்து யாழ் திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தார். தலையில் இன்னமும் எறிகணையின் துண்டுகள் இருக்கின்றன. அவற்றை அகற்ற முடியாது உள்ளது. அகற்றுவதற்கு அறுவைச் சிகிச்சை செய்ய முனைந்தால் அவரது உயிருக்கு உறுதியளிக்க முடியாது என்பது மருத்துவர்களின் கருத்தாகும். இதனால் சில ஆண்டுகள் வாய்பேச முடியாமல் இருந்த திலகம் சிகிச்சையின் பின்னர் மெல்ல மெல்ல கதைக்க ஆரம்பித்தார். தொடர்ந்து உரையாட முடியாது விட்டாலும் சொற்கள் சிலவேளைகளில் உச்சரிப்புத் தடக்கினாலும் ஓரளவு பேசக் கூடியவராக உள்ளார். ஆனால் காலையில் எழுந்ததும் அவரால் பேச முடிவதில்லை. முகம் கழுவி தேநீர் குடித்த பின் வெற்றிலை பாக்குப் போட்டு சப்பிய பின்பே அவரால் கதைக்க முடிகிறது. தன் மகள்மார் இருவரையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு அவர்களுடன் மகன்மாரின் நினைவுகளோடு வாழ்ந்து வருகின்றார்.\nஇரு நாள்களுக்கு முன்னர் ஒரு அரசியல்வாதி தங்களை அழைத்ததாகவும் அங்கு உதவிகள் கிடைக்குமென்று நம்பிப் பலர் சென்றதாகவும் ஆனால் அங்கு சென்றவர்கள் தங்கள் பிள்ளைகளை நீங்கள் தான் பிடித்தீர்கள் திரும்பத் தாருங்கள் என்று அவ்வரசியல்வாதியுடன் மோதியதையும் குறிப்பிட்டார். சந்திரிகாவுடன் பேசுகின்றார்கள் ரணிலுடன் பேசுகின்றார்கள் மைத்திரியுடன் பேசுகின்றார்கள் ஆனால் எந்தக் குற்றமும் செய்யாத என்னுடைய பிள்ளையும் அவனைப் போன்ற பல இளைஞர்களும் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை விடுவிக்க எள்ளளவும் முயற்சிக்காமல் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டு ஒவ்வொரு தேர்தலிலும் எங்களிடம் வருகிறார்கள். மைத்திரி நினைத்தால் உடனடியாக விடலாம் தானே. அதனை விட்டு விட்டு எங்களுக்கு வாக்களியுங்கள் சிறையிலுள்ளவர்களை விடுவிக்க ஆவண செய்வோம் என்கின்றனரே. என்னுடைய பிள்ளைக்காக கோட்டுக்கு (வழக்கு மன்றம்) வ���்து வழக்குப் பேசவில்லையே இவர்கள். தேர்தல் என்று வந்ததும் ஓடி வருகினம். எங்களுக்கு ஓட்டுப் போடுங்கோ அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று வரட்டும் வந்து ஓட்டுக் கேட்கட்டும் நல்ல கேள்வி கேட்டு விரட்டி அடிப்போம்.\nஎங்கடை பிள்ளையள் எவ்வளவோ துன்பப்பட்டார்கள். துன்பப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் ஒரு சொட்டு வியர்வை சிந்தாமல் நாடாளுமன்றம் சென்று குசாலாக இருப்பதற்காக வாக்குக் கேட்க வருவார்கள். ஒருத்தருக்கும் வாக்களிக்கிறேல்லை என்று முடிவு செய்துள்ளோம் என்று அந்தத் தாய் கடுஞ் சினத்துடன் கூறினார். அதிலும் நியாயம் இருப்பது போல் தான் தெரிகிறது. இது ஒரு தாயின் கடுஞ்சினமல்ல அனைத்துத் தாய்மார்களின் கடுஞ்சினமாகும்.\nசர்வதேச மனித உரிமைகள் தினம்\nசெவ்வாய் டிசம்பர் 10, 2019\n1948-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் திகதி பாரீஸ் நகரில் அன்றைய ஐநா சபை தலைமையகம்...\nஇராணுவ ஆட்சியை நோக்கி நகருகிறதா நாடு\nஞாயிறு டிசம்பர் 08, 2019\nஜனாதிபதியாகக் கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியேற்ற பின்னர், இரண்டு விதமான தலையீடுகள்\nஞாயிறு டிசம்பர் 08, 2019\n‘நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள்.\nதாயகம் சென்று பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு மருத்துவப் பணி செய்ய ஆவலோடு இருக்கின்றேன்\nஞாயிறு டிசம்பர் 08, 2019\nகேள்வி: உங்களுக்கு மருத்துவத்துறையில் எவ்வாறு ஈடுபாடுவந்தது\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபோராடும் தமிழர்களுக்கு மனித உரிமைகள் தினம் எப்போது\nசெவ்வாய் டிசம்பர் 10, 2019\n8ஆம் ஆண்டு நினைவு வணக்கம்\nதிங்கள் டிசம்பர் 09, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி \nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்\nவெள்ளி டிசம்பர் 06, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/8156", "date_download": "2019-12-10T18:40:03Z", "digest": "sha1:YKZG4SPULU4IXAG3HX5GKUXTTFA7UTAL", "length": 10091, "nlines": 286, "source_domain": "www.arusuvai.com", "title": "ரிப்பன் பகோடா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டா���ம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive ரிப்பன் பகோடா 1/5Give ரிப்பன் பகோடா 2/5Give ரிப்பன் பகோடா 3/5Give ரிப்பன் பகோடா 4/5Give ரிப்பன் பகோடா 5/5\nபுழுங்கல் அரிசி- 1 கப்\nகடலை மாவு- அரை கப்\nபொட்டுக்கடலை மாவு- அரை கப்\nபுழுங்கலரிசியை போதுமான நீரில் 6 மணி நேரம் ஊறவைக்கவும்.\nஅதில் மற்ற எல்லா பொருள்களையும் கலந்து பிசையவும்.\nரிப்பன் பகோடா அச்சு வைத்த உரலில் மாவை நிரப்பி சூடான் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.\nநெய் முறுக்கு - 2\nஇன்று ரிப்பன் பகோடா செய்தேன் மிக அருமையாக வந்தது. மிக்க நன்றி.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaveriurimai.com/2013/09/blog-post_4.html", "date_download": "2019-12-10T19:38:51Z", "digest": "sha1:UAB5E7J4VKCYGQ7P6SR57QI3VMKKYFE2", "length": 17224, "nlines": 152, "source_domain": "www.kaveriurimai.com", "title": "காவிரியில் கர்நாடகம் அணை கட்டக்கூடாது - தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை! | காவிரி உரிமை மீட்புக் குழு", "raw_content": "தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு\nநடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன\nஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு\nஉச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி\nஇந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்\nபோராட மறுக்கும் பெரிய கட்சிகள்\nநம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு\n“காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு\nகங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்\nபன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதிலலை\nகாவிரி நதிநீர்ப்பங்கீடு - கையேடு\nமைசூர் ஒப்பந்தம் - 1892\nதண்ணீர் தகராறு சட்டம் - 1956\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு - 2007\nஅரசிதழில் காவிரி இறுதித் தீர்ப்பு - 2013\nஅரசிதழில் காவிரி மேற்பார்வைக்குழு - 2013\nHome » ஊடகச்செய்திகள் » காவிரியில் கர்நாடகம் அணை கட்டக்கூடாது - தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை\nகாவிரியில் கர்நாடகம் அணை கட்டக்கூடாது - தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை\nகாவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகம் புதிய அணை கட்டுவதால் தமிழகத்தில் விவசாயம் பாதிக்கும் என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து, முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:\nபுனல் மின்சார திட்டத்தை அமல்படுத்துவதற்காக மேக்கேதாட்டு என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணைகளை கட்டுவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மிகவும் முக்கியமான இந்தப் பிரச்னையை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.\nமேக்கேதாட்டு என்ற இடத்தில் புனல் மின்சார நிலையம் அமைப்பதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே மூன்று அணைகளை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாக கர்நாடக மாநில சட்டத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கை பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும், ஹேமாவதி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் உள்ள உபரி தண்ணீரை குடிநீர் திட்டங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள ரூ.500 முதல் ரூ.600 கோடி வரை செலவிட திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேக்கேதாட்டு அருகே கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ள அணைகள் குறித்த புதிய திட்டங்கள் ஏதும் காவிரி நீர் பங்கீட்டு ஆணையத்தின் இறுதி உத்தரவில் கூறப்படவில்லை.\nமொத்த தண்ணீரும் நுகர்வதற்குத்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்று காவிரி நீர் பங்கீட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகவே, கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே அமைக்கத் திட்டமிட்டுள்ள அணைகள் சட்டத்துக்கு புறம்பானது. இது தமிழகத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்து விடும்.\nவிவசாயம் பாதிக்கும்: கர்நாடக அரசின் புதிய திட்டத்தால் காவிரியில் பாய்ந்து வரும் தண்ணீர் அளவு பாதிக்கப்படுவதோடு, தமிழகத்தின் விவசாயத்தையும் பெருமளவு பாதிக்கும். மேலும், காவிரி நீர் பங்கீட்டு ஆணையத்தின் இறுதி உத்தரவுக்கும் கர்நாடக அரசின் புதிய திட்டம் முரணானது. காவிரி நீர் பங்கீட்டு ஆணையத்தின் இறுதி உத்தரவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது இன்னமும் மத்திய அரசால் செயல்படுத்தப்படவில்லை.\nஇந்த நிலையில், கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே புதிய அணைகளை கட்ட தீர்மானித்திருப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது. கூட்டாட்சி முறையின் கீழ் இரு மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆற்றின் குறுக்கே ஆற்றின் தண்ணீருக்கு ஆதாரமாக இருக்கும் மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்டுவது என்பது அனுமதிக்க முடியாதது.\nசிவசமுத்திரம், மேக்கேதாட்டு ஆகிய இடங்களில் மின்சார திட்டங்களை கர்நாடக அரசு தானாகவே முன்வந்து செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.\nசிவசமுத்திரம், மேக்கேதாட்டு, ஒகேனக்கல், ராசிமணல் ஆகிய திட்டங்களில் புனல் மின்சார திட்டங்களை தேசிய புனல் மின்சார கழகம் அல்லது உரிய தகுதி வாய்ந்த மத்திய மின்சார உற்பத்தி நிறுவனம் மூலம் செயல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடலாம் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்கு முறை குழு ஆகியவற்றை காவிரி நீர் பங்கீட்டு ஆணையத்தின் இறுதித் தீர்ப்பின்படி அமைக்க மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி தங்களிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். ஆனால், இதுவரை அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.\nஇந்த நிலையில், தமிழக அரசின் முன் அனுமதி ஏதும் பெறாமல் காவிரியின் குறுக்கே புனல் மின்சார திட்டங்களை நிறைவேற்ற கர்நாடக அரசு முன்வந்திருப்பதை தாங்கள் தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத வரையில், நிரந்தர கண்காணிப்பு நடைமுறைகள் செய்யப்படாத வரை காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு எந்தத் திட்டங்களையும் நிறைவேற்ற மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் அனுமதி எதுவும் வழங்கக் கூடாது என்று உத்தரவிடுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்த விஷயத்தில் தங்களிடம் இருந்து சாதகமான பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.\n« முந்தையப் பதிவுகள் அடுத்தப் பதிவுகள் » Home\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர்\nகர்நாடக நீர்ப்பாசன நிறுவன திட்டங்களுக்கு ஜெயலலிதா ...\nகாவிரியில் புதிய அணை: தமிழக எம்.பி.க்கள் அமளி\nகாவிரியில் கர்நாடகம் அணை கட்டக்கூடாது - தமிழக முதல...\nவடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template\nகாப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/astrology-05-06-2019/", "date_download": "2019-12-10T20:06:55Z", "digest": "sha1:MZ7FDQ22H7EIYMGLHZ3G3VD5GQTJWKMH", "length": 28383, "nlines": 170, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இன்றைய ராசிபலன் 05-06-2019 | vanakkamlondon", "raw_content": "\n’ தினப்பலன் ஜூன் 5 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.\nஇரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.\nதிதி துவிதியை பகல் 1.38 வரை பிறகு திரிதியை\nநட்சத்திரம் திருவாதிரை இரவு 11.41 வரை பிறகு புனர்பூசம்\nராகுகாலம் பகல் 12 முதல் 1.30 வரை\nஎமகண்டம் காலை 7.30 முதல் 9 வரை\nநல்லநேரம் காலை 10.30 முதல் 11.30 வரை/ மாலை 4.30 முதல் 5.30 வரை\nசந்திராஷ்டமம் அனுஷம் இரவு 11.41 வரை பிறகு கேட்டை\nமேஷம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும்.\nநண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆதாயமும் தருவதாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாக இருப்பீர்கள். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nரிஷபம்: தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் சற்று இழுபறிக்கு���் பிறகு சாதகமாக முடியும். சகோதரர்கள் கேட்கும் உதவியை செய்து தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள்.\nஅலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சக ஊழியர்களுக்கு அவர்களுடைய பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவார்கள்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூத்த சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nமிதுனம்: மனம் உற்சாகத்துடன் காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்குக் குடும்பத்தினருடன் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேச்சில் பொறுமை அவசியம்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். சக ஊழியர்களை எதிர்பார்க்காமல் உங்கள் பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழும் வாய்ப்பு ஏற்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் ஆதாயம் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற செலவுகளால் கையிருப்பு கரையும்.\nகடகம்: இன்று அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சில சங்கடங்களும் ஏற்படக்கூடும்.\nதாய்வழி உறவினர்கள் கேட்கும் உதவியைச் செய்து தருவீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். ஆயில்யம் நட்சத்திரத்த��ல் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.\nசிம்மம்: கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசாங்கக் காரியங்கள் தாமதமாக முடியும்..\nசிலருக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்துடன் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.\nகன்னி: எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியால் முடித்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வராது என்று நினைத்த கடன் தொகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டாகும்.\nதுலாம்: வீண் செலவுகள் ஏற்படக்கூடும். முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்கவேண்டாம். கூடுமானவரை வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடுவது நல்லது. வெளியிடங்களில் உணவு உண்பதைத் தவிர்க்கவும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். வியாபாரத்தில் லாபம் கிடைப்பதுடன், பணியாளர்களால் சில பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் திடீர் செலவுகள் ஏற்படக்���ூடும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.\nவிருச்சிகம்: வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பயணங்களுக்கு வாய்ப்பு உண்டு.\nசிலருக்கு மகான்களின் தரிசனமும், அவர்களின் ஆசிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சக பணியாளர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருப்பது அவசியம். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். `\nதனுசு: அரசாங்க அதிகாரிகளைச் சந்திக்கும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nவாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் நீங்கள் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nமகரம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.\nஅலுவலகத்தில் பணிகள் அதிகரித்தாலும் சோர்வில்லாமல் செய்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது, திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nகும்பம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும்.\nஉறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலுள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.\nமீனம்: உற்சாகமான நாளாக அமையும். ஆனால், புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். சிலருக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். சகோதரர்களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nநீண்டநாள் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் விருப்பத்துக்காக செலவு செய்யவேண்டி வரும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.\nவீட்டில் இருள் நீங்கி ஒளி பெற தீபாவளி அன்று லட்சுமி பூஜையை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா\nபுரிதலை விட தெளிதலே எப்பவும் முக்கியம்\nமனிதனைப் படைத்த கடவுளே மனிதனை சோதிக்கிறாரா\nஉங்கள் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் 50 முக்கிய குறிப்புகள்\nமுஸ்லிம் மக்களால் புனித நோன்பு பெருநாள் அனுஷ்டிப்பு\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சா��டி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/gtx-760-2gb-gaming-vga-card-for-sale-gampaha-12", "date_download": "2019-12-10T20:23:45Z", "digest": "sha1:SEOLZ4C2EWEB3WLU772CVEPYEJB3BGZO", "length": 12272, "nlines": 183, "source_domain": "ikman.lk", "title": "கணினி துணைக் கருவிகள் : GTX 760 2GB Gaming Vga Card | கிரிபத்கொட | ikman.lk", "raw_content": "\nShaTech Zone அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு17 நவம் 5:33 பிற்பகல்கிரிபத்கொட, கம்பஹா\n0713393XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0713393XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nShaTech Zone இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்33 நாட்கள், கம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்4 நாட்கள், கம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்22 நாட்கள், கம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்7 நாட்கள், கம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்18 நாட்கள், கம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்48 நாட்கள், கம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்52 நாட்கள், கம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்31 நாட்கள், கம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்51 நாட்கள், கம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்27 நாட்கள், கம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்32 நாட்கள், கம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்21 நாட்கள், கம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்20 நாட்கள், கம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்18 நாட்கள், கம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்15 நாட்கள், கம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்27 நாட்கள், கம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/charlies-angels-review/", "date_download": "2019-12-10T20:41:35Z", "digest": "sha1:3PZI7GHJYEOXPYR6ELDYSXRWX5N35NPY", "length": 26957, "nlines": 208, "source_domain": "seithichurul.com", "title": "charlies angels review", "raw_content": "\nசார்லஸ் ஏஞ்சல்ஸ் (Charlie’s Angels) விமர்சனம்… தேவதைகளை அப்டேட் செய்தவர்கள் கொஞ்சம் கதை… ஆக்‌ஷனையும் அப்டேட் செய்திருக்கலாம்…\nசார்லஸ் ஏஞ்சல்ஸ் (Charlie’s Angels) விமர்சனம்… தேவதைகளை அப்டேட் செய்தவர்கள் கொஞ்சம் கதை… ஆக்‌ஷனையும் அப்டேட் செய்திருக்கலாம்…\nகலிஸ்டோ… ஒரு கட்டடத்தில் உள்ள மின்சாரத்தை கட்டுப்படுத்தும் கருவி. இதை ஒரு பெரிய நிறுவனத்திற்கு விற்பனை செய்கின்றனர் அதை உருவாக்கியவர்கள். அதை உருவாக்கியவர்களில் ஒரு பெண் கலிஸ்டோ தவறானவர்கள் கையில் சிக்கினால் அதை வைத்து மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்த முடியும் என்பதை கண்டுபிடிக்கிறார். அதை ஹேக் செய்து எளிதில் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதை என்பதையும் கண்டுபிடிக்கிறார். அதை அவரது டீம் லீடரிடம் சொல்ல அவர் அதை பயங்கரவாதிகளுக்கு விற்க முயல்கிறார். டீம் லீடர் அதை விற்றாரா அதை வாங்க நினைப்பவர்கள் யார் அதை வாங்க நினைப்பவர்கள் யார் அதை எப்படி சார்லசின் ஏஞ்சல்கள் தடுத்தார்கள் என்பதுதான் சார்லஸ் ஏஞ்சல்ஸ் படம் நமக்கு சொல்லவருகிறது…\nடிவி தொடராக வந்து 40 ஆண்டுகள் சினிமாவாக வந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தற்போது ஏஞ்சல்ஸ் இன் அப்டேட்டட் வடிவம் வெளிவந்துள்ளது. உலகம் முழுவது நிறைய போஸ்லிகள் அதாவது ஏஞ்சல்சுக்கு ட்ரெயினிங் கொடுத்து அவர்களை கெட்டு நடக்காமல் தடுக்க பயன்படுத்தும் ஏஜெண்டுகள் உள்ளனர். அவர்களிடம் ட்ரெயினிங் பெற்ற ஏஞ்சல்ஸ் உலகம் முழுவதும் பல்வேறு குற்றச்செயல்களை தடுப்பதில் ஈடுபட்டுள்ளனர். உலக அளவில் ஏஞ்சல்ஸ் விரிவடைந்துள்ளது என்பதைத் தவிர வேறு எதுவும் இதில் அப்டேட் செய்யவில்லை என்பதுதான் மிகப்பெரிய உண்மை.\nஏஞ்செல்ஸ் படத்தில் இருக்கும் 3பெண்களின் அழகைவிட அவர்களது வேகம்தான் படத்தை சுவாரஸ்யமாக்கும். இந்த அப்டேட்டில் அது இல்லை. மூன்று தேவதைகளும் மிகவும் மெதுவாக சண்டையிடுகிறார்கள். நாட்டுக்கு நாடு ஓடுகிறார்களே தவிர படத்தில் பெரிய அளவில் வேறு எதுவும் இல்லை. அவர்களும் செய்யவில்லை. சின்ன சின்னதாக நகைச்சுவை, ட்விலைக்ட் சாஹாவின் நாயகி கிரிஸ்டின் ஸ்டீவர��ட், அலாவுதீன் (2019ல் வில் ஸ்மித் நடித்து வெளியான படம்) படத்தில் இளவரசியாக நடித்த நயோமி ஸ்காட், எல்லா பலின்ஸ்கா (சார்லஸ் ஏஞ்சல்சில் நடித்தவர் என அடுத்த படத்தில் சொல்லலாம். இப்போதுதான் வளர்ந்து வருகிறார்) ஆகிய மூன்று அழகு தேவதைகள் மட்டுமே படத்தின் பலம். அதாவது அவர்களது அழகு மட்டுமே பலம். மற்றபடி அவர்கள் நடிப்பு, ஆக்‌ஷன், கதை என எல்லாம் ரொம்ப சுமார் தான். இசை ஓரளவு நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவுகிறது.\nகலிஸ்டோ தவறானவர்கள் கையில் சிக்கிவிடாமல் தடுத்துவிடுகிறார்கள். தடுத்துவிடுவார்கள் தானே. முன்னர் சொன்னதுபோல அந்த அழகிகள் மட்டும் இல்லை என்றால் படத்தில் நிச்சயம் பாதியில் விட்டு வந்திருப்பேன். அவ்வளவு மெதுவாக சென்றது. அப்டேட் செய்திருக்கலாம். இல்லை என்றால் வேறு எதாவது புதிதாக முயற்சி செய்திருக்கலாம். சரி அவர்கள் பணம்… அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நமக்கு ஏன் வம்பு என்றால் அதை பார்க்க நாம் தானே பணம் கொடுக்கின்றோம்.\nதேவதைகளை சும்மா ரசித்துவிட்டு வரலாம் என்று யோசனை இருந்தால் நிச்சயம் இந்தப் படம் ஓடும் தியேட்டர் பக்கம் போய்விட்டு வரலாம். மற்றபடி கொஞ்சம் பொருத்திருந்தால் ஸ்டார் மூவிசில் சீக்கிரமே வந்துவிடும்…\nஆதித்ய வர்மா விமர்சனம் (Aditya Varma Review)… நிறைய பார்த்து பழக்கப்பட்ட ரீமிக்ஸ் தான் இந்த ஆதித்ய வர்மா…\nமுதல் பாதியில் வரும் 2 சண்டை… 3 பாட்டு… 250 வசனங்களை பொறுத்துக்கொண்டால் சங்கத்தமிழன் உங்களை கவருவான்…\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (11/12/2019)\nதஞ்சாவூர் மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை\nபெட்ரோல் பங்கில், தொடர்ந்து அளவு குறைத்து ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் போராட்டம்\nபடங்கள் இல்லாதனால Web Series பண்ண வந்துட்டேனா\n“காசு வேண்டாம்.. ஆசி போதும்”- சென்னை டிராபிக்கை சரிசெய்யும் மூதாட்டியின் சேவை\nகடலூரில் ரூ.25-க்கு ஒரு கிலோ வெங்காயம்: முண்டியடிக்கும் மக்கள்\n#Thalaivar168: ரஜினிகாந்த் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தலைவர் 168வது படத்தை சிவா இயக்கி வருகிறார்.\nஇந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூத்த நாயகிகளில் ஒருவர் இணைவார் என்று கூறப்பட்டு வந்தது.\nஆனால் தற்போது ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.\nகீர்த்தி சுரேஷ் மட்ட���மல்லாமல் பிரகாஷ் ராஜூம் சிவா இயக்கும் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 படத்தில் நடிக்க உள்ளார்.\nஏற்கனவே நகைச்சுவை வேடத்தில் சூரி தலைவர் 168-ல் நடிப்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅஜித்தின் வலிமை ஷூட்டிங் தொடுங்குவது எப்போது\nநேர்கொண்ட பார்வை திரைப்படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும் எச்.விநோத் உடன் இணைந்துள்ளார்.\nஇந்த திரைப்படத்தின் ஷூட்டிங் டிசம்பர் 13-ம் தேதி முதல் தொடங்குகிறது. அஜித் இதில் போலீஸ் வேடத்தில் நடிப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.\nவலிமை திரைப்படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும்.\nதீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை அடுத்து மீண்டும் அஜித்தை வைத்துக் காவல் துறை மையமான கதையையே எச்.விநோத் கூறியுள்ளார்.\nஇந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். சாட்டிலைட் உரிமை ஜீ நிறுவனம் பெற்றுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.\nபெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன்; தெலுங்கானா என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாரா\nதெலுங்கானா மாநிலத்தில் 27 வயது கால் நடை மருத்துவரான திஷா (பெயர் மாற்றம்) பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த குற்றவாளிகளைக் கைது செய்த காவல் துறை என்கவுட்டர் செய்தது.\nஎன்கவுட்டரில் ஈடுபட்ட காவலர்களுக்கு உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகிறனர். தற்போது நயன்தாரா இந்த என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாராவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nநயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று இன்று உன்மையாகியிருக்கிறது. உண்மையான நாயகர்களால் தெலுங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான சட்டத்திற்குப் புறம்பாகப் பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராகத் தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள்.\nபெண்களின் முன்னேற்றத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது மிக சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான நடவடிக்கை என அழுத்திச் சொல்வேன்.\nநாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியை பெண்களுக்குச் சரியான நியாயம் கிடைத்த நாளாகக் குறித்து வைத்துக் கொள்ளலாம். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல். அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்த நடவடிக்கை சற்றேனும் பயன்தரும்.\nமனிதம் என்பது அனைவரிடத்தும் சரிசமமாக மரியாதை தருவது, அன்பு செலுத்துவதும், இரக்கம் செலுத்துவதும் ஆகும். நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம் நம் குழந்தைகளுக்குப் பெண் பாதுகாப்பு குறித்து கல்வியைக் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். குறிப்பாய் நம் ஆண் குழந்தைகளுக்குப் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கற்று தர வேண்டும். பெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன் என்பதை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.\nஎதிர்கால உலகைப் பெண் மீதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற வேண்டியது நம் கடமை. அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்தும் பகிர்ந்துகொள்ள முடியும்.” என்று அறிக்கையில் நயன்தார குறிப்பிட்டு இருந்தார்.\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (11/12/2019)\nவேலை வாய்ப்பு11 hours ago\nதஞ்சாவூர் மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை\nவீடியோ செய்திகள்11 hours ago\nபெட்ரோல் பங்கில், தொடர்ந்து அளவு குறைத்து ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் போராட்டம்\nவீடியோ செய்திகள்11 hours ago\nபடங்கள் இல்லாதனால Web Series பண்ண வந்துட்டேனா\nவீடியோ செய்திகள்12 hours ago\n“காசு வேண்டாம்.. ஆசி போதும்”- சென்னை டிராபிக்கை சரிசெய்யும் மூதாட்டியின் சேவை\nவீடியோ செய்திகள்12 hours ago\nகடலூரில் ரூ.25-க்கு ஒரு கிலோ வெங்காயம்: முண்டியடிக்கும் மக்கள்\nவீடியோ செய்திகள்12 hours ago\nஷாருக் கான் மனைவிக்கு உதவும் வீடியோ இணையத்தில் வைரல்\nசினிமா செய்திகள்18 hours ago\n#Thalaivar168: ரஜினிகாந்த் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\nஎஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்கள்; இதோ உங்களுக்கு மகிழ்ச்சி செய்தி\n5% ஜிஎஸ்டி 6 சதவீதமாக உயர்த்த வாய்ப்பு; எந்த பொருட்கள் விலை எல்லாம் உயரும்\nவேலை வாய்ப்பு4 weeks ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகள���க்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு3 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்4 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்5 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்11 hours ago\nபெட்ரோல் பங்கில், தொடர்ந்து அளவு குறைத்து ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் போராட்டம்\nவீடியோ செய்திகள்11 hours ago\nபடங்கள் இல்லாதனால Web Series பண்ண வந்துட்டேனா\nவீடியோ செய்திகள்12 hours ago\n“காசு வேண்டாம்.. ஆசி போதும்”- சென்னை டிராபிக்கை சரிசெய்யும் மூதாட்டியின் சேவை\nவீடியோ செய்திகள்12 hours ago\nகடலூரில் ரூ.25-க்கு ஒரு கிலோ வெங்காயம்: முண்டியடிக்கும் மக்கள்\nவீடியோ செய்திகள்12 hours ago\nஷாருக் கான் மனைவிக்கு உதவும் வீடியோ இணையத்தில் வைரல்\nகாதலுக்கு கண் இல்லைதான்; அதற்கென்று ரயிலில் இப்படியே மோசமாக நடந்துகொள்வது\nவீடியோ செய்திகள்2 days ago\nமுதல் லெட்டருக்கே செருப்படி தான்…\nவைரல் செய்திகள்2 days ago\nமீன், மட்டன் விலையை தொட்டது வெங்காயம், முருங்கை விலை: மக்கள் வேதனை\nவைரல் செய்திகள்2 days ago\nஅரசுப் பேருந்து மோதியதில் பிச்சைக்காரர் பலி\nவீடியோ செய்திகள்2 days ago\nசென்னையில் வெங்காயம் விலை சற்று குறைந்தது\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (09/12/2019)\nசினிமா செய்திகள்3 days ago\nபெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன்; தெலுங்கானா என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாரா\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (08/12/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (10/12/2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/74112/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2019-12-10T19:20:52Z", "digest": "sha1:3ZCVEKTCIFKFYD22BSTG4XA4RXJYECG6", "length": 7207, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரிட்டீஷ் ஏர்வேய்ஸ் விமானங்கள் ரத்து - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரிட்டீஷ் ஏர்வேய்ஸ் விமானங்கள் ரத்து", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்...\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரிட்டீஷ் ஏர்வேய்ஸ் விமானங்கள் ரத்து\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக லண்டனிலிருந்து குறுகிய தூர பயணம் மேற்கொள்ளும் விமானங்களின் சேவையை பிரிட்டிஸ் ஏர்வேஸ் நிறுவனம் ரத்து செய்தது.\nஇங்கிலாந்தில் கோடை விடுமுறையை ஒட்டி லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல, மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவர். அந்தவகையில் குறுகிய தூரத்தில் உள்ள இடங்களுக்கு செல்ல, விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பலர் இன்று ஹீத்ரோ, காட்விக் மற்றும் லண்டன் விமான நிலையங்களுக்கு வந்தனர்.\nஆனால் தொழிலநுட்ப கோளாறு காரணமாக கணினிகள் முறையாக இயங்காததால் பயணிகள் நீண்ட வரிசையில் மணிகணக்கில் காத்திருக்க நேர்ந்தது.\nவிமானங்கள் புறப்பாடு மற்றும் வருகையிலும் தாமதம் ஏற்படவே, 3 மணி நேரம் வரை பயணிக்கும் குறுகிய தூர விமானங்களின் சேவையை நிறுவனம் ரத்து செய்தது. இதனிடையே, சேவை ரத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள், மற்றொரு தினத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஜீரோ டே பிரச்சனை இனி கிராஃப் ரெய்டனிலும்\nபெருவில் தொடரும் கன மழை - இயல்பு வாழ்கை பாதிப்பு\nநியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ\nஐஸ் பக்கெட் சவாலுக்கு வித்திட்ட அமெரிக்கர் காலமானார்\nகன்னத்தில் வேகமாக அறையும் விநோத போட்டி\nஉராங்குட்டான்கள் பயன்படுத்தும் 11 வகை சப்தங்களின் உண்மைத் தன்மை கண்டுபிடிப்பு\nகிழக்கு ஆஸ்திரேலியாவில் காட்டுதீயில் சிக்கி 2000-க்கும் மேலான கோலாக்கள் இறப்பு.\nஇரையாக்க வந்த மலைப்பாம்பை இரையாக்கிக் கொண்ட ஹனிபேட்ஜர்\nஜேசிபி இயந்திரத்தின் பின்பக்க டயர் கழன்று விழுந்து விபத்து\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ்...\nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/80606-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T19:34:42Z", "digest": "sha1:34JIBXXKDRSUPYG5EMNUKVUNS2XKQAEW", "length": 7139, "nlines": 113, "source_domain": "www.polimernews.com", "title": "சாலை விதிமீறல்களுக்கு அதிக அபராதத் தொகை-கட்கரி விளக்கம் ​​", "raw_content": "\nசாலை விதிமீறல்களுக்கு அதிக அபராதத் தொகை-கட்கரி விளக்கம்\nசாலை விதிமீறல்களுக்கு அதிக அபராதத் தொகை-கட்கரி விளக்கம்\nசாலை விதிமீறல்களுக்கு அதிக அபராதத் தொகை-கட்கரி விளக்கம்\nமோட்டார் வாகனச் சட்டத்தின் படி உயர்த்தப்பட்டுள்ள அபராதத் தொகையை மாநில அரசுகள் குறைத்துக் கொள்ளலாம் என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துளளார்.\nடெல்லியில் செய்தியாளர்கள் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுவதாக தெரிவித்து, அமைச்சரின் விளக்கத்தை கேட்டனர். அதற்கு பதிலளித்த கட்கரி அபராதம் அதிகமாக இருந்த போதும் இச்சட்டத்தை கட்சி வேறுபாடின்றி பல்வேறு தரப்பினர் வரவேற்றிருப்பதாக கூறினார்.\nஅபராதத்தை வசூலிக்கும் மாநில அரசுகளின் போக்குவரத்துக் காவல்துறையினர் அந்த வருவாயை மாநில அரசு கருவூலத்தில்தான் செலுத்துகின்றனர்.\nஅது மத்திய அரசின் வருமானம் அல்ல என்று கூறிய அவர் மாநில அரசுகள் அபராதம் அதிகமாக இருப்பதாக கருதினால் குறைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.\nமோட்டார் வாகனச் சட்டம்Motor Vehicle Actநிதின் கட்கரிNitin Gadkariடெல்லிDelhi\nஇந்தியா-பாக் உறவில் நல்ல முன்னேற்றம் - அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஇந்தியா-பாக் உறவில் நல்ல முன்னேற்றம் - அமெரிக்க அதிபர் டிரம்ப்\nநவ.7-ந் தேதிக்குள் அயோத்தி தீர்ப்பு\nநவ.7-ந் தேதிக்குள் அயோத்தி தீர்ப்பு\nஉன்னாவா வழக்கில் 16 ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது டெல்லி நீதிமன்றம்\n43 பேரை காவு கொண்ட தீ விபத்தின் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை\nநிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரும் திகார் சிறைக்கு மாற்றம்\nஆயுதங்கள் சட்டத் திருத்த ���சோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்டம் கொண்டுவரப்படும் - ஜெகன் மோகன் ரெட்டி\nவெங்காயத்தை பதுக்கினால்... கடும் நடவடிக்கை என எச்சரிக்கை\nமலை மீது மகா தீபம்.. லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/functions/117780-my-diary-378", "date_download": "2019-12-10T19:03:43Z", "digest": "sha1:JDJQBVEXHCBLAHEGUZRT54KSSEJH7K6V", "length": 12985, "nlines": 295, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 19 April 2016 - என் டைரி - 378 | My diary - 378 - Aval Vikatan", "raw_content": "\nசமூகத்துக்கு வளம்... பர்ஸுக்கும் வளம்\nஇனி யாராச்சும் லைக் போடுவீங்க\nரூம் போட்டு யோசிச்சு... ரோதனை பண்றாங்களே\nஎலியாக வேண்டாம்னா... இதைப் படிங்க மொதல்ல\n`அன்வான்டட் ஹேர்' பிராப்ளம்... அழகாக சரிசெய்வது எப்படி..\nதெறி பாடல்... டிரெஸ் சீக்ரெட்\nஇவங்க சாதனை... `சும்மா அதிருதுல்ல...'\nபொலிட்டிக்கல் சயின்ஸ் படிக்கலாம்... போட்டித் தேர்வில் கலக்கலாம்\nகாசு பணம் துட்டு... வேலட், பர்ஸ் கெத்து\nபழம்பெரும் பாடகி... இன்று பரிதாப நிலையில்\nவலிக்க வலிக்க அடித்த விதி... வெற்றியை வசப்படுத்திய ஃபரிதா\nகாரைக்குடி பெண்... கனடாவின் நீதிபதி\n\"என் குரல் பகவான் கொடுத்த வரம்\nஎன் டைரி - 378\nஹேப்பி டூர்... சேஃப் டூர்\n\"இது நம்ம வீட்டு வாழ்க்கை\nஹாலிடே டூர்... எங்கே போகலாம்\nகணவன் கழுத்தில் தாலி கட்டும் மனைவி\nசம்மர் டூர்... செம தூள் ரெசிப்பி\nகோடையை வெல்ல... `கூல் கூல்’ குறிப்புகள்\nஉள்ளூர் முதல் உலகம் வரை...\nமெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்\n‘ஆர்டிஐ’... என்னென்ன பலன்கள்... எப்படிப் பெறலாம்\nஎன் டைரி - 378\nஎன் டைரி - 378\nஎன் டைரி 413-ன் சுருக்கம் - ஏற்றுக்கொள்ளவா\nஎன் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...\nஎன் டைரி 412 - கசந்துபோன கனவு...\nஎன் டைரி - 411 - ‘மாடலிங் செய்வது மகாபாவமா\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nஎன் டைரி - 409 - யாருக்காக வாழ வேண்டும் நான்\nஎன் டைரி - 408 - குழம்பித் தவிக்கும் பேதை நெஞ்ச���்\nஎன் டைரி - 407 - மடியில் வைத்து கொஞ்சத் துடிக்கிறேன்\nஎன் டைரி - 406 - தன் போக்கில் பிள்ளைகள்... தவிக்கும் தாயுள்ளம்\nஎன் டைரி 405 - பாதை மாறிய கணவன்... பரிதவிக்கும் உள்ளம்\nஎன் டைரி 404 - தலைதூக்கும் தற்கொலை எண்ணம்... தப்பிக்க என்ன வழி \nஎன் டைரி 403 - பகிர்தலுக்கு ஆள் இல்லை... பாதிக்கப்படும் மனநிலை\nஎன் டைரி - 402 - தவியாய்த் தவிக்கும் தாய் மனம்\nஎன் டைரி - 401 - கசக்கிப் பிழியும் பயம்... கரைசேரும் வழி என்ன\nஎன் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்\nஎன் டைரி - 398 - அவள் ஒரு தொடர்கதை\nஎன் டைரி - 397 - அன்னையின் துயரம்\nஎன் டைரி - 396 - ஏன் இந்தக் குடி\nஎன் டைரி - 395 - நிம்மதியைப் பறிக்கும் அடகு நகை\nஎன் டைரி - 394 - ரணமாகும் மனது\nஎன் டைரி - 393\nஎன் டைரி - 392\nஎன் டைரி - 391\nஎன் டைரி - 390\nஎன் டைரி - 389\nஎன் டைரி - 388\nஎன் டைரி - 387\nஎன் டைரி - 386\nஎன் டைரி - 384\nஎன் டைரி - 383\nஎன் டைரி - 382\nஎன் டைரி - 381\nஎன் டைரி - 380\nஎன் டைரி - 379\nஎன் டைரி - 378\nஎன் டைரி - 377\nஎன் டைரி - 376\nஎன் டைரி - 375\nஎன் டைரி - 374\nஎன் டைரி - 373\nஎன் டைரி - 372\nஎன் டைரி - 371\nஎன் டைரி - 370\nஎன் டைரி - 369\nஎன் டைரி - 368\nஎன் டைரி - 367\nஎன் டைரி - 366\nஎன் டைரி - 365\nஎன் டைரி - 345\nஎன் டைரி - 344\nஎன் டைரி - 343\nஎன் டைரி - 342\nஎன் டைரி - 341\nஎன் டைரி - 340\nஎன் டைரி - 339 - பரிதாப ‘பலி ஆடு’\nஎன் டைரி - 338\nஎன் டைரி - 337\nஎன் டைரி - 336\nஎன் டைரி - 335\nஎன் டைரி - 334\nஎன் டைரி - 333\nகாதல் வெறுப்பில் கருகிய உயிர் - என் டைரி - 332\nஎன் டைரி - 331\nஎன் டைரி - 329\nஎன் டைரி - 328\nஎன் டைரி - 327\nஎன் டைரி - 326\nஎன் டைரி - 325\nஎன் டைரி 322 - ஃபாலோ அப்...\nஎன் டைரி - 324\nஎன் டைரி - 323\nஎன் டைரி - 322\nஎன் டைரி - 321\nஎன் டைரி - 320\nஎன் டைரி - 319\nகலங்க வைத்த பெற்றோர்... கலைந்து போன கல்யாணம்\nஎன் டைரி - 317\nஎன் டை - 316\nஎன் டைரி - 315\nஎன் டைரி - 314\n‘இளமை’க்கு இடைஞ்சலாக வந்த குழந்தை\nஎன் டைரி - 311\nஎன் டைரி - 310\nஎன் டைரி - 309\nஎன் டைரி - 308\nஎன் டைரி - 307\nஎன் டைரி - 306\nஎன் டைரி - 305\nஎன் டைரி - 304\nஎன் டைரி - 303\nஎன் டைரி - 302\nஎன் டைரி - 301\nஎன் டைரி - 300\nஎன் டைரி - 299\nஎன் டைரி - 298\nகுடும்பப் படகை கவிழ்க்கும் கணவரின் தம்பி\nஎன் டைரி - கண்ணை மறைக்கும் தங்கை பாசம் \nஎன் டைரி - 295\nஎன் டைரி - 292 - எனக்கு 23 அவனுக்கு 19\nஎன் டைரி 291 - புயலாக வந்த பாதகி \nஎன் டைரி - 288\nஎன் டைரி - 287\nஎன் டைரி - 285\nஎன் டைரி - 284\nஎன் டைரி - 282\nஎன் டைரி - 281\nஎன் டைரி - 279 -கலங்க வைக்கும் கட்டாய கல்யாணம் \nஎன் டைரி - 278 - காக்கி கணவனின் கயவாளித்தனம்\nஎன் டைரி - 277\nஎன் டைரி - 276\nஎன் டைரி - 275\nஎன் டைரி - 274\nஎன் டைரி - 272\nஎன் டைரி - 271\nஎன் ���ைரி - 270\nஎன் டைரி - 269\nஎன் டைரி - 268\nஎன் டைரி - 266\nஎன் டைரி - 264\nஎன் டைரி - 261\nஎன் டைரி - 255\nஎன் டைரி - 253\nஎன் டைரி - 252\nஎன் டைரி - 251\nஎன் டைரி - 248\nஎன் டைரி - 378\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/living-things/miscellaneous/159385-this-kid-akram-who-knows-400-language-a-story-about-him", "date_download": "2019-12-10T19:00:03Z", "digest": "sha1:T5S2H3XTICNOJ6KYIFL6YFPZHTBGAYZG", "length": 15478, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "``செலவு 60 லட்சம்... ஒன்றரை வருட முயற்சி... மூன்று நிமிட த்ரில் போட்டி!\" - ஜெர்மனியில் அசத்திய சென்னை சிறுவன் | This kid Akram who knows 400 language. A story about him", "raw_content": "\n``செலவு 60 லட்சம்... ஒன்றரை வருட முயற்சி... மூன்று நிமிட த்ரில் போட்டி\" - ஜெர்மனியில் அசத்திய சென்னை சிறுவன்\n``செலவு 60 லட்சம்... ஒன்றரை வருட முயற்சி... மூன்று நிமிட த்ரில் போட்டி\" - ஜெர்மனியில் அசத்திய சென்னை சிறுவன்\nசென்னையைச் சேர்ந்த சிறுவன் மஹமூத் அக்ரமுக்கு வயது 13 மட்டுமே. ஆனால், இவருக்குத் தெரிந்த மொழிகளின் எண்ணிக்கை 400. அதில் 46 மொழிகளில் சரளமாக எழுத, படிக்க, பேசத் தெரியும் அக்ரமுக்கு. நமக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால், புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வதில் அக்ரமுக்கு அளவில்லா ஆர்வம். தன் மொழித் திறனை ஜெர்மனி நாட்டின் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் நிரூபித்திருக்கிறார், ஆரவாரமின்றி பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். அதனால் இவருக்கு ஆச்சர்யமான பரிசும் கிடைத்திருக்கிறது.\nநடந்து முடிந்த இந்நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்யங்களை விவரிக்கிறார், அக்ரமின் தந்தை மொழிப்பிரியன்.\n``ஜெர்மனி நாட்டின் i&u டிவிக்கு அக்ரமின் மொழித் திறமை பற்றித் தெரிஞ்சிருக்கு. அந்த சேனல் நடத்திவரும் `Small Vs Big - the unbelievable duel' நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. அதில், 5 - 13 வயதுள்ள குழந்தைகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புக் கொடுப்பார்கள். மிகவும் திறமையான குழந்தைகள் பங்குபெறும் நிகழ்ச்சி அது. அதில் அக்ரம் கலந்துக்கணும்னு அவங்க ஆசைப்பட்டாங்க. அதனால, அக்ரமின் திறமையை நேரில் தெரிஞ்சுக்க முடிவுபண்ணி, அந்நிகழ்ச்சித் தரப்பிலிருந்து ஆறு பேர் கொண்ட குழு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை வந்தாங்க.\nஅக்குழுவினர் ஒருவாரம் சென்னையில் தங்கியிருந்தாங்க. அந்த நாள்களில், காலை 9 மணி முதல் மாலை 6.30 மணிவரை அக்ரமின் திறமையைப் பல வகையிலும் உறுதிப்படுத்தினாங்க. பல மொழிகளைப் பேசுவதுடன், அக்ரமுக���கு அம்மொழிகளைக் கணினியில் சரியா டைப் பண்ணவும் தெரியும். இந்தச் சாதனையை இதுவரை எந்தக் குழந்தையும் செய்யலை. அதனால இதையே அந்நிகழ்ச்சியில செய்துகாட்டச் சொல்லி, சேனல் தரப்பினர் முடிவு பண்ணினாங்க\" என்கிறார், மொழிப்பிரியன்.\nஅந்நிகழ்ச்சியில் அக்ரம் கலந்துகொள்வது உறுதியானது. அதற்காக, கடந்த அக்டோபர் மாதம் அக்ரம் மற்றும் அவர் குடும்பத்தினர் ஜெர்மனி சென்றுள்ளனர். விறுவிறுப்பு மற்றும் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லாத வகையில் அந்நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அங்கு நடந்த நிகழ்வினை அப்படியே விவரிக்கிறார், மொழிப்பிரியன்.\n``அக்ரமின் திறமையைக் கண்டுபிடிக்கவும், அவனுடன் போட்டிப்போடவும் 100 மொழிகள் தெரிந்த மொழி ஆளுமைமிக்க 36 பேரை அந்நிகழ்ச்சிக்கு வரவழைச்சிருந்தாங்க. அவங்க எல்லோரும் உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவங்க. அந்நிகழ்ச்சியில ஜெர்மன் மொழியில் பல்வேறு வார்த்தைகளைச் சொன்னாங்க. அதை அவங்க சொல்ற மற்ற மொழிகளில் மொழி பெயர்ப்பதுடன் கணினியில டைப் செய்யணும். போட்டி நேரம் மூணு நிமிஷம்தான். அதற்குள் அக்ரம் மொழி பெயர்த்த 21 மொழிகளில், 18 வார்த்தைகள் சரியாக இருந்துச்சு.\nஇதேபோலவே, அக்ரமின் சோதனையை முறியடிக்க வந்திருந்த 36 பேருக்கும் செய்தாங்க. ஆனா, 36 பேருக்கும் தனித்தனியா போட்டி நடக்கலை. அவங்க எல்லோருக்கும் கணினி கொடுக்கப்பட்டிருந்துச்சு. மொழி பெயர்க்கச் சொல்லப்படும் மொழியைத் தெரிஞ்சவங்க விளக்கை எறிய வெச்சுட்டு, அவங்க மட்டும் மொழி பெயர்ப்பாங்க. இப்படி மூணு நிமிஷத்தில் 36 பேரும் சேர்ந்து 20 மொழிகளில் மொழி பெயர்த்து, அதில் 18 வார்த்தைகள் சரியாக இருந்துச்சு. முடிவில் அக்ரம் வெற்றி பெற்று, அவனுடைய மொழித் திறமை நிரூபிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் ஒளிபரப்பாச்சு. குறிப்பா, இந்நிகழ்ச்சியில அக்ரம் கலந்துக்க ஒன்றரை ஆண்டுகள் செலவிட்ட அந்த சேனல், இதற்காக 60 லட்சத்துக்கும் மேல் செலவு செய்தாங்க.\nஅக்ரமுக்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்க அந்த நிகழ்ச்சியினர் முடிவெடுத்தாங்க. பரிசு மற்றும் பரிசுத் தொகை எதையும் நாங்க எதிர்பார்க்கலை. அதை நிகழ்ச்சி தரப்பிடம் சொல்லிட்டோம். அதனால அக்ரமின் எதிர்கால படிப்புச் செலவு முழுவதையும், அந்நிகழ்ச்சியினர் ஏத்துக்கிறதா சொல்லிட்டாங்க. அதற்கான சான்றிதழ���யும் கொடுத்திருக்காங்க. அதனால இந்தியாவைத் தவிர, உலகின் எந்த நாட்டிலும் அக்ரம் படிக்கலாம். `நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங்'கில், அக்ரம் எட்டாவது முடிச்சிருக்கான். ஆஸ்திரிய நாட்டிலுள்ள உலகின் முன்னணி பள்ளி ஒன்றில் படிப்பதற்கு அக்ரமுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. இன்னும் சில மாதங்களில் அங்க போய் ஒன்பதாம் வகுப்பைத் தொடர்வான். அதற்கான செலவுகளை அந்நிகழ்ச்சி தரப்பினர் மற்றும் அந்த ஸ்கூல் நிர்வாகம் ஏற்றுக்கொள்வாங்க\" என்கிறார் பெருமிதத்துடன்.\nதன் மொழித் திறமைக் குறித்துப் பேசும் அக்ரம், ``ஜெர்மனி நிகழ்ச்சியை மறக்க முடியாத மெமரீஸ். அந்நிகழ்ச்சியில நான் தமிழிலும் பேசினேன். நிகழ்ச்சியில என்னை ரிக்ஷாவுல உட்காரவெச்சு மேடையில வலம்வந்தாங்க. இதுபோல இன்னும் நிறைய சாதிப்பேன். இஸ்ரேல் நாட்டிலுள்ள ஆன்லைன் ஸ்கூல் ஒன்றில், கரஸ்ல 12 மொழிகளைக் கத்துக்கிட்டிருக்கேன். நிறைய மொழிகளைக் கத்துக்க தொடர்ந்து ஆசைப்படறேன். அதனால, எனக்கு எந்தப் பிரச்னையும் வரலை. எந்நேரமும் மொழிகளைக் கத்துகிட்டே இருக்க மாட்டேன். அதற்காகத் தினமும் கொஞ்ச நேரம் ஒதுக்குவேன். அப்புறம் விளையாடுவேன்; எனக்குப் பிடிச்ச விஷயங்களைச் செய்வேன். எனக்கு ஐ.எப்.எஸ் அதிகாரியாகணும்னு ஆசை. எதிர்காலத்துல அதற்கான முயற்சிகளில் மேற்கொள்வேன். தவிர, இப்போ ஸ்கைப்ல மொழி வகுப்புகளையும் எடுக்கிறேன்\" என்று புன்னகையுடன் சொல்கிறார்.\n``ஜெயலலிதாவால்தான் இன்னைக்கு வாழ்கிறேன்; மரணம் வரை மன உறுதி குறையாது\" - - வசந்தகுமாரி\nஆனந்த விகடன் குழுமத்தில் தலைமை நிருபராகப் பணியாற்றுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/healthy/150827-22-kgs-lump-removed-from-women-s-stomach", "date_download": "2019-12-10T18:15:44Z", "digest": "sha1:REQKSJNA4GNGQRIBC7JIRZJY4634BK7L", "length": 9664, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "5 ஆண்டுகளாக வலியால் துடித்த பெண்; 22 கிலோ கட்டி அகற்றம் - சாதித்த டாக்டர்கள் | 22 kgs lump removed from women 's stomach", "raw_content": "\n5 ஆண்டுகளாக வலியால் துடித்த பெண்; 22 கிலோ கட்டி அகற்றம் - சாதித்த டாக்டர்கள்\n5 ஆண்டுகளாக வலியால் துடித்த பெண்; 22 கிலோ கட்டி அகற்றம் - சாதித்த டாக்டர்கள்\n5 ஆண்டுகளாக வயிற்று வலி மற்றும் மூச்சுத்திணறலால் சிரமப்பட்ட வேலூர் பெண்ணுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழு அறுவை சிகிச்சை மூலம் 22 கிலோ க��்டியை அகற்றியுள்ளது.\nவேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த அக்ஷயா ஜெனிபர் (41). குடும்பச் சூழ்நிலை காரணமாக தனியாக வசித்துவருகிறார். இவர், கடந்த 5 ஆண்டுகளாக வயிற்றுவலி, வயிறு வீக்கத்தால் நடக்க முடியாமல் சிரமப்பட்டுவந்தார். வயிறு வீக்கம் அதிகமானதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் அவருக்குக் குணமாகவில்லை.\nஇந்தநிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார் அக்ஷயா ஜெனிபர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினர். இதையடுத்து அக்ஷயா ஜெனிபர் பொது அறுவை சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் பாலமுருகன், காயத்ரி முத்துக்குமரன், சிவகுமார், நஹீத், ஆகியோர் கொண்ட மருத்துவக் குழு 5 மணி நேரம் போராடி கட்டியை அகற்றினர். அதன் எடை 22 கிலோ. தற்போது அக்ஷயா ஜெனிபர் நலமாக இருக்கிறார்.\nஇதுகுறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் முதல்வர் பொன்னம்பல நமசிவாயம் கூறுகையில், ``அக்ஷயா ஜெனிபருக்கு நடந்த அறுவை சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட கட்டி, தமிழகத்தில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட கட்டிகளில் அதிகம் எடை கொண்டது. இதனால் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அக்ஷயா ஜெனிபர் நலமுடன் இருக்கிறார். தற்போது அவரின் வயிறு வீக்கம் குறைந்துவிட்டது. மூச்சுத்திணறலும் ஏற்படுவதில்லை என்றார்.\nஇதுகுறித்து அக்ஷயா ஜெனிபர் கூறுகையில், ``எனக்குக் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வயிற்றில் திடீரென வலி ஏற்பட்டது. அப்போது அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக வயிற்றின் வீக்கம் அதிகமானது. இதனால் நடக்க முடியாமல் சிரமப்பட்டேன். அப்போதுதான் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் உள்ளவர்கள் எனக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குச் செல்லும்படி கூறினர். இதனால் அங்கு வந்து சிகிச்சை பெற்றேன். தற்போது கட்டியை அகற்றிவிட்டனர்\" என்றார்\nபொது அறுவை சிகிச்சை பிரிவு பேராசிரியர் காயத்ரி கூறுகையில், ``அக்ஷயா ஜெனிபரின் கர்ப்பப் பை பகுதியில் கட்டியிருப்பதை பரிசோதனை மூலம் கண்டறிந்தோம். இதனால் அவரின் வயிற்றின் வீக்கம் அதிகமாக இரு���்ததால் மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டார். அவரின் உடல் நலம் மோசமாக இருந்தபோதிலும் அறுவை சிகிச்சை மூலம் 22 கிலோ கட்டியை அகற்றியுள்ளோம். அகற்றப்பட்ட கட்டி நீர்க்கட்டி எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு 10 நாள்களில் அவர் குணமாகிவிட்டார். தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்\" என்றார்.\nஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை மருத்துவத் துறையில் மைல்கல் என்கின்றனர் சுகாதாரத்துறையினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/139211-nakkheeran-gopal-arrested-in-chennai-airport", "date_download": "2019-12-10T20:11:17Z", "digest": "sha1:PF7HOVPVE5WU2IWAF26I6SA3D3ROBQNT", "length": 5050, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகார் - நக்கீரன் கோபால் திடீர் கைது! | nakkheeran Gopal arrested in Chennai airport", "raw_content": "\nஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகார் - நக்கீரன் கோபால் திடீர் கைது\nஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகார் - நக்கீரன் கோபால் திடீர் கைது\nநக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், சென்னை விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nநக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அங்கு வந்த 4 பேர் கொண்ட தனிப்படை போலீஸார், அவரை விமான நிலையத்தில் வைத்தே கைதுசெய்துள்ளனர். தமிழக ஆளுநரின் துணை செயலர் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளைத் தவறான வழியில் செல்வதற்குக் கட்டாயப்படுத்திய வழக்கில், அக்கல்லூரிப் பேராசிரியர் நிர்மலாதேவி, கடந்த சில மாதங்களுக்கு முன் கைதுசெய்யப்பட்டார். இது தொடர்பாக நக்கீரன் இதழில் தொடர்ந்து செய்திகள் வெளியானதால், அந்த இதழின் ஆசிரியர் கைதுசெய்யப்பட்டிருக்கலாம் என நக்கீரன் பத்திரிகை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/08/blog-post_5.html", "date_download": "2019-12-10T19:39:52Z", "digest": "sha1:SRMJSO6NQSMAPNM7M4MUU3GP6VICXA3R", "length": 35441, "nlines": 767, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களாகின்றன காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து குடியரசுத் தலைவர் உடனடி ஒப்புதல்", "raw_content": "\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களாகின்றன காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து குடியரசுத் தலைவர் உடனடி ஒப்புதல்\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை ரத்து செய்யும் அரசாணைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் வழங்கினார்.\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ சட்டப் பிரிவுகளை ரத்து செய்யும் தீர்மானம் மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும் மாநிலங்களவையில் நிறைவேறியது.\nதீவிரவாத அச்சுறுத்தல் காரண மாக காஷ்மீரில் கடந்த 2-ம் தேதி அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப் பட்டது. அமர்நாத் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு மாநில அரசு உத்தரவிட்டது. அதன் படி அந்த மாநிலத்தில் தங்கி யிருந்த வெளிமாநில மக்கள் வெளி யேறினர். காஷ்மீரில் பாதுகாப்பை அதிகரிக்க கூடுதலாக 38,000 வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால் காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.\nஇந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு மாநிலங்களவைக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35 ஏ சட்டப்பிரிவுகளை ரத்து செய்யும் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.\nமேலும் காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவையும் தாக்கல் செய்தார். அதன்படி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீரும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும் செயல்படும் என்று அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.\nமேலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை ரத்து செய்யும் அரசாணைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியதையும் அவையில் அமித் ஷா தெரிவித்தார். இதனிடையே குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில், அதிகாரபூர்வமாக அர சாணையும் வெளியிடப்பட்டது.\nமாநிலங்களவையில் அமித் ஷா பேசியதாவது:\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிர���வு தான் தீவிரவாதத்துக்கு மூலக் காரணமாக உள்ளது. யாரும் நிலம் வாங்க முடியாது என்பதால் எந்த வொரு நிறுவனமும் காஷ்மீரில் ஆலை அமைப்பது இல்லை. தனி யார் மருத்துவமனைகள் இல்லாத தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளனர். நாம் 21-ம் நூற் றாண்டில் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். ஆனால் காஷ்மீர் 18-ம் நூற்றாண்டில் இருக்கிறது. சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை முன்னரே நீக்கியிருந்தால் 41,000 பேர் உயிர்பலியாகி இருக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.\nமசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.\nஅதேநேரம் சிவசேனா, பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளின் எம்.பி.க்கள் மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.\nஎதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசியதாவது:\nஇந்தியாவின் கிரீடமாக காஷ்மீர் உள்ளது. அந்த மாநிலத்தின் தலை வெட்டப்பட்டுள்ளது. இந்திய வரை படத்தில் இருந்து காஷ்மீர் நீக்கப் பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதேபோல குஜராத்தை யூனியன் பிரதேசமாக மத்திய அரசு மாற்றுமா\nமதிமுக எம்.பி. வைகோ பேசும் போது, காஷ்மீரில் மத்திய அரசு ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளது. நேரு கொடுத்த வாக்குறுதி மீறப்பட்டிருக்கிறது. அந்த மாநில மக்களை ஏமாற்றியுள்ளோம். காஷ்மீரின் இன்றைய நிலையை பார்க்கும் போது எமர்ஜென்ஸி நினைவுக்கு வருகிறது\" என்று தெரிவித்தார்.\nஅப்போது குறுக்கிட்ட அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு \"எமர்ஜென்ஸி எதுவும் இல்லை. அர்ஜென்ஸி (அவசர தேவை) மட்டும்தான்\" என்று குறிப்பிட்டார். \"இதை வைகோ புரிந்து கொள்ள வேண்டும்\" என்றும் தெரிவித்தார்.\nதிமுக எம்.பி. திருச்சி சிவா பேசும்போது, \"காஷ்மீர் விவகாரங்கள் குறித்து அந்த மாநில சட்டப் பேரவையில்தான் முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசு முடி வெடுப்பது சட்டவிரோதம்\" என்று குற்றம்சாட்டினார்.\nஎதிர்க்கட்சி எம்.பி.க்களின் கோஷத்தால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.\nநிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் பேசும்போது, \"சிறப்பு அந்தஸ்து பிரிவால் பெண்கள், நலிந்த பிரிவினர் கடுமையாகப் பாதிக் கப்பட்டனர். அவர்கள் உட்பட பல் வேறு தரப்பினர் அரசின் முடிவை வரவேற்றுள்ளனர்\" என்று தெரி வித்தார்.\nஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. விஜய் சாய் ரெட்டி கூறும்போது, \"மத்திய உள்துறை அமைச்சர் துணிச் சலான நடவடிக்கையை எடுத்துள்ளார். மசோதாவை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரிக்கிறது\" என்று தெரிவித்தார்.\nஅதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசும்போது, \"காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் தீர்மானம், மசோதாவுக்கு அதிமுக ஆதரவளிக்கிறது\" என்று தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சிகளான தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் ட்விட்டர் வாயிலாக மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.\nகாஷ்மீரை சேர்ந்த மக்கள் ஜன நாயக கட்சி (பிடிபி) எம்.பி.க்கள் மிர் பயஸ், நசீர் அகமது ஆகியோர் நேற்று மாநிலங்களவையில் அர சமைப்பு சாசனத்தை கிழித்தனர். மிர் பயஸ் எம்.பி. தனது சட்டையை தானே கிழித்துக் கொண்டார்.\nஇதைத் தொடர்ந்து இருவரையும் வெளியேற்ற அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார். அதன்பேரில் இருவரையும் அவைக் காவலர்கள் வெளியேற்றினர்.\nஇறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதலில் காஷ்மீரில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.\nஇதன்பின்னர் காஷ்மீரை, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 125 எம்.பி.க்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. 61 எம்.பி.க்கள் எதிர்த்து வாக் களித்தனர். ஒரு எம்.பி. வாக் கெடுப்பில் பங்கேற்கவில்லை.\nஇதைத் தொடர்ந்து காஷ் மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானம் குரல் வாக் கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது.\nகாஷ்மீர் தொடர்பாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மசோதா மக்களவையில் இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.\nமேலும் காஷ்மீர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.மசோதா, தீர்மானம் நிறைவேறியது. மாநிலங்களவையில் கூச்சல், குழப்பம் நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது: உள்துறை அமைச்சர் அமித் ஷா\nமாநிலங்களவையி���் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:\nஅரசியலமைப்பு சட்டத்தின் 370-வது சட்டப் பிரிவில் திருத்தம் செய்தோ ரத்து செய்தோ குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிக்கலாம். ஆனால், இதற்கு மாநில சட்டப்பேரவையின் பரிந்துரை அவசியம் என இந்தப் பிரிவின் உட்பிரிவு 3-ல் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், சட்டப்பேரவை செயல்பாட்டில் இல்லாவிட்டால் அந்த மாநில அரசின் அதிகாரம் தானாக நாடாளுமன்றத்தின் வசமாகிவிடும்.\nகாஷ்மீர் சட்டப்பேரவை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கலைக்கப்பட்டது. இதன்மூலம், 370-வது பிரிவில் மாற்றம் செய்யவோ அதை ரத்து செய்யவோ சட்டப்பேரவையின் பரிந்துரை அவசியம் என்ற பிரிவு அடிபட்டுவிடுகிறது.\nகாஷ்மீர் சட்டப்பேரவை செயல்பாட்டில் இல்லாத நிலையில், 370 வது பிரிவை திருத்தவோ ரத்து செய்யவோ நாடாளுமன்றத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. இது முதல் முறை அல்ல. 1952 மற்றும் 1962-லும் அப்போதைய காங்கிரஸ் அரசு இதே நடைமுறையைப் பயன்படுத்தி 370-வது பிரிவை திருத்தி உள்ளது. எனவே, உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். காஷ்மீரில் அமைதி திரும்பியவுடன் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். யூனியன் பிரதேசமாக காஷ்மீர் நீடிக்க மத்திய அரசு விரும்பவில்லை இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்துக்குள் அமித் ஷா நுழைந்தபோது, அவரை ஏஎப்பி புகைப்படக் கலைஞர் படம் எடுத்துள்ளார். அதில் 370-வது பிரிவை ரத்து செய்வது மற்றும் காஷ்மீர் மாநிலத்தை 2-ஆக பிரிப்பது தொடர்பான அரசின் நிகழ்ச்சி நிரலை அவர் தனது கையில் வைத்திருந்தது பதிவாகி உள்ளது.\nகுடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவரிடம் தகவல் தெரிவிப்பது, அமைச்சரவை கூட்டம், குடியரசுத் தலைவரின் அறிவிக்கை, மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றுவது, மாநிலங்களவையில் பாதுகாப்பு என அதில் நிகழ்ச்சிநிரல் வரிசைக்கிரமமாக பட்டியலிடப்பட்டிருந்தது.\nஅதன்படியே மாநிலங்களவை கூடியதும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்வது தொடர்பான தீர்மானத்தை அமித் ஷா தாக்கல் செய்தார்.\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nRECENT NEWS | முக்கிய செய்திகள் - 1\nRECENT NEWS | முக்கிய செய்திகள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/naarm-recruitment-2019-various-jrf-posts-apply-online-004444.html", "date_download": "2019-12-10T19:42:20Z", "digest": "sha1:32KXQ2V3U7MEPNFNQOWNHO5M26G4TZU5", "length": 13400, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேசிய விவசாய மேலாண்மை கல்லூரியில் வேலை வேண்டுமா? | NAARM Recruitment 2019 – Various JRF Posts | Apply Online - Tamil Careerindia", "raw_content": "\n» தேசிய விவசாய மேலாண்மை கல்லூரியில் வேலை வேண்டுமா\nதேசிய விவசாய மேலாண்மை கல்லூரியில் வேலை வேண்டுமா\nமத்திய அரசிற்கு உட்பட்டு ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய விவசாய மேலாண்மை கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nதேசிய விவசாய மேலாண்மை கல்லூரியில் வேலை வேண்டுமா\nநிர்வாகம் : தேசிய விவசாய மேலாண்மைக் கல்லூரி, ஹைதராபாத்\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 07\nபணி மற்றும் பணியிட விபரம்:-\nஇளநிலை ஆராய்ச்சி அலுவலர் - 01\nஇளநிலை அலுவலர் II - 06\nவயதுவரம்பு : 01.02.2019 தேதியின்படி ஆண்கள் 35 வயதிற்கு உட்பட்டும், பெண்கள் 40 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு\nவிண்ணப்பிக்கும் முறை : https://naarm.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 2019 பிப்ரவரி 06\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://naarm.org.in/wp-content/uploads/2019/01/Advt.for-JRF-and-Young-Professionals-II-ilovepdf-compressed.pdf அல்லது https://naarm.org.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nTNPSC Group 1: 2020 ஆண்டிற்கான குரூப் 1 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு\n தேனி மாவட்டத்தில் அரசாங்க வேலை ரெடி\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை\nTNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\n ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் எல்ஐசி நிறுவனத்தில் வேலை\nISRO Recruitment: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nநாடாளுமன்றத்தில் வேலை, ஊதியம் ரூ.1.42 லட்சம்..\nதிருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nஒத்திவைக்கப்பட்ட மின்வாரிய பணிகளுக்கான தேர்வு தேதிகள் அறிவிப்பு\nஅண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\nபி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\n8 hrs ago பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\n9 hrs ago TNPSC Group 1: 2020 ஆண்டிற்கான குரூப் 1 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு\n12 hrs ago 8-ம் வகுப்பு தேர்ச்சியா தேனி மாவட்டத்தில் அரசாங்க வேலை ரெடி\n14 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை\nNews நான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nMovies இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nTechnology ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nSports நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\nLifestyle இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.16 லட்சம் ஊதியத்தில் வட்டார கல்வி அதிகாரி வேலை- டிஆர்பி புதிய அறிவிப்பு\n5, 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இல்லை என நான் கூறவில்லை\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மையத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/06/13150856/1246119/sea-furious-in-Kanyakumari-district.vpf", "date_download": "2019-12-10T18:57:37Z", "digest": "sha1:NXLCIDBACA7VGSH4T3EDIRILHIUMJUN7", "length": 8799, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: sea furious in Kanyakumari district", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுமரி மாவட்டத்தில் இன்றும் கடல் சீற்றம்\nகுமரி மாவட்டத்தில் புயல் காரணமாக இன்று 5-வது நாளாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. வள்ளவிளை பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் சீற்றத்தால் சேதம் அடைந்தது.\nகுமரி மாவட்டத்தில் தென்ம���ற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அரபிக்கடலில் ‘வாயு’ புயல் உருவாகி உள்ளதால் மழை மேலும் தீவிரமாக பெய்து வருகிறது.\nபுயல் காரணமாக குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கடல் சீற்றமாக காணப்படுகிறது. இன்று 5-வது நாளாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. அலைகள் கரையை நோக்கி ஆக்ரோசமாக சீறிப்பாய்ந்தன. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர்கள் சேதம் அடைந்தன. இதை தடுக்க மணல் மூட்டைகள் போடப்பட்டன. ஆனாலும் கடலின் சீற்றத்திற்கு முன்பு மணல் மூட்டைகள் தாக்கு பிடிக்க முடியவில்லை.\n10 அடி முதல் 15 அடி வரை சீறிப்பாயும் அலைகள் மீனவர் கிராமங்களுக்குள்ளும் புகுந்தன. இதனால் வள்ளவிளை மீனவர் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் அங்கு உள்ளவர்கள் தங்கள் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.\nமார்த்தாண்டம் துறை, நீரோடி, வள்ளவிளை பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் சீற்றத்தால் சேதம் அடைந்தது. பூத்துறையிலும் 2 வீடுகள் இடிந்தன. மேலும் வள்ளவிளை-தூத்தூர் சாலையும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த வழியாக போக்குவரத்து நடைபெறவில்லை.\nஇந்த பகுதி மீனவ மக்கள் கடல் சீற்றம் காரணமாக அச்சத்துடனேயே காணப்படுகிறார்கள்.\nகுளச்சல், இரையுமன் துறை, இரவிபுதூர்கடை, முள்ளூர்துறை, ராஜாக்க மங்கலம் துறை போன்ற பகுதிகளிலும் இன்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.\nகடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி, வாவத்துறை, கோவளம், ஆரோக்கியபுரம், கீழமணக்குடி, ராஜாக்கமங்கலம் துறை உள்பட கடற்கரை கிராமங்களை சேர்ந்த வள்ளம், கட்டுமர மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.\nகாரைக்குடி, இளையான்குடியில் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம்\nசோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி விழுப்புரத்தில் காங்கிரசார் கேக் வெட்டி கொண்டாட்டம்\nஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் - பெரம்பலூர், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு 27-ந் தேதி வாக்குப்பதிவு\nநெல்லையில் கார்-ஆட்டோ மோதல்: ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பெண் மரணம்\nதிண்டுக்கல்லில் சிலிண்டர் வெடித்து வீட்டில் தீப்பிடித்தது: தாய்-மகள் உயிர் தப்���ினர்\nகேரளாவில் இன்றும் மழை நீடிப்பு- 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nகேரளாவில் மழை நீடிப்பு - 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000011768.html", "date_download": "2019-12-10T18:50:00Z", "digest": "sha1:H4CDCN65ZBOX4YIJ6DCSBMOD7FH334B6", "length": 5560, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "தாவணித் தெரு", "raw_content": "Home :: கவிதை :: தாவணித் தெரு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகேம் சேஞ்சர்ஸ்-உலகை மாற்றிய ஸ்டார்ட் அப்களின் கதை மன அழுத்தத்திலிருந்து விடுபடுங்கள்\nநலமறிய ஆவல் பெரியார் களஞ்சியம் தொகுதி - 19- ஜாதி (13) சோதனைகள் - சாதனையின் வெற்றிப்படிகள்\nகாட்டுக்குள்ளே திருவிழா நேருக்கு நேர் ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1203:2008-05-04-20-16-18&catid=36:2007&Itemid=27", "date_download": "2019-12-10T18:14:26Z", "digest": "sha1:6P6HM6HFA3TYJHRHMPCGINO2TMU7ZVRN", "length": 26092, "nlines": 109, "source_domain": "www.tamilcircle.net", "title": "மு.க-சாய்பாபா சந்திப்பு கொலைகார பாபாவை வள்ளலாக்கும் நரித்தனம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் மு.க-சாய்பாபா சந்திப்பு கொலைகார பாபாவை வள்ளலாக்கும் நரித்தனம்\nமு.க-சாய்பாபா சந்திப்பு கொலைகார பாபாவை வள்ளலாக்கும் நரித்தனம்\nSection: புதிய ஜனநாயகம் -\nசென்னைக்கு ஆந்திரமாநிலத்தின் கிருஷ்ணா ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரும் கால்வாயைப் பலப்படுத்த 200 கோடி ரூபாயை வழங்கிய மர்மச் சாமியார் சாய்பாபாவுக்குப் பாராட்டு விழா சென்னையில் இவ்வாண்டு ஜனவரியில் நடந்துள்ளது. இதை முன்னிட்டு சென்னை வந்த சாய்பாபா கோ���ாலபுரம் சென்று \"பகுத்தறிவு'ப் பாரம்பரியத்தில் வந்த கருணாநிதியைச் சந்தித்தார்.\nஅங்கே, பகுத்தறிவு திராவிடத்துக்குத் திவசம் நடத்திவிட்ட கருணாநிதியின் முன்பாகவே, அவரின் மனைவி தயாளு அம்மாள் சாய்பாபாவின் காலில் விழுந்து வணங்கினார். இதனை இந்து முன்னணி தலைவர் இராமகோபாலன் வரவேற்றுள்ளார்.\nசாய்பாபா தனது ஆன்மீக சக்தியால் தங்களுக்கு மோதிரம் வரவழைத்துத் தந்தார் என்று துரைமுருகனும், தயாநிதி மாறனும் சாய்பாபாவைப் பாராட்டி நடத்தப்பட்ட கூட்டத்தில் கூறியுள்ளனர். அந்த மோதிரத் தங்கத்துக்கு வரி கட்டப்பட்டுள்ளதா இல்லை கடத்தல் தங்கமா என்று தெரியவில்லை.\nதனது அமைச்சர் ஒருவர் தீக்குழி இறங்கியபோது, அதனைக் காட்டுமிராண்டித்தனம் எனச் சரியாக விமர்சித்த கருணாநிதி, இப்போதோ மவுனம் சாதிக்கிறார்.\n\"\"பகுத்தறிவு என்பதே மோசடிதான்'' என்றும், \"\"பகுத்தறிவால் ஒரு பிரயோஜனமும் இல்லை. காரணம் ஜாதகம், ராசி, விதி என எல்லாமே உண்டு'' என்று சொல்கிறார், பெண்ணடிமைத்தனத்தையும் பார்ப்பனீயத்தையும் தமிழ் நாடெங்கும் பரப்பிக் கொண்டிருக்கும் \"\"சோ'' ராமசாமி என்கிற உலக மகா அறிவாளி\nதயாளு அம்மாள் சாய்பாபாவின் காலில் விழுந்த மூடத்தனத்தையோ, துரைமுருகன், தயாநிதி மாறனின் \"ஆன்மீக அற்புத' உளறல்களையோ கருணாநிதி கண்டிக்காமல் இருந்தது அவரின் கொள்கை சமரசத்தைக் காட்டுகிறது. இதன் மூலம் \"\"சோ'' போன்ற காட்டுமிராண்டிகளும், பகுத்தறிவு என்பதை மோசடி எனச் சொல்லி முற்போக்காளர்கள் அத்தனை பேரையும் அவதூறு செய்ய வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.\nஉண்மையிலே கருணாநிதி நேர்மையான பகுத்தறிவாளர்தானா பெரியாரின் இயக்கமும், தாங்களும் இரட்டைகுழல் துப்பாக்கிகள் என்று சொல்லிக் கொண்டே \"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்று கொள்கைக் கோவணத்தைக் காற்றில் பறக்கவிட்டவர்கள்தான் கருணாநிதியும், அவரின் வழிகாட்டி அண்ணாதுரையும்.\n\"பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம்; பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்கமாட்டோம்' என்று வெட்கமின்றிப் பேசிய பாரம்பரியத்தை சேர்ந்த கருணாநிதியோ, தனது மணிவிழாவில் அன்பழகன் முன்னிலையில் தனது துணைவியார் ராஜாத்திக்கு தாலியை இரண்டாம் முறையாகக் கட்டி, ஆயுளைக் கூட்டும் மூடநம்பிக்கை சடங்கை செய்தவர்தான்.\nமனைவியார் தயாளு சாயிபாபாவின் காலில் விழுகிறார் என்றால், துணைவியார் ராஜாத்தியோ மயிலை முண்டகக்கன்னி அம்மன் கோவிலில் அதிகாலைப் பனியில் உருகி நிற்கிறார்.\n\"\"குங்குமம்'' என்று \"மங்களகரமான' பெயரை தன் குடும்பம் நடத்தும் பத்திரிகைக்கு வைத்துக் கொண்டு, ஆண்டுதோறும் பத்திரிகை அலுவலகத்தில் ஆயுதபூசை நடத்துவதும், மூடத்தனங்களை பிரச்சாரம் செய்யும் ஆபாச தொலைக்காட்சித் தொடர்களை தன் குடும்ப தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதும்தான் கருணாநிதியின் குடும்பம் செய்யும் பகுத்தறிவுப்பணி\nபராசக்தி போன்ற திரைப்படங்கள் மூலம் போலிச் சாமியார்களின் முகத்திரையை அன்று கிழித்தெறிந்த கருணாநிதி, இன்று மாடிவீட்டு ஏழையாகி தென்னகமெங்கும் வியாபார சாம்ராஜ்யம் கட்டி, மத்தியிலும், மாநிலத்திலும் பதவி ருசியை அனுபவிக்கும்போது அதே போலிச் சாமியார்களை \"\"ஆண்டவனுக்கே ஒப்பானவர்கள்'' என்றும் புகழ ஆரம்பித்துள்ளார்.\nபகுத்தறிவாளர்கள் பலரும் கருணாநிதியின் இச்செயலைக் கண்டிக்கத் தொடங்கியதும் மெல்ல முடியாமலும், விழுங்க முடியாமலும் கருணாநிதி தவித்தபோது, சங்கராச்சாரிக்கு வரவேற்புக் கொடுத்து மார்க்சியத்தை அடகு வைத்த போலி கம்யூனிஸ்டுகளின் \"\"தீக்கதிர்'' நாளேடு அவரின் செயலை நியாயப்படுத்தி ஒரு கட்டுரையை வெளியிட்டது. வேலிக்கு ஓணான் சாட்சி. கருணாநிதிக்கு சி.பி.எம். சாட்சி. போலிகளின் சித்தாந்த குருவாகிய இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு, தனது மனைவியுடன் கோவிலுக்குப் போன முற்போக்கு ஜனநாயகத்தை உதாரணம் காட்டி, கருணாநிதி தன் குடும்பத்துடன் ஜனநாயக உறவு வைத்திருப்பதாய்க் கண்டுபிடித்துக் கட்டுரை தீட்டியுள்ளது, அந்நாளேடு. இப்படியெல்லாம் \"\"தீக்கதிர்'' தனது \"பகுத்தறிவை'ப் பறைசாற்றி அரசியல் உணர்வூட்டி வருவதால்தான், சி.பி.எம்.மின் தொண்டர்கள் கொத்துக் கொத்தாய் \"மாபெரும் புரட்சிக் கலைஞரின்' கட்சியான தே.மு.தி.க.வில் போய்ச் சேருகின்றனர்.\nஜால்ராவை ஓங்கி ஒலிக்கும் கி.வீரமணியின் \"\"விடுதலை''யும் \"\"சாய்பாபா கருணாநிதி வீடு தேடி வந்தது பெரியார் கொள்கைக்கு கிடைத்த வெற்றி'' எனப் பெரியாரின் பகுத்தறிவையும் பலி கொடுத்தது. உடனே கருணாநிதிக்கு தெம்பு வந்துவிட்டது. \"\"மரியாதையின் பேரில் பெரியவர்கள் காலில் விழுவது தவறில்லை. என் மனைவி சாய்பாபாவின் காலில் விழுந்ததும் அவ்வாறே'' என்று இந்த மானங்கெட்ட செ��லை நியாயப்படுத்திப் பேசியுள்ளார். \"இனமானப் பேராசிரியர்' கருணாநிதியை விட வயதில் மூத்தவர்தானே பேராசிரியரின் பிறந்தநாளில் என்றைக்காவது கருணாநிதியோ அல்லது அவரின் குடும்பமோ காலில் விழுந்து வணங்கியது உண்டா என்று கேட்டால், இந்தப் போலி பகுத்தறிவுவாதியிடம் பதில் இருக்காது.\nகருணாநிதியின் குடும்பத்தினராலும் துரைமுருகனாலும் நற்சான்றிதழ் வழங்கப்படும் சாய்பாபாவின் யோக்கியதைதான் என்ன\nதந்திரங்கள் பலவற்றைக் கற்றுக் கொண்டு, வாயில் இருந்து லிங்கம் வரவழைப்பது, வெறும் கைகளில் இருந்து மோதிரம், விபூதி வரவழைப்பது போன்றவற்றைச் செய்து, இவற்றை எல்லாம் ஆன்மீக சக்தி என்று மோசடி செய்யும் கோடீசுவர கருப்புப் பணப் பேர்வழிதான் சாய்பாபா. பகுத்தறிவுச் சிந்தனையாளரான டாக்டர் கோவூர் இந்த விளையாட்டுகளை எல்லாம் சாய்பாபா முன்னிலையில் தன்னாலும் செய்து காட்ட முடியும் என்று சவால் விட்டு பாபாவை பொதுமேடைக்கு வருமாறு சவால் விட்டு பல ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. மோசடி பாபா, இந்தச் சவாலுக்கு இன்று வரை முகம் கொடுத்ததில்லை.\nபாபா, மோதிரங்கள் போன்றவற்றை எவ்வாறு வரவழைக்கிறார் என்பதை \"\"ரீவைண்டு'' செய்து பார்த்த அவரின் வீடியோ படங்கள் தெளிவுபடுத்தி விட்டன. மக்கள் பாடகரான கத்தார் கூட \"\"சிவலிங்கம் வரவழைக்கும் பாபா திண்ண, பூசணிக்காய் வரவச்சு தாதா திண்ண, பூசணிக்காய் வரவச்சு தாதா'' என்று தனது பாடலில் கேட்கிறார். பி.பி.சி. ஒளிபரப்பின் தமிழாக்க குறுந்தகட்டின் மூலம் மேட்டூர் அணையைச் சேர்ந்த பெரியார் படிப்பகத்தினர் பாபாவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி வருகின்றனர்.\nஇந்த மோசடி மன்னனுக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பலர் சீடர்களாகி அன்னாரின் ஆசிரமத்தில் வந்து தங்கி இருந்தார்கள். அப்படிப்பட்ட சீடர்களில் ஒருவர் பாபாவின் ஓரினப்புணர்ச்சி அசிங்கங்களை பி.பி.சி. தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அம்பலப்படுத்தி இருக்கிறார்.\nஅவரின் மர்ம ரகசியங்களை அம்பலப்படுத்த முயன்ற ஆறு மாணவர்களை பாபாவின் ஆசிரமத்தில் 1993ஆம் ஆண்டு சுட்டுக் கொன்று விட்டு \"பாபாவைக் கொல்ல முயன்ற அறுவர் சுட்டுக் கொலை' என்று அக்கொலைகளை மூடி மறைத்தனர்.\nகிரிமினல் பின்னணி, மோசடித்தனம், ஓரினப்புணர்ச்சி எனும் கழிசடைத்தனம் ஆகியவற்றின் கூட்டுக்கலவையான சாய்பாபாவை ஏன் கருணாநிதி, பகுத்தறிவுவாதத்தை எல்லாம் கை கழுவி விட்டு ஆதரிக்கிறார்\nதிடீர்ப் பணக்காரர்களின் கருப்புப் பணத்தை மடைமாற்றி விடுவதற்கென்றே அமிர்தானந்தமாயி, சாய்பாபா போன்ற ஆன்மீகப் பித்தலாட்டக்காரர்கள் உருவாகி உள்ளனர். உண்மையிலேயே சாய்பாபா 200 கோடி நிதி உதவி செய்தார் என்றால், தமிழக அரசே விழா எடுத்திருக்கலாமே பொதுவாகவே நன்றி சொல்பவர்கள், நன்றிக்கு உரியவர்களைத் தேடிச் சென்று நன்றி சொல்வதுதானே உலக வழக்கம். நன்றிக்குரியவராய் சித்தரிக்கப்படும் பாபாவே நன்றியைப் பெற்றுக் கொள்ள கோபாலபுரம் ஏன் போனார் பொதுவாகவே நன்றி சொல்பவர்கள், நன்றிக்கு உரியவர்களைத் தேடிச் சென்று நன்றி சொல்வதுதானே உலக வழக்கம். நன்றிக்குரியவராய் சித்தரிக்கப்படும் பாபாவே நன்றியைப் பெற்றுக் கொள்ள கோபாலபுரம் ஏன் போனார் ஏன் அந்தச் சந்திப்பின் போது அரசு அதிகாரிகள் உடன் இருக்கவில்லை ஏன் அந்தச் சந்திப்பின் போது அரசு அதிகாரிகள் உடன் இருக்கவில்லை என்ற கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில் அரசிடம் இல்லை.\nமேலும் மக்களுக்குக் குடிநீர் வழங்க வேண்டிய தன்னுடைய அரசின் பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டு, அதனைச் செய்யச் சொல்லி இம்மோசடிச் சாமியாரிடம் மண்டியிடுகிறார் கருணாநிதி. அரசின் கடமைகளில் ஒன்றுதான் குடிநீர் விநியோகம் எனும் அடிப்படையைப் பற்றி மக்களைச் சிந்திக்க விடாமல், \"மந்திரத்தில் மோதிரம் வரவழைத்த' விசயத்தைப் பேச வைத்துப் பிரச்சினையைத் திசை திருப்புகிறார்.\nபொதுமக்களுக்குக் குடிநீர் வழங்க வேண்டியது அரசின் கடமையா கிரிமினல் சாயிபாபாவின் கடமையா என்று \"\"தீக்கதிருக்கும்'' சிந்திக்கத் தெரியவில்லை. \"\"ஒரு மாநிலத்தின் குடிநீர்த் திட்டத்துக்கு உதவிய ஒருவரை அவர் சந்நியாசியாக இருப்பினும் பாராட்டுவது அரசின் கடமை; அதைத்தான் முதலமைச்சர் கலைஞர் செய்துள்ளார்'' என்று கலைஞருக்கு அது முதுகு சொறிந்துள்ளது.\nஉலகவங்கி, கோக், பெக்டல் போன்ற பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளும் நம் மக்களின் குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்குவதாகக் கூறிக் கொண்டுதான் இங்கு சுத்திகரிப்பு, விநியோகம், விற்பனை ஆகியவற்றில் நுழைகின்றன. இதற்காக \"மார்க்சிஸ்டு' கட்சி உலக வங்கியையும், பன்னாட்டு நிறுவனங்களையும் இனிப் பாராட்டிக் கூட்டம் நடத��தினாலும் ஆச்சரியம் இல்லை.\nபார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொள்ளாமல் தன் வாழ்வுவசதிகளை மேம்படுத்திக் கொள்ள முடியாது எனும் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட கருணாநிதி போன்ற பிழைப்புவாதிகள், தனக்கு லாபம் கிடைக்கும்போது அடிப்படைக் கொள்கைகளைக் கூட நீர்த்துப் போகச் செய்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் பெரியார், சுயமரியாதை எனும் வார்த்தைகள் எல்லாம், பதவிக்கு வரும் ஏணிகள் மாதிரிதான்.\nவீரமணி, தீக்கதிர், பார்ப்பனப் பத்திரிக்கைகள் என எல்லோருமே சாய்பாபா விசயத்தின் பின்னால் இருக்கும் குடிநீர் அரசியலைப் பற்றிப் பேசாமல் அதை ஆத்திகநாத்திகப் பிரச்சினையாக மாற்றி ஒட்டு மொத்த தமிழகத்தையே ஏமாளிகளாக்குகின்றனர். இயற்கையின் கொடையான குடிநீரை விற்பனைப் பண்டமாக்கும் உலகமயமாக்கலின் சதியில் நம்மை வீழ்த்துகினறனர். நம்மிடம் வரியை மட்டும் வசூலித்துக் கொண்டு நம் தாகத்தைத் தீர்க்கவும், சென்னையில் நாறும் கூவத்தைச் சுத்தம் செய்யவும் சாய்பாபாவிடம் மண்டியிடச் சொல்கிறது மு.க. அரசு.\nவரி வசூலிப்பதும், போலீசுக்கு தீனிபோடுவதும் மட்டும்தான் அரசின் வேலை என்றால், அந்த அரசு நீடிக்கத்தான் வேண்டுமா\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Car-caught-fire-Huge-issue-near-airport-Lucky-escape-for-travellers-14735", "date_download": "2019-12-10T19:20:04Z", "digest": "sha1:E3NJG5IFP2GGHJHLZ4J4CK4A4T3HDPIP", "length": 7808, "nlines": 70, "source_domain": "www.timestamilnews.com", "title": "திடீரென வெளிவந்த புகை..! அடுத்த நொடி பற்றி எரிந்த Mahindra Xylo..! உள்ளே இருந்த நான்கு பேர் கதி..? சென்னை பரபரப்பு! - Times Tamil News", "raw_content": "\nகுடியுரிமை திருத்த மசோதாவை கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் வெற்றிகரமாக தாக்கல் செய்தார் அமித்ஷா..\nகுடியுரிமை திருத்த மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார் அமித்ஷா..\n கர்நாடகாவில் அனல் பறக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு..\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு அலறும் இஸ்லாமியர்கள்.. தி.மு.க.வின் உதவியைக் கேட்கும் ம.நே.ம.க\nஎடப்பாடி பழனிக்காக ஸ்டாலினை திட்டுகிறாரா ஜி.கே.வாசன்..\nமனைவியின் புடவையை திடீரென தூக்கிய நடிகர்\nஅந்த 41 வயது நடிகர் மீது தான் எனக்கு மோகம்.. 27 வயது நடிகை வெளி���ிட்...\nதிருமணமாகி 6 மாதத்தில் 3 மாத கர்ப்பம் வாசலில் நின்று கொண்டிருந்த கர...\n வைரலாகும் 46 வயது சீனியர் நடிகையின் வி...\n அடுத்த நொடி பற்றி எரிந்த Mahindra Xylo.. உள்ளே இருந்த நான்கு பேர் கதி.. உள்ளே இருந்த நான்கு பேர் கதி..\nசென்னை விமான நிலையத்திற்கு அருகே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியது.\nசேலம் மாவட்டத்தில் இருந்து சென்னையை நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. சென்னை விமான நிலையத்திற்கு அருகேயுள்ள மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது, காரின் முன்பகுதி திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனால் காரினுளிருந்த 4 பேர் அவசரமாக இறங்கி வெளியேறினர்.\nஅடுத்த சில நிமிடங்களிலேயே காரானது தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. உடனடியாக கார் உரிமையாளர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் கார் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்துவிட்டது. எரிந்த காரானது மகிந்திரா சைலோ ரகத்தை சேர்ந்ததாகும்.\nகாரினுள் இருந்த பேட்டரியிலிருந்து மின் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். எனினும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது விமான நிலையம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nரஜினி, கமல் ரசிகர்கள் தேர்தலில் வாக்களிக்கலாமா கூடாதா\nகல்விக் கடன் ரத்தாக வாய்ப்பு இருக்கிறதா\nரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் என்னதான் சொல்கிறார்...\n இனிமேல் நிம்மதியா ஆட்சியைப் பார்க்கலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528490.48/wet/CC-MAIN-20191210180555-20191210204555-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}