diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0084.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0084.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0084.json.gz.jsonl" @@ -0,0 +1,404 @@ +{"url": "http://rtisrilanka.lk/ta/rti-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%AA/", "date_download": "2019-12-06T03:43:17Z", "digest": "sha1:NXMBIPATXSFFNYB3WABVOLKHEUCLJUDY", "length": 11286, "nlines": 60, "source_domain": "rtisrilanka.lk", "title": "RTI நடவடிக்கை: புதிய கம்பஹா பஸ் நிலையம் தொடர்பான தகவல் கோரல் – தகவலறியும் உரிமைச் சட்டம்", "raw_content": "\nதகவல் அறிவதற்கான சட்டம் : – பிரதேச செயலகத்திற்கு தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீ முருகன் வீதி திருத்தப்பட்டது. July 31, 2019\nRTI நடவடிக்கை: மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பாக தகவல் கோரல் July 10, 2019\nRTI நடவடிக்கை: புதிய கம்பஹா பஸ் நிலையம் தொடர்பான தகவல் கோரல் July 9, 2019\nRTI நடவடிக்கை: போக்குவரத்து தேவையை அடைய தகவல் சட்டம் July 4, 2019\nRTI நடவடிக்கை: தற்காப்பை விட தடுப்பு மேலானது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் டெங்கு எதிர்ப்பு போராட்டம் July 1, 2019\nRTI நடவடிக்கை: புதிய கம்பஹா பஸ் நிலையம் தொடர்பான தகவல் கோரல்\nகம்பஹாவில் பயன்படுத்தப்படுகின்ற பழைய பஸ்நிலைய கட்டிடம் இல : 2 இற்கு பதிலாக மேம் பாலத்திற்கு அருகாமையில் புதிதாக பஸ் நிலைய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த புதிய கட்டிட நிர்மாண வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டதாகும்.\nகட்டிட நிர்மாண வேலைகள் ஐந்து மாதங்களுக்கு முன்னதாக நிறைவடைந்துள்ளன. ஆனாலும் இதுவரையில் அந்த பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படவில்லை. அதனால் அந்த கட்டிடத் தொகுதி தற்போதைய நிலையில் பல்வேறு விதமான விரும்பத்தகாத செயற்பாடுகளுக்காகவும் முறைகேடாகவும் ஒரு சிலரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதனால் அந்த இடம் முற்றாக சட்ட ஒழுங்கிற்கு முரணான வேலைகள் நடைபெறும் பகுதியாக மாறி இருக்கின்றது. அத்துடன் முறையான பராமரிப்பும் கண்காணிப்பும் இல்லாததால் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டும் இடமாகவூம் இந்த புதிய பஸ் நிலைய கட்டிடத் தொகுதி அமைந்துள்ள இடம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nதகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்தி சமர்பபிக்கப்பட்ட விண்ணப்பம் ஊடாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத் தொகுதி ஏன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படவில்லை என்ற தகவல் கோரப்பட்டது. கம்பஹா மாநகர சபை தகவல் கோரியவரை தொடர்பு கொண்டு அது தொடர்���ாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக நேரடியாக வருமாறு அழைப்பு விடுத்திருந்தது. அது தொடர்பாக மேலதிக விசாரணைகளின் பின்னர் 14 நாட்களுக்குள் பதிலளிப்பதாக விண்ணப்பதாரிக்கு தெரிவிக்கப்பட்டது.\nபோதுமான சுகாதார மற்றும் கழிவறை வசதிகள் உட்பட அடிப்படை வசதிகள் செய்யப்படாததால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்பது தாமதமடைவதாகவும் தற்போது அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருவதால் அந்த வேலைகள் பூர்தியடைந்தவுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படும் என்று பின்னர் பதிலளிக்கப்பட்டது.\nஇந்த தகவலானது நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID) இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய இப்பிரதேச பயிலுனரால் சமர்ப்பிக்கப்பட்டதாகும்.\n“இந்த இடுகையின் உள்ளடக்கங்கள் SLPIஇன் முழுப் பொறுப்பாகும்இ மேலும் USAID அல்லது ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்களை அவசியமாக பிரதிபலிக்கவில்லை.”\nதகவல் அறிவதற்கான சட்டம் : – பிரதேச செயலகத்திற்கு தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீ முருகன் வீதி திருத்தப்பட்டது.\nகரவெட்டி பிரதேச சபைக்குட்பட்ட J/353 ஆம் இலக்க கிராம சேவகர் பிரிவில் ஸ்ரீ முருகன் குடியேற்றத்திற்கு செல்லும் பாதை 32 மில்லியன் ருபா செலவில் பழுது பார்க்கப்பட்டது….\nRTI நடவடிக்கை: மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பாக தகவல் கோரல்\nஅதிகமான மாணவர்களது கனவாக இருந்து வருவது போட்டிப் பரீட்சையான கல்விப் பொதுத் தராதர (உ.தர) பரீட்சையின் பின்னர் உயர் கல்விக்காக அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுவதுதாகும். உயர்…\nRTI நடவடிக்கை: போக்குவரத்து தேவையை அடைய தகவல் சட்டம்\nமாபலகம கிராம மக்களுக்கு போக்குவரத்திற்கு பஸ் சேவை இன்றி சிரமப்படுகின்றனா;. நாகொடை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாபலகமவில் இருந்து பிடிகலைக்கு போவதற்கான பொதுப் போக்குவரத்து பஸ் சேவை…\nRTI நடவடிக்கை: தற்காப்பை விட தடுப்பு மேலானது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் டெங்கு எதிர்ப்பு போராட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மிகவு ம் திட்டமிடப்பட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் பல டெங்கு நோயாளிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியு ள்ளன. 2018…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/ealam-news/modis-guinness-record/", "date_download": "2019-12-06T03:19:32Z", "digest": "sha1:WLXQVCLTPOLQ253DEIJPJ4R6CFORC2IX", "length": 18483, "nlines": 179, "source_domain": "www.satyamargam.com", "title": "மோடியின் கின்னஸ் சாதனை - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nநரியை நனையாமல் குளிப்பாட்டுவது என்று சொல்லுவார்கள்; அது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, கல்கி போன்ற பார்ப்பன ஏடுகளுக்கு அப்படியே பொருந்தும். எடுத்துக்காட்டுக்கு வெகுதூரம் செல்ல வேண்டாம்; இந்த வார கல்கி (4.5.2014)யின் தலையங்கம் ஒன்றே போதுமானது.\nநரேந்திரமோடி 2014 மக்களவைத் தேர்தலுக்காக இந்தியா முழுக்கச் செய்துள்ள பிரச்சாரப் பயண தூரம் சுமார் 5,40,381 கிலோ மீட்டர் இங்கிருந்து சந்திரனுக்கு உள்ள தொலைவே 3,84,400 கிலோ மீட்டர்தான் இங்கிருந்து சந்திரனுக்கு உள்ள தொலைவே 3,84,400 கிலோ மீட்டர்தான் சுமார் 450 அரசியல் கூட்டங்களில் இந்தியாவெங்கும் பங்கேற்றுப் பேசியிருக்கிறார். வேறு எந்த அரசியல் தலைவரும் இந்தளவுக்கு உழைப்பையும், அர்ப்பணிப்பையும் செய்திருப்பாரா என்பது சந்தேகமே\nபல தலைவர்கள் மாநில அளவில் மட்டுமே புகழ் உடையவர்கள். மாநில மொழி, மத எல்லைகளைக் கடந்து மோடியின் ஆளுமை பரந்து விரிந்திருக்கிறது. ஜவகர்லால் நேருவுக்குப் பிறகு மக்களிடம் தனித்த கவர்ச்சியும் ஈர்ப்பும் உள்ள நம்பிக்கை நாயகனாகப் பரிணமித்திருப்பவர் மோடி. இந்த நம்பிக்கையும், உத்வேகமும், அவரது தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பலம் பெற உதவ வேண்டும்\nஎன்று உண்மைகளைக் களப்பலியாக்கி, ஆசை என்ற வெட்கமறியாத குதிரையில் ஏறி சவாரி செய்கிறது கல்கி.\nகலைஞர் போன்றவர்கள் 90 வயதைக் கடந்து தேர்தல் பிரச்சாரம் செய்தது எல்லாம் அவாளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.\nபண முதலைகளின் தனி விமானத்தில் பயணித்து சொகுசுப் பிரச்சாரம் செய்வது பெரிய சாதனையாம்\nமாநில மொழி, மத எல்லைகளைக் கடந்து மோடியின் ஆளுமை பரந்து விரிந்திருக்கிறதாம்\nஇதைப் படிப்பவர்கள் யாரும் வாயால் சிரிக்கவே மாட்டார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகளால் நீரோ மன்னன் என்று அடையாளம் காட்டப்பட்டவர் என்பதை கல்கிகள் மறைக்கப் பார்க்கலாம் – அதற்குக் காரணம் உண்டு. இந்து வெறிப் பார்ப்பனிய ஆதி பத்தியத்தை இந்தப் பிற்படுத்தப்பட்ட வாடகைக் குதிரை நிறுவிக் காட்டும் என்ற ஆசையின் உந்துதல் தான் கல்கியை இபபடி எழுதத் தூண்டுகிறது.\nஇரண்டாயிரம் முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த ஒரு நர வேட்டை மனிதன் மத எல்லைகளைத் தாண்டி பரிண மித்து நிற்கிறாராம் எங்கே போய் முட்டிக் கொள்வது\nபொடா சட்டத்தின் கீழ் குஜராத்தில் 287 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்றால் அதில் 286 பேர் முஸ்லீம்கள், இன்னொருவரும் சீக்கியர்\nபாதிக்கப்பட்ட மக்கள் தொகுதியிலிருந்தே பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் மோடி ஆட்சியில்\nதம் குடும்ப உறுப்பினர்கள் படுகொலைக்கு ஆளாகி சொந்தமான வணிக நிறுவனங்கள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டு, வாழவே வழியில்லை என்று முகாம்களில் முடங்கிக் கிடக்கும் முஸ்லீம்களைப் பார்த்து “இனப்பெருக்கம் செய்து கொண்டு இருக்கிறார்கள்” என்று கொஞ்சம் கூட மனிதநேயமின்றி ஆபாச வக்கிரக் கீழ்ப் புத்தியோடு பேசிய ஒருவர்தான் மத எல்லைகளைக் கடந்த மாமனிதராம்” என்று கொஞ்சம் கூட மனிதநேயமின்றி ஆபாச வக்கிரக் கீழ்ப் புத்தியோடு பேசிய ஒருவர்தான் மத எல்லைகளைக் கடந்த மாமனிதராம் அதுவும் நேருவுக்குப் பிறகு மக்களிடம் தனித்த கவர்ச்சியும், ஈர்ப்பும் உள்ள நம்பிக்கை நாயகனாம் மோடி\nமத மூடநம்பிக்கைகளை எல்லாம் கடந்து துணைக் கண்டத்து மக்களையெல்லாம் சகோதரத்துவ வாஞ்சையுடன் பார்த்த பகுத்தறிவாளர் நேரு எங்கே இந்துத்துவா வெறி பிடித்து அடுத்த மதக்காரர்களைச் சீண்டும் மரண வியாபாரியாம் மோடி எங்கே இந்துத்துவா வெறி பிடித்து அடுத்த மதக்காரர்களைச் சீண்டும் மரண வியாபாரியாம் மோடி எங்கே ஊடகங்கள் தங்கள் கைகளில் இருக்கின்றன என்கிற மமதையில் சாக்கடையை ஜவ்வாது என்று பிரச்சாரம் செய்யலாம் என்று மனப்பால் குடிப்பதைப் பார்ப்பனர் அல்லாத மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nகுஜராத் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலிலும் சரி, மக்களவைத் தேர்தலிலும் சரி ஒரே ஒரு முஸ்லிமோ, கிறித்தவரோ பி.ஜே.பி. சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படாதது ஏன் மத எல்லைகளைத் தாண்டிய மாமனிதர் என்பதற்கு இதுதான் அளவுகோலா\nநோபெல் பரிசு பெற்ற அமர்���்தியா சென்களும், நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுகளும், சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆனந்தமூர்த்திகளும் கட்சிகளைக் கடந்த அறிஞர்கள் மோடியைப் எப்படி விமர்சித்துள்ளார்கள் என்பதைக் கல்கிகள் பூணூல் பார்வையைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு நிதானமாகச் சிந்தித்துப் பார்க்கட்டும் உண்மை மிக வெளிச்சமாகவே தெரியும்.\nமோடியளவுக்கு மோசமாக விமர்சிக்கப்பட்டது வேறு யாருமில்லை – அதில் கின்னஸ் சாதனை படைத்து விட்டார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.\nசத்தியமார்க்கம்.காம் : தனது அறையை விட்டு வெளியேறாமல் ஐந்து மாநிலங்களில் ஒரே நேரத்தில் பிரச்சாரத்திற்குச் சென்று(\n : அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்வதற்கு எதிர்ப்பு வலுக்கிறது.\nமுந்தைய ஆக்கம்ரயில் குண்டுவெடிப்பும் தயாநிதி மாறனும்\nஅடுத்த ஆக்கம்நீங்களும் உங்க சாக்கடை அரசியலும்\nபுலிகளை மட்டுமே வைத்து பிரச்சனைகளை அணுகுவதை சற்றே ஒத்தி வைப்போம்\nஅமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்வதற்கு எதிர்ப்பு வலுக்கிறது.\nகோவிலின் மீது தாக்குதல்: ஆறு பேர் கொல்லப்பட்டனர்.\nரணில் விக்ரமசிங்காவை கண்டிக்கும் அகில இலங்கை முஸ்லிம் உலமாக்கட்சி\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-21\nபுனித ஈட்டி அந்தாக்கியா நகரின் பழம் பெருமைகளுள் ஒன்று புனித பீட்டருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நெடுமாட மண்டபம். கிறித்தவர்கள் மத்தியில் அதற்குப் புனித அந்தஸ்து உண்டு. ஜுன் 14 ஆம் நாள். அந்த மண்டபத்தின் தரையை,...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\nரணில் விக்ரமசிங்காவை கண்டிக்கும் அகில இலங்கை முஸ்லிம் உலமாக்கட்சி\nகோவிலின் மீது தாக்குதல்: ஆறு பேர் கொல்லப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-3/", "date_download": "2019-12-06T02:42:43Z", "digest": "sha1:WBRWY6NCX3U4GN4NFPPRQZHFUBXJ4V4Q", "length": 10256, "nlines": 88, "source_domain": "www.trttamilolli.com", "title": "பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nசுவிஸ் பேர்ண் நகரில் வசிக்கும், ராஜா- மங்களேஸ் தம்பதிகளின் செல்வப் புதல்வி, றஜிதா தீபன் 23ம் திகதி அன்று வந்த தனது பிறந்த நாளை இன்று 25ம் திகதி\nமே மா���ம் திங்கட்கிழமை தனது இல்லத்தில் அன்புக் கணவர் , அன்பு அப்பா,அம்மாவுடன் இணைந்து கொண்டாடுகின்றார்.\nஇன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி.றஜிதா தீபனை அன்புக் கணவர்,அப்பா,அம்மா, மற்றும் தாயகம் புலம் பெயர் தேசங்களில் வாழும் பெரியப்பா,பெரியம்மா,சித்தப்பா ,சித்தி,மாமாமார்,மாமிமார்,அண்ணாமார்,அக்காமார்,தம்பிமார்,தங்கைமார் , மச்சான்மார்,மச்சாள்மார் மற்றும் உற்றார் ,உறவினர்,நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் அபிராமி அன்னையின் ஆசியோடு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nஇன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி.றஜிதா தீபனை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்ரிமார் , மாமாமார் அனைவரும் சகல வளங்களும் கிடைக்கப் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nஇன்றைய தமிழ் ஒலியின் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள்\nஎமது அன்பு உறவுகள் ,திரு.திருமதி.ராஜா மங்களேஸ் தம்பதிகள்.\nஅவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.\nபிறந்த நாள் வாழ்த்து Comments Off on பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015) Print this News\nஅரசியல் சமூக மேடை – 24/05/2015 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க இசையரசர் T.M. சௌந்தரராஜன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினம்\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.கைலாயநாதன் விதுஷன் (04/12/2019)\nதாயகத்தில் சுழிபுரம் – இளவாலையை சேர்ந்த பாரிஸ் 19 இல் வசிக்கும் கைலாயநாதன் பிறேமா தம்பதிகளின் செல்வப் புதல்வன் விதுஷன்மேலும் படிக்க…\nபிறந்த நாள் வாழ்த்து – செல்விகள். துஷாலா & துஷ்மிலா மோகன் (28/11/2019)\nசுவிஸ் பேர்ன் மாநகரில் வசிக்கும் மோகன் சொரூபி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வி செல்வி. துஷாலா 6ம் திகதி ஒக்டோபர் மாதம்மேலும் படிக்க…\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. பிளெஸ்ஸியா (Blessiya) கௌசிநாதன் (23/11/2019)\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். பிரியதர்ஷன் லூயிஸ் அர்ஜுன் (Louis Arjun) 21/11/2019\n70வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி.நெவிஸ் பிலிப் பீரிஸ்\n11வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். லவின் லவணன்\n4வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\n90வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்லம்மா கந்தையா அவர்கள்\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் விக்கி (08/09/2019)\n18 வது பிறந்தநா��் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன் (24/07/2019)\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.பிரகாஷ்குமார் ஆதித்யா (22/07/2019)\nமுதலாவது பிறந்த தினம் – செல்வி.அஸ்விகா யசோதரன் (13/06/2019)\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன் (25/05/2019)\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (23/05/2019)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன் (20/05/2019)\n50 வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி செல்வராணி ஜெகதீஸ்வரன்(13/04/2019)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.விதுனா செல்வராஜா (04/03/2019)\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.விஜயபாஸ்கர் லெயோனார்த் (Leonard)\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நவரெட்ணம் நாகேந்திரம் (09/02/2019)\n4வது பிறந்த தினம் – செல்வன்.முகுந்தன் பரீன் (Barin) 07/02/2019\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.கைலாயநாதன் விதுஷன்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/13413-", "date_download": "2019-12-06T02:52:21Z", "digest": "sha1:BE4PU3ULAM43Y7CN7OOSKG6GLHZIISAH", "length": 9185, "nlines": 102, "source_domain": "cinema.vikatan.com", "title": "சந்தானம் தேதிக்கு காத்திருக்கும் உதயநிதி ! | udayanidhi stalin waiting for santhanam", "raw_content": "\nசந்தானம் தேதிக்கு காத்திருக்கும் உதயநிதி \nசந்தானம் தேதிக்கு காத்திருக்கும் உதயநிதி \n'இது கதிர்வேலன் காதல்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை கோயம்புத்தூரில் முடித்துவிட்டு திரும்பி இருக்கிறது படக்குழு.\nபிரபாகரன் இயக்கி வரும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா. சந்தானம், சாயா சிங் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு குறித்து, அடுத்த தயாரிப்புகள், வாங்கி வெளியிடும் படங்கள் குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் கேட்ட போது \" 'இது கதிர்வேலன் காதல்' படத்தின் கோயம்புத்தூர் படப்பிடிப்பினை முடித்துவிட்டு திரும்பி இருக்கிறோம்.\nஅடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது என்பது சந்தானம் தேதிகள் ஒதுக்கியவுடன் முடிவு செய்யப்படும். சந்தானம் இல்லாமல் எடுக்க வேண்டிய கா���்சிகளை எடுத்து முடித்து விட்டோம்.\nசுந்தர்.சி இயக்க இருக்கும் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க இருப்பதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை. ஆனால் எனது நிறுவனமான ரெட் ஜெய்ண்ட் தயாரிக்கும் படத்தினை இயக்க இருக்கிறார் சுந்தர்.சி. அவர் இன்னும் என்னிடம் கதை கூறவில்லை. கதை கூறியவுடன் இது குறித்து முடிவு செய்வோம்.\nஇப்போதைக்கு ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் உதயம் NH4, என்றென்றும் புன்னகை, நேரம் உள்ளிட்ட படங்களை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். 'இது கதிர்வேலன் காதல்', 'வணக்கம் சென்னை' ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறோம்.\nஉதயம் NH4 படம் நன்றாக வந்திருக்கிறது. படத்தின் ROUGH COPYஐ நான், தயாநிதி அழகிரி, வெற்றிமாறன் பார்த்தோம். ஏப்ரல் 1ம் தேதி இசை வெளியீடு இருக்கிறது, அதனைத் தொடர்ந்து படம் சென்சார் ஆனவுடம் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.\nசந்தானம் என்னிடம் 'என்றென்றும் புன்னகை' படத்தின் காமெடி காட்சிகள் எல்லாம் அற்புதமாக வந்திருக்கிறது என்றார். ஹாரிஸ் ஜெயராஜ் ஸ்டூடியோ சென்ற போது படத்தின் பாடல்களை கேட்டேன் அற்புதமாக இருந்தது. ஆகையால் 'என்றென்றும் புன்னகை' படத்தினை வாங்கி வெளியிட முடிவு செய்தேன்.\n'நேரம்' படத்தில் PISTAH பாடல் என்று YOUTUBE இணையத்தில் வெளியானதோ அன்றே எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. உடனே 'நேரம்' படக்குழுவினை தொடர்பு கொண்டு படம் முடிவடைந்தால் திரையிட்டு காட்டுங்கள் என்றேன். கோயம்புத்தூரில் திரையிட்டு காட்டினார்கள். 'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தினைப் போன்று வித்தியாசமான கதைக்களம் கொண்ட கதைதான் 'நேரம்'. உடனே படத்தினை வாங்கிவிட்டேன்.\nமுதலில் உதயம் NH4, நேரம், என்றென்றும் புன்னகை ஆகிய வரிசையில் படங்களை வெளியிட இருக்கிறோம். 'இது கதிர்வேலன் காதல்', 'வணக்கம் சென்னை' ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தான் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.\nஇன்னொரு பெரிய பட்ஜெட் படத்தினை பேசிவருகிறேன். 10 நாட்களில் அப்படத்தினை நான் வெளியிட இருக்கிறேனா என்பது குறித்து தெரியும் \" என்றார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-12-06T03:33:51Z", "digest": "sha1:TR3N4S6EJC7K4YIPXUB6Q2HU7NPKOOTF", "length": 15899, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரிபு கீதை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇருக்கு வேதம் • சாம வேதம்\nயசுர் வேதம் • அதர்வ வேதம்\nசிக்ஷா • சந்தஸ் • வியாகரணம் • நிருக்தம் • கல்பம் • சோதிடம்\nஆயுர்வேதம் • அர்த்தசாஸ்திரம் • தனுர் வேதம் • காந்தர்வ வேதம்\nபிரம்ம புராணம்{•} பிரம்மாண்ட புராணம்{•} பிரம்ம வைவர்த்த புராணம்{•} மார்க்கண்டேய புராணம்{•} பவிசிய புராணம்\nவிஷ்ணு புராணம்{•} பாகவத புராணம்{•} நாரத புராணம், கருட புராணம்{•} பத்ம புராணம்{•} வராக புராணம்{•} வாமன புராணம்{•} கூர்ம புராணம்{•} மச்ச புராணம்{•} கல்கி புராணம்\nசிவமகாபுராணம் {•}லிங்க புராணம் {•}கந்த புராணம்{•} ஆக்கினேய புராணம்{•} வாயு புராணம்\nஅரி வம்சம் • சூரிய புராணம் • கணேச புராணம் • காளிகா புராணம் • கல்கி புராணம் • சனத்குமார புராணம் • நரசிங்க புராணம் • துர்வாச புராணம் • வசிட்ட புராணம் • பார்க்கவ புராணம் • கபில புராணம் • பராசர புராணம் • சாம்ப புராணம் • நந்தி புராணம் • பிருகத்தர்ம புராணம் • பரான புராணம் • பசுபதி புராணம் • மானவ புராணம் • முத்கலா புராணம்\nதாந்திரீகம் • சூத்திரம் • தோத்திரம்\nரிபு கீதை அத்வைத கருத்துக்களை கொண்ட பாடல் தொகுப்பாகும். சிவரகசியத்தில் ஆறாவது பகுதியாக ரிபு கீதை அறியப்படுகிறது. இதன் தமிழ் வடிவம் ஒரு நூலாக ரமணாச்சிரமத்தினரால் வெளியிடப்பட்டது. இதன் இரண்டாம் பதிப்பு 1897 ஆம் ஆண்டில் வெளிவந்தது. [1]\nரிபு கீதை என்ற இந்த நூல் கைலாயத்தில் பரமசிவனால் ரிபு முனிவருக்கும் பின்னர் ரிபு முனிவரால் கேதார்நாத்தில் நிதாகர் முதலியோருக்கும் உபதேசிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. இந்த நூல் தஞ்சை மாவட்டத்தினை சார்ந்த கோவிலூர் மடத்தினைச் சார்ந்த அருணாசல சுவாமி என்னும் துறவுசுவாமியால் வெளிவந்தது. இதன் தமிழ் ஓலி வடிவத்தினை ரமணாச்சிரம இனையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். [2]\nஐம்பது அத்தியாயங்களில் 2493 ஸ்லோகங்களைக் கொண்ட வடமொழி மூலத்தை, உலகநாத ஸ்வாமிகள் என்னும் துறவுநாமம் பூண்ட திருவிடைமருதூர் பிரம்மஸ்ரீ பிக்ஷு சாஸ்திரிகள் தமிழில் 44 அத்தியாயங்களில் 1924 விருத்தப்பாக்களாக ஆக்கியுள்ளார்.\nரிபுவின் சீடர் நிதாகர். நிதாகருக்கு உயர்ந்த சில தத்துவங்களில் அவருக்கு தன்னறிவு வரவில்லை. ரிபு சீடரை அவ்வப்போது தேடி அவர் தன நிலையில் உயர்ந்திருக்கிறாரா என்று சோதனை செய்து பார்ப்பார். ஒரு முறை ஞானி நிதாகரை சோதிக்க என்னி அவர் இருக்கும் ஊருக்கு ரிபு வேற்றுருவில் சென்றார். அப்போது அவ்வூர் அரசன் ஓரு பட்டத்து யானை மீதேறி போய்க்கொண்டிருந்தான்.அப்போது நிதாகர் பசி மயக்கத்தில் கூட்டம் இல்லாத இடத்தில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அந்த இடத்தில் வந்து நிதாகரைப் பார்த்து \"ஏன் இங்கு நிற்கிறீர்கள்\nஅதற்கு நிதாகரோ அவரிடம் \"அரசன் நகர் வலம் வருகிறார். கூட்டமாக இருக்கும் காரணத்திணால் ஒதுங்கி இருக்கிறேன்\" என்றார்.அதைக் கேட்ட ரிபு \"இந்தக் கூட்டத்தில் அரசன் யார், மற்ற மக்கள் யார்\" என வினவினார். நிதாகர் அவரைப் பார்த்து \"உங்களுக்கு கண் தெரியவில்லையா குன்று போலிருக்கும் இந்த யானையில் அமர்ந்திருக்கிறார் அல்லவா, அவரே அரசர். அவரை சுற்றியிருக்கும் மற்றவர்கள் மக்கள்\" என்றார். ரிபு மீண்டும் ஒன்றும் அறியாதது போல \"இரண்டு பொருட்களை சுட்டி ஒன்றை யானை என்றும், இன்னொன்றை அரசனென்றும் கூறுகிறீர்கள். இவற்றில் எது யானை, எது அரசன் என்று எனக்கு விளக்குங்கள்\" என்றார்.\nஅதற்கு நிதாகர் , \"ஐயா கீழேயுள்ளது யானை, மேலிருப்பவர் அரசர் இதில் என்ன குழப்பம் இது கூடவா புரியவில்லை\" என்றார். அதற்கு ரிபுவோ \"கீழ், மேல் என்றால் என்ன கீழேயுள்ளது யானை, மேலிருப்பவர் அரசர் இதில் என்ன குழப்பம் இது கூடவா புரியவில்லை\" என்றார். அதற்கு ரிபுவோ \"கீழ், மேல் என்றால் என்ன அதை விளக்குங்கள்\" என்றார். கோபத்தில் ரிபுவின் தோள்களில் தாவி ஏறிக்கொண்ட நிதாகர் அதை விளக்குங்கள்\" என்றார். கோபத்தில் ரிபுவின் தோள்களில் தாவி ஏறிக்கொண்ட நிதாகர் அரசன் யானை மேல் அமர்ந்நிருப்பது போல், நானிப்போது உங்கள் மேலிருக்கிறேன். அங்கு கீழே உள்ளது யானை, இங்கு நீங்கள். மேலேயிருப்பது இருப்பது நான் கீழே இருப்பது நீ இப்போது புரிகிறதா\" என்றார்.\nஅதற்கு ரிபுவோ முதலில் நான், நீ என்பவற்றை விளக்குங்கள். பின்பு அதை வைத்துதான் அரசனையும், யானையும் புரிந்து கொள்ள இயலும். இந்தக் கேள்வியைக் கேட்டதும் வந்திருப்பவர் தனது குருவான ரிபு எனப் புரிந்து கொண்டார் நிதாகர். புலன்களுக்கு தெரியும் இந்த வேற்றுமை உடல் சார்ந்த்து இது அனை���ருக்கும் புலப்படும். ஆனால் ஆத்மஞானம் பெற்ற ஒருவருக்கு தனக்கும், மற்றவருக்குமிடையே வேற்றுமையே கிடையாது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2017, 11:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF/news", "date_download": "2019-12-06T04:19:20Z", "digest": "sha1:FP56RIKDEJHNLX7AM4VLTACONX2U6QQ6", "length": 21705, "nlines": 265, "source_domain": "tamil.samayam.com", "title": "சிரஞ்சீவி News: Latest சிரஞ்சீவி News & Updates on சிரஞ்சீவி | Samayam Tamil", "raw_content": "\nமீண்டும் சஞ்சய் படத்தில் ஹ...\nஹீரோயின் ஆகும் வாரிசு: யார...\nChennai Rains: அதிகாலை குளிர்ச்சி- தமிழக...\nகெமிக்கல் மூலம் வாழைப் பழத...\nமாணவிகளை தவறான பாதைக்கு அழ...\nவெங்காய சாதி, உள்ளாட்சித் ...\nNo Ball Umpire: இனி ஓடவும் முடியாது... ஒ...\nஇந்திய கிரிக்கெட் அணியின் ...\nMS Dhoni: ‘தல’ தோனி சாதனைய...\nIND vs WI: சிக்சரில் இந்த ...\nMi டிவிகளுக்கு \"டாட்டா\" காட்டும் விலை; ந...\nசத்தம் போடாமல் வேலை பார்த்...\n11 புதிய ஜியோ ஆல்-இன்-ஒன் ...\nசாம்சங் & ஆப்பிளை மிரட்டும...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபள்ளியில் \"பிலீவர்\" பாடலை பாடி அமெரிக்கா...\nசுற்றுலா பயணிகளை துரத்திய ...\nஅரசியலமைப்பு தின நாள் அம்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: விலை குறைஞ்சிடுச்சி - இன்...\nபெட்ரோல் விலை: 5வது நாளாக ...\nஇன்னைக்கு பெட்ரோல், டீசல் ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் யாரு..\nபடிப்பை நிறுத்த திட்டம் போட்ட கல்..\nஅவெஞ்சர்ஸ் : பிளாக்விடோ மீண்டு வர..\nமெய் மறந்து பார்க்க ஆசை காட்டும் ..\nநயன்தாராவுக்கு என்னாச்சு, ஏன் இப்படி செய்கிறார்\nநயன்தாரா தொடர்ந்து தனது கொள்கைகள் ஒவ்வொன்றாக தளர்த்திக் கொண்டிருக்கிறார்.\nஅடேங்கப்பா, விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா\nஅல்லு அர்ஜுனுக்க��� வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி வாங்கியிருக்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.\nஹன்சிகாவுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த அம்மா: விலையை கேட்டால் தலையே சுத்தும்\nஹன்சிகாவுக்கு அவரது அம்மா தீபாவளி பரிசாக ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக வழங்கியுள்ளார்.\nசயீரா நரசிம்ம ரெட்டி படத்தை பாராட்டிய தமிழிசை சவுந்தரராஜன்\nசயீரா நரசிம்ம ரெட்டி படத்தைப் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பாராட்டியுள்ளார்.\nசயீரா நரசிம்ம ரெட்டி படம் பார்த்த 7 போலீசார் பணியிடை நீக்கம்\nசிரஞ்சீவியின் சயீரா ரசிம்மா ரெட்டி படத்தை பார்த்த 7 போலீசார்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nசயீரா நரசிம்ம ரெட்டி: ரசிகர்களுக்கு பிடிச்சிருக்கு ஆனால்...\nசிரஞ்சீவியின் சயீர நரசிம்ம ரெட்டி படத்தை பார்த்தவர்கள் அருமை என்று விமர்சித்துள்ளனர்.\nசரிபட்டு வர மாட்டீங்க, அரசியல் வேண்டாம்: கமல், ரஜினிக்கு சிரஞ்சீவி அறிவுரை\nஅரசியலை விட்டு தள்ளியே இருக்குமாறு கமல் ஹாஸன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருக்கு சிரஞ்சீவி அறிவுரை வழங்கியுள்ளார்.\nஇது என்னடா சோதனை: சிக்கலில் விஜய் சேதுபதி, நயன்தாரா படம்\nவிஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ வரலாற்றுப் படத்திற்கு திடீர் சிக்கல் எழுந்துள்ளது.\nsye raa narasimha reddy: டபுள் சந்தோஷத்தில் நயன்தாரா\nநயன்தாரா சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் வியாபாரம் படு ஜோராக நடந்ததால் மகிழ்ச்சியில் உள்ளார்.\nமிரட்டும் சயீரா நரசிம்ம ரெட்டி ட்ரெய்லர்: விஜய் சேதுபதி தெலுங்கு பேசும் அழகே அழகு\nசயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nபட்டும் திருந்தவில்லையே: நயன்தாராவுக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nநயன்தாரா செய்துள்ள காரியத்தை பார்த்தவர்கள் அந்தம்மாவுக்கு தில்லை பார்த்தீங்களா என்று பேசிக் கொள்கிறார்கள்.\nBigil அட்லிக்காக கொள்கையை தளர்த்திய நயன்தாரா: கடுப்பில் வாரிசு நடிகர்\nஇயக்குநர் அட்லிக்காக நயன்தாரா தனது கொள்கையை தளர்த்தியுள்ளாராம்.\nSye Raa Narasimha Reddy: நயன்தாரா சம்பளம் இவ்வளவா\nசிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்ட வரலாற்று படத்தில் தென்னிந்திய நடிகைகளிலேயே நயன்தாரா அதிக சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nர���சிய ஏஜெண்டுகளான ஜெயம் ரவி, தாப்ஸி\nகோமாளி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ரவி தாப்ஸியுடன் இணைந்து ஆக்ஷன் எண்டர்டெயின்மெண்ட் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.\nநான் மொரட்டு சிங்கிள், எனக்கு கல்யாணம் இல்லை: பிரேம்ஜி\nபின்னணி பாடகரும், நடிகருமான பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக வெளியான தகவல் பொய்யானது என அவரே கூறியுள்ளார்.\nRajinikanth: ரஜினி, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன் இணையும் படம்\nசிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் “சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ஏற்கனெவே பல பிரபலங்கள் இணைந்துள்ள நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியும் இணைந்திருக்கிறார்.\nVijay Sethupathi: யார் அந்த நரசிம்மா வெளியானது விஜய் சேதுபதியின் சைரா டீசர்\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சைரா நரசிம்மா ரெட்டி படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகியுள்ளது.\nOththa Seruppu Size 7: பாராட்டு மழையில் பார்த்திபன் மற்றும் ஒத்த செருப்பு சைஸ் 7\nபார்த்திபன் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு சைஸ் 7 படம் வரும் 30ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படம் மற்றும் பார்த்திபனுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nரஜினிகாந்த் சினிமா வருவதற்கு காரணமாக இருந்த குருநாதர் காலமானார்\nரஜினிகாந்திற்கு நடிப்பு பயிற்சி கொடுத்தவரும், கே. பாலசந்தருக்கு முன்னதாக அவருக்கு குருநாதராக திகழ்ந்தவருமான தேவதாஸ் கனகலா (74) காலமானார்.\nரஜினிகாந்த் சினிமா வருவதற்கு காரணமாக இருந்த குருநாதர் காலமானார்\nரஜினிகாந்திற்கு நடிப்பு பயிற்சி கொடுத்தவரும், கே. பாலசந்தருக்கு முன்னதாக அவருக்கு குருநாதராக திகழ்ந்தவருமான தேவதாஸ் கனகலா (74) காலமானார்.\nஎன்கவுண்டர்: என் மகள் ஆத்மா சாந்தியடையும் - பெண் மருத்துவர் தந்தை உருக்கம்\nபெண் மருத்துவர் வழக்கு: கைதான 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nகைலாசா: நித்தியானந்தா என்னும் டைட்டில் சைக்கோ... ‘சாமியார் தம்பி’ முதல் எச்.டி.எச் வரை\nவரலாற்றில் கறை படிந்த ”பாபர் மசூதி” இடிப்பு தினம் - நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு\nJayalalithaa Web Series Trailer குயீன் ட்ரெய்லரே சும்மா அதிருதே, வெப் சீரிஸ் எப்படி இருக்கும்\nChennai Rains: அதிகாலை குளிர்ச்சி- தமிழகத்தில் இங்கெல்லாம் வெளுத்துக் கட்டிய மழை\nஉள்ளாட்சி தேர்தல் - வேட்பு மனுக்கள் பெற வேண்டாம்\nஇன்றைய பஞ்சாங்கம் 06 டிசம்பர் 2019\nவிலை குறைஞ்சிடுச்சி - இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்\nஇன்றைய ராசி பலன்கள் (06 டிசம்பர் 2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/anything-tubacore-companies-whom-profit/anything-tubacore-companies-whom-profit/", "date_download": "2019-12-06T04:30:44Z", "digest": "sha1:CUDR6K3GIMKVR2UGRXN2MOEQQF5OTTSX", "length": 10006, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "யாதும் ஊரே! டுபாக்கூர் கம்பெனிகள்! யாருக்கு லாபம்! | Anything? Tubacore Companies! For whom profit! | nakkheeran", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு சென்ற எடப்பாடி ஆகஸ்ட் 31-ம் தேதி தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தார் அதற்கான காரணம் இப்பொழுது வெளியே வந்திருக்கிறது. லண்டனில் அவருக்கு (ஈர்ப்ர்ய்ர்ள்ஸ்ரீர்ல்ஹ்) கோலோனோஸ்கோபி என்கிற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்கிறார்கள். கோலோனோஸ்கோபி என்பது உடல் எடை அதிகமானவர்கள்... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅறை எண் 7 திகாரில் ப.சி.\nஇது எப்படி இருக்கு வெளிநாட்டு ஆல்பம்\nவேலூர் மாவட்டம் பிரிக்கும் முன்பே பதவிக்கு மல்லுக்கட்டு\nபப்பில் ஆட்டம்; விடுதியில் நெருக்கம்\nEXCLUSIVE - பொதிகை மலை விற்பனைக்கு..\nஒரே நாடு ஒரே கார்டு\nராங்-கால் : அடுத்து தி.மு.க.\nஅறை எண் 7 திகாரில் ப.சி.\nஇது எப்படி இருக்கு வெளிநாட்டு ஆல்பம்\n“தனது பெற்றோரின் திருமணத்தை நேரில் பார்த்த விஜய்”- எஸ்.ஏ.சி பகிர்ந்த சுவாரஸ்யம்\n‘தலைவி’ படத்தில் சசிகலாவாக நடிக்கப்போவது இவரா\nவிஜய் டிவி ராமரின் ‘போடா முண்டம்’\n வேற அப்டேட் விட்ட வெங்கட் பிரபு...\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அ���ைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?view=article&catid=41:2008-02-18-21-36-30&id=6593:2009-12-28-18-21-24&tmpl=component&print=1&page=&option=com_content", "date_download": "2019-12-06T03:07:05Z", "digest": "sha1:XNMLMPHKJX3O2Q27VFNGFBFBKNKU5ZQO", "length": 4902, "nlines": 54, "source_domain": "www.tamilcircle.net", "title": "செங்கதிர் சேகரா!", "raw_content": "\nபுலி எழுதிய நந்திக்கடற்கரை நெற்றியின்\nஅயல் எழுதிய கைமுனுவும் சிங்கமும்\nவன்னியும் தம்பொழில் யுத்தப் பிரமுகர்\nஏவல் கேட்பப் பாரத-பார் அரசு ஆண்ட\nகாவிக் கழிசடைக் காந்திக் கொற்றம்\nநாளிதோறும் ஈனக் குரல் இயம்பும்;கல்வியர்\nஅஃதாவது விடுதலை நமக்குஇன்று ஆம் என்று\nஈழம் தன் குடிகளைக் கூஉய்க்,\nதுப்பாக்கியும் பிணவாடையும் சுமந்து குடியழிய\nகோவேந்தன் கரிகாலன்தம் புதல்வன் தன்கூட்ட சகிதம்\nகுனியக் கண்ட பக்ஷ கோடாலிக் கொத்த வந்து தோன்றினான்-பிரபா.\nவஞ்சம் செய்தார் கல்வியர் நந்திக் கடல் அமைய\nகுடிவளம் கவர்ந்தார் கறைஎன் கோயாம்\nவன்னிக் குடிஅழித்தார் பொய்யும் சூதும்\nவஞ்சம் செய்வோர் வடிவுஎன் கோயாம்\nவிடுதலை வேட்கையும் தாயின் கனவும் இழந்தே\nசரண் புகு ஒளித்தார் முகம்என் கோயாம்\nஇன்புற தம்மக்காள் இடர்எரி அகம்மூழ்கத்\nதுன்புறா இலாபங்காண் முறுவல் வெண்பேய்கள் போல்\nமன்பதை அழிந்து ஒளிய,போர்-ஆசிரியர் தவறிழைப்ப,\nபுதல்வரை இழந்தேன்யான் அவலம்கொண் டழிவலோ\nகல்விச்செம்மையின் இகந்தகோல் கல்வியர் தவறிழைப்ப,\nஇம்மையும் இசைஒரீஇ,இனைந்து „உம்பால்“ ஏங்கி அழிவலோ\nதிங்கள் முகிலொடுஞ் சேணிலம் கொண்டெனச்\nசெங்கண் சிவப்ப அழுது நீஇப்போ பயன் யாது\nஅடங்கு நீ சடங்கு முடித்து, அமுதூட்டப் படிப்புண்டு;\nபாய்திரை வேலிப் படுபொருள் நீ அறிதி;\nதவறறியாரோ அல்லர்;கடுப்பாய் உரைத்தேன் காண்\nதேசியத் தலைக்கு யாம் உரைத்தும் நின்றதன் நடுவே;\nநீ சிரஞ்சொடுக்கித் தாழ்ந்தது எங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/09/blog-post_354.html", "date_download": "2019-12-06T03:41:58Z", "digest": "sha1:R5QWNOL4FDXUFUIQJRMMDAJJ5AN655L4", "length": 39584, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையில் புற்றுநோயை, ஏற்படுத்தக்கூடிய செத்தல் மிளகாய் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையில் புற்றுநோயை, ஏற்படுத்தக்கூடிய செத்தல் மிளகாய்\nபற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய 200 மெட்றிக் டொன் எடைகொண்ட காய்ந்த மிளகாய் தொகையை, சுங்க விதிகளை மீறி சந்தையில் விநியோகித்தமை தொடர்பில், அதன் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\nசுங்கத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் இருந்து, 16 இறக்குமதியாளர்களால் குறித்த காய்ந்த மிளகாய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅவர்களுக்கு எதிராக சுங்க வழக்கினை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக, சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nநாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற உணவுப் பொருட்கள், இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் அறிக்கை கிடைக்கும் வரையில், தனியார் களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்த, கடுமையான நிபந்தனைகளுடன் சுங்கத் திணைக்களம் அனுமதியளிக்கிறது.\nஇந்த பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில், குறித்த உணவுப்பொருட்களை சந்தைப்படுத்த முடியாது.\nஎனினும் இந்த நிபந்தனையை மீறி அவர்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய காய்ந்தமிளகாய்களை சந்தைப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த காய்ந்த மிளகாய்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இரசாயனப் பகுப்பாய்வில், அவற்றில் எஸ்லடொக்சின் என்ற பதார்த்தம் 30 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தமை தெரியவந்திருப்பதாக, சுற்றாடல் தொழிற்துறை மற்றும் சுகாதார பாதுகாப்பு பணிமனையின் உணவு பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்திய அதிகாரி சப்புமல் தனபால தெரிவித்துள்ளார்.\nஇந்த விபரங்கள் அடங்கிய அறிக்கை சுங்கத்திணைக்களத்துக்கு வழங்கப்பட்டிருப்பதுடன், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஎனினும் குறித்த 200 மெட்றிக் டொன் காய்ந்த மிளகாய் முழுவதும் களஞ்சியசாலையில் இருந்து விநியோகிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.\nஇந்தநிலையில் உடனடியாக சந்தையில் விசேட பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்திருப்பதாக, அதன் செயலாளர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.\nஉண­வ­கத்தை முற்­றுகையிட்­ட பிக்குகள் - மதமாற்றத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு\nபல்­லெபெத்த, கொஸ்­வெட்­டிய என்ற ���கு­தியில் அமைந்­துள்ள உண­வ­க­மொன்றில் பௌத்­தர்­களை அந்­நிய மதம் ஒன்றுக்கு மாற்றும் முயற்­சிகள் இடம்பெறு...\nஅப்துல்லா என்ற 6 வயது சிறுவன், லண்டனிலிருந்து அனுப்பிய கடிதமும், மகிந்தவின் பதிலும் (முழுவதும் இணைப்பு)\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு லண்டனில் வசிக்கும் 6 வயது சிறுவன் ஒருவன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். லண்டனில் வசிக்கும் குறித்த சிறுவன...\nமுஸ்லிம்களுக்கு எதிராக, சுவர்ணவாஹினி பிரச்சாரம் - மின்னல் ரங்காவும் இணைவு\nசுவர்ணவாஹினியால் Sponsor பண்ணப்பட்ட காணொளி ஒன்று Facebook இல் பரவலாக வலம் வருகிறது. அதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காணொளிகளை காட்டி...\nமுஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு வழங்கிய 5 மில்லியன் டொலர் - மல்கம் ரஞ்சித் விசாரிக்க வேண்டும்\nஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் குண்டு தாக்குதல் சம்பவங்களில் சிக்கியவர்களுக்கு நிவாரணம் கிடைத்திருக்கும் என நம்புவதாக ஓமல்பே சோபித தேரர...\nஅபுதாபி பட்டத்து இளவரசரின், வியக்கத்தக்க செயல் - வைரலாகும் தகவல்\nஅமீரக தேசியதின கொண்டாட்டத்தின் போது அனைத்து குழந்தைகளுக்கும் கைகொடுத்துவந்த அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முஹம்மது பின் ஜாயத் அல் நஹ்யான் ...\nரணில் இப்படியொரு எச்சரிக்கை விடுத்தாரா.. - ஹக்கீமும், றிசாத்தும் என்ன செய்யப் போகிறார்கள்..\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிடவும் இப்போது ஆதரவை வழங்கும் இதர கட்சிகள் தனித்துப் போட்டியிட வேண்ட...\nவெளிநாடுகளிலிருந்து வந்து அடிப்படைவாதத்தை பிரசாரம்செய்த 160 விரிவுரையாளர்களை வெளியேற்றினேன்\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்...\nவாகனம் வாங்க காத்திருப்போருக்கு, மகிழ்ச்சியான தகவல்\nஅரசாங்கத்தினால் திருத்தப்பட்ட புதிய வரிக்கு அமைவாக இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களின் விலை 50,000 ரூபாவினால் குற...\nதாடி வளர்த்தபடி வீட்டுக்குள் முடங்கிய சஜித் பெற்ற முஸ்லிம் வாக்குகளில் 40% மஹிந்த தரப்புக்கு மாறிவிடுமா\n2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவளித்து தோல்வி கண்ட இரண்டு முஸ்லிம் கட்சிகளும் எதிர்வரும் மே 2020 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய த...\n'என்னை ��ைதுசெய்து சிறையில் அடையுங்கள்' எனக் கோரியுள்ளனர் - ரிஷாத்\nநீதியும், நியாயமும் இந்த நாட்டிலே இன்னும் உயிர் வாழுமேயானால் தன் மீதான எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாதெனவும் எந்தத் தண்டனை ...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nறிசாத், நவவி சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் - அலி சப்ரிக்கு காயம் (படங்கள்)\nமுன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது ...\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000009831.html", "date_download": "2019-12-06T03:27:00Z", "digest": "sha1:I2EUCBZHMP7HTXGCVYSVE6VZQAM6TDBT", "length": 5421, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "பொட்டல் கதைகள்", "raw_content": "Home :: இலக்கியம் :: பொட்டல் கதைகள்\nபதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர��� பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநல்ல ஆசிரியர் பிக்சல் தக்கர் கொள்ளையர்கள்\nவிஞ்ஞான லோகாயத வாதம் ஜே.கே. சிண்ட்ரெல்லாவும் இன்னும் சில கதைகளும்\nபற்றவைப்பு உருவாக்கப்பட்ட வரலாறும் சாதியும் சித்தர்கள் கண்ட சோதிடம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A/", "date_download": "2019-12-06T02:57:16Z", "digest": "sha1:46JHKYCBOY6DV362I3KW4QAORN7MQUN7", "length": 7364, "nlines": 77, "source_domain": "www.trttamilolli.com", "title": "உங்கள் TRT தமிழ் ஒலியின் தாயக உறவுகளுக்கான பொதி அனுப்பும் சேவை – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஉங்கள் TRT தமிழ் ஒலியின் தாயக உறவுகளுக்கான பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலி வர்த்தக நோக்கமற்ற, இலங்கைக்கான பொதி அனுப்பும் சேவையை FACE அமைப்பினூடாக ஆரம்பித்துள்ளது என்பதை எமது அன்பு நேயர்களுக்கு மகிழ்வோடு அறியத்தருகின்றோம்.\nஉங்கள் TRT தமிழ் ஒலி வானொலியின் வளர்ச்சியில் அதீத அக்கறையும் அபிமானமும் கொண்ட நேயர்களாகிய நீங்கள் அதன் வளர்ச்சி பாதையிலும் எம்மோடு ஒன்றிணைந்து பயணிப்பீர்கள் என உறுதியாக நம்புகின்றோம்.\nஉங்கள் உறவுகளுக்கும் எமது இந்த சேவை பற்றி தெரியப்படுத்துமாறு அன்போடும் உரிமையோடும் எமது நேயர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nஅவை தொடர்பான விபரங்களை நீங்கள் பெற்றுக் கொள்ள கீழ் வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.\nஅத்துடன், உங்கள் பொதிகளை அனுப்புவதற்கான பெட்டிகளை TRTதமிழ் ஒலி கலையகத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.\nமேலும் பொதியினுள் உள்ளடக்கப்பட்ட அனைத்து பொருட்களின் விபரங்களும் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.\nமுக்கிய குறிப்பாக, சுங்க இலாகாவினால் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் உங்கள் பொதிகளில் உள்ளடக்கப்பட அனுமதிக்கப்ப�� மாட்டாது.\nஎமது பொதிகள் அனுப்பும் சேவை தற்பொழுது விமான சேவையாக மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.அதன் விபரங்கள் கீழே பார்வையிடவும்.\nநீங்கள் பொதிகளை ஒப்படைக்க வேண்டிய எமது கலையக முகவரி\nTRT TAMIL OLLI (FACE) ஜெட் மார்க்கெட் அருகாமையில்\nவிளம்பரம் TRT Comments Off on உங்கள் TRT தமிழ் ஒலியின் தாயக உறவுகளுக்கான பொதி அனுப்பும் சேவை Print this News\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 09/04/2018 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க பாட்டும் பதமும் – 383 (11/04/2018)\nஎமது வானொலியை நீங்கள் தற்போது கைத்தொலைபேசி ஊடாகவும் கேட்கலாம்.\nநேயர்களே எமது வானொலியை நீங்கள் தற்போது கைத்தொலைபேசி ஊடாகவும் ( Android, Apple) கேட்க கூடியதாக இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடுமேலும் படிக்க…\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.கைலாயநாதன் விதுஷன்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-06T04:10:01Z", "digest": "sha1:3VXKGYWPG4XUJPRBMCEHNZKLTXDD72L5", "length": 7228, "nlines": 87, "source_domain": "dheivegam.com", "title": "ஹோமம் பலன்கள் Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags ஹோமம் பலன்கள்\nஉங்கள் குடும்ப கஷ்டங்கள் நீங்க, லாபங்கள் பெருக இதை செய்யுங்கள்\nமுற்காலங்களில் மன்னர்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மக்களின் நலம் மற்றும் உடல் நலத்திற்காக ஹோமங்கள் மற்றும் யாகங்களை செய்தனர். இந்த யாகங்கள் மற்றும்ஹோம பூஜைகளில் பயன்படுத்தப்படும் மந்திரங்களின் அதிர்வுகள் மற்றும் சில...\nஉங்கள் வீட்டில் துஷ்ட சக்திகளின் தொந்தரவு நீங்க இதை செய்யுங்கள் போதும்\nநமது முன்னோர்கள் நமக்கு கூறிய அறிவுரைகள் படி வாழ்க்கையை நடத்துபவர்கள் பலர் இருக்கின்றனர். அப்படி வாழும் நபர்களில் சிலருக்கு அவர்களின் கர்ம வினை காரணமாக வாழ்வில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படவே செய்கிறது. அதிலும்...\nஉங்களுக்கு எதிரிகள் தொல்லைகள் நீங்க, உடல் ஆரோக்கியம் மேம்பட இதை செய்யுங்கள்\nபஞ்சபூதங்களில் நெருப்பை போன்று ஒரு சக்தி வாய்ந்த பஞ்சபூத சக்தி எதுவுமில்லை. எதனாலும் மாசுபடாததும், எத்தகைய மாசுகளையும் சுட்டு பொசுக்கும் ஆற்றல் அக்னி எனப்படும் நெருப்பிற்கு உண்டு. எனவே தான் நமது முன்னோர்கள்...\nஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் குபேர லட்சுமி ஹோமம் பற்றி தெரியுமா \nபொதுவாக இரண்டு வகை ஹோமங்கள் உண்டு என்று கூறப்படுகிறது. ஒன்று நம்முடைய குடும்ப நலனிற்காகவும், செல்வ வளங்களை பெறுவதற்காகவும் வீட்டில் நடத்தப்படும் ஹோமம். இதனை காம்ய ஹோமம் என்று கூறுவதுண்டு. அடுத்து உலக...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/205292", "date_download": "2019-12-06T04:23:14Z", "digest": "sha1:WRT5WM6CGY2646OOXO6YAOVYNRDOQ3XL", "length": 8461, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "டிரம்புக்கு அளித்த சிறப்பு விருந்து: பிரித்தானிய ராணியார் அணிந்திருந்த அந்த நகைகள் இதற்காகவா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடிரம்புக்கு அளித்த சிறப்பு விருந்து: பிரித்தானிய ராணியார் அணிந்திருந்த அந்த நகைகள் இதற்காகவா\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிரித்தானியா வருகையை முன்னிட்டு பக்கிங்காம் அரண்மனையில் அளிக்கப்பட்ட விருந்தில் ராணியார் தலையில் அணிந்திருந்த டியாரா தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு எலிசபெத் ராணியார் அளித்த விருந்தானது ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெற்றது.\nகுறித்த விருந்தில் எலிசபெத் ராணியார் தலையில் அணிந்திருந்த மாணிக்க டியாரா தொடர்பிலேயே தற்போது விவாதம் எழுந்துள்ளது.\nபர்மிய மாணிக்க கற்களாலும் வைரத்தாலும் உருவாக்கப்பட்டதாகும் அந்த டியாரா. மட்டுமின்றி பிலிப் இளவரசருடன் எலிசபெத் ராணியாருக்கு திருமணம் நடந்தபோது பர்மா நாட்டவர்கள் ராணியாருக்கு இந்த டியாரா மற்றும் நெக்லஸ் ஒன்றையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். இதில் மொத்தம் 96 மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.\nபர்மா நாட்டவர்களின் நம்பிக்கைப்படி இந்த 96 மாணிக்க கற்���ளால் ஆன நகைகளை அணிந்துகொள்பவர்கள் தீய சக்திகளிடம் இருந்தும் கொள்ளை நோய்களிடம் இருந்தும் பாதுகாக்கப்படுவார்கள் என்பதே.\nமனிதர்களை தாக்கும் 96 நோய்களிடம் இருந்தும் இது காப்பாற்றும் என பர்மா நாட்டவர்கள் நம்புகின்றனர்.\nடிரம்புடன் நடந்த விருந்தில் அந்த 96 மாணிக்க கற்களான டியாரா மற்றும் நெக்லஸ் அணிந்து ராணியார் கலந்துகொண்டது தொடர்பில் இணையவாசிகள் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/10/21002001/Mild-earthquake-in-Gujarat.vpf", "date_download": "2019-12-06T03:47:15Z", "digest": "sha1:47TIHVFV3BHQFDG7W3ENUZQL74BBB4RV", "length": 10567, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mild earthquake in Gujarat || குஜராத்தில் லேசான நிலநடுக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுஜராத்தில் லேசான நிலநடுக்கம் + \"||\" + Mild earthquake in Gujarat\nகுஜராத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 21, 2019 00:20 AM\nகுஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் நேற்று காலையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த பொது மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதனால் காலை நேரத்தில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 புள்ளிகளாக பதிவாகி இருந்ததாகவும், அதன் மையப்பகுதி பன்ஸ்கந்தாவின் பலன்பூரில் இருந்து வடக்கு, வடமேற்கில் சுமார் 36 கி.மீ. அப்பால் மையம் கொண்டிருந்ததாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.\n1. அலாஸ்காவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு\nஅமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 6.3 ரிக்டர் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\n2. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.7 புள்ளிகளாக பதிவு\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 புள்ளிகளாக பதிவானது.\n3. அல்பேனியாவில் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nஅல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.\n4. அல்பேனியாவில் நிலநடுக்கம்; இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பலி\nஅல்பேனியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் இடிபாடுகளில் சிக்கி ஆறு பேர் பலியாகியுள்ளனர்.\n5. நியூசிலாந்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு\nநியூசிலாந்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. பீகாரில் கொடூரம்; இளம்பெண் கற்பழித்து, துப்பாக்கியால் சுட்டு எரித்து கொலை\n2. ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு\n3. ஜாமீன் கிடைத்ததையடுத்து திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார் ப.சிதம்பரம்\n4. ஜியோ செல்போன் கட்டணம் 39 சதவீதம் உயர்ந்தது\n5. தி.மு.க. தொடர்ந்த வழக்கில் விசாரணை தமிழகத்தில் திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=1982&lang=en", "date_download": "2019-12-06T03:34:31Z", "digest": "sha1:UEZZAZKGTIMFTFLH7YHUNKSVUYIIGCWZ", "length": 8693, "nlines": 120, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nடிச.,26 ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nகொடைக்கானல்: 30 ஆண்டுகளுக்கு பிறகு, டிச., 26 ல் வானில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது. காலை 8.36 மணிக்கு துவங்கும் சூரிய கிரகணம், காலை 10.30 மணிக்கு முழுமை பெறும். ...\nவிவசாயியிடம் ரூ.55 லட்சம் வழிப்பறி\nஅம���த் ஷா மகனுக்கு புது பொறுப்பு\nகார்கள் மோதல்: 2 பேர் பலி\nபார்லி முன் இளம்பெண் போராட்டம்\nதிருச்சி, தஞ்சையில் என்.ஐ.ஏ. சோதனை\nஓடத் துவங்கியது மின்சார ஆட்டோ\nவிஷவாயு தாக்கி தொழிலாளி பலி\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/44172-mullai-venthan-karuppasamy-pandian-are-joined-with-dmk.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-06T04:07:02Z", "digest": "sha1:PL4TRYGKKSVFTFICL6VYHSJVNKWZM5IX", "length": 12252, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "முல்லை வேந்தன், கருப்பசாமி பாண்டியன் தி.மு.கவில் இணைந்தனர்! | Mullai venthan, Karuppasamy pandian are joined with DMK", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர�� உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nமுல்லை வேந்தன், கருப்பசாமி பாண்டியன் தி.மு.கவில் இணைந்தனர்\nமுன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன், தென்காசி தொகுதி முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ கருப்பசாமி பாண்டியன் ஆகிய இருவரும் இன்று ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தனர்.\nதிமு.கவின் தருமபுரி மாவட்ட செயலாளராகவும், முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்தவர் முல்லை வேந்தன். தொடர்ந்து திமுகவில் இருந்து அ.தி.மு.கவிற்கு தாவினார். பின்னர் மீண்டும் தி.மு.கவில் சேர்ந்தார். கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது கட்சியின் வெற்றிக்கு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று கூறி முல்லை வேந்தன், பழனிமாணிக்கம், இன்பசேகர் ஆகிய மூவரையும் சஸ்பெண்ட் செய்து கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் உத்தரவிட்டார். முல்லை வேந்தன் தவிர மற்ற இருவரும் இது தொடர்பாக விளக்கமளித்து கட்சியில் சேர்ந்து கொண்டனர். முல்லை வேந்தன் விளக்கம் எதுவும் அளிக்காததால் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இந்நிலையில் ஸ்டாலினின் அழைப்பை ஏற்று அவர் தி.மு.கவில் இணைந்தார்.\nஅதேபோன்று கருப்பசாமி பாண்டியன் நெல்லை மாவட்டம் தென்காசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். அ.தி.மு.கவில் இருந்து தி.மு.கவுக்கு மாறினார். தி.மு.கவில் இரண்டு முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஸ்டாலினுக்கு ஆதரவாக அவர் பலமுறை கட்சித் தலைமையிடம் பேசியுள்ளார். பின்னர் தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.கவில் சேர்க்கப்பட்டார். கடைசி வரை அதிமுகவில் இருப்பேன் என்று கூறிய அவர் தற்போது தி.மு.க தலைவராக ஸ்டாலின் ஆனதையடுத்து, தி.மு.கவில் இணைந்துள்ளார்.\nமுல்லைவேந்தன் மற்றும் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்த சமயத்தில், ஸ்டாலினுடன் தி.மு.க பொருளாளர் துரைமுருகன், வி.பி.துரைசாமி, ஆ.ராசா, எ.வ.வேலு உள்ளிட்டோர் இருந்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரபேல் விவகாரம்: தொடர் ட்வீட்டினால் மத்திய அரசை ஸ்தம��பிக்க வைக்கும் ராகுல்\nபாரதிய ஜனதா வெர்ஷன் பாகுபலி: வைரலாகும் வீடியோ\nகருணாநிதி நினைவேந்தலில் நடந்தது அநாகரிகமானது: தமிழிசை\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n3. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n4. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n ரம்யா கிருஷ்ணன் காட்டும் அதிரடி\n எடப்பாடி பழனிச்சாமி சகோதரர் திமுக-வில் இணைந்தார்\nதமிழகத்தை ஒளிரச் செய்த ஜெயலலிதாவின் சாதனை திட்டங்கள்\nஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடந்த அதிமுக...\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n3. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n4. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nஜெயலலிதாவாகவே மாறிய ரம்யா கிருஷ்ணன்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1709-ada-ennaatha-tamil-songs-lyrics", "date_download": "2019-12-06T03:31:39Z", "digest": "sha1:ZTLRBL62KI465USJRH3EAJDG6LXKPCJU", "length": 8145, "nlines": 130, "source_domain": "www.tamilpaa.com", "title": "Ada Ennaatha songs lyrics from Sivakasi tamil movie", "raw_content": "\nஅட என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ\nவடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ\nஅட என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ\nவடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ\nகெட்ட பயலே கிட்டு மாமா எட்டி எட்டி நோக்கலாமா\nபாட்டு மாமி கிட்ட வாடி மொட்ட மாடி வத்தல் நான்டி\nஎங்கம்மா உங்கம்மா நம்ம ச���த்து வைப்பாளா\nஅடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா\nஎங்கம்மா உங்கம்மா நம்ம செத்து வைப்பாளா\nஅடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா\nஅட என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ\nவடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ\nகும்மாங்குத்து லேடி நீ கம்மாக்கரை வாடி\nதம்மாத்துண்டு தாடி நீ குமரிப்புட்டு போடி\nஹோய் கும்மாங்குத்து லேடி நீ கம்மாக்கரை வாடி\nதம்மாத்துண்டு தாடி நீ குமரிப்புட்டு போடி\nநீ பார்த்த கோளாருடா நாள் பார்த்து பால்வாருடா\nஹோ இது என்ன சுமைதாங்கியா அந்த சமையத்த நான் தாங்கவா\nஅட போராட நீராட நிலவுக்குள் தேரோட\nஎங்கம்மா உங்கம்மா நம்ம செத்து வைப்பாளா\nஅய் சும்மா அய் சும்மா நம்ம பெத்துவிட்டாளா\nஎங்கம்மா உங்கம்மா நம்ம செத்து வைப்பாளா\nஅய் சும்மா அய் சும்மா நம்ம பெத்துவிட்டாளா\nஅட என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ம் ம் ..\nவடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ம் ம் ..\nஒடச்சி வச்ச சோடா குடிச்சிபுட்டு போடா\nமடிச்சி வச்ச பீடா செவக்க வச்சி தாடா\nபோடு ஒடச்சி வச்ச சோடா குடிச்சிபுட்டு போடா\nமடிச்சி வச்ச பீடா செவக்க வச்சி தாடா\nதோதான பூவாசம் தான் விடிஞ்சாக்கா உன் வாசம் தான் ஹோ\nஉன்னால உள்காயம் தான் உண்டாச்சு பல மாயம் தான்\nஅட பாவாட பூவாட பூவுக்குள் தேனோட\nஎங்கம்மா உங்கம்மா நம்ம செத்து வைப்பாளா\nஅடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா\nஎங்கம்மா உங்கம்மா நம்ம செத்து வைப்பாளா\nஅடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா\nஅட என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ\nவடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ\nகெட்ட பயலே கிட்டு மாமா எட்டி எட்டி நோக்கலாமா\nபாட்டு மாமி கிட்ட வாடி மொட்ட மாடி வத்தல் நான்டி\nஎங்கம்மா உங்கம்மா நம்ம செத்து வைப்பாளா\nஅடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா\nஎங்கம்மா உங்கம்மா நம்ம செத்து வைப்பாளா\nஅடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKodambakam Area (கோடம்பாக்கம் ஏரியா)\nEn Deivathukke (என் தெய்வத்துக்கே)\nIdhu Enna (இது என்ன புது)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/233-thaavi-thaavi-pogum-tamil-songs-lyrics", "date_download": "2019-12-06T03:04:50Z", "digest": "sha1:F5T355AKZOKGQHKNZFHCOYLRHNJ2VWCB", "length": 5879, "nlines": 109, "source_domain": "www.tamilpaa.com", "title": "Thaavi Thaavi Pogum songs lyrics from Dhoni tamil movie", "raw_content": "\nதாவித்தாவி போகும் மேகம் பொழியும் நேரம்\nகாயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்\nதாவித்தாவி போகும் மேகம் பொழியும் நேரம்\nகாயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்\nஅந்த நீர் மேகம் ஏங்கு போனாலும்\nஉந்தன் பின்னால் இன்றும் துணையாய் இங்கு தொடராதோ\nதாவி தாவி போகும் மேகம் பொழியும் நேரம்\nகாயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்\nவிளையாடும் மைதானம் அங்கு பலமாய் கரஹோஷும்\nவெறும் பந்தை நாம் இருந்தால் பல கால்கள் விளையாடும்\nநாளை என்ன ஆகும் என்று அறியாமல்\nகாலை மாலை வேளை தோறும் தூங்காமல்\nஅதி காலை நேரத்தில் புது வெளிச்சம் தூரத்தில்\nஎன் அருகில் வந்து என்னை தொட்டு தழுவ…\nதாவித்தாவி போகும் மேகம் பொழியும் நேரம்\nகாயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்\nகடல் அலைகள் நிரந்தரமா அவை ஒவ்வொன்றும் புதிது\nஅதில் குமிழாய் உரைகளுமாய் வரும் கவலை உடைகிறது\nஎந்த காற்று தீண்டும் என்றா குழல் தேடும்\nஏந்த காற்று நுழைந்தாலும் புது இசை பாடும்\nநாம் வழு காலத்தில் அட யாரும் தனி இல்லை\nஉன் தனிமைதன்னை தனிமையாகும் துணைகள்\nதாவித்தாவி போகும் மேகம் பொழியும் நேரம்\nகாயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்\nஅந்த நீர் மேகம் ஏங்கு போனாலும்\nஉந்தன் பின்னால் இன்றும் துணையாய் இங்கு தொடராதோ\nபோகும் மேகம் பொழியும் நேரம்\nகாயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nVilayattaa Padakotti (விளையாடா படகோட்டி)\nThaavi Thaavi Pogum (தாவித்தாவி போகும்)\nVaangum Panathukkum (வாங்கும் பணத்துக்கும்)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/14318-", "date_download": "2019-12-06T03:10:23Z", "digest": "sha1:UPHTATCKAMSZ7KAVKEEEWO6EODD7SSIP", "length": 63245, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "சாதி மோதலை தூண்டும் விதத்தில் பா.ம.க.வினர் நடந்து கொண்டனர்: ஜெயலலிதா குற்றச்சாட்டு! | Marakanam, voilance, PMK, Ramadoss, Tamilnadu Government, Assembly, jayalalitha", "raw_content": "\nசாதி மோதலை தூண்டும் விதத்தில் பா.ம.க.வினர் நடந்து கொண்டனர்: ஜெயலலிதா குற்றச்சாட்டு\nசாதி மோதலை தூண்டும�� விதத்தில் பா.ம.க.வினர் நடந்து கொண்டனர்: ஜெயலலிதா குற்றச்சாட்டு\nசென்னை: மரக்காணம் பகுதியில் ஏற்பட்ட கலவரம் மற்றும் தாக்குதல்கள் பற்றி தமிழக சட்டப்பேரவையில் இன்று நீண்டதொரு விளக்கம் அளி்த்த முதல்வர் ஜெயலலிதா, சாதி மோதலை தூண்டும் விதத்தில் பா.ம.க.வினர் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டினார்.\nபா.மக. சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் போது, மரக்காணம் பகுதியில் ஏற்பட்ட கலவரம் மற்றும் தாக்குதல்கள் பற்றி சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சியினர் தெரிவித்த கருத்துகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்து பேசியதாவது:\n25.4.2013 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழாவில் பங்கேற்க விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி வழியாக வாகனங்களில் வந்தவர்களுக்கும், மரக்காணம் காலனியை சேர்ந்தவர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல் குறித்து உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை எடுத்துரைத்து இருக்கிறார்கள். இது குறித்து விரிவான பதிலினை இந்த மாமன்றத்திற்கு அளிக்க விரும்புகிறேன்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில், 25.4.2013 அன்று, வன்னியர் சங்கம் அதாவது பாட்டாளி மக்கள் கட்சி, \"சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா\" ஒன்றை நடத்த அறிவித்திருந்தது. இவ்விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெருந்திரளாக உறுப்பினர்கள் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தது. இதில் பங்கேற்கும்படி வன்னியர் சங்கத்தின் சார்பாக, தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.\n\"வங்க கடலா, வன்னிய கடலா, ஒரு கோடி வன்னியர்கள் சித்திரை பெருவிழாவிற்கு அலைகடலென திரண்டு வாரீர்\" எனவும், \"கடல் நீரை அள்ள முடியாது, வன்னியரை வெல்ல முடியாது\" எனவும், \"நாங்க உறைய விட்டு வாள் எடுத்தா இரத்த ருசி காட்டி வைக்கும் வழக்கம் எங்க குல வழக்கமடா\" எனவும், \"சோழர் வம்சம் இது சோறு போடும் வம்சம் இது, எதிரிகள் யாரும் வந்தால் கூறு போடும் வம்சம் இது\" எனவும் சுவரொட்டிகள் வாயிலாக விளம்பரங்கள் செய்யப்பட்டன.\nஇவ்விழாவிற்கு அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிடக் கோரி, இந்தியன் மக்கள் மன்றத்தின் தலைவர் மற்றும் பத்திரிகையாளர் வராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை 16.4.2013 அன்று விசாரித்த உயர் நீதிமன்றம், அம்மனு மீது காவல் துறையினர் 19.4.2013 க்குள் விழா அமைப்பாளர்களுக்கு விளக்கம் கோரும் குறிப்பாணை ஒன்றை சார்வு செய்து, அதற்கு அளிக்கப்படும் பதில் விளக்கத்தின் அடிப்படையில் விழாவிற்கு அனுமதி வழங்குவது குறித்துத் தீர்மானிக்குமாறு உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தது.\nஇதனையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மேற்படி விழா அமைப்பாளர்களுக்கு இவ்விழா நடக்கும் போது இரு சமுதாயத்தினர் இடையே சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டதையும்; குறிப்பாக கடந்த 2000 மற்றும் 2010ம் ஆண்டு இவ்விழாவின் போது நடந்த கலவரத்தை சுட்டிக் காட்டியும்; இவ்விழாவிற்கு வந்த தொண்டர்கள் வாயிலாக விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டதையும்; இவ்விழாவில் தலைவர்கள் பேசும் போது சாதி உணர்வைத் தூண்டும் விதத்தில் பேசி இருந்ததையும்; அப்பேச்சுக்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, இரு சமுதாயத்தினர் இடையே மனக் கசப்பை ஏற்படுத்தியதையும்; இவ்விழா சம்பந்தமாக காவல் துறையினர் அளித்த நிபந்தனைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதையும்; கால அவகாசத்தை மீறி இவ்விழாவை நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதையும்;\nஇதற்கு முன்பு இவ்விழாக்களின் போது நடந்த சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளையடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதையும்; விழாவின் போது அதிகப்படியான கூட்டத்தை கூட்டுவதற்கு போதிய முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படாததையும்; ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை சாலையில் பல மணி நேர கடும் வாகனப் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் இன்னலுக்கு ஆளானதையும்; மேற்படி விழா நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் கடற்கரை ஒழுங்கு முறைப் பகுதி என்பதால், அதற்குரிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை ஆகிய துறையினர் இடமிருந்து முன் அனுமதி பெறாததையும்; விழா நடக்கும் இடம், தொல்லியல் துறை பராமரித்து வரும் கடற்கரைக் கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளதையும்; அத்துறையினர் இடமிருந்து அனுமதி பெறாததையும் விவரமாகக் குறிப்பிட்டு, விழாவிற்கு ஏன் அனுமதி மறுக்கக் கூடாது என கேட்டு இதற்கான விளக்கத்தை அளிக்குமாறு விழாவிற்கு அனுமதி கோரியிருந்த திருக்கச்சூர் ஆறுமுகத்துக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது.\nஇதற்கான பதில் கடிதம், திருக்கச்சூர் ஆறுமுகத்திடமிருந்து காஞ்சிபுரம் காவல் துறையினரால் 18.4.2013 அன்று பெறப்பட்டது. அக்கடிதத்தில், இவ்விழாவினால் எந்தவித சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாது எனவும்; ஜெ.குரு உள்ளிட்ட தலைவர்கள் எவரும் சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், பிற சமூகத்தினர் இடையே பிரிவினையைத் தூண்டும் வகையிலும் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டார்கள் எனவும்; திட்டமிட்டபடி நிகழ்ச்சியைத் துவக்கி, காவல் துறையினர் குறிப்பிடும் நேரத்திற்கு முன்பாக எந்த விதமான கால தாமதமும் இன்றி நிகழ்ச்சி முடித்துக் கொள்ளப்படும் எனவும்; இந்த விழாவின் மூலம் எந்த விதமான சாதி பிரச்னை மற்றும் சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் விழாவில் கலந்து கொள்பவர்களால் ஏற்படாது எனவும்;\nவிழாவில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும்; போக்குவரத்து பாதிக்காத வகையில் பொதுமக்களின் மருத்துவ சேவை மற்றும் அவசர அவசியக் காரியங்களுக்கு சென்று வர வழி அமைத்து தரப்படும் எனவும்; விழா நடத்தும் பகுதி முழுவதும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாமல் சுத்தம் செய்து தரப்படும் எனவும்; காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகள் அனைத்தையும் முழுமையாக ஏற்றுக் கொள்வதாகவும்; காவல் துறையினர் வழிகாட்டுதல்படி அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் விழா நடத்தப்படும் என்றும் திருக்கச்சூர் ஆறுமுகம் அந்தக் கடிதத்தில் உறுதியளித்து இருந்தார்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு சென்னையில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட போது, அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையும், அதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதையும் கருத்தில் கொண்டு, இதனை காவல் துறையினர் பரிசீலித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்திட அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இங்கே எடுத்துக் கூற விரும்புகிறேன்.\n14.4.2013 அன்று \"மக்கள் ஒற்றுமைப் பேரணி\" என்ற பெயரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை சென்னையில் கொண்டாடும் வகையில், எழும்பூரில் ஊர்வலம் மேற்கொள்ளவும், மற்றும் அன்றைய தினம் மாலை மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சில நாட்களுக்கு முன்பு மனு அளிக்கப்பட்டது.\nஇந்த மனுவினை பரிசீலனை செய்த காவல் துறை, இந்தப் பேரணியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 25,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்ததன் அடிப்படையில், இந்தப் பேரணியினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், போக்குவரத்திற்கும் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்பதன் அடிப்படையிலும், தர்மபுரி நத்தம் காலனியில் நடந்த சம்பவங்களை அடுத்து வட மாவட்டங்களில் சாதி ரீதியாக இருந்து வரும் நிலைமையைக் கருத்தில் கொண்டும், இந்நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்தது.\nகாவல் துறையின் மறுப்பினைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்க காவல் துறையினருக்கு உத்தரவிடுமாறு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஊர்வலத்திற்கும் பொதுக் கூட்டத்திற்கும் அனுமதி அளித்தது. இதை எதிர்த்து காவல் துறையினர் செய்த மேல்முறையீட்டை 13.4.2013 அன்று நிராகரித்த சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, எந்த நேரத்தில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று நிர்ணயித்தும் உத்தரவிட்டது.\nஇது போன்ற கூட்டங்களுக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்படாத இனங்களில், சம்பந்தப்பட்டவர்கள் உயர் நீதிமன்றம் சென்று தங்களுக்கு சாதகமான உத்தரவுகளை பெற்றுள்ள நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, வன்னியர் சங்கத்தினருக்கு 25.4.2013 அன்று மேற்படி விழா நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியது. இந்த நிபந்தனைகள் அடங்கிய கடிதத்தை திருக்கச்சூர் ஆறுமுகம் 19.4.2013 அன்று ஒப்புதல் கையொப்பமிட்டுப் பெற்றுக் கொண்டுள்ளார்.\nமேலும், 20.4.2013 அன்று, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இவ்விழா அமைப்பாளர்களை அழைத்து, ஒரு கூட்டம் நடத்���ி, அதில் விழா எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த உறுதி மொழியையும், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னைகள் எதுவும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தினையும் அமைப்பாளர்களான திருக்கச்சூர் ஆறுமுகம் மற்றும் சிலரிடமிருந்து பெற்றுள்ளார்.\nபாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியம்\nமேலும், இச்சங்கத்தின் தலைவர்கள் காவல் துறை இயக்குநர் மற்றும் காவல் துறை கூடுதல் இயக்குநர் - சட்டம் மற்றும் ஒழுங்கு, ஆகியோரை நேரில் சந்தித்து காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகளை கடைபிடித்து விழாவின் போது சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏதுமில்லாமல் பார்த்துக் கொள்கிறோம் என உத்தரவாதம் அளித்தனர். காவல் துறையில் உள்ள சுமார் 90 ஆயிரம் காவலர்களை வைத்து எப்பொழுதும் உள்ள பாதுகாப்பு மற்றும் இதர முக்கிய பணிகளுக்கு உண்டான காவலர்கள் போக மீதமுள்ள காவலர்களை கொண்டு, ஒரே நேரத்தில் அடிக்கடி மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது சிரமமான காரியமாகும். கடந்த 25.4.2013 அன்று மாமல்லபுரத்தில் சித்திரைப் பெருவிழா நடைபெற்றது மட்டுமல்லாமல், மாநிலத்தில், திருவண்ணாமலையில் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு சுமார் 15 லட்சம் பக்தர்கள் கூடிய நிகழ்ச்சிக்கும், மதுரையில் சுமார் ஐந்து லட்சம் பேர் பங்கேற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய நிகழ்ச்சிக்கும், சென்னை, சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கும், பெருமளவில் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தது.\nஇருப்பினும், சித்திரை முழு நிலவு விழாவையொட்டி ஏற்படக்கூடிய சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டு, மாமல்லபுரத்தில், 25.4.2013 அன்று, காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் தலைமையில், மூன்று காவல் கண்காணிப்பாளர்கள், நான்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு காவல் உதவி கண்காணிப்பாளர், 25 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 47 காவல் ஆய்வாளர்கள், 99 காவல் உதவி ஆய்வாளர்கள், 935 இதர காவல் ஆளிநர்கள், 10 சிறப்பு காவல் படை நிறுமங்கள் மற்றும் ஆயுதப்படை பிரிவுகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 1,910 பேர் விழா பாதுகாப்பு அலுவல்களை மேற்கொள்ளுதல், விழாவின் போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், விழாவிற்கு வரும் வாகனங்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி வைக்கச் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nஇத்துடன், இந்த விழாவிற்கு வரும் வாகனங்கள் வரும் சாலைகளிலும், பிரச்னைக்குரிய பகுதிகளிலும், குறிப்பாக காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் மொத்தம் 2,724 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டிருந்தனர். வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்பார்வையிட்டு வந்தார்.\nசித்திரை விழாவை முன்னிட்டு, 25.4.2013 அன்று பிற்பகல், வன்னியர் சங்கத்தைச் சார்ந்தவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் மூலம் பிரதான சாலைகளில் மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காவல் துறையினர் அனைத்து சாலைகளிலும் தக்க பாதுகாப்பு அளித்து வந்தனர். இந்நிலையில் அன்று பிற்பகல் 1.30 மணியளவில், புதுச்சேரியில் இருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக வாகனங்களில் தொண்டர்கள் வந்து கொண்டிருந்த போது, விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கடையம் தெரு காலனி பேருந்து நிறுத்தம் அருகில் சாலையோரம் மரம் ஒன்றின் கீழ் வாகனத்தை நிறுத்தி சுமார் 30 பேர் உணவருந்திக் கொண்டு இருந்துள்ளனர். அதில் சிலர் மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது, அக்காலனியைச் சேர்ந்த சிலர் ஏற்கெனவே தகராறு நடந்த இடத்தில் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்க, வாகனத்தில் வந்தவர்கள் அவர்களை அடித்து துரத்தியுள்ளனர். அவர்கள் காலனிக்கு சென்று தகவல் தெரிவித்ததின் பேரில், அக்காலனியைச் சேர்ந்த சுமார் 200 பேர் மரக்காணம் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு வந்து சாலையில் கற்களையும், கட்டைகளையும் போட்டு மறியலில் ஈடுபட்டனர்.\nமரக்காணத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததையடுத்து, மரக்காணத்திற்கு மேல் மாமல்லபுரம் நோக்கி பாட்டாளி மக்கள் கட்சியினர் வாகனங்கள் சென்றால் வழியில் உள்ள காலனிகளில் பிரச்னை ஏற்படும் என ஆதி திராவிட இனத்தவர் தெரிவித்தனர். மாற்று வழியில் செல்லுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியதை கேட்காமல் விழாவிற்கு வந்தவர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி, வாகனங்களில் இருந்து இறங்க ஆரம்பித்தனர். இதனால், அவ்வழியாக வாகனங்களில் வந்தவர்களுக்கும், காலனியைச் சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். வாகனங்களில் வந்தவர்கள் காலனிக்குள் சென்று எட்டு குடிசை வீடுகள் மற்றும் மாட்டுக் கொட்டகை ஆகியவற்றிற்கு தீ வைத்ததுடன், அவ்வழியே வந்த மூன்று அரசு பேருந்துகள், ஒரு கார் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றையும் தீயிட்டு கொளுத்தினர்.\nஇது பற்றி தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, \"வருண்\" வாகன உதவியுடன் தீயை அணைத்துள்ளனர். காவல் துறையினர் அங்கு கூடியிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு கூறியும் அதற்கு செவி மடுக்காமல், அவர்கள் தொடர்ந்து கற்களை வீசியதால் பணியில் இருந்த காவலர்கள் மூன்று பேர் காயமுற்றனர். சம்பவம் குறித்து அறிந்தவுடன், அங்கு விரைந்த விழுப்புரம் காவல் கண்காணிப்பாளரின் வாகனத்தையும் கல் வீசி தாக்கியுள்ளனர். அந்தக் கூட்டத்தை கலைந்து செல்லும்படி பல முறை எச்சரித்தும், அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து கற்கள் வீசி தாக்கியதால், காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசி அக்கூட்டத்தை கலைக்க முயன்றுள்ளனர்.\nஅதன் பின்னரும் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதால், மேலும் கலவரம் பரவாமல் தடுக்கவும், உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படுவதைத் தடுக்கவும், காவல் துறையினர் உரிய எச்சரிக்கைக்கு பின்பு லேசான பலப்பிரயோகம் செய்த போதும், கலைந்து செல்லாமல் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியினர், வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் வேறு வழியின்றி, காவல் துறையினர் உரிய எச்சரிக்கைக்கு பின்னர், துப்பாக்கியால் வானத்தை நோக்கி மூன்று ரவுண்டுகள் சுட்டும், ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர்.\nமேலும், விழாவிற்கு சென்றவர்கள் அனுமந்தை சுங்கச் சாவடியில் தகராறு செய்து, கண்ணாடிகள், கேமரா, ஏணி, அறிவிப்பு விளக்குகள், பூந்தொட்டிகள், கம்பி வேலி ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளனர். சுங்கச் சாவடி ஊழியர்களும் தாக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், கூனிமேடு பகுதியில் ஒரு கடையையும் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், மாமல்லபுரத்தில் காவல் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை வாகனம் ஒன்றையும் சேதப்படுத்தினர். விழாவிற்கு சென்றவர்கள் பல்வேறு இடங்களில் ஆறு அரசு பேருந்துகள், மூன்ற�� காவல் வாகனங்கள் உள்ளிட்ட 11 வாகனங்களை கல் வீசி சேதப்படுத்தினர். இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇது தவிர, இவ்விழாவில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு இடங்களில் கல் வீச்சில் ஈடுபட்டதால், பல வாகனங்கள் சேதம் அடைந்தன. ஆனால் இது குறித்து வாகன உரிமையாளர்கள் புகார்கள் எதையும் இதுவரை அளிக்கவில்லை. இந்த விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் பயணம் செய்த வாகனங்களின் பதிவு எண்களை காவல் துறையினர் பின்னர் ஆய்வு செய்து சரிபார்த்த போது, சில வேன்களின் பதிவு எண்கள் போலியானவை எனத் தெரிய வந்துள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்ட பதிவு எண்களை சில வேன்களுக்கு போலியாக பயன்படுத்தி உள்ளனர். எனவே, வேண்டுமென்றே சட்ட - ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது.\nஇரண்டு பேர் பலிக்கு விபத்துதான் காரணம்\nமேலும், இவ்விழாவினால், கிழக்கு கடற்கரை சாலையில் பல மணி நேரங்கள் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், வெளியூர் செல்லும் பயணிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். மேலும் அவசர கால சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு நோயாளிகள் அல்லலுற்றனர். விழா முடித்து திரும்பிச் சென்றவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டு இரண்டு மணி நேரம் போக்குவரத்தை தடை செய்ததால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும், மரக்காணம் அருகில் தீ வைப்பு, வாகனங்கள் மீது தாக்குதல் ஆகிய சம்பவங்கள் நடந்த போது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 300 வாகனங்கள் புதுச்சேரி நோக்கி திருப்பி அனுப்பப்பட்டன. அந்த இடத்தில் கழிக்குப்பம் என்ற ஊரை ஒட்டிய சாலையின் ஒரு பக்கத்தில் தலையில் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஒரு நபரின் உடல் கிடந்தது. வாகனத்தின் மேலிருந்து விழுந்தோ அல்லது வாகனம் மோதியோ மரணம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் அந்த பிரேதத்தில் இருந்ததால், இந்திய தண்டனைச் சட்டம் 304 (A)ன்கீழ் வாகன விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபின்னர் நடைபெற்ற விசாரணையில், இறந்தவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் என்று தெரிய வந்துள்ளது. இந்த மரணம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள ஐயமும் கருத்தில் கொள்ளப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். மற்றொரு சம்பவத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவேக் என்பவரும் வாகன விபத்தில் இறந்துள்ளார். மரக்காணத்தில் பிரச்னை உருவாகி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், வாகனங்கள் புதுச்சேரி நோக்கி திருப்பிச் சென்ற போது, ஒரு வாகனத்தில் விவேக் என்பவர் ஏற முயன்ற போது, கவனக் குறைவாக ஓட்டி வரப்பட்ட தனியார் பேருந்து ஒன்று அவர் மீது மோதியுள்ளது. இதன் காரணமாக அந்த நபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டதாக அவரது உறவினர் பிரசன்னா கொடுத்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304 (A)ன்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசாதி மோதலை தூண்டும் விதத்தில் பா.ம.க.வினர் நடந்து கொண்டனர்\nஇவ்விழாவில் பங்கேற்றவர்கள் மரக்காணத்தில் வன்முறையில் ஈடுபட்ட போதும், காவல் துறையினர் மிகுந்த பொறுமையுடன், பொதுமக்கள் நலன் கருதி அச்சம்பவங்களை கையாண்டதோடு, காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் யாரும் காயம் அடையவில்லை. இவ்விழா அமைப்பாளர்கள், விழா சம்பந்தமாக காவல் துறையினர் விதித்த நிபந்தனைகளை தவறாமல் கடைபிடிப்பதாக எழுத்து மூலமாகவும், உயர் அதிகாரிகளிடம் நேரடியாகவும் உத்தரவாதம் அளித்துவிட்டு, அவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, அந்த நிபந்தனைகளை கடைபிடிக்க எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. வழக்கம் போல பெரும்பாலான நிபந்தனைகளை மீறியதோடு, சட்ட மீறல்களிலும் ஈடுபட்டனர். உதாரணமாக கீழ்கண்ட நிபந்தனைகள் விழா அமைப்பாளர்களால் மீறப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்ற தலைவர்கள், விழாவை முடிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு 10 மணியை கடந்து கூட்டத்தை தொடர்ந்து 11.35 மணி வரை நடத்தினர்.\nஇவ்விழாவில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் குடி போதையில் இருந்ததோடு, ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டுள்ளனர். விழாவிற்கு சென்றவர்கள் மரக்காணம் உள்ளிட்ட பல இடங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதோடு, பொது சொத்துக்களுக்கும், தனியார் சொத்துக்களுக்கும் பலத்த சேதத்தை விளைவித்தனர். மேலும், மாமல்லபுரம் அருகே குழிப்பாந் தண்டலம், அம்மாள் நகர், பூஞ்சேரி, நந்தி மாநகர், காரணை மற்றும் சில இடங்களில் சாலையோரத்தில் இ���ுந்த மற்றொரு கட்சியினரின் கொடி கம்பங்களை உடைத்தும், தேசிய தலைவர் படங்களின் முகத்தில் சாயம் பூசியும், சாதி மோதலை தூண்டும் விதத்தில் நடந்து கொண்டனர்.\nவிழாவிற்கு வந்தவர்கள் திறந்த வாகனங்களிலும் சரக்கு வாகனங்களிலும், வாகனங்களின் மேற்கூரையில் ஏறி நடனம் ஆடியும், ஆபாசமான வார்த்தைகளை பேசியும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தனர். விழா முடிந்தவுடன் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அப்பகுதி முழுவதையும் சுத்தம் செய்து தரவில்லை. புராதன சின்னமான கடற்கரை கோவில் மேல் ஏறி அதில் அவர்கள் கட்சி கொடியை கட்டி புராதன சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க முற்பட்டனர்.\nபத்து மணிக்குள் கூட்டத்தை முடித்துக் கொள்வதாக விழா அமைப்பாளர்கள் உறுதி அளித்திருந்த போதும், இவ்விழாவில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் திரு. ராமதாஸ் பேசும் போது, \"11½ மணிக்குப் பேசறேன் - போடு வழக்க. அதெல்லாம் நமக்குக் கவல கிடையாது\"\" என்று கூறியுள்ளார். பத்து மணிக்குள் விழாவை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை உதாசீனப்படுத்திய ராமதாஸ் அவர்கள் மீது ‘வழக்குப் போடுங்கள்’ என்ற அவரது கோரிக்கைக்கு ஏற்ப வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக் கொண்டு, நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை அவர் ஏற்றுக் கொள்வார் என்று நான் நம்புகிறேன்.\nஇப்படித்தான் ராமதாஸ் இளைஞர்களை நல்வழிப்படுத்துகிறாரா\nஇளைஞர் பெருவிழா என்று நடத்தப்பட்ட இந்த விழாவிற்கான விளம்பர சுவரொட்டிகளில் சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி உள்ளனர். இளைஞர்களை நல்வழிப் படுத்துவதாகக் கூறும் ராமதாஸ், சந்தன மரக் கடத்தல் வீரப்பனை இளைஞர்கள் பின்பற்றி நடக்க வேண்டும் என்று சொல்கிறாரா இல்லையென்றால் எதற்காக சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் புகைப்படம் சுவரொட்டிகளில் பயன்படுத்தப்பட்டது இல்லையென்றால் எதற்காக சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் புகைப்படம் சுவரொட்டிகளில் பயன்படுத்தப்பட்டது தமிழ்நாட்டில், பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று கூறும் ராமதாஸ், முன்னின்று நடத்திய இந்த விழாவில், பெரும்பாலான இளைஞர்கள் மது குடித்து விட்டுதான் வந்து இருந்தார்கள். இப்படித்தான், ராமதாஸ் இளைஞர்களை நல்வழிப்படுத்துகிறாரா\nகடந்த 28.4.2000 அன்று நடந்த விழாவில் பங்கேற்றவர்கள், மாமல்லபுரம், புதுப்பட்டினம், வாயலூர் காலனி ஆகிய இடங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்துள்ளனர். 26.4.2002 அன்று நடைபெற்ற விழாவின் போதும், மரக்காணத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. 28.4.2010 அன்று நடந்த விழாவின் போது பூஞ்சேரி, வாயலூர் காலனி ஆகிய இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இதே போன்று 5.5.2012 அன்று நடந்த விழாவின் போது வன்னியர் சங்கத்தின் தலைவர் சாதி உணர்வைத் தூண்டும் விதத்தில் பேசியதற்காக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதே போன்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 17.8.2008 அன்று சென்னையில் நடைபெற்ற வெள்ளி விழா மாநாட்டிற்கு வந்த போது, புதுப்பட்டினம், கல்பாக்கம் ஆகிய இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது. மேலும், 14.4.2010 அன்று, மறைமலை நகரில் நடந்த அம்பேத்கரின் 119வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு வந்த இக்கட்சியின் தொண்டர்கள் மறைமலை நகர், மாமண்டூர், வேடந்தாங்கல் ஆகிய இடங்களில் சச்சரவுகளில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர்.\nபொதுவாக, பல்வேறு அரசியல் மற்றும் சாதி ரீதியான அமைப்புகள் சில காரணங்களுக்காக தங்கள் பலத்தை காட்டும் விதத்தில், ஊர்வலம், பொதுக்கூட்டம், மாநாடு, நினைவு தின நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தும் போது, அந்நிகழ்ச்சிகளுக்கு பெருமளவில் வாகனங்களில் வந்து செல்பவர்கள் குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட சாலை வழியே வந்து செல்லும் போது, காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படாமல் திறந்த வாகனங்களில் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொள்ளும் போதும், வழி நெடுக சாலையோர உணவகங்களில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தகராறுகளில் ஈடுபடும் போதும், மாற்று கட்சி மற்றும் பிற அமைப்புகளின் கொடி மற்றும் அடையாள சின்னங்களைச் சேதப்படுத்தும் போதும், அவர்களை கட்டுப்படுத்துவது என்பது காவல் துறையினருக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது. அதிகமான எண்ணிக்கையில் வாகனங்களில் செல்லும் போது, காவல் துறையினரின் அறிவுரைகளுக்கு அவர்கள் செவி சாய்ப்பதில்லை.\nஉயர் நீதிமன்றமும், இவர்களின் உத்தரவாதங்களை ஏற்றுக் கொண்டு, அவர்களுடைய பின்னணியை புரிந்து கொள்ளாமல், கடந்த காலங்களில் இது போன்ற விழா எப்படி நடத்தப்பட்டது என்பதை பார்க்காமல், சில நிபந்தனைகளின் அடிப்படையில் விழாவிற்கு அனுமதி வழங்குகிறது. ஆனால், விழா நடைபெறும் போது சென்னை உயர் நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைகளையும் இவர்கள் கடைபிடிப்பதில்லை. இதுவே, இது போன்ற கூட்டங்களின் போது பிரச்னைகள் ஏற்பட காரணமாகிறது.\nமேலும், அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் போது, காவல் துறையினர் தலையிட்டு நடவடிக்கை எடுத்து தடுக்கின்றனர். இது போன்ற சமயங்களில் ஒரு தரப்பினர், காவல் துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக குறை கூறுவதும், மற்றொரு தரப்பினர் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறை கூறுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.\nஇந்த அரசு, ஒரு போதும் வன்முறைகளை சகித்துக் கொள்ளாது. தங்கள் சுய லாபத்திற்காக அப்பாவி பொதுமக்களை சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் தூண்டிவிட்டு வன்முறைச் செயல்களுக்கு காரணமாக இருப்பவர்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு ஊறு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எந்தவித கருணையும் இன்றி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வன்முறையில் ஈடுபடுவோர் மீதும், பொது அமைதிக்கு ஊறு விளைவிப்போர் மீதும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் இவ்வரசு தயங்காது எனவும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு ஜெயலலிதா நீண்ட விளக்கம் அளித்தார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaruvifm.com/?cat=5&paged=10", "date_download": "2019-12-06T02:37:32Z", "digest": "sha1:MXKNNDYFNS4PUSKS22EA2CXRWWJR43OP", "length": 17382, "nlines": 63, "source_domain": "tamilaruvifm.com", "title": "Srilanka News Archives - Page 10 of 83 - Tamilaruvi FM", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 06 மார்கழி 2019 வெள்ளிக்கிழமை – Today rasi palan 06.12.2019 Friday\nசசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி நோட்டீஸ் – தஞ்சையில் பரபரப்பு\nநித்யானந்தா நாட்டிற்கு எவ்வாறு விசா பெற வேண்டும்: வைரலாகும் அஸ்வினின் ட்வீட்\nஇன்றைய ராசிப்பலன் 05 மார்கழி 2019 வியாழக்கிழமை – Today rasi palan 05.12.2019 Thursday\nசிறையில் இருந்து வெளிவருகிறார் ப. சிதம்பரம்…\n – பிக்பாஸ் ரேஷ்மா விளக்கம்\nதனி நாட்டையே உருவாக்கி அதிபரான நித்யானந்தா…\nநித்யானந���தாவின் தனித்தீவு … தனிநாடு… நானே ராஜா…நானே மந்திரி \nகங்கனாவுக்கு பதில் நீங்களே நடிச்சிருக்கலாம்: ஜெயலலிதாவின் தோற்றத்தில் வைரலாகும் ரம்யா கிருஷ்ணன்\nசமூகப் புரட்சியின் சாட்சி அசுரன் வெற்றி மாறன், தனுஷுக்கு வாழ்த்து தெரிவிக்கும் சீமான்\n வெற்றி மாறன், தனுஷுக்கு வாழ்த்து தெரிவிக்கும் சீமான் 0\nபுரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட என சமூகத்தின் ஆழ்தளத்தில் அடக்கி வைக்கப்பட்டிருந்த அத்தனை சமூக மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்காகவும் தன் வாழ்நாளெல்லாம் போராடினார். தனது அமைச்சர் பதவியைத் துறந்தார். அரசியல் சிந்தனைக் குறியீட்டு அம்சங்களால் மாபெரும் சமூகப் புரட்சியின் சாட்சியமாக அசுரன் உருவாகி இருக்கிறான் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அசுரன் திரைப்படம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட …\nஇன்றைய ராசிப்பலன் 24 ஜப்பசி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 24 ஜப்பசி 2019 வியாழக்கிழமை – Today rasi palan – 24.10.2019 இன்றைய பஞ்சாங்கம் 24-10-2019, ஐப்பசி 07, வியாழக்கிழமை, ஏகாதசி திதி இரவு 10.18 வரை பின்பு தேய்பிறை துவாதசி. மகம் நட்சத்திரம் பிற்பகல் 01.18 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் பிற்பகல் 01.18 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சர்வ ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. …\nஇதுவரை எந்த ஒரு பிக் பாஸ் வெற் றியாளர்களுக்கு கிடைக்காத பெருமை. முகெனுக்கு கிடைத்துள்ளது.\nOctober 23, 2019\tSrilanka News Comments Off on இதுவரை எந்த ஒரு பிக் பாஸ் வெற் றியாளர்களுக்கு கிடைக்காத பெருமை. முகெனுக்கு கிடைத்துள்ளது. 0\nதமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி உலக மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது. மேலும்,விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட இந்த சீசன் 3 மாஸ் காட்டுச்சுங்க. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும்,ஆதரவையும் பெற்றவர்கள். அதில் உலக மக்கள் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் முகென் ராவ்.இந்தியாவிற்கு இதுவரை ஒருமுறை …\nஇன்றைய ராசிப்பலன் 23 ஜப்பசி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 23 ஜப்பசி 2019 புதன்கிழமை – Today rasi palan – 23.10.2019 இன்றைய பஞ்சாங்கம் 23-10-2019, ஐப்பசி 06, புதன்கிழமை, தசமி திதி பின்இரவு 01.09 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. ஆயில்யம் நட்சத்திரம் பிற்பகல் 03.12 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கரிநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும் இராகு காலம் மதியம் 12.00-1.30, எம …\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\n பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார். பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை , வாக்குவாதம் …\nகுழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nOctober 22, 2019\tSrilanka News Comments Off on குழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு 0\nதனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக அறிவுறுத்தல்களை அளித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் வார்டை பார்வையிட்டு, சிகிச்சை முறைகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு குணப்படுத்தக் கூடிய நோய் தான் என்று தெரிவித்தார். பெற்றோர்கள் விழிப்புணர்வோடு மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு …\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nOctober 22, 2019\tSrilanka News Comments Off on தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் 0\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் காய்ச்சலுக்கு தனிப்பிரிவு தொடங்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் போர்க்கால அடிப்படையில் முன்னெடுத்து வருகிறது. புதுச்சேரி புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி …\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை, Today rasi palan – 22.10.2019 இன்றைய பஞ்சாங்கம் 22-10-2019, ஐப்பசி 05, செவ்வாய்க்கிழமை, நவமி திதி இரவு 03.33 வரை பின்பு தேய்பிறை தசமி. பூசம் நட்சத்திரம் மாலை 04.38 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக – நவகிரக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு …\nசர்ச்சையா பேசி கேஸ் வாங்குவது சீமானின் தேர்தல் யுக்தியா\nOctober 21, 2019\tSrilanka News Comments Off on சர்ச்சையா பேசி கேஸ் வாங்குவது சீமானின் தேர்தல் யுக்தியா\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நேற்று அதிமுக பிரமுகர் சார்பில் புகார் அளிக்கப்பட்டு 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், நேற்று சீமான் மீது அதிமுக பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ராஜீவ் காந்தியின் மரணம் குறித்து பிரச்சாரத்தில் பேசி …\nகவின்-லாஸ்லியா காதல் உண்மையா.. இறுதியில் முற்றுப்புள்ளி வைத்த லாஸ்லியாவின் தோழிகள்\nOctober 20, 2019\tSrilanka News Comments Off on கவின்-லாஸ்லியா காதல் உண்மையா.. இறுதியில் முற்றுப்புள்ளி வைத்த லாஸ்லியாவின் தோழிகள் 0\nவிஜய் தொலைக்காட்சியின் ட்ரேட் மார்க் பொழுது போக்கு நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்ற இரண்டு சீசன்களை விட கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வேற லெவல் கூட சொல்லலாம். ஏனெனில் அந்த அளவுக்கு இந்த சீசனில் காதல் காவியம் நிறைந்து இருந்தது. பிக் பாஸ் சீசன் 1 மற்றும் 2 – ல் இருந்த போட்டியாளர்கள் எல்லாரும் காதலிச்சாங்க, சண்டை போட்டாங்க …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-8129/", "date_download": "2019-12-06T04:15:27Z", "digest": "sha1:L5FGKGZHNWYSYUMROYI2577RAHEPR4VC", "length": 3230, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஹக்கீம், ரிஷாட்டுக்கு வாய்ப்பில்லை’ -தினேஷ் குணவர்தன, » Sri Lanka Muslim", "raw_content": "\nஹக்கீம், ரிஷாட்டுக்கு வாய்ப்பில்லை’ -தினேஷ் குணவர்தன,\nபுதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் உருவாக்கப்படவுள்ள அரசாங்கத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கோ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியூதீனுக்கோ வாய்ப்பளிக்கப் போவதில்லை என்று, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.\nஇது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, மேற்படி இருவருக்கும், தமது அரசாங்கத்தில், எந்தவொரு அமைச்சுப் பதவியும் வழங்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.\nராஜ யோகத்தில் ராஜ்ய வியூகம்\nஆணைக்குழு நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்\nஇலங்கை குறித்து கூறியது என்ன சர்ச்சையை உருவாக்கிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் அறிக்கை\n64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/item/884-2016-08-29-13-28-25", "date_download": "2019-12-06T02:58:23Z", "digest": "sha1:3XDBQRAPJXKQZHWEOXL6DJJB5ES4D6VD", "length": 19277, "nlines": 158, "source_domain": "www.acju.lk", "title": "அனர்த்தம் தொடர்பாக குத்பாப் பிரசங்கம் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅனர்த்தம் தொடர்பாக குத்பாப் பிரசங்கம்\nஅனர்த்தம் தொடர்பாக குத்பாப் பிரசங்கம் நிகழ்த்தும் கதீப்மார்களுக்கான தொகுப்பு\nஅனர்த்தங்களின் போது அல்லாஹ்வின் பக்கம் மீளுவோம்;\nஅனைத்து நிகழ்வுகளும் (மழை, வெள்ளம், நில நடுக்கம், சுனாமி, சூறாவளி, போன்ற அனைத்தும்) அல்லாஹ்விடத்திலிருந்துதான் வருகின்றன. இதனை உறுதி கொள்வது ஈமானுடையவர்களின் அடையாளம்.\n; இந்த உலகம் ஒரு சோதனைக் கூடம், குறிப்பாக ஈமான் உடையவர்களை சோதிக்கின்றான். அவர்களின் ஈமான் எந்த தரத்தில் இருக்கின்றது என்பதற்காக.\nஇந்த சோதனைகள் பல வடிவங்களில் வெளியாகும்.\nசிலவேளை மனிதர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறுசெய்வதாலும் சிரமமான நிலைமைகள் ஏற்படலாம்.\nஉலகத்தில் ஏற்படும் இவ்வாறான நிகழ்வுகளை மூன்றாகப் பிரிக்கலாம்.\n01.நல்லவர்களுக்கு இது ஒரு சோதனை.\n02.பாவிகளுக்கு இது ஒரு தண்டனை.\n03.பாதிக்கப்படாதவர்களுக்கு இது ஒரு படிப்பினை.\nஎவ்வாறாயினும் எல்லாக் கட்டங்களிலும் மக்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதையே அல்லாஹ் விரும்புகிறான்.\nஒரு ஊருக்கு பிரச்சினை வருகின்றது. ஆதலால் அவர்கள் பாவிகள் என்றும் மற்ற ஊருக்கு பிரச்சினைகள் வராததால் அவர்கள் நல்லவர்கள் என்றும் அர்த்தம் கொள்வது தவறாகும். மாறாக சிலரை அல்லாஹ் பிரச்சினைகளில் சிக்க வைத்து அவர்கள் அப் பிரச்சினையின் போது எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள். ஏனையோர் பிரச்சினையில் சிக்கியவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதனை அல்லாஹ் சோதிக்கின்றான்.\nஎனவே நாம் அனைவரும் பாவங்களைத்தவிர்த்து அல்லாஹ்வின் பக்கம் தௌபா, இஸ்திஃபார், ஸதகாக்கள் செய்வதன் மூலம் திரும்ப வேண்டும்.\nநபியவர்களும் சோதனைகளின் போது அல்லாஹ்வின் பக்கம் திரும்புவார்கள்.\nஎனவே இக்கட்டான இக்கால கட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிக்கப்படாதவர்கள் தம்மாலான உதவிகளை செய்ய முன்வரல் வேண்டும்.\nதக்வா உடையவர்களின் அடையாளங்களில் ஒன்று அவர்கள் எல்லா நிலைகளிலும் (செல்வம், வறுமை) அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பார்கள்.\nஅல்லாஹ்வுக்காக செலவழிப்பவர்கள் யார் இருக்கின்றார்கள் என அல்லாஹ் கேட்கின்றான்.\nநபியவர்களின் தன்மைகளில் ஒன்றுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா நிலைமை களிலும் உதவுவது.\n(குறிப்பு: நபியவர்களுக்கு நபிப்பட்டம் கிடைப்பதற்கு முன்பே அவர்களிடம் சோதனைகளில் சிக்குண்டவர்களுக்கு உதவும் பண்பு இருந்துள்ளது.)\nஇந்தப் பண்பு ஹழ்ரத் அபூ பக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடமும் காணப்பட்டது. அதாவது ஹழ்ரத் அபூ பக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மக்காவில் தமக்கு ஏற்பட்ட கஷ்டங்களை முன்னிட்டு மக்காவை விட்டும் வெளியேற முனைந்த போது இப்னு துஃனா என்பவர் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து தன் பொறுப்பில் எடுத்து குறைஷியர்களிடம் பின்வருமாறு கூறினார்கள்.\nஇது போன்ற பண்புகள் ஸஹாபாக்களிடம் பரவலாக காணப்பட்டன. அவர்கள் கஷ்டமான நிலைமைகளிலும் கூட மற்றவர்களுக்கு உதவக்கூடியவர்களாக இருந்தார்கள். அபு அகீல் அவர்கள் தான் சம்பாதித்ததை தர்மம் செய்த சம்பவம்.\nஇறுதியாக தௌபா> இஸ்திஃபார், துஆக்களின் மூலம் அல்லாஹ்வின் பக்கம் மீளுவதுடன் ஸதகாக்கள் மூலமாகவும் அல்லாஹ்வினுடைய கோபப்பார்வையில் இருந்து நாம் எம்மை பாதுகாத்துக் கொள்வோம்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டக் கிளையின் புதிய தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்பிட்டி கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மதுரங்குழி கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொட்டராமுல்ல கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nமழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுவோம்\tஇஸ்லாம் கூறும் வழிகாட்டல்களைப் பேணி உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/09/28/6742/", "date_download": "2019-12-06T02:37:08Z", "digest": "sha1:CLJ4LDVCSEUACBRS7GMWALPN7KPRYI5A", "length": 11025, "nlines": 82, "source_domain": "www.newjaffna.com", "title": "சஜித் பிரேமதாசவை தவிர கூட்டமைப்பிற்கு வேறு தெரிவு கிடையாது! - NewJaffna", "raw_content": "\nசஜித் பிரேமதாசவை தவிர கூட்டமைப்பிற்கு வேறு தெரிவு கிடையாது\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவைத் தவிர, கோத்தபாய ராஜபக்சவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்யாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.\nஅத்துடன், எதிர்வரும் தேர்தலில் எந்தவொரு அழுத்தமும் இன்றி தமிழ் மக்கள் சுயாதீனமாக முடிவெடுப்பார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,\n“தமிழ் மக்களைப் பிரதிநித்துவம் செய்கின்ற பல்வேறு அரசியல் கட்சிகளும் எம்முடன் இணைந்து செயற்படுகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் இறுதி தீர்மானத்தை அறிவிக்கவில்லை.\nகடந்த தேர்தலிலும் அவர்கள் தேர்தலுக்கு இறுதி சில தினங்களில்தான் உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்திருந்தார்கள். நிபந்தனைகள் அற்ற வகையில்தான் இந்த தேர்தலுக்கு நாங்கள் முகங்கொடுக்கின்றோம்.\nஎந்த தரப்பினருடனும் எந்தவொ���ு கொடுக்கல் வாங்கலும் எங்களுக்கு இல்லை என்ற போதிலும் நாட்டிற்காக செய்ய வேண்டிய கொடுக்கல் வாங்கல் ஏதேனும் இருப்பின் அதனை நாட்டிற்காக செய்ய நாம் தயார்.\nகுறிப்பாக செயற்படுத்த வேண்டிய கொள்கைகள் திட்டங்கள் குறித்து நாங்கள் கொடுக்கல் வாங்கல் செய்யத்தயார். வடக்கிலும் தெற்கிலும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநித்துவம் இருக்கின்றதுதான்.\nஆனாலும் வடக்கிலும், தெற்கிலும் அனைத்து பிரிவினரும் சஜித் பிரேமதாசவை பாராட்டுகின்றனர். அவர் கடந்த 04 வருடங்களாக வடக்கில் பல்வேறு மாற்றத்தை செய்திருக்கின்றார்.\nஅவர் முன்னெடுத்த பல்வேறு வீடமைப்பு வேலைத்திட்டங்கள் அங்கே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தனிப்பட்ட ரீதியிலும் என்னிடம் வடக்கு மக்களில் சிலர் தெரிவித்திருக்கின்றனர்.\nஆகவே அழுத்தம் கொடுக்கின்ற அளவு இம்முறை குறைந்தளவில்தான் உள்ளது. சுயாதீனமாக வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளது.\nஎனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்த வகையான தீர்மானத்தை எடுக்கும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.\nஇருந்த போதிலும் பிரச்சினை ஒன்று உள்ளது. அவர்கள் எப்படி கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிப்பார்கள்” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.\n← புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பில் யாழ். மேல் நீதிமன்றம் விடுத்துள்ள முக்கிய உத்தரவு\nகெடிகாமம் பகுதியில் இரவில் தீடீரென மயங்கி விழுந்த முதியவருக்கு நேர்ந்த பரிதாபம் →\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த 6 பேர் சிலாபத்தில் கைது\nவெளிநாட்டு காட்டில் கைவிடப்பட்டு யாழ்ப்பாண இளைஞன்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n06. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகள் உங்கள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மந்திற்கு இதமளிக்கும். வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது. எடுத்த காரியங்களில் சாதகமான\n05. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n04. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n03. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nதென்னிலங்கை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தொடர்பில��� பலரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர். குறித்த முச்சக்கரவண்டியில் குப்பை கூடை ஒன்றை பிரத்தியகமாக உள்ளது. இது தொடர்பில் குறித்த முச்சக்கரவண்டிசாரதி\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nதட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-06T02:39:23Z", "digest": "sha1:W2J7DQAF4ZNE45Z67HLETPSWEHRO6SAG", "length": 8531, "nlines": 136, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அனில்", "raw_content": "\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nரிலையன்ஸ் கம்யூ. சொத்துகளை வாங்க ஏர்டெல் ஆர்வம்\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பொறுப்பிலிருந்து அனில் அம்பானி ராஜினாமா\nஒரே மேடையில் அமர மறுப்பதா: ’தெறி’ நடிகரிடம் மன்னிப்புக் கேட்ட இயக்குநர்\nஐபிஎல்: பஞ்சாப் அணியின் இயக்குனர் ஆனார் கும்ப்ளே\n‘இந்தியன்2’ படத்தில் இந்தி நடிகர் அனில்கபூர்\nஇந்திய கிரிக்கெட் அணியில் கலக்கிய 'பொறியாளர்கள்'\n1200 கி.மீ மாரத்தான் போட்டி- தூரத்தை கடந்த 56 வயது ராணுவ வீரர்\nமாறுகிறதா ’பவுண்டரி’யை வைத்து வெற்றியை தீர்மானிக்கும் முறை\nமாறுகிறதா ’பவுண்டரி’யை வைத்து வெற்றியை தீர்மானிக்கும் முறை\nமாறுகிறதா ’பவுண்டரி’யை வைத்து வெற்றியை தீர்மானிக்கும் முறை\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்கள்: ரவி சாஸ்திரிக்கு மீண்டும் வாய்ப்பு\nபாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ\nரஃபேல் அறிவிப்புக்கு பின் அம்பானிக்கு ரூ1,127 கோடி வரிபாக்கி தள்ளுபடி - பிரான்ஸ் நாளிதழ்\nசிறைக்கு செல்வதில் இருந்து தம்பியை��் காப்பாற்றிய முகேஷ் அம்பானி\nஉலகக் கோப்பையில் நான் விரும்பும் அணியினர் யார் - அனில் கும்ப்ளே பட்டியல்\nரிலையன்ஸ் கம்யூ. சொத்துகளை வாங்க ஏர்டெல் ஆர்வம்\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பொறுப்பிலிருந்து அனில் அம்பானி ராஜினாமா\nஒரே மேடையில் அமர மறுப்பதா: ’தெறி’ நடிகரிடம் மன்னிப்புக் கேட்ட இயக்குநர்\nஐபிஎல்: பஞ்சாப் அணியின் இயக்குனர் ஆனார் கும்ப்ளே\n‘இந்தியன்2’ படத்தில் இந்தி நடிகர் அனில்கபூர்\nஇந்திய கிரிக்கெட் அணியில் கலக்கிய 'பொறியாளர்கள்'\n1200 கி.மீ மாரத்தான் போட்டி- தூரத்தை கடந்த 56 வயது ராணுவ வீரர்\nமாறுகிறதா ’பவுண்டரி’யை வைத்து வெற்றியை தீர்மானிக்கும் முறை\nமாறுகிறதா ’பவுண்டரி’யை வைத்து வெற்றியை தீர்மானிக்கும் முறை\nமாறுகிறதா ’பவுண்டரி’யை வைத்து வெற்றியை தீர்மானிக்கும் முறை\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்கள்: ரவி சாஸ்திரிக்கு மீண்டும் வாய்ப்பு\nபாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ\nரஃபேல் அறிவிப்புக்கு பின் அம்பானிக்கு ரூ1,127 கோடி வரிபாக்கி தள்ளுபடி - பிரான்ஸ் நாளிதழ்\nசிறைக்கு செல்வதில் இருந்து தம்பியைக் காப்பாற்றிய முகேஷ் அம்பானி\nஉலகக் கோப்பையில் நான் விரும்பும் அணியினர் யார் - அனில் கும்ப்ளே பட்டியல்\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/16/13592/", "date_download": "2019-12-06T02:36:23Z", "digest": "sha1:RTAXYXTB74OJMJUXJV37CGW64HE5QWJG", "length": 11826, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "Flash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nFlash News : கனமழை – இன்று ( 16.11.2018 ) 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nFlash News : கனமழை – இன்று ( 16.11.2018 ) 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமு��ை அறிவிப்பு.\nகஜா புயல் தொடர் கனமழை காரணமாக,\n* மதுரை மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை\n* தேனி மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை\n* அரியலூர் மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை\n* சிவகங்கை மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை\n* புதுக்கோட்டை மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை\n* தஞ்சாவூர் மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை\n* திருவாரூர் மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை\n* ராமநாதபுரம் மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை\n* நாகை மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை\n* கடலூர் மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை\n* புதுச்சேரி , காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nPrevious articleபட்டர் பீன்ஸின் மருத்துவப் பயன்கள்\nFlash News : உள்ளாட்சித் தேர்தல் செய்தி.\nFlash News:கனமழை காரணமாக இன்று 03-12-2019 விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள்.\nFlash News : தொடர் கனமழை – திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதலைவலி முதல் மலச்சிக்கல் வரையுள்ள நோய்களை போக்க வேண்டுமா\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி\n12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை.\nதலைவலி முதல் மலச்சிக்கல் வரையுள்ள நோய்களை போக்க வேண்டுமா\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி\n12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஹால் டிக்கெட்டில் எதுவுமே இல்லை: மாணவர்கள் அதிர்ச்சி\nஹால் டிக்கெட்டில் எதுவுமே இல்லை: மாணவர்கள் அதிர்ச்சி மதுரை, மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்டதிருமங்கலம் உறுப்பு கல்லுாரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் எவ்வித விவரமும் இல்லாமல் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.மாணவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7504/amp", "date_download": "2019-12-06T02:42:28Z", "digest": "sha1:GME6A2LTPHMSG765PKYNDFTQTE5TEBBI", "length": 10294, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "அக்குபிரஷர் ரோலர் எதற்காக?! | Dinakaran", "raw_content": "\nசமீபத்தில் அதிகம் பேசப்படும் பொருளாக மாறியது அக்குபிரஷர் ரோலர். பார்க்கவே வித்தியாசமாக காட்சி தரும் அக்குபிரஷர் ரோலரின் பயன்பாடு என்னவென்று அக்குபங்சர் தெரபிஸ்ட் பரிமள ச���ல்வியிடம் கேட்டோம்...\n‘‘அக்குபிரஷர் ரோலர் என்பது ஒரு சிறிய கருவி. இது நம் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ள பயன்படுத்தப்படுகிறது. நாற்காலியில் அமர்ந்துகொண்டு நம் பாதங்களுக்கு அடியில் இதை வைத்து அழுத்தம் கொடுத்து உருட்டும்போது நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. இவ்வகையான செயலால் நம் உடல் மற்றும் மனம் புத்துணர்வு பெறும். நம் உடலில் உள்ள உள்ளுறுப்புகளில் சக்தி ஓட்டப்பாதை நம் பாதங்களில் அமைந்துள்ளது. அதில் தேக்கம் ஏற்படும்போது உடல் பலவீனமாகிறது.\nஅப்போது அந்த உறுப்புகளை மீண்டும் இயக்க இந்த கருவி கொண்டு அழுத்தம் கொடுக்கும்போது தேக்கம் கலைந்து சக்தி ஓட்டம் சீராக நடைபெறுகிறது.\nஅக்குபிரஷர் முறை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழக்கத்தில் இருந்திருக்கிறது. திபெத்திய லாமாக்கள்தான் இந்த முறையை பயன்படுத்தி இருப்பதாக வரலாறு கூறுகிறது. அந்த காலத்தில் ஆதி மனிதர்கள் கால்களுக்கு செருப்பு அணியாமல் வெற்று கால்களுடன்தான் நடந்தனர். அவர்கள் காடு, மேடு, பள்ளம், முள், புதர், புல் என பலவற்றை கடந்தனர்.\nஅவர்களின் பாதங்களில் உள்ள அக்குபிரஷர் புள்ளிகள் அவர்களை அறியாமலேயே கற்கள், முள், மண், கட்டை, பாறை முதலியவற்றால் அழுத்தமுற்றன. இதன் பயனாக அவர்களின் வலிகள் மறைந்திருக்கலாம். உள் உறுப்புகள் சக்தி பெற்றிருக்கலாம். இந்த ஆதிமனிதர்கள் இப்படியாகத்தான் தங்கள் வலிகளை நீக்கி இருக்கின்றனர். எனவே, இக்கால மக்கள் உடல் மற்றும் மன பிரச்சனைக்கு இந்த ரோலரை பயன்படுத்தலாம். அதிக நேரம் நிற்பவர்கள், அதிக தூரம் நடப்பவர்கள், அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பவர்கள் இந்த கட்டையை பாதத்தில் வைத்து உருட்டி தங்கள் அசதியை போக்கலாம்.\nநோய் வரும் வாய்ப்பையும் தவிர்க்கலாம். உணவு உண்டவுடன் இப்படி பாதத்திற்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. உண்ட பின்பு அரை மணிநேரம் கழித்து இம்முறையை பின்பற்றலாம். சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள், தூக்கம் வராதவர்கள், முதியோர்கள் மற்றும் அனைத்து வயதினரும் பயன்படுத்தலாம். பாதங்கள் சிலருக்கு மிகவும் மென்மையாக இருக்கும். அவர்கள் கால்களுக்கு சாக்ஸ் அல்லது மெல்லிய துணி போர்த்தி இந்த அக்குபிரஷர் ரோலரை பயன்படுத்தலாம்.\nஆரோக்கியமாக இருப்பவர்களும் இதை பயன்படுத்தி வரும் எதிர்கால பிரச்சனைகளை த��ுக்கலாம். கைகளில் வைத்து உருட்டுவதற்கும் இதைப்போல் சிறிய கருவி கிடைக்கிறது. இதுவும் மேற்சொன்ன பலனை தரும். இதை கால்களால் கைகளால் உருட்டுவதால் எந்த பக்க விளைவுகளும் வருவதில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த பயிற்சி செய்து வருவதால் உடல் மற்றும் மனம் புத்துணர்வு பெறும். இது ஒரு நோய் தடுக்கும் கருவி என்று கூட சொல்லலாம்.’’\nஉங்கள் குடும்பத்தைக் காக்கும் மருத்துவ காப்பீடு \nபைல்ஸ் பயம் இனி வேண்டாம்\nஉங்க ஆரோக்கியத்தைக் காக்கும் த்ரீ-இன்-ஒன்\nபோலியோ சொட்டு மருந்து தினம் அறிவிப்பு\nUNICEF பரிந்துரைக்கும் குழந்தைகளுக்கான உணவு\nகுறைந்த கட்டணத்தில் புற்றுநோய் சிகிச்சை\nமூளை தண்டுவட நீரின் முக்கியத்துவம் தெரியுமா\nகாப்பீடு எடுத்துக் கொள்வோரின் கவனத்துக்கு...\nரத்த சோகையை போக்கும் பேரீச்சம்பழம்\nஇதய கோளாறுகளை தவிர்க்கும் பூசணி விதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/965424/amp?ref=entity&keyword=detention%20camp", "date_download": "2019-12-06T03:51:15Z", "digest": "sha1:BKIFE4HJFM5ACVFIUXOJ7H66GMS3X6CG", "length": 7039, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "தடுப்புக்காவலில் ஒருவர் சிறையில் அடைப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை ���ஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதடுப்புக்காவலில் ஒருவர் சிறையில் அடைப்பு\nதிண்டிவனம், நவ. 1: திண்டிவனம் அருகே பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த நபரை பிரம்மதேசம் போலீசார் தடுப்புக்காவலில் கைது செய்தனர். அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திண்டிவனம் அடுத்த டி நல்லாளம் கிராமம், தைலந்தோப்பு தெருவை சேர்ந்தவர் ராசய்யன் மகன் மகேந்திரன் (42). இவர் மீது பிரம்மதேசம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்பிரமணியன் உத்தரவின்படி மகேந்திரனை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nசங்கராபுரம் அருகே ஓடையில் வாலிபர் சடலம்\nஉளுந்தூர்பேட்டை அருகே இரண்டு குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை\nகல்வராயன்மலை தாலுகாவின் முதல் தாசில்தார் பொறுப்பேற்பு\nஉளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியவர்கள் மீது போலீஸ் வழக்கு\nகுளத்தில் தவறி விழுந்தவர் பலி\nசின்னசேலம் பஸ் நிலையம் அருகே மெகா சைஸ் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி\nதிருவெண்ணெய்நல்லூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவம்\n× RELATED குறைதீர்க்கும் முகாமிற்கு முள்எலியுடன் வந்த சமூக சேவகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/united-kingdom/", "date_download": "2019-12-06T03:38:18Z", "digest": "sha1:KK6HBJA47GVH4SG6JKNV2GEVSA2EM5WP", "length": 6717, "nlines": 73, "source_domain": "tamil.indianexpress.com", "title": "United Kingdom News in Tamil:United Kingdom Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\nஅசாஞ்சே பாலியல் வழக்கை கைவிட்ட சுவீடன்; இப்போது என்ன நடக்கிறது\nஇங்கிலாந்தில் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிரான பத்து ஆண்டுகள் பழமையான பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையை கைவிடுவதாக சுவீடன் வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளனர்.\nExplained : பிரெக்ஸிட் ஒப்பந்தம் – என்ன நடந்தது, எதை நோக்கி பயணிக்கிறது \nஇந்த ஐரிஷ் பேக்ஸ்டாப் சிக்கலைத் தீர்க்க முடியாமல் தான் தெரசா மே தனது பிரதமர் பதவியைத் துறந்தார்\nகோர்ட் தீர்ப்பால் வரலாற்று சாதனையை இழந்த திருநம்பி\nFreddy McConnell : வழக்கில் வெற்றி பெற்றிருந்தால் பிரிட்டன் வரலாற்றிலேயே குழந்தை பெற்றெடுத்த முதல் தந்தை என்ற பெயர் ஃபெரட்டிக்கு கிடைத்து இருக்கும்\nராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகனா விளக்கம் கேட்டு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்\n15 நாட்களில் பதில் அளிக்க காங்கிரஸ் தலைவருக்கு உத்தரவு\n5 நாள் அரசுமுறை பயணமாக ஸ்வீடன் புறப்பட்டார் பிரதமர் மோடி\nபிரதமர் மோடி, 5 நாள் அரசு முறை பயணமாக இன்று தில்லியில் இருந்து ஸ்வீடன் புறப்பட்டார். இந்த 5 நாள் பயணத்தில் பிரிட்டன் செல்ல உள்ளார். தில்லி விமான…\nவட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி மறுத்தது ஏன்\nஎந்த தேர்வும் இல்லை, 1508 அரசு பணியிடங்களுக்கு விண்ணபிக்கலாம்\nExplained : வரவிருக்கும் ஜெவர் விமான நிலையம், தேசிய தலைநகர் பகுதிக்கு ஏன் முக்கியமானது\nTNOU TEE 2019 Hall Ticket Card: ஹால் டிக்கெட் வந்தாச்சு, உடனே டவுன்லோட் பண்ணுங்க\nTNPSC Certificate Verification: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகாலநிலை மாற்றத்தால் தொடர் தாக்குதலுக்கு ஆளாகும் நாகை கஜாவில் இருந்து உண்மையாகவே மீண்டதா\nExplained : கேரளா, இஸ்லாமிக் ஸ்டேட் என்ன தொடர்பு \nதுபாய் போனா அழகு கூடுமாம்… ராய் லட்சுமி போட்டோஸ் பாருங்க..\nஅடடே நித்யானந்தா: தனி நாடு, தனி அமைச்சரவை, தனி கொடி… இது எங்கு போய் முடியுமோ\nதேவயானி எண்ட்ரி: விறு விறுப்பாகும் சன் டி.வி-யின் ‘ராசாத்தி’ சீரியல்\nசென்னை: தியேட்டர், மாலில் களைகட்டும் மார்கழி இசை திருவிழா\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/sun-tv-vj-aishwarya-prabhakar-transformation-story-instagram/", "date_download": "2019-12-06T03:25:16Z", "digest": "sha1:6K5CDDEJJJL6LXJWAG4BFCTLFFRW2SR3", "length": 14819, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "VJ Aishwarya's Transformation story goes viral - ”என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்!” - VJ ஐஸ்வர்யா", "raw_content": "\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\n”என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்” - VJ ஐஸ்வர்யா\nஅவரை குறை சொல்வதை விட, அவரோட கஷ்டத்தில் நானும் பங்கெடுக்க வேண்டுமென நினைத்தேன். இரண்டு பேரும் சேர்ந்து ஹார்டு வொர்க் பண்ணிணோம்.\nVJ Aishwarya Prabhakar : சன் தொலைக்காட்சியில் ’சூப்பர் குடும்பம்’, ‘சன் சிங்கர்’, ‘சன் குடும்ப விருதுகள்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ஐஸ்வர்யா பிரபாகர். சன் டிவி-யில் ஒளிபரப்பான மகாபாரதம் சீரியலில் திரெளபதியாகவும் நடித்திருந்தார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘ஜோடி 3’ நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடனம் ஆடினார். இவர்கள் இறுதிப் போட்டிக்கும் தேர்வானார்கள்.\nசூப்பர் சிங்கர் ஜூனியர் உட்பட சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். அதன்பிறகு திருமணம் செய்துக் கொண்ட ஐஸ்வர்யா, அமெரிக்கா பறந்தார். இந்நிலையில் அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தனது ட்ரான்ஸ்பர்மேஷன் (உடல் எடைக்குறைப்பு) வீடியோவை வெளியிட்டிருக்கும் ஐஸ்வர்யா, அமெரிக்காவில் தான் எதிர்க்கொண்ட பிரச்னைகள் குறித்தும் தெரியப்படுத்தியுள்ளார்.\n’16 வயதிலேயே டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்த எனக்கு 24 வயதில் திருமணமானது. வீட்டில் பார்த்த அரேஞ்சுடு மேரேஜ். கல்யாணத்துக்கு அப்புறம்தான் நாங்கள் ஒருத்தரையொருத்தர் தெரிஞ்சுக்க வேண்டிய நிலைமை. அவரை மட்டுமே நம்பி அமெரிக்காவுக்குப் போனேன்.\nஅங்கே வாழ்க்கை நிறைய ஆச்சர்யங்களையும் அதிர்ச்சிகளையும் எனக்கு வைத்திருந்தது. அங்கே சென்ற பிறகு தான், பொருளாதாரரீதியா என் கணவர் ரொம்ப மோசமான நிலைமையில் இருப்பது எனக்கு தெரிய வந்தது. அவரோட பணத்தையெல்லாம் அவருடைய சொந்தக்காரர்களே ஏமாற்றியிருந்தார்கள். பேங்க் அக்கவுண்ட் திவால். திருமணம் முடிந்த ஒரு வருஷம் முழுக்க ஹனிமூன் பீரியட்னு சொல்வார்கள். ஆனா, எங்களுக்கு அது ரொம்ப குழப்பமான பீரியட்.\nஅவரை குறை சொல்வதை விட, அவரோட கஷ்டத்தில் நானும் பங்கெடுக்க வேண்டுமென நினைத்தேன். இரண்டு பேரும் சேர்ந்து ஹார்டு வொர்க் பண்ணிணோம். கொஞ்சம் கொஞ்சமா எங்களது எல்லா பிரச்னைகளில் இருந்தும் மீண்டு வந்தோம். அதிக பிரச்னைகளை சந்தித்ததாலும், மரபியல் காரணங்களாலும் என் உடல் எடை அளவுக்கு அதிகமாக அதிகரித்தது.\nபிரச்னைகள் ஓரளவு குறைய ஆரம்பிக்கும் போது, உடலிலும் அக்கறை செலுத்த ஆரம்பித்தேன். ஒர்க் அவுட், டான்ஸ், சரிவிகித உணவு என அனைத்தையும் ஃபாலோ செய்தேன். மாற்றம் தெரிந்தது. டபுள் எக்ஸெல்லில் இருந்த உடல் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. அமெரிக்காவில் மாடலிங் மற்றும் நடிப்பை தொடர ஆரம்பித்தேன். எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஒர்க் அவுட் செய்ய கற்றுக் கொண்டேன். வார இறுதியில் கணவருடன் டென்னிஸ் விளையாடுவேன். 86 கிலோவிலிருந்து இப்போது 61 கிலோவுக்கு குறைந்துள்ளேன்.” என அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார் ஐஸ்வர்யா.\nகணவருக்கு இத்தனை பக்க பலமாக இருந்து, பிரச்னைகளை சமாளித்து, கடின முயற்சியால் தன் உடலை குறைத்திருக்கும் அவருக்கு “வாவ் ஸோ கிரேட்” போன்ற மெஸ்ஸேஜ்களை தட்டிவிடுகிறார்கள் ரசிகர்கள்.\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\n‘குழந்தை பெத்துதான் அம்மாவாகணும்னு இல்ல’ – ஜெயலலிதா கதை சொல்லும் ‘குயின்’ டிரைலர்\n – மலேசியாவில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாலு ஷம்மு (வீடியோ)\nதனுஷ் படத்திற்கு ‘நோ’ சொன்ன ரித்திக் ரோஷன், அஜய் தேவ்கன், வருண் தவான்\nமாயனை பழிவாங்கிய கார்த்திக்கின் திருமணம் நடக்குமா\nஜெயலலிதா பாடுன இந்த சாமி பாட்ட கேட்டுருக்கீங்களா\nஜெயலலிதா பற்றி அணி வகுக்கும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்: ரிலீஸ் எப்போது\nடிச.7ம் தேதி தர்பார் இசை வெளியீட்டு விழா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n’அந்த’ மாதிரியான கதைகள் நிறைய வந்தது… மனம் திறந்த ராதிகா ஆப்தே\nபேக்கிங் ப்ளாஸ்டிக் பைகளை திரும்பப்பெறும் ஃப்ளிப்கார்ட் நடவடிக்கை\nஇந்தியாவில் என்ன விலைக்கு விற்பனையாகலாம் எக்ஸ்2 ப்ரோ\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nHyderabad Encounter : மறுநாள் அந்த பெண் மருத்துவரின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\n'தளபதி 65' படத்தில் இந்த க்ளாஸ் இயக்குநரும், மாஸ் ஹீரோவும் இணைவார்கள் என்று தெரிகிறது.\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\n – மலேசியாவில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாலு ஷம்மு (வ���டியோ)\nசின்ன சின்ன ரோல்களில் நடித்த பவித்ரா சீரியல் கதாநாயகியாகக் காரணம்…\nகிருஷ்ணகிரி சுங்கச்சாவடி பூத் மீது லாரி மோதி விபத்து; இருவர் பலியான பதறவைக்கும் வீடியோ\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\nராகுல் காந்தி உரையை அசால்ட்டாக மொழிப் பெயர்த்த அரசு பள்ளி மாணவி – வைரலாகும் வீடியோ\n‘குழந்தை பெத்துதான் அம்மாவாகணும்னு இல்ல’ – ஜெயலலிதா கதை சொல்லும் ‘குயின்’ டிரைலர்\nஆபாச படங்களை டவுன்லோட் செய்தவர்களைப் பிடித்து தண்டனை வாங்கித் தருவோம்; கூடுதல் டிஜிபி உறுதி\nTNPL மர்மம் – டூட்டி பாட்ரியாட்ஸ் அணியின் இரு இணை உரிமையாளர்கள் நீக்கம்\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-06T03:21:11Z", "digest": "sha1:QHLTKI5LCPAKNLUKUCJEP4Y62T6XVJQT", "length": 15560, "nlines": 102, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகபாலீசுவரர் கோவில் (Kapaleeshwarar Temple ) இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1]\nகபாலீ தீர்த்தம், கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், இராம தீர்த்தம்\n5 திருமயிலை கோவில் இலக்கியங்கள்\nஇங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது.\nஇக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது[மேற்கோள் தேவை]. மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது. கபாலீசுவரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு கோயில்களையும், பல்வேறு பரிவார மூர்த்திகளுக்கான கோயில்களையும் இக்கோயில் வளாகத்திலே காண முடியும். பிற்காலத் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், திருக்குளம் முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.\nஇன்றைய கோயில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்டதாயினும், கபாலீசுவரர் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது. மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இக் கோயில் புகழ் பெற்று விளங்கியதாகத் தெரிகிறது. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளை அண்டிய பல்லவர் காலத்தில் சைவசமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், மயிலை கபாலீசுவரர் மீது தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். பிற்காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில் போத்துக்கீசர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள். பல பத்தாண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோயில் கட்டப்பட்டது.\nஇத்தலம் வாயிலார் நாயனார் அவதாரத் தலம்[2]\nதிருஞானசம்பந்தர் வாழ்ந்த காலத்திலே, சிவனேசர் என்ற சைவர், தனது மகளான பூம்பாவை என்பவளைச் சம்பந்தருக்கு மணம் முடித்துக்கொடுக்க எண்ணியிருந்தார். ஆனால், ஒரு நாள் பாம்பு தீண்டி அப்பெண் இறந்து போகவே, அப்பெண்ணை எரித்துச் சாம்பலை ஒரு பாத்திரத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார். சம்பந்தர் மயிலாப்பூர் வந்தபோது, சிவனேசர் அவரைச் சந்தித்து நிகழ்ந்த சம்பவங்களைக் கூறியதுடன், பெண்ணின் சாம்பல் கொண்ட பாத்திரத்தையும் அவரிடம் கொடுத்தார். சம்பந்தர் அப் பாத்திரத்தைக் கபாலீசுவரர் முன் வைத்து ஒரு தேவாரப் பதிகம் பாடி, அப்பெண்ணை உயிர்பெற்று எழ வைத்ததாகவும், அவளை அங்கேயே கோயிலில் தொண்டாற்றுமாறு சம்பந்தர் கூறிச் சென்றதாகவும் பழ நம்பிக்கை. இன்றைய கபாலீசுவரர் கோயிலிலும் இப் பூம்பாவைக்கு ஒரு சிறு கோயில் இருப்பதைக் காணமுடியும். இக் கோயிலிலுள்ள நவராத்திரி மண்டபத்தில் பூம்பாவை வரலாறு, சுண்ணத்திலான சிலைகள் மூலம் விளக்கப்பட்டிருக்கின்றது.\nதிருமயில��� தொடர்பான இலக்கியங்கள் முப்பதுக்கும் மேற்பட்டவைகள் ஆகும். அவை பல ஆய்வறிஞர்களால் விவரித்து எழுதப்பட்டுள்ளன. உலா, கலம்பகம், அந்தாதி, இரட்டை மணி மாலை , குறுங்கழி நெடில் , மல்லிகைப் பா முதலிய பல்வேறு வகை இலக்கியங்கள் திருமயிலைக்கு உள்ளன. டாக்டர் உ.வே.சா அவர்கள் தாண்டவராயக் கவிராயர் இயற்றிய திருமயிலை யமக அந்தாதி என்ற நூலை 1936இல் வெளியிட்டுள்ளார். அதன் முன்னுரையில் இவ்வந்தாதியே அன்றி இத்தலம் சம்பந்தமாக வேறு சில தமிழ்ப் பிரபந்தங்களுள் இப்பொழுது தெரிந்தவை என எட்டு நூல்களைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்றாகிய கபாலீஸ்வரர் பஞ்சரத்னம் என்ற நூலை டாக்டர் உ.வே.சா. அவர்களே 1932இல் முன்னமேயே வெளியிட்டார். யமக அந்தாதி முன்னுரையுள் குறிப்பிட்டுள்ள பட்டியலில் கற்பகவல்லி நாயகி மாலை என்ற நூலும் ஒன்றாகும்.\n’திருமயிலைத் தலபுராணம்’ எனும் நூல் 150 ஆண்டுகளுக்கு முன்பு திருக்கயிலாயப் பரம்பரை திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீஅமுர்தலிங்கத் தம்பிரான் இயற்றியது. 120 முன்பு பதிப்பிக்கப்பட்டு பின்னர் மறைந்திருந்த இந்நூலை ’சிவாலயம்’ அமைப்பின் நிர்வாகி ஜி.மோகன் இரண்டாம் பதிப்பாக 2012 ஆம் ஆண்டு கொணர்ந்தார். இந்நூல் பல அரிய தகவல்களை உள்ளடக்கியது.[3]\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\n↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009\n↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 12\n↑ தினமணி; தமிழ்மணி; திருவள்ளுவரின் திருவுருவ எழில்\nகற்பகவல்லி நாயகி மாலை, மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், முதற்பதிப்பு 2003\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்\nஅருள்மிகு கற்பகாம்பாள்- கபாலீஸ்வரர் திருக்கோயில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.pdf/173", "date_download": "2019-12-06T03:33:12Z", "digest": "sha1:UP6DANRCW5BEEKNUXCR7JWGJWOIGRP7A", "length": 6523, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நலமே நமது பலம்.pdf/173 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநலமே நமது பலம் 171\nஉடனே அந்த இடத்தை விட்டு வெளியேறி வந்து விட\nஅப்படிக் கொண்டு வரப்பட்டவரின் ஆடைகளைத் தளர்த்திவிட்டு, நன்றாகச் சுவாசிக்கச் செய்யுமாறு உதவ வேண்டும். அவரது மூச்சு நின்று போயிருந்தால், செயற்கைச் சுவாசம் மூலமாகச் செயல்படலாம். இதயத் துடிப்பு நின்றிருந்தால் மாரடைப்புக்கு செய்வது போல, இதயத்தை இயக்குகிற முறையைப் பின்பற்றி உதவலாம். -\nஆஸ்த்மாவின் கடுமையான தாக்குதலால் சுவாசத்தில் தடை ஏற்பட்டு தடுமாறித் தத்தளிக்கிறபோது, அவரது இரண்டு கைகளின் எல்லா விரல்களையும் நன்கு கோர்த்துக் கொண்டு (interwine), உள்ளங்கைகளை ஒரு மேசை மீது அல்லது சுவர் மீது வைத்து அழுத்திக் கொண்டிருக்க வேண்டும்.\nஅப்படி அழுத்துகிறபோது அவரது மார்புக்கூடு விரிவடைந்து கொள்ளவே, காற்று உள்ளே புகவும் வந்து வெளியேறுகிற வாய்ப்பும் உண்டாக்கப்படுவதால், சுவாசிக்கும் வசதி சுமுகமாகக் கிடைக்கும்.\nமூச்சிழுக்கும் மருந்துக் குழலை (Inhaler) பயன்படுத்திக் கொள்ளுமாறு உதவலாம். அல்லது அவருக்கு அவரது மருத்துவர் சிபாரிசு செய்திருக்கும் மாத்திரையை உட் கொள்ளச் செய்யலாம். தேவைப்பட்டால் மருத்துவரை உடனே வரவழைத்து விடலாம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 23 மார்ச் 2018, 11:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/manju/manju00026.html", "date_download": "2019-12-06T04:07:58Z", "digest": "sha1:R3OMYJ3E56QQ62YLGN6GS2Y46VOAT3TI", "length": 8622, "nlines": 128, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை - Rich Dad Poor Dad - சுயமுன்னேற்ற நூல்கள் - Self Improvement Books - மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் - Manjul Publishing House - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | வெளியேறு | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books\nரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை\nபணக்காரத் தந்தை ஏழைத் தந்தை - Rich Dad Poor Dad\nபணக்காரத் தந்தை ஏழைத் ���ந்தை\nபதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\nதள்ளுபடி விலை: ரூ. 270.00\nநூல் குறிப்பு: விற்பனையில் மகத்தான சாதனைகளைப் படைத்துள்ள இப்புத்தகம் ஏராளமாக சம்பாதித்தால்தான் உங்களால் பெரும் பணக்காரராக ஆக முடியும் என்ற மாயையை உடைத்தெறியும் உங்கள் வீடு உங்களுடைய சொத்து என்று நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைச் சுக்குநூறாக்கும் உங்கள் குழந்தைகளுக்குப் பணத்தைப் பற்றிக் கற்றுக் கொடுப்பதற்குப் பள்ளிப் படிப்பு மட்டும் உதவாது என்பதை உங்களுக்கு எடுத்துரைக்கும் உங்களிடம் உள்ளவற்றில் எவையெவை சொத்துப் பட்டியலின் கீழ் வரும், எவையெவை கடன் பட்டியலின்கீழ் வரும் என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கும் பணத்தைப் பற்றியும் பொருளாதார வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் விஷயங்களைப் பற்றியும் எப்படி உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பது என்பதை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nவீடு, நிலம், சொத்து : சட்டங்கள்\nஹிட்லர் - சொல்லப்படாத சரித்திரம்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2019 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-06T03:24:44Z", "digest": "sha1:2NOQUXPKOKFTXEFA3HKXZN23U7CG4SW7", "length": 11723, "nlines": 203, "source_domain": "www.dialforbooks.in", "title": "ஜெயபாஸ்கரன் – Dial for Books", "raw_content": "\nகற்றுக்கொடுக்கிறது மரம், ஜெயபாஸ்கரன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை ரூ: 150 ஹைக்கூ விளக்கம் தமிழில் குறிப்பிடத்தக்க ஹைக்கூ கவிஞராக அறியப்படுகிற லிங்குசாமியின் 15 ஹைக்கூ கவிதைகளை எடுத்துக்கொண்டு, அக்கவிதைகளின் அகவெளிப் பரிமாணங்களைப் பதிவுசெய்திருக்கிறார் ஜெயபாஸ்கரன். வாசகருக்குள் ஒரு கவிதை ஏற்படுத்துகிற அதிர்வுகள் அந்தந்த வாசகருக்குரிய உள்வாங்கும் சக்தியையும் ரசனையையும் உள்ளடக்கியதாக அமையும். இந்த நுட்பத்தைக் கைக்கொண்டு விஸ்தரித்த���ச் சொல்லப்படுகிற விளக்கம்தான் இந்நூல். ‘கூழாங்கல்லில் தெரிகிறது/ நீரின் கூர்மை’ என்கிற லிங்குசாமியின் கவிதையைப் பற்றி கூறும்போது ‘காண்பதற்குக் கண்கள் இல்லாமல், வடிமைக்க உளியும் சுத்தியலும் இல்லாமல், அவற்றைப் பற்றிப் […]\nகவிதை\tகற்றுக்கொடுக்கிறது மரம், ஜெயபாஸ்கரன், டிஸ்கவரி புக் பேலஸ், தமிழ் இந்து\nதாவரத் தரகன் (கட்டுரைகள்), ஜெயபாஸ்கரன், வழுதி வெளியீட்டகம், பக்.200, விலை ரூ.200. தினமணி நாளிதழ், ரெளத்திரம், அமுதசுரபி உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. நீராதாரத்தைப் பாதுகாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தும் கட்டுரை, வேலிகாத்தானை ஒழிப்பது பற்றிய தாவரத் தரகன். கட்டுரை, தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியர்கள் செல்லும் வாகனங்களைப் போன்று, அரசுப் பள்ளிகளிலும் பள்ளி வாகனங்கள் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் கட்டுரை, தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் தேர்தலுக்காகச் செய்யும் செலவுகளைப் பற்றிச் சொல்லும் கட்டுரை என பலவிதமான விஷயங்களை […]\nகட்டுரைகள்\tஜெயபாஸ்கரன், தாவரத் தரகன் (கட்டுரைகள்), தினமணி, வழுதி வெளியீட்டகம்\nவாய்மொழி அல்ல வாழ்க்கை முறை\nவாய்மொழி அல்ல வாழ்க்கை முறை, ஜெயபாஸ்கரன், வழுதி வெளியீட்டகம், விலை 250 ரூ. தமிழிலக்கிய வெளியில் கவிஞராக அறியப்பட்டவரின் 25 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நிகழ்காலத் தமிழ் சமூகம் அடைந்து வருகின்ற அவலங்களே என் கட்டுரைகளாக விரிந்துள்ளன என நூலாசிரியர் சொல்லுவது முற்றிலும் சரி என்பதை நூலின் அனைத்துக் கட்டுரைகளும் உணர்த்துகின்றன. வென்றால் தான் மக்கள் சேவையா, வெற்றி முழக்கமா வெற்று முழக்கமா, வெற்றி முழக்கமா வெற்று முழக்கமா, அறிவியலா அழிவியலா, வேளாண்குடிகளின் மீது வணிகக் கொடிகள், மருத்துவத் துறைக்குச் சிகிச்சை தேவை உள்ளிட்ட கட்டுரைகளின் குரல்கள் சமூகத்தின் மனசாட்சியை […]\nகட்டுரைகள்\tஜெயபாஸ்கரன், தி இந்து, வழுதி வெளியீட்டகம், வாய்மொழி அல்ல வாழ்க்கை முறை\nமஹா பெரியவாளும் ஏகாம்பரம் ஆகிய நானும்\nமஹா பெரியவாளும் ஏகாம்பரம் ஆகிய நானும், எஸ். ஏகாம்பரநாதன், சைதன்ய மஹா பிரபு நாமபிக்ஷா கேந்திரா, சென்னை, பக். 456, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-305-8.html குழந்தை பருவத்திலிருந்தே ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவருடன் பேசிப் பழகி அவரது அன்பைப் பெற்ற��ரான இந்நூலாசிரியர், 1978லிருந்து 1983 வரை சுமார் 5 வருடங்கள் மஹா பெரியவருடன் சுமார் 5000 கி.மீ. தூரத்திற்கு நடைபெற்ற யாத்திரையில் பங்கேற்றவர். காஞ்சிபுரத்திலிருந்து பூனாவிற்கு அருகிலுள்ள சதாராவுக்கு கால்நடையாகவே இந்தக் கடும் பயணம் மேற்கொள்ளப்பட்டது. […]\nஆன்மிகம், கட்டுரை, கவிதை\tஎஸ். ஏகாம்பரநாதன், குமுதம், சைதன்ய மஹா பிரபு நாமபிக்ஷா கேந்திரா, சொல்லாயணம் கவிதைகள், ஜெயபாஸ்கரன், துக்ளக், மஹா பெரியவாளும் ஏகாம்பரம் ஆகிய நானும், வழுதி வெளியீட்டகம்\nநீ நதி போல ஓடிக் கொண்டிரு\nசமுதாயச் சிற்பி பெருந்தலைவர் காமராசர்\nகாந்தி வந்தால் ஏந்தும் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2015/jan/06/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE-1043992.html", "date_download": "2019-12-06T02:39:28Z", "digest": "sha1:SGWFFFDCKQQXFGLQZLAMOCXK76CBPLZX", "length": 8884, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பொதுமக்கள் குறை தீர் கூட்டம்: 87 பேருக்கு புதிய குடும்ப அட்டை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nபொதுமக்கள் குறை தீர் கூட்டம்: 87 பேருக்கு புதிய குடும்ப அட்டை\nBy நாமக்கல், | Published on : 06th January 2015 04:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 87 பேருக்குப் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.\nபொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.\nபல்வேறு உதவித்தொகைகள், புதிய குடும்ப அட்டைகள், அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து 393 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை உரிய அலுவலர்களிடம் வழங்கிய ஆட்சியர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடித் தீர்வு கண்டு பயனாளிகளுக்கு உரிய நலத்திட்ட உதவிகள் கிடைத்திட விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.\nநாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகத்தின் சார்பில் 11 நபர்கள், திருச்செங்கோடு வட்ட வழங்கல் அலுவலகத்தின் சார்பி��் 53 நபர்கள், பரமத்திவேலூர் வட்ட வழங்கல் அலுவலகத்தின் சார்பில் 23 நபர்கள் என மொத்தம் 87 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை ஆட்சியர் வழங்கினார்.\nமாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுப்புலட்சுமி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) த.சபாபதி, மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.என்.பாலசுப்பிரமணியன், தனித்துணை ஆட்சியர் (சிறப்புத் திட்டங்கள்) எஸ்.சூரியபிரகாஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் எஸ்.ராஜேஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொறுப்பு) பெ.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/233307-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?do=email", "date_download": "2019-12-06T02:37:35Z", "digest": "sha1:LDMGE4KBTHRNFIOM366HYGUIV7IEDZML", "length": 7493, "nlines": 146, "source_domain": "yarl.com", "title": "Email this page ( உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு? எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் ) - கருத்துக்களம்", "raw_content": "\nஉடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு\nI thought you might be interested in looking at உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு\nI thought you might be interested in looking at உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி தலைமுறையை சேர்ந்த ஈரோஸ் அருளர் காலமானார்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஐ.பி.எல். ஏலத்தில் 971 வீரர்கள் ; இலங்­கை­யி­லி­ருந்து 39 பேர் விண்ணப்­பிப்பு : அமெரிக்க வீரரரும் உள்ளடக்கம்\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி தலைமுறையை சேர்ந்த ஈரோஸ் அருளர் காலமானார்\nஆழ்ந்த இரங்கல்கள். அப்பாவைப் போல மகள் மாயாவிற்கும் நிறையவே தாயக பற்று இருந்ததை சில காணொளிகளில் காணக் கூடியதாக இருந்தது. மாயா நியூயோர்க்கில் இருந்ததாக கேள்விப்பட்டேன்.\nஎன்ன மீன் பிடிக்கப் போகிறாரோ சட்டி சூடாக இருக்கும் போது டக்கென்று சுட்டுவிடுகிறது தானே\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஐ.பி.எல். ஏலத்தில் 971 வீரர்கள் ; இலங்­கை­யி­லி­ருந்து 39 பேர் விண்ணப்­பிப்பு : அமெரிக்க வீரரரும் உள்ளடக்கம்\nவிலை குறைச்சு கேட்பாங்கள் கவனம் குருநாதா....😎\nஉடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/54165", "date_download": "2019-12-06T04:21:00Z", "digest": "sha1:JUFM2GRO6IHTIU5YDJCM4SGJXVFNON7C", "length": 11896, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "வடமராட்சி - ஸ்ரீ வல்லிபுர கோவிலின் தென்கிழக்குப் பகுதியில் தீப்பரவல் | Virakesari.lk", "raw_content": "\nபிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பாதிப்பு\nமூதூர் பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தத் தடை\nபாலியல் துஷ்பிரயோகத்திட்குட்படுத்தி, எரித்துக் கொல்லப்பட்ட கால்நடை பெண் வைத்தியர்: சந்தேக நபர்கள் நால்வரும் சுட்டுக்கொலை\nஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் றிசாட் அவசர கடிதம்\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nஇம்மாத இறுதியில் வெளியாகும் புதுப்பிக்கப்பட்ட இலங்கை வீதி வரைபடம்\nபாடசாலைக்கு மாணவர்களை இணைத்தல் ; சட்டவிரோத கடிதங்கள் குறித்து விசாரணை\nஐ.தே.க.பாராளுமன்ற குழு இன்று கூடுகிறது\nவடமராட்சி - ஸ்ரீ வல்லிபுர கோவிலின் தென்கிழக்குப் பகுதியில் தீப்பரவல்\nவடமராட்சி - ஸ்ரீ வல்லிபுர கோவிலின் தென்கிழக்குப் பகுதியில் தீப்பரவல்\nவடமராட்சி - ஸ்ரீ வல்லி��ுர ஆழ்வார் கோவிலின் தென்கிழக்கு மூலையில் கற்கோவளம் வங்கக்கடல் தீர்த்த சமுத்திரத்துக்கு செல்லும் வீதியின் வலது புறத்தில் அமைந்துள்ள சம்புப்புல் பரம்பல் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தீப்பற்றி எரிந்துள்ளது.\nசுமார் 10 பரப்பு நிலத்தில் நெருக்கமாக வளர்ந்திருந்த சம்புப் புல் பரம்பல் தீப்பற்றி எரிவதைக்கண்ட அதற்கு அண்மையில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் உடனடியாக வல்லிபுரம் கிராமசேவையாளர் ஸ்ரீ சங்கருக்கு தகவல் வழங்கினர்.\nகிராம சேவையாளர் பருத்தித்துறை பிரதேசசெயலர் ஆழ்வாப்பிள்ளை சிறிக்கு தகவல் வழங்கியதையடுத்து பிரதேச செயலாளர் பருத்தித்துறை பிரதேச சபைத்தலைவர் அ.சா அரியகுமாருடன் தொடர்பு கொண்டு பிரதேச சபை தண்ணீர் பவுசர்கள் எடுத்துச்செல்லப்பட்டு சபை ஊழியர்கள் தண்ணீரைப்பாய்ச்சி தீயை அணைக்க சுமார் இரண்டு மணி நேர போட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.\nகுறித்த தீயை அணைக்காது போனால் வல்லிபுரக்கோவிலுக்கு கிழக்கே உள்ள பனை வடலிக்கு தீ பரவி அருகில் உள்ள சவுக்கங்காட்டுக்கு பரவியிருக்கும் என தெரிவித்துள்ளனர்.\nவடமராட்சி கோவில் Vadamarachchi Temple\nபிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பாதிப்பு\nவவுனியா - மன்னார் பிரதான வீதியில் வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்திலிருந்த பெரும் மரமொன்று இன்று அதிகாலை 4 மணியளவில் முறிந்து வீழ்ந்தமையினால் வீதியின் போக்குவரத்து பல மணி நேரமாகப் பாதிப்படைந்திருந்தது.\nமூதூர் பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தத் தடை\nசீரற்ற காலநிலை காரணமாக மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்குகாய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளமையால் மறு அறிவித்தல் வரும்வரை பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்குத் தடைவிதித்துள்ளதாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ்\n2019-12-06 09:25:12 சீரற்ற காலநிலை மூதூர் டெங்குகாய்ச்சல்\nஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் றிசாட் அவசர கடிதம்\nவில்பத்துச் சரணாலயம் மற்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் , முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.\n2019-12-06 09:02:32 வில்பத்துச் சரணாலயம் ஜனாதிபதி ரிஷாட் பதியுதீன்\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nவடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது.\n2019-12-06 08:44:26 வளிமண்டலவியல் திணைக்களம் மன்னார் வடக்கு\nவவுச்சர்களுக்கான பணத்தை அதிகரிக்க தீர்மானம்\nஉயர் தர வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் வவுச்சர்களுக்கான பணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\n2019-12-06 08:44:06 வவுச்சர்கள் பாடசாலை சீருடை\nபாலியல் துஷ்பிரயோகத்திட்குட்படுத்தி, எரித்துக் கொல்லப்பட்ட கால்நடை பெண் வைத்தியர்: சந்தேக நபர்கள் நால்வரும் சுட்டுக்கொலை\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nசுவிஸ் பெண் கடத்தல் விவகாரம் ; ராஜித்தவின் ஊடக சந்திப்பு தொடர்பில் காணொளிகளை ஆராயவுள்ள சி.ஐ.டி.\nதேர்தல் விஞ்ஞாபனத்தில் கல்வித்துறை முன்னேற்றம் குறித்து ஜனாதிபதியின் கவனம்\nராஜித்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2005/09/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-12-06T03:21:45Z", "digest": "sha1:A4DPJP4SJZLLMHJFYKJDHLFMZQSXRDJU", "length": 16507, "nlines": 250, "source_domain": "chittarkottai.com", "title": "உதவி « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅதிக சத்து நிறைந்த சில கீரை வகைகள்\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 2\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nகாலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,058 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n30 நாள் 30 பொரியல் வாவ் கலக்கல் வெரைட்டிங்க\nநேரடி ஒளிபரப்பு: புனித ஹஜ் செயல்முறை விளக்கம்\nதமிழக பள்ளி தேர்வு முறையில் கிரேடு அறிமுகம்\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nஉங்களுக்கான முத்தான 100 குறிப்புகள்\nநூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்\nஎடை குறைய எளிய வழிகள்\nஎலக்ட்ரானிக் எந்திரங்கள் – நவீன மாற்றங்கள்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nகிரானைட் : கிரானைட் தயாராவது எப்படி\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/151606", "date_download": "2019-12-06T03:50:14Z", "digest": "sha1:5ZAUJS5MXLISGC2KYSTI65GF5MUAKV4B", "length": 5235, "nlines": 80, "source_domain": "selliyal.com", "title": "ஆஸ்கார் பட்டியலில் ‘விசாரணை’ இடம்பெறவில்லை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured கலையுலகம் ஆஸ்கார் பட்டியலில் ‘விசாரணை’ இடம்பெறவில்லை\nஆஸ்கார் பட்டியலில் ‘விசாரணை’ இடம்பெறவில்லை\nகோலாலம்பூர் – இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுகளில் சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவிற்கு இந்தியாவால் பரிந்துரை செய்யப்பட்டிருந்த வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம், விருதுப் பட்டியலில் இடம்பெறவில்லை.\nஅப்பிரிவில் ஆஸ்திரேலியா, கனடா உட்பட 9 நாட்டுப் படங்கள் இடம்பெற்றுள்ளது.\nஏற்கனவே இத்திரைப்படம் இந்தியாவில் சிறந்த படம், சிறந்த துணை நடிகர், சிறந்த படத்தொகுப்பு என மூன்று பிரிவுகளில் தேசிய விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமோடி – ராகுல் நேருக்கு நேர் சந்திப்பு\nNext articleதிரைவிமர்சனம்: வீரசிவாஜி – பெயரில் உள்ள வீரம் .. திரைக்கதையில் இல்லை\nஆஸ்கார் செல்கிறது விசாரணை திரைப்படம்\nதேசிய விருதுகள்: தமிழில் சிறந்த படம் விசாரணை\nதிரைவிமர்சனம்: “விசாரணை” – இரண்டு கோணங்களில் இரண்டு விசாரணைகளின் விறுவிறுப்பான சங்கமம்\nஇந்துக்களை அவமதித்ததால் நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் சுதந்திரக் குழுவிடம் தாஜுடின் அனுப்பப்படுவார்\nஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபிகேஆர்: அன்வார், அஸ்மின் சந்திப்பிற்குப் பிறகு சுமுகமான சூழல் எதிர்ப்பார்க்கப்படுகிறது\n – நம்பகத்தன்மை மீதான கண்டனத் தீர்மானத்திற்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/20/13884/", "date_download": "2019-12-06T02:41:36Z", "digest": "sha1:DWPUJA5WFC4YEBLU3R23MOADWIS235CX", "length": 17257, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "தோழ் கொடுப்போம் டெல்டா பகுதி மக்களுக்கு ( சிறப்பு பதிவு )!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS தோழ் கொடுப்போம் டெல்டா பகுதி மக்களுக்கு ( சிறப்பு பதிவு )\nதோழ் கொடுப்போம் டெல்டா பகுதி மக்களுக்கு ( சிறப்பு பதிவு )\nதோழ் கொடுப்போம் டெல்டா பகுதி மக்களுக்கு ( சிறப்பு பதிவு )\nசென்னையில் வெள்ளம் வந்திருந்த போது நாட்டின் ஒட்டுமொத்த மீடியாவின் கவனத்தையும் நம் பக்கம் திரும்பச் செய்தது எது\nதமிழகம் முழுவதும் ஆங்காங்கே இருந்து உதவிசெய்ய ஓடிவந்த மக்களின் செயல்.\nவெளிநாட்டில் இருந்தாலும் சமூகவலைதளங்கள் மூலம் குழுக்களை உருவாக்கி தங்கள் நண்பர்களை உறவினர்களை களத்தில் நிற்கவைத்த வெளிநாடு வாழ் நண்பர்களின் செயல்.\nசென்னையில் வெள்ளம் வந்ததும் சொந்த ஊருக்கு ஓடிவிடாமல் எந்த ஊரில் பிறந்திருந்தால் என்ன சென்னை நம்ம ஊர் என்ற எண்ணத்தில் கடைசிவரை களத்தில் நின்ற மற்ற ஊர் இளைஞர்களின் செயல். சென்னை மக்களை அரவணைத்துக் காத்தது எல்லாம் சென்னையில் பிழைக்க வந்த மற்ற ஊர்க்காரர்களின் செயல்.\nசினிமா உலகமும் அரசியல் உலகமும் சென்னை வெள்ளத்தில் களத்தில் இறங்கி நின்றதன் காரணம் அந்த செய்திகள் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள மீடியாவின் கவனத்தில் இருந்ததால். ஒவ்வொருவரும் களத்தில் இறங்கி நின்று மூழ்கிய சென்னையை தூக்கி நிறுத்தினர்.\nஆனால் இன்று கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த வேதாரண்யம், கோடியக்கரை, முத்துப்பேட்டை, ஜாம்பவானோடை, தம்பிக்கோட்டை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மன்னார்குடி என பல ஊர்கள் மற்றும் அதன் அருகாமையில் உள்ள ஊர்கள் கஜா புயலினால் கிழித்து வீசப்பட்டுக் கிடக்கின்றது. நிலைமையின் தீவிரத்தை இவர்கள் உணரவில்லையா\nஅல்லது உணர்ந்ததால் தான் இருட்டடிப்பு செய்கின்றார்களா\n என்ன மாதிரி உதவிக்காக காத்திருக்கின்றார்கள் அவர்களின் தேவை என்ன இப்படி எதையுமே வெளி உலகிற்குக் காட்ட மறுக்கின்றது ஊடகங்கள்.\nஊடகங்களால் உள் நுழைந்து செய்தி சேகரிக்க முடியவில்லையா அல்லது இந்த ஊர்களில் செய்தி சேகரித்து என்ன ஆகப் போகின்றது என்ற மெத்தனப் போக்கா\nஇந்த சமூகவலைதளங்களில் சென்னை வெள்ளத்தின் போது கொதித்த பிரபலங்கள், மக்கள், இளைஞர்கள் என எவருமே இந்த கஜாப் புயலை கண்டும் காணாமல் இருப்பது என்ன டெல்டா என்பது தான் தமிழ்நாட்டின் இதயம் போன்றது. இதயம் காயப்பட்டு துடித்துக் கொண்டிருக்கையில் கண்டும் காணாமல் இருப்பதன் பலன் உங்களைத் தான் சேரும்.\nஉதவுங்கள் என யாரும் கேட்கவில்லை. ஆனால் எவ்வித சேதமும் ஆகாதது போல் கண்டுகொள்ளாமல் இருக்காதீர்கள் என்று தான் சொல்கின்றோம்.\nதமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டத் தகுந்தது தான். இல்லை என்று மறுப்பதற்கில்லை. ஆனால் வேதாரண்யம் தொடங்கி பட்டுக்கோட்டை வரை எதுவுமே நடக்காதது போன்ற பிம்பத்தை ஊடகங்கள் செய்வது ஏன் இந்த ஊர்கள் எல்லாம் தமிழகத்திற்கு பயன்படாத ஊர்களா இந்த ஊர்கள் எல்லாம் தமிழகத்திற்கு பயன்படாத ஊர்களா அடப்பாவிகளா எப்படி பார்த்தாலும் ஒரு காலத்தில் தமிழக அரசியலைக் கட்டுக்குள் வைத்திருந்தது டெல்டா மாவட்டங்கள் தான். இன்றைக்கு கேட்பாரற்றுக் கிடக்கும் நிலைமை எங்களுக்கு.\nஎத்துனை சேதத்தையும் சரி செய்து மீண்டுவருவதற்கான மன தைரியம் எங்களிடம் உள்ளது எங்களைத் தூக்கி நிறுத்த எம் மக்களும் எங்கள் இளைஞர்களும் இருக்கின்றார்கள். நாங்கள் எங்களை சரி செய்துகொள்கின்றோம். களப் பணிகளுக்கு குழுக்களாக தயாராகின்றோம். வெளிநாடு வாழ் டெல்டா வாசிகள் கைகோர்க்கவும்.\nடெல்டா பகுதி பாதிக்கப்பட்ட மக்கள்\nPrevious articleபுயல் பாதித்த பகுதிகளில் பாடப்புத்தகங்கள் ஒருவார காலத்திற்குள் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nகட்டாய ஓய்வு உண்மையில்லை தமிழக அரசு விளக்கம்\nமத்திய அரசு பணிகளுக்கு பொது தகுதி தேர்வு என்ற பெயரில் ஒரே தேர்வு நடத்த மத்திய அரசு திட்டம்.\nபுத்தக பிரியர்களுக்கு, புத்தாண்டன்று சிறப்பு சலுகை வழங்க, புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதலைவலி முதல் மலச்சிக்கல் வரையுள்ள நோய்களை போக்க வேண்டுமா\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி\n12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை.\nதலைவலி முதல் மலச்சிக்கல் வரையுள்ள நோய்களை போக்க வேண்டுமா\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி\n12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nBio – Metric வருகைப்பதிவுக்கு ஆசிரியர்களிடம் பெற வேண்டிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-10-30-45", "date_download": "2019-12-06T03:12:16Z", "digest": "sha1:TX76IDTIJADRWZDYYHWOL65BTENFRY2I", "length": 9841, "nlines": 221, "source_domain": "keetru.com", "title": "தாய்மொழிக் கல்வி", "raw_content": "\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்\nநிமிர்வோம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஇந்தி, சமற்கிருத, ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் தகர்ப்போம் மொழிவழித் தேசிய இனங்களின் தன்னுரிமையை வென்றெடுப்போம்\nபள்ளிக்கல்வியின் வீழ்ச்சியும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களின் பாதிப்பும்\n'இந்து', 'இந்தி', 'இந்தியா' - தளைகளில் இருந்து விடுபட நாம் செய்தது என்ன\n‘அபிதான சிந்தாமணி’ தந்த ஆ.சிங்காரவேலர்\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\n2057 இல் பேசப்படும் மொழியாகத் தமிழ் இருக்குமா\nஅநீதி மன்றங்களாக மாறும் நீதிமன்றங்கள்\nஅரசுப் பள்ளியும் தமிழ் வழிக் கல்வியும் - கருத்தரங்கம்\n அன்னைத் தமிழில் அறிவுச் செல்வம் பெறுவோம்\nஅரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு உயர்கல்விச் சேர்க்கையில் முன்ன���ரிமை வேண்டும்\nஅழிவை எளிதாக்கத் தமிழை அகற்று\nஇந்தி மட்டுமே இந்திய அரசின் அலுவல் மொழி என்பதை எல்லாத் தமிழரும் எதிர்ப்போம்\nஇந்தி, சமற்கிருத, ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் தகர்ப்போம்\nஇந்திய அரசின் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு\nஈரோட்டில் கூடிய தலைமைக் குழு முடிவுகள்\nஉலக தாய்மொழி நாளில் தாய்த் தமிழ்க் குழந்தைகள் கலைவிழா\nஎங்கள் தாய்த்தமிழ்ப் பள்ளி மாணவர்களை வாழ்த்துங்கள்\nஎதை மறைத்து வைத்திருக்கிறது இந்தி மொழி\nபக்கம் 1 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.pdf/120", "date_download": "2019-12-06T02:35:40Z", "digest": "sha1:RWGSKONI4232FZ7OPYSQ3O5F7FJRUUFZ", "length": 7238, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/120 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n118 D நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்\nஅதாவது, இம்முறையில் தாண்டும் ஒருவர், குறுக்குக் குச்சியின் மேல் குந்தி இருப்பது போலவே தாண்டமுடியும்.இவ்வாறு தாண்டுவதால், உண்மையிலே ஒருவர் தாண்டக்கூடிய உயரத்தைவிட% அடிவரை குறை வாகவே தாண்டுகிறார். அதனால்தான், இம்முறையில் தாண்டிய முற்கால வீரர்களால் 6 அடிக்கு மேல் தாண்ட முடியவில்லை. முதல் ஒலிம்பிக் போட்டியிலே வெற்றி பெற்ற அந்த வீரரின் சாதனை 5 அடி 11% அங்குலமே.\nஇந்த முறைத் தாண்டலில் எந்தக் காலால் தரையை உதைத்து மேலே குதிக்க எழும்புகிறாரோ, அதற்கு அடுத்த கால் குறுக்குக் குச்சியைத் தாண்டி முன் போக, குறுக்குக் குச்சியின்மேல் குந்தியிருப்பதுபோல நிலைவந்து, பிறகு முன்னே போகும் கால் முழு பலத்துடன் துள்ளிட, மறுகால் மறுபுறம் தரையை முதலில் மிதிக்கும். அதாவது உதைத்தெழும்பிய காலுக்கு மறுகால் முதலில் தரையைத் தொடும்.\nஇம்முறையில் இருக்கும் அடிப்படை குறைபாடு களை நீக்கி வேறு சில முறைகளையும் கண்டுபிடித்தனர் பலர். அவற்றில் ஒன்று\n2. கிழக்கத்திய தாண்டு முறை (Eastern Cut) கத்தரிக் கோல் தாண்டு முறையில் குறுக்குக் குச்சிக்கு மேலே உதைத்தெழும்பிய காலால் எழும்பி மறுகாலை ஊன்றி முடிப்பது.அப்பொழுது தாண்டுகின்ற பக்கமாகவே முகம் திரும்பியிருக்கும். ஆனால், கிழக்கத்திய முறையில், உதைத்தெழும்பி���க் காலுக்கு முன்னே மறுகால் தாண்டிச் சென்று, குறுக்குக்குச்சியை முழுதும் கடந்து, கீழே காலை ஊன்றும் போது, ஒடி வந்த திசையில் முகம் இருக்கும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 மார்ச் 2018, 05:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bharat-salman-khan-priyanka-chopra-fight/", "date_download": "2019-12-06T03:50:24Z", "digest": "sha1:VXRB5JB4CT3SVQZL2ZF6TOKSYAH65BOK", "length": 15774, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bharat Movie: Salman Khan and Priyanka Chopra's fight - ’பாரத்’ படத்தால் தொடரும் சல்மான் கான் - பிரியங்கா சோப்ரா சண்டை", "raw_content": "\nTamil Nadu news today live updates : உச்சத்தை எட்டும் வெங்காய விலை – கவலையில் பெண்கள்\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\n’பாரத்’ படத்தால் தொடரும் சல்மான் கான் - பிரியங்கா சோப்ரா சண்டை\nஅந்த மாதிரி பாட்டு பாடல, இந்த மாதிரி டான்ஸ் ஆடலன்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க. அந்தப் படத்துக்கு ஏன் இவ்ளோ முக்கியத்துவம்\nநடிகர் சல்மான் கானின் ‘பாரத்’ படத்திலிருந்து பிரியங்கா சோப்ரா விலகிய பிறகு, அதை மையமாக வைத்து நிறைய பேசப்பட்டது. பிரியங்கா சோப்ராவுக்கும், சல்மான் கானுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதைப் பற்றி சம்பந்தப்பட்ட இரு நடிகர்களும் நேரடியாகப் பேசவில்லை என்றாலும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒருவரையொருவர் தாக்க, ஒருபோதும் அவர்கள் மறக்கவில்லை.\n12 ஆண்டுகளுக்குப் பிறகு, அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் மீண்டும் சல்மான் கானும் பிரியங்கா சோப்ராவும் இணைவதாக இருந்தது. பாரத் படத்திற்காக பிரியங்காவை ட்விட்டரில் வரவேற்றார் சல்மான் கான். ”பாரத் குடும்பத்திற்கு பிரியங்கா சோப்ராவை வரவேற்கிறோம். விரைவில் சந்திப்போம்” என்ற சல்மானின் ட்வீட்டுக்கு, ”பாரத் படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் அனைவரையும் செட்டில் சந்திக்கிறேன்” என பதிலளித்திருந்தார் பிரியங்கா சோப்ரா. படப்பிடிப்பு ஆரம்பமாகும் நேரத்தில் தான் இந்தப் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்து, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார் பிரியங்கா.\nபிரியங்கா சோப்ரா இப்படத்திலிருந்து விலகிய பிறகு, அடுத்து யார் நடிப்பார்கள் என பாலிவுட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஷ்ரத்தா கபூர், கரீனா கபூர் கான், கத்ரீனா கைஃப், என சல்மான் கானின் அடுத்த ஹீரோயினைப் பற்றிய ஊகங்கள் முடிவடையவேயில்லை. இறுதியாக, கத்ரீனா கைஃப் தான் ‘குமுத்’ என்கிற ‘மேடம் சார்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது.\nபிரியங்கா சோப்ரா படத்திலிருந்து வெளியேறியது தொடர்பாக பல யூக அறிக்கைகள் வெளி வந்தன. வதந்திகளைப் பற்றி சல்மான் பேசும் வரை எதுவும் உறுதியாகவில்லை. கத்ரீனா இவ்வளவு நல்ல கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, இந்த படத்தை விட்டு வெளியேறிய பிரியங்காவுக்கு முதலில் நன்றி என நகைச்சுவையாக கூறினார் சல்மான்.\nபிரியங்கா சல்மான் கானை சந்தித்ததாகவும், அவர் நிக் ஜோனாஸை திருமணம் செய்து கொள்வதால் திரைப்படத்தில் நடிக்க முடியாது என்று சொன்னதாகவும் சல்மான் தெரிவித்தார். தேதிகளை தான் சரி செய்ய முன்வந்த போதும், தனது திருமண ஏற்பாடுகளுக்கு எடுக்கும் நேரம் பற்றி உறுதியாக தெரியவில்லை என பிரியங்கா கூறியதாகவும், படம் வெளியான பிறகு கூட அவர் அழைக்கவில்லை என சல்மான் தெரிவித்தார்.\nசமீபத்தில் ‘த ஸ்கை இஸ் பிங்க்’ படத்தின் இறுதி நாள் பார்ட்டியில் கலந்துக் கொண்ட பிரியங்கா, இந்தப் படத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பே பாரத் படத்திலிருந்து விலகியதாகக் குறிப்பிட்டார். மேலும் தொடர்ந்த அவர், “எல்லாரும் என் கிட்ட ஏன் அந்தப் படத்துல நடிக்கல, இந்தப் படத்துல நடிக்கல, அந்த மாதிரி பாட்டு பாடல, இந்த மாதிரி டான்ஸ் ஆடலன்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க. அந்தப் படத்துக்கு ஏன் இவ்ளோ முக்கியத்துவம்” என்றார். படத்தின் பெயரை குறிப்பிடாவிட்டாலும், அது ‘பாரத்’ தான் என்பதை அறிந்த குழுவினர் வாய் விட்டு சிரித்தனர்.\n குழம்பிப் போய் பல்பு வாங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ… வைரல் வீடியோ\nசல்மான் கான், சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளிய பிரியங்கா சோப்ரா\nமூவரின் மனைவிகளும் இடம்பெற்றுள்ள ஜோனஸ் சகோதரர்களின் பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரை\nஐஸ் கிரீமால் பிரியங்கா சோப்ராவுக்கு வந்த தலைவலி\nரஜினியின் தர்பார் போஸ்டரை ரிலீஸ் செய்யும் சூப்பர் ஸ்டார்ஸ் யாருன்னு பாருங்க\nஇங்க வரலட்சுமி விரதம், அங்க ‘கார்���ா சவுத்’: கணவருக்காக விரதமிருக்கும் நடிகைகள்\nஇஸ்லாமியரையும், பிராமணரையும் படுக்கையில் இணைத்து ஆபாசப்படுத்துவதா – பிக்பாஸுக்கு தடை கோரும் பாஜக எம்.எல்.ஏ\n’தாண்டியா’ நடனமாடி நவராத்திரி இரவை உற்சாகப் படுத்திய பிரியங்கா சோப்ரா\nஇப்படிக் கூட நடக்குமா என்ன அரண்டு போன ஷாருக், சல்மான் கான் குடும்பத்தினர்\nரிசர்வ் வங்கியில் அதிகாரி பணியிடம் – பட்டதாரிகளே விரைவீர்….\nஜனனியை இனி பிரிய முடியாது.. சந்தோஷ் எடுத்த அதிரடி முடிவு\nகுழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக புகார்கள் இருக்கின்றன. எனவே அவற்றை கட்டுப்படுத்த பாக்சோ சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக சட்டப்பிரிவுகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டன. நாடாளுமன்றத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. இது தொடர்பான வீடியோ.\nபோக்ஸோ சட்ட திருத்த மசோதா : குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை வழங்கப்படலாம்\nபாதிக்கப்படும் அனைத்து தரப்பினருக்கும் உண்மையான நீதி கிடைக்க இந்த மாற்றங்கள் உருவாக்கப்பட்டதாக அறிவித்துள்ளது இந்திய அரசு\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\nராகுல் காந்தி உரையை அசால்ட்டாக மொழிப் பெயர்த்த அரசு பள்ளி மாணவி – வைரலாகும் வீடியோ\nசின்ன சின்ன ரோல்களில் நடித்த பவித்ரா சீரியல் கதாநாயகியாகக் காரணம்…\nஜெயலலிதா பாடுன இந்த சாமி பாட்ட கேட்டுருக்கீங்களா\nTamil Nadu news today live updates : உச்சத்தை எட்டும் வெங்காய விலை – கவலையில் பெண்கள்\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\nராகுல் காந்தி உரையை அசால்ட்டாக மொழிப் பெயர்த்த அரசு பள்ளி மாணவி – வைரலாகும் வீடியோ\n‘குழந்தை பெத்துதான் அம்மாவாகணும்னு இல்ல’ – ஜெயலலிதா கதை சொல்லும் ‘குயின்’ டிரைலர்\nஆபாச படங்களை டவுன்லோட் செய்தவர்களைப் பிடித்து தண்டனை வாங்கித் தருவோம்; கூடுதல் டிஜிபி உறுதி\nTamil Nadu news today live updates : உச்சத்தை எட்டும் வெங்காய விலை – கவலையில் பெண்கள்\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/4790/get-extra-confidence-in-life-jeffbezos", "date_download": "2019-12-06T03:03:03Z", "digest": "sha1:RCH7UW3KDHTOLOD3VAB4LJKYGCWTIT2I", "length": 16238, "nlines": 128, "source_domain": "valar.in", "title": "கூடுதல் வலு கிடைக்கும் - Valar Thozhil Magazine", "raw_content": "\nஇவர்கள் தரும் வெற்றிக்கான குறிப்புகள்\nமுன்னேற விரும்புகிறவர்களுக்கு ‘முன் ஏர்’ ஆக இருக்கவிரும்புகிறேன்\nஅதிகாரிகளின் மெத்தனப் போக்கு நீங்குமா\nவிதை முளைக்கவில்லை; பதவி கிடைத்தது\nபேக்கரி தொழில் நுட்ப பயிற்சி, மற்றும் கன்சல்டன்சி வழங்குகிறார், ‘செஃப்’ நரசிம்மன்\nசிறிய வியாபார நிறுவனங்களுக்கான குறைந்த செலவில் சந்தை படுத்துதலுக்கான ஆலோசனைகள்\nஅமெரிக்காவில் அரசின் பொதுப் பள்ளிகளே அதிகம்\nகற்பனைக்கும், உண்மைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டுமா\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nபதிவினை எப்பொழுது நீக்கம் செய்யலாம்\nஆண்டுதோறும் நிரப்பி அனுப்ப வேண்டிய விற்பனை வருமான படிவம் (ரிட்டர்ன்)\nரீஃபண்ட் விவரங்களை எப்படி தெரிந்து கொள்வது\nசரியும் பொருளாதாரத்தை தடுத்து நிமிர்த்த முடியுமா\nமினி ரைஸ்மில் குறைந்த செலவு அதிக லாபம்\nபால் உற்பத்தியைப் பெருக்கும் தீவன ரகங்கள்\nஉயிரி தொழில் நுட்பம் பற்றிய சில கேள்விகளும், பதில்களும்\nவாழை பயிரிடுதல் பற்றி அறிந்து கொள்ள உதவும் அமைப்பு\nகுறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்\nHome செய்திகள் கூடுதல் வலு கிடைக்கும்\nஇன்றைக்கு வேலை வாய்ப்பாக இருந்தாலும் சரி, வணிகமாக இருந்தாலும் சரி, போட்டிகள் மிக மிக அதிகம். தொழில் சார்ந்து உலக அளவில் போட்டி போட வேண்டிய தேவை உள்ளது. சீனாவும், அமெரிக்காவும் கடுமையான தொழில் போட்டி யில் உள்ளன. இந்தியா, சீனா மற்றும் கொரிய தயாரிப்பு களுடன் போட்டி போடு கின்றது.\nஇந்த நிலையில் மாற்று மொழியை அறிந்திருந்தால் அது ஒரு கூடுதல் பலம். இப்போது இந்தியாவில் உள்ள சிலர் சீன, கொரிய மொழிகளைக் கற்கிறார்கள். இதற்கென பயிற்சி மையங்களும் உருவாகி வருகின்றன.\nமொழி பல இடங்களை, பல நிறுவனங்களை, பல நாடுகளை, பல மனிதர்களை ஊடுருவி நாம் கடந்து செல்லும் அளவற்ற பலத்தை நமக்கு அளிக்கிறது. பல மொழி அறிந்திருங்கள். தமிழ் நாட்டில் தமிழறிந்தோரிடம் தமிழில் பேசுங்கள். இதுவே முன் னேற்றத்தை நோக்கிய பாதை .\nதத்து எடுக்கப்பட்ட ஜெஃப் பிசோஸ் அடைந்த வெற்றி\nஉலகினால் அறியப் பட்ட நவீன வரலாற்றின் முத��்மையான பணக் காரராக ஆகியிருக்கிறார், அமேசான் நிறுவனர் திரு. ஜெஃப் பிசோஸ் (Jeff Bezos). நூற்றைம்பது பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உள்ள இவர்தான் இணையதள விற்பனைப் புரட்சியைத் தொடங்கி வைத்தவர்.\nபல ஆண்டுகள் நட்டத்தில் இயங்கி பின் லாபத்திற்கு மாறியவர். வால்மார்ட் நிறுவனத்தை எதிர் கொண்டு வெற்றி அடைந்தவர். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இவருக்கு போட்டியாக இந்தியாவில் தோன்றிய நிறுவனம் ஃப்ளிப்கார்ட். வட இந்தியர் ஒருவரால் தொடங்கப்பட்டு தற்போது வால்மார்ட் இந்த நிறுவனத்தை வாங்கி இருக்கிறது.\nஇவர் ஒரு தத்தெடுக்கப்பட்ட குழந்தை. தொழிலை தன் வீட்டின் கார் நிறுத்தும் இடத்தில் தோடங்கியவர்.\nவாழ்க்கையில் வெற்றி பெற, தீராத ஆர்வம், கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை இருந்தால் போதும், பின்புலம் தேவை இல்லை. சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை மறந்து பீடுநடை போடுங்கள், முன்னேற்றப் பாதையை நோக்கி.\nகடந்த காலத்தையே அசை போட்டுக் கொண்டிராமல், நம் நேரத்தை, ஆற்றலை வருங்காலத்தை நோக்கி செலுத்துங்கள்.\nகடந்த ஒரு ஆண்டில் உற்பத்தித் துறையில் எனக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகம் உள்ள நண்பர்கள் சிலரிடம் உரையாடும் போது, அனைவரின் ஒருமித்த கருத்து, தமிழகம் தொழில்துறையில் தேய்ந்து வருகிறது என்பதே.\nகாரணம், தொழிலைத் தொடங்க அனுமதி வழங்க ஒற்றைச் சாளர முறையை முழுமையாக பின்பற்றவில்லை என்பது இவர்கள் கருத்து. தமிழகத்தின் பெரிய தொழில் குழுமத்தில் ஒன்று சென்னைக்கு அருகில் உள்ள ஆந்திர எல்லை நகரங்களில் தங்களது கிளை உற்பத்தி நிறுவனங்களை தொடங்கு கின்றது. காரணம், ஒற்றைச் சாளர முறை சரிவர செயல்படவில்லை என்பதே.\nஎனக்கு தெரிந்த உடனடி தீர்வு, திரு. க. பாண்டியராஜன், திரு . சம்பத் இருவரும் தங்கள் துறைகளை தங்க ளுக்குள் மாற்றிக் கொண்டு பணியாற்ற வேண்டும். திரு. பாண்டியராஜன், தொழில் பின்னணி உள்ளவர். தமிழக தொழில் துறையினரிடம் நேரடித் தொடர்பு உள்ளவர்.\nசிறப்பூட்டும் மெட்ரோ தொடர்வண்டி சேவை\nஒரு நாட்டின், மாநிலத்தின், மாவட்டத்தின், பகுதியின் பொருளாதார வளர்ச்சியின் முதல் தேவை, அதன் போக்குவரத்து உள் கட்டமைப்பே . நம் சென்னை அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு முன்னரே, புறநகர் இரயில் போக்குவரத்தின் மூலமாக பெரும் மேன்மை அடைந்து இருந்தது.\nதற்போது நிலப்பரப்பின் க��ழ் உருவாக்கப்பட்டு உள்ள மெட்ரோ தொடர்வண்டிப் போக்குவரத்து உலகத் தரம் வாய்ந்தது. இதை உருவாக்கிய அரசுகள், அலுவலர்கள் பாராட்டுகளுக்கு தகுதியானவர்கள். சத்தமில்லாமல், ஆக்கிரமிப்புகள் இல்லாமல் உருவாகி உள்ளது, பன்னாட்டுத் தரமிக்க இரயில் சேவை.\nஒரு காலத்தில் இதை நான் சிங்கப்பூரில் பார்த்தது உண்டு. சென்னையின் பெருமைகளில் இதுவும் ஒன்றாகி விட்டது. உலகின் தலைசிறந்த பத்து நகரங்கள், இதைப் போன்ற நிலப் பரப்பின் கீழ் அமைக்கப்பட்டு உள்ள இரயில் சேவையினால் வளர்ந்த நகரங்களே. நாமும் அந்த வரிசையில் வெகு விரைவில் சேருவோம்.\nதமிழகத்தை தொழில் முனைவதில் சிறந்த மாநிலமாக மாற்றிக் காட்டுவோம். ஆயிரக் கணக்கான பொறியியல் வல்லுநர்கள் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரிகளில் இருந்து வெளி வருகின்றனர். தொழில் தொடங்குவதற்கு உள்ள தடைகளைக் கண்டு பின் வாங்குகின்றனர்.\nஉலகளவில், உளவியல் ரீதியாக பெரும்பான்மையானோர் தாங்கள் கொண்டு உள்ள வீண் அச்சங்களின் அடிப்படையில் வாழ்க்கையை நகர்த்து கிறார்கள். சிலர், தாங்கள் வளர்த்துக் கொள்ளும் நம்பிக்கைகளின் அடிப் படையில் வாழ்க்கையை நகர்த்தி வெற்றியை அடைகின்றனர். பொறியியல் பட்டதாரிகள் நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு முயன்று தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வெற்று பெற வேண்டும்.\nPrevious articleகூச்ச இயல்பில் இருந்து விடுபடுவது எப்படி\nNext articleஆன்லைனில் ட்ரேட்மார்க் பதிவு செய்வது எப்படி\nவேலை செய்யாத ஜிஎஸ்டி இணையதளம்: ட்விட்டரில் வறுத்தெடுத்த வர்த்தகர்கள்\nஅக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி 1.1 சதவீதம் வீழ்ச்சி\nசிறிய வியாபார நிறுவனங்களுக்கான குறைந்த செலவில் சந்தை படுத்துதலுக்கான ஆலோசனைகள்\nமினி ரைஸ்மில் குறைந்த செலவு அதிக லாபம்\nஅமெரிக்காவுக்கு இந்திய ஏற்றுமதி உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=111480", "date_download": "2019-12-06T02:56:13Z", "digest": "sha1:3NVMSHJOFQKUH3422OX34QDUPG2T5F3R", "length": 9893, "nlines": 92, "source_domain": "www.newlanka.lk", "title": "பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை… அம்பலமாகும் உங்கள் அந்தரங்கங்கள்..!! | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil", "raw_content": "\nபேஸ்புக் பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை… அம்பலமாகும் உங்கள் அந்தரங்கங்கள்..\nசமகாலத்தில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் செயலியின் செயற்பாடு குறித்து அதன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தலங்களில் புதிதாக வைரலாகியுள்ள Face app செயலி பயன்படுத்துவதன் மூலம் பயனாளர்களின் தரவுகளுக்கு ஆபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இணையத்தில் பிரபலமடைந்துள்ள #AgeChallenge என்பதனை அனைவரும் விரும்பி பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இந்த செயலி திடீரென பிரபலமடைந்துள்ளமையினால் பயனாளர்களின் தரவுகளுக்கு ஆபத்து ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளதாக என்பது தொடர்பில் புதிய கேள்வி எழுந்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப சங்கம் குறிப்பிட்டுள்ளது. விசேடமாக தமது கையடக்க தொலைபேசியில் உள்ள அனைத்து புகைப்படங்களும் இந்த செயலியை உருவாக்கியவரிடம் செல்கின்றதா என சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த செயலியை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொண்ட நபர்களில் ஒருவர் இதனை பயன்படுத்த வேண்டாம் என டுவிட்டர் ஊடாக எச்சரிக்கை விடுத்தமையினால், இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.இந்த செயலியில் உள்ளடக்கப்படும் புகைப்படம் எத்தனை காலம் சேமிக்கப்பட்டிருக்கும் என்பது தொடர்பில் சரியான தகவல் வெளியிடப்படாமையினால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஅத்துடன் இந்த செயலி ஊடாக கையடக்க தொலைபேசியில் உள்ள புகைப்படங்கள் அனுமதியின்றி வெளியேற கூடும் என புதிய கண்டுபிடிப்பில் தெரியவந்துள்ளதாக சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். இதனால் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த செயலியை பயன்படுத்த வேண்டாம் என இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleகிழக்கிலும் இன்று தடம் பதிக்கும் சிவபூமி அறக்கட்டளை…\nNext articleஇந்து ஆலயங்களுக்கு எதிராக தொடரும் பௌத்த துறவிகளின் அட்டகாசம்… ஜனாதிபதி மைத்திரி விடுத்துள்ள அவசர உத்தரவு.\nபுனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு அரசாங்கம் விடுக்கும் நற்செய்தி…\nகோவிலுக்கு செல்லும் போது தயவு செய்து இதையெல்லாம் செய்துவிடாதீர்கள்\nகாங்கேசன்துறைக் கடலில் குளிக்கச் சென்ற தென்னிலங்கை இளைஞன் மாயம்… தேடும் பணிகள் தீவிரம்..\nஎதிர்க்கட்சித் தலைவராக சஜித் …\nபல்வேறு தடைகள் சவால்களையும் தாண்டி தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற இலங்கை வீரர்கள்..\nபாடசாலை மாணவர்களின் சீருடைத் துணி விநியோகம் தொடர்பில் அமைச்சரவையின் முக்கிய தீர்மானம்..\nபுனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு அரசாங்கம் விடுக்கும் நற்செய்தி…\nகோவிலுக்கு செல்லும் போது தயவு செய்து இதையெல்லாம் செய்துவிடாதீர்கள்\nகாங்கேசன்துறைக் கடலில் குளிக்கச் சென்ற தென்னிலங்கை இளைஞன் மாயம்… தேடும் பணிகள் தீவிரம்..\nஎதிர்க்கட்சித் தலைவராக சஜித் …\nபல்வேறு தடைகள் சவால்களையும் தாண்டி தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற இலங்கை வீரர்கள்..\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5940:2009-07-02-07-34-58&catid=312:2009", "date_download": "2019-12-06T02:33:29Z", "digest": "sha1:XKP7UXM6JKXVDAD4SJT3YVNOUSS5FALT", "length": 37320, "nlines": 118, "source_domain": "www.tamilcircle.net", "title": "சிறுகதை: ‘பால்’ திரிந்த வேளை!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nசிறுகதை: ‘பால்’ திரிந்த வேளை\nSection: புதிய கலாச்சாரம் -\n“சும்மாவா சொன்னாங்க ஆண அடிச்சு வளர்க்கணும்; பொண்ண புடிச்சு வளர்க்கணும்னு, ஒரு குடும்பம் நடத்துற பயலா இவன் மணி ஆறாகுது.. இன்னும் தூங்கிட்டு கெடக்கான்…” மாமியார் மரகதம்மாள் குரல் ஊடுருவ திடுக்கிட்டு எழுந்தான் மூர்த்தி.\n“டேய் எழுந்திரு, எழுந்திரு” மகன் ராகுலை எழுப்ப கண்களை திறக்காமலே எழுந்தவன், அந்த இடத்திலே ஒண்ணுக்கு போக டவுசரைத் தூக்க.. “டேய்.. டேய்.. மாடு கண்ணத் தொறயேன்.. ”என்று கத்தியபடி.. பாத்ரூமுக்குள் அவனைத் தள்ளிக் கொண்டு போய் நிறுத்தினான்.\nய்யய்யோ இவன வேற ஸ்கூலுக்கு கௌப்பணும்.. சாப்பாடு வேற கட்டணும்.. தலைவலின்னு நேத்து போட்ட மாத்திரை ஆளையே அசத்திடுச்சு… மனதில் பதட்டத்தின் ரேகைகள் கூட\nமனைவி முகத்தைப் பார்த்தே சரியில்லை என்று புரிந்து கொண்ட மூர்த்தி அவசர அவசரமாக கேஸ் அடுப்பைப் பற்றவைத்து பால் பாத்திரத்தை வைத்தான்.\nஆமாம்.. இவன் டீயப் போடுறதுக்குள்ள.. நான் ஆபீசுக்கே போய் சேர்ந்துடுவேன். வந்து வாச்சுது பாரு எனக்குன்னு.. ஒரு குடும்பப் பய காலைல எழுந்தமா, வேலையப் பாத்தமான்னு இருக்கணும்.. பொண்டாட்டில்ல வந்து எழுப்ப வேண்டியிருக்கு.\nதோ.. ரெடியாயிடுச்சு.. இடைப்பட்ட நேரத்தில் அரையும் குறையுமாக பல் துலக்கியபடி.. ராகுலைத் தேட, அவன் பாத்ரூமிலேயே நின்று கொண்டிருந்தான். எருமை மாடு.. ஒண்ணுக்கு போக சொன்னா அங்கேயே நின்னுக்கிட்டு கெடக்கிறியே.. வா இங்க.. நீங்க கொஞ்சம் அவன் முகத்த கழுவக் கூடாதா மனைவி சுதாவைப் பார்த்து கேட்டபடி ராகுலை இழுத்து வைத்து அவன் தேம்பத் தேம்ப முகத்தை பாத்திரம் கழுவுவது போல சலிப்புடன் கழுவி எடுத்தான்.\nநீ சீக்கிரம் எழுந்து வேலையப் பாக்காம.. கோவம் வேற வருதா.. வேலைக்கு லாயக்கில்ல. வாய்தான் நீளுது.. ஆயி, அப்பன் வளர்ப்பு அப்படி.. சுதா தலைவாரிக் கொண்டே பொரிந்து தள்ளினாள்.\nமரகதம்மாளும் சேர்ந்து கொண்டாள்.. எல்லாம் உன் அவசரம். வேற பையன் பாக்கலாம்னா பாத்தவுடனேயே புடிச்சு போச்சுன்ன.. உங்க அப்பாவும் பாய்ஞ்சுகிட்டு முடிச்சாரு அந்த வைத்தீஸ்வரன் கோயில் சோசியன் அப்பவே சொன்னான்.. இது கேட்ட நட்சத்திரம்.. ஒத்து வராதுன்னு. அதான் கேட்டவங்கள அடிச்சது.. அவுரு போய் சேர்ந்துட்டாரு .. அந்த வைத்தீஸ்வரன் கோயில் சோசியன் அப்பவே சொன்னான்.. இது கேட்ட நட்சத்திரம்.. ஒத்து வராதுன்னு. அதான் கேட்டவங்கள அடிச்சது.. அவுரு போய் சேர்ந்துட்டாரு .. \nஎதிர்த்துப் பேசினால் வம்பு அதிகமாகும் என்பதைப் புரிந்து கொண்ட மூர்த்தி.. மாமியாரை ஒரு திராவகப்பார்வை மட்டும் பார்த்துவிட்டு திரும்புவதற்குள் அவன் மனசாட்சியைப் போலவே சோறும் பொங்கியது. அவசர அவசரமாக அடுப்பை சின்னது செய்துவிட்டு.. டீ ஆற்றி எடுத்து வந்தான்.. இந்தாங்க டீ..\nமணி என்னாவுது.. உன் டீய குடிச்சிகிட்டு உட்கார்ந்தா அங்க வேலை போயிடும்.. மொதல்ல டிபனை கொடு.. கௌம்புறேன்… மனைவி அரக்க பறக்கடிக்க.. வேகமாக மதிய உணவைக் கட்டி டிபன் பாக்சு அடியை கைலி தலைப்பால் துடைத்துக் கொடுத்தான்… இட்லி ரெண்டாவது சாப்புட்டு போங்க.. கெஞ்சினான்.. திருப்திதான.. நீயே தின்னுட்டு நிம்மதியா தூங்கு.. மேற்கொண்டு பேச நேரம் அனுமதிக்காததால் வசவியபடியே கிளம்பிப் போனாள் சுதா.\nசே ஒருநாள் லேட்டா எழுந்திருச்சது எவ்வளவு தப்பா போச்சு.. என்று தன்னைத்தானே நொந்தபடி.. மகனுக்கு அவசர அவசரமாக இட்லியை வாயில் திணித்தபடி.. மாமி ராகுலை ஸ்கூல்ல விட்டு வர்றீங்களா.. நான் தண்ணி தூக்கியாந்துர்றேன்.. மூர்த்தியின�� வேண்டுகோளைக் கேட்டு ஆத்திரமானாள் மரகதம்மாள்.\n“என்னமோ நடக்குதாம் கதையில.. எலி ரவிக்கை கேட்டுதாம் சபையிலன்னு.. நானே மவ சாப்பிடாம போயிட்டாளேன்னு வேதனையில இருக்கேன். இந்த கால வெய்யில்ல நம்பாள முடியாதுப்பா.. இதுவும் வேற ரோட்ல எங்கிட்ட அடங்காது..” என்று வெடுக்கென மறுத்தாள்.\nவேறு வழியில்லாமல் மகனை ஸ்கூலுக்கு கொண்டுபோய் விட்டுவிட்டு தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கும் நினைப்போடு ஓடிவந்தவனை, என்ன மூர்த்தி நேத்து சொர்க்கம் பாத்தியா.. என்று எதிர்வீட்டு மணி ஆரம்பிக்க.. நீ வேற நம்ப பாடே நரகமா இருக்கு ஒரு நாள் லேட்டா எழுந்திருச்சதுக்கு இன்னிக்கு நான் பட்டபாடு எனக்குதான் தெரியும். இந்தக் கெழம் வேற மவளை நிண்டி விடுது.\nஎன் மாமியார் பரவாயில்ல.. கூடமாட வேல பாக்குது. மவள் புரியாம பேசுனா கூட, அவன் பொழுதுக்கும் வேல செய்யுறான்.. தண்ணி கூட எழுந்திருச்சு குடிக்கக் கூடாதான்னு மவளையே கண்டிக்கும். என் வீட்ல இப்படி.. உனக்கு வாச்சது அப்படி.. என்னா பண்றது. ஆணா பொறந்தா எல்லாத்தையும் அனுபவிச்சுதான் ஆகணும்..\nசரி வாரேன்.. மலையாய் குவிந்திருக்கும் துணியும், சமைத்த பாத்திரங்களும் கண்ணில் நிழலாட.. தண்ணீர் குடத்தின் எடை அதை விட குறைவானது போல வேகமாக வந்தான் மூர்த்தி.. களைப்பும், வறட்சியும் ஒருசேர, காலையில் மனைவிக்கு போட்டு அவள் குடிக்காமல் வைத்துச் சென்ற தேநீர் கண்ணில் பட்டது. ஆறிப்போய் அந்நியமாக இருந்த தேநீரை ஆதரவாக ஊற்றிக் கொண்டான். துணிகளை அலசி எடுத்து நிமிரும்போது இடுப்பு தனியாகக் கழண்டு விழுவது போல் வலி பின்னியெடுத்தது. தஸ், புஸ் என்று நாவில் குழறிய காற்றின் வழி ‘அம்மா’ என்று தனக்குத்தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.\nமதியம் சாப்பிடவே மணி இரண்டரை ஆனது. சற்று கண்ணயர்ந்த வேளையில் “கேஸ்.. சார் கேஸ்” என்று குரல் வர வெடுக்கென விழித்துக் கொண்ட மூர்த்தி “வர்றேன்” என்றாவாறு கூடத்தில் படுத்திருந்த மாமியாரை லாவகமாகக் கடந்து போனான். காஸ் சிலிண்டரை வாங்கி வைத்த கையோடு கடிகாரத்தைப் பார்த்தான்.. மணி மூணரை. இனி எங்கே படுப்பது.. போய் மகனை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வர வேண்டும். மூர்த்தி வேகமாகக் கிளம்பினான்.\n“என்ன ராகுலப்பா, ரேசன்ல இந்த அம்பது ரூவா சாமான்லாம் வாங்கிட்டீங்களா” பையனை அழைத்த���ப்போக வந்திருந்த ராஜன் விசாரிக்க, மூர்த்தி சலிப்போடு “எங்க வாங்கறது.. மொதல் வாரம் போனா ‘அப்புறம் வா’ங்குறான். கடைசி வாரம் போனா இல்லேங்குறான். நமக்கிருக்குற வேலைல சரியா போக முடியாது.. இன்னிக்கு கூட போகலாம்னா.. மிளகா, மல்லி வேற காய வச்சிருக்கேன். கொழம்புப் பொடியே இல்ல.. அத மொதல்ல அரைச்சிட்டு வரணும்.. இன்னொரு பையனிடம் பேசிக்கொண்டே விளையாடிக்கொண்டு வந்த ராகுலைக் கண்டதும் “டேய் இங்க வாடா..” அவசரமாய் கையைப் பிடித்து இழுத்தான். கண்கள் பையன் மேல் இருந்தாலும் மனம் அடுத்த வேலையில் மூழ்கியிருந்தது.\nமிளகாய்த்தூள் அரைத்து வருவதற்குள் காத்திருப்பும் புழுக்கமும் இன்னொருமுறை குளிக்கலாம் போலிருந்தது.. இந்தக் களைப்புக்கு யாராவது ஒரு காபியோடு வந்து கையில் கொடுத்தால் அப்படியே கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் போல உடல் ஏங்கியது.. “காபியா போட்டிருக்க.. மணி ஆறாகுதேன்னு கேட்டேன்..” மாமியார் குரல், நினைப்பில் தீ மூட்ட.. அடுப்படிக்கு நகர்ந்தான்.\nஏய் காப்பி குடிச்சிட்டு.. புக்க எடுத்து வச்சு படி.. நான் காயற துணிய எடுத்துட்டு வந்துடறேன்.. இந்தாங்க.. மாமியாருக்கு காபி டம்ளரை தந்துவிட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்தான் மூர்த்தி.\n ஏம்பா ராத்திரிக்கு என்ன செய்யப் போற.. சாப்பாடா.. இடுப்பொடிய வேலை பார்த்துவிட்டு சற்றுநேரம் வேலைகளை மறந்து தலைசீவிக் கொண்டிருந்தவனை மரகதம்மாளின் பேச்சு எரிச்சலூட்டியது. பீறிட்டுவந்த கோபத்தை அடக்கிக் கொண்டவன் நையாண்டி தோரணையில் ஏன் என்ன வேணும் உங்களுக்கு\nஎனக்கு ஒண்ணுமில்ல.. பொழுதுக்கும் சோறு, சோறுன்னு மூஞ்சில அடிச்சமாதிரி இருக்கும்பா உன் வீட்டுக்காரி.. காலைலயே வேற மொணவிகிட்டு போனா.. அவளுக்கு பூரின்னா புடிக்கும்.. பேசாம, பூரியே போட்டுறேன்..\nஅவளுக்கு புடிக்குமோ, உனக்கு புடிக்குமோ என்று வாய்க்குள்ளேயே முணகிக் கொண்டவன்.. வெங்காயத்தையும் அரிவாள்மனையையும் எரிச்சலோடு கொண்டுவந்து வைத்தான். “மர கழண்டு போச்சு.. சே என்று வாய்க்குள்ளேயே முணகிக் கொண்டவன்.. வெங்காயத்தையும் அரிவாள்மனையையும் எரிச்சலோடு கொண்டுவந்து வைத்தான். “மர கழண்டு போச்சு.. சே” என்று மூர்த்தி சலித்துக்கூற.. வெடுக்கென ஆனந்தம் டி.வி. தொடரில் மூழ்கியிருந்த மாமியார் திரும்பினாள். சுதா��ித்துக் கொண்ட மூர்த்தி “வாங்கி ஒரு மாசம் கூட ஆகல தேங்கா துருவி கழண்டுகிச்சு..” என்று மூர்த்தி சலித்துக்கூற.. வெடுக்கென ஆனந்தம் டி.வி. தொடரில் மூழ்கியிருந்த மாமியார் திரும்பினாள். சுதாரித்துக் கொண்ட மூர்த்தி “வாங்கி ஒரு மாசம் கூட ஆகல தேங்கா துருவி கழண்டுகிச்சு..” என்றான் மாமியாரைப் பார்த்தவாறு.. தேங்காய் துருவியையும், மருமகன் கண்களையும் மாற்றி மாற்றி பார்த்தபடி மரகதம்மாள் சந்தேகப் பார்வையுடன் டி.வி. பக்கம் முகத்தைத் திருப்பியபடியே “வாங்கறப்பவே பாத்து வாங்கலேன்னா இப்படித்தான்” என்றாள் தன் பங்குக்கு. “பாக்குறப்ப எல்லாம் நல்லாத்தான் தெரியுது.. பழகப் பழகத்தானே தெரியுது.. சுத்த வேஸ்ட்டுன்னு..” மூர்த்தியும் விடுவதாயில்லை. மரகதம்மாளும் ஏதோ கூற வாயெடுக்க.. அலுவலகப் பையைக் கழட்டிய களைப்புடன்.. சுதா வீட்டிற்குள் நுழைந்தாள்.\nமனைவி வந்ததும் அரிவாள்மனையைப் படுக்க வைத்தபடி ஒரு டம்ளர் தண்ணீரோடு பின் தொடர்ந்தான் மூர்த்தி.. என்ன வெங்காயம் வாட வருது.. அதே கையோட தண்ணி மொண்டியா.. கைய கழுவிட்டு வேற எடு.. அய்யோ.. என்று தலையில் தட்டிக் கொண்டாள்.\nஅப்பாடா இந்த பஸ்ல வர்றதுக்குள்ள உடம்பே விண்டு போவுது.. என்று அவள் முடிப்பதற்குள் கூடத்தில் டி.வி.க்கு நேராக ஈஸி சேரை தயாராக வைத்தான் மூர்த்தி. டி.வி.யின் ஆனந்தத்தில் அவளும் பங்கெடுத்துக் கொண்டாள். பார்த்துக் கொண்டே இருந்தவளுக்கு கண் எரிச்சல் தந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவள் “அறிவில்ல இப்பதான் அலுத்துப் போயி வந்து உட்கார்ந்துருக்கேன்.. பக்கத்துல உக்காந்து வெங்காயம் நறுக்குறியே.. கண் எரியுதுல்ல.. இதைக் கூட சொல்லணுமா.. எடு .. அந்தப் பக்கம்.. போ உள்ளாற.. சத்தமாகக் கத்தினாள்.\nஅதானா.. நான் கூட ரொம்ப நேரம் டி.வி. பாக்குறோமே, அதான் கண் எரியுதோன்னு பார்த்தேன்.. ஏம்பா அந்த வெங்காயத்த தண்ணியில போட்டு நறுக்கக் கூடாது.. மாமியாரும் சேர்ந்து கொண்டாள். டி.வி. பார்க்கும்போது குறுக்கே மிக்சி போட்டால் வேறு மனைவிக்கு கோபம் வரும் என்பது தெரிந்ததால், துருவியவைகளை அரைக்காமல், முதலில் தயார்செய்து வைத்திருந்த பூரிமாவை வட்டவட்டமாக பூரிக்கட்டையால் தேய்க்கத் தொடங்கினான். கூடத்தில் உட்கார்ந்தாலாவது கொஞ்சம் காற்றோட்டம் வாய்த்திருக்கும்.. ஆறுக்கு ���ூணு அடுப்படியில் புழுங்கித் தொலைத்தது, முதுகுத்தண்டில் வலி ஊர்ந்தது. அவனைப் பார்த்து பரிதாபப்பட்ட மாதிரி பூரிமாவு அவன் இழுத்த இழுப்புக்கு கொஞ்சம் இணங்கி வந்தது.\n மொதல்ல அவனுக்கு வையி.. மகனுக்கு கேட்கும் சாக்கில் அடுப்படி நிலவரத்தை ஆராய்ந்தாள் சுதா. தோ குருமா.. ரெடியாயிடுச்சு.. ராகுல் தட்டில் ஆவி பறந்தது. பூரியும், குருமாவும் அப்படியே எனக்கும் வச்சிடேன்.. தோ எடுத்துட்டு வர்றேன்.. மனைவிக்கு கருகாமல் எடுக்க வேண்டுமே என்ற பயத்துடன் கொதிக்கும் எண்ணெயிடம் இரக்கம் வேண்டியவனைப் போல பார்த்தான் மூர்த்தி.\nஇந்தாங்க.. சுதாவுக்கு பூரி வைத்த வேகத்தில் அடுப்படிக்கு ஓடினான். “தண்ணி உங்க அப்பன் வைப்பானா தண்ணி வக்கிற பழக்கமே கிடையாது.. வளர்த்திருக்காங்க பாரு.. சுதா முன்பு பதட்டத்துடன் வந்து டம்ளரை வைத்தான். சுடச்சுட நாலு பூரியை அமைதியாக விழுங்கியவள், “ஊம் இது என்ன குருமாவா சரவண பவன்ல வெக்கறானே அது எப்படி இருக்கு தண்ணி வக்கிற பழக்கமே கிடையாது.. வளர்த்திருக்காங்க பாரு.. சுதா முன்பு பதட்டத்துடன் வந்து டம்ளரை வைத்தான். சுடச்சுட நாலு பூரியை அமைதியாக விழுங்கியவள், “ஊம் இது என்ன குருமாவா சரவண பவன்ல வெக்கறானே அது எப்படி இருக்கு அவன் மட்டும் என்ன வானத்துலேர்ந்து வர்ற பொருளை வச்சா செய்யுறான்.. உனக்குந்தான் எல்லாப் பொருளும் வாங்கித் தர்றேன்.. ஒரு டேஸ்ட் இல்ல. நீ எல்லாம் டிபனுக்கு லாயக்கில்ல… வேஸ்டு… பேசாம சோறு பொங்க வேண்டியதுதான்.. அதுக்குத்தான் லாயக்கு.. எங்க சோறு இருக்கா அவன் மட்டும் என்ன வானத்துலேர்ந்து வர்ற பொருளை வச்சா செய்யுறான்.. உனக்குந்தான் எல்லாப் பொருளும் வாங்கித் தர்றேன்.. ஒரு டேஸ்ட் இல்ல. நீ எல்லாம் டிபனுக்கு லாயக்கில்ல… வேஸ்டு… பேசாம சோறு பொங்க வேண்டியதுதான்.. அதுக்குத்தான் லாயக்கு.. எங்க சோறு இருக்கா அதையாவது தின்னு தொலைக்கலாம்.. சுதாவின் கோபம் பூரி போடுகையில் கையில் தெறித்த எண்ணெயை விட மூர்த்தியின் மேல் தனலாக விழுந்தது.\nஅய்ந்தாறு பூரி தின்ற பிறகு வழக்கம்போல அவள் இப்படி ஆரம்பிப்பாள் என்று தெரிந்து,ஏற்கெனவே அவன் கொஞ்சம் சோறு செய்திருந்தது நல்லதாகிப் போனது. ஏதோ வேண்டா வெறுப்பாகச் சாப்பிட்டதைப் போல முழுச் சோற்றையும் சாப்பிட்டாள் சுதா.. சாப்பிட்டு முட��த்து அடுத்து வெற்றிலை பாக்கைப் போடுபவள் போல.. டி.வி.க்கு நேராகப் போய் ‘அரசி’ ராதிகாவின் வசனத்திற்கு ஏற்ற மாதிரி வாயை அசைத்துக் கொண்டு கிடந்தாள். ஒரு இடத்தில் ராதிகா தேசப்பற்றோடு வசனம் பேச தன்னையறியாமல் கொட்டாவி விட்டபடி படுக்கைக்குப் போனாள்.\nமாமியாரும், மகனும் கூட படுத்துவிட்ட கூடத்தில் ‘அரசி ராதிகா’ தனியாகப் பேசிக் கொண்டிருந்தாள். டி.வி.யைக் கூட யாரும் அணைக்கவில்லை. அடுப்படியில் எந்த சுவாரசியமும் இல்லாமல் ஒரு பாத்திரம் விடாமல் துலக்கி வைத்தான் மூர்த்தி.. பொத்தென்று விழுந்து படுத்தால் தேவலாம் என்று நினைத்தான். மனைவிக்கு கால் அமுக்காவிடில் அதன் பாதிப்பு மறுநாள் பேச்சில் வரும் என்பதால்.. சுதாவின் கால்களைப் பக்குவமாகப் பிடித்துவிட்டான். இதமாக இருக்க.. அப்பா அப்படித்தான் இந்தக் காலையும் புடி.. என்று புரண்டு படுத்தாள் சுதா.. தூக்கத்தை விடுத்து அமுக்கிவிடச் சொல்வதிலேயே குறியாக இருந்தாள் .. ஏய் அதே இடத்துலேயே அமுக்குறீயே.. ஒருநாள் சொன்னா தெரியாதா.. இந்தப் பாதத்தைப் புடியேன்.. தானா அறிவா யோசிக்க மாட்டியா அதே இடத்துலேயே அமுக்குறீயே.. ஒருநாள் சொன்னா தெரியாதா.. இந்தப் பாதத்தைப் புடியேன்.. தானா அறிவா யோசிக்க மாட்டியா.. கண்களைப் பிசைந்த தூக்கத்தைக் கலைத்தபடி அவள் சொன்னபடியெல்லாம் கைகளை அழுந்தினான்.\nஅப்படித்தான்.. ரெண்டு நாளா அந்தப் பையன் டவுசர்ல பட்டன் இல்லாம.. ஊக்க மாட்டி வுடறியே ஒழிய.. சும்மா இருக்குற நேரத்துல அதை தச்சி வைக்கக் கூடாது.. இல்ல டெய்லர்கிட்ட தரக்கூடாது.. எல்லாம் உனக்கு சொல்லணும்.. என்ன மூளையோ.. சுதா பொரிந்து தள்ள.. அழுகை பீறிட்டது மூர்த்திக்கு.. காலைலேர்ந்து படுக்குற வரைக்கும் உடம்பு நோவுது.. ஒரு நேரம் ஓய்வில்ல.. ஆள் வைக்காமல் அவ்ளோ வேலை பாக்குறேன்.. உங்களுக்கு இரக்கமே இல்லையா.. சும்மா இருக்குறப்பன்னு சொல்றீங்களே.. எப்போ சும்மா இருக்குறேன் சொல்லுங்க.. மறுமொழி பேசியதுதான் தாமதம், சுதாவுக்கு சூடு ஏறியது. “ஓகோ அப்ப நான்தான் சும்மா இருந்தனா.. இதுல எனக்கு இரக்கம் வேற இல்லாம வேல வாங்குறனா அப்ப நான்தான் சும்மா இருந்தனா.. இதுல எனக்கு இரக்கம் வேற இல்லாம வேல வாங்குறனா.. திமிரு அதிகந்தான் ஆயிடுச்சு.. வாய்க்கொழுப்ப கொறச்சா சரியா போயிடும்.. விடு கால..” என்று ���டுப்போடு ஓங்கி ஒரு உதை உதைத்தாள்.\nஅந்த உதை நெஞ்சில் நங்கென்று விழ.. நிலை குலைந்த மூர்த்தி ‘ஆ’ என்று அலறியே விட்டான்.\nமூர்த்தியின் அலறலைக் கேட்டு பதட்டத்துடன் கணவன் அருகே வந்தாள் சுதா. கையில் கொண்டு வந்த பால் டம்ளரை தள்ளி வைத்துவிட்டு, கணவனின் தோளை உலுக்கியபடி என்னங்க.. என்னங்க.. என்று எழுப்பினாள். வெடுக்கென்று தூக்கத்தில் இருந்து விழித்த மூர்த்தி ஒருவாறு பிரமை பிடித்தவன் போல மனைவியை உற்றுப் பார்த்தான். கண்களைக் கசக்கியபடி மீண்டும் இமைகளை உதறி ஏதோ எல்லாம் தலைகீழாய் மாறிப்போனது போல அதிர்ச்சியடைந்தவன் சுற்றுமுற்றும் பார்த்தபடி மனைவியை வெறித்தான். “ஏங்க, என்னங்க ஆச்சு.. ஏன் அலறுனீங்க தூக்கத்துல ஒரே சத்தமா கத்துனீங்க.. ஏதாவது கெட்ட கனவா.. என்றபடி ஆதரவாக அவன் கைகளைப் பிடிக்க, இவ்வளவு நேரம் நடந்ததெல்லாம் கனவுதான் என்ற புரிதல் மூர்த்திக்கு வந்தது. இருந்தாலும் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் அவன் கண்களில் பீதி உறைந்திருந்தது. சரி, சரி எதாவது பயந்தா கொணமா இருக்கும்.. நான் வேலைய முடிச்சுட்டு வர்றதுக்குள்ள தூங்கிட்டீங்க. இந்தாங்க இந்தப் பாலைக் குடிங்க.. என்று டம்ளரை எடுத்தவள், “அய்யய்ய, பால் திரிஞ்சிடுச்சு.. இருங்க வேற ஆத்தி எடுத்துட்டு வர்றேன்”என்று அவனிடம் ஆறுதலாகப் பேச அவனோ ஏதோ யோசித்தவன் போல “பரவாயில்ல.. கொடு.. தூக்கத்துல ஒரே சத்தமா கத்துனீங்க.. ஏதாவது கெட்ட கனவா.. என்றபடி ஆதரவாக அவன் கைகளைப் பிடிக்க, இவ்வளவு நேரம் நடந்ததெல்லாம் கனவுதான் என்ற புரிதல் மூர்த்திக்கு வந்தது. இருந்தாலும் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் அவன் கண்களில் பீதி உறைந்திருந்தது. சரி, சரி எதாவது பயந்தா கொணமா இருக்கும்.. நான் வேலைய முடிச்சுட்டு வர்றதுக்குள்ள தூங்கிட்டீங்க. இந்தாங்க இந்தப் பாலைக் குடிங்க.. என்று டம்ளரை எடுத்தவள், “அய்யய்ய, பால் திரிஞ்சிடுச்சு.. இருங்க வேற ஆத்தி எடுத்துட்டு வர்றேன்”என்று அவனிடம் ஆறுதலாகப் பேச அவனோ ஏதோ யோசித்தவன் போல “பரவாயில்ல.. கொடு.. கொடு” என்று அவள் முகத்தையே வெறித்தபடி டம்ளரை வாங்கப் போனான்.\nஅவனுடைய நடவடிக்கை விசித்திரமாகப்பட, லேசான சிரிப்புடன், “என்ன கனவு கண்டதுல ஆளே மாறிட்டீங்களா.. நல்லா கத்துனீங்க. இருங்க வேற கொண்டாறேன்’’, என்றபடி நகர்ந்தாள். மனைவி சென்றதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மூர்த்தி. அப்பாடா நல்லவேளை கனவு என்பது போல விழித்தான்.\nபுதிய கலாச்சாரம் மே’ 2009\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/54166", "date_download": "2019-12-06T04:17:42Z", "digest": "sha1:FOBU5NN6VUUHY6IFNHEBNAUKZRVKZSYN", "length": 14245, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பெரும் பாதிப்பை விளைவிக்கும் ; மக்கள் போராட்ட மத்திய நிலையம் | Virakesari.lk", "raw_content": "\nபிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பாதிப்பு\nமூதூர் பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தத் தடை\nபாலியல் துஷ்பிரயோகத்திட்குட்படுத்தி, எரித்துக் கொல்லப்பட்ட கால்நடை பெண் வைத்தியர்: சந்தேக நபர்கள் நால்வரும் சுட்டுக்கொலை\nஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் றிசாட் அவசர கடிதம்\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nஇம்மாத இறுதியில் வெளியாகும் புதுப்பிக்கப்பட்ட இலங்கை வீதி வரைபடம்\nபாடசாலைக்கு மாணவர்களை இணைத்தல் ; சட்டவிரோத கடிதங்கள் குறித்து விசாரணை\nஐ.தே.க.பாராளுமன்ற குழு இன்று கூடுகிறது\nஉத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பெரும் பாதிப்பை விளைவிக்கும் ; மக்கள் போராட்ட மத்திய நிலையம்\nஉத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பெரும் பாதிப்பை விளைவிக்கும் ; மக்கள் போராட்ட மத்திய நிலையம்\n( செ. தேன்மொழி )\nபயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் உள்ள பெருவாரியான ஏற்பாடுகள் மக்களின் ஜனநாயக உரிமைக்கும், குடியியல் சுதந்திரங்களுக்குக் பெரும் பாதிப்பை விளைவிக்க கூடியன என மக்கள் போராட்ட மத்திய நிலையம் கூறியுள்ளது.\nஅந்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும் பட்சத்தில் அதை தோற்கடிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தொடர்ச்சியான பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றது.\nஇன்று வியாழக்கிழமை இராஜகிரியவில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் முன்னிலை சோசலிச கட்சியின் முக்கியஸ்தர் புபுது ஜயகொட ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் போது கூறியதாவது,\nபயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கவேண்டும் அதற்கு பதிலாக அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தையும் நீக்க வேண்டும் என்பதே எமது கருத்து. இந்த சட்டமூலத்தை எதிர்த்து நாங்கள் பல போராட்டங்களை மேற்கொண்டோம் . ஆனால் சட்ட மூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.\nஇந்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டால் அதனை எதிர்த்து வாக்களிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.\nநாங்கள் இந்த சட்ட மூலம் தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றோம். மேலும் எதிர்கட்சிகள் இந்த சட்டமூலத்திற்கு எதிரான அபிப்ராயத்தையே கொண்டிருக்கின்றன. என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரும் இந்த சட்மூலத்திற்கு எதிரான கருத்துக்களையே கொண்டிருக்கின்றது. இவர்களுடான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து ஜக்கிய தேசிய கட்சியினருடனும் இது தொடர்பில் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மக்கள் போராட்ட மத்திய நிலையம்\nபிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பாதிப்பு\nவவுனியா - மன்னார் பிரதான வீதியில் வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்திலிருந்த பெரும் மரமொன்று இன்று அதிகாலை 4 மணியளவில் முறிந்து வீழ்ந்தமையினால் வீதியின் போக்குவரத்து பல மணி நேரமாகப் பாதிப்படைந்திருந்தது.\nமூதூர் பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தத் தடை\nசீரற்ற காலநிலை காரணமாக மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்குகாய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளமையால் மறு அறிவித்தல் வரும்வரை பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்குத் தடைவிதித்துள்ளதாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ்\n2019-12-06 09:25:12 சீரற்ற காலநிலை மூதூர் டெங்குகாய்ச்சல���\nஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் றிசாட் அவசர கடிதம்\nவில்பத்துச் சரணாலயம் மற்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் , முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.\n2019-12-06 09:02:32 வில்பத்துச் சரணாலயம் ஜனாதிபதி ரிஷாட் பதியுதீன்\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nவடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது.\n2019-12-06 08:44:26 வளிமண்டலவியல் திணைக்களம் மன்னார் வடக்கு\nவவுச்சர்களுக்கான பணத்தை அதிகரிக்க தீர்மானம்\nஉயர் தர வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் வவுச்சர்களுக்கான பணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\n2019-12-06 08:44:06 வவுச்சர்கள் பாடசாலை சீருடை\nபாலியல் துஷ்பிரயோகத்திட்குட்படுத்தி, எரித்துக் கொல்லப்பட்ட கால்நடை பெண் வைத்தியர்: சந்தேக நபர்கள் நால்வரும் சுட்டுக்கொலை\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nசுவிஸ் பெண் கடத்தல் விவகாரம் ; ராஜித்தவின் ஊடக சந்திப்பு தொடர்பில் காணொளிகளை ஆராயவுள்ள சி.ஐ.டி.\nதேர்தல் விஞ்ஞாபனத்தில் கல்வித்துறை முன்னேற்றம் குறித்து ஜனாதிபதியின் கவனம்\nராஜித்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/06/blog-post_810.html", "date_download": "2019-12-06T02:44:08Z", "digest": "sha1:ROYYS34NE2UNYRM3VW2L4OCNZXTAMLUE", "length": 13855, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "தி.மு.கவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதி.மு.கவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்\nடி.டி.வி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை தொடர்ந்து அ.ம.மு.கவில் இருந்து விலகிய தங்க தமிழ் செல்வன் இன்று (வெள்ளிக்கிழமை) தி.மு.கவில் இணைந்துகொண்டார்.\nதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் இணைந்துக் கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅ.ம.மு.கவின் கொள்கைப்பரப்பு செயலாளராக செயற்பட்ட தங்க தமிழ்ச்செல்வன், டி.டி.வி தினகரனை விமர்சித்து பேசிய ஒலிப்பதிவு வெள��யாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.\nஇதனையடுத்து தங்க தமிழ்ச்செல்வனை அ.ம.மு.கவில் இருந்து நீக்கப்போவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில், அ.ம.மு.கவில் இருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன் அ.தி.மு.கவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇதற்கு அ.தி.மு.கவில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தங்க தமிழ்ச்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.கவில் இணைந்து கொண்டுள்ளார்.\nவந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற பரிசளிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று வித்தியாலயத்தின் ...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nஆன்மிகம் -48 உலகின் ஒளி -2\n(தொடர்ச்சி) இரவுக்கு ஒளி தர ஒரு சந்திரன், எண்ணிவிட முடியாத எத்தனையோ விண்மீன்கள். ஆனால் பகலுக்கோ ஒரே ஒரு சூரியன்தான். நமக்குள் இருக்கும் ஒ...\n‘நட்பே துணை’ திரைப்படத்தின் ‘சிங்கிள் பசங்க’ காணொளி பாடல் வெளியானது\nஹிப் ஹொப் ஆதி நடிப்பில் உருவாகிய ‘நட்பே துணை’ திரைப்படத்தின் ‘சிங்கிள் பசங்க’ பாடல் வெளியிடப்பட்டு ள்ளது. சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹொ...\nதவக்கால சிந்தனைகள் ( சீராக் ஆகமம் தரும் ஞானமுள்ள வார்த்தைகள்)\nஞானம் என்பது . . . 'ஞானமெல்லாம் ஆண்டவரிடத்திலிருந்தே வருகின்றது. அது என்றும் அவரோடே இருக்கின்றது. கடற்கரை மணலையோ, மழைத் துளிகளையோ, ம...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/environment/147751-are-plastic-bans-just-for-small-and-middle-vendors-tnagar-spot-visit", "date_download": "2019-12-06T02:44:10Z", "digest": "sha1:M7E2444ON5TAYXLGVRESANDTM4PBPEQ6", "length": 22008, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "பிளாஸ்டிக் தடை சிறு வியாபாரிகளுக்கு மட்டும்தானா? - தி.நகர் ஸ்பாட் விசிட் | Are plastic bans just for small and middle vendors? - T.Nagar spot visit", "raw_content": "\nபிளாஸ்டிக் தடை சிறு வியாபாரிகளுக்கு மட்டும்தானா - தி.நகர் ஸ்பாட் விசிட்\nமிகப்பெரிய சுற்றுச்சூழல் முன்னகர்வை அரசு முன்னெடுத்துள்ளது. இவற்றில் சில குறைபாடுகள் இருப்பினும் அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். மகாராஷ்டிராவிலும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்த கொஞ்ச நாள்கள் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாகவே இருந்தது. ஆனால், கொஞ்ச நாள்களிலேயே பிளாஸ்டிக் எளிதாக உள்ளே வந்துவிட்டது. அரசு அதிகாரிகளும் பெரு வியாபாரிகளும் அலட்சியமாக இருந்தால் மீண்டும் தமிழ்நாட்டுக்குள் பிளாஸ்டிக் வர அதிக நேரம் எடுக்காது. மக்களும் அதற்கு ஏற்றவாறு எளிதில் மாறிவிடுவார்கள். எனவே, சிறு வியாபாரிகளிடம் காட்டும் கடுமையை பெரு வியாபாரிகளிடமும் அரசு காட்ட வேண்டும். தொடர்ச்சியான கடுமையான நடவடிக்கைகளால்தான் பிளாஸ்டிக் அற்ற தமிழகத்தை உருவாக்க முடியும்.\nபிளாஸ்டிக் தடை சிறு வியாபாரிகளுக்கு மட்டும்தானா - தி.நகர் ஸ்பாட் விசிட்\nகாலையில் எழுந்து பல் துலக்குவதில் இருந்து இரவு உறங்கச் செல்லும் வரை நமது வாழ்க்கையில் பிளாஸ்டிக்கும் ஒரு அன்றாடப் பொருளாக, விஷயமாக மாறிவிட்டது. முதன்முதலில் பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்தபோது மனிதக்குலத்தின் வரம் என்றுதான் விஞ்ஞானிகள் உட்பட பலரும் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், உண்மையில் அவை வரம் அல்ல சாபம் எனத் தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள நூறாண்டுகளுக்கும் மேல் ஆகியுள்ளது. உலகில் வளர்ந்த நாடுகளில் இருந்து எல்லா நாடுகளும் பிளாஸ்டிக்கை எப்படி அழிப்பது எனத் தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், ஒவ்வொரு நாடுகளும் புதிதாக பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதற்கும் உற்பத்தி செய்வதற்கும் தடை விதித்து வருகின்றன. இந்தியாவிலும் மகாராஷ்டிரா உட்படப் பல மாநிலங்களில் பிளாஸ்டிக் தடை அமலில் இருக்கிறது. இந்தப் பட்டியலில் நமது தமிழ்நாடும் புத்தாண்டு அன்று சேர்ந்துகொண்டது. புத்தாண்டிலிருந்து 14 வகையான ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு. பெரும்பான்மையான மக்கள் இதை வரவேற்றாலும் போதிய கால அவகாசம் கொடுத்து இதை செயல்படுத்தியிருக்கலாம் என பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். எது எப்படி இருந்தாலும் ஜனவரி 1-ல் இருந்து தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துவிட்டது.\nகடந்த 20 நாள்களில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒற்றை பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்திருக்கிறது. மக்களில் பெரும்பாலானோர் கடைகளுக்கும் ஹோட்டல்களுக்கும் செல்லும்போது துணிப்பைகளையும், பாத்திரங்களையும் எடுத்துச் செல்லுமளவுக்கு மாறியிருக்கிறார்கள். பெரும்பாலான கடைகளும் உணவகங்களும்கூட பிளாஸ்டிக்கிற்குப் பதிலாக மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்த துவங்கியிருக்கின்றன. இதற்காக சில உணவகங்களில் பார்சல் கட்டித் தருவதைக் கூட நிறுத்திவிட்டார்கள். அரசாணையை மீறி பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தும் கடைகளுக்கும் ஹோட்டல்களுக்கும் பெரிய அளவில் அபராதம் விதிக்கப்படுவதும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. அனைவரின் கூட்டு முயற்சியில் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனாலும் சுயலாபத்துக்காக சட்டத்தை ஏய்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்னும் பல பெரிய கடைகளிலும் பெரிய ஹோட்டல்களிலும் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வருகின்றன.\nசென்னையின் மிக முக்கியமான வர்த்தகப் பகுதியான தி.நகரில் பிளாஸ்டிக் தடை எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனக் கள ஆய்வு செய்தோம். தி.நகருக்கு வரும் மக்களின் கூட்டம் குறையாமல் வழக்கமான நெரிசலே காணப்பட்டாலும் அவர்களது கைகளில் வழக்கமாக இருக்கும் பிளாஸ்டிக் பைகளை பெருமளவில் பார்க்க முடியவில்லை. தி.நகரில் உள்ள கடைகளுக்கு வரும் மக்கள் துணிப்பைகள், பழைய பெரிய ஜவுளிப்பைகள், பேக்குகளுடன்தான் வருகின்றனர். மக்கள் மட்டும்தான் மாறியிருக்கிறார்களா என ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கிப் பார்த்தால் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பைகள் கொடுக்கப்படவில்லை. ரோட்டுக்கடையில் ஆரம்பித்து பெரிய ஜவுளிக்கடைகள் வரை பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் இருப்பது சிறப்பான விஷயம். ஆனால், தி.நகர் என்றவுடன் நினைவுக்கு வரக்கூடிய, ஒரே பெயரில் நிறைய கடைகளை வைத்திருக்கும் மிகப் பெரிய கடையில் இன்னும் பிளாஸ்டிக் கவர்களைத்தான் கொடுக்கின்றனர். பிளாஸ்டிக் தடை பற்றி அந்தக் கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்களிடம் கேட்டபோது, ``ஸ்டாக் இருக்கும் பிளாஸ்டிக் கவர்களை கொடுத்து வருகிறோம். அவை தீர்ந்தவுடன் துணிப்பைகளைப் பயன்படுத்துவோம்\" என ஒரே போல கூறினர். தி.நகரின் முக்கியமான பாத்திரக் கடை இன்னும் சில ஜவுளிக்கடைகளிலும் பிளாஸ்டிக் கவர்களைத்தான் கொடுக்கிறார்கள். அங்குள்ளவர்களும் மேலே கூறியதையே கூறுகிறார்கள்.\nபிளாஸ்டிக் தடை என்பது சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு மட்டும்தானா மேலே கூறியவர்களைப் போன்ற பெரிய மொத்த வியாபாரிகளுக்கு இல்லையா மேலே கூறியவர்களைப் போன்ற பெரிய மொத்த வியாபாரிகளுக்கு இல்லையா. பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதில் முனைப்பு காட்டிய அதிகாரிகள் சிறு வியாபாரிகளிடம் மட்டுமே ஆய்வு செய்துள்ளனரா. பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதில் முனைப்பு காட்டிய அதிகாரிகள் சிறு வியாபாரிகளிடம் மட்டுமே ஆய்வு செய்துள்ளனரா ஏன் இதுபோன்ற பெரிய கடைகளில் இன்னும் ஆய்வு செய்யவில்லை என அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்து 20 நாள்களுக்கு மேல் ஆன பின்னும் இதுபோன்ற பெருவியாபாரிகள் அதைக் கடைப்பிடிக்காமல் இருப்பது மற்ற வியாபாரிகள் மத்தியிலும் அலட்சியத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும், மேற்கூறிய பெரிய கடைகளில் பயோபிளாஸ்டிக் (Bio Plastic) எனச் சொல்லப்படுகிற சிறிய அளவிலான கவர்கள் கொடுக்கப்படுகின்றன. பார்ப்பதற்கு பிளாஸ்டிக் போன்றே இருக்கிறது. ஆனால், தன்மையில் பிளாஸ்டிக்கிலிருந்து வித்தியாசமாக இருக்கிறது. இன்னும் நிறைய கடைகளில் இதுபோன்ற பைகள் கொடுக்கப்படுகின்றன.\nஇதுதொடர்பாக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி சாய் பிரசாத்திடம் பேசியபோது, ``தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துபவர்களுக்கு கடுமையாக அபராதம் விதித்து வருகிறார்கள். அந்தந்த நகராட்சி, மாநகராட்சி நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள்தான் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களும் இவர்களிடம் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து புகார் தெரிவிக்கலாம். மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கென்றே தனிக்குழுவை அமைக்கும் வேலை நடந்து வருகிறது. அந்தக் குழுவில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள், உள்ளூர் நிர்வாகிகள் உட்பட பல அரசு நிர்வாகங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் இருப்பார்கள். பயோபிளாஸ்டிக் பைகளுக்கு இதுவரை முறையான தர நிர்ணயம் இல்லை. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்தான் இதற்கான தர நிர்ணயம் கொடுக்க வேண்டும்\" என்றார்.\nஇதுபோன்ற பெரு வியாபாரிகள் மட்டுமின்றி இணையதள வர்த்தக நிறுவனங்கள், முக்கியமா��� உணவகங்கள் எனப் பல இடங்களிலும் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இணையதள வர்த்தக நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்கள், தமிழகத்திற்கு வெளியே இருந்து வரும் பொருட்கள் போன்றவற்றில் இன்னும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை எப்படிக் கட்டுப்படுத்துவது என இப்போது வரை ஆலோசனை நடத்துவதாக அரசு கூறி வருகிறது. இவற்றையும் கவனத்தில் எடுத்து உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் மட்டுமல்லாது துணிப்பைகளைப் போன்றே இருக்கக்கூடிய நெய்யாத பாலிப்ரொப்பலீன் பைகளும்(Non woven Polypropylene Bags) பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவையும் அரசு தடை செய்த 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களில் ஒன்று. மிகப்பெரிய சுற்றுச்சூழல் முன்னகர்வை அரசு முன்னெடுத்துள்ளது. இவற்றில் சில குறைபாடுகள் இருப்பினும் அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். மகாராஷ்டிராவிலும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்த கொஞ்ச நாள்கள் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாகவே இருந்தது. ஆனால், கொஞ்ச நாள்களிலேயே பிளாஸ்டிக் எளிதாக உள்ளே வந்துவிட்டது. அரசு அதிகாரிகளும் பெரு வியாபாரிகளும் அலட்சியமாக இருந்தால் மீண்டும் தமிழ்நாட்டுக்குள் பிளாஸ்டிக் வர அதிக நேரம் எடுக்காது. மக்களும் அதற்கு ஏற்றவாறு எளிதில் மாறிவிடுவார்கள். எனவே, சிறு வியாபாரிகளிடம் காட்டும் கடுமையை பெரு வியாபாரிகளிடமும் அரசு காட்ட வேண்டும். தொடர்ச்சியான கடுமையான நடவடிக்கைகளால்தான் பிளாஸ்டிக் அற்ற தமிழகத்தை உருவாக்க முடியும்.\nஇதிலாவது சட்ட நடைமுறை எளியவனுக்கும் வலியவனுக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/item/1719-2019-07-04-10-57-05", "date_download": "2019-12-06T03:07:42Z", "digest": "sha1:UMIBCNVBTSTA4BWYOPFW4VXM45SSVGG4", "length": 19477, "nlines": 143, "source_domain": "www.acju.lk", "title": "இவ்வருட உழ்ஹிய்யா சம்பந்தமாக ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇவ்வருட உழ்ஹிய்யா சம்பந்தமாக ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்\nஉழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சுன்னத்தாகும். சில அறிஞர்கள் உழ்ஹிய்யாக் கொடுப்பது வாஜிப் என்றும் கூறியுள்ளனர்.\nஉழ்ஹிய்யாக் கொடுப்பது பற்றி, அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் “உம் இறைவனுக்காக நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.” (108:02) என்று குறிப்பிட்டுள்ளான்.\nஇவ்வணக்கத்தை இஸ்லாம் கூறும் எல்லாவித நெறிமுறைகளையும் பேணிச் செய்வது கடமையாகும். அப்பொழுதுதான் உழ்ஹிய்யாவின் சிறப்புக்களை அடைந்து கொள்ள முடியும். அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் “உங்களுடைய உழ்ஹிய்யாவின் மாமிசங்களும் இரத்தங்களும் அல்லாஹ்வைப் போய் சேருவதில்லை. மாறாக உங்களின் இறையச்சமே அவனை அடைகின்றது.” (22:37) என்று குறிப்பிட்டுள்ளான்.\nஆடு, மாடு ஒட்டகம் ஆகியவற்றையே உழ்ஹிய்யாவாகக் கொடுக்க வேண்டும் என்பது மார்க்க அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும். எமது நாட்டைப் பொறுத்தவரையில், ஆடு அல்லது மாட்டையே உழ்ஹிய்யாவாகக் கொடுக்க முடியும். அவையல்லாத எதுவும் உழ்ஹிய்யாவாக நிறைவேற மாட்டாது.\nஅண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இவ்வருடம் உழ்ஹிய்யாவின் அமலை நிறைவேற்றும் பொழுது, மிக நிதானத்துடன் நடந்துகொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களை வேண்டிக் கொள்கிறது.\nவழமை போன்று, இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள சட்டங்களைப் பேணிக்கௌ;வதுடன், எமது நாட்டில் முறையிலுள்ள மிருக அறுப்பு சம்பந்தமான பிரத்தியேக சட்டங்களையும் கட்டாயம் கவனத்திற் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.\nபிரதேசத்துக்குப் பிரதேசம் நிலைமைகள் வித்தியாசப்படுவதனால், வீண் சர்ச்சைகள் எதுவுமின்றி தத்தமது பிரதேசங்களில் முறையாக உழ்ஹிய்யாவை நிறைவேற்ற முடியுமா என்பதை தமது பிரதேச ஜம்இய்யத்துல் உலமா, மஸ்ஜித் நிர்வாகம் ஏனைய முக்கியஸதர்களுடன் ஆலோசனை செய்து பொருத்தமான முடிவொன்றை எடுத்துக் கொள்ளுமாறும், அம்முடிவிற்கு ஊர் மக்கள் அனைவரும் கட்டுப்படுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.\nஉழ்ஹிய்யாக் கொடுப்பது சிரமம் எனக் காணப்படும் பிரதேசங்களில் உள்ளவர்கள், அதனை நிறைவேற்ற உறுதி கொண்டால், பொருத்தமான பிரதேசங்களில் நிறைவேற்ற ஏற்பாடு செய்துகொள்ளலாம்.\nஉழ்ஹிய்யாவுடைய அமல்களை நிறைவேற்றுவோர் பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்றுதல் வேண்டும்:\n1. ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று சூரியன் உதயமாகி பெருநாள் தொழுகையையும், இரு குத்பாக்களையும் நிகழ்த்துவதற்கு தேவையான நேரம் சென்றதிலிருந்து துல் ஹிஜ்ஜஹ் 13ம் நாள் சூரியன் மறையும் வரை உழ்ஹிய்யாவை நிறைவேற்றலாம்.\n2. உழ்ஹிய்யா கொடுக்க நாட்டமுள்ளவர்கள் துல்-ஹிஜ்ஜஹ் மாதம் பிறந்ததிலிருந்து உழ்ஹிய்யா கொடுக்கும் வரை உரோமங்களை நீக்குவதையும் நகங்களை களைவதையும்; தவிர்ந்து கொள்வது சுன்னத்தாகும்.\n3. மிருகங்களுக்கு எச்சந்தர்ப்பத்திலும் எவ்வித நோவினையையும் கொடுப்பது கூடாது.\n4. உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை அறுக்கும் வரை பிராணிகளுக்கான தீனி கொடுக்கப்பட வேண்டும்.\n5. அறுப்பதற்காகப் பயன்படுத்தும் கத்தியை நன்றாகத் தீட்டி கூர்மையாக வைத்துக் கொள்ளல் வேண்டும்.\n6. அறுப்புக்கென ஒதுக்கப்பட்டுள்ள கொட்டில்களையே குர்பானிக்காகப் பயன்படுத்துவது சிறந்ததாகும். குர்பானிக்கு பயன்படுத்தப்படும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, அறுவைப் பிராணியின் எலும்பு, இரத்தம் மற்றும் ஏனைய கழிவுப்பொருட்கள் அனைத்தையும் புதைத்து விடவேண்டும்.\n7. உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை ஒன்றுக்கு முன் ஒன்று கிடத்தி அறுக்கக் கூடாது.\n8. அறுவைக்காகப் பயன்படுத்திய இடத்திலும் அதன் கழிவுப் பொருட்களை புதைத்த இடத்திலும் கிருமி நாசினிகளைத் தெளித்து சூழல் சுற்றாடல் சுத்தத்தை உத்தரவாதப்படுத்தல் வேண்டும்.\n9. நம் நாட்டின் சட்டத்தை இந்நாட்டுப் பிரஜைகள் என்ற வகையில் நாம் கவனத்திற் கொண்டு, மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ், மாட்டு விபரச் சீட்டு, சுகாதார அத்தாட்சிப் பத்திரம், மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் போன்ற ஆவணங்களை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ளல் வேண்டும்.\n10. அனுமதியின்றி உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை வண்டிகளில் ஏற்றி வருவதையும் அனுமதி பெற்றதைவிடவும் கூடுதலான எண்ணிக்கையில் எடுத்து வருவதையும் முற்றிலும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.\n11. பல்லினங்களோடு வாழும் நாம் பிற சமூகத்தவர்கள் வேதனைப்படும் வகையிலோ அல்லது அவர்களுடைய உணர்வு தூண்டப்படும் வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது.\n12. நாட்டின் மரபைப் பேணும் வகையில் பௌத்தர்களால் கண்ணியப்படுத்தப்படும் போயா தினத்தன்று அறுப்பு செய்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளுக்கு ஆளாகுவதை விட்டும் தவிர்ந்து க��ள்ள ஏனைய நாட்களை இதற்காக பயன்படுத்துவது சிறந்ததாகும்.\n13. உழ்ஹிய்யா நிறைவேற்றப்படும் போது படங்கள் அல்லது வீடியோக்கள் எடுப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவற்றை பகிர்ந்து கொள்வதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.\nபள்ளிவாயல் இமாம்கள், கதீப்கள் உழ்ஹிய்யாவின் சிறப்பையும், அவசியத்தையும் பற்றிப் பேசுவதோடு அதன் சட்ட திட்டங்களையும், ஒழுங்கு முறைகளையும் குறிப்பாக மிருக அறுப்பை விரும்பாத பல்லினங்கள் வாழுகின்ற சூழலில் அவர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வண்ணம் முறையாக இக்கடமையை நிறைவேற்றுவது பற்றியும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாகக் கேட்டுக் கொள்கிறது.\nஅஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாறக்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nகுறிப்பு : மேற்படி வழிகாட்டல்களை எதிர்வரும் ஜும்ஆத் தொழுகையின் பின் பொதுமக்களுக்கு வாசித்துக் காட்டி, மஸ்ஜித் அறிவித்தல் பலகையில் பார்வைக்கிடுமாறு மஸ்ஜித் நிர்வாகிகளை ஜம்இய்யா அன்பாக வேண்டிக் கொள்கிறது. மேலும் உழ்ஹிய்யா தொடர்பான மேலதிக விளக்கங்களை உள்ளடக்கிய “தியாகத்தை பறைசாற்றும் உழ்ஹிய்யா ஒரு விளக்கம்” எனும் கையேடு ஜம்இய்யாவின் இணைய தளமான www.acju.lk இல் மேலதிக வாசிப்புக்காக பதிவேற்றப்பட்டுள்ளது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டக் கிளையின் புதிய தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்பிட்டி கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மதுரங்குழி கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொட்டராமுல்ல கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nகுனூத் அந்நாஸிலாவை சுருக்கமாக தொடர்ந்தும் ஓதி வருவோம்\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புதிய தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/new-apple/", "date_download": "2019-12-06T02:35:05Z", "digest": "sha1:O7TXGNJH7JIZ32O6AVZ4KVWOE2EBVBQX", "length": 3949, "nlines": 53, "source_domain": "www.aanthaireporter.com", "title": "New apple – AanthaiReporter.Com", "raw_content": "\nஒரு வருஷம் வரைக்கும் கெட்டுப் போகாத ஆப்பிள் அறிமுகம்\nதினந்தோறும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல தேவையே ஏற்படாது என்று பலர் சொல்ல கேட்டிருக்கலாம். ஆப்பிள் பழம் எல்லாத் தரப்பு மக்களாலும் விரும்பிப் பயன்படுத்தப் படுகிறது. முக்கியமான விருந்துகளிலும், முக்கிய நிகழ்ச்சிகளிலும் உணவாகப் பயன்படுகிறது. மருத்துவத்தில் இதன் உபயோகம் அதிகர�...\nஜெ. வாழ்க்கையை மையமாகக் கொண்டு தயாரான குயின் – வெப் சீரிஸ் டிரைலர்\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nப, சிதம்பரம் ஜாமீன் நிபந்தனையை முதல் நாளே மீறிட்டார் – ஜவடேகர் குற்றச்சாட்டு\n106 நாட்கள் திகார் சிறையில் அடைப்பட்டு இருந்த ப. சிதம்பரம் ஜாமீனிலி ரிலீஸ்\nசதர்ன் ரயில்வேயில் அப்ரென்டிஸ் ஜாப் ரெடி\nநான் ஸ்டாப்பாக 12 மணி நேரம் டப்பிங் பேசி அசத்திய சத்யராஜ்\nஅடப் போங்கப்பூ.. விக்ரம் லேண்டரை போன மாசமே கண்டுபிடிச்சிட்டோ: இஸ்ரோ தகவல்\nசெலவுக்கு துட்டு இல்லை -அதிபர் தேர்தலிலிருந்து விலகுகிறார் திருமதி கமலா ஹாரிஸ்\nஎன் நாடு : இங்கு நானே பிரதமர் – அக்யூஸ்டு நித்தியானந்தாவின் அதிரடி\nபாலியல் வன்க்டுமை செய்வோரை உடனடியா தூக்கில் போடக் கோரி உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-releases-arima-nambi-audio/", "date_download": "2019-12-06T03:50:03Z", "digest": "sha1:NU5T44YX4UGFCH6NACK3QQDBRHLMZCSY", "length": 14865, "nlines": 126, "source_domain": "www.envazhi.com", "title": "அரிமா நம்பி இசையை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Entertainment Celebrities அரிமா நம்பி இசையை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்\nஅரிமா நம்பி இசையை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்\nஅரிமா நம்பி இசையை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்\nவிக்ரம் பிரபு – ப்ரியா ஆனந்த் நடித்த அரிமா நம்பி படத்தின் இசையை இன்று தன் வீட்டில் வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nஇந்தப் படத்துக்கு இசை பிரபல ட்ரம்ஸ் கலைஞர் சிவமணி. ஆனந்த் சங்கர் என்பவர் இயக்கியுள்ளார். இன்று காலை சத்யம் திரையரங்கில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.\nஅதற்கு முன்பே ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து இசைத் தட்டை வெளியிட வைத்து ஆசி பெற்றனர் ட்ரம்ஸ் மணி, விக்ரம் பிரபு உள்ளிட்டோர். கலைப்புலி தாணு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.\nஏப்ரல் 19-ல் ஹைதராபாதில் விக்ரமசிம்ஹா அறிமுக விழா\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் விக்ரமசிம்ஹா தெலுங்குப் படத்தின் அறிமுக விழா வரும் ஏப்ரல் 19-ம் தேதி ஹைதராபாதில் நடக்கிறது.\nஇந்த விழாவில் ரஜினி – தீபிகா படுகோன் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியுடன் மேலும் சில புரமோஷனல் நிகழ்ச்சிகளிலும் இருவரும் பங்கேற்கவிருக்கிறார்கள்.\nகோச்சடையான் இந்திக்கு டப்பிங் பேசிய ரஜினி\n‘சம்போ மஹாதேவ்….’ – கோச்சடையான் இந்தி ட்ரைலரில் கம்பீரமாக ஒலிக்கும் இந்தக் குரல்.. சாட்சாத் சூப்பர் ஸ்டாருடையதுதான்.\nஆரம்பத்திலேயே கோச்சடையான் இந்தி பதிப்புக்கும் ரஜினிதான் குரல் கொடுக்கவிருக்கிறார் என்று கூறப்பட்டது நினைவிருக்கலாம்.\nமாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற பாடலில் இடம்பெறும் வரிகளையும் ரஜினியே தன் சொந்தக் குரலில் உச்சரித்துள்ளார்.\nஇந்தப் படத்துக்கான டப்பிங் பணிகளை சமீபத்தில்தான் முடித்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே, கோச்சடையான் போஜ்பூரி மொழியிலும் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு யு சான்று வழங்கியுள்ளது சென்சார் குழு.\nTAGarima nambi kochadaiiyaan hindi Rajini அரிமா நம்பி இசை வெளியீடு கோச்சடையான் இந்தி ரஜினி\nPrevious Post'தலைவர்' ரஜினியைச் சந்தித்தார் பாஜகவின் 'பிரதமர் வேட்பாளர்' மோடி Next Postஏப்ரல் 14... ஜெயா டிவியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிறப்புப் பேட்டி\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\nயார் வயித்திலயும் அடிக்காம நேர்மையா வாய்ப்புகளைப் பயன்படுத்தினா நல்லாருப்போம் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முழுப் பேச்சு\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயம���ையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajinikanths-open-speech-about-his-political-entry/", "date_download": "2019-12-06T02:54:07Z", "digest": "sha1:PBPTTYJIFILQZVIELFRM7EZIBLUFQ5V7", "length": 39329, "nlines": 197, "source_domain": "www.envazhi.com", "title": "அரசியலுக்கு வர பயப்படவில்லை… ஆனால் தயக்கமிருக்கிறது! – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Entertainment Celebrities அரசியலுக்கு வர பயப்படவில்லை… ஆனால் தயக்கமிருக்கிறது – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅரசியலுக்கு வர பயப்படவில்லை… ஆனால் தயக்கமிருக்கிறது – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅரசியலுக்கு வர பயப்படவில்லை… ஆனால் தயக்கமிருக்கிறது – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅரசியலுக்கு வர நான் பயப்படவில்லை.. ஆனால் அரசியல் பற்றி சில தயக்கங்கள் உள்ளன என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.\nசென்னை சத்யம் அரங்கில் ஞாயிற்றுக் கிழமை நடந்த லிங்கா இசை வெளியீட்டு விழாவில் பேசிய திரையுலகப் பிரமுகர்கள் அனைவரும் தலைவர் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும், தமிழக முதல்வர் ஆக வேண்டும் என்று வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்தனர்.\nகுறிப்பாக இயக்குநர்கள் அமீர், சேரன், கே எஸ் ரவிக்குமார், நடிகர் விஜயகும���ர் உள்ளிட்டோர் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும், தமிழக முதல்வராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.\nஇந்த நிலையில் அவர்களுக்கு ரஜினி தந்த பதில்:\nஅரசியல் பற்றி அமீர், விஜயகுமார், வைரமுத்து உள்ளிட்ட பலரும் இங்கு பேசினார்கள். பேசாம இருந்தா பரவால்ல.. பேசிட்டாங்க. அவங்களுக்கு நான் பதில் சொல்லணும்.\nஎன் மனதில் இருப்பது யாருக்கும் தெரியாது என்று வைரமுத்து சொன்னார். உண்மையில் என்னைப் பற்றி எனக்கே தெரியாது. நான் ஒரு சூழ்நிலையின் பொருள். சூழ்நிலை எப்படி இருக்கிறதோ அப்படி இருக்கிறேன்.\n என்பது எனக்கு தெரியும். யார் தோளில் ஏறிப் போகவேண்டும் எத்தனை பேரை மிதித்து போக வேண்டும் என்பது தெரியும்.\nஅப்படிப் போகும்போது நாம் நினைத்ததை எல்லாம் செய்ய முடியுமா என்ற சந்தேகம் ஏற்படுவதும் தெரியும். இதெல்லாம் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை மாதிரி. ஒரு அலை மாதிரி. அதெல்லாம் தானாக ஏற்பட வேண்டும்.\nஅரசியல் ஆழம் எனக்கு தெரியும் என்பதால்தான் தயங்குகிறேன். கவனிக்க, பயமில்லை.. தயக்கம்தான்.\nஇங்கு பேசியவர்கள் எல்லோரும் நான் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றனர். அதற்கெல்லாம் பதில் பேசாமல் போனால் திமிர் பிடித்தவன். தலைக்கனம் என்றெல்லாம் என்னைப் பற்றி நினைத்து விடுவார்கள். அதற்காகத்தான் என் மனதில் இருப்பதை சொன்னேன். மறுபடியும் நான் எல்லாம் அவன் கையில் இருக்கிறது என்று மேலே தூக்கி கையைக் காட்டுனா, ‘ அடப் போய்யா’-ன்னு சொல்வாங்க. ஆனா அதுதான் உண்மை.\nஇருந்தாலும் மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருக்கிறது. அதை நிச்சயம் செய்வேன்.\nஅது நல்ல படங்களைத் தந்து ரசிகர்களை, மக்களை சந்தோகப்படுத்துவதாகவும் இருக்கலாம்\n-இவ்வாறு சூப்பர் ஸ்டார் ரஜினி பேசினார்.\nPrevious Postலிங்கா.. இது ச்சும்மா ட்ரைலர்தாம்மா Next Postலிங்கா இசை வெளியீட்டு விழா படங்கள் - பகுதி -1\nவஞ்சக ஊடகங்களே…ஜனங்க பாத்துகிட்டு தான் இருக்காங்க\nலேட்டா வந்தாலும்… கரெக்டா வரணும்… வந்தாலும் ஷ்யூரா அடிக்கணும் – தலைவர் ரஜினியின் அசத்தல் பேச்சு\nநேர்மையை வலியுறுத்தும் ரஜினி மீது முரசொலிகளுக்கு கோபம் வருவது இயல்புதானே\n14 thoughts on “அரசியலுக்கு வர பயப்படவில்லை… ஆனால் தயக்கமிருக்கிறது – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்”\nஅரசியலுக்கு வர நீங்கள் ஏன் பயப்படவேண்டும்\nநீங்கள் வந்துவிடுவீர்களோ என்று கருணா நிதியும் ஜெயலலிதாவும்தான் பயப்படுகிறார்களே \nசோ, ஜெயாவுக்கு ஆதரவானவர். எனவே நீங்கள் வராமல் இருக்க, 1996 இல் செய்த சூழ்ச்சி போல ஏதாவது செய்வார். அவரை நீங்கள் நம்ப வேண்டாம். முடிந்தால் அவரைப் பார்க்காமல் இருப்பதே நலம்.\nயார் தோளில் ஏறிப் போகவேண்டும் \nமக்கள் தயார், அவர்கள் தொழில் ஏறிப் போங்கள்.\nஎத்தனை பேரை மிதித்து போக வேண்டும் \nகழிசடை அரசியல் செய்யும் கருணாநிதி, ஜெயலலிதா இருவரையும் அவர்கள் கும்பலையும் மிதித்துப் போகவேண்டும்\nரஜினியின் ஆட்டம் தொடங்கப் போகின்றது போல் தோன்றுகின்றது.\nதமிழ் நாட்டு மக்கள் காட்டில் இனி அடைமழை தான்.\nதமிழ் நாட்டில் ஒரு மனிதனால் பூகம்பம் வரப் போகின்றது. இந்த பூகம்பத்துக்கு பந்தா பண்ணத் தெரியாது.சும்மா சொல்லாம சொல்லி நல்லது பண்ணும்.\nஅரசியல் ஒன்றும் ஈஸிஇல்லை நீங்க வந்துட்டிங்கன்னா அது உங்களுக்கு கஷ்டமே இல்லை\nஅனைத்து தலைவரின் ரசிகர்களும் கவனிக்க:\nதலைவரின் எதிரிகள் அவர் அரசியல் பற்றி பேசினால் அவரின் நேர்மை பற்றி விமர்சனம் செய்ய முடியாது. ஆனால் படம் ஓடுவதற்காக செய்யும் publicity என்றே விமர்சனம் செய்கின்றனர். இனி மேல் இந்த மாதிரி விமர்சனம் வராமல் இருக்க வேண்டும் என்றால் நாம் கேட்க வேண்டிய கேள்வி இதுதான். ” எல்லா நடிகர்களும் அரசியல் பற்றி பேசினால் படம் ஓடி விடுமா\nsharajinis says: அரசியல் ஒன்றும் ஈஸிஇல்லை நீங்க வந்துட்டிங்கன்னா அது உங்களுக்கு கஷ்டமே இல்லை.\n– மிக சரியாக சொன்னீர்கள்\nநான் ரஜினிக்கு மக்கள் மதியில் மரியாதை குறைந்து …இன்று கிட்ட தட்ட அவரை ஒரு Fraud போல சித்தரிக்க தொடங்கி இருகின்றது …ஊடகங்கள் ..இன்று ..எல்லா காட்சி ஊடகங்களிலும் ..அவரி திட்டி தீர்த்து கொண்டிருப்பது தான் மிச்சம் …\nஇதோ ஒரு பதிவு இன்று தினமலரில் ..\nஇதில் பொது மக்கள் மக்கள் கருத்தை பாருங்கள் ….எல்லாம் இளைஞர்கள் ..அதுவும் ரசிகர்கள் ..இது தான் உண்மை\nஎல்லா காட்சி ஊடகங்களின் கருத்து கணிப்புகளும் ரஜினியை 75% பேர் ஒரு சுயநல வாதியாய் வாக்கு அளித்து உள்ளனர்\nஇவர் இந்த அந்தோ பரிதாப நிலைக்கு தள்ள பட்டிருப்பதும் …ஒரு நூதன திருடனை போல சித்தரிக்க படுவதும் ..இவரின் அரசியல் நிலை பாடுதான்\nஇனிமேல் இவர் இந்த விளையாடேல்லாம் நிறுத்தி கொள்ள வேண்டும் ..இனிமேல் அவர் சம்பாதித்த பெயரை காப்பாற்ற வேண்டுமானால் ..சமுகர்திற்கு ஏதாவது செய்து ..தன் கலகத்தை துடைக்க பெரும் பாடு பட வேண்டி இருக்கும்\nதினமலம் ஒரு பத்திரிகையா.. அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு விஷம் துப்பும் நீங்கள் நடுநிலையாளரா அட குறைந்தபட்சம் ஒரு மனிதரா அட குறைந்தபட்சம் ஒரு மனிதரா… விஜயகாந்தை ஆராதிக்க வேறு இடம் பாருங்கள். Pl Dont try here… I never bother about you guys பொறுமைக்கும் சகிப்புத் தன்மைக்கும் ஒரு எல்லை இருக்கிறது ரஜினியைப் பிடிக்கவில்லை என்றால் போய்க் கொண்டே இருங்கள். உங்கள் கற்பனைக் கருத்துகளை இங்கே திணிக்க முயல வேண்டாம்.\n“தினமலம் ஒரு பத்திரிகையா.. அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு விஷம் துப்பும் நீங்கள் நடுநிலையாளரா அட குறைந்தபட்சம் ஒரு மனிதரா அட குறைந்தபட்சம் ஒரு மனிதரா… விஜயகாந்தை ஆராதிக்க வேறு இடம் பாருங்கள். Pl Dont try here… I never bother about you guys பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது\nஇளங்கோ போன்ற மாடுகளுக்கு என்வழியின் இந்த ஒரு சூடு போதும். திருந்தி விடுவார் என்று நம்புகிறோம்.\nதினமலத்தின் விஷம் கக்கும் கட்டுரைகளை கண்டு ஒருபோதும் நாங்கள் வருந்தவில்லை, அதை பொருட்படுத்தவும் இல்லை. அவர்கள் பிஜேபியின் ஜால்ராவாக இருக்கட்டும். நாளையே தலைவரை போற்றி எழுதுவார்கள்.\nதலைவரின் லிங்கா அனைத்து சாதனைகளையும் பெறப்போகிறது……தமிழ்நாட்டில் நிறைய சில்லறை கூட்டங்கள் மற்றும் கயவர்களின் கூட்டங்கள் இருக்கிறது. அவைகள் எல்லாம் சீக்கிரம் காணாமல் போய்விடும்.\nஇளங்கோ – உன் மரியாதையை காப்பாற்றி கொள்ளவும். கமல் பற்றி பேசினால் உடனே விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து சந்தோஷ படுறே. தலைவர் பற்றி என்றால் ஏதாவது நடுநிலையாளர் போன்று உள்ளே வந்து கலகம் மூட்டுகிறாய்.\nரசிகர்கள் வருத்தமாய் இருக்கிறார்களாம். உன்கிட்டே எந்த ரசிகனாவது வந்து சொல்லி விட்டார்களா.\nஇந்த தளம் உனக்கானது அல்ல. உனக்கு சூடு சொரணை இருந்தால் உள்ளே வராதே.\nஎனவே தயங்க வேண்டாம் தலைவா’\nஎன்னை பொறுத்தவரை ரஜினி பேசுவதை விட செயலில் காட்டுவது நல்லது. எந்திரன் படத்துக்கு முன் ரசிகர்களை சந்தித்த ரஜினி படம் வெளிவரட்டும் உட்கார்ந்து பேசுவோம் என்றார்…ஆனால் பின்னர் அதை பற்றி வாயே திறக்கவில்லை..இப்போது வர பயப்படவில்லை ஆனால் தயங்குகிறேன் என்கிறார்..ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் நாம் அவரை நேசிக்��ாமல் இருக்கப் போவதில்லை..நாம் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என விருப்பபட்டது உண்மை ..ஆனால் ஒரு கட்டத்தில் அந்த எதிர்பார்ப்பு நின்று போய்விட்டது..அடுத்த படம் என்ன என்கிற எதிர்பார்ப்பும், அவர் சினிமாவில் செய்யப்போகும் சாதனைகளும் மட்டுமே நம் கவனத்தில் இருந்தது…ஆனால் சில மாதங்களுக்கு முன் மங்கலூர் விமான நிலையத்தில் “அரசியலுக்கு வருவது மக்கள் கையில் இருக்கிறது” என்று சொல்லி மீண்டும் நம்மிடம் அரசியல் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தினார்..அதன் தொடர்சியாகவே பல அரசியல் கட்சிகள் ரஜினியை அரசியலுக்கு இழுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது..ஜெவுக்கு வாழ்த்து சொன்னதன் மூலம் கிட்டத்தட்ட அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்..நிம்மதியாக இருந்தது..ஆனால் இப்போது மறுபடியும் கமா போட்டு சர்ச்சையை தொடங்கி வைத்துவிட்டார்..நான் கேட்பது எல்லாம் ரஜினி அவர் இஷ்டப்படி முடிவு எடுக்கட்டும் ஆனால் அப்படி ஒரு முடிவு எடுக்கும் வரை அதை ஏன் வெளியில் சொல்லவேண்டும்..இதனால் ரஜினியின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது..அதுவும் சரியாக லிங்கா வெளியாவதற்கு முன் சொன்னால் விமர்சனம் வரத்தான் செய்யும்,இதனால் ரஜினி ரசிகர்களாகிய நாம் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகிறோம் என்று ரஜினிக்கு ஏன் புரியவில்லை…நம் நண்பர்களில் இருந்து , நம்மை பார்க்கும் எல்லோருக்கும் நாம் கேலிப்பொருளாகிவிட்டோம்..வருவதாக இருந்தால் வாருங்கள் …அப்புறம் வைக்கப்படும் விமர்சனத்தை .நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் ..எவன் வாய் திறக்கிறானோ அவனை நாங்கள் எதிர்கொள்கிறோம்..ஆனால் இப்படி மதில் பூனையாக பேசுவதால் எங்களால் எதுவும் பேச முடிவதில்லை..மிகப்பெரும் மன உளைச்சலும், விரக்தியும் உண்டாகிறது…ரஜினியிடம் நமக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை..கடைசிவரை அவர் நன்றாக இருக்கட்டும், நாமும் நம் வேலையை பார்த்துக்கொண்டு அமைதியாக ஒரு நல்ல மனிதனுக்கு ரசிகனாக இருப்போம், நம் கவனமும் சிதறாமல் இருக்கும்…இல்லைன்னா இறங்குங்கள் ..ஒரு கை பார்த்துவிடுவோம்..எந்த ஒரு ரஜினி ரசிகனுக்கும் ஒரு கவுன்சிலர் சீட்டு கூட வேண்டாம்,..யாரை வேண்டுமானாலும் நிறுத்துங்கள் ..நாங்கள் ஜெயிக்க வைக்கிறோம், பணம் செலவு பண்ண வேண்டுமா செய்கிறோம்..வெற்றி பெற்றால் பெருமிதம் கொள்வோம்..தோல்வ��யுற்றால் களத்தில் இறங்கிய பெருமையுடன் தலை நிமிர்ந்து நடப்போம், எவன் காசும் வேண்டியதில்லை , நம் காசை போட்டு ஒரு இயக்கமாக நல்லது செய்வோம்….ஆனால் தயவு செய்து இந்த தயக்கம் வேண்டாம்..நாங்கள் இன்னும் விசிலடிச்சான் குஞ்சுகள் அல்ல..பெரும்பான்மையான ரஜினி ரசிகர்கள் இன்று நடுத்தர வயதினர் ..குடும்பம் குழந்தை என்று இருக்கிறோம்,..அளவுக்கு மீறிய பொறுமை வந்துவிட்டது…முன்பு மாதிரி இருந்திருந்தால் எவனாவது பேச முடியுமா… செய்கிறோம்..வெற்றி பெற்றால் பெருமிதம் கொள்வோம்..தோல்வியுற்றால் களத்தில் இறங்கிய பெருமையுடன் தலை நிமிர்ந்து நடப்போம், எவன் காசும் வேண்டியதில்லை , நம் காசை போட்டு ஒரு இயக்கமாக நல்லது செய்வோம்….ஆனால் தயவு செய்து இந்த தயக்கம் வேண்டாம்..நாங்கள் இன்னும் விசிலடிச்சான் குஞ்சுகள் அல்ல..பெரும்பான்மையான ரஜினி ரசிகர்கள் இன்று நடுத்தர வயதினர் ..குடும்பம் குழந்தை என்று இருக்கிறோம்,..அளவுக்கு மீறிய பொறுமை வந்துவிட்டது…முன்பு மாதிரி இருந்திருந்தால் எவனாவது பேச முடியுமா… மவனே சங்குதான்….ஆனால் இன்று கண்டவனெல்லாம் பேசுகிறான் ..கேலி செய்கிறான் ..அதுவும் கூட பழகிவிட்டது . ஆனால் ஒரு அயர்ச்சி வருகிறது..இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி அடுத்தவன் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி கொண்டிருப்பது.. இது ஏதாவது விபரீதத்தில் போய் முடியப் போகிறது..அதனால் நாங்கள் கேட்பதெல்லாம் இனியும் இப்படி பேசுவதை விட்டுவிட்டு ஒரு தெளிவான முடிவெடுங்கள் ..இல்லையென்றால் எங்கள் விதி என்று ஊர் பேசுவதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிட்டு போய்க்கொண்டே இருக்கிறோம்..அப்பொழுதும் எங்களுக்கு ரஜினி மட்டுமே அடையாளம்..வேறு எவனுக்கும் எங்கள் மனதில் இடமில்லை…\nமிஸ்டர் இளங்கோ ,உங்கள் ஆசை எங்களுக்கு புரிகிறது ,ஆனால் உங்க ஆசை எந்தக்கலதிலும் உங்கள் அசை நிறைவேறாது ,நிங்க பேசாம நல்லவனா ஆகிடுங்க ,என்ன அவரது திரைப்பட வியாபாரம் கூடிக்கிட்டெ போகிறது ,மிடியக்களும் தங்களை பார்க்க வைக்க இன்னும் ரஜினி என்னும் மந்திரத்தைத்தான் கையில் எடுக்கின்றது .எரிச்சல் படாதிங்க ,யார் வந்த நாட்டுக்கு நல்லதின்னு பாருங்க ,,,,,,,,,,,,,,,,,\nநண்பர்களே.. நான் தினமலர் நாளிதழை பல ஆண்டுகளாக படித்து\nவருகிறேன்.. இது மறைமுகமாக அ.தி.மு.க. கட்சிக்கு ஆதரவாக\nபல செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறது.\nஇதில் வந்த சூப்பர் ஸ்டார் பற்றிய கருத்துக்கள் ஒரு சில குறிப்பிட்ட\nகட்சிக்காரர்கள் போலத் தான் இருந்ததே தவிர ரஜினி ரசிகர்கள்\nகருத்துக்கள் என எடுத்துக் கொள்ள முடியாது. அந்தக் கட்சிகள்\nஎவை, எவை என்பதை நண்பர்கள் கணிப்புக்கு விட்டு விடுகிறேன்.\nவேறொரு வார இதழ் “ரஜினிகாந்த் புலியா, எலியா\nலிங்கா புகைப்படம் போட்டு கட்டுரை எழுதி இருக்கிறது. இதைப்\nபடித்ததும் மிகவும் கஷ்டமாக இருந்தது.. “இப்படி எல்லாம் எழுதி ஒரு\n” என்று தான் தோன்றியது… நன்றி..\n-== மிஸ்டர் பாவலன் ==\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜ��னியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.html?start=25", "date_download": "2019-12-06T03:44:20Z", "digest": "sha1:LHEW5BQW5E7CAFKTQULC6Q3L3Z2M2WG5", "length": 9619, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "பலி", "raw_content": "\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - சினிமா விமர்சனம்\nஅதை பார்த்தாலோ அல்லது டவுன்லோட் செய்தாலோ அடுத்த நிமிடமே சிக்கிவிடுவீர்கள் ஜாக்கிரதை\nஇந்துத்வா தீவிரவாத அமைப்புகள் மீது நித்தியானந்தா பகீர் குற்றச்சாட்டு\nஎன்னது வெங்காயம் அசைவ உணவா\nவந்த வேகத்தில் வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nநிர்மலா சீதாராமனை தொடர்ந்து பகீர் கிளப்பும் இன்னொரு மத்திய அமைச்சர்\nஒரே நாளில் மாநிலம் முழுவதும் பிரபலமான மாணவி சஃபா பெபின் - வீடியோ\nபெண் மருத்துவர் வன்புணர்வு படுகொலை குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nவரும் 26 ஆம் தேதி தென் தமிழகத்தில் சூரிய கிரகணம் - ஆனால் ஒரு எச்சரிக்கை\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைப்பது குறித்து நீதிமன்றம் ஆலோசனை\nநியூயார்க் (22 ஜூன் 2019): அமெரிக்காவில் ஏற்பட்ட விமான விபத்து ஒன்றில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் பலி அதிகரிப்பு\nபாட்னா (15 ஜூன் 2019): பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.\nநான்கு நாட்களில் 47 குழந்தைகள் உயிரிழப்பு\nபாட்னா (13 ஜூன் 2019): பீகாரில் சர்க்கரை அளவு குறைந்ததால் நான்கு நாட்களில் 47 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.\nதுபாய் கோர விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வு\nதுபாய் (07 ஜூன் 2019): துபாய் பேருந்து விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளத���.\nஉத்திர பிரதேசம் புழுதிப் புயலுக்கு 19 பேர் பலி\nலக்னோ (07 ஜூன் 2019): உத்தரபிரதேசத்தில் புழுதிப்புயல் மற்றும் மின்னல் தாக்கியதால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபக்கம் 6 / 23\nபாஜகவில் இணைந்த மேலும் ஒரு பிக்பாஸ் நடிகை\nஒரே நாளில் மாநிலம் முழுவதும் பிரபலமான மாணவி சஃபா பெபின் - வீடியோ\n11 ஆம் வகுப்பு மாணவி வன்புணர்வு - வீடியோ எடுத்த நண்பர்கள்\nபெண் மருத்துவர் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்னொ…\nசரத்பவார் சொன்ன அதிர்ச்சித் தகவல் - சிக்கலில் மோடி\nமுதலிரவுக்கு முன் பெண்ணிடம் கணவன் சொன்ன பகீர் வார்த்தை\nதமிழகத்தில் இன்னொரு மாணவி விடுதியில் தற்கொலை - தொடரும் அதிர்ச்சி\nUN தன்னார்வலர் பிரிவு மற்றும் மத்திய அரசின் சார்பாக அதிரை இளைஞருக…\nபாஜகவில் இணைந்த திமுக பிரபலம் - திமுகவில் இணைந்த பாஜக பிரபலம் - அ…\nபாஜக தலைவர் மகன் மீது பிக்பாஸ் நடிகை பாலியல் புகார்\nபயங்கரவாதி கோட்சேவை தேசபக்தர் என்ற பயங்கரவாதி - ராகுல் காந்தி ட்வ…\nபுதிய இரண்டு மாவட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி\nகனமழை - ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - சினிமா விமர்சனம்\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டி திமுக சார்பில் உச்ச நீதிம…\nஸ்டாலினுக்கு பாராட்டு - கொந்தளிக்கும் பாஜக\nபிரியா ரெட்டி வன்புணர்ந்து கொல்லப் பட்டதன் பின்னணியில் திடுக…\nதமிழகத்தில் இன்னொரு மாணவி விடுதியில் தற்கொலை - தொடரும் அதிர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=59", "date_download": "2019-12-06T04:21:30Z", "digest": "sha1:YEVY663PFEU4XUNN6RPXVSBIJ3IODROS", "length": 14389, "nlines": 1349, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஇராணுவத் தளபதி இன்று கிளிநொச்சி வருகை\nஇலங்கையின் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எல்.எச்.எஸ்.சவேந்திர சில்வா இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொ...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் யோசனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது - வெனருவே உபாலி தேரர்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் யோசனைகள் மீண்டும் ஒரு பிரிவினைவாதத்தை தோற்றுவிக்க மேற்கொள்ளப்படும் தூண்டுதலா\nஸ்ரீரங்கா உள்ளிட்ட ஆறு பேர் வவுனியா நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுவிப்பு\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா உள்ளிட்ட ஆறு பேர், வவுனியா ந��திமன்றத்தால் இன்று பிணையில் விடுக்கவிக்கப்பட்டுள...\nதமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் -பிரதமர் ரணில்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணியாற்றிய தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம...\nஜனாதிபதித் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் இதுவரை 11 பேர் கைது\nஜனாதிபதித் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் இதுவரை 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவி...\nஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இணைந்துள்ளோம் - சுரேஸ் பிரேமச்சந்திரன்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இணைந்துள்ளோம் என முன...\nமுஸ்லிம்களின் உரிமையை பாதுகாக்கவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன் - ஹிஸ்புல்லாஹ்\nஜனாதிபதித் தேர்தலில் பிரதான இரு வேட்பாளர்களில் ஒருவருக்கு தனது ஆதரவை வழங்கி ஏனைய முஸ்லிம் உறுப்பினர்களைப் போல அமைச்சுப் பத...\n30 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 3 பேர் கைது\nதிவுலபிட்டிய பகுதியில் 30 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித...\nஉயர்தர பரீட்சையில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக அனுமதி - கோட்டாபய\nஉயர்தர பரீட்சையில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வியை தொடர சந்தர்ப்பம் வழங்கப்படும் என பொதுஜன பெரமு...\nவிஜயதாச ராஜபக்ஷ கோட்டாபயவிற்கு ஆதரவு தெரிவிப்பு\nஜனாதிபதி தேர்தலில் தமது ஆரதவு கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு என ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ அறிவித்...\nபொதுஜன பெரமுன மற்றும் இ.தொ.கா இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று பொதுஜன பெரமுன மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையே இன்று கைச...\n2020 ஆம் ஆண்டுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் நாட்டுக்கு சிறந்த செய்தியாக அமையும் - ரவி கருணாநாயக்க\n2020 ஆம் ஆண்டுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் நாட்டுக்கு சிறந்த செய்தியை தெரியப்படுத்தும் என மின்சக்தி, எரிசக்தி மற்றும் வண...\nமக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய அரசாங்கம் புறக்கண���க்கப்பட வேண்டும் - மஹிந்த\nதேசிய பாதுகாப்பினை பலவீனப்படுத்தி மக்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்கிய முறையற்ற அரசாங்கம் புறக்கணிக்கப்பட வேண்டும் என எதிர்கட்...\nவாக்காளர் அட்டைகள் இன்று தபால் திணைக்களத்திடம் கையளிப்பு\nஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளது. இன்று வெள...\nதமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் - மாவை\nயாழ்.சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தது போன்று அரசாங்கம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ள அரசியல் தீர்வையும் விரைவா...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/10/14/7319/", "date_download": "2019-12-06T02:37:31Z", "digest": "sha1:3PJAPB5R3G4SMLJH53YNK5XME4ZWSRC7", "length": 7002, "nlines": 74, "source_domain": "www.newjaffna.com", "title": "சீரியல் நடிகை வானி போஜனுக்கு அடித்த செம்ம லக்! - NewJaffna", "raw_content": "\nசீரியல் நடிகை வானி போஜனுக்கு அடித்த செம்ம லக்\nவானி போஜன் சீரியலில் இருந்து சினிமாவிற்கு வந்துள்ளவர். சிவகார்த்திகேயன், பரியா பவானி ஷங்கர் போல் இவரும் சினிமாவில் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஏற்கனவே இவர் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் ஒரு தெலுங்குப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nதற்போது கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் தயாரிக்கும் ஒரு வெப் சீரிஸில் இவர் நடிக்கவுள்ளாராம்.\nஇந்த வெப் சீரிஸ் Rom-Com-ஆக இருக்கும் என கூறப்படுகின்றது, மேலும், இதில் பரத் நடிக்கவிருப்பதாகவும் கூறுகின்றனர்.\n← 14. 10. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nகிளிநொச்சியில் சற்று முன்னர் பொலிஸார் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம் →\nபெரும் சர்ச்சைக்கிடையில் கோமாளி படத்தில் நீக்கப்பட்ட காட்சி\nசிவகார்த்திகேயனை பிக்பாஸை வைத்து செம்ம கலாய் கலாய்த்த மீம், இதோ\nபிக்பாஸில் பால் காரன், பேப்பர் போடுறவன் போல் ஆகிவிட்டனர், அந்த குரலுக்கான மரியாதை இல்லை நடிகர் தாடி பாலாஜி\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n06. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று குடும்பத்திற்கு தேவையான பொ��ுட்களை வாங்குவீர்கள். குழந்தைகள் உங்கள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மந்திற்கு இதமளிக்கும். வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது. எடுத்த காரியங்களில் சாதகமான\n05. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n04. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n03. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nதென்னிலங்கை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தொடர்பில் பலரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர். குறித்த முச்சக்கரவண்டியில் குப்பை கூடை ஒன்றை பிரத்தியகமாக உள்ளது. இது தொடர்பில் குறித்த முச்சக்கரவண்டிசாரதி\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nதட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/pungudutivu-raja-rajeswari-tamil-maha-vidyalayam-saraswathy-statue-opening-creremony/", "date_download": "2019-12-06T03:23:46Z", "digest": "sha1:BVGTKLDDYHYIVDFGX23ZLJIYZ5T2YPJW", "length": 13143, "nlines": 234, "source_domain": "www.pungudutivu.today", "title": "புங்குடுதீவு ராஜ ராஜேஸ்வரி வித்யாசாலை சரஸ்வதி சிலை திறப்புவிழா | Pungudutivu.today", "raw_content": "\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவில் 25வருடங்களாக கிராம அலுவலராக கடமைபுரிந்து உயர்வு பெற்று மாற்றலாகிச்செல்லும் செல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார். இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினர் உரையாற்றுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்���...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் எமது நலன்புரிசங்கதின் மூதாளர் கெளரவிப்பு மற்றும் ஓய்வூதிதியத் திட்ட நிகழ்வுக்கு...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் தகவல் Pungudutivu Welfare...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி தகவல் Pungudutivu Welfare Association UK\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வுகளின் நிழற்படங்களே இவைஇந்த மகத்தான பணியில் நலன்புரிச்சங்கத் தலைவர் உறுபினர்கள் மற்றும்...\nHome Schools Pungudutivu Raja Rajeswari Tamil Maha Vidyalayam புங்குடுதீவு ராஜ ராஜேஸ்வரி வித்யாசாலை சரஸ்வதி சிலை திறப்புவிழா\nபுங்குடுதீவு ராஜ ராஜேஸ்வரி வித்யாசாலை சரஸ்வதி சிலை திறப்புவிழா\nபுங்குடுதீவு ராஜ ராஜேஸ்வரி வித்யாசாலை சரஸ்வதி சிலை திறப்புவிழா\nNext articleபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nபுங்குடுதீவு இராஜ ராஜேஸ்வரி தமிழ் மகா வித்தியாலயம் வரலாறு\nபுலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் புங்குடுதீவு உறவுகள் அனைவருக்கும் வேலணை பிரதேச செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்.\nபுங்குடுதீவு மக்கள் தொகை (அக்டோபர் 2019)\nவட இலங்கை சர்வோதய அறங்காவலர், சமூகசேவகி செல்வி பொன். ஜமுனாதேவிக்கான கௌரவ விருது\nபுங்குடுதீவு கிராஞ்சியம்பதி கந்தசாமி கோவில் படங்கள்\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் தேர்த் திருவிழா காட்சிகள்\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானி��ாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு…\nபுலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் புங்குடுதீவு உறவுகள் அனைவருக்கும் வேலணை பிரதேச செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/76195-cartosat-3-13-us-sats-launch-now-scheduled-on-november-27.html", "date_download": "2019-12-06T03:41:26Z", "digest": "sha1:JZDUIZHFGTVROORYOMVMQVH264E6S7FD", "length": 9753, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நவ.27ல் விண்ணில் ஏவப்படுகிறது கார்டோசாட்-3 செயற்கைக்கோள் ! | Cartosat-3, 13 US sats' launch now scheduled on November 27", "raw_content": "\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nநவ.27ல் விண்ணில் ஏவப்படுகிறது கார்டோசாட்-3 செயற்கைக்கோள் \nஇந்தியாவிற்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவிற்கு சொந்தமான 13 ‘நானோ’ செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் வரும் 27ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nஇந்தியாவிற்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைகோள் என மொத்தம் 14 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் வரும் 27 ஆம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகளை இஸ்ரோ விஞ்ஞனிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.\nபிஎஸ்எல்வி சி47 ராக்கெட் மூலம் நவம்பர் 27ம் தேதி காலை 9.28 மணிக்கு ஸ்ரீஹரிக்கோட்டவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என தெரிவித்துள்ளது. பிஎஸ்எல்வி-சி47 ராக்கெட்டானது பி.எஸ்.எல்.வி வகையில் 21வது ராக்கெட்டாகும். இதேபோல், ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்படும் 74வது ராக்கெட் ஆகும்.\nராக்கெட்டில் உள்ள இந்தியாவிற்கு சொந்தமான ‘கார்டோசாட்-3’ ஒரு மேம்படுத்தப்பட்ட செயற்கைகோள். இது புவி கண்காணிப்பு, தொலையுணர்வுக்காக பயன்படுத்தப்படும். இதேபோல் துல்லியமான படங்களை படம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐதராபாத் தியேட்டரில் மகேஷ் பாபுவுக்கு 81 அடி உயர கட் அவுட்\nரயில் முன்பு பாய்ந்து தாய் தற்கொலை - அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த கைக்குழந்தை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''லேண்டரை ஆர்பிட்டர் ஏற்கெனவே கண்டுபிடித்துவிட்டது'' - இஸ்ரோ தலைவர் சிவன்\nமீனவர்களின் வலையில் சிக்கிய பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பாகம்\nதென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி - ஒயிட் வாஷ் ஆனது பாகிஸ்தான்\nகுலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் ஏன் - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்\n‘நாளை முதல் மழை படிப்படியாக குறையும்’ - இந்திய வானிலை மையம்\nமிரட்டும் ‘குயின்’ டீஸர் - 26 நொடிகளில் இத்தனை தகவல்களா \nபருவமழை முன்னேற்பாடுகள் - தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: பர்ன்ஸ், ரூட் சதம் விளாசல்\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\n“வேட்பு மனுக்களை பெற வேண்டாம்”- ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\n“சபரிமலை குறித்த தீர்ப்பு இறுதியானதல்ல” - உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு முதல்.. ட்ரம்ப் பதவிநீக்க தீர்மானம் வரை..\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐதராபாத் தியேட்டரில் மகேஷ் பாபுவுக்கு 81 அடி உயர கட் அவுட்\nரயில் முன்பு பாய்ந்து தாய் தற்கொலை - அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த கைக்குழந்தை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/14/13361/", "date_download": "2019-12-06T02:38:33Z", "digest": "sha1:OBIC3TVGCPKMDV56O55EA4KACBV6MNQB", "length": 21662, "nlines": 367, "source_domain": "educationtn.com", "title": "சோயா பாலின் மருத்துவப் பண்புகள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள��ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் சோயா பாலின் மருத்துவப் பண்புகள்\nசோயா பாலின் மருத்துவப் பண்புகள்\nசோயா பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்\nசோயா பாலில் விட்டமின் பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி6(பைரிடாக்ஸின்), பி9 (ஃபோலேட்டுக்கள்), பி12(கோபாலமைன்), இ மற்றும் சி ஆகியவை காணப்படுகின்றன.\nமேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, துத்தநாகம், செம்புச்சத்து, செலீனியம் ஆகிய தாது உப்புகள் காணப்படுகின்றன.\nஇதில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, லிப்பிடுகள் ஆகியவையும் உள்ளன.\nசோயா பாலின் மருத்துவப் பண்புகள்\nசோயா புரதத்தில் காணப்படும் அமினோ அமிலங்கள் மற்றும் ஐசோஃப்ளோவன்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nடைப் 2 சர்க்கரை நோயாளிகள் சோயா பாலினை அருந்துவதால் சீரான இரத்த அழுத்தம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சோயா பாலில் காணப்படும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்கின்றன.\nதினமும் சோயா பாலினை அருந்தும்போது இரத்தத்தில் ட்ரைகிளிசரைடுகளின் அளவு குறைக்கப்பட்டு நல்ல கொழுப்பின் அளவு அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே சோயா பாலினை அளவோடு உண்டு இதய நலத்தைப் பாதுகாக்கலாம்.\nசோயா பாலில் காணப்படும் ஒற்றைசர்க்கரை நிறைவுறா கொழுப்பானது குடல் கொழுப்பினை உறிஞ்சுவதைத் தடைசெய்கிறது.\nமேலும் சோயா பாலில் உள்ள நார்ச்சத்தானது நீண்ட வயிறு நிரம்பிய உணர்வினைத் தருகிறது. இதனால் அதிகமாக உட்கொள்வது தடைசெய்யப்படுகிறது.\nசோயா பாலில் உள்ள ஐசோஃப்ளோவன்கள் வளர்ச்சிதை மாற்ற உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது. சோயா பாலினை அருந்துவதால் பருமனானவர்கள் தங்களின் வயிற்று சுற்றளவு குறைவதை உணரலாம். எனவே சோயா பாலினை உண்டு ஆரோக்கியமான முறையில் உடல்எடையைக் குறைக்கலாம்.\nசோயா பாலினை உட்கொள்ளும்போது சீரம் ஈஸ்ட்ரஜனின் அளவு குறைக்கப்பட்டு மார்பகப் புற்றுநோய் வருவது குறைக்கப்படுகிறது. மார்பகப் புற்றுநோயால் மாதவிடாய் நின்ற பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nஈஸ்ரோஜனின் அளவில் வேறுபாடு ஏற்படுவதால் மார்பகப்புற்று உண்டாவதாகக் கருதப்படுகிறது. எனவே வயதான பெண்கள் சோயா பாலினை அருந்தி மார்பகப் புற்றுநோயினைத் தடுக்கலாம்.\nஆண்களிடையே ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோயினையும் சோயா பால் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nவயதான பெண்களின் பிரச்சினையைத் தீர்க்க\nமாதவிடாய் நிற்கப் போகும்போது பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜனின் அளவு குறைகிறது. ஈஸ்ட்ரஜனின் அளவு குறையும்போது அது பெண்களுக்கு சர்க்கரைநோய், உடல்பருமன், இதயநோய், மனஅழுத்தம், தூக்கமின்மை உள்ளிட்ட பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.\nசோயா பாலானது பைட்டோ ஈஸ்ட்ரோஜனைக் கொண்டுள்ளது. இது உடலில் குறையும் ஈஸ்ட்ரோஜனின் அளவினை ஈடுசெய்கிறது. எனவே பெண்கள் வயதான காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க சோயா பாலினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nவயதான காலத்தில் எலும்புகளின் அடர்த்தி குறைந்து ஆஸ்டியோபோரோஸிஸ் என்ற நோய் உண்டாகிறது. இதனால் எலும்பானது கடினத்தன்மையை இழந்து எளிதில் உடைந்து விடுகிறது.\nசோயா பாலில் காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் உடலானது கால்சியத்தை உட்கிரகிக்க உதவுகிறது. மேலும் சோயா பாலில் காணப்படும் கால்சியமானது எலும்புகளின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கிறது.\nபுரதச்சத்தினைக் கொண்ட இறைச்சியை உண்ணும்போது உடலில் உள்ள கால்சியம் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது. ஆனால் சைவ புரதமூலமான சோயா பாலினை உட்கொள்ளும்போது அவ்வாறு ஏற்படுவதில்லை.\nமேலும் சோயா பாலில் காணப்படும் ஐசோஃப்ளோவன்கள் எலும்புகளின் அடர்த்தியையும், எடையினையும் அதிகரித்து ஆஸ்டியோபோரோஸிஸ் ஏற்படாமல் தடை செய்கிறது.\nசோயா பால் தயார் செய்யும் முறை\nசோயா பயறினை 10-16 மணி நேரம்வரை ஊற வைக்க வேண்டும். சோயா பயறின் மேல் தோலானது ஊறிய பின்பு தனியே பிரிந்து வந்துவிடும்.\nஅதனை தனியே பிரித்து எடுத்துவிட வேண்டும். உடைந்த சோயா பயறினை 6-8 மணி நேரம் ஊறவைத்தால் போதுமானது.\nவிருப்பமுள்ளவர்கள் மைக்ரோவோவனில் 2 நிமிடங்கள் நனைந்த சோயா பயறினை சூடஏற்றலாம். அதன் பின் சோயா பயறினை தேவையான தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.\nபின் அதனை வடிகட்ட வேண்டும். வடிகட்டியின் ���ேல்புறத்தில் தங்கும் பொருளானது ரொட்டிகள் தயார் செய்யவும், விலங்குகளின் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது.\nவடிகட்டிய நீர்மப் பொருளை 5 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து சோயா பால் தயார் செய்யப்படுகிறது. இவ்வாறாக தயார் செய்த சோயா பாலை மூன்று நாட்கள் குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.\nசோயா பாலானது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், ஞாபகத்திறனை அதிகரிக்க மற்றும் சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களிடையே ஏற்படும் புரதச்சத்து குறைபாடு ஆகியவற்றை போக்க பராம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது.\nசோயா பாலினைப் பற்றிய எச்சரிக்கை\nசோயா பாலானது சில தாதுஉப்புகளை உடல் உட்கவர தடையாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சோயா பாலினை அதிகம் உட்கொள்ளும்போது வாந்தி, தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். எனவே இதனை அளவோடு அருந்துவது நலம்.\nசோயா பாலிலிருந்து தயிர், பாலாடைக்கட்டி உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன. பாலினைப் போன்று சோயா பாலும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.\nசைவ புரத மூலமான சோயா பாலினை உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.\nPrevious articleஅறிவோம் பழமொழி:யானைக்குப் பானை சரி\nNext articleநேருவைத் தெரிந்து கொள்வோம்\nதலைவலி முதல் மலச்சிக்கல் வரையுள்ள நோய்களை போக்க வேண்டுமா\nசளி, இருமல் உடனே குணமாக வேண்டுமா\nஇந்த நேரங்களில் தண்ணீர் குடிக்கவே கூடாது.. தெரிந்து கொள்ளுங்கள்.. கவனமாக இருங்கள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதலைவலி முதல் மலச்சிக்கல் வரையுள்ள நோய்களை போக்க வேண்டுமா\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி\n12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை.\nதலைவலி முதல் மலச்சிக்கல் வரையுள்ள நோய்களை போக்க வேண்டுமா\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி\n12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/535725/amp?ref=entity&keyword=moon", "date_download": "2019-12-06T03:00:21Z", "digest": "sha1:6AVPTH2FLG5LKNZGYQXDIZT6BJK7XPPE", "length": 8515, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Crops can be grown on Mars, Moon: NASA information | செவ்வாய், சந்திரனில் பயிர்களை வளர்க்கலாம்: நாசா தகவல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசெவ்வாய், சந்திரனில் பயிர்களை வளர்க்கலாம்: நாசா தகவல்\nநிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தின் மண் போன்ற மாதிரியை நாசா உருவாக்கி இருந்தது. இதன்மூலம், வருங்காலத்தில் செவ்வாய் கிரகம் மற்றும் நிலவில் பயிர்களை விளைய வைக்கலாம் என்று நாசா திட்டமிட்டது. இதுகுறித்து வெஜினின்ஜென் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் வேகர் வாமனிங் கூறுகையில், “செவ்வாய் கிரகம் மற்றும் நிலவின் மாதிரி மண்ணில் பயிரிடப்பட்ட தக்காளி விதை முளைக்க எல்லா சாத்தியமும் உள்ளது. வேளாண்மையின் அடுத்தக்கட்டத்தில் நாம் கால் பதித்துட்டோம் என்பதைதான் இது காட்டுகிறது. இதை உண்மையாகவே சிலிர்ப்பானதாக உணர்கிறோம் ” என்றார்.\nவிதைக்கப்பட்ட பத்து பயிர்களில் ஒன்பது நன்றாக வளர்ந்து, உண்ணக்கூடிய வகையில் அறுவடை செய்ய சாத்தியக் கூறுகள் உள்ளது. பூமியில் தாவரம் வளர தேவையான உயிரிகள் செவ்வாய் கிரகத்தின் மாதிரி மண்ணோடு ஒத்துப்போனது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இயர்போன்களின் ஒருபுறம் பேட்டரியும் மற்றொரு புறத்தில் கண்ட்ரோல்களும் வழங்கப்பட்டுள்ளன. வையர்டு கேபிள் மோட் கொண்டு பேட்டரி தீர்ந்து போகும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இயர்போன்கள் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கின்றன.\n2020ம் ஆண்டுக்குள் செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள்\nஉலகின் மிகச்சிறிய மூன் ரோவர்\nசைபீரியாவில் உறை பனியின் கீழே கண்டறியப்பட்ட விலங்கின் வயது 18,000.\nநாஸ்கா கோடுகள் என அழைக்கப்படும் 140 புதிய நிலவடிவமைப்புகள் கண்டுபிடிப்பு\nவிண்வெளியில் குப்பை கொட்டிய விண்வெளிவீரர்\nசுனாமி, பூகம்பங்களை துல்லியமாக கண்காணிக்கும் கருவி கண்டுபிடிப்பு\nவிண்வெளியில் புதிய சாதனை படைப்பு : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஅண்டார்டிகாவில் நீருக்கடியில் ரோவரை பரிசோதிக்கும் நாசா\nசெவ்வாய் கிரகத்தில், கால் வைக்கும் மனிதன் பல்வேறு உடல் நலக் கோளாறுக்கு உள்ளாவான்: ஆராச்சியாளர்கள் தகவல்\n× RELATED நாசா உதவியுடன் விக்ரம் லேண்டரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/02000106/Kamal-Haasan-who-was-present-at-the-Karur-Court-was.vpf", "date_download": "2019-12-06T03:11:58Z", "digest": "sha1:AUHTK5MAL6I5OKWHQ534KAEOKFYRKKUC", "length": 19670, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kamal Haasan who was present at the Karur Court, was the 'Hindu terrorist' || ‘இந்து தீவிரவாதி’ என்று சர்ச்சை பேச்சு: கரூர் கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்ற கமல்ஹாசன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹைதராபாத்தில், கால்நடை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 4 பேர் சுட்டுக் கொலை | சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது தப்பிக்க முயற்சி |\n‘இந்து தீவிரவாதி’ என்று சர்ச்சை பேச்சு: கரூர் கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்ற கமல்ஹாசன் + \"||\" + Kamal Haasan who was present at the Karur Court, was the 'Hindu terrorist'\n‘இந்து தீவிரவாதி’ என்று சர்ச்சை பேச்சு: கரூர் கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்ற கமல்ஹாசன்\nஇடைத்தேர்தல் பிரசாரத்தின் போது ‘இந்து தீவிரவாதி’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கரூர் கோர்ட்டில் ஆஜராகி கமல்ஹாசன் முன்ஜாமீன் பெற்றார்.\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் போது, பள்ளப்பட்டி அண்ணாநகர் சந்திப்பில் கடந்த மாதம் 12-ந்தேதி இரவு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் தான் நாதுராம் கோட்சே’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.\nஅவரது பேச்சுக்கு இந்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எனினும் அந்த பேச்சுக்கு அவர் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அதன் பின்னர் கமல்ஹாசன் பங்கேற்ற வேலாயுதம்பாளையம் பிரசார பொதுக்கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டு பெரும் தகராறு ஏற்பட்டது. அதில் செருப்பு வீசிய நபரை போலீசார் கைது செய்தனர்.\nஇதற்கிடையே கமல்ஹாசனின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் புகார் அளித்தார். அதில், இந்துக்களை தீவிரவாதி என்று கமல்ஹாசன் சித்தரித்து பேசியது இந்து மதத்தினரிடையே மனவேதனை ஏற்படுத்தியுள்ளது. இந்துவுக்கும், மற்ற மதத்தினரிடையேயும் விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் அவரது பேச்சு இருந்தது. எனவே அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.\nஅதன் பேரில், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 295 (ஏ) (இந்துக்களை இழிவு படுத்துதல்), இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153 (ஏ) (பொது இடத்தில் மத கலவரத்தை தூண்டுவது போல் பேசுதல்) என்று 2 பிரிவுகளின் கீழ் கமல்ஹாசன் மீது கடந்த மாதம் 14-ந்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் கமல்ஹாசன் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, கரூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 15 நாட்களுக்குள் ஆஜராகி முன்ஜாமீன் பெற கமல்ஹாசனுக்கு உத்தரவிட்டார்.\nஇதைத்தொடர்ந்து கரூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் வாங்குவதற்காக நேற்று மதியம் 2.40 மணியளவில் கரூர் கோர்ட்டுக்கு கமல்ஹாசன் வந்தார். பின்னர் பின்பக்க வாசல் வழியாக சென்று, 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு விஜய்கார்த்திக் முன்பு ஆஜர் ஆனார்.\nஅவரிடம் விசாரணை நடத்திய பின்னர், அவருக்கு மாஜிஸ்திரேட்டு முன்ஜாமீன் வழங்கினார். இதைதொடர்ந்து 3 மணிக்கு அவர் கோர்ட்டில் இருந்து வெளி���ே வந்தார். அங்கு நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு பேட்டி கேட்டனர். ஆனால் அவர் பேட்டி கொடுக்காமல் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.\nகரூரில் ஓட்டலில் தங்கியிருந்த கமல்ஹாசன் நிருபர்களுக்கு கமல்ஹாசன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nமதுரை ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படி இன்று (நேற்று) கரூர் கோர்ட்டு எனக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது. கருத்துரிமை அடிப்படையில் தான் பேசினேன். ஆனால் ஊடகங்கள் தலையையும், வாலையும் வெட்டி விட்டு பரப்பி விட்டார்கள். ஹேராம் படத்தில் கூறிய கருத்தின் வெளிப்பாடுதான் நான் கூறிய கருத்து. இது குறித்து ஏற்கனவே மெரினாவில் பேசியிருக்கிறேன். இதில் பள்ளப்பட்டியில் பேசியதற்கு நிர்பந்தம் எதுவும் இல்லை.\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேசி கொண்டிருக்கிறோம். மக்களுக்கு சேவை செய்வதற்கு என்னென்ன பங்களிப்பு இருக்கிறதோ அதனை செய்ய முனைப்புடன் செயல்படுவோம். மக்களவை தேர்தலில் மக்கள் அளித்த ஆதரவு பேராதரவு என்பதை விட கூடுதல் நம்பிக்கையாகவே இருக்கிறது. கெயில், ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அரசியல்வாதிகள் பார்த்து கொள்வார்கள் என இருக்கக்கூடாது. மக்கள் குரல் எழுப்ப வேண்டும். மத்தியஅரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது என்ற கருத்து கடந்த அரை நூற்றாண்டாகவே இருந்து வருகிறது.\n1. தமிழகத்தின் நலனுக்காகவே இணைப்பு என்று சொல்லி இருக்கிறோம் - கமல்ஹாசன்\nதமிழகத்தின் நலனுக்காகவே இணைப்பு என்று சொல்லி இருக்கிறோம் என கமல்ஹாசன் கூறினார்.\n2. வருகிற சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்தும் - கமல்ஹாசனும் இணைந்து போட்டியிட திட்டமா\nவருகிற சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்தும் - கமல்ஹாசனும் இணைந்து போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.\n3. கமல் விழாவில் விஜய் அரசியல் நுழைவை சூசகமாக குறிப்பிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர்\n\"ஆண்டது போதுமென நினைத்த பிறகு, தம்பிகளுக்கு வழிவிடுங்கள்\" என விஜய் அரசியல் நுழைவை மறைமுகமாக எஸ்.ஏ.சந்திரசேகர் கூறி உள்ளார்.\n4. தாமதமான கவுரவம் என்றாலும் தக்க கவுரவம் தான்- ரஜினி குறித்து கமல்ஹாசன் பேச்சு\nஇயக்குனர் பாலச்சந்தரின் சிலையை திறந்து வைத்த பின்னர் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.\n5. கமல் அரசியலுக்கு வந்தாலும் கலையை கைவிடமாட்டார் -நடிகர் ரஜினிகாந்த்\nஅரசியலுக்கு வந்தாலும், தாய்வீடான சினிமாவை கமல்ஹாசன் மறக்கமாட்டார் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஸ்டூடியோ பெண் ஊழியர் தீக்குளித்து சாவு - உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம்\n2. வங்கியில் கடன் வாங்கி தருவதாக நூதன முறையில் ரூ.8 லட்சம் மோசடி - பெண் கைது\n3. கோவில்பட்டியில் பள்ளிக்கூடத்துக்கு செல்ல மறுத்த மாணவியை எரித்துக்கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு\n4. இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கைது\n5. நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’: மதுரையில் பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/71310-the-temple-elephant-is-play-music-and-worship.html", "date_download": "2019-12-06T04:25:54Z", "digest": "sha1:IGYQZIBOMAGVQSYEBR6ZMSPRCGGRYUQE", "length": 10250, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "ஸ்ரீரங்கம் தாயாருக்கு இசை இசைத்து வழிபாடு செய்த கோவில் யானை: ஆச்சர்யத்தில் பக்தர்கள்! | The temple elephant is Play music and Worship", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nஸ்ரீரங்கம் தாயாருக்கு இசை இசைத்து வழிபாடு செய்த கோவில் யானை: ஆச்சர்யத்தில் பக்தர்கள்\nநவராத்��ிரியையொட்டி ஸ்ரீரங்கம் தாயாருக்கு சாமரம் வீசியும், இசை இசைத்தும் கோவில் யானை வழிபாடு செய்ததை பக்தர்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.\n108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. நவராத்திரியையொட்டி இரவு ரெங்கநாயகி தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலுமண்டபம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.\nஅதனையடுத்து விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக தாயார் சன்னதியில், ஸ்ரீரங்கத்து கோவில் யானை ஆண்டாள் தாயாருக்கு சாமரம் வீசியும், மவுத்ஆர்கன் வாசித்து கொண்டே நடந்து சென்று வணங்கியதும் விழாவை மேலும் சிறப்பித்தது. கோவில் யானையின் இத்தகைய வியத்தகு செயலை ஆயிரக்கணக்கான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வியப்புடன் கண்டுரசித்துச் சென்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபிரதமரை வரவேற்க முதலமைச்சர், ஆளுநர் வருகை\nமேட்டூர் அணை நிலவரம்: நீர் வரத்து குறைவு\nசென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்; பிரதமர் மோடி\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n3. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n4. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n5. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n6. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதாம்பூலம் வழங்குவதில் இவ்வளவு பலன்களா\nஅருளை வாரி வழங்கும் அஷ்ட லட்சுமிகள்\nநவராத்திரியில் அபிராமி அந்தாதியின் மகிமை\nநவராத்திரியில் சுண்டல் நிவேதனம் ஏன்\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n3. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n4. ஆழ்துளைக் கிணற்று���்குள் 5 வயது குழந்தை\n5. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n6. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nபெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக் கொலை....\nஎனக்கு ஜீவ சமாதி வைக்க வேண்டும்... நித்தியானந்தாவின் உயில் ...\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/malaysia/", "date_download": "2019-12-06T03:34:09Z", "digest": "sha1:KSG6OTHLN6TQGTAX3TWZNGVOAOCIJYFX", "length": 7876, "nlines": 143, "source_domain": "globaltamilnews.net", "title": "Malaysia – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமலேசியாவில் விஷ சாராயம் குடித்ததில் 21 பேர் பலி\nமலேசியாவில் விஷ சாராயம் குடித்ததில் 21 பேர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமலேசிய முன்னாள் பிரதமரின் இல்லமொன்றிலிருந்து பெருந்தொகை இலங்கை நாணயத் தாள்கள் மீட்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nமலேசிய முன்னாள் பிரதமரின் இல்லத்தில் சோதனை\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் இல்லத்தில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகாணாமல் போன விமானத்தை கண்டு பிடித்துக் கொடுத்தால் 70 மில்லியன் டொலர் வழங்குவதாக மலேசியா அறிவிப்பு\nகாணாமல் போன விமானத்தை கண்டு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹமட் 92 வயதில் தேர்தலில் போட்டியிடத் தீர்மானம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 20 பேர் மலேசியாவில் கைது\nமன்னாரில் டெங்குக் காய்ச்சலினால் சிறுமி மரணம் December 5, 2019\nயாழ் சுற்றுலா சென்ற தென்னிலங்கை இளைஞர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார் December 5, 2019\nகிந்துப்பிட்டி மாயானத்தில் சடலம் எரிக்க அனுமதி December 5, 2019\nதேசிய தௌஹீத் அமைப்பின் சந்தேகநபர்களாக கைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் December 5, 2019\nடிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி December 5, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத���து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/sci-tech/google-local-guide-in-tamil/", "date_download": "2019-12-06T04:10:41Z", "digest": "sha1:GLCERVWWB2XUCNJWPOT2ITOBZIYPJBGI", "length": 21438, "nlines": 197, "source_domain": "www.satyamargam.com", "title": "கூகுள் வழங்கும் \"உள்ளூர் வழிகாட்டி\" - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nகூகுள் வழங்கும் “உள்ளூர் வழிகாட்டி”\nகடந்த பகுதியில் பார்த்தவாறு, மிகக் குறைந்த நபர்களை சம்பளம் கொடுத்து நேரடி ஊழியர்களாக நியமித்துள்ள கூகுள் நிறுவனம், உலகெங்கிலும் உள்ள சேவை மனப்பான்மையுள்ள தன்னார்வலர்களைக் கண்டு இரு கைகளை விரித்து வரவேற்று அரவணைக்கிறது. Win-Win Venture. எனக்கு நீ உதவு; உனக்கு நான் உதவுகிறேன் என்பதே இந்தத் திட்டத்தின் அடிப்படை.\nஒருவர், தாமறிந்த, நம்பகரமானத் தகவல்களை எளிமையான முறையில் அவரே கூகுளில் இணைத்து, பிறருக்கு உதவுவதே “உள்ளூர் வழிகாட்டி” (Local guide). இதில் அவர் எழுதும் பிரதான (Key words) வார்த்தைகளே கூகுள் இயங்குபொறிக்கு உணவு. உலக மொழிகள் அனைத்திலும் கோலோச்ச, இப் பிரதான வார்த்தைகளை அந்தந்த மொழி பேசும் நம்பிக்கையானவர்களிடமிருந்தே பெற்று வலுவான இணையத்தை கட்டமைக்கிறது கூகுள்.\nஉதாரணத்துக்கு அதிராம்பட்டினம் நகரத்தை எடுத்துக் கொண்டால் அங்கே ஹாஸ்பிடல் தெரு முக்கூட்டில் உள்ள பரோட்டா ஸ்டால் பற்றியோ, பைபாஸ் ரோட்டில் உள்ள செல்லியம்மன் கோயில் பற்றியோ விபரங்களை தாரளமாக உள்ளீடு செய்யலாம். அது எப்படி பயன் அளிக்கும்\nகடற்கரைத் தெரு பள்ளிவாசல் அருகேயுள்ள வீட்டினுள் தூக்க கலக்க���்தில் இருக்கும் நபருடைய மனைவிக்கு கூட்டமாக இருக்கும் அந்தக் கடை பரோட்டா உண்ணும் ஆவல் திடீரென மிகைக்கிறது. இல்லாளின் இரவு நேர நச்சரிப்பிற்கு எதிர்வினையாக முறைக்க முயற்சி செய்தாலும் முணுமுணுத்தாலும் பலனில்லை என்று தாமதமாகப் புரிந்து, கைப்பையோடு கிளம்பி ரெயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாக சென்று இ-கோஸ்ட் ரோடு பிடிக்கும் முன், இவர் சற்று ஆசுவாசிக்கலாம். வீட்டில் இருந்தபடியே பரோட்டா கடை சாத்த இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதோடு கடைக்காரரின் செல் போன் எண்ணையும் கூகுள் மேப்ஸ் மூலம் அறிந்து கொள்ளலாம்.\n சரியா இன்னும் அஞ்சு நிமிஷத்துக்கு அப்புறம், சுள்ளுன்னு புதுசா எண்ணை தெளிச்சு சும்மா பஞ்சு மாதிரி ஆறு செட் பரோட்டாவை சூடா போட ஆரம்பிங்க… நானு ஒரு பத்தே நிமிஷத்துல… இ.. இருங்க, இப்ப உங்க தெரு பக்கம் டிராபிக் அதிகமா இருக்குறதால சின்ன தைக்கால் வழியா வந்து பதிமூன்று நிமிஷத்தில் வந்து வாங்கிக்கிறேன்” என்று சொல்லி கடைக்காரரை அதிர வைக்கலாம்.\nஅத்தோடு முடிந்ததா என்றால் இல்லை பரோட்டா பற்றிய நட்சத்திர மதிப்பீட்டை இட்டு அதன் தரம் பற்றி பிறருக்குத் தெரியப்படுத்தலாம். பரோட்டா சற்று கருகலாகவோ, எண்ணை பழையதாகி நெடி தூக்கலோ இருந்தால் தயக்கமின்றி அதையும் எழுதலாம். “நல்ல ருசி, விலை மலிவு” என்று தட்டியோ, “சால்னாவில் உப்பு கம்மி, காரம் தூக்கல்” என்று குட்டியோ தாராளமாக எழுதலாம்.\n பரோட்டா நன்றாக இருக்கும்போது, கடைக்காரர் நீங்கள் விரும்பாத ‘பங்காளி’ என்ற காரணத்தை மனதில் வைத்துக்கொண்டு பரோட்டாவை குறை கூறி எழுதிவிடாதீர்கள். ஏனெனில் கூகுள் விரும்புவது விருப்பு, வெறுப்பற்ற நியாயமான மதிப்பீடுகளை மட்டுமே தவிர, தவறான தகவலை உள்ளீடு செய்தால், அவை கூகுளின் கவனத்திற்கு வரும் வாய்ப்புகள் உள்ளன.\nஇனி, கூகுள் மேப்ஸ்-இல் எந்தெந்த வகையில் நாம் பங்களிப்பு செலுத்தலாம் என்பதைப் பார்க்கலாம்.\n1. மதிப்பீடு வழங்குதல் (Writing a review)\nகூகுள் மேப்ஸில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள ஒரு இடத்திற்கு நீங்கள் சென்றிருந்தால், உங்களது அனுபவங்களை அந்த இடத்தைக் க்ளிக் செய்து ஓரிரு வரிகளில் தெரிவிக்கலாம். நட்சத்திரங்களை மதிப்பீடாக இடுவதோடு அனுபவக்குறிப்பு ஓரிரு வரி எழுதி சப்பை, குப்பை, அபாரம், மொக்கை போன்ற ஒருசில வார்த்தைகளை இணைத்தால் நிச்சயமான மதிப்பெண் புள்ளிகளை கூகுள் வழங்கும்.\n2. புகைப்படத்தை பதிவேற்றம் செய்தல் (Uploading pictures for a location)\nநீங்கள் விரும்பிய இடத்தின் புகைப்படம் உங்கள் கையில் உள்ளதா எனில், அவற்றை கூகுள் மேப்ஸ் இல் பதிவேற்றம் செய்யலாம். உங்களின் புகைப்படத்துடன் கூடிய தேடல் முடிவுகள் கூகுளில் தேடுபவர்களுக்கு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தும்.\nகூகுள் மேப்ஸ் இல் ஏற்கனவே பதியப்பட்டுள்ள தகவல்களில் பிழைத் திருத்தங்கள் தேவைப்பட்டால், அவற்றை இணைக்கலாம்.\n4. புதிய இடத்தை இணைத்தல் (Adding new places)\nஉங்களுக்கு விருப்பமான ஒரு இடம், கூகுள் மேப்ஸ் இல் காணவில்லை எனில், அந்த இடத்தை நீங்களே இணைக்கலாம்.\n5. ஐயங்களுக்கு தெளிவை அளித்தல் (Answering questions)\nநீங்கள் பங்களித்த இடங்கள் பற்றி அவ்வப்போது தானியங்கி முறையில், சில எளிமையான கேள்விகள் மேலெழும்பும். திரையைத் தொட்டு எளிமையாக இவற்றிற்கு நீங்கள் விடையளிப்பதன் மூலம் புள்ளிகளைப் பெறலாம்.\nஒவ்வொரு பங்களிப்பிற்கும் மதிப்பெண் கிடைப்பதெல்லாம் சரி, மெனக்கெட்டு இதைச் செய்தால் அதுக்கும் மேலே எனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்கும் வழிகாட்டிகளுக்கு சில ஊக்கப்பரிசுகளை வழங்குகிறது கூகுள்.\nபங்களிப்பைப் பொறுத்து, உலகின் பல்வேறு நாடுகளில் கூகுள் நிறுவனம் நடத்தும் மாநாடுகளில் கலந்து கொள்ள விமான பயணச்சீட்டு முதல் உணவு, தங்கும் விடுதிகள் வரை அனைத்தையும் இலவசமாக வழங்குகிறது. மேலும் கூகுள் நிறுவனம் அளித்துக் கொண்டிருக்கும் 1 TB கூகுள் டிரைவ் போன்ற பல்வேறு வர்த்தக தயாரிப்புகளை, வழிகாட்டிகளுக்கு இலவசமாக வழங்குகிறது. அதுவல்லாமல், பல்வேறு ஊக்கப்பரிசுகளை (promotional materials) அவ்வப்போது நம் வீட்டுக்கு அனுப்பி மகிழ்விக்கிறது.\n“சரி, சரி… பங்களிக்க நான் ரெடி இதுக்கு என்னவெல்லாம் தேவைப்படும்” என்று கேட்போருக்கான விடை:\n2) மிகச்சொற்ப ஆங்கில அறிவு\n3) இணைய தொடர்பு கொண்ட கூகுள் மேப்ஸ் ஆப் (செயலி) நிறுவப்பட்ட ஸ்மார்ட்ஃபோன் அல்லது கம்ப்யூட்டர்\nகூகுளின் கணக்கில் உள்நுழைந்தபின்னர், கீழ்க்கண்ட லிங்க்கை க்ளிக் செய்து, “உள்ளூர் வழிகாட்டி”யாக இணைந்து, எளிய வகைகளில் பங்களிப்புச் செய்யலாம்.\nகூகுள் மேப்ஸ் செயலியை திறந்து, மேலே விளக்கப்பட்ட ஐந்து வழிமுறைகளில் பங்களிப்பு செய்து பாருங்கள். இவற்றில் ஏதேனும் ஐயங்கள் இருப்பின் அவற���றை, (Satyamargam.com) சத்தியமார்க்கம்.காம் தள பதிவில் அல்லது (Facebook.com/Satyamarkam) ஃபேஸ்புக் பதிவில் கருத்துக்களாக தெரிவியுங்கள். அவற்றிற்கான விளக்கத்தை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.\n : சிறப்பான குர்ஆன் மென்பொருள்\nமுந்தைய ஆக்கம்கூகுளுக்கு வழிகாட்டுவோம் வாரீகளா\nஅடுத்த ஆக்கம்துவங்கியது புனித ரமளான் மாதம்\nமொழிமின் – அத்தியாயம் 7 (நிறைவு)\nமொழிமின் (அத்தியாயம் – 6)\nமொழிமின் (அத்தியாயம் – 5)\nமொழிமின் (அத்தியாயம் – 4)\nமொழிமின் (அத்தியாயம் – 3)\nமொழிமின் (அத்தியாயம் – 2)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-21\nபுனித ஈட்டி அந்தாக்கியா நகரின் பழம் பெருமைகளுள் ஒன்று புனித பீட்டருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நெடுமாட மண்டபம். கிறித்தவர்கள் மத்தியில் அதற்குப் புனித அந்தஸ்து உண்டு. ஜுன் 14 ஆம் நாள். அந்த மண்டபத்தின் தரையை,...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.7067/", "date_download": "2019-12-06T03:50:34Z", "digest": "sha1:FG5FZY5NWZS4ZN2JDQSO7XTDMYOKNULD", "length": 8011, "nlines": 308, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "நீ!!! நான்!!! | SM Tamil Novels", "raw_content": "\nநீ கடல் துப்பும் அலை என்பாய்...\nநான் மலர்கள் அழகு என்றால்\nநீ உதிரும் இலை கூட அழகு என்பாய்...\nஇருவரின் ரசனைகளும், எண்ணங்களும் ஒரு போதும்\nஇருவரின் குணங்களும் ஆசைகளும் ஒரு போதும்\nஒன்றாய் சேரும் மாயம் என்னடா\nவேறு என்ன நம் காதல் மட்டும்தான்....\nநீ கடல் துப்பும் அலை என்பாய்...\nநான் மலர்கள் அழகு என்றால்\nநீ உதிரும் இலை கூட அழகு என்பாய்...\nஇருவரின் ரசனைகளும், எண்ணங்களும் ஒரு போதும்\nஇருவரின் குணங்களும் ஆசைகளும் ஒரு போதும்\nஒன்றாய் சேரும் மாயம் என்னடா\nவேறு என்ன நம் காதல் மட்டும்தான்....\nகண்ணனின் குரலோசை ராதையின் இதழோசை - 17\nகண்ணனின் குரலோசை.. ராதையின் இதழோசை..\nமீண்டும் பிறந்தேன் உன் அன்புக்காக\nகாதல் அடைமழை காலம் - 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://onlinearticles.net/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-12-06T03:38:54Z", "digest": "sha1:FLMQSO63J5CTMHA4GNRRBJ4ZGOPZ2STP", "length": 11672, "nlines": 212, "source_domain": "onlinearticles.net", "title": "யூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹாம் அணிகள் அபார வெற்றி – மாலை மலர் | ONLINE ARTICLES", "raw_content": "\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்���ப்பட்ட 4 நபர்கள் சுட்டுக் கொலை\nHome/மற்றவைகள்/விளையாட்டு/யூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹாம் அணிகள் அபார வெற்றி – மாலை மலர்\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹாம் அணிகள் அபார வெற்றி – மாலை மலர்\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹாம் அணிகள் அபார வெற்றி மாலை மலர்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் புதிய துவக்க வீரர்\nRavichandran Ashwin: அப்போ பேட்டிங்… இப்போ பவுலிங்… அப்படியே சனத் ஜெய்சூர்யா தான்… அசால்ட்டு பண்ண அஸ்வின்\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்\nஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு போர்ச்சுகல், ஜெர்மனி அணிகள் தகுதி\nஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு போர்ச்சுகல், ஜெர்மனி அணிகள் தகுதி\nசனிப்பெயர்ச்சி 2020: அர்த்தாஷ்டம சனி ஆட்டி வைக்குமா\nஆழ்கடலில் கப்பல்கள் உதவியுடன் மீட்பு: மேலும் 250 மீனவர்கள் சிக்கினார்களா….264 பேர் கோவா கொண்டு செல்லப்படுகின்றனர்\nஇரும்பு சத்து மிகுந்த கீரை, பழங்கள், காய்கறிகளை கர்ப்பிணிகள் உண்ண வேண்டும்: விழிப்புணர்வில் வேண்டுகோள் | Pregnant women should consume iron-rich lettuce, fruits and vegetables:\n“காபிக்கொட்டை தோலில் இருந்து கார் பாகங்கள்”- மெக்டொனால்ட் புதிய முடிவு\njayalalithaa death anniversary: தமிழகத்தின் ’இரும்பு பெண்மணி’க்கு இன்று 3ஆம் ஆண்டு நினைவு தினம்\nkarthigai deepam: Tiruvannamalai Deepam: கார்த்திகை மாதத்தில் ஏன் தீபம் ஏற்றி வழிபடுகிறோம், கார்த்திகை தீபத்தின் சிறப்பு என்ன தெரியுமா\nதிருமலை: மலையப்ப சுவாமி சிலையில் சேதம்… ஆர்ஜித சேவைகள் நிறுத்தப்படுமா | Tirupathi Malayappa Swamy Urchavar Statue broken and cracked\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/ipl/154944-rajasthan-royals-younga-player-riyan-parag-dreams-come-true", "date_download": "2019-12-06T03:07:40Z", "digest": "sha1:NK6BTX7JJZH5SWUOVOYK6P76GCVN2DI3", "length": 11759, "nlines": 108, "source_domain": "sports.vikatan.com", "title": "`அஸ்ஸாமின் நம்பிக்கை அவர்' - 17 வயது வீரர் ரியான் பராக்கின் வைரல் புகைப்படம்! | Rajasthan Royals' younga player Riyan Parag dream's come true", "raw_content": "\n`அஸ்ஸாமின் நம்பிக்கை அவர்' - 17 வயது வீரர் ரியான் பராக்கின் வைரல் புகைப்படம்\n`அஸ்ஸாமின் நம்பிக்கை அவர்' - 17 வயது வீரர் ரியான் பராக்கின் வைரல் புகைப்படம்\nராஜஸ்தான் - சென்னை அணிகளுக்கு இடையேயான நேற்றைய ஆட்டம், சர்ச்சைகளுக்கு மத்தியில் ரசிகர்களுக்கு என்றும் நினைவில் இருக்கக்கூடியது. காரணம், என்றைக்கும் இல்லாமல் கூல் கேப்டன் எனப் பெயரெடுத்த தோனி, நேற்று கோபமடைந்து, மைதானத்தில் நுழைந்த சம்பவம்தான். தோனியின் செயல் விதிகளின்படி தவறுதான் என்றாலும், அதை மறந்து தோனி கோபமடைந்ததை நாங்கள் பார்த்துவிட்டோம் என்கிற ரீதியில் கமென்ட்டுகளைத் தட்டிவிட்டுவருகின்றனர். இந்தச் சம்பவங்களைத் தாண்டி, நேற்று இன்னொரு நிகழ்வும் நடந்துள்ளது. அது, நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக 17 வயதே ஆன இளம் வீரர், ஆல்ரவுண்டர் ரியான் பராக் அறிமுகம். அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் இவர்.\nஇந்த ஐபிஎல் சீசனில், பல்வேறு இளம் வீரர்கள் அறிமுகமானாலும், இவர்களில் தனி கேட்டகரி இந்த ரியான். 1948 முதல் அஸ்ஸாம் கிரிக்கெட் சங்கம் இயங்கிவருகிறது. அப்போதிருந்து பல வீரர்கள் அஸ்ஸாமுக்காக விளையாடிவருகிறார்கள். ஆனால், அவர்களில் யாருமே இதுவரை தேசிய அணிக்குத் தேர்வானதில்லை. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கும் மேலான அந்த சோகத்தைத் தீர்த்துவைத்துள்ளார், ரியான். இதனால்தான் 17 வயது ரியானை அஸ்ஸாம் மக்கள் கொண்டாடிவருகின்றனர். இவரது தந்தையும் ஒரு கிரிக்கெட் வீரர்தான். அவரின் பயிற்சியாலேயே ரியான் இவ்வளவு தூரம் வந்துள்ளார். 2017ல் நடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், பிரித்திவி ஷாவுக்குப் பிறகு அதிக ரன் எடுத்தார். 14 இன்னிங்ஸில் ஒரு இரட்டைச் சதத்துடன் 642 ரன்கள் எடுக்க, கடந்த ஆண்டு நடைபெற்ற U19 கிரிக்கெட் போட்டிக்கு பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் தனது சிறந்த பெர்ஃபாமன்ஸைக் கொடுத்தார். அந்தத் தொடரில், மூன்று அரை சதங்களை அடித்து, நட்சத்திர வீரராக ஜொலித்தார்.\nஅதன்பின் நடந்த டி20 டோர்னமென்டிலும் அவர் ஜொலிக்க, ஐபிஎல் யோகம் அவர் கதவைத் தட்டியது. ராஜஸ்தான் அணி, அவரை 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. அதன்படி, நேற்றைய போட்டியில் அறிமுகமானார். நம்பிக்கையுடன் இன்னிங்ஸைத் தொடங்கியவர், 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்தார். பௌலிங்கில் 3 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 24 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இந்தப் போட்டியில், அவரது பெர்ஃபாமென்ஸைவிட, அவரின் பழைய புகைப்படம் ஒன்று வைரலாகிவருகிறது. சிறுவயதில் தோனியுடன் அவர் ���ிற்கும் புகைப்படமும், சமீபத்தில் தோனியுடன் அவர் எடுத்த புகைப்படமும் சேர்த்து வைரலாகிவருகின்றன.\n'மூன்று வயதில் தோனியை சந்தித்தவர், இன்று தோனிக்கு எதிராகப் பந்துவீசியுள்ளார்' என அஸ்ஸாம் மக்கள் சந்தோஷம் தெரிவிக்கின்றனர். மேலும், இந்தப் போட்டி முடிந்த பிறகு, ரியானுக்கு தோனி சில அறிவுரைகள் வழங்கியுள்ளார். அந்தப் புகைப்படமும் சேர்ந்து வைரலாகிவருகிறது. ``ரியான் எங்கள் மாநிலத்தின் நம்பிக்கை. அஸ்ஸாமில் இருந்து யாரும் தேசிய அணிக்குத் தேர்வானதில்லை என்ற வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார். இதற்கு முழுக் காரணம், அவரது பெற்றோர்கள்தான். அஸ்ஸாமின் கனவை 100 சதவிகிதம் அவர் இன்னும் நிறைவேற்றுவார்\" என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் அஸ்ஸாம் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள்.\n``ரியானுக்கு சின்ன வயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம். அவனுக்கு கிரிக்கெட்டின் நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தது எல்லாம் அவரது அப்பாதான். `வேறு ஏதேனும் துறையில் ஆர்வம் இருக்கிறதா; நாங்கள் வற்புறுத்தியதால் கிரிக்கெட் உனக்குப் பிடித்திருக்கிறதா' என்று அவனிடம் பல முறை கேட்டுள்ளோம். ஆனால், அவனுக்கு கிரிக்கெட்டில்தான் ஆர்வம் இருக்கிறது என்று தெளிவாக இருந்து உழைத்தான். அவனுக்காக, எட்டு வயதிலேயே எங்கள் சொந்த ஊரில் இருந்து வேறு ஒரு ஊருக்கு இடமாற்றம் ஆகிவிட்டோம். அவனது கனவு இன்று நனவாகியுள்ளது\" என அவரது தாய் நெகிழ்ச்சிபொங்கக் கூறியுள்ளார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.ph/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%B1", "date_download": "2019-12-06T03:10:09Z", "digest": "sha1:6VE5RIKH2IJLK6SHZNGKP524QUBPESNL", "length": 19612, "nlines": 13, "source_domain": "ta.videochat.ph", "title": "அங்கு சந்திக்க வெளியே பற்றி", "raw_content": "அங்கு சந்திக்க வெளியே பற்றி\nஎன்றால், நான் வாழும் அமெரிக்க மற்றும் ஆக்கிரமிப்பு பற்றி வரை நடைபயிற்சி பெண்கள் மற்றும் கொடுத்து அவர்களுக்கு என் எண்ணிக்கை என நான் நான் ஒருவேளை இப்போது சிறையில் இருக்க, மற்றும் குறைந்த பட்சம் நான் இருக்க வேண்டும் இருந்து அனைத்து வளாகங்கள் சுற்றியுள்ள நான் எங்கே வாழ்ந்தார். உண்மையில் தவறு எதுவும் இல்லை வரை நடைபயிற்சி ஒரு பெண், அவளுக்கு சொல்லி அவள் அ���காக இருக்கிறது, மற்றும் கொடுத்து அவளை உங்கள் எண்ணிக்கை. எந்த தீங்கும் இல்லை ஃபவுல், மற்றும் என்று உண்மையில் அளவிற்கு நான் என்ன செய்ய. ஆனால் நான் மிகவும் குறிப்பிட்ட நான் செய்தால் அது எவ்வளவு என அங்கு நான் இங்கே செய்த கெட்ட விஷயங்கள் நடக்கும். நான் கை வெளியே என் எண், மீது முறை கடந்த ஆண்டு. முதலில், நான் எழுதியது ஒரே இலக்கங்கள் மீது காகித ஒரு துண்டு கிடைத்தது என்று எனக்கு ஒரு குறைவான ஐந்து உரை மீண்டும் திரும்ப. பின்னர் ஒரு நாள் நான் முடிவு எழுதி தொடங்க நகைச்சுவையாகவும் மற்றும் அழகான செய்திகளை அவர்களை சதவீதம் உயர்ந்தது. என்று ஒரு மிகவும் நல்ல திரும்ப என் நீண்ட நேரம் முதலீடு உள்ளன, ஏனெனில் நாட்கள் அங்கு நீங்கள் செல்ல முடியும் ஒரு மால் மற்றும் பார்க்க ஒரு பெண் மதிப்புள்ள நெருங்கி ஒரு மணி நேரம். அல்லது மட்டும் தான் நீங்கள் பார்க்க நடைபயிற்சி கையில் ஒரு காதலன், அல்லது தங்கள் அம்மா, அல்லது வேறு சில மோசமான அணுகுமுறை புள்ளிகள். கவனிக்க நான் குறிப்பிட்டுள்ள மால் மற்றும் என்று தெளிவாக சிறந்த இடத்தில் செய்ய உங்கள் அணுகுமுறை. நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நீங்கள் அதை செய்ய சில மரியாதை, புன்னகை, அடாவடியான பெண் என்றால் தெளிவாக ஆர்வம் இல்லை. என்றால் மால் சிறந்த இடத்தில் உள்ளது, பின்னர் தெருவில் நிச்சயமாக மோசமான இடத்தில் நான் முயற்சித்தேன். வெளிப்படையான காரணங்களுக்காக மிகவும் சீரற்ற பையன் நெருங்கி அவர்களை தெருவில் பின்னர் அவர்கள் உள்ளே ஒரு மால். என்றால் நான் பார்க்க ஒரு சூடான பெண் தெருவில், நான் இது முயற்சி செய்யலாம், ஆனால் பொதுவாக பாஸ். ஒரு விஷயம் நான் கற்று கொண்டேன் என்று சில காரணங்களால் இனிமையானதுமாகும் பகுதியில் நகரம் நீங்கள் இன்னும் வாய்ப்பு நீங்கள் ஒரு உரை கிடைக்கும் மீண்டும். நான் படம் ஏழை வறிய பெண்கள் தான் இருக்க வேண்டும் என்று மிகவும் உற்சாகமாக சந்திக்க ஒரு»பணக்கார»வெளிநாட்டவர், ஆனால் அது உண்மையில் நன்றாக வேலை செய்கிறது மேலும் நன்கு ஆஃப் பெண்கள். எனவே, கரடி என்று மனதில் நினைத்து போது அங்கு சந்திக்க. நான் முதல் தொடங்கிய போது, இதை நான் இதுவரை பற்றி அதை விட நான் இப்போது இருக்கிறேன். அது இருக்க முடியும் மிகவும் மோசமான போது நீங்கள் ஒப்படைத்தார் ஒரு பெண் காகித ஒரு துண்டு மற்றும் அவ��் அதை எடுத்து கொள்ள மாட்டேன், அல்லது அவர் கேட்டு கொண்டே»என்ன உள்ளது என்று.»தெளிவாக ஆர்வம் ஆனால் முடியாது, அதை அடைய. போது நீங்கள் உங்கள் அணுகுமுறை, அது ஒரு நல்ல திறந்த வெளி மால் எந்த ஒரு பார்த்து, இப்போது நீங்கள் நெருங்கி ஒரு நெரிசலான பகுதியில் பல கண்கள் பார்த்து நீங்கள் மற்றும் நீங்கள் செய்ய வேண்டும் அனைத்து உள்ளது அங்கு. மிக மோசமான நேரம் எனக்கு இருந்தது இருக்க வேண்டும் கிரீன்பெல்ட் மால் மணிலாவில். நான் மூலையில் திரும்பி பார்த்தேன் இந்த மிகவும் கவர்ச்சியாக இருந்த ஒரு திட எட்டு ஒருவேளை கூட ஒரு ஒன்பது வேலை என்று ஒரு ஷூ கடையில் விட்டு விட்டு தனது கடை. நான் சுமார் பதினைந்து அடி பின்னால் அவளை கவனித்தனர் என்று கூட்டத்தில் வெளியே மேலே, அதனால் நான் காத்திருந்தேன் என் ஸ்பாட் மற்றும் சென்றார். வலது என நான் வணக்கம் சொல்ல சொல்ல அவள் எவ்வளவு அழகாக அவர் அவர் செய்யும் ஒரு முறை மண்டபம், குளியலறை. அவள் அதிர்ச்சியாக என்னை நோக்கி நீங்கள் நன்றி மற்றும் நான் முயற்சி கை அவள் என் குறிப்பு. அவள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் பின்னர் ஆண்கள் குளியலறை கதவை திறக்கிறது, மற்றும் மூன்று தோழர்களே நடக்க முயற்சி தவிர வெளியே கதவை தள்ளுகிறது அவரது. இப்போது இரண்டு பெண்கள் திரும்ப இருந்து மால் பக்க, மற்றும் நான் ஏற்படும் சில பெரிய சிக்கல் மற்றும் பெண் பாதியிலேயே அடையும் காகிதம் மற்றும் பெறுவது தள்ளி கதவை. போன்ற விஷயங்கள் நடக்கும் என்று அவ்வப்போது, அவர்கள் மோசமான மற்றும் இக்கட்டான ஆனால் என்ன. நான் உண்மையில் இருந்தது அதிசயமான முயற்சி பற்றி ஒரு மாதம் முன்பு. நான் நடைபயிற்சி மால் ஒரு மணி நேரம் மற்றும் ஒப்படைத்தார் என் எண்ணை இருமுறை. நான் ஏற்கனவே உத்தரவிட்டார் ஒரு உணவு பதிவிறக்கம் மற்றும் என் வழியில் இருந்தது அதை எடுத்து, ஆனால் என்னை கண்டு பின்னால் வெப்பமான கவர்ச்சி நான் பார்த்த ஒரு மாதம். ஆனால் தொடக்கத்தில் இருந்து அங்கு பல சிவப்பு கொடிகள் ஒரு) அவர் தள்ளும் ஒரு குழந்தை இழுபெட்டி) அவர் மூன்று மற்ற ஃபிலிபினோ பெண்கள். நான் உண்மையில் மிகவும் உறுதியாக அது அவரது அம்மா மற்றும் இரண்டு அவரது சகோதரிகள். பொதுவாக இந்த ஒரு இல்லை உள்ளது என்று நான் கடந்து, ஆனால் மீண்டும் இந்த வெப்பமான நான் பார்த்த ஒரு மாதம். அதனால், நா��் முயற்சி மற்றும் சரியான அணுகுமுறை கண்டுபிடிக்க ஸ்பாட் மற்றும் தான் என் அதிர்ஷ்டம் அவர்கள் நடைபயிற்சி அதே உணவகம் நான் எடுக்க வேண்டும் என் உணவு வரை இருந்து. இப்போது அம்மா மற்றும் சகோதரிகள் ஒரு நடைக்கு மற்றும் பிற ஒரு வெளியே இழுப்பது, அவரது தொலைபேசி எனவே எப்படியோ, நான் உண்மையில் என் ஷாட் உள்ளது. நான் போய் அவளிடம் அவள் மிகவும் அழகான பெண் நான் பார்த்திருக்கிறேன் பிலிப்பைன்ஸ், அவரது கை எண்ணிக்கை, மற்றும் ஆஃப். இப்போது நான் பெற என் இரவு. நான் ஏற்கனவே அது பணம் மற்றும் நான் இல்லை எறிந்து விட்டு டாலர்கள் ஐந்து மேல் அவமானம். நான் போக வேண்டும் ஒரு அருகிலுள்ள ஸ்டோர் மற்றும் முயற்சி லஞ்சம் பெண் அங்கு வேலை செய்ய அழைத்து சென்று என் உணவு, ஆனால் அவர் வெளியே விசித்திரமான வகையாக மூலம் பைத்தியம் திரிகிற வெளிநாட்டவர் மற்றும் இல்லை என்கிறார் கூட பிறகு நான் வழங்க பணம். உணவகம் உள்ளது, கண்ணாடி ஜன்னல்கள், முன் மற்றும் பெண் வெளிப்படையாக உட்கார்ந்து வலது கதவை மூலம். நான் நிற்க மூலையில் மற்றும் அதிர்ஷ்டவசமாக கிடைக்கும் ஒரு சர்வர் கவனத்தை என்று என்னை நினைத்தாய் கொண்டு என் உணவு என்னை வெளியே. அவர் ஒருபோதும் எனக்கு அப்போதிலிருந்து, அது உண்மையில் ஒரு பரிதாபம் முடிவு, ஆனால் அவர் மிகவும் சூடான, மற்றும் நான் அதை முயற்சி என்றால் மீண்டும் எதிர்கொண்ட அதே விஷயம் எதிர்காலத்தில். நான் மிகவும் ஆசை பதவியை தாந்தேயின் சூப்பர் இரகசிய காப்புரிமை செய்தி இப்போது உண்மையில் என்றாலும் செய்கிறது என்று எதுவும் அது போல நீங்கள் செய்யவில்லை முன் அதை எழுத கை வெளியே பெண்கள் வேலை செய்யும். துரதிர்ஷ்டவசமாக நான் முடியாது உண்மையில் பங்கு என்னுடையது, நான் ஏற்கனவே மூடிமறைக்கப்படுகையிலத்தது வளாகங்கள் இங்கு கொண்டு, மற்றும் இல்லை மற்ற தோழர்களே பயன்படுத்தி அதே விஷயம் தான் என்பதை உறுதி செய்ய நீங்கள் வைத்து ஒரு ஸ்மைலி அல்லது இரண்டு, அது ஏதாவது யோசிக்க அவர்கள் படிக்க விரும்புகிறேன், மற்றும் அவர்களை வெளியே முயற்சி என் ஒரே கேள்வி எவ்வளவு லஞ்சம் நீங்கள் வாய்ப்பு வேண்டும், அந்த பெண் முடியாது அழைத்து உங்கள் உணவு நீங்கள். நான் தெரியும், அது ஒரு மூன்றாம் உலக நாடு, ஆனால் இங்கே அவர் அவரது வேலைபார்ப்பவர்கள் மற்றும் அவர்கள் இருவரும் என்னை பார்த்து ��ோல் நான் முயற்சி ஊழல் அவர்களுக்கு, நான் ஒரு வாய்ப்பு போன்ற ஐம்பது எடைகள், நான் கொடுக்க முடியாது, எந்த மேற்பட்ட தவிர்க்க என்று ஒரு சிறிய அவமானம் என்ன, நீங்கள் நிறைய நேரம் உலகில் கடந்து உங்கள் எண் வெளியே. பெரும்பாலான பெண் அழைக்க வேண்டாம். தோழர்களே அழைக்க வேண்டும் முதல். தளத்தில் பிண காதல் பெரிய ஸ்கேமர்களைத். அவர்கள் தொகுதி என் இலவச கணக்கு, மற்றும் அவர்கள் தொகுதி அது. மற்றும் இப்போது. நான் செலுத்த வேண்டும் சேவை. அவர்கள் அனுப்ப வேண்டும் எனக்கு ஒரு புதிய குறியீடு பட் அவர்கள் அதை செய்ய வேண்டாம்.\nபெரிய ஸ்கேமர்களைத். மற்றும் அவர்கள் விரும்பும் மரியாதை.\nநான் காட்ட எப்போதும் மரியாதை, பெண், நான் ஒரு பாலியல் அரட்டை. ஏனெனில் நான் மரியாதை காட்ட எப்போதும். ஹ்ம்ம், நான் எப்போதும் ஒரு பிரச்சனை இருந்தது, தனிப்பட்ட முறையில். நீங்கள் பணம் இல்லை, அது இன்னும் எனவே எப்படி அது ஒரு மோசடி ஆகும்.\nஇது ஒரு இலவச தளம்\nஅவர்கள் தொகுதி உங்கள் கணக்கு எடுக்கும், ஐந்து நிமிடங்கள் ஒரு புதிய செய்ய பின்னர் தான் செய்தி அதே பெண்கள் நீங்கள் செய்தி செலுத்தும் இல்லாமல் இலவசமாக. ஒருவேளை சில பெண் பதிவாகும் நீங்கள் போலியாக, அதனால் அவர்கள் செய்யப்பட்டுள்ளது நீங்கள், அது நடக்கும்\n← இறுதி வழிகாட்டி பெண்கள் பிலிப்பைன்ஸ்\nபிலிப்பைன்ஸ் - டேட்டிங் →\n© 2019 வீடியோ அரட்டை பிலிப்பைன்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-today-live-updates-weather-modi-parliament-sabarimala-panneer-selvam/", "date_download": "2019-12-06T03:28:28Z", "digest": "sha1:3ZGTUUPFX7QINAGHNCF644YVM5R3X7HV", "length": 54132, "nlines": 225, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu News Today: Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Live Updates - முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்", "raw_content": "\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\nTamil Nadu News Today Updates: ‘இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்’ – ரஜினி, கமல் அதிரடி\nTamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nFlash News in Tamilnadu Today Updates: நாடாளுமன்ற இரு அவைகளின் மையப் பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபடாமல், மக்களின் நம்பிக்கை மற்றும��� இதயத்தை வெல்ல முடியும்,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.\nராஜ்யசபாவின், 250வது கூட்டத் தொடரை முன்னிட்டு, ராஜ்யசபாவில், பிரதமர் மோடி பேசியதாவது:தேசிய வளர்ச்சியில், ராஜ்யசபாவின் பங்கு மிக முக்கியமானதாகும். ‘ராஜ்ய சபா என்பது இரண்டாவது சபை தான்; ஆனால், இரண்டாம் நிலை சபை அல்ல’ என, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார். அதை நானும் வழிமொழிகிறேன்.நாட்டின் ஜனநாயக மரபை காப்பாற்றும் வகையில், இந்த சபையில் பல்வேறு மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.சமீபத்தில், ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது உட்பட, பல உதாரணங்களை கூறலாம். நாட்டின் நலன் என்று வரும்போது, ராஜ்யசபா முந்திக் கொள்ளும். முத்தலாக் மசோதா நிறைவேறாது என, கூறினார்கள். ஆனால், ராஜ்யசபா அதை நிறைவேற்றியது.அதே நேரத்தில், விவாதிப்பது, முடக்குவது ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை உணர்ந்து, இந்த சபை செயல்பட வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.\nதமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி, டிசம்பர், 2ல் அறிவிக்கப்படும் என்றும், டிச.13க்குள் தேர்தல் தொடர்பான விபரங்கள், நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என்றும், மாநில தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘அடுத்த மாதம் 2ம் தேதி, தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும். டிச. 13க்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விபரங்கள், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும்’ என, தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.\nTamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.\nநேபாளத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 7.30 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது. நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள டைலேக் மாவட்டத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாரைக்குடியில் சாலையைச் சீரமைக்காத நகராட்சியைக் கண்டித்து பொதுமக்கள�� பழுதடைந்த சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி\nதமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரி உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nசமூக வலைதள தகவல் பறிமாற்றங்களை கண்காணிக்க மத்திய அரசுக்கு உரிமை உள்ளது - கிஷன் ரெட்டி\nநாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மெசஞ்சர், வைபர் உள்ளிட்ட சமூக வலைதள தகவல் பறிமாற்றங்களை மத்திய அரசு உளவு பார்க்கிறதா என்று எதிர்க்கட்சி உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்துள்ள பதிலில், பொதுமக்களின் நன்மைக்காக சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு டிஜிட்டல் தகவல்களை இடைமறிக்கவும், கண்காணிக்கவும் மத்திய அரசுக்கு உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஏர்டெல், வோடபோன் - ஐடியா நிறுவனங்களை தொடர்ந்து தொலைத்தொடர்பு கட்டணங்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் அடுத்த சில வாரங்களில் உயர்த்த உள்ளதாக தகவல்.\nஇந்தியா வருகிறார் கோத்தபய ராஜபக்சே\nகோத்தபயாவை, கொழும்புவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பிரதமர் மோடியின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஜெய்சங்கர் அளித்தார்.\nஇதையேற்ற கோத்தபயா, இந்தியாவுக்கு வரும் 29ம் தேதி வருகை தர ஒப்புக் கொண்டார்.\nகிளாஸும், மாஸும் சேர வேண்டும் என ஆசைப்பட்டேன்\nகிளாஸும், மாஸும் சேர வேண்டும் என ஆசைப்பட்டேன், தற்போது மகிழ்ச்சி அடைகிறேன் என விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.\nநான் அனைத்து மக்களுக்குமான அதிபர்\nநான் அனைத்து மக்களுக்குமான அதிபர். எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என அனைவரின் ஆதரவும் எனக்கு தேவை; சுபீட்சமான ஒருநாட்டை கட்டியெழுப்புவதற்கு தேவை அனைவரின் ஆதரவும் தான் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nரஜினி, கமல் இருவரும் இணைந்தாலும், தனித்து இருந்தாலும் அதைபற்றி எங்களுக்கு கவலையில்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nகமலுடன் இணைய தயார் - ரஜினி\n'கமல்ஹாசனுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம��� இணைவோம்' என்று ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே, தேவை ஏற்பட்டால் ரஜினியுடன் இணைய தயார் என்று கமல் கூறியிருந்த நிலையில், தற்போது ரஜினியும் அதே கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nடெல்லியில் பல்வேறு இடங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்\nஅண்ணாமலையார் கோயிலில் உண்டியல் - ரூ.1,10,26,315 வருமானம்\nதிருவண்ணாமலை : அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் இன்று கணக்கிடப்பட்டதில், தங்கம் - 243 கிராம், வெள்ளி - 706 கிராம் மற்றும் ரொக்கம் ரூ.1,10,26,315 வருமானம்\nதூத்துக்குடி : ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, ஏரல் ஆகிய பகுதிகளில் கனமழை\nதொழில் செய்ய தடை இல்லை\nஎலக்ட்ரோ ஹோமியோபதி பட்டயம் பெற்றவர்கள் ஹோமியோபதி மருத்துவர்களாக தொழில் செய்ய தடை இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.\nதேவைப்பட்டால் நானும் ரஜினியும் இணைவோம் - கமல்ஹாசன்\n'ரஜினி சொன்ன அதிசயம் உண்மைதான். நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்; தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம்' என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பாக, உயர் விசாரணை கோரி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தில் திருமாவளவன் கோரிக்கை மனு.\nமத்திய அரசுக்கு தமிழக உயர்கல்வித்துறை கடிதம்\nஅண்ணா பல்கலைக்கழகத்திற்கு, சிறப்பு அந்தஸ்து வழங்கினால், 69 சதவிகித இட ஒதுக்கீடு பாதிக்குமா என்ற விவகாரத்தில், தெளிவான வழிகாட்டுதல் கோரி மத்திய அரசுக்கு தமிழக உயர்கல்வித்துறை கடிதம்\nசர்க்கரை அட்டை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் அரிசி பெறக்கூடிய வகையில் குடும்ப அட்டைகளை மாற்றம் செய்து தரவேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி அட்டைகளாக மாற்றம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்களை,குடும்ப அட்டையின் நகலினை இணைத்து இன்று முதல் 26-ம் தேதி வரை www.tnpds.gov.in என்ற இணைய முகவரியிலும் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் உடனடியாகப் பரிசீலித்து அரிசி அட்டைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருமலை நாயக்கர் மகாலை இலவசமாக பார்வையிடலாம்\nதொல்பொருள் பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு வரும் 25ம் தேதி வரை மதுரை திருமலை நாயக்கர் மகாலை இலவசமாக பார்வையிடலாம் - மண்டல உதவி இயக்குநர்\nஅரசு மருத்துவமனையில் குழந்தையை காட்ட ரூ. 1000 லஞ்சம் கேட்ட நர்ஸ்\nமதுரை - அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணின் உறவினர்களிடம் குழந்தையை காட்ட ஆயிரம் ரூபாய் வலுக்கட்டாயமாக லஞ்சம் கேட்டதாக நர்ஸ் கார்த்திகா என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை முதல்வர் சங்குமணியிடம் குழந்தையின் பெற்றோர் புகார் கொடுத்தனர். விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சங்குமணி, உறுதி அளித்துள்ளார்.\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு\nநீட் ஆள் மாறாட்ட வழக்கில் தொடர்புடைய சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த ரவிக்குமார் அவரின் மகன் ரிஷிகாந்த் இருவரும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வு அனுமதி சீட்டில் மாணவனின் புகைப்படம் மாறியுள்ளதாக கூறி நீட் தேர்வு ஆணையம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மாணவன் தரப்பில் கூறப்பட்டது. இதைக்கேட்டுக்கொண்ட நீதிபதி மாணவனின் விரல் பதிவையும் நீட் தேர்வு எழுதப்பட்ட போது தேர்வு மையத்தில் மாணவனிடம் பெறப்பட்ட விரல் பதிவையும் ஒப்பிட்டு பார்க்க சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதுவரை மாணவன் மற்றும் அவரின் தந்தையை கைது செய்ய தடை நீடிக்கும் என உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\n6 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் விவகாரம் : குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம்\nசேலம் - ஓமலூர் அருகே 6 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் , குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள், முழக்கம் எழுப்பினர்.\nகுற்றவாளி சுரேஷை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவு\nதிருச்சி : வங்கி கொள்ளைக்கு பயன்படுத்திய ஆக்சிஜன் சிலிண்டரை திருடிய வழக்கு தொடர்பாக குற்றவாளி சுரேஷை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு நாளை விசாரணை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.\n5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன் கருத்தால் மீண்டும் குழப்பம்\n8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஐந்து பாடங்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என தொடக்க கல்வித்துறை இயக்குனர் அறிவித்த நிலையில், 3 பாடங்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருப்பதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nஆன்லைன் மூலமும், நேரடியாகவும் பத்திரப்பதிவு செய்ய அனுமதி கோரிய மனு : தமிழக பதிவுத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகள் - கோவையில் தனியார் மருத்துவமனையில் நடந்த சிகிச்சை\nபுதுச்சேரியை சேர்ந்த 48 வயதான தந்தை, கல்லீரல் செயல் இழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பொறியியல் மாணவியான இவருடைய மகள் தமது தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுக்க முன்வந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கல்லீரலை தானமாக கொடுத்த அந்தப் பெண் குணமடைந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nவேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்க ரூ.30.4 கோடி நிதி ஒதுக்கியுள்ளது தமிழக அரசு\nகஜா புயல் பாதிப்பில் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன - ஆய்வறிக்கை வெளியிட்டார் முதலமைச்சர்\nகஜா புயல் பாதித்து ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் அப்போது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரசின் வருவாய் துறை சார்பாக வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார். தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்வில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வருவாய் நிர்வாக ���ணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\n2019ல் தென்மேற்கு பருவமழை போன்ற இயற்கைச் சீற்றங்களால் 2,391 பேர் உயிரிழப்பு. இயற்கைச் சீற்றங்களால் 15,729 கால்நடைகள் உயிரிழப்பு. 8 லட்சம் வீடுகள் சேதம். தமிழகத்தில் விளைநிலங்களின் பாதிப்பு குறித்த புள்ளி விவரங்கள் எதுவும் இல்லை என மக்களவையில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n\"பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இருக்கும் வீடுகள், பாஜகவின் அலுவலகமான கமலாலயம் ஆகியவை பஞ்சமி நிலத்தில் இருப்பதாக யாராவது புகார் அளித்தால் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரிக்க முன்வருமா\n”முரசொலி நில விவகாரத்தில் ஆவணங்களை தர மாநில அரசு அவகாசம் கேட்டுள்ளது. இடைக்கால அறிக்கை தர இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது எங்களிடம் உள்ள ஆதாரங்களை விசாரணை ஆணையத்திடம் அளித்துள்ளோம். அரசிடம் இருக்கும் ஆவணங்கள் குறித்தும் கேட்டுள்ளோம்” என பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nசபரிமலையில் 12 வயது சிறுமி தடுத்து நிறுத்தம்\nஇன்று காலை தமிழகத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி தனது தந்தையுடன் குழுவாக சபரிமலைக்கு வந்தார். பம்பையில் சோதனை செய்த போலீசார் அந்த சிறுமிக்கு 12 வயது ஆவதை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அவரை கோவிலுக்கு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. சிறுமியின் தந்தை மட்டும் கோவிலில் தரிசனம் செய்தனர். பின்னர் மகளை அழைத்துக் கொண்டு ஊர் திரும்பினர்.\nஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை காப்பாற்றும் கருவிகள் நம்மிடம் இல்லை - ஜோதிமணி எம்.பி\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை என மக்களவையில் கரூர் எம்.பி., ஜோதிமணி உருக்கமாக கூறினார். ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை காப்பாற்றும் கருவிகள் நம் நாட்டில் இல்லை என்றும் ஜோதிமணி குறிப்பிட்டார்.\nநீட் ஆள்மாறாட்ட வழக்கில், மாணவனின் விரல் பதிவையும், தேர்வு மையத்தில் மாணவனிடம் பெறப்பட்ட விரல் பதிவையும் ஒப்பிட்டு பார்க்க சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.\nசர்க்கரை வாங்கும் கார்டுகளை அரிசி வாங்கும் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.\nரேஷன் கடைகளில் சர்க்கரை வாங்கும் கார்டுகளை, அரிசி வாங்கும் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். சர்க்கரை ��ட்டும் வாங்கியவர்கள், அனைத்துப் பொருட்களும் வாங்கிக் கொள்ளலாம் . தற்போது 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த பயனாளர்கள் அரிசி கார்டுக்கு உரிய அனைத்தும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு ஆன்-லைன் வாயிலாக, வரும் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தானகுமார் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு. சந்தானகுமாரின் தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி திமுக எம்.பி. கனிமொழி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.\nலஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை\nதஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் விதிகளை மீறி பேராசிரியர்களை நியமித்த புகாரில் முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nமத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைவு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nஇலங்கை தமிழர் விவகாரத்தில் வைகோ உள்ளிட்டோர் இரட்டை வேடம் போடுகின்றனர் என்ற அமைச்சர் ஜெயக்குமார், இலங்கை தமிழர் நலனை பாதுகாப்பதில் அதிமுக அரசு முனைப்பாக செயல்படும் என்றார். அதோடு, ரஜினி, கமல், விஜய் என யாராக இருந்தாலும் சரி, அனைவருக்கும் அரியணை ஏற ஆசை இருக்கும், நடிகர்கள் தங்களது கருத்துக்களை சொல்லலாம், ஆனால் எங்கள் மீது கல்லெறிந்தால், அவர்களுக்குத்தான் காயம் ஏற்படும் எனவும் கூறினார்.\nஉள்ளாட்சி தேர்தல் : திமுக வேட்பு மனு\nஉள்ளாட்சி தேர்தலுக்காக திமுக சார்பில் போட்டியிட வரும் 27-ம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் எனவும், மாவட்ட கழக செயலாளர்கள் வேண்டுகோள் வைத்ததன் அடிப்படையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் திமுக அறிவித்துள்ளது\nஹிட்லரின் தங்கை போல் கிரண்பேடி இருக்கிறார் – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nஹிட்லரின் தங்கை போல் கிரண்பேடி இருக்கிறார் எ�� புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, புதுச்சேரியில் விதிகளை மீறி நடக்கும், அதிகாரத்தில் உள்ளவர்கள் விரைவில் சிறை செல்வர் முன்னாள் ராணுவ வீரர் உதவித்தொகை ரூ.6,000ல் இருந்து ரூ.10,000ஆக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.\nமதுரை, சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nமதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமுரசொலி விவகாரம் : தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம்\nமுரசொலி அலுவலக இட விவகாரம் தொடர்பாக, சென்னை சாஸ்திரி பவனில் உள்ள எஸ்.சி., எஸ்.டி ஆணையத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் மாலை 3 மணிக்கு விளக்கம் அளிக்க உள்ளார்.\nஇந்தியாவிலேயே குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை\nஇந்தியாவிலேயே குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை தான் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விஸ்வநாதன் கூறியதாவது, இந்தியாவிலேயே குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை தான். பெண் குழந்தைகளை போல ஆண் குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு அவசியம் என அவர் மேலும் கூறினார்.\nசிதம்பரம் கோயில் விவகாரம் – தீட்சிதர் தர்ஷன் 3 மாதம் சஸ்பெண்ட்\nசிதம்பரம் நடராஜர் கோயில், பெண் பக்தரின் கன்னத்தில் தீட்சிதர் தர்ஷன் அறைந்த விவகாரம் தொடர்பாக, கோயில் நிர்வாகம், தீட்சிதர் தர்ஷனை 3 மாதம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.\nபுத்தாண்டு மலர்வதற்குள் உள்ளாட்சிகளில் புதிய நிர்வாகம் மலர வேண்டும் – ராமதாஸ்\nபுத்தாண்டு மலர்வதற்குள் உள்ளாட்சிகளில் புதிய நிர்வாகம் மலர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தைக் காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தல்களை தாமதப்படுத்த���ம் முயற்சிகள் ஆபத்தானவை. இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும். விரைவாக தேர்தல்கள் நடத்தப்பட்டு புத்தாண்டு மலர்வதற்குள் உள்ளாட்சிகளில் புதிய நிர்வாகம் மலர வேண்டும்.\nபாட்டாளி மக்கள் கட்சியின் யோசனைப்படி திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் கொண்ட மாநிலமாக தமிழகம் விரைவில் மலரட்டும் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.\nரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி ரியல் தலைவர்\nகண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி 'சூப்பர் ஸ்டாராவோம்' என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். ரஜினிகாந்துக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா பத்திரிகையில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.\nமுதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி ரியல் தலைவராக திகழ்ந்து வருவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்திரா காந்தியின் 102-வது பிறந்தநாள் - காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் குடியரசு துணை தலைவர் ஹமீத் அன்சாரி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செய்தனர்.\nஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nசென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.77.13 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் லிட்டருக்கு 5 காசுகள் அதிகரித்து ரூ.69.59 ஆகவும் உள்ளது.\nTamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates : ரஜினி, கமல் இணைந்தாலும், அ.தி.மு.க.,வை அசைக்க முடியாது,'' என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறினார். ஜெயகுமார் கூறியதாவது:அதிர்ஷ்டம் ஏற்படலாம்; அதிசயம் ஏற்படலாம்' என்று, ரஜினி நம்பலாம். நாங்கள் அதிர்ஷ்டத்தை நம்புவதில்லை. 2021ல் மீண்டும், அ.தி.மு.க.,வை, மக்கள் ஆட்சியில் அமர்த்துவர். இதைத் தான் அதிசயம் என்று ரஜினி கூறியிருக்கலாம். சகாப்தம் என்பது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவோடு முடிந்து விட்டது. எங்களை தொட்டால், அவர்கள் தான் துார செல்வர். நடிகர் ரஜினியும், கமலும் ஒன்றாக இணைந்தால், அது ரஜினிக்கு பலவீனம். ரஜினியும், கமலும் சேர்ந்தாலும், எங்களை அசைக்க முடியாது. எம்.ஜி.ஆர்., காலத்திலிருந்து, நாங்கள் மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்; எங்கள் பயணம் தொடரும்; என்றைக்கும், ஜெ., ஆட்சி தொடரும். மக்களிடம் இருந்து பிரிக்க முடியாத இயக்கமாக, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகிற கட்சியாக, ஆட்சியாக, அ.தி.மு.க., உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.\nசபரிமலையில் முதல் நாள் வருமானம் 3.32 கோடி ரூபாய். இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 50 சதவீதம் அதிகம்,'' என்று தேவசம்போர்டு தலைவர் வாசு கூறினார். நடை திறந்த முதல் நாள் வருமானம் 3.32 கோடி ரூபாய். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இது 50 சதவீதம் அதிகம். காணிக்கை, அப்பம், அரவணை என எல்லா வகையிலும் வருமானம் அதிகரித்துள்ளது. காணிக்கையாக மட்டும் ஒரு கோடியே 10 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. அரவணை விற்பனையில் ஒரு கோடியே 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது.இவ்வாறு கூறினார்.\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/david-warner-s-daughter-wants-to-become-virat-kohli-017550.html", "date_download": "2019-12-06T04:13:27Z", "digest": "sha1:7ZY7CUNG7WSKOLRTAFBH5GECVS4SOGJS", "length": 17054, "nlines": 173, "source_domain": "tamil.mykhel.com", "title": "க்யூட் பேபி.. ஆனானப்பட்ட வார்னர் மகளே விராட் கோலி ஃபேன்தான்.. வைரலாகும் வீடியோ | David warner's daughter wants to become Virat kohli - myKhel Tamil", "raw_content": "\nIND VS WI - வரவிருக்கும்\n» க்யூட் பேபி.. ஆனானப்பட்ட வார்னர் மகளே விராட் கோலி ஃபேன்தான்.. வைரலாகும் வீடியோ\nக்யூட் பேபி.. ஆனானப்பட்ட வார்னர் மகளே விராட் கோலி ஃபேன்தான்.. வைரலாகும் வீடியோ\nசிட்னி: கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி சிறந்து விளங்குகின்றனர். ஆனால் டேவிட் வார்னரின் மகள், தான் விராட் கோலி போல ஆக விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வார்னரின் மனைவி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.\nஆஸ்திரேலியாவின் இடதுகை ஆட்டக்காரரான வார்னர், ஐபிஎல்-லில் சர்ரைசர்ஸ் ஐதராபாத் சார்பில் விளையாடிவரும் நிலையில், அதில் பல்வே��ு சாதனைகளை தொடர்ந்து செய்து வருகிறார்.\nகடந்த 2018ல் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பந்து சேத முறைகேட்டில் ஒருவருடம் தடையில் இருந்த வார்னர், தற்போது மிகுந்த உத்வேகத்துடன் ஆடி வருகிறார். வார்னர் மற்றும் கோலி இருவரும் ஒரேநேரத்தில் தங்களது சாதனைகளை செய்துவந்த நிலையில், வார்னரின் இந்த ஓராண்டு தடையின்போது, சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை கோலி முறியடித்தது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச அளவில் சிறந்த ஆட்டக்காரராக விளங்கிவரும் டேவிட் வார்னர், பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார். ஐபிஎல்-லிலும் பல்வேறு முந்தைய சாதனைகளை முறியடித்து வருகிறார். கடந்த 2014 முதலே குறைந்த போட்டிகளில் அதிகளவில் ரன்களை குவித்து சாதித்து காட்டிய அவர், கடந்த ஆண்டில் தடைவிதிக்கப்பட்ட நிலையில், தற்போது வீறுகொண்டு விளையாடி வருகிறார்.\n12 போட்டிகளில் 692 ரன்கள்\nதடை காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வார்னர் இடம்பெறாவிட்டாலும், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 12 போட்டிகளில் 692 ரன்கள் குவித்து சராசரியாக 69.20 சதவிகிதத்தை பெற்றுள்ளார். மேலும் ஸ்டிரைக் ரேட்டாக 143.86 புள்ளிகளையும் பெற்றுள்ளார்.\nவார்னரின் மகள் கோலி ரசிகை\nவிராட் கோலி மற்றும் டேவிட் வார்னருக்கு இடையில் விளையாட்டில் போட்டி அதிகமாக காணப்பட்டாலும், வார்னரின் மகள் ஐவி மே, விராட்டின் தீவிர ரசிகையாக காணப்படுகிறார். தான் விராட் கோலியாக விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதன்னுடைய மகளுக்கு வார்னர் பந்துவீச, அதை எதிர்கொண்டு ஆடிய ஐவி, தான் கோலி என்று பெருமையுடன் சொல்கிறார். அவர் அவ்வாறு சொல்வது விராட் போல, தன்னை ஆட்டத்தில் விஞ்ச முடியாது என்று கூறும்படியாக உள்ளது. இந்த வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டுள்ள வார்னரின் மனைவி கேன்டிஸ் வார்னர், தாங்கள் இந்தியாவில் அதிக நாட்களை செலவழிப்பதால், இந்த சிறிய பெண், விராட்டின் தீவிர ரசிகையாக விளங்குகிறார் என்று தெரிவித்துள்ளார்.\nலாராவின் சாதனையை உடைக்க கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும் - நம்பிக்கையுடன் இருக்கும் ஆஸி. வீரர்\nஅந்த ஜாம்பவான் சாதனையை முறியடிக்க ரோஹித் சர்மாவால் தான் முடியும்.. டேவிட் வார்னர் புகழாரம்\nவார்னர் தந்த பரிசை பறித்துக் கொண்ட சிறுவர்கள்.. ஏமாந்து போன குட்டிப்பையன்.. நீதி கேட்ட ரசிகர்கள்\n படுமோசம்.. இப்படிலாம் நான் பார்த்ததே இல்லை.. பாகிஸ்தானை பிரித்து மேய்ந்த ஜாம்பவான்\nசேவாக்கிற்கு பின் பாகிஸ்தானை புரட்டி எடுத்த வார்னர்.. டான் பிராட்மேன், கோலி ரெக்கார்டு காலி\nகோலியின் வொர்க்-அவுட் வீடியோ.. பார்த்து மெர்சலான டேவிட் வார்னர்\nவார்னர் என்ன பண்ணாரு தெரியுமா சர்ச்சை கிளப்பிய இங்கிலாந்து வீரர்.. பொங்கி எழுந்த ஆஸி. கேப்டன்\nமரண அடி.. இந்த 4 ஓவரை வாழ்க்கையில் மறக்கவே முடியாது.. இலங்கை வீரருக்கு சேர்ந்த கதி.. ஆஸி வெறித்தனம்\nஅட.. தீபாவளி நாளில் ஆச்சரியம் அளித்த ஆஸி. வீரர்கள்.. லைக்ஸ்-ஐ தெறிக்கவிட்ட இந்திய ரசிகர்கள்\n2 பீரை குடிச்சுட்டு ரகசியத்தை உளறிய வார்னர்.. திருட்டு முழி முழித்த ஸ்மித்.. பகீர் சுயசரிதை\n எல்லோர் முன்னிலையில் அழைத்த ரசிகர்.. மூக்குடைத்த அதிரடி வீரர்.. வைரல் வீடியோ\n இந்திய வீரர்களின் அந்த ரெக்கார்டை தொடுவதற்கு..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவிட்ட இடத்தை பிடித்த கிங் கோலி\n15 hrs ago என்னாது.. பும்ரா பேபி பௌலரா.. ரசாக்கு இது செம ஜோக்கு... டிவிட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\n16 hrs ago ரிஷப் பந்த் திறமையானவர்தான்... ஆனால் அவர் கிட்ட டெக்னிக் சரியில்லையேப்பா.. பரூக் இன்ஜீனியர்\n18 hrs ago பாக்கெட்டில் 399 சிக்சர்கள்.. ஒன்னு அடிச்சா போதும்.. 400.. சாதனைக்காக காத்திருக்கும் ரோஹித் சர்மா\n19 hrs ago விராட் கோலியை அவுட் ஆக்குவது எப்படி.. வீரர்களுக்கு நையாண்டி பாடம் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் கோச்\nAutomobiles சூப்பர்... மத்திய அரசின் அதிரடிக்கு கிடைத்த வெறித்தனமான வெற்றி... என்னவென்று தெரியுமா\nNews என் மகளின் ஆன்மா சாந்தி அடைந்துவிடும்.. போலீசுக்கு நன்றி.. ஹைதராபாத் மருத்துவரின் தந்தை கண்ணீர்\nMovies கதை பிடிச்சுப்போச்சாம்... மீண்டும் இணைகிறது நயன்தாரா- ஆர்.ஜே.பாலாஜி டீம்\nLifestyle சனிபகவானின் மோசமான பார்வை இந்த ராசிக்காரங்க மேல தான் இருக்கு தெரியுமா\nFinance ஒரு பீட்சா 95,000 ரூபாயா.. பெங்களூரில் நூதன மோசடி..\nEducation மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\nTechnology பட்ஜெட் விலையில் நோக்கியா டிவி அறிமுகம்- எத்தனை அம்சங்கள் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த த��வல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/08172913/Tomorrow-power-cut-in-Thaalaiyuthu-Area.vpf", "date_download": "2019-12-06T02:53:36Z", "digest": "sha1:Z5YGQAQVGSZVJDSVQBVFE62CWA2G6ON3", "length": 11115, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tomorrow power cut in Thaalaiyuthu Area || தாழையூத்து பகுதியில் நாளை மின்தடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹைதராபாத்தில், கால்நடை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 4 பேர் சுட்டுக் கொலை | சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது தப்பிக்க முயற்சி |\nதாழையூத்து பகுதியில் நாளை மின்தடை\nதாழையூத்து துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.\nபதிவு: அக்டோபர் 09, 2019 03:00 AM\nதாழையூத்து துணை மின்நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.\nஇந்த தகவலை, நெல்லை கிராமப்புற மின்வினியோக செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.\n1. ஈரோட்டில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்\nஈரோட்டில், மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்து டிரான்ஸ்பார்மர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி\nமாளந்தூர் கிராமத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை கண்டித்து டிரான்ஸ்பார்மர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.\n3. சீதபற்பநல்லூர் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை\nசீதபற்பநல்லூர் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.\n4. 26-ந்தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்\nமதுரை நகரில் வருகிற 26-ந்தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரிய செயற்பொறியாளர்கள் அறிவித்துள்ளனர்.\n5. 13-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்\nவாடிப்பட்டி, அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 13-ந்தேதி மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஸ்டூடியோ பெண் ஊழியர் தீக்குளித்து சாவு - உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம்\n2. வங்கியில் கடன் வாங்கி தருவதாக நூதன முறையில் ரூ.8 லட்சம் மோசடி - பெண் கைது\n3. கோவில்பட்டியில் பள்ளிக்கூடத்துக்கு செல்ல மறுத்த மாணவியை எரித்துக்கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு\n4. இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கைது\n5. ஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய அதிகாரி பணியிடை நீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2281/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2019-12-06T03:46:09Z", "digest": "sha1:JV6M2ORQ2O6R4CFG7ONQFOIAHMLYEMB7", "length": 4308, "nlines": 35, "source_domain": "www.minmurasu.com", "title": "திருப்பதி கோவிலில் 3-ந்தேதி பிரதமர் மோடி தரிசனம் – மின்முரசு", "raw_content": "\nநிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’ – பெண் வேடமிட்டு வீட்டு வேலை செய்துவரும் நபர் |\nபெண் மருத்துவர் கொலை: அதே இடத்தில் குற்றவாளிகள் என்கவுன்ட்ட்டர் …4 நிமிட வாசிப்புஹைதராபாத் கால்நடை மருத்துவர் பாலியல் வல்லுறவு, மற்றும் கொலை வழக்… |\nஉச்ச நீதிமன்றத்துக்காகக் காத்திருக்கும் உள்ளாட்சி …4 நிமிட வாசிப்புதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முழுதாக நடக்குமா, ஊரகப் பகுதிகளில் மட்டும் நடக்க… |\nராகுல் பேச்சு… மொழிபெயர்த்த அரசுப் பள்ளி மாணவி…குவியும் பாராட்டு |\nஉய்குர��� முஸ்லீம் மசோதாவால் ஆத்திரத்தில் சீனா… எதுவும் செய்வோம்.. அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை\nதிருப்பதி கோவிலில் 3-ந்தேதி பிரதமர் மோடி தரிசனம்\nபிரதமர் நரேந்திர மோடி வருகிற 3-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். அன்று காலை 10.25 மணிக்கு டெல்லியில் இருந்து மோடி ஹெலிகாப்டரில் புறப்பட்டு 10.55 மணிக்கு திருப்பதி வருகிறார்.\n11 மணிக்கு திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் இந்தியன் சைன்ஸ் காங்கிரஸ் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். பின்னர் மதியம் 1 மணிக்கு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். 1.55 மணிக்கு ஏழு மலையானை தரிசனம் செய்கிறார்.\nஅதன் பிறகு 2 மணிக்கு திருப்பதியில் இருந்து டெல்லிக்கு புறப்படுகிறார். மோடி வருகையை முன்னிட்டு திருப்பதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்படுகிறது.\nதிண்டிவனத்தில் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. பொதுக்குழு கூடியது\nபிரதமரின் நிவாரண நிதி பெறும் அளவுக்கு வார்தா பாதிப்பு இல்லை: மத்திய நிபுணர்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/50086-sterlite-plant-may-be-allowed-to-operate.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-06T03:43:10Z", "digest": "sha1:IY2DK63JQSCTEBQN7HDFMKY5QF3XK4Y3", "length": 12955, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "மீண்டும் தலைத்தூக்கும் ஸ்டெர்லைட் விவகாரம்! ஆலையை செயல்பட அனுமதிக்கலாம்.. | Sterlite plant may be allowed to operate", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nமீண்டும் தலைத்தூக்கும் ஸ்டெர்லைட் விவகாரம்\nஸ்டெர்லைட் ஆலை வழக்கில், தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த நிலையில், இன்று இந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இறுதித்தீர்ப்பு வழங்கியுள்ளது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22ம் தேதி நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனால் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தியதில் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்து அதை செயல்படுத்தி விட்டது.\nஇதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் செய்த மனுவை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் நிர்வாக பணிகளை மேற்கொள்ள மட்டும் ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்து, ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது. இந்தக்குழு ஆய்வு செய்து அறிக்கையும் சமர்பித்துவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மற்றும் சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இந்த ஆய்வுக்குழுவின் அறிக்கை தனித்தனியாக மூடி முத்திரையிடப்பட்ட 48 உறைகளில் வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.\nஇதையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று இந்த உத்தரவில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி தருண் அகர்வால் தாக்கல் செய்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடியது நீதிக்கு எதிரானது எனவும் தருண் அகர்வால் தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்தது. தருண் அகர்வால் தாக்கல் செய்த அறிக்கையால் தமிழக அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட வாய்ப்பில்லை என்றும், மீண்டும் ஸ்டெர்லைட் தலைத்தூக்க வாய்ப்பிருப்பதும் தெரியவந்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதெலங்கானாவில் விமான விபத்து: உயிர் தப்பினார் விமானி\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nஅமித் ஷாவுக்கு மாட்டிறைச்சி பிரியாணி அனுப்புவேன்: ஒவைசி பேச்சு\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் லுக்\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுடிநீரை ஆர்.ஓ செய்வதற்கான தடை உத்தரவு நீட்டிப்பு\nகோயம்பேட்டில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம்: முதலமைச்சர் நாளை துவங்கி வைக்கிறார்\nகரூரில் 1.5 ஏக்கர் நிலத்தில் கஞ்சா செடி பயிரீடு\nதிருச்சி: மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கஞ்சா செடிகள் - பொதுமக்கள் அதிர்ச்சி\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nஜெயலலிதாவாகவே மாறிய ரம்யா கிருஷ்ணன்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/68616/", "date_download": "2019-12-06T03:18:13Z", "digest": "sha1:YGU6R74QFJQVIE574SZLJVGGVEEDCJPB", "length": 10505, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "உலகில் தற்பொழுது வெட்கமென்பது இல்லாமல் போய் விட்டது…. – GTN", "raw_content": "\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nஉலகில் தற்பொழுது வெட்கமென்பது இல்லாமல் போய் விட்டது….\nநவீன காலத்தில் ஏனையோரை ஒடுக்குதல் வழக்கத்துக்கும் புதியதொரு பாணியாகவும் மாறிவிட்டது எனவும உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் அடிப்படை உரிமைகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார்.\nஜெனீவாவில் நேற்றையதினம் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது அமர்வில் ஆரம்ப உரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஉலகல் தற்பொழுது வெட்கமென்பது இல்லாமல் போய் விட்டது எனவும் வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்பு இனவாதம் ஆகியன ஐரோப்போவிலும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசிரியாவிலும் மியான்மாரிலும் எல் சல்வடோரிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டிய சயிட் அல் ஹூசெய்ன் இன்னமும் பணியாற்ற வேண்டிய தேவை உள்ளதெனவும் வலியுறுத்தியுள்ளார்.\nகுறித்த அமர்வில் இலங்கை தொடர்பிலும் ஆராயப்படவுள்ள போதிலும் உயர்ஸ்தானிகரின் ஆரம்ப உரையில் இலங்கை பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nTagsஇலங்கை எல் சல்வடோர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை சிரியா ஜெனீவா மனித உரிமை மீறல்கள் மியான்மார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் டெங்குக் காய்ச்சலினால் சிறுமி மரணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் சுற்றுலா சென்ற தென்னிலங்கை இளைஞர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிந்துப்பிட்டி மாயானத்தில் சடலம் எரிக்க அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய தௌஹீத் அமைப்பின் சந்தேகநபர்களாக கைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nடிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை…\nஅம்பாறையில் பள்ளிவாசலும், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டன…\nமன்னாரில் டெங்குக் காய்ச்சலினால் சிறுமி மரணம் December 5, 2019\nயாழ் சுற்றுலா சென்ற தென்னிலங்கை இளைஞர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார் December 5, 2019\nகிந்துப்பிட்டி மாயானத்தில் சடலம் எரிக்க அனுமதி December 5, 2019\nதேசிய தௌஹீத் அமைப்பின் சந்தேகநபர்களாக கைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் December 5, 2019\nடிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி December 5, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரண��\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-1-%E0%AE%B2%E0%AE%9F/", "date_download": "2019-12-06T03:38:09Z", "digest": "sha1:VOBLV5D5OI6KRSATZRFN6RD22E7RMTEF", "length": 12197, "nlines": 136, "source_domain": "www.dinacheithi.com", "title": "விலையை கட்டுப்படுத்த 1 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nமுதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் உறுதிமொழி\nப.சிதம்பரத்திடம் மு.க.ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார்\nதமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் தி.மு.க.வில் இணைந்தார்\n“பொருளாதார வீழ்ச்சி, மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு”\nபாடலுக்கு ஏற்ப நடனமாடி அசத்திய பெண் மந்திரி\nசிரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 8 குழந்தைகள் பலி\nசரத் பவாரின் அனுபவத்தை அறிய 5 ஆண்டுகள் தேவையா\nநியூசிலாந்து அணிக்கு ‘கிரிக்கெட்டின் மன உறுதி’ விருது\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக மோன்டி தேசாய் நியமனம்\n“ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு கட்சி தொடங்குவார்”\nCategories Select Category Action, Crime, Thriller (1) கட்டுரை (62) சினிமா (56) சென்னை (52) செய்திகள் (433) அரசியல் செய்திகள் (57) உலகச்செய்திகள் (64) மாநிலச்செய்திகள் (86) மாவட்டச்செய்திகள் (48) தலையங்கம் (12) திருச்சி (1) நினைவலைகள் (11) நினைவலைகள் (4) வணிகம் (74) வானிலை செய்திகள் (8) விளையாட்டு (53)\nHome செய்திகள் உலகச்செய்திகள் விலையை கட்டுப்படுத்த 1 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nவிலையை கட்டுப்படுத்த 1 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nவெங்காயம் அதிகமாக விளையும் மாநிலங்களில் கனமழை பெய்ததால், வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வெங்காயம் வரத்து குறைந்ததால், அதன் விலை அதிகரித்துள்ளது. சில்லரை கடைகளில் கிலோ ரூ.80 வரை விற்கப்படுகிறது. வெங்காயம் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை, வியாபாரிகள் இருப்பு வைக்க கட்டுப்பாடு, தனது கையிருப்பில் உள்ள வெங்காயத்தை மானிய விலையில் விற்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nமேலும், வெங்காயம் இறக்குமதி செய்வதற்கு தனியார் வியாபாரிகளுக்கும், அரசு வாணிப நிறுவனங்களுக்கும் அதிகாரம் அளித்துள்ளது. இறக்குமதிக்கான விதிமுறைகளையும் தளர்த்தி உள்ளது.இதை பயன்படுத்தி, வியாபாரிகள், வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய ‘ஆர்டர்’ கொடுத்துள்ளனர். இத்தகவலை மத்திய நுகர்வோர் அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.“சிறிய அளவில் வெங்காயம் இறக்குமதி செய்துள்ளதாக வியாபாரிகள் எங்களிடம் தெரிவித்தனர்.\nமேலும், ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய ‘ஆர்டர்’ கொடுத்துள்ளதாகவும், அந்த வெங்காயம் இம்மாத இறுதியில் வந்து சேரும் என்றும் அவர்கள் கூறினர். அடுத்த மாதத்துக்கு இன்னும் நிறைய வெங்காயம் வாங்க உள்ளனர். இதன் மூலம் விலை குறைய வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார்.மேலும், அரசு வாணிப நிறுவனங்கள் மூலம் ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nPrevious Postதஹிலா ரமானி பணியிடை மாற்றமும் மத்திய அரசும்.. Next Postபா.ம.க. நிறுவனர் ராமதாசை, முதல்வர் எடப்பாடி பழனிசாாமி நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்\nமுதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் உறுதிமொழி\nமூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு\nதமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் தி.மு.க.வில் இணைந்தார்\nபொறியாளர் சண்முக சுப்பிரமணியதை நேரில் அழைத்து முதல்வர் வாழ்த்து\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு பிறமொழி திணிப்பில் விருப்பம் இல்லை\nசென்னையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு\nதமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கக்கோரி தி.மு.க. வழக்கு 9 மாவட்டங்களை தவிர்த்து தேர்தல் நடத்தலாம் உச்சநீதிமன்றம் உத்தரவு\nமுதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் உறுதிமொழி\nமூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு\nஇரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு – விமர்சனம்\nமீண்டும் அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி\nகமல் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த்\nஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்\nப.சிதம்பரத்திடம் மு.க.ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார்\nமகா தீப விழாவையொட்டி 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்\nநி���்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கியது, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற்ம்\nதமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் தி.மு.க.வில் இணைந்தார்\n“பொருளாதார வீழ்ச்சி, மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு”\nவைகை கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nவெங்காயம் விலை உச்சத்தை தொட்டது\nபாடலுக்கு ஏற்ப நடனமாடி அசத்திய பெண் மந்திரி\nசின்னஞ் சிறார்களைச் சிறப்பாகக் காப்போம் ..\nஆபாச இணைய தளங்களைத் தடைசெய்க…\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=78202", "date_download": "2019-12-06T03:20:43Z", "digest": "sha1:KUT7J7J6CVZDLTKW7TFBFQLTH3NPZPY7", "length": 4883, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "ஜனவரி முதல் நேரடி வரியும் குறையும் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஜனவரி முதல் நேரடி வரியும் குறையும்\nஜனவரி முதல் நேரடி வரியும் குறைக்கப்படவுள்ள நிலையில் ஏற்கனவே மறைமுக வரிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் பந்துல்ல குணவர்தன மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத சாதாரண வரிதிட்டத்தை செயற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.\nபொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பில் அறவிடப்பட்டுவந்த அனைத்து வரி அறவீடுகளும் சலுகை திட்டத்திற்கமைய இன்று முதல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.\nஏனைய வரி அறவீடுகள் எதரிர்வரும் ஜனவரி மாதம் முதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇதற்கான வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.\nPrevious articleமழையுடனான வானிலை சில நாட்களுக்கும் தொடரும்\nNext articleகட்சி ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை\nமகிழை மகேசனும் சிறுதெய்வ வழிபாடும்\nகல்வி சேவையை (Closed) மூடிய சேவையாக அமைத்தல்.\nஉயர்தர மாணவர்களுக்கான சீருடை வவுச்சருக்கான பணம் அதிகரிப்பு\n– வட, கிழக்கு மற்றும் மலையகம் மீதும் கரிசனை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2013/12/05/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-9/", "date_download": "2019-12-06T03:51:34Z", "digest": "sha1:6WQDRYGO4ACKCE4GFRSAD2R3L4BWBREB", "length": 40931, "nlines": 418, "source_domain": "chollukireen.com", "title": "அன்னையர் தினம்.பதிவு 9 | சொல்லுகிறேன்", "raw_content": "\nதிசெம்பர் 5, 2013 at 5:20 பிப 11 பின்னூட்டங்கள்\nஅம்மா புதுச்சேரி கிளம்பு முன்னரே சாச்சியாத்து நீலா பாட்டிக்கு தபால் எழுதிக்\nகொடுக்கணும், விகடன் ஒருநாள் வாசித்துக் காட்டணும், அவாள்ளாம்\nநம்முடையகிட்டின ஸொந்தக்காரர்கள். அந்த பொண்ணுக்கு அவ்வளவா போராது.\nசித்த தவராம செஞ்சு கொடுத்துடு,பாட்டி பாவம் என்று உறுதி மொழி எழுதிக்\nகொடுக்காத குறையாக வாங்கிக் கொண்டுதான் போனாள்.\nஎங்கபாட்டி அந்த பாட்டி எல்லோரும் அக்கா,தங்கைகளின் பெண்களாம். பாட்டியின்\nஅவளுக்கும் எழுத,படிக்க ஸரளமாக வராதுபோலும்.\nஎப்பவோ அஞ்சு க்ளாஸ் படிச்சுட்டு,தேமேன்னு வீட்டு வேலைகலைச் செய்து\nகொண்டிருந்த பொண்ணு. எழுத்தெல்லாம் மரந்தே போச்சென்று சொல்லக்கூடிய\nஅவ எதையாவது எழுதி இது ஸரியா இருக்கா பார் என்று என்னிடம் காட்டுகின்ற\nரேன்ச். கலியாணமாகி இரண்டு மாதம் இருந்து விட்டு புருஷன் மிலிடரியில்\nவேலை செய்வதனால் விட்டு விட்டுப் போய் விட்டான்.\nபுருஷன் விகடனுக்கு சந்தா கட்டி புத்தகம் படி என்று சொல்லி விட்டுப் போனான்.\nநான் அவ மாமியாருக்கு உதவி செய்யப் போனால், இவ கடிதம் எழுதறத்துக்கும்\nஸாதாரண கடிதம்தான். அவன் படிச்சு படிச்சு சொல்லிட்டுப் போனான்.\nஇதுக்குஒன்றுமே தெரியவில்லையே யென்று பாட்டி அங்கலாய்ப்பாள்.\nஞாயிறு காலை புக் போஸ்டில் விகடன் வரும்.\nஅந்த நேரத்துக்குச் சரியாகப் போய்விட்டு,புத்தகத்தைப் பிரித்துப் படித்து விட்டு\nதொடர் கதைகளை கிரகித்துக் கொண்டு,கார்ட்,கவரெல்லாம்வாங்கச்சொல்லிவிட்டு\nசாப்டுவிட்டு வருகிறேன் என்று சொல்லித், திரும்பவும் போய் எல்லாம் செய்து\nகொண்டும், குறை கண்டு கொண்டும் ஸந்தோஷமாக இருக்க விடமாட்டார்கள்.\nஇந்த நாளில் மருமகள்கள் வயதான மாமியார்களை அதே மாதிரிதான்\nஎத்தனை விதமான நாட்டுப் பெண்கள் வேணும். பாங்கும் பதவிசுமாக இருப்பார்கள்.\nஸௌக்கியமாக இருக்கேன்னு ஒரு கடிதம் எழுதக் கூட உத்தரவு வாங்கும்\nஎனக்கு ஸ்கூலுக்கு பக்கத்தில் போஸ்டாபீஸ்.\nதப்புதண்டாயில்லை, கவர் வாங்கி,விலாஸம் எழுதி அவர்கள் கொடுக்கும்\nகடிதத்தை வைத்து அனுப்பி அவர்களுக்கு ஒத்தாசையும் சில ஸமயம் ச���ய்ய\nஸோஷியல் ஸர்வீஸில் இதுவும் அடங்கும்.\nநான் வீட்டுப் பெண் அல்லவா\nபழகியும், அவர்களுக்குச் சின்ன சின்ன உதவியும், இரண்டாம் பேருக்குத்\nவழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை. தபால்காரன் வந்து போயாச்சு.\nஒரு நோட்டம் விட்டு விட்டு, விகடன் பிரிக்க பாட்டியாம்.\nவா,உன்னைக் காணோமேன்னு பார்த்தேன். இந்தா உன் புத்தகம்.\nஏண்டிம்மா உங்கப்பா ஏதாவது கடுதாசு போட்டாளா\nஅந்தப் பாழும் உடம்பு இப்போ தேவலையா\nபோனவுடனே பாட்டி அடுக்கடுக்காய் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டாள்.\nசின்ன பெண்ணானால் கூட குடும்பத்தின் விஷயங்கள் இல்லையா\nநான் கூடவே இருந்து பார்த்தவள். என் அண்ணாஎங்காவது போனால் கூட கூடவே\nநானும் போவேன். அவசியமானஇடங்களுக்குதான்.யாராவது வொருவர்\nஎன் கண் அவன் மேலேயே இருக்கும்.\nஅவன் ஸரியாக இல்லை என்று என் மனதில் தோன்றும் சிலஸமயங்களில்.\nபக்கத்தில் போய், கையை பிடித்துக்கொண்டு,பாபு வா, ஆத்திற்குப் போகலாம்\nவலுக்கட்டாயமாக அழை,த்து வந்து விடுவேன்.\nஒண்ணும் இல்லை, உனக்கு வேறு வேலை கிடையாது எப்பவும் என்னைச்\nசுற்றி வந்து கொண்டு கோபித்துக் கொண்டே வந்து விடுவான்.\nஉடம்பு ஸரியில்லாது போவதும் உண்டு. நார்மலாக இருப்பதும் உண்டு.\nபாட்டி துருவித் துருவி விஷயங்கள் கேட்கும் போது, ஒவ்வொன்றாய் ஞாபகம்\nஇனிமே எல்லாம் ஸரியாகிவிடும் பாட்டி.\nநல்ல டாக்டரிடம் போயிருக்கா, நன்னாயிடுவான்.\nஆமாம்,சின்ன பொண்ணானாலும் எல்லாம் தெரிஞ்சிண்டிருக்கே\nபாட்டி எதார்த்தமாக கொஞ்சம் தூக்கி வைத்துப் பேசுகிராள்.\nஸாமி,பகவானே நன்னா ஆயிண்டு வரணும், ஸாமியை வேண்டிக் கொண்டே\nபக்கத்தாத்துப் பையன் ஓடி வருகிறான்.\nபாட்டி உன்னைக் கூப்பிட்டு வரச்சொன்னாள். அவஸரஅவஸரமாகக்\nஎன்னவோ,ஏதோ என்று ஓடினால், அதுக்குள் ஆத்து வாசலில் நாலு.பேர்கள்.\nஎதிராத்து மாமா கையில் ஒரு பேப்பர்.\nஉங்களையெல்லாம் அனுப்பச் சொல்லி தந்தி வந்திருக்கு.\nஒண்ணும் இருக்காது. புறப்படுவதற்கு தயாராகுங்கள்.\nஊர் என்றால் உபகாரமும் தானே.\nபத்தரைமணிக்கு பஸ் ஸிருக்கிரது. அதைப் பிடிக்கணும்.\nவேறு வழியில்லை. அப்புரம் ராத்திரிதான் வண்டி.\nகூட்டம் ரொம்பி வழியுமே,டிக்கட் போடமுடியாதுன்னு சொல்லுவாளே.\nஸரி நான் ஒண்ணு சொல்கிறேன். பஸ் ஹோட்டல் வாசலில் நிற்கும்போது,\nட்ரைவர் போலீஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்து போட்���ுவிட்டுதான் போகணும்.\nஅப்பறம் தான் பஸ் எடுக்க முடியும்.\nநான் அவனை அழைச்சுண்டு போய் பார்த்து, ஏற்பாடு செய்கிறேனென்று சொல்லிக்\nஒண்ணுமிருக்காது, நாங்க கூட வந்து கொண்டு விடுகிறோம்.\nசற்று முன் வந்த பாபுவின் கடிதம், முத்து முத்தான எழுத்தில், அப்பா வருவா\nநீங்கள் உடன் வரலாம். சமத்தாயிருங்கள்.\nஅத்தை,சின்ன அத்தை, இன்னும் இரண்டு பெரியவர்கள் நாங்கள் எல்லாம் கிளம்பிப்\nநல்லபடி இருக்கணும் பகவானே அத்தை முனகிக் கொண்டே வருகிறாள்.\nஏழு வீட்டினருகில்தான் பஸ் ஸ்டாண்ட். சுந்தரத்தைக் கேட்டால் போகிரது.\nபோலீஸ் இன்ஸ்பெக்டர் மூலமா டிக்கெட். இடம்இல்லாமடிக்கட்கொடுக்கக்கூடாது.\nநின்னுண்டு உட்கார்ந்து போய்ச் சேருகிறோம்.\nநேத்தி உடம்பு ஸரியில்லே. காத்தாலே போனேன். தேவலை டாக்டரெல்லாம்\nஏதோ வண்டி எதுன்னு ஞாபக மில்லே. எல்லோரும் ஏறிப் போகிறோம்.\nஆச்சு . பர்ண சாலை மாதிரி அழகாக கட்டப்பட்ட வீட்டிலும் நுழையப் போகிறோம்.\nஎதிர்கொண்டு டாக்டர்,அவருடன் இன்னொரு டாக்டர்.\nஉங்களுக்காகத்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். டாக்டர் சொல்கிரார்.\nநுழைந்தால் எல்லாத்தையும் நானே செஞ்சூட்டேன். பத்து நிமிஷம் ஆகலே\nசூடு இருக்குபாரு அம்மா கதறல்.\nஆத்மராமன்னு பேர் வெச்சேனே. ஆத்மாவுக்கெல்லாம் ராமனாயிட்டான்.\nஎன்ன சொல்ல முடியும். அப்பாவின் கதறல். நீ எனக்கு செய்ய வேண்டாம்னு\nசொன்னேனே. நான் உனக்குச் செய்யும்படி ஆகிவிட்டதே.\nஇந்த வைத்தியத்தில் ஸரியாகாவிட்டால் நான் இருந்து பிரயோஜனமில்லை.\nஅத்தையிடம் கிளம்புமுன் சொன்ன வார்த்தைகள். அத்தையின் கத்தல்.\nஒரு நாளில் பலமுறை அஸௌகரியமானது. விடாது டாக்டர்கள் மருத்துவம்\nஎனக்கு என்ன ஆயிற்று என பலமுறை அவன் கேட்டது.\nயாரும் எதிர்பார்க்காதது. நடந்து விட்டது.\nப்ரெஞ்ச் இந்தியா. உயிர் பிரிந்து இருபத்திநான்கு மணி நேரம் ஆன பிற்பாடுதான்\nஅதற்குதான் நான் கூப்பிட்டேனா என்று டாக்டர் உடனிருந்து வருந்தியது.\nமுதல் நாளே போய்விட்டதாகக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த போது.\nஎந்த மாதிரி ஒரு துர் அதிருஷ்டம்.\nஇப்படி ஒரு அத்தியாயம் முடிந்தது.\nஎப்போதோ நடந்த கதைதான். படிப்பவர்கள் மன்னிக்கவும். முதல் வருஷம்\nராமேசுவரத்தில் சாந்திகள் செய்த அதேநாள் ,பாண்டிச்சேரி ஸமுத்திரத்தில்\nமறு வருஷம், எலும்பும் ,சாம்பலுமாக ஐக்��ியமாகிப் போனான்.\nபிரம்மசாரி ஆச்ரமம்,இருக்க வேண்டிய விதம்,தெய்வ பக்தி, எல்லாம்\nஅன்னையர் தினம் 8\tதிருவாதிரைக் களி.\n11 பின்னூட்டங்கள் Add your own\nமிகவும் அழகாக இயல்பாக ஒவ்வொன்றையும் ஞாபகம் வைத்து எழுதியிருப்பது படிக்க சந்தோஷமா இருக்கு.\n//அந்தநாளைய மாமியார்கள்,எல்லாரும்கெடுபிடிதான்.எதையாவதுசொல்லிக் கொண்டும், குறை கண்டு கொண்டும் ஸந்தோஷமாக இருக்க விடமாட்டார்கள்.\nஇந்த நாளில் மருமகள்கள் வயதான மாமியார்களை அதே மாதிரிதான் நடத்துகிறார்கள். காலம் இம்மாதிரிதான் மாறியிருக்கிரது. //\nவாஸ்தவமான விஷயம் தான். பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் கோபு\nஇந்த ஸம்பவங்கள் நினைத்தால் ஸினிமா மாதிரி மனக்கண்முன் தோன்றுகிறது.\nசிறுவயதில் நம் வீடு,நம்மண்ணா, நம்மது எல்லாம் என்று இருந்த காலம். அதனால் அந்த இழப்பு மனதில் பதிந்து போய் விட்டது.\nமேலும் வம்சத்திற்கே ஒரே பிள்ளை என்று இருந்தவன்.\nஅம்மாவின் நினைவில் இதெல்லாம் வெளிப்படுகிறது.\nஉங்களின் பதிலுக்கு மிகவும் நன்றி. அன்புடன்\nமனதில் இவ்வளவு சோகத்தையும் வைத்துக்கொண்டுதான் மேற்கொண்டு தொடர முடியாமல் திணறியுள்ளீர்கள் என்பது புரிகிறது. அதிலிருந்து வெளியே வருவது கடினம்தான். யாரிடம் இவற்றை சொல்வது எங்களிடம் சொன்னதால் இப்போது ஓரளவிற்கு மனபாரம் குறைந்திருக்கும்.\n“இந்த நாளில் மருமகள்கள் வயதான மாமியார்களை அதே மாதிரிதான் நடத்துகிரார்கள்”_______ போகிற போக்கில் முக்கியமான ஒன்றை சொல்லிட்டுப் போயிட்டீங்கமா. அன்புடன் சித்ரா.\nநினைத்தால், எழுதும் போது, இப்படி மனது வேறு விதமாக மாறிப்போய் விடுகிரது.\nஇதெல்லாம், எழுதலாமா, கூடாதா என்ற எண்ணம்\nமனதை அலைக் கழித்தது என்னவோ உண்மை.\nதிரும்பவும் இப்படி பதிலெழுதும் போது இன்னும் எவ்வெவ்வளவோ ஞாபகம் வருகிறது.\nஆமாம். இந்த விஷயம் எழுதி முடித்து விட்டேன்.\nபாக்கி விஷயங்களை கோர்வைப் படுத்த வேண்டும்.\nமற்றபடி அனுபவங்கள் கூடவே இழையோடுவதில்\nஆச்சரியமில்லை. நன்றி சித்ரா. அன்புடன்\nஉடம்பு சரியாகியிருக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்தேன் படிக்க – இப்படி ஆயிடுத்தே இத்தனை வருஷம் கழித்துப் படிக்கும்போதே இப்படி இருந்தால், உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று புரிந்துகொள்ள முடிகிறது. மனதை தேற்றிக்கொள்ளுங்கள்.\nபோனவர்களும், இருப்பவர்களுமாக காலம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது, இல்லையா\nமனபாரத்துடன் மேலே படிக்கக் காத்திருக்கிறேன்.\nஇப்பவும் கூட மருந்தினால் கட்டுக்குள் அடங்குகிறதே தவிர பூராவும் இல்லை என்று சொல்ல முடியாது என பல பேர் சொல்லக் கேட்டிருககிறேன்.\nகாலம் வேகமாக ஓடிவிட்டது. அவனுடைய கூப்பிடும் பெயரான பாபு, எனது நான்காவது பிள்ளைக்கு வைத்து\nஅம்மா இருக்கும் போது இதென்ன பெயரு, எனக்கு கூப்பிடப் பிடிக்கவில்லை என்று பல முறை சொல்லிவிட்டாள்.\nபோனவர்களும்,இருப்பவர்களுமாக,போகக் காத்திருப்பவர்களுமாகக் காலம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. உண்மைதான்.\nஉங்கள் மறு மொழிக்கு நன்றி. அன்புடன்\nஇயல்பா சொல்லிக் கொண்டு போனீர்கள்… கடைசியில் இப்படி ஆயிடுத்தே…. எவ்வளவோ வருஷங்கள் கடந்திருந்தாலும், இப்படி நினைக்கும் போது துக்கம் நெஞ்சை அடைத்துக் கொண்டு தான் வருகிறது….:((\nநானே உன் பதில் பார்த்து, திரும்பவும் வாசித்தேன். படிப்பவர்களுக்கும் ணனது இளகிவிடும் என்று தோன்றியது. கண்ணில் திரும்பவும் நீர்.\nஉண்மைகளிது அதனால் அப்படி இறுக்கிரது என்று நினைக்கிறேன் நன்றிம்மா அன்புடன்\nமனது திருத்தி வாசிக்கவும். அன்புடன்\n10. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் | 1:09 முப இல் திசெம்பர் 10, 2013\nஇன்று தங்களின் தளம் வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ.முகவரி\nதைப்பொங்கலை முன்னிட்டு மா பெரும் கட்டுரைப்போட்டி மேலும் தகவல் .இங்கே-http://2008rupan.wordpress.com\nஆசிகள் ரூபன். தகவல் அளித்ததற்கு மிகவும் நன்றி. வலைச்சரத்திற்குப்போய் நன்றி சொல்லிவிட்டு வந்தேன்.\nகவிதைப்போட்டி,கட்டுரைப் போட்டி என்று ஜமாய்க்கிறீர்கள். நான் படிப்பதுடன்ஸரி. அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« நவ் ஜன »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nபச்சை சுண்டைக்காய் மெந்தியக் குழம்பு.பலாக் கொட்டையுடன்.\nஉபகதைகளில் நான் எழுதும் மூன்றாவது கதையின் முடிவு.2\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/headphones-tdk-s6-brand-new-for-sale-gampaha", "date_download": "2019-12-06T04:16:42Z", "digest": "sha1:COAUN4MZNVSDA64OV2MU3NUL2VPFI26A", "length": 11867, "nlines": 180, "source_domain": "ikman.lk", "title": "ஆடியோ மற்றும் MP3 : HeadPhones Tdk S6 - Brand New | கிரிபத்கொட | ikman.lk", "raw_content": "\nShaTech Zone அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு17 நவம் 3:16 பிற்பகல்கிரிபத்கொட, கம்பஹா\n0775928XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0775928XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nShaTech Zone இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்16 நாட்கள், கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்49 நாட்கள், கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்48 நாட்கள், கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்48 நாட்கள், கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்34 நாட்கள், கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்27 நாட்கள், கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்50 நாட்கள், கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்48 நாட்கள், கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்49 நாட்கள், கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்33 நாட்கள், கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்58 நாட்கள், கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்47 நாட்கள், கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்45 நாட்கள், கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்30 நாட்கள், கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்2 நாட்கள், கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்47 நாட்கள், கம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/30523", "date_download": "2019-12-06T02:37:58Z", "digest": "sha1:E5EHPB3SBFYEJ6S5STJCIXMMZOIMQWBD", "length": 6212, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "காதலனை பிரிந்த டிராயிங் நடிகை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாதலனை பிரிந்த டிராயிங் நடிகை\nரகசிய வாழ்க்கை நடத்தி வந்த டிராயிங் நடிகை, காதலனை விட்டு பிரிந்து விட்டாராம். அதாவது, முன்பு போல் அவருடன் அதிக நெருக்கம் இல்லையாம். கிடைத்த புகழை வைத்துக்கொண்டு சினிமாவில் முன்னேற நினைத்தார் நடிகை.\nதிடீரென்று கிடைத்த காதலனுடனான நெருக்கம் மைனஸ் பாயின்ட் மாதிரி இருப்பதாக அவரது நலம்விரும்பிகள் கூறியுள்ளனர். அதன் பிறகே திடீரென்று இந்த உறுதியான முடிவை எடுத்தாராம் நடிகை. காதலனும் இது பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.\nமீண்டும் அமெரிக்கா பறந்த அனுஷ்கா; இந்த வெயிட், ஒரே தொல்லையா போச்சு..\nமம்மூட்ட�� பட நடிகைக்கு ஆசிட் வீச்சு மிரட்டல்\nதலைவி படத்தில் சசிகலாவாக பிரியாமணி\nஷூட்டிங்கில் புகுந்த யானை ஆண்ட்ரியா ஓட்டம்\nஷூட்டிங்கில் போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்கள்; தடுக்க வருகிறது புது சட்டம்\n× RELATED ஓடும் பஸ்சில் டிவி நடிகையை பலாத்காரம் செய்ய முயற்சி : வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/538307/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-06T02:51:47Z", "digest": "sha1:IYHDLZXH7GG5WQ2Q33G4KLWYOXPB5ZJS", "length": 10860, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "5-year-old girl falls into 50-foot deep well in Haryana | ஹரியானாவில் 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி: மீட்பு பணி தீவிரம்...! | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஹரியானாவில் 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி: மீட்பு பணி தீவிரம்...\nசண்டிகர்: ஹரியானா மாநிலம் ஹர்சிங்புரா கிராமத்தில் 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுமி தவறி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஹர்சிங் புரா கிராமத்தில் நேற்றுமாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி, அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.இதனை தொடர்ந்து இதுபற்றி காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.\nவந்து சிறுமியை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். சிறுமிக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. அவர் மீட்கப்பட்டவுடன் மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். 50 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றின் அருகே பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணற்றில் சிறுமி இருக்கும் ஆழம் வரை பள்ளம் தோண்டியதும், பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி, சிறுமியை மீட்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன. இந்த பகுதியில் பாறைகள் இல்லாத காரணத்தினால் எளிதில் சிறுமியை பத்திரமாக மீட்கப்படுவார் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.\nகடந்த வாரம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 2 வயது சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் நீங்காத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது ஒட்டுமொத்த மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nஐதராபாத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற இடத்திலேயே 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\n9 மாவட்டத்தில் தேர்தலை நிறுத்த தமிழக அரசு ஒப்புதல் எதிரொலி உள்ளாட்சி தேர்தல் நடக்குமா\nகர்நாடகாவில் பாஜ ஆட்சி தொடருமா: 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு...வரும் 9-ல் முடிவு\nஓட்டுக்கள் குறைந்தாலும் கவலையில்லை: ஆந்திர முதல்வர் ஜெகன் ஆட்சியில் மதமாற்றம் அதிகம்...நடிகர் பவன் கல்யாண் பரபரப்பு பேட்டி\nதமிழகத்தில் 15 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட ஒப்புதல்: மாநிலங்களவையில் மத்தியமைச்சர் தகவல்\n: உள்ளாட்சி தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\nசபரிமலை வழக்கில் மீண்டும் பரபரப்பு: கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதியானது அல்ல...தலைமை நீதிபதி பாப்தே கருத்து\nவெங்காய வி���ை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமித்ஷா தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்\n2020-ல் அறிமுகம்: தேர்வு குறித்த மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க மத்திய அரசு புதிய திட்டம்...பிரதமர் மோடி டுவிட்\nஐஐடி மாணவி மரணம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: பாத்திமா தந்தை புகார்\n× RELATED திருமணமாகி 9 மாதமே ஆனநிலையில்மர்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/rape-case-bjp-local-leader-arrested-pz74dq", "date_download": "2019-12-06T03:16:10Z", "digest": "sha1:GMUSMOUWHISKPDZCOOM4YROLJCBUU73I", "length": 11549, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 61 வயது பாஜக பிரமுகர்... திருமணமான ஒரே மாதத்தில் புதுமணப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!", "raw_content": "\nமிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 61 வயது பாஜக பிரமுகர்... திருமணமான ஒரே மாதத்தில் புதுமணப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..\nசிவகங்கையில் புதுமணப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக கட்சி பிரமுகர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழக பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசிவகங்கையில் புதுமணப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக கட்சி பிரமுகர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழக பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை, துரைப்பாக்கம், கண்ணகி நகரை சேர்ந்தவர் ஜெயராணி. இவர் சிவகங்கை அருகே பச்சேரியை பூர்வீகமாக கொண்டவர். இவரது மகனுக்கு சிவகங்கை அருகே மதுரை ரோட்டில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயது பெண்ணுடன், கடந்த மாதம் 11-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து தம்பதி சென்னையில் வசித்து வந்தனர்.\nஇந்நிலையில் புது மணப்பெண்ணுக்கு தொடர்ந்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூன்றரை மாத கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால், மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.\nஇதுதொடர்பாக மணப்பெண்ணிடம் விசாரித்த போது, சிவகங்கையில் மதுரை முக்கில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்தபோது, நர்சிங் கல்லூரி உரிமையாளரும், முதல்வருமான சிவகுருதுரைராஜ் (61) தனக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி தேர்ச்சி ���ெற வைப்பதாக கூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். இந்த விஷயத்தை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது. அப்படி தெரிவித்தால் கொன்று விடுவேன் மிரட்டியால் யாரிடமும் இதை தெரிவிக்கவில்லை என கூறியுள்ளார்.\nதற்போது, சிவகங்கை மாவட்ட பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராக சிவகுருதுரைராஜ் இருந்து வருகிறார். இது தொடர்பாக உடனே மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்மணி குடும்பத்தினர் புகார் அளித்தினர். இதனையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகுருதுரைராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே பாஜக பிரமுகர் தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் மேயர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... திமுக பிரமுகர் அதிரடி கைது...\n கணவனை வேறொரு பெண்ணுக்கு விருந்தாக்கிய மனைவி...\nதனியாக ஓட்டலில் ரூம் எடுத்து தங்கிய காதலி... ஆபாசமாக பேசிய காதலன் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு\nநோண்டத் தொடங்கினால் தாங்கமாட்டீங்க... ஜாக்கிரதை\nதிமுக பிரமுகர் மிரட்டி செய்யச் சொல்வதாக கதறி கதறி அழும் பெண்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎன் பொண்ணு மேலயே யூரின் போறான்.. நடிகை ஜெயஸ்ரீ கணவர் மீது அதிரவைக்கும் குற்றச்சாட்டு வீடியோ..\nமாடி மேல் இருந்து தவறி விழுந்த குழந்தை.. கேட்ச் பிடித்து நொடியில் காப்பாற்றிய மக்கள்..\nஆசிட் வீசுவேன் என கதிகலங்க செய்த காதலன்.. லைவ் வீடியோவில் கதறி கதறி அழுத நடிகை அஞ்சலி அமீர்..\n\"எங்களை வாழ விடுங்கள்\" மெரீனா துப்பாக்கிச்சூடு.. நினைவு தினத்தில் கண்ணீர் வடிக்கும் மீனவர்கள்..\n100 நாள் வெச்சு செஞ்ச பிறகும்... பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.. அய்யோ.. அய்யோ.. காங்கிரஸ்..\nஎன் பொண்ணு மேலயே யூரின் போறான்.. நடிகை ஜெயஸ்ரீ கணவர் மீது அதிரவைக்கும் குற்றச்சாட்டு வீடியோ..\nமாடி மேல் இ���ுந்து தவறி விழுந்த குழந்தை.. கேட்ச் பிடித்து நொடியில் காப்பாற்றிய மக்கள்..\nஆசிட் வீசுவேன் என கதிகலங்க செய்த காதலன்.. லைவ் வீடியோவில் கதறி கதறி அழுத நடிகை அஞ்சலி அமீர்..\nஅவகாசம் தரமுடியாது... சசிகலா வீட்டை உடனே இடிக்க மாநகராட்சி அதிரடி உத்தரவு..\nவெங்காயத்தை சாப்பிடாமல் வெண்ணெய்யையா சாப்பிடுகிறார்.. நிர்மலா சீதாராமனை பங்கம் செய்த ப.சிதம்பரம்..\nநான் வெங்காயம் சாப்பிடுவதில்லை... அதனால் எனக்கு கவலையில்லை... நிதி அமைச்சர் அசால்டு பதில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1416560", "date_download": "2019-12-06T04:20:55Z", "digest": "sha1:DDCGWYXG5DNBEO7737IQDF5EGLAYRL2O", "length": 2996, "nlines": 26, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n21:38, 6 மே 2013 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n[[File:CardinalCoA PioMTemplate-Cardinal.svg|thumb|right|180px|கர்தினாலின் பதவிக் கேடயம் அதன் மேல்பகுதியில் காணப்படும் சிவப்பு நிற விரிதொப்பியால் அடையாளம் காட்டப்படும். தொப்பியின் இருபக்கங்களிலும் முறையே 15 குஞ்சங்கள் தொங்கும். குறிக்கோளுரையும் இணைக்கப்படுவது வழக்கம்.]]\n'''கர்தினால்''' (''Cardinal'') என்னும் பெயர் [[கத்தோலிக்க திருச்சபை]]யில் உயர்நிலையிலுள்ள ஒரு வகை அதிகாரிகளைக் குறிக்கிறது. கர்தினால் பதவியிலுள்ளவர் பொதுவாக ஆயர் பட்டம் பெற்றவராக இருப்பார். எல்லாக் கர்தினால்களையும் உள்ளடக்கிய குழுமம் \"கர்தினால் குழு\" (''College of Cardinals'') என்று அழைக்கப்படுகிறது. கர்தினால்களைத் திருச்சபையின் இளவரசர்கள் என்று கூறுவதும் உண்டு.[http://en.wikipedia.org/wiki/Cardinal_(Catholicism) கர்தினால்]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/08/08/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2019-12-06T04:16:37Z", "digest": "sha1:35BFTJLOJFCRBGHKRXOABBGGYHMNIUHX", "length": 27143, "nlines": 164, "source_domain": "thetimestamil.com", "title": "தி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி! – THE TIMES TAMIL", "raw_content": "\nதி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 8, 2018 ஓகஸ்ட் 8, 2018\nLeave a Comment on தி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு மக்��ள் அதிகாரம் அஞ்சலி\nகலைஞர் மு கருணாநிதி மறைந்து விட்டார்.\nகலைஞர் என்றழைப்பதில் உறவைச் சொல்லி அழைப்பதைப் போன்றதொரு நேசம் பழகி விட்டது.\nகாவிரி மருத்துவமனையின் வாசலில் நாம் கண்டது அப்போலோ வாசலில் பார்த்த கூட்டத்தை ஒத்ததல்ல, இவர்கள் வேறு. மூப்பும் மரணமும் இயற்கை என்ற போதிலும், அரசியல் விமரிசனங்கள் நினைவில் நிழலாடிய போதிலும், கண்ணீர் தன் போக்கில் கண்களில் திரண்டு நிற்கிறது.\nதொலைக்காட்சிகளில் பராசக்தி வசனம் ஒலிக்கிறது.\n“பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு, தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா” என்ற கேள்வி அன்று முதல் இன்று வரை வயிற்றுப் பாட்டுக்காக நாடு விட்டு நாடு அலையும் உழைப்பாளி வர்க்கத்தின் குரலை ஒலிக்கிறது. அது அன்று தமிழன் என்ற அடையாளத்தைக் கடந்தும் ஒலித்த இயல்பான வர்க்க கோபம்.\n“அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்” என்ற கேள்வி பகுத்தறிவாளனின் அறிவு எழுப்பும் கேள்வியாக மட்டும் இல்லை. “கடவுளே உனக்கு கண்ணில்லையா” என்று கையறுநிலையில் நின்று கதறும் பக்தனின் இதயத்திலிருந்து வடியும் கண்ணீரும் அந்த வரிகளில் இருக்கிறது.\nஅந்த வசனங்களின் வாயிலாக, தாமே அறியாமலிருந்த தமது உள்ளக்குமுறலை தமிழ் மக்களின் காதுகளில் ஒலிக்கச் செய்த இளைஞன் கருணாநிதியின் முகம் நம் மனத்திரையிலிருந்து அகல மறுக்கின்றது.\nதமிழ்த்தாய் வாழ்த்தைக் கேட்கும்போது, இந்து இந்தியாவுக்கு எதிராக குமரியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் திருவள்ளுவரைக் காணும்போது, தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் சமத்துவபுரங்களைக் கடந்து செல்லும்போது, அண்ணா நூலகத்தில் அமர்ந்திருக்கும்போது, தேர்தல் அரசியலின் குறுகிய எல்லையை மீற விழையும் கலைஞர் தெரிகிறார்.\nஅவசர நிலையை எதிர்த்த கருணாநிதி, “மாநிலங்கள் என்ன உள்நாட்டு காலனியா” என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, இந்திய அமைதிப்படை எனும் ஆக்கிரமிப்புப் படையை வரவேற்க மறுத்த கருணாநிதி, “ராமன் என்ன எஞ்சினீயரா” என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, தமிழை வடமொழியின் பிடியிலிருந்தும், தமிழ்ப்புத்தாண்டை பார்ப்பனியத்திடமிருந்தும் விடுவிக்கத் துடித்த கருணாநிதி – நம் நினைவில் நிற்கிறார்.\nபெண்கள், திருநங்கைகள், குறவர்கள், புதிரை வண்ணார், ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள���, குடிசை வாழ் மக்கள், கட்டிடத்தொழிலாளிகள் போன்ற உதிரித் தொழிலாளிகள்.. என சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட மக்கட்பிரிவினரின் பால் இயல்பான பரிவு கொண்டிருந்த கருணாநிதி, அத்தகைய அரசியல்வாதி வேறு யார் என்று நம்மை சிந்திக்கத் தூண்டுகிறார்.\nநினைவில் உறுத்தும் சமரசங்களும் சரணடைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவை தேர்தல் அரசியலின் வரம்பும், பிழைப்புவாதக் கட்சியின் நிர்ப்பந்தங்களும் ஏற்படுத்திய தெரிவுகள்.\nஇந்திராவுடனும், பாஜக வுடனும் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணிகள், அபாண்டமாக சுமத்தப்பட்ட ராஜீவ் கொலைப்பழியை எதிர்த்து நிற்கத்தவறிய அச்சம், தில்லிக்குப் பணிந்து ஏவப்பட்ட அடக்குமுறைகள், ஈழத்தின் இனப்படுகொலையின் போதும் கூட துறக்க முடியாத பதவி மயக்கம், இன்னும் தேர்தல் அரசியல் கட்சிகளுக்குரிய சீரழிவுகள் பலவற்றைப் பட்டியலிடலாம்.\nஅவை, இந்த அரசியல் கட்டமைப்பின் வரம்புக்குள் நின்று இலட்சிய சமூகத்தைப் படைக்க விழையும் எந்த ஒரு தனிநபரும், அரசியல் கட்சியும் எதிர்கொள்ள வேண்டிய வீழ்ச்சிகள். “திமுக என்ற கட்சி வேறு விதமாக இருந்திருக்க இயலுமா” என்றொரு கேள்வியை எழுப்பினால், அதற்கான விடையை திமுக வின் வரலாற்றில் தேடுவதே பொருத்தமானது. அந்த அளவில், தான் ஆற்றிய பாத்திரத்துக்கு அவரும் பொறுப்பு.\nஅன்றி, “கலைஞர் நினைத்திருந்தால்” என்று பேசுவோரின் பார்வை பிழையானது, தனிநபரின் வழியாக அரசியலையும் வரலாற்றையும் பார்ப்பவர்கள் தனிநபரை வழிபடுகிறார்கள், அல்லது அவரைத் தனிப்பட்ட முறையில் குற்றப்படுத்துகிறார்கள்.\nஇவ்வீழ்ச்சிகள் அனைத்தும் திராவிட இயக்கமும் அதன் சமூக அடித்தளமாக அமைந்த மக்கட்பிரிவினரும், மெல்ல அரசதிகாரத்தில் நிறுவனமயமானதுடன் தொடர்பு கொண்டவை. இந்திய தேசிய அரசமைப்பில் நிறுவனமயமானவர்களுள் வெகு வேகமாக வீழ்ச்சியடைந்தவர்கள் திராவிட இயக்கத்தினரா, கம்யூனிஸ்டுகளா, சோசலிஸ்டுகளா, தலித் இயக்கத்தினரா என்றொரு ஒப்பாய்வு வேண்டுமானால் இவ்விசயத்தைப் புரிந்து கொள்ள நமக்கு உதவக்கூடும்.\nஓர் அரசியல் ஆளுமை என்ற முறையில் கருணாநிதியோடு ஒப்பிடத்தக்க பன்முக ஆளுமை கொண்டவர் யார் ஆக ஒடுக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்து, தன் போராட்டக் குணத்தால் ஆளுமைத் திறனையும் ஆற்றலையும் வளர்த்துக��� கொண்டு, இந்த சாதி ஆதிக்க சமூகத்தில் சாதித்து நிற்பது சாதாரணமல்ல. இது வெறும் அரசியல் சாமர்த்தியம் அல்ல. கருணாநிதியை ஒப்பிடுகையில் இந்திய அரசியலில் பலரும் சித்திரக் குள்ளர்களே.\nஎனினும் தமிழர்களுக்கு எதிராக இந்து- இந்தி தேசியம் கொண்டிருக்கும் தனிச்சிறப்பான வெறுப்பின் முதன்மை இலக்காக இருந்தவர் கருணாநிதி.\nடில்லியிடம் சரணடைந்து விட்டதாக அவரை யார் எவ்வளவு விமரிசித்தாலும், டில்லியும், பார்ப்பன ஆதிக்க சக்திகளும் கருணாநிதியையும் திமுகவையும் எல்லாக் காலத்திலும் எதிரியாகத்தான் கருதியிருக்கின்றனர் என்பது மறுக்கவியலாத உண்மை.\n1971 தேர்தலில் திமுக பெற்ற வெற்றியைக் கண்டு அஞ்சிய காங்கிரசு எம்ஜிஆரை வைத்து திமுகவை உடைத்தது. பிறகு ராஜீவ் கொலைக்கு திமுக மீது பொய்ப்பழி சுமத்தி ஜெயலலிதாவை பதவியில் அமர்த்தியது. அடுத்து இந்தியாவின் ஏகபோகத் திருடர்களான பார்ப்பன பனியா கும்பலின் கட்சியான பாரதிய ஜனதா, ஒன்றே முக்கால் லட்சம் கோடி அலைக்கற்றை ஊழல் என்ற மாபெரும் சதி நாடகத்தை அரங்கேற்றி, நாட்டையே திமுக கொள்ளையடித்து விட்டதைப் போன்றதொரு பொய்மைக்குள் நம்மைப் புதைத்தது.\nஎந்த விதமான கொள்கையுமற்ற ஊழல் – கிரிமினல் கும்பலின் தலைவியான தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவையும் அதிமுகவையும் தமது “இயற்கையான கூட்டாளிகள்” என்றே பாஜகவும் சங்க பரிவாரமும் கருதுகின்றன. அதாவது “அவர்களுடைய இயற்கையான எதிரி” கருணாநிதி. வாஜ்பாயியை ஜெயலலிதா கழுத்தறுத்த போதிலும், திமுக அவரது நம்பகமான கூட்டணிக் கட்சியாக நடந்து கொண்ட போதிலும், “நீரடித்து நீர் விலகாது” என்று போயஸ் தோட்டத்துடன்தான் இந்திய தேசியப் பார்ப்பனியர்கள் ஒட்டிக் கொண்டார்கள்.\nஆகவே, சங்கபரிவாரத்தின் இயற்கையான எதிரியை நாம் நமது இயற்கையான நட்பு சக்தியாகக் கொள்வது தவிர்க்கவியலாதது. “திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வேறுபாடு இல்லை” என்று யார் கூறினாலும் அவ்வாறு கூறுவோர் அதிமுக வை ஆதரிக்கின்றனர். அல்லது பாஜக வின் கருத்தைப் பேசுகின்றனர். இரண்டு திராவிடக் கட்சிகளையும் எதிர்ப்பதாகப் பேசுபவர்களும் அத்தகையோரே.\n“திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று பேசும் தமிழ் பாசிஸ்டுகளும், “திராவிட இயக்கங்களின் ஆட்சி தமிழகத்தை குட்டிச்சுவராக்கி விட்டது” என்று பேசும் ���ார்ப்பன தேசியவாதிகளும் ஒரே சுருதியில் இணைகிறார்கள். உண்மையில் அவர்கள் உள்ளத்தில் இருப்பது வெறி பிடித்த கருணாநிதி துவேசம், திமுக வெறுப்பு.\nகருணாநிதியோடு ஒப்பிட்டு ஜெயலலிதாவின் தைரியத்தை மெச்சுபவர்களும், எம்ஜியார் காட்டிய “ஏட்டிக்குப்போட்டி தமிழுணர்வை” சிலாகிப்பவர்களும் ஒரு வகையில் ஜனநாயக உணர்வற்ற அடிமை மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறார்கள்.\nகலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.\n“கொடியவர்கள் கோயில்களைத் தம் கூடாரமாக்கிக் கொள்ள முனையும் காலத்தில்” கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.\n“மாநிலங்கள் உள்நாட்டுக் காலனிகளாக மாற்றப்படும் காலத்தில்” கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.\n“இந்தியும் சமஸ்கிருதமும் மத மவுடீகங்களும் மீண்டும் கோலோச்சத் துடிக்கும் காலத்தில்” கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.\nஇந்துத்துவப் பாசிசம் அச்சுறுத்தும் காலத்தில் அவர் விடைபெற்றுக் கொள்கிறார்.\nகாலத்தின் தேவைகள் அவற்றை அடைவதற்குப் பொருத்தமான பாதையைப் பின்பற்றுமாறு நம்மைக் கோருகின்றன.\nகடந்து வந்த பாதையைக் காய்தல் உவத்தல் இன்றி மீளாய்வு செய்வதும், அதனடிப்படையில் இனி செல்ல வேண்டிய பாதையைத் தீர்மானிப்பதும், கண் கலங்கி நிற்கும் அனைவரின் கடமை.\nகலைஞரின் குடும்பத்தினர்க்கும் தி.மு.க தொண்டர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nகுறிச்சொற்கள்: செய்திகள் திராவிட அரசியல் மக்கள் அதிகாரம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n“முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\": சொன்னவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி\nஇது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் ச��வர்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய 'மொபைல் ஜர்னலிசம்'\nஇரட்டை குவளை போல இரட்டைக் கல்லறை: கிறிஸ்தவத்தில் தொடரும் தீண்டாமை\n: ஓர் வரலாற்று ஆவணம்\nமலையாளி பழங்குடியினரை `மலையாளி கவுண்டர்’ ஆக்கிய அரசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\n“முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்”: சொன்னவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி\nஇது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்\nBSNL நட்டத்துக்கு என்ன காரணம் முன்னாள் தொலைத்தொடர்பு சம்மேளன அதிகாரி ஆர்.பட்டாபிராமன்நேர்காணல்\nPrevious Entry காலமானார் முன்னாள் முதல்வரும் மூத்த திராவிட அரசியல்வாதியுமான மு. கருணாநிதி\nNext Entry ‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-06T03:50:18Z", "digest": "sha1:CAV7IX7YEIXVGDT25JJVUWSLNF4VHZN6", "length": 6039, "nlines": 188, "source_domain": "www.dialforbooks.in", "title": "பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு – Dial for Books", "raw_content": "\nமறுக்கப்படும் மருத்துவம், தொகுப்பு: பு,பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு , பாரதி புத்தகாலயம், மருத்துவமும் கல்வியும் வணிகமயமாகி வருவது நம் சமகாலத்தின் மாபெரும் அவலங்களாகத் தொடர்கின்றது. இந்நிலையில் இந்திய மக்களவையில் தாக்கலாகியிருக்கும் மருத்துவ ஆணைய மசோதா (NMC Bill, 2017), மருத்துவக் கல்வியையும் மருத்துவத்தையும் ஒட்டுமொத்தமாக சந்தையிடம் ஒப்படைக்கும் முயற்சி என்று எச்சரிக்கும் நூல். தமிழகத்தைச் சேர்ந்த முக்கியமான மருத்துவர்கள், கல்விச் செயற்பாட்டாளர்களின் கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன. நன்றி: தி இந்து, 6/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]\nமருத்துவம்\tதி இந்து, தொகுப்பு: பு, பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, பாரதி புத்தகாலயம், ��றுக்கப்படும் மருத்துவம்\nநீ நதி போல ஓடிக் கொண்டிரு\nசமுதாயச் சிற்பி பெருந்தலைவர் காமராசர்\nகாந்தி வந்தால் ஏந்தும் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/colombo-district-talawatugoda/local-syllabus-grade-6-history/", "date_download": "2019-12-06T03:20:15Z", "digest": "sha1:B6KSBIJZ7Q5K27LME6YXA7S23NKZ6FFB", "length": 5149, "nlines": 77, "source_domain": "www.fat.lk", "title": "கொழும்பு மாவட்டத்தில் - தலவத்துகொட - உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6 : வரலாறு - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகொழும்பு மாவட்டத்தில் - தலவத்துகொட\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6 : வரலாறு\nதரம் 6-11 சிங்களத்தில் மொழிமூலம் வகுப்புக்களை - சிங்களத்தில் வரலாறு வாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஇடங்கள்: அதுருகிரிய, கொடகம, கொட்டாவை, தலவத்துகொட, நுகேகொடை, மஹரகம, மாலபே, மீகொடை, மீப்பே, ஹோமாகம\nஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் மற்றும் வரலாறு\nஇடங்கள்: கொழும்பு 08, தலவத்துகொட, தேஹிவல, நுகேகொடை, மஹரகம, மாலபே\nதரம் 6 to சா/த சிங்களத்தில் மொழி மற்றும் வரலாறு வகுப்புக்களை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.suniasacademy.com/quizzes/sun-quiz-2019-8th-october/", "date_download": "2019-12-06T03:25:19Z", "digest": "sha1:BXII5SRVQ34BHLSYRIKIYUHYG7VMOYBW", "length": 8303, "nlines": 248, "source_domain": "www.suniasacademy.com", "title": "Sun Quiz 2019 8th October - Sun IAS Academy", "raw_content": "\nஅஸ்ஸாம் உடன்படிக்கையில் பிரிவு VI-ஐ அமல்படுத்துவதற்கு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் தலைவர் யார்\nRoopali Sen ரூபாலி சென்\nபின்வரும் எந்த மாநிலம் சிந்து ஆற்றின் டால்பின்களை தங்களது மாநில நீர்வாழ் விலங்காக அறிவித்துள்ளது\nHimachal Pradesh ஹிமாச்சல பிரதேசம்\nJammu and Kashmir ஜம்மு மற்றும் காஷ்மீர்\nமிக முன்னேறிய தாவிரங்கள் உள்ள தாவிர உலகம்\nபின்வருபவற்றுள் இந்திய அரசியலமைப்பில் இல்லாத அம்சம் எது\nSingle citizenship ஒற்றை குடியுரிமை\nA secular state மதச்சார்பற்ற நிலை\nDual citizenship இரட்டை குடியுரிமை\nUniversal adult franchise உலகளாவிய வயது வந்தோர் உரிமைகள்\nஇந்திய அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள சட்டதிருத்த முறை எந்த நாட்டின் அரசியலமைப்பைப் பின்பற்றியுள்ளது\nConstitution of south Africa தென் ஆப்பிரிக்க அரசியலமைப்பு\nConstitution of Canada கனடா அரசியலமைப்பு\nConstitution of U.S.A அமெரிக்க அரசியலமைப்பு\nIrish constitution ஐரிஷ் அரசியலமைப்பு\nஇந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டபோது எத்தனை ஷரத்துகளைக் கொண்டிருந்தது\nகலால் வரி ஆனது எதற்கான வரி\nSales of goods பொருட்கள் விற்பனை\nImport of commodities பொருட்களின் இறக்குமதி\nExport of commodities பொருட்களின் ஏற்றுமதி\nProduction of commodities பொருட்களின் உற்பத்தி\nஎத்தகைய பொருளாதாரமாக இந்திய பொருளாதாரம் மிகவும் பொருத்தமாக விவரிக்கப்பட்டுள்ளது\nCapitalist economy முதலாளித்துவ பொருளாதாரம்\nMixed economy கலப்பு பொருளாதாரம்\nSocialist economy சமூக பொருளாதாரம்\nAgricultural economy விவசாய பொருளாதாரம்\nபொருளாதார திட்டமிடலில் முக்கிய அம்சமாக இருப்பது\nCapitalist economy முதலாளித்துவ பொருளாதாரம்\nMixed economy கலப்பு பொருளாதாரம்\nSocialist economy சமூக பொருளாதாரம்\nAgricultural economy விவசாய பொருளாதாரம்\nஅனைத்து பொருளாதார நடவடிக்கைகளின் முதுகெலும்பாக இருப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/54169", "date_download": "2019-12-06T04:18:43Z", "digest": "sha1:YXPLUSJ7XXCBMHQABMPXN34AHZUP65D4", "length": 11362, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "வவுனியாவிலுள்ள குளங்களிற்கு 16 லட்சம் ரூபாயில் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன | Virakesari.lk", "raw_content": "\nபிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பாதிப்பு\nமூதூர் பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தத் தடை\nபாலியல் துஷ்பிரயோகத்திட்குட்படுத்தி, எரித்துக் கொல்லப்பட்ட கால்நடை பெண் வைத்தியர்: சந்தேக நபர்கள் நால்வரும் சுட்டுக்கொலை\nஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் றிசாட் அவசர கடிதம்\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nஇம்மாத இறுதியில் வெளியாகும் புதுப்பிக்கப்பட்ட இலங்கை வீதி வரைபடம்\nபாடசாலைக்கு மாணவர்களை இணைத்தல் ; சட்டவிரோத கடிதங்கள் குறித்து விசாரணை\nஐ.தே.க.பாராளுமன்ற குழு இன்று கூடுகிறது\nவவுனியாவிலுள்ள குளங்களிற்கு 16 ல��்சம் ரூபாயில் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன\nவவுனியாவிலுள்ள குளங்களிற்கு 16 லட்சம் ரூபாயில் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன\nவவுனியா மாவட்டத்தில் உள்ள சிறு குளங்களிற்கு ஆறு இலட்சத்து 42ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட நீர் உயிரின வளர்ப்பு அதிகாரசபையின். பொறுப்பதிகாரி யோ. நிசாந்தன் தெரிவித்தார்.\nவவுனியாவில் உள்ள குளங்களுக்கு மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதா என இன்று வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகடந்தவருடம் முதல் இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்கள் வரை வவுனியா மாவட்டத்தில் உள்ள சிறு குளங்களில் குறித்த மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.\nஇவை வவுனியா மாவட்டத்தில் உள்ள சிறிய குளங்களிற்கே குறித்த மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதுடன் அவற்றில் 46 குளங்களிற்கு நீர் உயிரின வளர்ப்பு அதிகாரசபையினது நிதியும் ஒரு குளத்திற்கு மீனவசங்கத்தினது நிதி உதவியில் கொள்வனவு செய்யப்பட்டு குளங்களில் விடப்பட்டுள்ளன.16இலட்சம் ரூபாய் செலவில் விடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nபிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பாதிப்பு\nவவுனியா - மன்னார் பிரதான வீதியில் வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்திலிருந்த பெரும் மரமொன்று இன்று அதிகாலை 4 மணியளவில் முறிந்து வீழ்ந்தமையினால் வீதியின் போக்குவரத்து பல மணி நேரமாகப் பாதிப்படைந்திருந்தது.\nமூதூர் பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தத் தடை\nசீரற்ற காலநிலை காரணமாக மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்குகாய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளமையால் மறு அறிவித்தல் வரும்வரை பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்குத் தடைவிதித்துள்ளதாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ்\n2019-12-06 09:25:12 சீரற்ற காலநிலை மூதூர் டெங்குகாய்ச்சல்\nஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் றிசாட் அவசர கடிதம்\nவில்பத்துச் சரணாலயம் மற்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் , முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.\n2019-12-06 09:02:32 வில்பத்துச் சரணாலயம் ஜனாதிபதி ரிஷாட் பதியுதீன்\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nவடக்கு, கி��க்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது.\n2019-12-06 08:44:26 வளிமண்டலவியல் திணைக்களம் மன்னார் வடக்கு\nவவுச்சர்களுக்கான பணத்தை அதிகரிக்க தீர்மானம்\nஉயர் தர வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் வவுச்சர்களுக்கான பணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\n2019-12-06 08:44:06 வவுச்சர்கள் பாடசாலை சீருடை\nபாலியல் துஷ்பிரயோகத்திட்குட்படுத்தி, எரித்துக் கொல்லப்பட்ட கால்நடை பெண் வைத்தியர்: சந்தேக நபர்கள் நால்வரும் சுட்டுக்கொலை\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nசுவிஸ் பெண் கடத்தல் விவகாரம் ; ராஜித்தவின் ஊடக சந்திப்பு தொடர்பில் காணொளிகளை ஆராயவுள்ள சி.ஐ.டி.\nதேர்தல் விஞ்ஞாபனத்தில் கல்வித்துறை முன்னேற்றம் குறித்து ஜனாதிபதியின் கவனம்\nராஜித்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/781-2016-08-05-05-29-49", "date_download": "2019-12-06T03:50:18Z", "digest": "sha1:6VZGV525J3GEU6P5H2ZECESHI53LXVDR", "length": 9784, "nlines": 74, "source_domain": "www.acju.lk", "title": "யோகாசனம் - ACJU", "raw_content": "\nயோகாசனம் தொடர்பான மார்க்கத் தீர்ப்பு கோரி 2008.07.03 ஆந் தேதியிட்டு தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nஇந்து மதத்தினரால் அறிமுகம் செய்யப்பட்ட யோகாசனம் எனும் உடற்பயிற்சி வெறுமனே உடற்பயிற்சி மாத்திரமன்றி இந்து மத சிந்தனைகளையும் உள்ளடக்கியதாகும் என்பதை அக்கலையின் தோற்றம், அதன் சிந்தனை ரீதியான இலக்கு, வித்தியாசமான அதன் அமர்வு வடிவங்களின் உட்கருத்து ஆகியவற்றை விரிவாகப் படிக்கும்போது விளங்கமுடிகின்றது. அவ்வாறு இந்த யோகாசனத்திற்கும் இந்து மத வழிப்பாட்டுக்கும் சம்பந்தம் இருப்பதனால் அதில் முஸ்லிம்கள் ஈடுபடுவது ஹராமாகும்.\nஅது மாத்திரமன்றி யோகாசனப் பயிற்சியில் அதன் இந்து மத சிந்தனையைக் கருத்தில்கொள்ளாமலும் அதனை நோக்கமாக வைக்காமலும் உடற்பயிற்சியாக மாத்திரம் கருதி ஈடுபடுவதையும் தவிர்ந்து கொள்ளவேண்டும். ஏனெனில், முஸ்��ிம்களின் வணக்கவழிபாடுகளும் நடை உடை பழக்க வழக்கங்களும் முழுமையான இஸ்லாமிய சாயலில் இருக்க வேண்டும், இறை நிராகரிப்பாளர்களின் வணக்கவழிபாடுகளுக்கும் அவர்களது தனித்துவமான பழக்கங்களுக்கும் ஒப்பாகக் கூடாதென இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இதனடிப்படையிலேயே சூரியனை தெய்வமாக வழிபடுபவர்கள் அதனை வணங்கும் நேரங்களில் முஸ்லிம்கள் தமது தொழுகை வணக்கத்தில் ஈடுபடவேண்டாம் என பின்வரும் ஹதீஸ் மூலம் தடைவிதிக்கப்பட்டுள்ளது:\nசூரியன் மறையும் நேரத்திலும் உதிக்கும் நேரத்திலும் தொழுவதை நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தடை செய்ததை தான் செவியுற்றதாக அப்துல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: ஸஹீஹல் புகாரி. பாடம்: சுப்ஹ், அஸ்ருக்குப் பின் தவாப் செய்தல்.\nமேலும், எமது இஸ்லாமிய மார்க்கம் முழுமையான ஒரு வாழ்க்கை நெறியாகும். அது மனிதனுக்கு ஆண்மீகத்துறையில் மாத்திரமன்றி அவனது உடல், உள்ளம், சிந்தனை, உணர்வு என சகல துறைகளிலும் முழுமையான சிறந்த வழிமுறைகளைக் காட்டியுள்ளது. இதனடிப்படையில் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாகவும் கட்டுப்பாடாகவும் வைத்திருப்பதற்கான பயனுள்ள இஸ்லாமிய வரையறைகளுக்குட்பட்ட உடற்பயிற்சிகளை அது அனுமதித்துள்ளது, நீச்சல், ஈட்டி எறிதல் போன்ற கலைகளைப் பயிலும்படி பல ஹதீஸ்களில் ஏவப்பட்டுள்ளதன் மூலம் உடற்பயிற்சிக் கலைகளில் இஸ்லாம் எந்தளவு ஆர்வமூட்டியுள்ளது என்பது புலனாகின்றது. இஸ்லாம் வலியுறுத்தியுள்ள மிக முக்கிய வணக்கமாகிய தொழுகையின் அசைவுகளிலும் அதன் வித்தியாசமான நிலைகளிலும் மனித உடலுக்கு சிறந்த பயன்கள் ஏற்படுகின்றன என்பது இன்று நிரூபனமாகியுள்ளது. ஆகையால் இஸ்லாம் அனுமதித்த, ஆர்வமூட்டிய வழிகளில் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதே எமது உடலுக்கு மாத்திரமன்றி ஈமானுக்கும் பாதுகாப்பானதாகும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வே மிக அறிந்தவன்.\nவஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/fatwas/item/1140-2017-07-26-05-05-37", "date_download": "2019-12-06T03:15:28Z", "digest": "sha1:47O4LRTQWSKC43L4I25EM42GNQGO34LC", "length": 4206, "nlines": 51, "source_domain": "www.acju.lk", "title": "தமத்துஃ முறையில் இஹ்ராம் நிய்யத் வைத்த ஒருவர் உம்ராவைச் செய்து விட்டு ஹஜ்ஜுக்கு முன்பதாக இன்னுமொரு உம்ரா செய்தல் - ACJU", "raw_content": "\nதமத்துஃ முறையில் இஹ்ராம் நிய்யத் வைத்த ஒருவர் உம்ராவைச் செய்து விட்டு ஹஜ்ஜுக்கு முன்பதாக இன்னுமொரு உம்ரா செய்தல்\nதமத்துஃ முறையில் இஹ்ராம் நிய்யத் வைத்த ஒருவர் உம்ராவைச் செய்து விட்டு ஹஜ்ஜுக்கு முன்பதாக இன்னுமொரு உம்ரா செய்தல்\nதமத்துஃ முறையில் நிய்யத் வைத்த ஒருவர் உம்ரா செய்துவிட்டு ஹஜ்ஜுடைய அமல்களை ஆரம்பிக்குமுன் உள்ள இடைப்பட்ட காலத்திலோ அல்லது பொதுவாக ஏனைய காலத்திலோ, ஒரே பயணத்தில் ஒன்றை விடப் பல உம்ராக்களை செய்வது விரும்பத்தக்க அமலாக இருந்தாலும், ஹஜ்ஜுடைய காலங்களில் ஒன்றை விட அதிகமான உம்ராக்களை நிறைவேற்றும் பொழுது பர்ளான உம்ராவை நிறைவேற்றுபவர்களுக்கு இடநெருக்கடி ஏற்படுமாயின் அல்லது தனக்கு ஹஜ்ஜுடைய அமல்களை நிறைவேற்றுவதற்கு சிரமம் ஏற்படலாம் என அஞ்சினால் மேலதிக உம்ராக்களைச் செய்யாமல் இருத்தல் நல்லது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-06T03:32:56Z", "digest": "sha1:L5MJB4YQCIISQKBSXNSGIGNSSWJSZXSV", "length": 4158, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ரேபிஸ்", "raw_content": "\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nஅச்சுறுத்தும் நாய்கள் ... பயத்தில் பதுங்கி பதுங்கி செல்லும் மக்கள்...\nதெரு நாய்களுக்கு தடுப்பூசி.. ரேபிஸ் நோயை தடுக்க நடவடிக்கை..\nசீனாவில் ரேபிஸ் நோயினால் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு\nவரலாற்றில் இன்று...உலக ரேபிஸ் தினம்\nஅச்சுறுத்தும் நாய்கள் ... பயத்தில் பதுங்கி பதுங்கி செல்லும் மக்கள்...\nதெரு நாய்களுக்கு தடுப்பூசி.. ரேபிஸ் நோயை தடுக்க நடவடிக்கை..\nசீனாவில் ரேபிஸ் நோயினால் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு\nவரலாற்றில் இன்று...உலக ரேபிஸ் தினம்\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/ealam-news/attack-on-temple-srilanka/", "date_download": "2019-12-06T03:51:27Z", "digest": "sha1:44F2B2G6UOSATVRI2ZXWQYD4KJVVTMFT", "length": 13049, "nlines": 165, "source_domain": "www.satyamargam.com", "title": "கோவிலின் மீது தாக்குதல்: ஆறு பேர் கொல்லப்பட்டனர். - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nகோவிலின் மீது தாக்குதல்: ஆறு பேர் கொல்லப்பட்டனர்.\nகொழும்பு: இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கோவிலின் மீது நடத்திய தாக்குதலில் 5 விடுதலைப் புலிகள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.\nயாழ்ப்பாணத் தீவுப்பகுதியில் கேத்ஸ் என்ற தீவில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் புலிகள் ஒளிந்துள்ளதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து கோவிலின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதாக இலங்கை இராணுவ அமைச்சகம் தெரிவித்தது. தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் கோவிலில் ஒளிந்திருந்த புலிகளின் யாழ்ப்பாணத்தீவு பகுதி தலைவர் மற்றும் துணைத்தலைவர் கொல்லப்பட்டதாக அமைச்சக பிரமுகர் தெரிவித்தார். இச்சண்டையில் கோவில் அதிகாரியும் கொல்லப்பட்டார்.\nஅதே சமயம் அரசு நிறுவனங்களின் மீது அதிக வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்போவதாக புலிகள் தரப்பில் அறிவிப்பு வெளியானது. கடந்த சில நாட்களில் தலைநகர் கொழும்புவில் உள்ள எண்ணை நிறுவனங்களின் மீது புலிகள் விமான தாக்குதல் நடத்தியிருந்தனர். புலிகளின் விமானத்தாக்குதலில் தீயணைப்பு துறை பகுதி சேதமடைந்ததையொட்டி ராயல் டச் ஷெல்லின் எண்ணை உற்பத்திப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது.\n“இலங்கை அரசு இராணுவ சக்தியை உபயோகித்து எங்களை அடக்கி ஒடுக்க முனைகின்றது. எதிர் தாக்குதல் அல்லாமல் எங்களுக்கு வேறு வழி ஒன்றும் இல்லை” என்று புலிகளின் பிராந்திய இராணுவத் தலைவர் இராசய்யா இளந்திரையன் கூறினார்.\nநேற்று முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற இடங்களில் 14 புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை பிராந்திய இராணுவத் தளபதி பிரசாத் சமரசிங்கா கூறினார். சர்வதேச வான் போகுவரத்த்து நிறுவனங்களான கத்தாய் பசிபிக் மற்றும் எமிரேட்ஸ், கொழும்பு மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கான நேற்றைய விமான சேவைகளை நிறுத்தி வைத்தன.\nபுலிகளின் விமானத் தாக்குதலுக்கு பயந்து பல விமானங்களிலும் இருக்கைகள் காலியாக இருப்பதாகவும் பயணிகள் தங்கள் விமான பயணங்களை அதிக அளவில் ரத்து செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகளின் விமானத் தாக்குதலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது புரியாமல் இலங்கை இராணுவம் குழம்பிக் கொண்டிருக்கின்றது.\n : மோடியின் கின்னஸ் சாதனை\nமுந்தைய ஆக்கம்குஜராத் போலி என்கவுண்டர்: தொடரும் அதிர்ச்சிகள்\nஅடுத்த ஆக்கம்விண்வெளியில் இஸ்லாமியக் கடமைகள் நிறைவேற்றல் குறித்த கையேடு மலேசியா வெளியிட்டது\nபுலிகளை மட்டுமே வைத்து பிரச்சனைகளை அணுகுவதை சற்றே ஒத்தி வைப்போம்\nஅமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்வதற்கு எதிர்ப்பு வலுக்கிறது.\nரணில் விக்ரமசிங்காவை கண்டிக்கும் அகில இலங்கை முஸ்லிம் உலமாக்கட்சி\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-21\nபுனித ஈட்டி அந்தாக்கியா நகரின் பழம் பெருமைகளுள் ஒன்று புனித பீட்டருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நெடுமாட மண்டபம். கிறித்தவர்கள் மத்தியில் அதற்குப் புனித அந்தஸ்து உண்டு. ஜுன் 14 ஆம் நாள். அந்த மண்டபத்தின் தரையை,...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\nரணில் விக்ரமசிங்காவை கண்டிக்கும் அகில இலங்கை முஸ்லிம் உலமாக்கட்சி\nஅமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்வதற்கு எதிர்ப்பு வலுக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/05/blog-post.html", "date_download": "2019-12-06T02:48:42Z", "digest": "sha1:T7TE6N5NEZQJZAW323XCYQNXZOKGIUJB", "length": 7785, "nlines": 87, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அலமந்து அழுகின்றார் ( எம் . ஜெயராமசர்மா .மெல்பேண் .அவுஸ்திரேலியா ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome Latest கவிதைகள் அலமந்து அழுகின்றார் ( எம் . ஜெயராமசர்மா .மெல்பேண் .அவுஸ்திரேலியா )\nஅலமந்து அழுகின்றார் ( எம் . ஜெயராமசர்மா .மெல்பேண் .அவுஸ்திரேலியா )\nவீசுகின்ற காற்றுக்கு விலைபேச முனைகின்றார்\nவெளிச்சந்தரும் வெயிலதனை விற்றுவிட எண்ணுகிறார்\nவான்பொழியும் மழையதனை மறைத்துவிட முயலுகிறார்\nமனிதர்செயும் இச்செயலால் மாநிலமே அழுகிறதே \nஆர்ப்பரிக்கும் கடலைக்கும் அவருரிமை கேட்கின்றார்\nஅளவற்ற நீர்கொண்ட கடலினையும் பிடுங்குகிறார்\nஆண்டவனின் கொடையான ஆறுகளைத் தடுக்கின்றார்\nஅளவற்ற ஆணவத்துள் அமிழ்ந்துவிட்டார் அனைவருமே \nஓடிவரும் ஆறுகளை ஒடுக்கிவிட முயலுகிறார்\nதேடித்தேடி அணையெடுத்து திருப்புகிறார் தமக்கெனவே\nநாடுவளம் தனையெண்ணி ஓடிவரும் ஆறுகளை\nகேடுகெட்ட எண்ணமுடன் கெடுக்கின்றார் பலருமிங்கே \nஆறுகளை ஆண்டவனாய் எண்ணிப் பூஜைசெய்கின்றார்\nஆறுகளைத் தொழுவதற்கு அநேகம்பேர் செல்லுகிறார்\nபுனிதமாய் நினைத்துநிற்கும் புவியிலுள்ள ஆறுகளை\nதனியுடமை ஆக்குதற்கு தான்பலபேர் முயலுகிறார் \nஆறுகளை அரசியலாய் ஆக்கிவிட்ட காரணத்தால்\nஅறம்வளர்ந்த நாட்டினிலே மறமோங்கி நிற்கிறது\nஆண்டாண்டாய் பூஜைசெய்து ஆறுகளைப் போற்றிநின்றார்\nஆணவத்தின் எழுச்சிகண்டு அலமந்து அழுகின்றார் \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/3892/seo-marketing", "date_download": "2019-12-06T04:19:13Z", "digest": "sha1:HO4JQABLTOTZKZYJMD3RI32XXXQVOWLP", "length": 23518, "nlines": 131, "source_domain": "valar.in", "title": "கூகுளில் முதல் பக்கத்தில் இணைய தளத்தை வரவைக்கும் தொழில் நுட்பம் - Valar Thozhil Magazine", "raw_content": "\nஇவர்கள் தரும் வெற்றிக்கான குறிப்புகள்\nமுன்னேற விரும்புகிறவர்களுக்கு ‘முன் ஏர்’ ஆக இருக்கவிரும்புகிறேன்\nஅதிகாரிகளின் மெத்தனப் போக்கு நீங்குமா\nவிதை முளைக்கவில்லை; பதவி கிடைத்தது\nபேக்கரி தொழில் நுட்ப பயிற்சி, மற்றும் கன்சல்டன்சி வழங்குகிறார், ‘செஃப்’ நரசிம்மன்\nசிறிய வியாபார நிறுவனங்களுக்கான குறைந்த செலவில் சந்தை படுத்துதலுக்கான ஆலோசனைகள்\nஅமெரிக்காவில் அரசின் பொதுப் பள்ளிகளே அதிகம்\nகற்பனைக்கும், உண்மைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டுமா\nஎம்எஸ்எம்இ- களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் தரும் இலவச மென்பொருள்\nபதிவினை எப்பொழுது நீக்கம் செய்யலாம்\nஆண்டுதோறும் நிரப்பி அனுப்ப வேண்டிய விற்பனை வருமான படிவம் (ரிட்டர்ன்)\nரீஃபண்ட் விவரங்களை எப்படி தெரிந்து கொள்வது\nசரியும் பொருளாதாரத்தை தடுத்து நிமிர்த்த முடியுமா\nமினி ரைஸ்மில் குறைந்த செலவு அதிக லாபம்\nபால் உற்பத்தியைப் பெருக்கும் தீவன ரகங்கள்\nஉயிரி தொழில் நுட்பம் பற்றிய சில கேள்விகளும், பதில்களும்\nவாழை பயிரிடுதல் பற்றி அறிந்து கொள்ள உதவும் அமைப்பு\nகுறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்க்கலாம்\nHome செய்திகள் கூகுளில் முதல் பக்கத்தில் இணைய தளத்தை வரவைக்கும் தொழில் நுட்பம்\nகூகுளில் முதல் பக்கத்தில் இணைய தளத்தை வரவைக்கும் தொழில் நுட்பம்\nதொழில் செய்யும் பெரும்பாலானோர் தங்கள் தொழில் பற்றிய தகவல்களை மற்றவர்கள் தெரிந்து கொள்ள, வலைத்தளம் ஒன்று உருவாக்கி இருப்பார்கள். அதில் தொழில் பற்றிய செய்திகள், படங்கள், விலைப் பட்டியல், முகவரி என்று நிறைய தகவல்கள் இருக்கும். ஒருவர் வலைதள முகவரியை நேரிடையாக கொடுத்து வலைத்தளத்தை பார்க்கலாம்.\nஇன்னும் சிலர் வலைதள முகவரி தெரியாமால் பொருட்கள் பெயர் கொண்டு கூகுளில் தேடுவார்கள். அப்பொழுது அந்த பொருட்களை விற்பனை செய்யும் பல வலைத்தளம் கூகுள் முதல் பக்கத்தில் வரும் அதில் நம் வலைத்தளம் வரலாம் அல்லது வராமலும் போகலாம் அதற்கு சில காரணங்கள் உண்டு.\nநம் தொழில் வலைத்தளம் கூகுள் முதல் பக்கத்தில் வரவில்லை என்றால் நம் போட்டி நிறுவன வலைத்தளத்திற்கு அந்த வாடிக்கையாளர்கள் சென்று விட ��ாய்ப்பு உண்டு. கூகுள் முதல் பக்கத்திற்கு நம் வலைத்தளம் வரவேண்டும் என்றால் அதனை சரியான சொற்கள் கொண்டு உருவாக்க வேண்டும். இவற்றை எஸ்இஓ ((SEO) Search Engine Optimization) என்று அழைப்பார்கள். இதில் On page SEO மற்றும் Off Page SEO என்று இரண்டு வகை உண்டு. அதற்கு முன்பு கூகுள் எப்படி இயங்குகிறது என்பதை பார்ப்போம்.\nகூகுள் தனக்கென்று ஒரு அல்காரிதம் (Algorithm) முறையை வைத்துக் கொண்டு தன்னிடம் தேடும் வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை வழங்குகிறது. கூகுளின் இந்த அல்காரிதம் முறை யாருக்கும் தெரியாது. அப்படி மக்களுக்கு தெரியவந்தால் உடனே அல்காரிதம் முறையை மாற்றி விடும். ஒவ்வொன்றுக்கும் ஹம்மிங் பறவை பாண்டா, என்று பெயர் வைக்கப்படுகிறது.\nகூகுள் ஆண்ட்ராய்டுக்கு லாலிபாப், கிட்காட் போன்ற பெயர் போல் அல்காரிதமுக்கு பெயர் வைக்கப் படுகிறது. கூகுள் எப்படி தகவல்களை எடுக்கிறது என்று சில வழிமுறைகளை வைத்து இன்று பரவலாக பின்பற்றப்படுகிறது. அவற்றை கொண்டே எஸ்இஓ செய்யப்படுகிறது.\nநம் வலைத்தளத்திற்கு நிறைய வாடிக்கையாளர்கள் வரவேண்டும் என்றால் நம் வலைத்தளம் கூகுள் தேடுபொறியில் முதல் பக்கத்தில் வரவேண்டும். பொருள், சேவை, படிப்பு, மருத்துவம் என்று எது தொடர்பாக கூகுளில் தேடினாலும் நிறைய வலைத்தளம் நம் முன்பு காண்பிக்கும். அதில் முதல் நான்கு வலைத்தளம் கூகுள் வழியாக விளம்பரம் செய்தவர்களின் வலைத்தளம் ஆகும்.\nஇதன் தொடக்கத்தில் ஏடி (AD) என்று இருப்பதை பார்க்கலாம். அதற்கு அடுத்து வரும் வலைத்தளங்கள் ஆர்கானிக் வழியாக காண்பிக்கக் கூடியவை. ஆர்கானிக் வழி என்பது பணம் செலவழிக்காமல் நம் வலைத்தளத்தை காண்பிக்க வைப்பது ஆகும். (காண்க படம்-1)\nஅனைவராலும் பணம் செலுத்தி விளம்பரம் செய்வது கடினம். ஆனால் அவர்கள் ஆர்கானிக் (Organic Search) வழியாக தங்கள் வலைத்தளத்தை கூகுள் முதல் பக்கத்தில் வரவைக்க முடியும். இதற்கு எஸ்இஓ செய்ய வேண்டும். அவை கடினமான செயல் இல்லை சிறிது கவனித்து தெரிந்து கொண்டால் தொழில் செய்யும் அனைவரும் டிஜிட்டல் மார்கெட்டிங்க் வழியாக சந்தைப்படுத்தலாம். எஸ்இஓவில் இரண்டு வகை உண்டு என்று மேலே பார்த்தோம் அதில் ஆன் பேஜ் எஸ்இஓ பற்றி முதலில் பார்ப்போம்.\nஒரு வலைத்தளத்தை பார்க்கும் பொழுது Ctrl+U என்று அழுத்தினால், புதிய விண்டோ ஒன்று திறக்கும் அதில் நிறைய எழுத்துக்கள், சொற்கள் இருப்பதை பார்க்கலாம். அவை எச்டிஎம்எல் என்ற வலைதள மொழியாகும். அனைவரும் இந்த மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது இல்லை. ஆனால் ஒரு சிலவற்றை மட்டும் தெரிந்து கொண்டு அதன்படி செய்தால் நம் வலைத்தளமும் கூகுள் முதல் பக்கத்தில் வரவைக்கலாம். சான்றாக நாம் தொழில் செய்வதற்கு ஒரு கடை/ஷோரூம் வைத்து இருப்போம். அங்கு வாடிக்கையார்கள் வந்து பார்க்கும் பொழுது அவர்களை ஈர்க்கும் வகையில் பொருட்களை அடிக்கி வைத்து இருப்போம். அதில் சிலவற்றை வாடிக்கையாளர்கள் வாங்கலாம். அந்த பொருட்களை பார்வைக்கு வைக்காமல் எங்கேயோ மூட்டை கட்டி வைத்த இருந்தால் விற்பனை செய்வது கடினமாகவும். இதே முறையை நம் வலைத்தளத்திற்கும் பின்பற்ற வேண்டும்.\nஇங்கு வலைத்தளம் என்பது கடையாகும். கடையில் பொருட்களை வாடிக்கையாளர் ஈர்க்கும் வகையில் அடிக்கி வைத்து இருப்பது போல், வலைத்தளத்தை கூகுள் தேடுவதற்கு ஏற்ற வகையில் உருவாக்க வேண்டும். ஒருவர் கூகுளில் பொருட்கள் பெயர் கொடுத்து தேடும் பொழுது கூகுள் நம் வலைதள எச்டிஎம்எல் மொழியில் தேடிப் பார்க்கும் அங்கு காணப்படவில்லை என்றால் வேறு எந்த வலைத்தளத்தில் இருக்கிறதோ அவற்றை தேடி வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்கும்.\nஎஸ்இஓ மெட்டா டேக் (எச்டிஎம்எல் மொழி)\nஎஸ்இஓஎம்-இல் மெட்டா டேக் (meta tag) என்பது முக்கிய இடத்தை வகிக்கிறது இவற்றை கொண்டே நாம் எஸ்இஓ செய்யப் போகிறோம். மெட்டா டேக் என்பது எச்டிஎம்எல் மொழியாகும். இதில் Title, Keyword, Description இந்த மூன்றையும் நிச்சயம் நம் வலைத்தளத்தில் கொடுக்க வேண்டும். இது போல் நிறைய மெட்டா டேக் உண்டு அதில் எஸ்இஓ-க்கு ஏற்ற சில டேக் கொடுத்து வலைத்தளத்தை அமைக்க வேண்டும். இவற்றை உங்கள் வலைதள வடிவமைப்பவர்களிடம் தெரிவித்தால் செய்து கொடுப்பார்கள். அல்லது சிறிது முயற்சியில் நீங்களே செய்யலாம்.\nகீவேர்ட் என்பதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். ஒருவர் என்ன சொல் கொடுத்து கூகுளில் தேடுகிறார் என்பது நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் நம் தொழிலுக்கு என்ன விதமாக தேடுவார்கள் என்பதை நன்கு ஆராய்ந்து அதற்கே ஏற்றார் போல் கீவேர்ட் அமைக்க வேண்டும்.\n“H1” to “H6” tag, “alt” tag, robots போன்ற சில டேக் தெரிந்து கொண்டு எஸ்இஓ அமைக்கலாம். மேலே குறிப்பிட்ட அனைத்தையும் பற்றி அடுத்து பகுதியில் பார்க்கலாம்.\nஆஃப் பேஜ் ��ஸ்இஓ (on Page SEO) செய்யும் பொழுது நம் வலைத்தளத்திற்குள் செய்ய வேண்டும். ஆனால் ஆஃப் பேஜ் எஸ்இஓ என்பது நம் வலைத்தளத்தை தொடாமல் வெளியே செல்வதாகும். நம் வலைத்தளத்தை பற்றி பரவலாக பல இடங்களில் தெரியப்படுத்த வேண்டும். சான்றாக நம் கடையை பற்றி தெரிந்தவர்களிடம் சொல்லுவோம், சிறு கூட்டங்களில் நம் பொருட்களை தொடர்பாக பேசுவது, டெலிபோன் டைரக்டரியில் நம் தொழில் முகவரியை பதிவு செய்வது போல் நம் தொழில் வலைத்தளத்தை பரவலாக இணையத்தில் பதிவு செய்தால் அதை பார்க்கும் வாடிக்கையாளர்கள் நம் வலைத்தளத்திற்கு வர வாய்ப்பு உண்டு. இவைதான் ஆஃப் பேஜ் எஸ்இஓ ஆகும்.\nநம் தொழிலை, பொருட்களை, சேவையை பற்றி வீடியோ எடுத்து யூடியூபில் (Youtube) வலைதள முகவரியுடன் பதிவேற்றலாம். பொருட்கள் பற்றிய படங்களை இன்ஸ்டாகிராம் (Instagram), பிண்ட்ரெஸ்ட் (Pintrest) போன்றவற்றில் தெரிவிக்கலாம். தொழில் தொடர்ப்பான கட்டுரைகளை டாக்குமென்ட பகிர்தல் www.issuu.com வழியாக வெளிப்படுத்தலாம். நம் தொழில் செய்லபாடுகளை பவர் பாயின்ட் www.slideshare.net வழியாக தெரிவிப்பது, தொழிலுக்கு என்று ஒரு www.blogger.com உருவாக்கி தொடர்ந்து, அதில் தொழிலை பற்றிய கட்டுரைகளை வெளியிடுவது,\nஎல்லோ பேஜஸ் (yellow pages) போல் நம் தொழில் தொடர்பான செய்திகளை www.flegoo.com போன்றவற்றில் வெளியிடுவது, இணையத்தில் கேள்வி பதிலுக்கு என்று நிறைய வலைத்தளங்கள் உண்டு அதில் நிறைய பேர் பல விதமான கேள்விகள் கேட்டு அதற்கு பதில்கள் பெறுவார்கள். அதனால் நம் தொழில் தகவல்களை www.quora.com என்ற வலைத்தளத்தில் தெரிவிக்கலாம்.\nஇவை அனைத்தும் நம் வலைத்தளத்தை தொடாமல் மற்ற இடங்களில் நம் தொழில், வலைத்தளம் பற்றி தெரிவிப்பது ஆகும். மேலே குறிப்பிட்ட அனைத்திலும் முடிந்தால் தினமும், அல்லது வாரம் இரண்டு முறையாவது செய்து வரவேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வரும் பொழுது நம் தொழில் பற்றிய தகவல்கள் இணையத்தில் பரவலாக காணப்படும்.\nஒரு வாடிக்கையாளர் கூகுளில் தேடும் பொழுது நம் வலைத்தளம் உடைய இந்த ஏதாவது ஒரு வலைத்தளம் அவர்கள் பார்வைக்கு வரும். அதன் வழியாக நம் வலைத்தளத்திற்கு வருவார்கள். இவையே ஆஃப் பேஜ் எஸ்இஓ ஆகும்.\nஆன் பேஜ் ஒரு முறை செய்தாலும் போதும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்கலாம். ஆனால் ஆஃப் பேஜ் தொடர்ந்து செய்து வரவேண்டும்.\nPrevious articleவிட்டில் இருந்து செய்யக்���ுடிய தொழில்கள்\nவேலை செய்யாத ஜிஎஸ்டி இணையதளம்: ட்விட்டரில் வறுத்தெடுத்த வர்த்தகர்கள்\nஅக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி 1.1 சதவீதம் வீழ்ச்சி\nசிறிய வியாபார நிறுவனங்களுக்கான குறைந்த செலவில் சந்தை படுத்துதலுக்கான ஆலோசனைகள்\nமினி ரைஸ்மில் குறைந்த செலவு அதிக லாபம்\nஅமெரிக்காவுக்கு இந்திய ஏற்றுமதி உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/in-international-cricket-mohammed-shami-is-the-best-bowler-says-sa-bowler-dale-steyn-017599.html", "date_download": "2019-12-06T03:59:25Z", "digest": "sha1:XBRUM4EM36ROPMZAYCKEHCU7SM4S7ZLX", "length": 18050, "nlines": 179, "source_domain": "tamil.mykhel.com", "title": "சிறுத்தை மாதிரி வேட்டையாடுறார்.. உலகத்திலேயே இவர் தான் பெஸ்ட்.. இந்திய வீரருக்கு குவியும் பாராட்டு! | In International Cricket Mohammed Shami is the best bowler - says SA bowler dale steyn - myKhel Tamil", "raw_content": "\nIND VS WI - வரவிருக்கும்\n» சிறுத்தை மாதிரி வேட்டையாடுறார்.. உலகத்திலேயே இவர் தான் பெஸ்ட்.. இந்திய வீரருக்கு குவியும் பாராட்டு\nசிறுத்தை மாதிரி வேட்டையாடுறார்.. உலகத்திலேயே இவர் தான் பெஸ்ட்.. இந்திய வீரருக்கு குவியும் பாராட்டு\nDale Steyn and Gavaskar praises Shami | முகமது ஷமிக்கு குவியும் பாராட்டுக்கள்\nமும்பை : சர்வதேச அளவில் கிரிக்கெட்டின் சிறந்த பௌலர்களில் ஒருவராக இந்தியாவின் முகமது ஷமி விளங்கி வருவதாக தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டேய்ன் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆண்டில் முகமது ஷமி பல்வேறு ஆட்டங்களில் இதுவரை 68 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பாட் கமின்ஸ் இந்த பட்டியலில் 83 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.\nகடந்த 2013ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக முதல்முறையாக தனது ஆட்டத்தை துவங்கிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, அதிலிருந்து பௌலிங்கில் தன்னுடைய வேகத்தை குறைத்துக் கொள்ளவே இல்லை.\nமுகமது ஷமி சிறப்பான ஆட்டம்\nசர்வதேச அளவில் தற்போதுள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் இந்தியாவின் முகமது ஷமி, சிறந்து விளங்குவதாக தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டேய்ன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nகடந்த 2013ல் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் முதன்முதலாக தன்னுடைய சர்வதேச கிரிக்கெட்டை துவக்கிய முகமது ஷமி, அதுமுதல் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வருகிறார். இவரது வேகப்பந்து வீச்சு ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஒன்றாக உள்ளது.\nபாட் கமின்சுக்கு அடுத்த இடம்\nஇந்த சீசனில் இதுவரை பல்வேறு போட்டிகளில் 68 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது ஷமி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவின் பாட் கமின்ஸ் 83 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ள நிலையில், அவரை ஷமி தொடர்ந்து வருகிறார்.\nஇந்தூரில் நடைபெற்றுவரும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இரண்டாம் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணி 213 ரன்களில் சுருள காரணமாக விளங்கினார் ஷமி.\nஷமி சிறப்பு - டேல் மகிழ்ச்சி\nஇதனிடையே டிவிட்டர் மூலம் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டேய்ன், தற்போதுள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் சிறப்பானவர் யார் என்ற கேள்விக்கு முகமது ஷமி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.\nஇதேபோல ஷமியின் வேகப்பந்து வீச்சு குறித்து முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கரும் பெருமிதம் தெரிவித்துள்ளார். எப்போதும் இரையை வேட்டையாட தயாராக உள்ள சிறுத்தையை போல முகமது ஷமியின் ஆட்டம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஅவர் தன்னுடைய கைகளில் பந்தை சுழற்றும்போது, தன்னுடைய மணிக்கட்டை சிறப்பான நிலையில் வைத்துள்ளதாக கவாஸ்கர் மேலும் கூறியுள்ளார். மேலும் தனது ஆட்காட்டி விரலைக் கொண்டு, பந்தை சுழற்றி வீசுவதன் மூலம் அவர் எதிரணிக்கு சவாலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\n தலையில் கை வைத்த கோலி.. ஷாக் ஆன ஷமி.. கைவிரித்த புஜாரா.. நம்ப முடியாத சம்பவம்\n ஓடோடி வந்த இந்திய பிசியோதெரபிஸ்ட்.. களத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகொலவெறி பவுலிங்.. 2 வீரர்களை ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வைத்த இந்திய பவுலர்.. வங்கதேசம் ஷாக்\n4 டக் அவுட்.. அனல் பறந்த பவுலிங்.. 30.3 ஓவரில் வங்கதேசத்தை ஊதித் தள்ளிய மூவர் கூட்டணி\nவரிசைகட்டும் சிக்கல்கள்.. இவர் ஒருத்தர் இருந்தா போதும்.. கேப்டன் கோலி நம்பும் இந்திய வீரர்\n7 விக்கெட் வேட்டையாடி.. 7ஆம் இடம் பிடித்த ஷமி.. புலியாகப் பாய்ந்த மயங்க் அகர்வால்.. ஐசிசி தரவரிசை\n பேட்ஸ்மேன்களை அலற வைக்கும் இந்திய வீரர்.. தெறிக்கவிடும் ரிவர்ஸ் ஸ்விங்\nசம்மட்டி அடி.. வங்கதேசத்தை புரட்டிப் போட்ட இந்தியா.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி\n10.5 ஓவரில் 5 விக்கெட்... மணக்க மணக்க சாப்பிட��டு வந்து வேட்டையாடிய இந்திய வீரர்.. குபீர் ரகசியம்\nஅப்ப அதுக்குத்தான் இவரை டீம்ல வைச்சுருக்கீங்களா கோலியின் துருப்புச் சீட்டு வீரர்.. வெளியான ரகசியம்\n சரண்டர் ஆன தென்னாப்பிரிக்கா.. 2ஆம் இன்னிங்க்ஸில் இந்தியா செய்த அந்த ட்ரிக்\nஇந்தியாவின் வெற்றிக்கு பின்னால் 6 வீரர்கள்.. தென்னாப்பிரிக்காவின் தோல்விக்கு காரணம் இவர்கள் தான்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவிட்ட இடத்தை பிடித்த கிங் கோலி\n15 hrs ago என்னாது.. பும்ரா பேபி பௌலரா.. ரசாக்கு இது செம ஜோக்கு... டிவிட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\n16 hrs ago ரிஷப் பந்த் திறமையானவர்தான்... ஆனால் அவர் கிட்ட டெக்னிக் சரியில்லையேப்பா.. பரூக் இன்ஜீனியர்\n18 hrs ago பாக்கெட்டில் 399 சிக்சர்கள்.. ஒன்னு அடிச்சா போதும்.. 400.. சாதனைக்காக காத்திருக்கும் ரோஹித் சர்மா\n19 hrs ago விராட் கோலியை அவுட் ஆக்குவது எப்படி.. வீரர்களுக்கு நையாண்டி பாடம் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் கோச்\nNews என் மகளின் ஆன்மா சாந்தி அடைந்துவிடும்.. போலீசுக்கு நன்றி.. ஹைதராபாத் மருத்துவரின் தந்தை கண்ணீர்\nMovies கதை பிடிச்சுப்போச்சாம்... மீண்டும் இணைகிறது நயன்தாரா- ஆர்.ஜே.பாலாஜி டீம்\nLifestyle சனிபகவானின் மோசமான பார்வை இந்த ராசிக்காரங்க மேல தான் இருக்கு தெரியுமா\nAutomobiles சூப்பர்... மத்திய அரசின் அதிரடிக்கு கிடைத்த வெறித்தனமான வெற்றி... என்னவென்று தெரியுமா\nFinance ஒரு பீட்சா 95,000 ரூபாயா.. பெங்களூரில் நூதன மோசடி..\nEducation மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\nTechnology பட்ஜெட் விலையில் நோக்கியா டிவி அறிமுகம்- எத்தனை அம்சங்கள் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: mohammed shami indian cricket dale steyn sa முகமது ஷமி இந்திய கிரிக்கெட் டேல் ஸ்டெய்ன் தென்னாப்பிரிக்கா\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/general/why-being-single-is-better-in-valentines-day/articleshow/67956685.cms", "date_download": "2019-12-06T04:17:03Z", "digest": "sha1:6VACDHDH23SBHHY3G4SUTKFFNT44S4HQ", "length": 14212, "nlines": 153, "source_domain": "tamil.samayam.com", "title": "single: காதலர் தினத்தன்று சிங்கிளா இருக்கீங்களா…இதப்படிங்க முதல்ல - why being single is better in valentine’s day | Samayam Tamil", "raw_content": "\nகாதலர் தினத்தன்று சிங்கிளா இருக்கீங்களா…இதப்படிங்க முதல்ல\nவேலைண்டைஸ் டே வரும் சமயத்தில் காதல் ஜோடிகள் பீச், பார்க், ஷாப்பிங் மால் உள்ளிட்ட பொது இடங்களில் செய்யும் சில்மிஷங்கள் பார்த்து பொறாமைக்குள்ளாகும் சிங்கிளா நீங்கள் இந்த கட்டுரையை படித்தால் சிங்கிளாக இருப்பதில் எவ்வளவு நன்மைகள் உள்ளன எனத் தெரிய வரும்.\nகாதலர் தினத்தன்று சிங்கிளா இருக்கீங்களா…இதப்படிங்க முதல்ல\nவேலைண்டைஸ் டே வரும் சமயத்தில் காதல் ஜோடிகள் பீச், பார்க், ஷாப்பிங் மால் உள்ளிட்ட பொது இடங்களில் செய்யும் சில்மிஷங்கள், செல்ல சிரிப்புகள், சண்டைகள் உள்ளிட்டவற்றைப் பார்த்து பொறாமைக்குள்ளாகும் சிங்கிளா நீங்கள் இந்த கட்டுரையை படித்தால் சிங்கிளாக இருப்பதில் எவ்வளவு நன்மைகள் உள்ளன எனத் தெரிய வரும்.\nகாதலர்கள் காதலிக்குப் பிடித்த பொருட்களை வாங்கவும், அவுட்டிங் செல்லவும் திட்டமிடுவது தலைவேதனை அளிக்கும் செயல். இதில் ஒரு சிறு தவறு செய்தாலும் அவர்கள் காதலியிடம் வசை வாங்க நேரிடலாம்.\nஅந்த தொல்லை சிங்கிள் ஆண், பெண்களுக்கு இல்லை.\nஉங்கள் செயல்களுக்கு நீங்கள் அடுத்துவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டியதில்லை. நீங்கள் விரும்பியதை செய்யலாம். எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லை. ஏமாற்றமும் இல்லை.\nஉங்கள் பணத்தை உங்களுக்காக மட்டும் செலவு செய்யும் உரிமை உண்டு. ஆனால் காதலிக்கும் ஆண், பெண் இதனை பிறருக்காக செலவு செய்ய வேண்டியது அவசியம்.\nகாதலர் தினத்தில் சிங்கிள்கள் எந்த கொண்டாட்டங்களிலும் ஈடுபடக் கூடாது என்றெல்லாம் இல்லை. நீங்கள் நண்பர்களுடனோ, தனியாகவோ ரெஸ்டாரெண்ட் சென்று உணவருந்தலாம், பிடித்ததை செய்யலாம்.\nஎப்படியும் எல்லா சிங்கிள் ஆண், பெண்களுக்கும் ஒருநாள் திருமணமாகப் போகிறாது. சிங்கிள்களுக்கு மட்டுமே இந்த இடைப்பட்ட காலத்தில் தங்களை தாங்களே தனிமையில் உணரும் வாய்ப்பு கிடைக்கும். திருமணத்துக்குப் பின்னர் அவர்களே ஆசைபட்டாலும் இந்த வாய்ப்பும் வயதும் கிடைக்காது என்பதை மனதில் கொள்ளவேண்டும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பொது\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்களுக்கான ஆடைகள் தயார்\nசென்னையில் விமர்சையாக நடக்கும் ’நம்ம ஊரு டாட��டூ திருவிழா’- உடனே முந்துங்கள்\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசிக்கும் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்து செய்திகள்....\nFrienship Day Quotes: நண்பனுக்கு கோயில கட்டு: நண்பர்கள் தின ஸ்பெஷல் சாங்ஸ்\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது எப்படி\nமேலும் செய்திகள்:சிங்கிள் பாய்ஸ்|காதல்|காதலர் தினம்|single|lover|Love\nமிஸ் வேர்ல்டு 2015ல் கலந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார்...\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: தொகுப்பு 1 மற்றும் 2\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nப்ராவோக் மிஸ்டர் இந்தியா - 2015: துணைப்போட்டி வெற்றியாளர்கள்\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: இரண்டாவது சுற்று\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: முதல் சுற்று\nகரும்புள்ளி, அம்மை தழும்பு, பருக்கள், வடு எல்லாம் போகணுமா இந்த ஒண்ணு மட்டும் ச..\nகருவுற்ற மூன்று மாதத்தில் இந்த பிரச்சனையை அலட்சியப்படுத்தாதீர்கள்\nஆபீஸ்ல உட்கார்ந்துட்டே வேலை பாக்கறது உடம்பு வலிக்குதா... அப்போ இந்த ட்ரிக்ஸ்லாம..\nபாட்டி, தாத்தா காலத்து பாரம்பரிய முறைப்படி குழந்தை உடம்புக்கு ஆயில் மசாஜ் செய்வத..\nகமகமக்கும் கிராமத்து கருவாட்டு தொக்கு ரெசிபி.\nஎன்கவுண்டர்: என் மகள் ஆத்மா சாந்தியடையும் - பெண் மருத்துவர் தந்தை உருக்கம்\nபெண் மருத்துவர் வழக்கு: கைதான 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nகைலாசா: நித்தியானந்தா என்னும் டைட்டில் சைக்கோ... ‘சாமியார் தம்பி’ முதல் எச்.டி...\nவரலாற்றில் கறை படிந்த ”பாபர் மசூதி” இடிப்பு தினம் - நாடு முழுவதும் பலத்த பாதுகாப..\nJayalalithaa Web Series Trailer குயீன் ட்ரெய்லரே சும்மா அதிருதே, வெப் சீரிஸ் எப்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகாதலர் தினத்தன்று சிங்கிளா இருக்கீங்களா…இதப்படிங்க முதல்ல...\nHug Day Quotes: காதலியை கட்டியணைக்கும் தினம்; ஆண்களே... இவற்றைச்...\nஉங்கள் ஹைகீல் தொல்லை கொடுக்கிறதா இதப்படிங்க முதல்ல\nஆண்கள் இரவில் இதை செய்தால் ஆண்மை குறையும்...\nPromise Day Quotes: பிராமிஸ் தினத்தில் காதல் வாக்குறுதியை இப்படி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2018/12/04103224/Holiday-for-schools-in-3-districts.vid", "date_download": "2019-12-06T03:05:04Z", "digest": "sha1:K2ZZLGK5ZSNOY2JP77OBGMBJGRMEL5RY", "length": 4154, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "கனமழை நீடிப்பு - 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை", "raw_content": "\nதாய்லாந்து சுற்றுச்சூழல் தினம் - பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க கடைகள், ஷாப்பிங் மால்கள் ஒப்பந்தம்\nகனமழை நீடிப்பு - 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nஜாக்டோ ஜியோ அமைப்பினரின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு\nகனமழை நீடிப்பு - 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு\nபதிவு: அக்டோபர் 15, 2019 19:52 IST\nபீகாரில் கனமழை - 29 பேர் உயிரிழப்பு\nபதிவு: செப்டம்பர் 30, 2019 13:47 IST\nதமிழகத்தில் 24, 25-ந்தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானி\nபதிவு: செப்டம்பர் 21, 2019 13:20 IST\n14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nபதிவு: செப்டம்பர் 16, 2019 14:20 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/10/Election.CommissionNotamil.html", "date_download": "2019-12-06T03:09:21Z", "digest": "sha1:MJT2P4UO2S3P3USE64CVZ3VOA7JRHMXI", "length": 8400, "nlines": 44, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தேர்தல் ஆணைக்குழுவே! ஊடக அறிக்கைகள் தமிழில் ஏன் இல்லை? - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் , கட்டுரை » தேர்தல் ஆணைக்குழுவே ஊடக அறிக்கைகள் தமிழில் ஏன் இல்லை\n ஊடக அறிக்கைகள் தமிழில் ஏன் இல்லை\nகடந்த செப்டம்பர் 18 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து இன்று ஒக்டோபர் 8ஆம் திகதி வரையில் மொத்தம் 24 ஊடக அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nதேர்தல் திணைக்களத்தால் மூன்று மொழிகளிலும் இவை வெளியிடப்படுவதாக கூறப்பட்டபோதும் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் சகல ஊடக அறிவித்தல்களும் வெளியிடப்பட்டுள்ள போதும் தமிழில் அத்தனையும் வெளியிடப்படுவதில்லை. இது மிகப் பெரும் அநீதி.\nஇது வரை வெளியான ஊடக அறிக்கைகளில் 5 அறிக்கைகள் இது வரை தமிழில் இல்லை.ஊடக அறிக்கைகளின் இலக்கங்கள் MR/25, MR/23, MR/16, MR/09, MR/02 ஆகியனவே அந்த அறிக்கைகள். தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் கூட தரவிறக்கும் இணைப்பில் தமிழ் மொழி அறிவித்தல்களுக்குப் பதிலாக சிங்களத்திலும், ஆங்கிலத்திலுமே அந்த ஐந்து அறிக்கைகளும் உள்ளன. இதில் நேற்று ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்மனுத் தாக்கல் செய்தவர்���ளின் பட்டியல் கூட தமிழில் மட்டும் கிடையாது.\nநேற்று தேர்தல் ஆணையாளர் வேட்பாளர்கள் மத்தியில் ஆற்றிய உரையில் பல்வேறு பரிந்துரைகளைச் செய்திருந்தார். அதில் இனப் பாரபட்சம் காட்டக்கூடாது என்பதும் அடங்கும். ஆனால் தேர்தல் ஆணைக்குழுவே இது போன்ற மொழிப் பாரபட்சங்களை மீறி வருகிறது. இதை எவரும் கண்டு கொள்ள மாட்டார்கள், எவரும் முறையிட மாட்டார்கள், ஊடகங்கள் கூட கண்டுகொள்ளாது என்கிற அலாதி நம்பிக்கையின் வெளிப்பாடு தான் இவை.\nதேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவித்தல்கள், செய்திகள், ஆவணங்களில் உள்ள மொழிப் பாரபட்சங்கள் பலவற்றை அவதானிக்க முடிகிறது. அரசகரும மொழிகள் அமைச்சும் அதற்கென்று ஒரு தமிழ் அமைச்சரும் இருந்தும் கூட இது போன்ற மொழிப் பாரபட்சங்களை கண்காணித்து சரிசெய்யும் பொறிமுறை இல்லாதது நாட்டின் அவலம்.\nநாட்டு மக்கள் தம்மை ஆள்பவர்களைத் தீர்மானிக்கின்ற தேர்தல்கள் பற்றி கூட பாரபட்சமன்றி விபரங்களை அறியும் உரிமை மறுக்கப்படுவது என்பது மிகப்பெரும் ஜனநாயகக் கோளாறு.\nஇவற்றைப் பற்றி எந்த தமிழ் ஊடகங்களும் உரிமைப் பிரச்சினையை எழுப்பாமல் இருப்பது வியப்பாக உள்ளது.\nதேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து அறிக்கைகளும், அறிவித்தல்களும், செய்திகளும் தமிழிலும் கிடைப்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவும், அரசகரும மொழிகள் அமைச்சும், அரச நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமலையக வாழ்வியலை திசைதிருப்பிய உருளவள்ளி போராட்டம் - என்.சரவணன்\nபொகவந்தலாவை சென் மேரிஸ் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு மலரில் வெளியான கட்டுரை இது. 1940 களில் மலையக மக்களின் சமூகத் திரட்சி, தொழிற்படை...\nவிஜேவீரவின் இறுதிக் கணங்கள் - என்.சரவணன்\nஇக்கட்டுரை சரியாக 20 வருடங்களுக்கு முன்னர் 97ஆம் ஆண்டு நவம்பர் சரிநிகரில் இரட்டைப்பக்கத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரை லண்டனிலிருந்த...\nஜே.வி.பி: இருபதாண்டு கால விட்டுக்கொடுப்பு\n“கடந்த 71வருடங்களாக முயற்சித்தும் உங்களால் இந்த ஆட்சியாளர்களை மாற்ற முடியவில்லை. எனவே இனி நீங்கள் மாறுங்கள். அவ்வாறு நீங்கள் மாறினால் நவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-12-06T02:39:31Z", "digest": "sha1:X724MA4RXIZGAKW5QAK6BIU6JEWOY2YA", "length": 10300, "nlines": 116, "source_domain": "www.pannaiyar.com", "title": "உடலுறவு கொள்கை | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nபரத்துவாஷர் மற்றும் வால்மீகி முதலிய மகான்களால் விதிக்கப்பட்ட உடலுறவு கொள்கை\nவிலக்கான 3 நாட்களையும் தள்ளி 4ம் நாள் முதல் 16ம் நாள் வரை உடலுறவு கொண்டால்தான் குழந்தை உற்பத்தியாகும். மற்ற நாட்களில் கருப்பை மூடிக் கொள்ளும்.\n4ம் நாளில் கூடி கருத்தரித்தால் பக்தியுடன் கூடிய ஒரு ஆண் மகன் உருவாகும்.\n5ம் நாள் கூடினால் வேசித் தன்மையுள்ள, அவதூராண பெண் மகள் உருவாகும்.\n6ம் நாள் கூடினால் ஆயுள் முழுவதும் வறுமையில் வாழும் ஆண்மகன் உருவாகும்.\n7ம் நாள் கூடினால் தன் கணவனுடனும் பிறருடனும் வாழும் ஒரு பெண்மகள் உருவாகும்.\n8ம் நாள் கூடினால் பக்தியுள்ள யாவரும் போற்றும் அற்புத ஆண்மகன் உருவாகும்.\n9ம் நாள் கூடினால் கற்புக்கரசியாய் பக்தியுள்ளவளாய் பூரண ஆயுளோடுக் கூடிய பெண்மகள் உருவாகும்.\n10ம் நாள் கூடினால் அளவற்ற செல்வந்தனாகி பூரண ஆயுளுடன் கூடிய மகன் உருவாகும்.\n11ம் நாள் கூடினால் மஹாப்பதிவிரதை, உலகரிந்த உபகாரியான அழகுடைய பெண்மகள் உருவாகும்.\n12ம் நாள் கூடினால் சன்மார்க்க சாதனையாளனாக உலகம் புகழும் ஆண்மகன் உருவாகும்.\n13ம் நாள் கூடினால் ஆடல் பாடல்களில் வல்லவனாய் பூரண ஆயுளுடன் வாழும் பெண்மகள் உருவாகும்.\n14ம் நாள் கூடினால் தர்ம சிந்தை, அதிகாரம் செய்யும் அற்புத புகழுடன் வாழும் ஆண்மகன் உருவாகும்.\n15ம் நாள் கூடினால் 32 லட்சணங்களுடன் அநேக குழந்தைகளுடன் அரச பத்தினியாய் வாழும் பெண்மகள் உருவாகும்.\n16ம் நாள் கூடினால் அநேக சிறப்புகளுடன் அற்புத அரசனாக வாழும் ஆண்மகன் உருவாகும்.\nமேற் கண்டவைகளை மனதில் கொண்டு நல்ல குழந்தைகளையே உலகிற்கு வரவிடுங்களேன.\nமண்புழு உங்களுக்கு தரும் உரமான வருமானம் \nநமது வாழ்க்கை கற்று கொடுத்த 20 முக்கியமான வாழ்க்கை கல்வி\nமயக்கம் வருவது போல இருக்கா\nநேரடி நெல் விதைக்கும் கருவி\nமர மனிதன் – மரம் தங்கசாமி\nகோடையில் தொற்று நோய்களை தடுக்க\nதுங்கும் முறை பற்றி சித்தர்கள் \nமருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை \niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/oppo-k1-blue-price-puWMhY.html", "date_download": "2019-12-06T03:22:42Z", "digest": "sha1:A5TRITMRSXOVZGVZ5WO3KPDXJCG6UDWC", "length": 10610, "nlines": 239, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஒப்போ கஃ௧ ப்ளூ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஒப்போ கஃ௧ ப்ளூ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஒப்போ கஃ௧ ப்ளூ சமீபத்திய விலை Nov 27, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஒப்போ கஃ௧ ப்ளூ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஒப்போ கஃ௧ ப்ளூ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஒப்போ கஃ௧ ப்ளூ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஒப்போ கஃ௧ ப்ளூ விவரக்குறிப்புகள்\nசிம் சைஸ் SIM2: Nano\nரேசர் கேமரா 16 MP + 2 MP\nஇன்டெர்னல் மெமரி Up to 47.5 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Up to 256 GB\nஒபெரடிங் பிரெயூனிசி SIM1: Nano, SIM2: Nano\nஆடியோ ஜாக் 3.5 mm\nபேட்டரி சபாஸிட்டி 3600 mAh\nடிஸ்பிலே பிட்டுறேஸ் Corning Gorilla Glass v5\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 79569 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 82058 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 31 மதிப்புரைகள் )\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/08/tv.html", "date_download": "2019-12-06T02:35:16Z", "digest": "sha1:NJWBZCUQQ7YBOMR24A2OPJM3PWG4MLIO", "length": 41653, "nlines": 184, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சக்தி TV காத்தான்குடியை விட்டு வெளியேற்றப்பட்டது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசக்தி TV காத்தான்குடியை விட்டு வெளியேற்றப்பட்டது\nகாத்தான்குடி நகர சபையின் முறையான அனுமதியின்மை மற்றும் மக்களுக்கு விருப்பமின்மை காரணமாக சக்தி தொலைக்காட்சியின் கிராமத்திற்கு கிராமம் – மக்கள் சக்தி நிகழ்ச்சி பாதியில் இடைநிறுத்தப்பட்டு காத்தான்குடியை விட்டும் #சக்தி_குழுமம் வெளியேற்றப்பட்டது.\nகெப்பிட்டல் மகாராஜா கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்கும் சக்தி தொலைக்காட்சி இலங்கையின் முதலாவது முழு நேரத் தமிழ்த் தொலைக்காட்சிச் சேவையாகும்.\n20 அக்டோபர் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சக்தி தொலைக்காட்சி “தமிழ் பேசும் மக்களின் சக்தி” என தனது #கொள்கைக்குரலை பதிவு செய்து தனது பணியை ஆரம்பித்தது.\n“தமிழ் பேசும் மக்களின் சக்தி Shakthi Tv” என கூறும் சக்தி தொலைக்காட்சி தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை மாற்றான்தாய் பிள்ளைகளாக இனவாதக் கண் கொண்டு பார்த்ததே வரலாறாக இருக்கிறது.\nநடு நிலை ஊடகம் என்ற விதி முறைகளை மீறி முஸ்லிம் மக்களின் மீது தவறான கற்பனை கதைகளை தொடதேர்சியாக கட்டவிழ்த்துவிட்ட சக்தி தொலைக்காட்சி, ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பிற்பாடு முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும், குறிப்பாக காத்தான்குடி பிரதேசத்தை பற்றிய உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு தனது வன்மத்தை முஸ்லிம்களின் மீது கொட்டத்தொடங்கியது.\nஅதன் தொடராக முஸ்லிம் மக்கள் மத்தியில் ஆதரவு இழந்த சக்தி தொலைக்காட்சி, சமூக ஊடகங்களின் ஊடாக முஸ்லிம் மக்கள் தொடுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து தனது கொட்டத்தை அடக்கி வாசித்தது.\nஅந்த வகையில் இன்று 26.08.2019 காத்தான்குடி நகரசபையின் முறையான அனுமதியின்மை மற்றும் மக்களுக்கு விருப்பமின்மை காரணமாக “மக்கள் சக்தி” பாதியில் இடைநிறுத்தப்பட்டு சக்தி குழுமம் காத்தான்குடி பிரதேச மக்களால் ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டது.\nஇவ் வெளியேற்ற��் சக்தி தொலைக்காட்சி மீது காத்தான்குடி மக்கள் கொண்ட காழ்புணர்ச்சியினாலோ கோபத்தினாலோ அல்லாமல் முஸ்லிம் மக்களின் மனங்களை கடந்த காலங்களில் புண்படுத்திய சக்தியின்\nநடவடிக்கைகளுக்கு எதிரான மக்களின் #எதிர்ப்பு என்பதை சக்தி குழுமம் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஅந்த தொலைக்காட்சியில் எல்லாமே Muslim எதிர்ப்பு கருத்துக்கள்,சிறந்த பதிலடி.\nவியாபாரத்திற்காக, முஸ்லிம்களை குஷிப்படுத்த பொய் நியூஸ் களை போட முடியுமா \n@Rizard, அந்த terrorist doctor தானே ஊழல் அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து தண்டனையிலிருந்து தப்பி வருவதாக பௌத்த பிக்குகள் சொல்லுகிறார்கள், ஆனால் தப்ப விடமாட்டோம்\nஇப்போ நீங்களும் vijay tv யின் big boss ரசிகர்கள் போல..\nஉண­வ­கத்தை முற்­றுகையிட்­ட பிக்குகள் - மதமாற்றத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு\nபல்­லெபெத்த, கொஸ்­வெட்­டிய என்ற பகு­தியில் அமைந்­துள்ள உண­வ­க­மொன்றில் பௌத்­தர்­களை அந்­நிய மதம் ஒன்றுக்கு மாற்றும் முயற்­சிகள் இடம்பெறு...\nஅப்துல்லா என்ற 6 வயது சிறுவன், லண்டனிலிருந்து அனுப்பிய கடிதமும், மகிந்தவின் பதிலும் (முழுவதும் இணைப்பு)\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு லண்டனில் வசிக்கும் 6 வயது சிறுவன் ஒருவன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். லண்டனில் வசிக்கும் குறித்த சிறுவன...\nமுஸ்லிம்களுக்கு எதிராக, சுவர்ணவாஹினி பிரச்சாரம் - மின்னல் ரங்காவும் இணைவு\nசுவர்ணவாஹினியால் Sponsor பண்ணப்பட்ட காணொளி ஒன்று Facebook இல் பரவலாக வலம் வருகிறது. அதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காணொளிகளை காட்டி...\nமுஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு வழங்கிய 5 மில்லியன் டொலர் - மல்கம் ரஞ்சித் விசாரிக்க வேண்டும்\nஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் குண்டு தாக்குதல் சம்பவங்களில் சிக்கியவர்களுக்கு நிவாரணம் கிடைத்திருக்கும் என நம்புவதாக ஓமல்பே சோபித தேரர...\nஅபுதாபி பட்டத்து இளவரசரின், வியக்கத்தக்க செயல் - வைரலாகும் தகவல்\nஅமீரக தேசியதின கொண்டாட்டத்தின் போது அனைத்து குழந்தைகளுக்கும் கைகொடுத்துவந்த அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முஹம்மது பின் ஜாயத் அல் நஹ்யான் ...\nரணில் இப்படியொரு எச்சரிக்கை விடுத்தாரா.. - ஹக்கீமும், றிசாத்தும் என்ன செய்யப் போகிறார்கள்..\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிடவும் இப்போது ஆதரவை வழங்கும் இதர கட்சிகள் தனித்துப் போட்டியிட வேண்ட...\nவெளிநாடுகளிலிருந்து வந்து அடிப்படைவாதத்தை பிரசாரம்செய்த 160 விரிவுரையாளர்களை வெளியேற்றினேன்\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்...\nவாகனம் வாங்க காத்திருப்போருக்கு, மகிழ்ச்சியான தகவல்\nஅரசாங்கத்தினால் திருத்தப்பட்ட புதிய வரிக்கு அமைவாக இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களின் விலை 50,000 ரூபாவினால் குற...\nதாடி வளர்த்தபடி வீட்டுக்குள் முடங்கிய சஜித் பெற்ற முஸ்லிம் வாக்குகளில் 40% மஹிந்த தரப்புக்கு மாறிவிடுமா\n2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவளித்து தோல்வி கண்ட இரண்டு முஸ்லிம் கட்சிகளும் எதிர்வரும் மே 2020 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய த...\n'என்னை கைதுசெய்து சிறையில் அடையுங்கள்' எனக் கோரியுள்ளனர் - ரிஷாத்\nநீதியும், நியாயமும் இந்த நாட்டிலே இன்னும் உயிர் வாழுமேயானால் தன் மீதான எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாதெனவும் எந்தத் தண்டனை ...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nறிசாத், நவவி சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் - அலி சப்ரிக்கு காயம் (படங்கள்)\nமுன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது ...\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செ���்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_49.html", "date_download": "2019-12-06T03:46:32Z", "digest": "sha1:ERTVFEQ76SSWH67R3FG6QVE2IC6LAKEB", "length": 40972, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சஜித் ஜனாதிபதியாகி கட்சியின் அதிகாரத்தை, அவரிடம் கொடுக்காவிட்டால் விளைவுகள் ஏற்படும் - திஸ்ஸ எச்சரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசஜித் ஜனாதிபதியாகி கட்சியின் அதிகாரத்தை, அவரிடம் கொடுக்காவிட்டால் விளைவுகள் ஏற்படும் - திஸ்ஸ எச்சரிக்கை\nசஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வெற்றி பெரும் பட்சத்தில் மக்களின் வெற்றித் தலைவருக்கு கட்சியின் அதிகாரத்தை கொடுக்காவிட்டால், எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.\nபத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,\nஎந்தவொரு நிபந்தனையுடனும் சஜித் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படவில்லை. நிபந்தனையுடன் தெரிவு செய்யப்பட்டதாக கூறுவது மற்றொரு செயற்பாடாகும்.\nமேலும் ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு 2015 இல் மக்கள் தகுந்த பாடம் புகட்டியிருந்தார்கள். அதேபோன்று எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும்.\n2015ஆம் ஆண்டு ஐதேகவின் பிரதித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவிற்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த குழுவினால் கட்சிக்கு ஏற்படக் கூடிய பாதிப்பை நான் நன்றாக அறிந்து வைத்திருந்தேன்.\nஆகவே அதற்கு எதிராக நான் செயற்பட்டமையினால் எனக்கு பாதிப்பை ஏற்படுத்த ஊடகங்களின் ���ாயிலாக எனக்கு சேறுபூச முற்பட்டமையினால் கட்சியின் இறைமைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.\nஅதேபோன்று, 2015ஆம் ஆண்டு ஐ.தே.கவில் இருந்தே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்தேன். அதனை புறந்தள்ளிவிட்டு பொது வேட்பாளரை களமிறக்க பாரிய முயற்சியை முன்னெடுத்தனர்.\nஅதனைத் தடுப்பதற்கு நான் எதிர்பபு தெரிவித்தமையினாலும் எனக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இந்த இரு காரணங்களினாலேயே கட்சியிலிருந்து நான் வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.\nநீதிமன்றத்தில் பாரதூரமான வழக்குகள் உடைய நிதிமன்றினால் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தான் அவருடன் இணைத்துக்கொள்வதில்லை என பகிரங்கமாகமேடையில் பேசித்திரிந்த சஜித், பகிரங்கமாக தன்னுடைய வாக்குறுதியை மீறி திஸ்ஸ அத்தனாயக்காவைச் சேர்த்துக்கொண்டது பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்குத் துரோகமாகும். திஸ்ஸ ஏற்கனவே களவாக பிரதமருடைய கையொப்பத்தை இட்டு நிதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தவர். இப்போது கொஞ்சம்சொற்ப அதிகாரம் கிடைத்திருப்பதாக நினைத்துக்கொண்டு பிரதமரைக் குற்றம் சாட்ட ஆரம்பித்துவிட்டார். இதுபோன்ற ஊத்தைகளைச் சேர்த்து மக்களிடம் இருக்கும் ஓரளவான நம்பிக்கையையும் அகற்றிக்கொள்ளவேண்டாம்.\nஉண­வ­கத்தை முற்­றுகையிட்­ட பிக்குகள் - மதமாற்றத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு\nபல்­லெபெத்த, கொஸ்­வெட்­டிய என்ற பகு­தியில் அமைந்­துள்ள உண­வ­க­மொன்றில் பௌத்­தர்­களை அந்­நிய மதம் ஒன்றுக்கு மாற்றும் முயற்­சிகள் இடம்பெறு...\nஅப்துல்லா என்ற 6 வயது சிறுவன், லண்டனிலிருந்து அனுப்பிய கடிதமும், மகிந்தவின் பதிலும் (முழுவதும் இணைப்பு)\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு லண்டனில் வசிக்கும் 6 வயது சிறுவன் ஒருவன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். லண்டனில் வசிக்கும் குறித்த சிறுவன...\nமுஸ்லிம்களுக்கு எதிராக, சுவர்ணவாஹினி பிரச்சாரம் - மின்னல் ரங்காவும் இணைவு\nசுவர்ணவாஹினியால் Sponsor பண்ணப்பட்ட காணொளி ஒன்று Facebook இல் பரவலாக வலம் வருகிறது. அதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காணொளிகளை காட்டி...\nமுஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு வழங்கிய 5 மில்லியன் டொலர் - மல்கம் ரஞ்சித் விசாரிக்க வேண்டும்\nஈஸ்டர் ஞாய��று அன்று நடந்த தொடர் குண்டு தாக்குதல் சம்பவங்களில் சிக்கியவர்களுக்கு நிவாரணம் கிடைத்திருக்கும் என நம்புவதாக ஓமல்பே சோபித தேரர...\nஅபுதாபி பட்டத்து இளவரசரின், வியக்கத்தக்க செயல் - வைரலாகும் தகவல்\nஅமீரக தேசியதின கொண்டாட்டத்தின் போது அனைத்து குழந்தைகளுக்கும் கைகொடுத்துவந்த அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முஹம்மது பின் ஜாயத் அல் நஹ்யான் ...\nரணில் இப்படியொரு எச்சரிக்கை விடுத்தாரா.. - ஹக்கீமும், றிசாத்தும் என்ன செய்யப் போகிறார்கள்..\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிடவும் இப்போது ஆதரவை வழங்கும் இதர கட்சிகள் தனித்துப் போட்டியிட வேண்ட...\nவெளிநாடுகளிலிருந்து வந்து அடிப்படைவாதத்தை பிரசாரம்செய்த 160 விரிவுரையாளர்களை வெளியேற்றினேன்\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்...\nவாகனம் வாங்க காத்திருப்போருக்கு, மகிழ்ச்சியான தகவல்\nஅரசாங்கத்தினால் திருத்தப்பட்ட புதிய வரிக்கு அமைவாக இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களின் விலை 50,000 ரூபாவினால் குற...\nதாடி வளர்த்தபடி வீட்டுக்குள் முடங்கிய சஜித் பெற்ற முஸ்லிம் வாக்குகளில் 40% மஹிந்த தரப்புக்கு மாறிவிடுமா\n2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவளித்து தோல்வி கண்ட இரண்டு முஸ்லிம் கட்சிகளும் எதிர்வரும் மே 2020 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய த...\n'என்னை கைதுசெய்து சிறையில் அடையுங்கள்' எனக் கோரியுள்ளனர் - ரிஷாத்\nநீதியும், நியாயமும் இந்த நாட்டிலே இன்னும் உயிர் வாழுமேயானால் தன் மீதான எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாதெனவும் எந்தத் தண்டனை ...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல ��ுடிவுகள் (Unofficial)\nறிசாத், நவவி சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் - அலி சப்ரிக்கு காயம் (படங்கள்)\nமுன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது ...\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/3635-2017-05-19-19-25-40", "date_download": "2019-12-06T02:42:35Z", "digest": "sha1:HKXQAKIG6LCT2SFAOXDGEALSF6HUJIBJ", "length": 5331, "nlines": 96, "source_domain": "ndpfront.com", "title": "வடக்கு-கிழக்கில் பறிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு வழங்கு - சமவுரிமை இயக்கம்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nவடக்கு-கிழக்கில் பறிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு வழங்கு - சமவுரிமை இயக்கம்\nசமவுரிமை இயக்கம், வடக்கு - கிழக்கு மக்கள் யுத்தத்தின் பின்னர் முகம்கொடுத்து வரும் பாரிய பிரச்சனைகள் குறித்து தென்னிலங்கை மக்களுக்கு பிரச்சாரப்படுத்தும் நோக்கத்தில் பல பிரச்சாரம் மற்றும் சத்தியாககிரக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. கடந்த மாதம் நுகேகொட மற்றும் கண்டியில் சத்தியாககிரக போராட்டங்களை முன்னெடுத்திருந்தது. இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக இன்று (19/5/2017) அநுராதபுர நகரத்தில் ஒரு நாள் சத்தியாககிரக போராட்டம் மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது.\nகேப்பாபுலவு உட்பட வடக்கு-கிழக்கில் பல இடங்களில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீள ஒப்���டைக்ககோரும் போராட்டங்களிற்கும், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் வலிந்து காணாமலாக்கல்களை வெளிப்படுத்தக்கோரி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களிற்கு ஆதரவாகவும், தென்னிலங்கை உழைக்கும் மக்களை இந்த போராட்டங்களுடன் இணைக்கும் முகமாக சமவுரிமை இயக்கம் தொடர்ச்சியாக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/968402/amp?ref=entity&keyword=manufacturing%20plants", "date_download": "2019-12-06T02:58:59Z", "digest": "sha1:HTI7T273FRSGNSOEUCAANJNB2GRVCYHV", "length": 9685, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "ராமநத்தம் பகுதியில் பருத்திச்செடிகளை சேதப்படுத்தும் குரங்குகள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராமநத்தம் பகுதியில் பருத்திச்செடிகளை சேதப்படுத்தும் குரங்குகள்\nதிட்டக்குடி, நவ. 14: ராமநத்தம் பகுதியில் குரங்கு தொல்லையால் பருத்தி பயிர்கள் சேதமடைந்துள்ளன என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட ராமநத்தம் ஆலத்தூர், கீழகல்பூண்டி, வடகரா பூண்டி, சித்தூர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சோளம், பருத்தி ஆகியவற்றை பயிர் செய்து வருகின்றனர். சென்றாண்டு அதிக அளவில் சோளம் பயிர் செய்யப்பட்ட நிலையில் மான்கள், மயில்கள் போன்றவற்றால் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டதால். இந்த ஆண்டு விவசாயிகள் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.இந்நிலையில் ஆலத்தூர் பகுதியில் தற்போது குரங்குகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாலும் அவை விவசாயிகளின் பருத்தி சாகுபடி செய்துள்ள விளைநிலங்களுக்கு சென்று அங்குள்ள பருத்தி காய்களை சாப்பிடுவதாலும், செடிகளை அழித்து விடுவதாலும் அதிக அளவில் நஷ்டம் ஏற்படுகிறது.\nஇது சம்பந்தமாக வனத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குரங்குகளை துரத்துவதற்காக ஒருவிதமான வெடிச்சத்தம் ஏற்படுத்தும் கருவியை தயார் செய்து அதன் மூலமாக குரங்குகளை துரத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்திலும் பரவி வருகிறது.இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, சோளப்பயிர்கள் மட்டுமல்ல, பருத்தி செடியில் உள்ள பருத்திக்காயைக்கூட இந்த குரங்குகள் விடுவதில்லை. நாள் முழுக்க மற்ற வேலை எல்லாம் விட்டுவிட்டு நாள் முழுக்க பசி பட்டினியோடு காவல் காத்திருக்கிறோம். இது சம்பந்தமாக தமிழக அரசு மற்றும் வனத்துறையினர் உடனடியாக குரங்குகளை பிடித்து அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டுவிட வேண்டும் என கோரிக்கை\nவடியாத மழை வெள்ள நீரால் கடலூர் பகுதி மக்கள் பாதிப்பு\nராமசாமி படையாட்சியாருக்கு அமைக்கப்பட்டது நினைவு மண்டபமா\nசேத்தியாத்தோப்பு பகுதியில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சம்\nவடலூர் வார சந்தையை சீரமைக்க வேண்டும்\nபிளீச்சிங் பவுடர் தெளித்ததில் தகராறு சகோதரர்கள் மீது தாக்குதல்\nவடகிழக்கு பருவமழையால் 106 ஏரிகள் 100 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது\n6039 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nபாபர் மசூதி இடிப்பு தினம் ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை\n× RELATED பேளுக்குறிச்சி கணவாய்மேட்டில் அதிவேக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/signing-the-rcep-agreement-would-have-given-more-substance-to-indias-act-east-policy/", "date_download": "2019-12-06T03:17:13Z", "digest": "sha1:HWXPGXRTBLXTPVTXOBMZ2RWT4EWNBXAC", "length": 28250, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Signing the RCEP agreement would have given more substance to India’s Act East policy - ஆர்.சி.இ.பி. பாங்காக் பேச்சுவார்த்தை - சரியான முடிவில் திடமாக நின்ற டெல்லி", "raw_content": "\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\nஆர்.சி.இ.பி. பாங்காக் பேச்சுவார்த்தை - சரியான முடிவில் திடமாக நின்ற டெல்லி\nIndia’s Act East policy : நம்முடைய முந்தைய நிலைப்பாட்டுக்கு எதிராகப் பேசவில்லை. தன் சொந்த நாட்டு நலனையே இந்திய அரசு அங்கு முன்னிலைப்படுத்தியது.\nஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருவழியாக நிறைவடைந்திருக்கிறது, பொருளாதார ஒத்துழைப்புக்கான பிராந்திய கூட்டமைப்பு (ஆர்.சி.இ.பி.)-ன் பேச்சுவார்த்தை. ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் உறுப்புநாடுகளுக்கும் அவற்றுடன் தாராள வர்த்தக உடன்பாடுள்ள நாடுகளுக்கும் இடையில் 2012 நவம்பரில் தொடங்கிய இப்பேச்சுவார்த்தை, பாங்காக்கில் கடந்த 4ஆம் தேதி முடிவடைந்த ஆசியான் மாநாட்டில் முடிவடைந்துள்ளது. இதில் இந்திய முடிவின் பின்னுள்ள நல்ல சங்கதி, நம் நாட்டுக்கான சில சிக்கல்கள் தீர்க்கப்படாமல் இருந்தன; இதுவே ஆர்.சி.இ.பி.யில் சேரும் முடிவிலிருந்து இந்தியாவைப் பின்வாங்கச் செய்வதற்கான காரணமாக அமைந்தது. மெய்யாகவே, இந்தப் பேச்சுவார்த்தை நெடுகிலும் ஒரு திடமான முடிவிலேயே இருப்பதென இந்திய அரசு தீர்மானித்திருந்தது. நம்முடைய வர்த்தகக் கூட்டாளி நாடுகளின் கோரிக்கைகள் தொடர்பாக, நம்முடைய முந்தைய நிலைப்பாட்டுக்கு எதிராகப் பேசவில்லை. தன் சொந்த நாட்டு நலனையே இந்திய அரசு அங்கு முன்னிலைப்படுத்தியது.\n2008-ல் ஏற்பட்ட உலகளாவிய நிதிநெருக்கடியால் இழந்துபோன அடித்தளத்தை மீட்க பல பொருளாதார வல்லரசுகள் திண்டாடிவரும்நிலையில், முகிழ்த்துவரும் நாடுகளின் பொருளாதாரமோ வளர்ச்சி வாய்ப்புகளை மையப்படுத்தியதாக உள்ளது. மேற்குலகை மையமாகக் கொண்டிருந்த உலக வர்த்தகமானது, ஆசியா மற்றும் பிற வட்டாரங்களின் வளரும் பொருளாதாரத்தை நோக்கி தெளிவாக இடம்மாறிவிட்டது. உலக வர்த்தகத்தில் வளர்ச்சி சந்தையின் பங்கானது, 1991-ல் 16 சதவீதமாக இருந்தது போய், 2011-ல் இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது; அதாவது, ஆண்டுக்கு சராசரியாக 0.8 சதவீத அதிகரிப்பு ஆகும். உலகளாவிய பொருளாதார மந்தநிலையால் இது முடுக்கிவிடப்பட்டது. 2008-ம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு தலா 1.5 சதவீத புள்ளிகள் எனுமளவில், ஏறத்தாழ இரட்டை மடங்காக இந்த வளர்ச்சி அதிகரித்துள்ளது. தென்பகுதி நாடுகளில் தென்பகுதியின் வர்த்தகத்தில் ஏற்பட்ட இந்த குறிப்பான அதிகரிப்பானது, வர்த்தக உடன்பாடுகளை அவற்றின் தலைமையிலானதாக அமையும்படி மாற்றிக்கொண்டிருக்கிறது. இவ்வாறே ஆர்.சி.இ.பி.யின் உறுப்புநாடாக உள்ள இந்தியாவும் முக்கியத்துவத்தைப் பெற்றது; ஆனால், தன்னை நெருக்கடிக்கு உள்ளாக்கிக்கொள்ளவில்லை. சுவாரஸ்யம் என்னவென்றால், சர்வதேச அளவில் அண்மையில் முன்மொழியப்பட்ட- ’கிழக்கு நாடுகளைப் பாருங்கள்’ போன்ற வர்த்தகக் கொள்கைகள், தெற்கு- தெற்கு நாடுகளிடையிலான வர்த்தகத்தை நோக்கி தள்ளப்படுகிறது என்பதுதான்\nஆர்.சி.இ.பி.-ன் குறிப்பான அம்சங்களைப் பார்த்தோமானால்… சரக்கு வர்த்தகத்தில் வலுவாகவும் வணிக வர்த்தகப் பற்றாக்குறையில் பிற 15 ஆர்.சி.இ.பி. ஒப்பந்த நாடுகளில் இந்தியா 11 ஆக, 2018-19 ஆண்டில் 107.28 பில்லியன் டாலர் மதிப்பு ஆகும். இவ்வாண்டில் இந்த நாடுகளிலிருந்து இந்தியா செய்த இறக்குமதி 34 சதவீதம்; ஆனால், இந்த நாடுகளுக்கு இங்கிருந்து 21 சதவீதம் அளவுக்கே ஏற்றுமதி ஆகியுள்ளது. இந்த ஒப்பந்த நாடுகளில் சீனாதான் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக விளங்குவது மட்டுமன்றி, இந்த முறை பேச்சுவார்த்தை நெடுகிலும் அந்த நாட்டோடு தொடர்புடையதாகவே இந்தியாவின் ஈடுபாடு இருந்தது.\nபெரியபலமான நீர்ப்பகடு விலங்கைப் போல மாறியுள்ள சீனா, உலக உற்பத்திச் சந்தையில் தன் வழியில் ஓர் இடத்தைக் கைப்பற்றியுள்ளது. ஆர்.சி.இ.பி. உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திட்டிருந்தால், சீனாவிலிருந்து மிக மலிவான மின் மற்றும் மின்னணுப் பொருள்கள் இறக்குமதியாவது மேலும் அதிகரித்துவிடும்; அது உள்நாட்டு உற்பத்திக்கு மிகவும் பாதகமானதாக மாறிவிடும் என அச்சம் நிலவுகிறது. ஆகையால், ஆரோக்கியமற்ற போட்டியால் உள்நாட்டு உற்பத்தி பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதற்கேற்ப இந்திய அரசுத் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.\nஎடுத்துக்காட்டாக, வரி��்குறைப்புக்கான ஆண்டாக 2014-ஐ நிர்ணயிப்பது, கட்டுக்கடங்காமல் இறக்குமதி நடந்தால் அதை மட்டுப்படுத்துவதற்கான தானியக்கப் பொறிமுறை, அனைத்து நாடுகளுக்கும் வரிச்சலுகை வழங்கப்படாத குறிப்பிட்ட பொருள்கள் போன்ற விவகாரங்கள் தீர்க்கப்படவேண்டியவை. மின் மற்றும் மின்னணுத் தொழிலைப் பொறுத்தவரை இந்தியா தன்னிறைவை எட்டவுள்ளநிலையில், 2014ஆம் ஆண்டு விலை எனும் முன்வைப்பு, பெரும் பின்னடைவையே உருவாக்கும்.\nபேச்சுவார்த்தையில் இடறலாக அமைந்த இன்னொரு பொருண்மை என்பது ஒப்பந்த முறைமையிலிருந்து விதிவிலக்கு அளிக்கவேண்டும் எனும் இந்தியாவின் கோரிக்கை வெற்றிபெறவில்லை. இதைப் போன்ற ஒப்பந்தங்களில் ஒப்புக்கொண்டபடி ஏற்றுமதி- இறக்குமதி அளவு, வரி சலுகையை திடீரென நிறுத்தவோ மாற்றவோமுடியாது; ஒப்பந்தம் என வந்துவிட்டால் அதிலிருந்து விலக்கு கேட்பது இயலாது. ஆனால், வர்த்தகத்தில் பிற்காலத்தில் சிக்கல் வந்தால் உள்நாட்டு ஏற்றுமதியாளர், இறக்குமதியாளரைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளமுடியாது என இந்தியத் தரப்பு விலக்குகேட்டது.\nஇது ஒருபுறம் இருக்க, நாடு முழுவதுமிருந்து ஆர்.சி.இ.பி. உடன்பாட்டில் கையெழுத்திடக்கூடாது என விவசாயிகளும் பால் உற்பத்தியாளர்களும் குரல் எழுப்பினர். இந்தியாவைப் பொறுத்தவரை, பயிர்செய்கையானது பருவகாலத்தை ஒட்டியது என்பதால், ஏராளமான சிறு மற்றும் நடுத்தட்டு விவசாயிகள் அன்றாடச் செலவுக்கு பாலையே நம்பியுள்ளனர். ஆர்.சி.இ.பி. உடன்பாட்டில் பால் பண்ணைத் தொழிலுக்கு விதிவிலக்கு பெறாமல் இந்தியா கையெழுத்திட்டிருக்குமானால், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் பால்பண்ணைத் தொழிலுக்காக நியாயமற்றவகையில் இங்கு பெரும் சந்தையைத் திறந்துவிட்டதாக அமைந்திருக்கும். இதிலும் நியூசிலாந்து மட்டும் அதன் மொத்த பால்மாவு உற்பத்தியில் 93.4 சதவீதம், வெண்ணெய் உற்பத்தியில் 94.5 சதவீதம், பாலடைக்கட்டி உற்பத்தியில் 83.6 சதவீதம் என ஏற்றுமதிசெய்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஎப்படியோ, உள்நாட்டு பால் கூட்டுறவாளர் நலன்களை கூடுதல் அரண்கள் மூலம் பாதுகாக்கும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.\nஇவ்வாறாக, தாராள வர்த்தக ஒப்பந்தங்களில் கலவையான அனுபவம் கிடைத்தநிலையில், வரிக்குறைப்பானது நாட்டுக்கு உதவாது என்பதில் க���னம்குவித்து, அப்படியான ஒப்பந்தங்களில் இந்தியா அதீத எச்சரிக்கையைக் கையாள்கிறது. அண்மைய வணிக வர்த்தகப் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், ஆசியான் நாடுகளுடனான வ.வ. பற்றாக்குறையானது அதிகரித்திருக்கிறது.\nஅனைவருக்கும் சாதகமான ஒரு சீரான கண்ணோட்டமே இந்தியாவின் முதன்மையான தேவையாகும். உலக அளவில் உபரியான அளவுக்கு சேவை வர்த்தகத்தை இந்தியா மேற்கொண்டுவருகிறது. இதனால், இவ்வர்த்தகத்தில் வலுவான ஓர் உடன்பாட்டைச் செய்துகொள்ள முயற்சிசெய்துவருகிறது. திறம்படைத்த மனிதவளத்தின் போக்குவரவை எளிதாக்குவதும் இதில் அடங்கும். இந்தியா மற்றும் பிற தெற்காசிய நாடுகளின் வளர்ச்சியில் சேவை வர்த்தகமானது கணிசமான பங்காக இருக்கும் என அனைத்துலக நாணய நிதியம்கூட கூறியுள்ளது. அனைத்துலக தொழிலாளர் அமைப்பின் புள்ளிவிவரப்படி, இந்திய மனிதவளத்தில் 58 சதவீதம் நடுத்தரத் திறம்கொண்டவர்களாகவும் 16 சதவீதம் உயர்தரத் திறம்கொண்டவர்களாகவும் உள்ளனர்; அவர்களின் நலனைப் பாதுகாப்பது தலையாய முக்கியத்துவமானது.\nஎனவே, ஆர்.சி.இ.பி. உடன்பாடு செய்துகொள்ளும் முன்னர் இவ்வனைத்து அம்சங்களையும் கருத்தில்கொள்ளவேண்டியது, அவசியம். 2018 விவரப்படி, உலகளாவிய சரக்கு ஏற்றுமதிப் பட்டியலில் 1.7 சதவீதப் பங்குடன் 20 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இதில் 5 சதவீதம் அளவை அடையவேண்டுமென்றால் இந்தியா தன் உற்பத்தித் திறனை அதற்கேற்ப கட்டமைக்கவேண்டும். அரசின் அண்மைய நடவடிக்கைகள் இதை நோக்கியதாக உள்ளன. உலகின் மொத்த ஏற்றுமதி அளவான 20 டிரில்லியன் டாலரில் ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பு ஏற்றுமதிசெய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. புவி அரசியலில் இந்தியா எவ்வாறு இலக்குநோக்கி செயலாற்றுகிறது என்பதே, ஏற்றுமதியில் ஒரு பெரும்பலமான பகடு விலங்கைப்போல அது உருவெடுப்பதைத் தீர்மானிக்கும். இந்நிலையை அடைவதற்கு, இந்தியாவின் இப்போதைய கடினமான நிலை முற்றிலும் பொருத்தமானதே\n– கட்டுரையாளர், இந்திய ஸ்டேட் வங்கியின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர், இக்கருத்துகள் தனிப்பட்டவையே.\nநித்யானந்தாவின் கைலாசா… ஒரு புதிய நாடு எப்படி உருவாகிறது\nகச்சா எண்ணெய் குவிந்துள்ள ஈரானில் பெட்ரோல் விலை கடும் உயர்வு – பின்னணி நிலவரம் என்ன\nபிரதமரின் கோரிக்கையை, அரசியல் ரீதியாக மறுத்துவிட்டேன்: சரத் பவார்\nTamil Nadu News Today : சுற்றுச் சுவர் விபத்து – கோவை விரையும் முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்\nஇலங்கையிடம் இந்தியாவின் ராஜதந்திரம் பலிக்குமா\nTamil Nadu News Today Updates: நிர்பயா குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க டெல்லி அரசு பரிந்துரை\nஇந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவில் 4.5 சதவீதமாக சரிவு\nஇலங்கையின் வளர்ச்சிக்கு இந்தியா 400 மில்லியன் டாலர் கடன் – பிரதமர் மோடி அறிவிப்பு\nஅரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ 1000: பொங்கல் பரிசு திட்டம் இன்று தொடக்கம்\nகாது கேட்காத தாய்… வெற்றிக்கு பின்னால் காதல் மனைவி – ஈரோடு மகேஷ் சாதித்த கதை\nஅது என்ன ‘மூடிஸ்’ தகுதி குறைப்பு சிக்கிய எஸ்பிஐ வங்கி… தப்பித்த கனரா வங்கி\nநாசாவுக்கு உதவிய மதுரை இளைஞர்: ஒவ்வொரு வெள்ளை புள்ளியும் எனக்கு விக்ரம் தான்\nஇஸ்ரோவின் சந்திரயான் -2 வின்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் ஒரு கடினமாக தரையிறங்கிய பின் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, நாசா செவ்வாய்க்கிழமை பதிவிட்ட டுவிட்டில் அது விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களைக் கண்டறிந்ததாகவும் கண்டுபிடித்ததற்கு சென்னையைச் சேர்ந்த ஒரு மென்பொருள் புரோகிராமர் உதவினார் என்று கூறி பாராட்டியது.\nநிலவில் விக்ரம் லேண்டரைக் கண்டுபிடித்த தமிழக இளைஞர் சண்முக சுப்பிரமணியன்; குவியும் பாராட்டுகள்\nஇஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய விக்ரம் லேண்டர் நிலவில் எங்கே இருக்கிறது என்று இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியாதை தமிழக இளைஞர் பொறியாளர் சண்முகம் சுப்பிரமணியன் தனிமனிதராக கண்டுபிடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\n – மலேசியாவில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாலு ஷம்மு (வீடியோ)\nசின்ன சின்ன ரோல்களில் நடித்த பவித்ரா சீரியல் கதாநாயகியாகக் காரணம்…\nகிருஷ்ணகிரி சுங்கச்சாவடி பூத் மீது லாரி மோதி விபத்து; இருவர் பலியான பதறவைக்கும் வீடியோ\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\nராகுல் காந்தி உரையை அசால்ட்டாக மொழிப் பெயர்த்த அரசு பள்ளி மாணவி – வைரலாகும் வீடியோ\n‘குழந்தை பெத்துதான் அம்மாவாகணும்னு இல்ல’ – ஜெயலலிதா கதை சொல்லும் ‘குயின்’ டிரைலர்\nஆபாச படங்களை டவுன்லோட் செய்தவர்களைப் பிடித்து தண்டனை வாங்கித் தருவோம்; கூடுதல் டிஜிபி உறுதி\nTNPL மர்மம் – டூட்டி பாட்ரியாட்ஸ் அணியின் இரு இணை உரிமையாளர்கள் நீக்கம்\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/12/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2700851.html", "date_download": "2019-12-06T02:42:00Z", "digest": "sha1:XZ4LY3IB2VOHEUIMEDNR24ERPGJTOEYS", "length": 8373, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆள்கள் கடத்தப்படுவதாக தவறான தகவல்: கர்நாடக போலீஸாரை வழி மறித்த கண்ணமங்கலம் போலீஸார்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஆள்கள் கடத்தப்படுவதாக தவறான தகவல்: கர்நாடக போலீஸாரை வழி மறித்த கண்ணமங்கலம் போலீஸார்\nBy DIN | Published on : 12th May 2017 05:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆள்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தவறான தகவலின்பேரில், விசாரணைக் கைதிகளை அழைத்துச் சென்ற கர்நாடக போலீஸாரை வழி மறித்து கண்ணமங்கலம் போலீஸார் வியாழக்கிழமை விசாரணை செய்தனர்.\nகர்நாடக மாநிலத்தில் 14 கோடியே 80 லட்சம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் பிடிபட்ட வழக்கு விசாரணைக்காக வேலூர் மாவட்டம், வாழைப்பந்தல் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (57), அவரது மகன்கள் காந்தி (24), சாஸ்திரி (23) ஆகிய 3 பேரையும் கைது செய்து, விசாரணைக்காக கர்நாடக மாநிலத்துக்கு அந்த மாநில போலீஸார் அழைத்துச் சென்றனர்.\nஇதனிடையே, ஆள்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கர்நாடக போலீஸார் விசாரணைக் கைதிகளை அழைத்துச் சென்ற காரை வழிமறித்து கண்ணமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தினர்.\nவிசாரணையின்போது, கர்நாடக போலீஸார் தாங்கள் போலீஸார் என்பதற்கான அடையாள அட்டையையும், நாகராஜ் உள்ளிட்டோரை விசாரிப்பதற்காக கைது செய்ததற்கான ஆணையையும் காண்பித்தனர்.\nஇதையடுத்து, விசாரணைக் கைதிகளை கர்நாடக போலீஸார் அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2016/mar/30/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-1304096.html", "date_download": "2019-12-06T03:24:01Z", "digest": "sha1:ZH5OWPQOE5W7MNCNYRVLYQNWMKP66G7X", "length": 9229, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆடவர் இரட்டையர் இறகுப்பந்து போட்டி - Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nஆடவர் இரட்டையர் இறகுப்பந்து போட்டி\nBy திருத்துறைப்பூண்டி | Published on : 30th March 2016 01:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை வடகாடு கிராமத்தில் லயன் ராஜப்பா இறகுப்பந்து கழகம் சார்பில் நடைபெற்ற இரண்டாமாண்டு ஆடவர் இரட்டையர் இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.\nஇந்தப் போட்டி மார்ச் 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், கம்பம், மதுரை, வத்தலக்குண்டு, திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 105 அணிகள் பங்கேற்றன.\nமக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன், பட்டுக்கோட்டை ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் வேதரத்தினம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.\nஇப்போட்டியில், முதலிடம் பிடித்த மன்னார்குடி சாய் விக்னேஷ் அணிக்கு ரூ.10,000-மும், இரண்டாமிடம் பிடித்த பட்டுக்கோட்டை புகழ் கார்த்திக் அணிக்கு ரூ.8,000-மும், மூன்றாமிடம் பிடித்த திருச்சி வரதன் அணிக்கு ரூ.6,000-மும், நான்காமிடம் பிடித்த ஜாம்புவானோடை சி.ஆர். இறகுப்பந்து கழகத்துக்கு ரூ.4,000-மும் பரிசளிக்கப்பட்டன.\nராஜப்பா நினைவு அறக்கட்டளை இயக்குநர் சி.பாலசுந்தரம், சிதம்பர ராமஜெயம் அறக்கட்டளை இயக்குநர் சித.ராமகிருஷ்ணன், ரோட்டரி சாசனத் தலைவர் சி.கிருஷ்ணமூர்த்தி, சி.ஆர்.பேட்மிண்டன் கிளப் செயலாளர் சி.ஆர்.ராம்மோகன் ஆகியோர் பரிசகளை வழங்கிப் பாராட்டினர்.\nநிகழ்ச்சியில், முத்துப்பேட்டை வர்த்தகக் கழக பொதுச் செயலாளர் கே.வி.கண்ணன், சி.ஆர். பேட்மிண்டன் கிளப், பிடாரி அம்மன் பேட்மிண்டன் கிளப், நியூ பாரத் பேட்மிண்டன் கிளப், மங்கலூர் பேட்மிண்டன் கிளப், நம்மங்குறிச்சி பேட்மிண்டன் கிளப் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/21/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2830424.html", "date_download": "2019-12-06T04:01:00Z", "digest": "sha1:WGYGE44ODUW5PFKCNIYY22VQ4OLP6U4M", "length": 9463, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கெடிலம் ஆற்றில் தரைப் பாலத்தின் உயரத்தை அதிகரிக்கக் கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகெடிலம் ஆற்றில் தரைப் பாலத்தின் உயரத்தை அதிகரிக்கக் கோரிக்கை\nBy கடலூர், | Published on : 21st December 2017 09:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகெடிலம் ஆற்றில் தரைப் பாலத்தின் உயரத்தை அதிகரிக்க ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக, தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஜெயமணி, கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் அளித்த மனு: தென்பெண்ணையாற்றில் மழைக் காலத்தில் செல்லும் தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்கும் வகையில் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தடுப்பணையை ஒரு அடி உயர்த்த வேண்டும். அதேபோல, கெடிலத்தில் கூடுதலாக தடுப்பணைகள் கட்ட வேண்டும். கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவில் போதுமான மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.\nகடலூர் வட்டம், கோண்டூர் ஊராட்சி, வெளிச்செம்மண்டலம் குறிஞ்சி நகர் பகுதியில் நடுத்தர, அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும். மேலும், அந்தப் பகுதியில் வடிகால் வாய்க்கால்கள் திறந்த நிலையில் இருப்பதால் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே, வாய்க்கால்களை மூட வேண்டும்.\nகடலூர் நகராட்சியுடன் இணைந்திருக்கும் கோண்டூர் ஊராட்சியானது நெல்லிக்குப்பம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியாகும். இங்கிருந்து காவல் நிலையத்துக்கு 10 கி.மீ. தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே, கோண்டூரில் புறக் காவல் நிலையம் அமைக்க வேண்டும். கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத் துறை தனி வட்டாட்சியர் நியம��க்கப்படாததால் அவர்களுக்கான நலத் திட்டங்கள் வழங்குவது தாமதமாகிறது. எனவே, தனி வட்டாட்சியரை நியமிப்பதுடன், ஆதி திராவிடர் நலக் குழுவில் நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கு இடமளிக்கவும் வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/14/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA.-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-857921.html", "date_download": "2019-12-06T03:47:08Z", "digest": "sha1:NX6RWTMSQODCVQAV5DCPKHXBULWQIDF7", "length": 8211, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nஅமைச்சர் ப. சிதம்பரம் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\nBy dn | Published on : 14th March 2014 03:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் காரைக்குடி அருகேயுள்ள மானகிரி வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nமத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டுக்கு தற்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.\nசில தினங்களுக்கு முன்னர் வெடிகுண்டு மிரட்டல் துண்டுப் பிரசுரம் கிடந்தது தெரிய வந்ததையடுத்தும், மதுரையில் தீவிரவாதிகள் ���ைது செய்யப் பட்டு விசாரணை மேற்கொண்ட நிலையிலும், தற்போது துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸார், உள்ளூர் போலீஸார், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் என 28 பேர் வரை பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.\nமத்திய அமைச்சர் ப. சிதம்பரம் காரைக்குடி பகுதிக்கு வருகை தரும் போது, இந்த வீட்டின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nகாரைக்குடி அருகே மானகிரியில் ப. சிதம்பரம் வீட்டின் முன்பாக துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chennai-high-court-condemn-tamilnadu-government", "date_download": "2019-12-06T04:35:07Z", "digest": "sha1:TUOZCZMTU5EWE4UFA67U2H6LY5KBYGK4", "length": 10740, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "இருக்கைகள்கூட வழங்கப்படவில்லை!!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!!! | chennai high court condemn tamilnadu government | nakkheeran", "raw_content": "\n தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசை கண்டித்துள்ளது. அப்போது இவ்வாறு கூறியுள்ளது.\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுப்பதில்லை. சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தமிழக அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு இருக்கைகள்கூட வழங்கப்படவில்லை எனக் கூறியுள்ளது.\nஇதற்கு பதிலளித்த அரசு தரப்பு பொன். மாணிக்கவேலுக்கு 70,000 ரூபாயும், சிறப்பு அதிகாரி பணிக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படுகிறது. சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவிற்கு சென்னை, திருச்சியில் அலுவலகங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅ.ம.மு.க.வை பதிவு செய்யத் தடை கோரிய வழக்கு- டிடிவி தினகரனும் இந்திய தேர்தல் ஆணையமும் பதிலளிக்க உத்தரவு\nஐ.ஐ.டி மாணவர்கள் தற்கொலை வழக்கு- உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு\nகான்கிரீட் காடுகளாக மாறிவரும் சென்னை, டெல்லி ஆகிவிடக்கூடாது -பசுமையான காடுகளைக் காக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nஅமமுக-வை பதிவு செய்ய தடை விதிக்கக்கோரி புகழேந்தி மனு\n\"சூடான் நாட்டில் தீவிபத்தில் பலியான தமிழர்களை அரசு மீட்டுக்கொடுக்கவேண்டும்\"- பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினர் கோரிக்கை\nமலையாள நடிகர் சுரேஷ்கோபி்க்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையா..\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: மேலும் ஒரு மாணவரின் தந்தை கைது\n“தனது பெற்றோரின் திருமணத்தை நேரில் பார்த்த விஜய்”- எஸ்.ஏ.சி பகிர்ந்த சுவாரஸ்யம்\n‘தலைவி’ படத்தில் சசிகலாவாக நடிக்கப்போவது இவரா\nவிஜய் டிவி ராமரின் ‘போடா முண்டம்’\n வேற அப்டேட் விட்ட வெங்கட் பிரபு...\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/10/", "date_download": "2019-12-06T03:38:19Z", "digest": "sha1:A5ZWXXCNTZRWGVBBR72XAIA5ZGMZHTSY", "length": 178190, "nlines": 491, "source_domain": "www.namathumalayagam.com", "title": "October 2019 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nகட்டுரை (1437) என்.சரவணன் (383) வரலாறு (328) நினைவு (266) செய்தி (118) அறிவித்தல் (108) இனவாதம் (86) தொழிலாளர் (74) நூல் (70) 1915 (64) தொழிற்சங்கம் (58) அறிக்கை (52) பேட்டி (50) அரங்கம் (48) 99 வருட துரோகம் (41) பட்டறிவு (40) அறிந்தவர்களும் அறியாதவையும் (33) உரை (28) பெண் (25) காணொளி (20) தலித் (18) இலக்கியம் (16) நாடு கடத்தல் (11) கலை (10) சூழலியல் (10) செம்பனை (9) கவிதை (8) சிறிமா-சாஸ்திரி (8) நாட்டார் பாடல் (8) எழுதாத வரலாறு (7) கதை (3) சத்தியக் கடுதாசி (3) எதிர்வினை (2) ஒலி (1)\n\"இரண்டு தேர்தல் விஞ்ஞாபனங்கள்\" மலையகத்துக்கு முன்ன...\nபண்டாரவன்னியன் நினைவுநாளும், வரலாற்றுத் திரிபும் -...\nயாழ் விமான நிலைய மொழிமீறல் சர்ச்சை\nசெக்கு மாடாகும் பெருந்தோட்டத் தொழிற்துறை - சதீஸ் ச...\nபண்டாரநாயக்க கொலையில் CIA - என்.சரவணன்\nமஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை : அலட்சியத்துடன் செயற...\nஇலங்கையை ஆளும் விஜேவர்தன பரம்பரை - என்.சரவணன்\n ஊடக அறிக்கைகள் தமிழில் ஏன் இல...\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nபண்டாரநாயக்கவை கொன்ற பண்டாரநாயக்கவாதிகள் - என்.சரவ...\nஅமரர் இர. சிவலிங்கம் நினைவுப்பேருரைகள் மூலமான சமூக...\n - தோழர் சந்திரசேகருக்கு ஓர் எதிர்வினை - என்.சரவணன்\n“ஜே.வி.பியும் பிக்கு அரசியலும்” என்கிற தலைப்பில் சென்றவாரம் நான் எழுதிய கட்டுரை குறித்து ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் சந்திரசேகர் எனது முகநூலில் ஒரு பதிவை இட்டிருந்தார்.\n“நன்றி சரா.... உங்களது கட்டுரை வலதுசாரிகளுக்கு என்று கூறி இடதுசாரிகள் மீதான விமர்சனமே மேலோங்கியுள்ளது தொடர்ச்சியாக பல வருடங்களாக நான் உங்களை அவதானித்து வருகிறேன் உங்களது கட்டுரை எந்தவகையிலும் ஜே.வி.வியின் வளாச்சிக்கு உதவப்போவதில்லை. என்பதே எனது நிலைப்பாடு. ஏனென்றால் உங்களை பற்றியும் உங்களின் அரசியல் சித்தாந்தம் பற்றியும் எனக்கு ஓரள���ு தெரியும். அது உங்களுக்கும் நன்குத் தெரியும். அதாவது ஜே.வி.பி ஏதோ ஒரு வகையில் மகக்ள் மத்தியில் தனது நம்பிக்கையை கட்டியெழுப்பி வருகின்றபோது உங்களை போன்றவர்களின் இவ்வகையான கட்டுரைகள் (நீங்கள் மட்டுமல்ல) அந்த நம்பிக்கையை சிதைப்பதற்கே உதவியிருக்கின்றன. மக்களின் நம்பிக்கைகயை சிதைப்பதற்காகவே எழுதப்படுகிறதா என்பதே உங்களை போன்றவர்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன என்பதே எனது கருத்து... நன்றி உங்களின் விமர்சனப் பணிகள் தொடரட்டும்...”\nஎன்கிறார் அவர். இந்த நேரத்தில் இப்படியானதொரு விவாதத்துக்கு நான் இழுக்கப்பட்டதற்கு வருந்துகிறேன்.\nஇன்றைய அரசியல் களத்தில் ஜே.வி.பி “பிரதான – மரபான – தேசிய கட்சிகளுக்கு” சிறந்த மாற்றாக இருக்கிறது என்பதை இங்கு பதிவு செய்துகொண்டு இதற்கான தார்மீக பதிலை அளிப்பது நமது கடமை. ஜே.வி.பி.யை ஆதரிப்பவர்களை விமர்சனமின்றி ஆதரிக்க வேண்டும் என்கிற நிபந்தனையை எதிர்பார்ப்பது மார்க்சிய தார்மீகம் அல்ல.\nஎன்னை விளிக்கும் போது “சரா” என்று விளித்தத்தைக் கவனித்தேன். உங்களை முதன் முதல் 90களின் நடுப்பகுதியில் அன்றைய “கம்லத் தோழர்” (இன்றைய விமல் வீரன்ச) கொழும்பு பொது நூலகத்தில் வைத்து அறிமுகம் செய்து வைத்தபோது உங்களை \"ரமேஸ்\" என்றே அறிமுகப்படுத்தியது இன்றும் ஞாபகம். அதன் பின்னர் நாம் இருவரும் நமக்கு இடையில் தனிப்பட்ட நண்பர்களாகவும், நெருங்கிய குடும்ப நண்பர்களாகவும் ஆனோம். தோழர் என்றே பரஸ்பரம் நாம் ஒருவரையொருவர் விளித்துக்கொள்வோம். ஆனால் எப்போதெல்லாம் நாம் அரசியல் விவாதம் செய்கிறோமோ; அந்த விவாதம் சூடு பிடிக்கும்போது உங்களுக்கு நான் “சரா”வாக ஆக்கப்பட்டுவிருகிறேன். நீங்கள் முன்வைக்கும் கருத்துக்களை மாக்சிய திரிபு என்று வியாக்கியானப்படுத்தி “ரமேஸ்” என்று தொடர்ந்து அழைத்திருக்க முடியும். ஆனால் எனக்கு அரசியல் சகிப்புத் தன்மை உண்டு தோழர். விமர்சனத்தை விமர்சனமாக எதிர்கொள்ளாமல் போகுமளவுக்கு நான் அரசியல் வரட்சியடையவில்லை. அதனால் தான் இந்த பதிலும்.\nஆனால் நீங்களோ “உங்களைப் பற்றி எனக்குத் தெரியும்” என்கிற பாணியில் ஒரு சதிகாரனை சுட்டுவது போல கருத்து கூறியிருக்கிறீர்கள். பல சந்தர்ப்பங்களில் உங்களுக்கும் எனக்கும் இடையிலான அரசியல் உரையாடல் கடும் விவாதமாக மாறியிருக்கின்றன. ஆனால் நாகரிகமாகவே நடந்திருக்கிறது என்பது ஆறுதல்.\nஎன்னால் அன்று தொடக்கம் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு உரிய பதில் கிடைப்பதற்குப் பதில் வெறும் அர்த்தமற்ற இழுபறி விளக்கங்களாகத் தான் அவை இருந்திருக்கின்றன. தேவைப்பட்டால் நாம் விவாதித்த விடயங்கள் குறித்து எனது நினைவில் உள்ளவற்றை வேறு ஒரு பதிவில் விளக்க முடியும். எனது சிக்கல் என்னவென்றால் அன்று நான் முன்வைத்த அந்த விமர்சனங்கள் இன்றும் செல்லுபடியானவை. என்பது தான்.\nதேசிய இனப்பிரச்சினையை அணுகும் விதம் குறித்த அடிப்படை விவாதங்கள் அவை.\n90களில் நான் புதிய ஜனநாயக கட்சியினரை சில இடங்களில் விமர்சித்ததற்காக அவர்கள் என்னை ஜே.வி.பி காரன் என்று முத்திரைகுத்தியதுடன், விமர்சனமாக பார்க்காது தமது “புதிய பூமி” பத்திரிகையில் என்னைத் தனிப்பட்ட ரீதியில் தாக்கினர். போதாதற்கு சரிநிகரில் நான் பாதுகாப்புக்காக பயன்படுத்திவந்த எனது புனைபெயர்களை பத்திரிகையில் வெளியிட்டு அரசாங்கத்துக்கு காட்டிக்கொடுத்தார்கள்.\nநான்காம் அகில “தொழிலாளர் பாதை” கட்சியினர் (இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி) என்னை அவர்களின் மருதானையிலிருந்த கட்சி அலுவலகத்துக்கு அழைத்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கு நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நிதானமிழந்து என்னை சீ.ஐ.ஏ காரன் என்றார்கள். சரிநிகர் பத்திரிகை அப்போது அரசசார்பற்ற நிறுவனத்தின் நிதியில் வெளியிடப்பட்டது தான் அவர்கள் அந்த அவதூறுக்கு கிடைத்த பெரும் சாட்சியம்.\nஇலங்கையின் வரலாற்றில் இதுவரை பிரதான தேசிய வலதுசாரிக் கட்சிகள் காலம் நெடுகிலும் சந்தித்த பிளவுகளை விட அளவில் அதிகமானவை இடதுசாரிக் கட்சிகள் கண்ட பிளவுகள். வலதுசாரிக் கட்சிகள் பெரும்பாலும் கோட்பாடுகளிலும், விதிகளிலும் தங்கியிருப்பதில்லை. இடதுசாரிக்கட்சிகள் அப்படியல்ல; கட்சியின் முழு நடத்தையும் தத்துவங்களிலும் கோட்பாட்டிலும் தங்கியிருப்பவை. எனவே கோட்பாட்டு விவாதம் எனும் பேரில் பிளவுகளையேஅளவுக்கு அதிகமாக சந்தித்து இன்று பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகள் சின்னாபின்னமாகி, அழிந்து நாசமாகப் போய் விட்டன.\nஜனநாயக மத்தியத்துவத்துக்கும், விமர்சனம் – சுயவிமர்சனத்துக்கு போதிய வாய்ப்புகளும் இக்கட்சிகளில் இடம் இருந்திருந்தால் பெரும்பாலான பிளவுகளை தவிர்த்திருக்க முடியும். பல சந்தர்ப்பங்களில் விமர்சனங்கள் தனிப்பட்ட தாக்குதல்களில் போய் முடிந்திருக்கின்றன.\n90களின் ஆரம்பத்தில் ஜே.வி.பி மீள உயிர்க்க காரணமாக இருந்தவர்கள் ஹிரு குழுவினர். தேசிய இனப்பிரச்சினை, சுயநிர்ணய உரிமை குறித்த விவாதம் மீண்டும் கட்சிக்குள் தலைதூக்கியபோது கட்சிக்குள் இனவாதத்தின் செல்வாக்கும் மேலெழுந்தது. அப்போது ஹிரு பத்திரிகையின் முக்கிய ஆசிரியராக இருந்த ரோஹித்த பாஷன “தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையின்” அவசியத்தை வலியுறுத்தியதற்காக அவரை “பொம்பிள பக்கத்துக்கு இழுக்கிறான்” என்று தனிப்பட்ட ரீதியில் அசிங்கப்படுத்தப்பட்டார். (அவரின் காதலி ஒரு தமிழ் பின்னணியைக் கொண்டவர்.). 90களின் நடுப்பகுதியில் ஜே.வி.பியை விட்டு வெளியேறியோர் வெளியில் இருந்து தோழமைபூர்வமான விமர்சனங்களை வைத்து துண்டுபிரசுரங்கள் விநியோகித்தர்வகளை ஜே.வி.பி வன்முறையால் தான் எதிர்கொண்டது. அதற்கு நானும் சாட்சியாக இருக்கிறேன்.\nசுனிலா அபேசேகர (மகளிர் பிரிவு செயற்பாட்டாளரும், “விடுதலை கீதம்” குழுவின் பாடகியும்), கெலி சேனநாயக்க (அன்றைய பொதுச்செயலாளர்) போன்றோர் கட்சிக்குள் கோட்பாட்டுப் விவாதத்தில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் அவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட காதலை அசிங்கப்படுத்தி அரசியல் விவாதத்தை காயடித்ததன் விளைவு அவர்கள் இறுதியில் கட்சியை விட்டு வெளியேறினார்கள். பின்னர் வெளியேற்றப்பட்டதாகக் ஜே.வி.பி கூறிக்கொண்டது.\nமுக்கியமாக ஜே.வி.பி.யின் வரலாற்றில் சகிப்பற்றதன்மைக்கும், சுவிமர்சனங்களை அவதூறுகளாலும், வன்முறைகளாலும் பதில் கொடுத்த மரபுக்கும் ஒரு தொகை சம்பவங்களைப் பட்டியலிட முடியும்.\nபுரட்சிகர கட்சியொன்று விமர்சனங்களுக்கு ஏன் பயப்படவேண்டும். மாஓ சேதுங் நமக்கு இப்படி கூறுகிறார்\n“உணர்வுபூர்மாக சுய விமர்சனம் செய்துகொள்வது, மற்றக் கட்சிகளிடமிருந்து நம்மை வேறுபடுத்திக்காட்டும் மற்றொரு அம்சமாகும். நாம் வழக்கமாகச் சொல்வது போல, அறையைத் தொடர்ந்து சுத்தம் செய்யாமல் இருந்தால் தூசு சேர்ந்துபோகும். நாம் முகம் கழுவும் பழக்கத்தை விட்டுவிட்டால் நமது முகம் அழுக்காகத்தான் இருக்கும். அதுபோல, நமது தோழர்களின் மூளையிலும், கட்சி வேலையிலும் கூடக் குப்பைகள் சே���்ந்துபோகலாம். நாம் அங்கும்கூட கூட்டுவதையும் கழுவுவதையும் செய்ய வேண்டும்... நமது வேலையைத் தொடர்ந்து சரிபார்த்துக்கொள்வதற்காக, அந்த நிகழ்வுப் போக்கில் ஜனநாயக வேலைநடை முறையை உருவாக்கிக்கொள்வதற்காக, விமர்சனத்தையோ அல்லது சுய விமர்சனத்தையோ கண்டு அஞ்சாதிருத்தல் அவசியம். “பேசியது யார் என்பதல்ல, பேசியது என்ன என்பதுதான் கவனத்தில் கொள்ள வேண்டும்”, “தப்பு செய்திருந்தால் திருத்திக்கொள்ளுங்கள், இன்னும் செய்யவில்லையென்றால் எச்சரிக்கையாக இருங்கள்...”\n“விமர்சனத்தைப் பொறுத்தவரை அதனை உரிய சமயத்தில் செய்யுங்கள். எல்லாம் முடிந்த பின்னர் விமர்சிக்கும் போக்கைக் கைவிடுங்கள்.”\n“ஒரு தவறை வெளிப்படையாக ஒப்புக் கொள்வது அதைச் செய்வதற்குக் காரணமாக இருந்த நிலைமைகளைப் பகுப்பாய்வு செய்வது, அதைச் சரி செய்வதற்கான வழிமுறைகளைத் தீர ஆராய்வது – இவையெல்லாம் ஒரு தீவிரமான கட்சிக்குரிய அடையாளமாகும் (லெ. தொ. நூ. 31.57)\nஇலங்கையின் இடதுசாரி இயக்கங்கள் இலங்கையில் சிங்கள மொழியில் தான் இயங்கியிருகின்றன. விதிவிலக்குகளை தவிர்த்துப் பார்த்தால். கூட்டப் பேச்சுகள், உட் கட்சி விவாதங்கள் செயற்பாடுகள், போஸ்டர்கள், பிரசுரங்கள், வெளியீடுகள், ஊடகங்கள், இன்றைய இணையத்தளங்கள் வரை அனைத்துமே சிங்களத்தில் மட்டும் தான் வெளியிடப்படுவந்திருகின்றன. விதிவிலக்காக சிலவற்றை காண்பித்து தமிழில் இதோ வெளியிட்டிருக்கிறோமே என்று வாதிடலாம். இலங்கையின் அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் அப்படித்தான் பதிலளித்து வந்துள்ளன. ஒரு ‘பாட்டாளி வர்க்கக் கட்சி” எப்படி “சிங்களப் பாட்டாளிவர்க்க கட்சி”யாக சுருங்க முடியும் என்கிற கேள்விக்கு எவரும் பதிலளிப்பதில்லை. பதிலளித்ததுமில்லை.\nஅப்படியிருக்கும்போது அக்கட்சிகளை அறிவதற்கும், கணிப்பதற்கும், விமர்சிப்பதற்குமான வாய்ப்புகள் தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கியதில்லை என்று தான் நான் கூற முடியும். ஜே.வி.பி.யும் இதில் விதிவிலக்கில்லை.\nசிங்களமும் தெரிந்த, இடது சாரி இயக்கங்களோடு செயற்பட்ட, அந்த அரசியலை விளங்கிக்கொண்ட என் போன்றோர் மட்டுமே இதனை அணுக எஞ்சியிருக்கிறோம். எனவே தான் ஜே.வி.பியையும் பல சந்தர்ப்பங்களில் ஆதரித்து இயங்கினாலும் தேவையான இடங்களில் தமிழில் விமர்சனங்களையும் செய்ய பின் நின்றதி���்லை. சிங்களச் சூழலில் ஜே.விபி.யின் மீதான இடதுசாரி அணுகுமுறையுடனான விமர்சனங்கள் பல நூல்களாகவே வெளிவந்துள்ளன. தமிழில் இத்தகையை விமர்சனங்கள் உங்களுக்குப் புதிதாக இருக்கலாம். எனவே எனது விமர்சனங்களையும் எதிரிகளின் விமர்சனங்களைப் போல எதிர்கொள்ளப் பார்க்கிறீர்கள் என்பதே எனது விமர்சனம். ஜே.வி.பி.யை விமர்சிக்க எதிரியின் முகாமில் இருந்தால் தான் செய்ய முடியுமா அப்படி விமர்சிக்க எதிரியின் முகாமுக்கே போகத்தான் வேண்டுமா அப்படி விமர்சிக்க எதிரியின் முகாமுக்கே போகத்தான் வேண்டுமா விமர்சிப்பவர்கள் எல்லோரும் வலதுசாரி முகாமுக்குப் போய் தான் ஆகவேண்டுமா விமர்சிப்பவர்கள் எல்லோரும் வலதுசாரி முகாமுக்குப் போய் தான் ஆகவேண்டுமா\nவலதுசாரி, முதலாளித்துவக் கட்சிகள் குறித்து வினையாற்றும் போது நாம் அவற்றை அம்பலப்படுத்துகிறோம் எதிர்க்கிறோம். ஆனால் இடதுசாரி முகாமை அணுகும் போது நாம் நேசபூர்வமான விமர்சனங்களையே முன்வைக்கிறோம். அதற்கான அடிப்படைக் காரணமே மார்க்சிய விமர்சன – சுயவிமர்சன மரபின் மீதுள்ள நம்பிக்கை தான். அவ்விமர்சனங்களை சுயவிமர்சனம் செய்துகொண்டு வினையாற்றுவார்கள் என்கிற நம்பிக்கையில் தான். ஆனால் பெரும்பாலும் இது நிகழ்வதில்லை. விமர்சனம் ஒன்று வந்தவுடன் எடுத்த எடுப்பில் அவ்விமர்சனத்தை சதியாகவும், எதிராகவும் கருதும் மரபை மறுபக்கம் வளர்த்துவைத்திருக்கிறோம். அதுவே பல ஆரோக்கியமான தோழமை சக்திகளை புறந்தள்ளி, ஓரங்கட்டி, அந்நியப்படுத்தி, தூரவிலத்தி வைக்க காரணமாகியிருக்கிறது. ஜே.விபியும் தமது சுயவிமர்சனத்தின் சுயமரபைப் பற்றியாவது முதலில் சுயவிமர்சனம் செய்துகொள்ளும்படி பரிந்துரைக்க வேண்டியிருக்கிறது. ஜே.வபி.பி.யின் சுயவிமர்சன மரபு குறித்து ஏராளமான விமர்சனங்கள் சிங்களத்தில் வெளிவந்துள்ளன. தமிழில் அப்படி ஒரு நூல் கூட இல்லை என்பதை உறுதியாகக் கூற முடியும்.\nஜே.வி.பி.யின் அரசியல் நடத்தையில் நல்ல மாற்றங்கள் காணப்பட்டாலும் கூட முன்னைய அரசியல் நடத்தை குறித்த விமர்சனங்கள் தவிர்க்க முடியாதவை. முதலாவது விடயம் அந்த வரலாறு விமர்சன ரீதியில் தமிழிலும் பதிவு செய்யப்படவேண்டியை அவை. அடுத்தது ஜே.வி.பி. அதனை முறையாகவும் முழுமையாகயும் பகிரங்க சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கி கடக்க வேண்டும். இதை அவர்களாக செய்ய முன்வராத வரை வெளிவிமர்சனங்கள் ஓயப்போவதில்லை.\nஜே.வி.பியை நிராகரிக்க, அல்லது எதிர்க்க மேற்படி விமர்சனங்கள் எமக்கு போதுமானவை அல்ல. எனவே ஜேவி.பிக்கான எமது ஆதரவை விலக்கிக்கொள்ளப்போவதுமில்லை.\nLabels: அரங்கம், எதிர்வினை, என்.சரவணன், கட்டுரை, பட்டறிவு, வரலாறு\n\"இரண்டு தேர்தல் விஞ்ஞாபனங்கள்\" மலையகத்துக்கு முன்னுரிமையளித்துள்ளது யார்\nநாட்டின் இரண்டு பிரதான அரசியல் சக்திகளான ஐக்கிய தேசிய முன்னணியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன.\nஇரண்டு தரப்பினரும் தேசியப் பாதுகாப்புக்கே முன்னுரிமையளித்துள்ளனர். நாட்டுக்கு புதிய அரசியலமைப்பொன்று அவசியமென்பதை இருதரப்பினரும் வெவ்வேறு வகையில் விளக்கமளித்துள்ளர்.\n19ஆவது திருத்தச்சட்டத்திலிருந்து முன்னோக்கி நகருவோமென சஜித் பிரேமதாச கூறியுள்ளதுடன், 19ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட்டு புதிய அரசியலமைப்பை கொண்டுவருவோமென கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.\nகிராமிய பொருளாதாரம், புத்தாக்கம், முயற்சியாண்மை, நவீன தொழில்நுட்பம், உயர்கல்வி, முன்பள்ளி, சமூக சமச்சீரான பொருளாதாரம், பெண்களுக்கு முன்னுரிமை, ஊழல் - மோசடியற்ற ஆட்சி, அடிப்படைவாதத்திற்கு எதிரான போர், போட்டிமிக்க உலக மற்றும் உள்நாட்டு சந்தையை உருவாக்கல், போதைப்பொருளுக்கு எதிராக கடும் சட்டம், இலங்கைக்கு முன்னுரிமை, இலங்கையின் அமைவிடம், சட்டவாட்சி, சுதந்திரமான ஊகத்துறை, வினைத்திறன் வாய்ந்த பொதுச் சேவை, போக்குசரத்து, சுகாதார சேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மையப்படுத்தி சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞானம் கவர்ச்சிகரமாக வெளியிடப்பட்டுள்ளது.\nதேசியப் பாதுகாப்பு, நட்புறவுடனான வெளிநாட்டுக் கொள்கை, ஊழல் மோசடியற்ற அரச நிர்வாகம், மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசியலமைப்பு மீள்திருத்தம், மாற்றம் கொண்ட பிரஜை – வளமான மனித வளம், மக்களை மையப்படுத்திய பொருளாதாரம், தகவல் தொழில்நுட்ப விருத்தி, பௌதீக வள அபிவிருத்தி, சுற்று சூழல் பாதுகாப்பு முகாமைத்துவம், சட்டத்தினை மதிக்கும் ஒழுக்கமுள்ள சமூகம் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டிருந்து.\nஇந்த இரண்டு தேர்தல் விஞ்ஞானங்களிலும் சுதேசிய பொருளாதார��்தை அபிவிருத்தி செய்வதற்கான முன்னுரிமை சஜித்தின் தேர்தல் விஞ்ஞானம் கவர்ச்சிகரமாக முன்வைத்துள்ளது. அதேவேளை, நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கும் சஜித் உறுதியளித்துள்ளார்.\nஇந்த இரண்டு தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் மலையகத்துக்கு யார் முன்னுரிமையளித்துள்ளர்\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்படும்\nமேலதிக வருமானங்களை பெற்றுக்கொள்வதற்காக பாவனைக்கு உட்படுத்தாதுள்ள நிலங்களில் விவசாயம் செய்வதற்காக வழிவகைகள் செய்யப்படும்\nபெருந்தோட்டங்களில் மேலதிக கணித, விஞ்ஞானப் பாடசாலைகள் உருவாக்கப்படும்\nசகல வசதிகளுடனும் கூடிய குறைந்த மாடிவீடுத்திட்டமொன்று அறிமுக்கப்படுத்தம்\nகர்ப்பணி மற்றும் குழந்தைகளுக்கு போஷாக்கை பெற்றுக்கொடுக்க புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும்\nமலையக இளைஞர்களின் தொழில் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கான பல்கலைகழக சபைபொன்று ஹட்டனில் ஒதுக்கப்பட்டுள்ள காணியில் ஸ்தாபிக்கப்படும்.\nமூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை திறப்பதற்கான வழிவகைகள் செய்யப்படும்\nஎன்பதுடன், தோட்டத்துறையை மையப்படுத்திய கைத்தொழில் வலயமொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கையெடுத்தல்.\nதோட்டத்துறையை அபிவிருத்தி செய்ய சிறந்த முகாமைத்துவ பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்படும்\nஎன்பவை கோட்டாபய ராஜபக்ஷவால் மலையக மக்களுக்காக கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகளாகும்.\nஇவரின் வாக்குறுதியில் மலையக புத்திஜீவிகளின் நீண்டகால கோரிக்கையாகவுள்ள தனிப் பல்கலைக்கழம் குறித்து எவ்வித அறிவிப்புகளும் இல்லை.\nஅதேபோன்று தோட்டத்தொழிலாளர்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக ஆக்கப்பட வேண்டுமென விடுக்கப்படும் கோரிக்கை குறித்தும் கவனம் செலுத்தப்படவில்லை.\nசஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்,\nதோட்டத் தமிழ் விவசாயிகளின் நிலையான வருமானத்துக்கு உத்தரவாதமளிக்க அவுட் - க்ரோவர் திட்டம் குறித்து தனியார் மற்றும் அரச நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்த பொறிமுறை.\nதோட்டப் பகுதிகளில் 10 தேசிய பாடசாலைகள்\nகௌரவம், சமத்தும், அபிவிருத்தி, பொருளாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.\nதொழில்துறை மற்றும் சேவைத்துறைக்கு மலையக இளைஞர்கள் உள்ளீர்பு\n7 பேர்ச் காணியுடன் தனி வ���டுகள் மலையக மக்களுக்கு வழங்கப்படும்.\nநியாயமான மற்றும் சமமான சம்பள அதிகரிப்பு\nபெருந்தோட்ட சுகாதாரமானது ஏனைய பகுதிகளை போன்று தரமுயர்த்தப்படும்.\nஉயர் கல்வியை மேம்படுத்த ஹைலேண்ட் பல்கலைக்கழகம் திறக்கப்படும்.\nநாடு முழுவதும் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் மலையகத் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான விசேட செயற்றிட்டம்\nமலையக இளைஞர்களுக்கான தொழில்பயிற்சியை உறுதிப்படுத்தல்\nஉள்ளிட்டவை மலையக மக்களுக்கான உறுதிமொழிகளாக சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.\nமலையக சமூக மேம்பாட்டுக்காக விசேட ஜனாதிபதி செயலணி\nதொழில் வலயங்களும், அவற்றுடன் தொடர்புற்ற தொழிற்பயிற்சி நிறுவனங்களும் தோட்ட பிரதேசங்களில் இங்குள்ள இளைஞர்களுக்காக அமைக்கப்படும்.\nதோட்டத்தொழிலாருக்கு ரூ.1500 நாளாந்த சம்பளம்.\nமலையக புத்திஜீவிகளின் கோரிக்கையாகவுள்ள தனிப் பல்கலைக்கழகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதுடன், தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உடமையாளர்களாக மாற்றியமைப்பதற்கான ஆரம்ப படிமுறையாக ‘தோட்டத் தமிழ் விவசாயிகள்’ என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், தனியார் மற்றும் அரச நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்த அவுட் - க்ரோவர் திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇந்த இரண்டு தேர்தல் விஞ்ஞாபனங்களில் சஜித் தேர்தல் விஞ்ஞானம் மலையக மக்களுக்கு ஒரளவு நம்பிக்கைத்தரும் வகையில் அமைந்துள்ளனது.\nஇறுதி தீர்மானம் மக்கள் கைகளில்…………\nநிஷாந்தன் சுப்பிரமணியத்தின் முகநூல் பதிவிலிருந்து நன்றியுடன்\nபண்டாரவன்னியன் நினைவுநாளும், வரலாற்றுத் திரிபும் - அ.மயூரன்.\nஇலங்கையின் வடபாகம் நாக நாடு, நாகதீபம் எனவும் ஆரம்பகாலம் தொட்டு அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது என்பதனை மகாவம்சம், தொலமியினுடைய குறிப்பு, வல்லிபுரம் பொற்சாசனம், மணிமேகலை, சோழர்காலக் கல்வெட்டுக்கள் ஆகியன உறுதிப்படுத்துகின்றது.\nஇது இலங்கையின் தென் பிராந்தியங்களில் இருந்து வடபாகம் தனித்த பண்பாட்டு விழுமியங்களுடன்வாழ்ந்திருக்கிறது என்பதனை உறுதி செய்கின்றது.\nஅத்துடன் இலங்கையில் கிடைத்திருக்கும் ஆதி இரும்புக்கால தொல்லியற் சான்றுகளை ஆய்வுசெய்தால் வடபாகத்திற்கும், தென்பாகத்திற்கும் இடையேயான வேறுபாட���டை காணமுடியும்.\nஇவ் ஆதி இரும்புக்கால பண்பாட்டின் கூறுகளான தாழி, அடக்கங்கள்,கற்கிடை அடக்கங்கள், கரும் - செம் மட்பாண்டம், இரும்புக்கருவிகள், பிராமி எழுத்துக்கள் முதலான தொல்லியற் சான்றுகள் வடபாகத்தில் கூடுதலாகக் காணப்படுகின்றன.\nஆனால் தென்பாகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் இச்சாசனங்களைக் காணமுடிகிறது.\nஇதை அண்மையில் இலங்கை தொல்லியற்திணைக்களத்தின் சிரான் தெரணியகல, புஸ்பரட்ணம் ஆகியோர் இரணைமடுப்பகுதியில்நடத்திய ஆய்வுகளின் ஆதாரங்களில் இருந்து கிட்டத்தட்ட 1,25,000 கற்கால மக்கள் வாழ்ந்தார்கள் என்பதனை உறுதிசெய்கின்றது.\nஇதுகி.மு.3700 ஆம் ஆண்டளவில் நுண்கற்கால மனிதன் இப்பகுதியில் வாழ்ந்தான் என்பதனை இற்குகிடைத்த கல்லாயுதங்கள்உறுதிசெய்கின்றன. இதன் மூலம் இரணைமடுவே இலங்கையில் காணப்பட்ட ஆதி கற்கால குடியிருப்பாக காணப்படுகிறது.\nஅத்துடன் வவுனிக்குளம், பூநகரி, குஞ்சுப்பரந்தன் (டி8 குடியிருப்பு), ஈழவூர் (பொன்னாவெளி) ஆகியவற்றிலும் தொல்லியற்சான்றுகள் பல கிடைத்துள்ளமையானது\nமகாவம்சத்தின் வரலாற்றை மீள்ஆய்வு செய்யவே தூண்டுகின்றது.\nஇவ்வாறு தென்பாகத்திலும் பார்க்க தொல்லியல் ஆதாரம் கொண்ட வடபாகம் வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பகுதியில் நாகர்களினால் ஆளப்பட்டிருக்கிறது. பின்னர். அது தென்னிந்திய ஆட்சியாளர்களின் ஆட்சிகளுக்கும், தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கும் இடைப்பட்டுஆளப்பட்டிருக்கிறது.\nபின்னர் ஐரோப்பியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கிறது. இவ்வாறு ஆளப்பட்ட வன்னிப்பிரதேசத்தில் தென்னிந்திய ஆட்சியாளர்களின் ஆட்சிக்கும், ஐரோப்பிய காலணித்துவத்தின் ஆட்சிவரையான காலப்பகுதியில் (பிரித்தானியர் காலம் வரை) இலங்கையின் வடபாகத்தில் யாழ்ப்பாண அரசுக்கும், தென்னிலங்கை அரசிற்கும் அடங்காது வன்னிப்பிராந்தியத்தை வன்னியர்கள் ஆண்டிருக்கிறார்கள்.\nஇதை ஐரோப்பிய ஆட்சியாளர்கள் பயணக்குறிப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன.\nபோர்த்துக்யேர் ஆட்சிக்காலத்தில் வன்னி கைலாயவன்னியனது ஆட்சிக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறது.\nஅதன்பின்னர் ஒல்லாந்தரும் அதனைத் தொடர்ந்து வந்த பிரித்தானியரும் வன்னியை ஆண்டிருக்கிறார்கள்.\nஒல்லாந்தரது இறுதிக்காலப் பகுதியிலும், ஆங்கிலேயரது ஆரம்ப காலப்பகுதியிலும் வன்னியில் வாழ்ந்தவனாக பண்டாரம் வன்னியனார் திகழ்கின்றார்.\nஇப்பண்டாரம் வன்னியனார் இலங்கையின் தேசிய வீரர்களுள் 1982ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.\nடச்சுக்காரரின் காலத்திலும், ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்திலும் அவர்களுக்கெதிராக எதிர்ப்பைத் தெரிவித்தவர்கள் இலங்கையில் தேசிய வீரர்களாக கௌரவிக்கப்பட்டிருந்தனர்.\nஅவர்களில் ஒல்லாந்தர்களின் இறுதிக் காலத்திலும் ஆங்கிலேயர்களின் ஆரம்ப காலத்திலும் அந்நியர்களை 'எமது தாய்மண்ணில் இருந்து வெளியேற்றுவேன்' என சபதம் பூண்டு எதிர்ப்பினைத் தெரிவித்த தமிழ்த் தலைவர்களுள் பண்டாரம் வன்னியனார் முக்கிய இடத்தைப் பெறுகிறார்.\nஇவரை இரண்டு தடவைகள் இலங்கையின் தேசிய வீரராக (வன்னி பண்டார) அங்கீகரித்திருக்கிறது இலங்கை அரசு.\nஇப்படிப்பட்ட இலங்கையின் தேசிய வீரர்களுள் ஒருவரான பண்டாரவன்னியன் 1803 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி வன்னிப் பிராந்தியத் தளபதி வொன் டிறிபேர்க் அவர்களால் கற்சிலைமடுவில் தேற்கடிக்கப்பட்டு ஓடிய நாளை பண்டாரவன்னியன் நினைவு நாளாகக் கொண்டாடுகின்றோம்.\nஆங்கிலப்படைகளிடம் தோற்றோடிய பண்டாரவன்னியனை நாம் அவனது நினைவு நாளாக கொண்டாடுகிறோம்.\nஏனெனில் பண்டாரவன்னியன் எப்போது இறந்தான் என்பதற்கான ஆதாரங்கள் எம்மிடமில்லாததன் காரணத்தினாலேயே ஆகும்.\nஎனவே அவன் ஆங்கிலேயத் தளபதியிடம் தோற்று நிராயுதபாணியாக பண்டாரவன்னியன் ஓடிய நாளையே நாம் நினைவுகூருகிறோம்.\nஅதுவும் பண்டாரவன்னியன் ஆங்கிலேயர்களிடம் தோற்றோடி கிட்டத்தட்ட 100 வருடங்களின் பின்னர். அதாவது1904 - 1905ல் முல்லைத்தீவு பிரிவிற்கு உதவி அரசாங்க அதிபராக இருந்த ஆர்.ஏ.ஜி.வெஸ்ரிங் என்பவரால் 1803 ல் பண்டாரம் வன்னியனாரை கற்சிலைமடுவில் வொன் டிறிபேர்க் தோற்கடித்ததை உறுதிப்படுத்த, 1904ல் அதாவது சுமார் நூறு வருடங்களின் பின்னர்ஒரு நடு கல் நாட்டப்பட்டது.\nஇந்த நடு கல்லிலே பண்டார வவுனியன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்கக் கூடியதாக இருக்கிறது.\nஆனால் ஆங்கில தமிழ் வரலாற்று நூல்கள் அனைத்திலும் பண்டார வன்னியன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.\nநடுகல் நிறுவப்பட்டு எட்டு வருடங்களின் பின்னர் 1913ல் ஜே.பி.லூயிஸ் அவர்கள் தொகுத்த 'இலங்கையில் உள்ள நடுகற்களும்நினைவுச் சின்னங்களும்' என்ற நூலிலே கற்சிலைமடுவில் உள்ள நடுகல் பற்றி ���ுறிப்பிட்டுள்ளார்.\nஎனவே பண்டாரவன்னியன் ஆங்கிலேயரிடம் தோற்றோடிய நாளை நாம் அவனது நினைவு தினமாக கொண்டாடுவதா என்கின்ற சர்ச்சை எழுந்தது.\nஇதனால் தான் தமிழீழ விடுதலைப்புலிகள் 1997ஆம் ஆண்டு பண்டாரவன்னியனின் நினைவு நாளை மாற்றியமைத்தனர்.\nஅதாவது பண்டாரவன்னியன் 2வது தடவையாக (ஆனால் ஆங்கிலேயருக்கு முதல் ஒல்லாந்தர் இக்கோட்டையில் இருந்த போது தகர்த்தான்) ஆங்கிலேயர்களின் கோட்டைகளில் ஒன்றான முல்லைத்தீவை கைப்பற்றி அங்கிருந்த பீரங்கிகளையும் இழுத்துச்சென்ற ஓகஸ்ட் 25 (1803) நாளை தமிழர் படைபலத்தின் திருநாளாக கொண்டாடினர்.\nஅதன்பின்னர் கற்சிலைமடு மக்களினால் 2002 ஆம் ஆண்டு பண்டாரவன்னியனின் நினைவுருவம் நாட்டப்பட்டது\nஇதன் பின்னர் கடந்த 07.03.2010 ஆம் ஆண்டு இலங்கையின் தமிழர்களின் வீரனாகவும், சிங்கள மக்களின் தேசிய வீரனாகவும் கருதப்பட்ட பண்டாரவன்னியனின் சிலை இலங்கைப் படைகளால் அடித்து உடைக்கப்பட்டன.\nஉன்மையில் பண்டார வன்னியனின் வீரத்தினை உறுதிப்படுத்துகின்ற ஓகட்ஸ் 25 திகதியே பண்டாரவன்னியனின் வீரத்தின் நாளாக கொண்டாடப்படவேண்டும் பண்டாரவன்னியனின் வரலாறு.,\nபண்டாரவன்னியனின் வரலாற்றில் பல வரலாற்றுக் குழப்பங்களை பலரும் உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.\nபண்டாரவன்னியனின் குடும்ப ஆய்வை முதன்முதலாக சுவாமி ஞானப்பிரகாசரே செய்தவராவார். இதில் சுவாமி ஞானப்பிரகாசர் தெளிவாக பனங்காம வன்னியர் பரம்பரையை குறிப்பிட்டு 1936 ஆம் ஆண்டு ஒக்டேபர் மாதம் 30ஆம் திகதி றோயல் ஏசியாற்றிக் சபைக்கு கட்டுரை ஒன்றினைச் சமர்ப்பித்தார்.\nஅத்துடன் ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை அவர்கள் வெளியிட்ட யாழ்ப்பாண சரித்திரம் 1933ஆம் ஆண்டு (பக்கம் 111 -112) இல் நல்லமாப்பாணன் பரம்பரையையும் தெளிவாக விளக்குகிறார்.\nஇதில் வன்னியர்களுடைய பரம்பரையை நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.\nஇதன் மூலம் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன் என்கின்ற பெயர் எவ்வாறு புனைகதை மூலம் புகுத்தப்பட்டது என்பதனை அறிந்துகொள்ள முடியும்.\nஇதன் பின்னர். 1982 இல் பண்டார வன்னியன் தமிழ் சிங்கள இனங்களுக்கும் தேசிய வீரனாக 2 தடவைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நவரத்தினம் எம்.பி. அவர்களின் முயற்சியால் வவுனியாவில் பண்டாரவன்னியனின் நினைவுருவத்��ினை அமைத்து அவர்குறித்த வரலாற்றினை சிறிய ஆய்வுரையாக வழங்கினார்.\nஇதுதான் பண்டாரவன்னியன் குறித்த கருத்தை எம்மக்கள் மத்தியில் வேரூன்றச்செய்தது எனலாம்.\nஇதன் பின்னர். பண்டாரவன்னியனின் நாடகத்தை இயற்றிய திரு முல்லைமணி (வே.சுப்பிரமணியம்) அவர்கள் பண்டாரவன்னியனின் பெயரை குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன் என ஒரு பெரும் வரலாற்று வடுவுடன் புனைந்துவிட்டார்.\nஅத்துடன் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில்அதாவது பண்டாரவன்னியனுக்கு 150 வருடங்கள் முன்னர் பனங்காமத்தை ஆட்சி செய்த கைலாயவன்னியனை பண்டாரவன்னியனின் தம்பியாக்கி, சங்கிலியனை போர்த்துக்கேயரிடம் காட்டிக்கொடுத்த ஊர்காவற்றுறையின் தலைவனான காக்கைவன்னியனை (யாழ்ப்பாணவைபவமாலை – மயில்வாகனப்புலவர்) பண்டாரவன்னியனை காட்டிக் கொடுத்தான் எனக்குறிப்பிடுகிறார்.\n(வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விழா மலரான மருதநிலா இதழில் பேராசிரியர் பொ.பூலோகசிங்கம் அவர்கள் தனது வன்னிநாட்டின் வரலாறு என்ற கட்டுரையில் சங்கிலியனைக் காட்டிக்கொடுத்தாக போர்த்துக்கேய வரலாறுகள் கூறும் இருவர்களைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.\nஅவ்இருவர்களில் அதாவது புவிராச பண்டாரத்தின் மாப்பிளையும் தளபதியுமாக இருந்தவன் (1582 - 1592) , மற்றையவன் எதிர் மன்ன சிங்கன் இரகுவம்சம் இயற்றிய அரசகேசரியின் சகோதரனாவான்.\nஆகவே 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த மாதகல் மயில்வாகனப்புலவர் தனது யாழ்ப்பாண வைபவ மாலையிலேதான் முதன் முதலாக காக்கை வன்னியன் என்கின்ற கதாபாத்திரத்தினை உருவாக்குவதாக சொல்கிறார்.\nGAGO என்கின்ற போத்துக்கேயச்சொல்லுக்கு கொன்னையன் என்பது பொருள் என்றும் தமிழில் காகோ என்றால் பிரமா படைக்காத படைப்பு, பெற்றோர் இடாத பெயர்\nஆகவே மயில்வாகனப் புலவர் அந்த காகோ என்கிற பெயரை தமிழில் காக்கை என விளங்கிகொண்டு யாழ் சங்கிலியன் அரசவையில் மாப்பாண வன்னியர்கள் இடம்பெற்றதனால் காக்கையுடன் வன்னியனையும் இணைத்து காக்கை வன்னியன் என புதுபெயரைப் புனைந்தார் என்று பேராசிரியர் பூலோகசிங்கம் மருதநிலா இதழில் குறிப்பிடுகிறார்.\nஎனவே இவற்றையெல்லாம் (யாழ்ப்பாணவைபவமாலை – மயில்வாகனப்புலவர்) வாசித்த முல்லைமணி வே.சுப்பிரமணியம் அவர்களும் தான் எழுதத்துடித்த பண்டாரவன்னியனின் கதாபாத்திரத்தில் மயில்வாகனப்புலவர் உருவாக்கிய காக்கை வன்னியனுக்கு இரண்டாவது தடவையும் உயிர் கொடுத்திருகிறார்.\nஇதைவிடப் பெரும் சோகம் என்னவெனில் பண்டாரவன்னியன் ஆங்கிலேயப்படைகளினால் கைது செய்யப்பட்டு கற்சிலைமடுவில் தூக்கிலிடப்படுகிறான் எனவும் முல்லைமணி வே.சுப்பிரமணியம் குறிப்பிடுகின்றார்.\nஇது மிகப்பெரும் வரலாற்றுத் திரிபும், துரோகமும் ஆகும்.\nமுல்லைமணி அவர்கள் கற்சிலை மடுவில் உள்ள பண்டாரவன்னியன் வொன் றிபேக்கிடம் தோற்ற நினைவிடத்தினை அவனது கல்லறை என மனதில் நிறுத்தி பண்டாரவன்னியன் நாடகம் இயற்றியிருக்கிறார்.\nபின்னர் இந்த பண்டாரவன்னியன் நாடகத்தினை 2006 நூலுருவில் கொண்டுவந்த போதும் தான் இந்த நாடகத்தினை இயற்ற காரணமாக இருந்த ஐரோப்பிய ஆட்சியாளர்களின் நாட்குறிப்புக்களை கோடிட்டுக் காட்டியிருந்தபோதும் அந்த நாடகத்தில் இருந்த தவறை அவர் திருத்த முன்வரவில்லை.\nஅத்துடன் முல்லைமணி பண்டாரவன்னியன் நூலில் குறிப்பிடும் போது முன்னர் நான் குறிப்பிட்ட ஞானப்பிரகாசர் 1936 இல் றோயல் ஏசியாற்றிக் சபைக்கு கொடுத்த அறிக்கையில் தொன்பிலிப் நல்ல மாப்பாணனின் மகள் குழந்தை நாச்சனின் மகனே பண்டாரவன்னியன் எனக்குறிப்பிட்டுள்ளார்.\n1645 இல் பிறந்த நல்ல மாப்பாணனின் பேரன் பண்டாரவன்னியன் 1811 வரை வாழ்ந்திருக்க முடியாது.\nஅதே ஞானப்பிரகாசரின் அட்டவணையில் எல்லைக்காவேத நல்ல நாச்சனின் (பிறப்பு\n1730) கணவன் நல்ல மாப்பாணன் டொன் ஜூவான் குலசேகரன் என்னும் வன்னித்தலைவனின் பெயர் இடம்பெற்றது.\nஇவனின் முழுப்பெயர் டொன் ஜுவான் குலசேகர நல்லமாப்பாண ஆகும்,\nஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் 1933 ஆம் ஆண்டு வெளியிட்ட யாழ்ப்பாண சரித்திரம் என்னும் நூலில் நல்ல மாப்பாணருடைய பரம்பரையை அட்டவணைப்படுத்துகிறார்.\nஅதில் நல்லமாப்பாண முதலியாருக்கும், எல்லைக்காவேத நல்லநாச்சனுக்கும் பிறந்தவளே கதிரை நாச்சன் அவனுடைய கணவன் முகமாலை வைரமுத்து வன்னியனார் என வகைப்படுத்துகிறார்.\nஇனி ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை குறிப்பிடும் நல்ல மாப்பாண முதலியாரை சுவாமி ஞானப்பிரகாசர் காட்டும் டொன் ஜுவான் குலசேகர மாப்பாணனாக இனங்கானலாம்.\nஎனவே மயில்வாகனப்புலவர் குறிப்பிடும் முகமாலை வைரமுத்து வன்னியனார் மகனே பண்டாரவன்னியன் எனக்கொள்ளலாம்.\nபேரன் குலசேகர மாப்பாணனின் பெயருடன் தந்தை வைரமுத்துவின் பெயரையும் சேர்த்தே குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன் என குறிப்பிடப்படுகிறது,\nஎனவே பண்டாரவன்னியனுடைய தாய் குழந்தை நாச்சி இவரை கதிரை நாச்சி எனக்கொள்வதே பொருத்தம். என ஒரு வரலாற்றை சமைத்திருக்கிறார் முல்லைமணி.\nஇங்கே ஒரு நாட்டுக்கூத்தாளர் (அண்ணாவி) வரலாற்றைப் படைக்கின்ற பொழுது எவ்வகையில் அது திரிபடைந்திருக்கிறது என்பது தெளிவாகிறது,\nஎனவே 1936 களில் சுவாமி ஞானப்பிரகாசர் ஏசியாற்றி சபைக்கு வழங்கிய மாப்பாண வன்னியர் பற்றிய கட்டுரையும் ஐரோப்பிய ஆட்சியாளர்களின் நாட்குறிப்பின் தகவல்களும் பொருந்தி வருகின்றன.\nஅந்தவகையில் ஞானப்பிரகாசர் புவிநல்ல மாப்பாணனின் மகள் கதிரை நாச்சன் (பெரிய பொன்னார் வன்னிச்சி) மகளே எல்லைக்காவேத நல்லநாச்சன் என்கிறார்.\nஇவருடைய கணவனே டொன் ஜுவான் குலசேகரன் நல்லமாப்பாணன். - இந்த டொன் ஜுவான் குலசேகரன் நல்லமாப்பாணனுடைய மகனாக மாப்பிள்ளை வன்னியனையே காட்டுகிறார் ஞானப்பிரகாசர்.\nஆனால் முல்லைமணியோ இவருடைய மகனாக பண்டார வன்னியனைக்காட்டுகிறார்.\nமேலும் மயில்வாகனப்புலவர் வைபவமாலையில் கதிரை நாச்சி மகளாக முகமாலை வைரமுத்து வன்னியனாரை காட்டுகிறார்.\nஞானப்பிரகாசரோ கதிரை நாச்சனுக்கும் இலங்கை நாராயணனுக்கும் வள்ளி நாச்சன் என்று ஒரு மகள் இருந்ததாகவும், இந்த வள்ளிநாச்சனுக்கும் தியாகவன்னியனுக்கும் ஒரு மகள் இருந்ததாகவும் அம்மகள் கதிர்காம வன்னியனை மனம் முடிததாகவும் அவர்களது மகனே வண்டா வைரமுத்து (1813 - 1901) என்றும் கூறுகிறார்.\nஇந்த வண்டா வைரமுத்து பற்றி ஜே.பி லூயிஸ் அவர்கள் தனது இலங்கையின் வன்னிமாவட்டங்கள் என்னும் நூலில் குறிப்பிடும் காலம் சரியாக ஞானப்பிரகாசரின் கட்டுரையுடன் பொருந்துகிறது.\nஆகவே எப்படி 1811 இல் பிறந்த வண்டா வைரமுத்துவின் மகனாக 1811 இல் இறந்த பண்டாரவன்னியன் இருக்கமுடியும்\nஅத்துடன் ஞானப்பிரகாசர் நல்லமாப்பாணன் மகள் குழந்தை நாச்சனின் மகனே பண்டாரவன்னியன் என்று குறிப்பிடுகின்றார்.\nஒல்லாந்த வரலாற்றுக் குறிப்புக்களும் நல்ல நாச்சன் மகனே அதாவது அழகேசன் புவிநல்ல மாப்பாணன் மகனே பண்டாரம் என குறிப்பிடப்படுகிறது.\nஇது ஒல்லாந்த வன்னித்தளபதி தோமஸ் நாகலின் குறிப்பில் தெளிவாக உள்ளது.\nஅப்படியிடுக்க நாம் வைரமுத்துவின் மகன் பண்டாரம் என ஆதாரப்படுத்துவத��� பொருத்தம் அற்றது.\nமுல்லைமணி கற்பனையில் இயற்றிய பண்டாரவன்னியன் நாடகத்தினை மையமாக வைத்து சோழ சாம்ராச்சியத்தை மனதினில் நிறுத்து கலைஞர் கருனாநிதி ஐயா அவர்கள் பண்டாகவன்னியன் என்ற நாவலை படைத்திருந்தார்.\nஅதில் பண்டாரவன்னியனுக்கு நளாயினி ( நல்லநாச்சன்) என்று ஒரு தங்கை இருந்ததாகவும் அவன் பண்டாரவன்னியனின் அவைக்கழப் புலவனை காதலித்ததாகவும், சோழசாம்ராச்சியப்பார்வையில் நாவல் புனைந்திருந்தார்.\nஇதுவே இன்றும் மக்கள் மத்தியில் திகழ்கிறது.\nஉண்மையில் பண்டாரவன்னியனின் குலமரபினை எடுத்துக்கொண்டால் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன் அல்ல.\nஅவனது முழுப்பெயரை வரலாறுகளைத் தட்டிப்பார்த்தால் டொன் தியோகு பண்டாரம் அழகேசன் புவிநல்ல மாப்பாண வன்னியனாராகும்.\nமற்றும் ஒரு விதமாகக் கூறினால்புவிநல்ல மாப்பாண அழகேசன் பண்டாரம் என்பதாகும்.\nஇவனுடைய வரலாற்றினை விரிவாகப் பார்த்தால். போர்த்துக்கேயர் இலங்கைத் தமிழ் வரலாறுகளில் பறங்கியர் எனகுறிக்கப்பட்டுள்ளனர்.\n1505ம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கை போர்த்துக்கேயரின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.\nஅடங்காப்பற்று வன்னிப்பிரதேசத்தில் முல்லைத்தீவின் கரையோரப்பகுதி மன்னார், மற்றும் பறங்கிச் செட்டிகுளம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களை பறங்கியரால் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாமல் போனது.\nஇதனால்அங்கு 'வன்னியர்கள்' இருப்பதாகவும், அது வன்னியனார்களுடைய மாகாணம் எனவும் வன்னியனார் பற்று எனவும், தங்களுடைய வரலாற்றுக் குறிப்புகளில் சொல்லிச் சென்றனர்.\nபோர்த்துக்கேயர் காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பலருக்கு முதலியார் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் மூலம் வன்னிப்பிரதேச நிர்வாகத்தை பறங்கியர் நடத்தி வந்தனர்.\nமுதலியார் பதவி பெற்றவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படும்போது 'டொன் 'பட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது.\nபதிவுகளில் டொன் பட்டமும் 'நல்ல' என்ற பெயரும் அவருடைய குலப் பெயருமான மாப்பாணவெள்ளாளர் என்ற பெயரும் பதவியும் சேர்த்து பதியப்பட்டுள்ளது.\n1644ம் ஆண்டு தொடக்கம் 1678ம் ஆண்டு வரை கயிலை வன்னியனார் பாணங்காமத்தில் ஆண்டுவந்தார்.\nஅவர் 1678 இறக்க காசியனார்என்பவர் ஒரு வருடம் பனங்காமத்தில் பதவி வகித்தார்.அப்போது பூநகரி கரைச்சிப் பிரதேசத்தில் பரந்த ப�� வயல் வெளிகளுக்கு சொந்தக்காரராக இருந்த டொன் நல்ல மாப்பாண முதலியாரை, 1679ம் ஆண்டு டொன் பிலிப் நல்ல மாப்பாண முதலி வன்னியனார் எனப் பெயர் சூட்டி பனங்காமத்திற்கு பொறுப்பானவன்னியனாராக ஒல்லாந்தர் ஆக்குகின்றனர். (1679 – 1697)\nடொன் பிலிப் நல்ல மாப்பாணருடைய மைத்துனரான டொன் புவி நல்ல மாப்பாண முதலியார் வன்னிப் பிரதேசத்தின்கிழக்குப் பிரதேசங்களான கருநாவல் பற்று, கரிக்கட்டுமூலை போன்ற பிரதேசங்களுக்கு முதலியாராக இருந்தார்.\nஇவரை டச்சுக்காரர்டொன் தியோகு புவிநல்ல மாப்பாண முதலி வன்னியனார் என்ற பெயரில் நியமித்தனர்.\nபனங்காமத்தில் 18 வருடங்கள் அதிகாரம்செலுத்திய டொன் பிலிப் நல்ல மாப்பாண வன்னியனாருக்கு ஒரு;, அருமைத்தாய், கதிரைநாச்சி-1 அல்லது பெரிய பொன்னார் வன்னிச்சிமற்றும் குழந்தை நாச்சன் என்ற பெயர்களில் மூன்று பெண் பிள்ளைகளும் இருந்தனர்.\nஅதேவேளை கருநாவல்பற்று கரிக்கட்டு மூலை ஆகிய பகுதிகளுக்குப் பொறுப்பான டொன் தியோகு புவி நல்ல மாப்பாணருக்குஅழகேசன் அல்லது அகிலேசன் என்ற பெயரில் மகன்\nபானங்காம வன்னியனாருடைய கடைசி மகளான குழந்தை நாச்சனை, கருநாவல்பற்று கரிக்கட்டு மூலை வன்னியனாரான டொன் தியோகுபுவி நல்லமாப்பாணரின் மகன் டொன் தியோகு அழகேசன் புவி நல்ல மாப்பாணர் திருமணம் செய்திருந்தார்.\nஇவர் 1742ம் ஆண்டு மாசி மாதம் 21ந் திகதி கருநாவல்பற்றிற்கும், கரிக்கட்டு மூலைக்கும் டொன் தியோகு அழகேசன் புவிநல்லமாப்பாணர் வன்னியனாராக நியமிக்கப்பட்டிருந்தார்.\nடொன் தியோகு அழகேசன் புவி நல்ல மாப்பாணர் என்பவர் மன்னார்தொடக்கம் ஆனையிறவு மற்றும் முல்லைத்தீவு வரைக்கும், பொதுவாக அடங்காப்பற்று – வன்னிப் பிரதேசம் முழுவதற்கும்பொறுப்பாக இருந்ததினாலேயே, 1767ல் டச்சுக் கவர்னர் யாழ்ப்பாணம் சென்றபோது, அவரை மன்னாரிலும், ஆனையிறவிலும்,முல்லைத்தீவிலும் வரவேற்று உபசரித்துள்ளார்.\nகரிக்கட்டுமூலை கருநாவல்பற்று டொன் தியோகு அழகேசன் புவி நல்ல மாப்பாண முதலி வன்னியனாருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவர் பெயர் சின்னநாச்சன், இளையவர் பெயர் பண்டாரம்.\n1767க்குப் பின்னர் கருநாவல்பற்று, கரிக்கட்டுமூலை, முல்லைத்தீவு போன்ற இடங்களுக்குப் பொறுப்பாக டொன் தியோகு அழகேசன்புவி நல்ல மாப்பாணரின் மூத்தமகளான சின்ன நாச்சன் வன்னிச்சியாராக நியமிக்கப்பட்டார்.\nஅடங்காப்பற்று வன்னிப்பிரதேசத்திலிருந்து முறையாக திறைகள் செலுத்தப்படாத காரணத்தினால், அதனை நெறிப்படுத்த, 1782 ம்ஆண்டு கப்டன் தோமஸ் நாகெல் வன்னிப் பிரதேசத்திற்கு பொறுப்பாக டச்சுக்காரால் நியமிக்கப்பட்டார்.\n1783ம் ஆண்டு கப்டன் தோமஸ் நாகெல் முல்லைத்தீவை கைப்பற்றுகிறான்.\nஇதனால் சின்னநாச்சனும், பண்டாரமும் அனுராதபுரத்திற்கு அண்மையில் உள்ள நுவரகலாவௌ என்ற இடத்திற்கு இடம்பெயர்ந்தனர்.\nநுவரகலாவௌ சென்ற பண்டாரமும், சின்னநாச்சனும் புலான்குளம முதியான்சேயின் பாதுகாப்பில் இருந்தனர்.\nஅப்போதுபுலான்குளம் முதியான்சேயினுடைய மூத்த மகன் குமாரசிங்க கனியே திசாவையாக இருந்தார்.\nவன்னிச்சிமார் வேறு இடங்களுக்குசென்றிருந்த காரணத்தினால் 1785ம் ஆண்டு ஜுன் மாதம் பனங்காமமும் ஒல்லாந்த கப்டன் தோமஸ் நாகெல்லினால் கைப்பற்றப்பட்டது.\n1785ம் ஆண்டு ஜுலை மாதம் 22 ந் திகதி கலவரம் செய்த அனைவருக்கும் கப்டன் தோமஸ் நாகெல் பொது மன்னிப்பு அளித்தான்.\nஇதனால் பண்டாரமும், சின்னநாச்சனும் தமதிடத்திற்கு திரும்பி வந்தனர்.1785 ம் ஆண்டு ஜுலை மாதம் 22 ந் திகதி அதிகாரத்தில் இருந்த பலருக்கான நியமனங்களில் டச்சுக்காரர் பல மாற்றங்கள் செய்தனர்.\nஇக்காலத்தில் பல பிரிவுகளின் எல்லைகள் மாற்றப்பட்டும் குறைக்கப்பட்டும் இருந்தன. 1785ம் ஆண்டு சின்னநாச்சன் நுவரகலாவெவ குமாரசிங்க திசாவையை திருமணம் செய்து குமராசிங்க திசாவையுடன் (வன்னியனார்)சின்னநாச்சன் தனது புகுந்த வீடான நுவரகலாவெவ சென்றார்.\nசின்னநாச்சனுக்குப் பின்னர் அவரது சகோதரர் பண்டாரம் கரிக்கட்டுமூலைக்கு 'வன்னியனராகப்' பதவி ஏற்றார்.\nவெறுமனே பண்டாரம் என அழைக்கப்பட்டவர் வன்னியனார் பதவி பெற்றதும் பண்டாரம் வன்னியனார் ஆனார்.\nஇதற்குப் பின்னர் டச்சு ஆட்சியாளர்களால் இவர் பண்டார வன்னியன் என அழைக்கப்பட்டார்.\nஒல்லாந்தர் சாயவேரை இலவசமாக பிடுங்கித்தரும்படி கட்டளையிட பண்டாரவன்னியன் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவில் இருந்த ஒல்லாந்தர் கோட்டையை முதன்முதலாக தாக்குகிறான்.\nஇதனால் பண்டாரத்திற்கு வழங்கப்பட்டிருந்த வன்னியனார் பதவி 1795இல் பறிக்கப்படுகிறது.\nஅப்போது பதவியிழந்த பண்டாரவன்னியன் சிங்கள திசாவைகளினால் 'வன்னிப் பண்டாரம்' என அழைக்கப்பட்டான்.\n1795ம் ஆண்டு மார்ச் மாதம் 18 ��் திகதி தொடக்கம் இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் படிப்படியாக ஆங்கிலேயர் வசப்பட்டன.\n1800 ஆம் ஆண்டு கவர்ணராக நோர்த் நியமிக்கப்பட கவர்ணர் நோர்த் ஒல்லாந்தர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்களுக்கு நியமணங்களை வழங்கினார்.\nஅதன்போது பண்டாரவன்னியனுக்கும் இலுப்பைக்குளம் என்ற பகுதிக்கு வன்னியனாக நியமணத்தை கவர்னர் நோர்த் வழங்குகிறான்.\nஇப்பிரதேசம் பின்னர் பண்டார இலுப்பைக்குளம்; என்றே அழைக்கப்பட்டிருக்கின்றன.\n1801ம் ஆண்டு முல்லைத்தீவுப் பிரதேசத்திற்கு வொன் டிறிபேர்க் என்ற ஒல்லாந்தன் டிறிபேர்க் ஆங்கிலேயர் காலத்திலும் பிஸ்கலாகவும் தளபதியாகவும் நியமிக்கப்பட்டான்.\nஇதன்பின்னர். 1803; ஆண்டு ஜுன் மாதம் 26ந் திகதி கண்டி அரசன் விக்கிரம ராஜசிங்கனும் முதன்மந்திரி பிலிமத்தலாவையும் சூழ்ச்சிசெய்து ஆங்கிலேயரின் பாதுகாப்பில் இருந்த முத்துச்சாமியை சிரச்சேதம் செய்தனர்.\nஇதனால் கண்டி ராஜதானியில் மீண்டும் முறுகல்நிலை ஏற்பட்டது. இதைச்சாட்டாக வைத்து பண்டாரவன்னியன் ஆங்கிலேயர்களைத் தனது பிரதேசத்திலிருந்து வெளியேற்றவேன் என சபதங்கொண்டுகொட்டியாரத்தில் முதன்முதலாக ஆங்கிலேயருக்கு எதிராக தாக்குதலைத் தொடங்குகிறான்.\nஆங்கிலேயர் மன்னாருக்குச் செல்லும் வீதி முழுவதும் மரங்களைத் தறித்து விழுத்தி மன்னார் யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்தை தடை செய்தார்.\nஇதன்பின்னர். தனது மைத்துனரான குமாரசிங்க வன்னியருடன் இணைந்து 1803 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்... 25ந் திகதி முல்லைத்தீவிலிருந்த அரசாங்க இல்லத்தையும் கோட்டையையும் தாக்கினான் கப்டன் டிறிபேர்க் யாழ்ப்பாணத்திற்கு தப்பிஓடுகிறான்.\nமுல்லைத்தீவைக் கைப்பற்றிய பண்டாரம் வன்னியனார் தன்னோடு வந்திருந்த குமாரசிங்க திசாவை வன்னியனாரிடம் அப்பிரதேசத்தை ஒப்படைத்துவிட்டு ஆனையிறவில் தாக்குதலை மேற்கொள்ள கற்சிலைமடுவிற்கு சென்று தங்கியிருந்தார்.\nஅங்கிருந்து ஆனையிறவிற்கு அண்மையிலிருந்த சிறு சிறு கோட்டைகள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் இருந்தார்.\nஇதன்போது 1803ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 31 ந் திகதி அதிகாலை 5 மணியளவில் மன்னாரிலிருந்து துணுக்காய் சென்ற வொன் றிபேக் பண்டாரவன்னியன் தங்கியிருந்த கற்சிலைமடுவில் அதிரடித்தாக்குதலை மேற்கொள்கின்றான்.\nஇதனால் பலர் கொல்லப்பட 46 ��ேர் கைது செய்யப்பட்டனர்.\n16 வீடுகளில் இருந்த பண்டாரத்தின் சொத்துக்கள் எரிக்கப்பட்டன.\nஒன்றரை இறாத்தல் குண்டுகள் போடக்கூடிய கண்டி இராஜதானியின் முத்திரை பொறிக்கப்பட்ட பீரங்கித் துப்பாக்கி, 55 ஆயுதந் தாங்கிகள், பன்னிரண்டு, ஈட்டிகள், இரண்டு வாள்கள், இரண்டு கிறிஸ் கத்திகள், ஒரு துப்பாக்கி வாய்ச் சரிகை, ஒரு துப்பாக்கிக் குழாய், இரண்டு கூடை துப்பாக்கி ரவைகள் போன்றவற்றை ஆங்கிலப் படைகள் மீட்டனர்.\nஇதனால் பண்டாரவன்னியன் தனது இருப்பிடமான பண்டார இலுப்பைக் குளத்திற்கு தப்யோடினார். இதன் நினைவாக வொன் றிபேக்கின் தினக்குறிப்பிலிருந்த தகவலைப்பார்த்த 1904 - 1905ல் முல்லைத்தீவு பிரிவிற்கு உதவி அரசாங்க அதிபராக ஆர்.ஏ.ஜி.வெஸ்ரிங் என்பவர் இருந்தார்.\n1803 ல் பண்டாரம் வன்னியனாரை கற்சிலைமடுவில் வொன் டிறிபேர்க் தோற்கடித்ததை உறுதிப்படுத்த, 1904ல் அதாவது சுமார் நூறு வருடங்களின் பின்னர் ஒரு நடு கல்லை நிறுத்தினார்.\nதப்பியோடிய பண்டாரவன்னியன் 1811 ஆம் ஆண்டுவரை ஆங்கிலேயப்படைகளை தாக்கும் திட்டத்துடன் நடமாடினான் என கதிர்காமநாயக்க முதலி ஆளுநர் ரேணருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.\nஇவரே பண்டாரவன்னியனின் நடவடிக்கைகளை ஆங்கிலேயருக்கு தெரியப்படுத்தியவராவார். மாறாக காக்கைவன்னியன் அல்ல.\nஎனவே பண்டாரவன்னியன் பெரும் மன்னாகவோ இல்லாது சாதாரண படைத்தளபதியாக கிளர்ச்சியாளனாகவே செயற்பட்டிருக்கின்றான்.\nஅத்துடன் திரிபுபட்டிருக்கின்ற அவனுடைய வரலாறு எவ்வளவு பெரிய வரலாற்றுத் திரிபை எமக்குத் தந்திருக்கிறது.\nஇதன்மூலம் வரலாற்றில் இல்லாத பளைப்பகுதியில் 1901 ஆண்டுகளில் வாழ்ந்த பண்டா வைரமுத்து என்கின்ற பெயரை வைத்துக்கொண்டு குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன் என்று முல்லைமணி அவர்கள் கற்பனையாக புனைந்த காவியம் இன்று வரலாறாகி நிலைக்க உண்மை வரலாறு மங்கியே விட்டது.\nவெறும் 150 வருடங்களின் முன் வாழ்ந்த பண்டாரவன்னியனது வரலாற்றிலேயே இவ்வளவு திரிபு என்றால் மகாவம்சம் முதலான வரலாற்று நூல்களில் எவ்வளவு திரிபு இருக்கும் என எண்ணிப்பார்க்க வேண்டியதில்லை.\nவரலாறு என்பது ஒரு இனத்தின் காலத்தைக்காட்டும் கண்ணாடி எனவே வருங்காலத்திலாவது வரலாற்று திரிபில்லாது வரலாற்றுண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்பதே எல்லோரது ஆசையாகும்.\n1928 இல் சுவாமி ஞானப்பிரகாசரினால் வெளியிடப்பட்ட யாழ்ப்பாண வைபவ விமர்சனம்.\n1933 இல் முதலியார் செ.இராசநாயகத்தின் யாழ்ப்ப்பாண சரித்திரம்.\nஅடங்காப்பற்று வன்னி வரலாறு பாகம் 2 (பண்டாரவன்னியன்)\nகிளிநொச்சி மாவட்டத்தின் வரலாற்றுத் தொன்மை By பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்,\nமயூரனின் முகநூல் பதிவிலிருந்து நன்றியுடன் பகிர்கிறோம் .\nயாழ் விமான நிலைய மொழிமீறல் சர்ச்சை\nஇலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான, யாழ்ப்பாண விமான நிலலயம் பலாலியில் கடந்த 17ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுவிட்டதாக தெற்கில் மேற்கொள்ளப்பட்ட சர்ச்சை இப்போது அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது.\nசிங்கள பௌத்த வாக்குகளை இலக்கு வைத்த இனவாத வேட்பாளர்கள் சிங்கள வாக்குகளைக் கவர்வதற்கான ஒரு ஆயுதமாகவே இதனைப் கையிலெடுத்துள்ளனர்.\nசமூக வலைத்தளங்களில் மகிந்தவாத சக்திகளாள அதிகமாக இந்தப் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல சிங்கள ஊடகங்களில் இந்தச் செய்தி சிங்கள வாசகர்களுக்கு பரப்பப்பட்டது.\nமுதன்முதலில் இதனை செய்தியாக வெளியிட்ட நெத் வானொலி நிறுவனத்தின் (NethGossip.lk) இணையத்தளத்தில் (17.10.2018) “இந்த பெயர்ப்பாதகைகளில் இந்த நாட்டின் பிரதான மொழியான சிங்கள மொழியில் இரண்டாம் இடத்துக்கு தள்ளிவிட்டு தமிழில் காணப்படுவதால்...” என்று தொடர்கிறது.\n“நெத்”தின் படி இலங்கையில் பிரதான மொழியென்று ஒன்று உண்டு. ஆனால் இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதான மொழியென்று ஒன்றும் கிடையாது.\nஇலங்கையிலுள்ள ஏனைய பகுதிகளில் சிங்கள மொழிக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விமான நிலைய பெயர்ப் பலகைகள் அனைத்திலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதில் எந்த மொழி மீறலுமில்லை, சட்ட மீறலுமில்லை.\nஅரசியலமைப்பின் 4வது அத்தியாயத்தின் பிரகாரம் அரசகருமமொழி, தேசிய மொழிகள், கல்வி மொழி, நிர்வாக மொழிகள், சட்டவாக்க மொழி, நீதிமன்றங்களின் மொழிகள் என்றெல்லாம் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளன.\n1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கையின் அரசகருமமொழியென சிங்களத்தை குறிப்பிட்ட போதும். 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட���ட 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் இந்த விதிகள் மாற்றப்பட்டன. அதன் பிரகாரம் “தமிழும் அரசகரும மொழிகளில் ஒன்றாதல் வேண்டும்” என்று 18.(2) பிரிவு திருத்தப்பட்டது.\nஅதுபோல 17.12.1988 அன்று நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 16வது திருத்தத்தின் மூலம் மொழி பற்றிய முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிரகாரம் அரசியலமைப்பின் பிரிவு 22 (1) நிர்வாக மொழி குறித்து இப்படி கூறுகிறது.\n''சிங்களமும், தமிழும் இலங்கை முழுவதிலும் நிர்வாக மொழிகளாக இருத்தல் வேண்டும். அத்துடன், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் தவிர்ந்த இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் சிங்களம் நிருவாக மொழியாக இருத்தல் வேண்டுமென்பதுடன், பொதுப் பதிவேடுகளைப் பேணி வருவதற்காகவும், பகிரங்க நிறுவனங்களினால் அலுவல்கள் யாவும் கொண்டு நடாத்தப்படுவதற்காகவும் சிங்கள மொழி பயன்படுத்தப்படுதலும் வேண்டும். வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழ் மொழி அவ்வாறு பயன்படுத்தப்படுதல் வேண்டும். மொத்தச் சனத் தொகைக்குச் சிங்கள அல்லது தமிழ் மொழிவாரியான சிறுபான்மைச் சனத் தொகை என்ன விகிதாச்சாரத்தைக் கொண்டுள்ளதோ அதனைக் கருத்திற்கொண்டு சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும், அல்லது அத்தகைய இடப்பரப்பு அமைந்திருக்கக்கூடியதான மாகாணத்தில் நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படுதல் மொழி தவிர்ந்த அத்தகைய இடப்பரப்பிற்கான நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படலாம் எனச் சனாதிபதி பணிக்கலாம்\"\nதென்னிலங்கையில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற சகல பிரதேசங்களிலும் சிங்களம் நிர்வாக மொழியாகவும் சிங்கள மொழிக்கே முன்னுரிமையும் வழங்கப்பட்டுவருகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமிழுக்கு சமவுரிமை வழங்கப்படுவது கூட கிடையாது. அதற்காகத் தான் அதனை அமுல்படுத்துவதற்கென்றே “அரச கரும மொழிகள் திணைக்களம், அமைச்சு மட்டுமன்றி அதற்கென்று ஆணைக்குழுகூட கூட ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தென்னிலங்கையில் அரச பதாகைகளில், வெளியீடுகளில் ஏன் முதலாவது சிங்களத்தில் இடப்படுகிறது என்று தமிழர்கள் எவரும் கேள்வி கேட்டதில்லை. மாறாக தமிழிலும் வெளியாடாத போதும், தமிழ் மொழியில் பிழையாக எழுதப்படுகின்ற வேளைகளில் மட்டும் தான் முறைப்பாடு செய்கின்றனர்.\nயாழ்ப்பாணத்திலுள்ள அனைத���து அரச நிறுவனங்களிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை அங்குள்ள “நிர்வாக மொழி” தொடர்பான சட்டவிதிகளுக்கு உட்பட்ட நடைமுறையே.\nவடக்கைப் பொறுத்தளவில் 93வீத தமிழ் மொழி பேசுவோர் வாழும் இடங்களில் தமிழில் முதல் விளக்கம் இருப்பதை எந்த அளவுகோல் கொண்டு மறுக்க முடியும். அப்படியும் அதை மறுக்கின்ற போக்குகானது பச்சை இனவாதமின்றி வேறென்ன\nவடக்கைப் பொறுத்தளவில் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டம் உட்பட முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய சேர்த்து மொத்தம் ஐந்து மாவட்டங்களை உள்ளடங்கியது. 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இலங்கையின் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் பிரகாரம் வடக்கில் மொத்த சனத்தொகை 1,143,000 அதில் தமிழர்கள் 995,975 அதாவது 93.8%. முஸ்லிம்கள் 32,796 (3.1%), சிங்களவர்கள் 31,985 (3%).\nஅரசியலமைப்பில் மூன்று மொழிகள் மாத்திரமே கூறப்பட்டுள்ள பின்னணியில், ஹம்பாந்தோட்டை பகுதியில் சீனாவினால் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தில் எச்சரிக்கைப் பதாகைகள் கூட சீன, ஆங்கில, சிங்கள மொழிகளில் மட்டும் தான் இடப்பட்டிருந்தது. தமிழில் எந்த எச்சரிக்கையும் இல்லை என்பது மட்டுமன்றி சீன மொழிக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ஜனாதிபதியாக மகிந்தவின் ஆட்சி காலம் என்பதால் இதனை எவரும் தட்டிக்கேட்கவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை.\nமேலும் தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவின் சகோதரன் கோட்டபாயவின் யாழ்ப்பாண கிளையின் அலுவலகத்தின் முகப்பு பதாகையில் கூட தமிழில் தான் முதலில் உள்ளது.\nமகிந்த ஆட்சியில் பெருந்தொகை கடன்பெற்று கட்டப்பட்டு இன்று கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் மத்தள விமான நிலையத்தின் பதாகை சிங்களத்திலும் இல்லை தமிழிலும் இல்லை. ஆங்கிலத்தில் மட்டும் தான் உண்டு.\nஅதுமட்டுமல்ல தியவன்னா வாவி சூழப்பட்ட இன்றைய பாராளுமன்ற வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிற எச்சரிக்கைப் பலகையில் “வாவியில் முதலைகள் இருப்பதால் கவனம்” என்கிற வசனம் சிங்களத்தில் மட்டும் தான் காணப்படுகிறது. “சிங்கள மொழி தெரியாதவர்கள் செத்தே போங்கள்” என்று அர்த்தம் கொள்ளலாமா\nஏன் இலங்கையின் ஆட்சியதிகார பீடமாகவும், சட்டமியற்றும் சபையாகவும் மக்கள் பிரதிநிதிகளின் கூடாரமாகவும் இருக்கும் பாராளுமன்றத்துக்கு செல்லும் பாதையின் வழிகாட்டும் பதாகை ஆங்கிலத்தில் “Parliament Road” என்று இருக்கிறது அதன் சிங்கள மொழிபெயர்ப்பு கூட சரியாகத்தான் இருக்கிறது தமிழில் “பாராளுமன்றப் பாதை” என்று இடுவதில் என்ன ஆகிவிடப் போகிறது. ஆனால் “பாளிமெண்ட் வீதி” என்று தான் இருக்கிறது. இதைக் கடந்து தான் தமிழ் தெரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும், ஏன் அரசகரும மொழிகள் அமைச்சரும் கூட நிதமும் பாராளுமன்றம் செல்கிறார்கள் என்பதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். இது அனைத்தையும் சிங்களமயமாக்கும் போக்கின் ஒரு வடிவமாகவே எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. சக சிங்கள சகோதர்களுக்கு அவர்களின் சக தமிழ் சகோதர்கள் இந்த நாட்டில் எதிர்கொள்ளும் இந்த சிக்கலை விளங்கப்படுத்த வேண்டும்\nஅரச போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான “அம்பாறை – கண்டி” போக்குவரத்து சேவையில் இருந்த பஸ்சொன்று “கண்டி” என்பதற்குப் பதிலாக “குண்டி” என்கிற பெயர்ப்பலகையுடன் பல காலமாக சேவையில் இருந்ததை சமூக வலைத்தளங்கள் அம்பலப்படுத்தியிருந்தன.\nநிகவெரட்டிய ஆதார வைத்திய சாலை பதாகையில் “சோமகுமாரி தென்னகோன் நினைவு” (Somakumari Thennakoon Memorial) என்பதற்கு பதிலாக “சோமகுமாரி தென்னகோன் அகால மரணம்” என்கிற பதாகை பல வருடங்களாக அங்கு இருக்கிறது.\nஇதே விமல் வீரவன்ச இதற்கு முன் தமிழில் தேசிய கீதம் பாடுப்படுவதை எதிர்த்து ஏதோ முதல் தடவையாக கண்டது போல தேர்தல் பிரச்சார மேடைகளில் ஆக்ரோசமாக கத்தியதை பல ஊடகங்கள் பதிவு செய்திருந்தன. முதலாவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட காலம் தொட்டு சிங்களத்தைப் போலவே தமிழிலும் ஏக காலத்தில் பாடப்பட்டத்தையும், அரசாங்கப் பள்ளிக்கூட தமிழ் பாடப்புத்தகங்கள் அனைத்திலும் தமிழில் தேசிய கீதம் பல வருட காலமாக அச்சிடப்படுவதும், தமிழ்ப் பாடசாலைகளில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டு வருவதையும், இலங்கையின் அரசியலமைப்பின் தமிழ் பிரதியில் தேசிய கீதம் ஒரு அத்தியாயமாக இருப்பதையும் அறியாதவராக இருந்திருக்கிறார். அதே போலத் தான் 6 வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மொழியே நிர்வாக மொழி என்பதும் தெரியாமல் இருந்திருக்கிறது.\nஅல்லது வசதியாக அந்த உண்மைகளை மூடி மறைத்து சிங்கள பேரினவாதத்தை உசுப்பேத்தி அதில் அரசியல் லாபமடையும் முயற்சி என்றே நாம் கொள்ள முடியும்.\n35 ஜனாதிபதி வேட்பாளர்களில் இந்த இனவாதப் பிரச்சாரத்தை பகிரங்கமாக அதுவும் சிங்கள மொழியிலேயே அம்பலப்படுத்தி கண்டித்த ஒரே நபர் ஜே.வி.பியின் தலைவர் அனுரா குமார திசாநாயக்க தான்.\n“இவ்வாறு மிகவும் கீழ்த்தரமான முறையில் இனவாதத்தை தூண்டும் அரசியல்வாதிகளிடம் தேசிய ஐக்கியத்தையோ தேசிய பாதுகாப்பையோ எதிர்பார்க்க முடியுமா” என்றார் அநுரகுமார.\nதமிழ் மொழி அமுலாக்கம் விடயத்தில் நிகழும் பாரபட்சத்தில் திட்டமிட்ட ஒரு அநீதி ஒரு போக்காக தொடர்ச்சியாக இயங்கி வருகிறது என்பதை மறுக்க முடியாது. இனவெறுப்பும், இன மறுப்பும் மொழியை ஆயுதமாகக் கொண்டு நிகழ்த்தப்படுகிறது. அந்த போக்கு நிருவனமயப்பட்டுள்ளது. எனவே இது பிரச்சினை என்பதை அடக்குவோரும் சரி, அடக்கப்படுவோரும் சரியாக உணரவில்லை என்றே புரிந்துகொள்ள முடிகிறது. இப்படி அரச தரப்பில் தமிழ் மொழியானது இன்னமும் பாரபட்சமாகவே இருப்பதும் அந்த மீறல் எந்த எதிர்ப்புமின்றி, கேட்பாருமின்றி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றுகொண்டிருக்கும் நிலையில் இப்படி “சிங்கள மொழி” பாரபட்சத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது என்கிற போலி குற்றச்சாட்டு மோசமான கடைந்தெடுத்த இனவாதம் மட்டுமே.\nLabels: இனவாதம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஇலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றில் பிக்குமாரின் வகிபாகம், வளர்ச்சி, நீட்சி, வீழ்ச்சி எத்தகையது என்பது பற்றி விரிவாக ஆராயப்படவேண்டும். இடதுசாரித்துவத்திலிருந்து அவர்கள் பேரினவாத தலைமைகளாக பரிமாற்றமடைந்ததை தனியாக ஆராய்வதைத் தூண்டும் ஒரு கட்டுரையாக இதனை எடுத்துக்கொள்ளலாம்.\nபிரதான வலதுசாரி தேசியவாத கட்சிகள் தமது கட்சிகளில் பிக்குமார் முன்னணியையும் ஆரம்பித்து பேணி வருவதில் நமக்கு ஆச்சரியம் இல்லை. ஆனால் இலங்கையின் இடதுசாரி இயக்கங்கள் பல; நெடுங்காலமாகவெ தமது இயக்கத்துக்குள் பிக்கு முன்னணியை அமைத்து பேணி வந்துள்ளன. அவை அக்கட்சிகளுக்குள் பெரும் செல்வாக்கையும் செலுத்தி வந்துள்ளன. ஜே.வி.பி.யும் அதில் விவிலக்கில்லை.\nஜே.வி.பியின் இனத்துவ அரசியல் அணுகுமுறை இன்று நிறைய மாற்றம் கண்டிருந்தாலும் கூட அதை அவர்கள் உரிய முறையில் சுயவிமர்சனத்துடன் அரசியல் களத்தில் உரைய��ட முன்வருதல் அவசியம். அப்படிப்பட்ட ஒரு சுயவிமரசனத்தைக் கோருவதற்கும் அழுத்தம் கொடுப்பதற்குமான தகவல்களை உள்ளடக்கியது இக்கட்டுரை.\n1940கள், 1950களில் பௌத்த தேசியவாதத்தின் முக்கிய கருத்துருவாக்கவாதியாக திகழ்ந்தவர் “வல்பொல ராஹுல தேரர்”. வித்தியாலங்கார பிரிவென்னின் உபவேந்தராக அவர் இருந்தார். பின்னர் அதுவே களனி பல்கலைக்கழகமாக மாறியபோது அதன் உபவேந்தராக இருந்தார். இலங்கையின் பௌத்த வரலாற்றில் மிகவும் விவாதப்பொருளாக ஆகிய நூலான 1946 இல் வெளியான “பிக்குமாரின் பாரம்பரியம்” (பிட்சுவகே உறுமய) என்கிற நூலை எழுதியவர் அவர். அதுமட்டுமன்றி ஏராளமான பிரபல சிங்கள வரலாற்று நூல்களை எழுதியவர். தீவிர பிக்குமாரை அவர் “அரசியல் பிக்குகள்” என்று அழைத்தார்.\n“பிக்குமாரின் பாரம்பரிம்” என்கிற அவரின் நூல் பல விவாதங்களைத் தோற்றுவித்ததோடு இன்றளவிலும் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. பிக்குமாரின் பாரம்பரியக் கடமை அரசியல் செய்வதல்ல அதை விட அவர்களுக்கு சமூகப் பொறுப்பு, சமூகவேலைகள் அதைவிட முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.\nஇலங்கையின் வரலாற்றில் பலமான மாணவர் அமைப்பை பல்கலைகழகங்களில் வார்த்தெடுத்து அதனை அரசியல் சமூக செயற்பாடுகளோடு இணைத்தெடுத்தது ஜே.வி.பி தான். ஜே.வி.பியில் ஆரம்பத்திலிருந்து இன்று வரை பிக்குமார் ஜே.வி.பி.க்குள் நுழைவதற்கான நுழைவாயிலாக இந்த மாணவர் இயக்கம் தான் இருந்தது. சகல பல்கலைகழகங்களிலும் இருந்த அவர்களின் மாணவர் அமைப்புகளை ஒரு குடையின் கீழ் இணைக்கும் வகையின் அதன் பெயர் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்றே பெயரிட்டிருக்கிறார்கள். ஜே.வி.பியின் அமைப்புத்துறையானது பல முன்னணி அமைப்புகளை கட்டி அதன் கீழ் ஒன்றிணைத்திருக்கிறது. மாணவர், விவசாயிகள், வைத்தியர்கள், பெண்கள், பல்வேறு தொழிற்சங்கங்கள் என பல சமூக சக்திகளையும் தனித்தனியாக இயக்கக் கூடியவகையிலும் தேவையான வேளை அனைத்தையும் ஒரே போராட்டத்தில் இணைக்கக் கூடிய வகையிலும் தான் அவர்களின் அமைத்துறை வியூகம் அமைக்கப்பட்டிருக்கிறது.\nஒரு மார்க்சிய புரட்சிகர இயக்கம் மதத்தையும், மத நிறுவனங்களையும், மதத் தலைவர்களையும் எப்படி கையாண்டிருக்கவேண்டும் என்பதற்கு புரட்சிகர வழிமுறைகள் உண்டு. பொருள்முதல்வாத தத்துவத்தை ஏற்றுக்கொள்பவ���்கள் மதங்களைக் கையாளும் நாத்திக வழிமுறையே மாக்சிய வழிமுறையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இலங்கையின் அரசியலிலும், பெரிய அரசியல் கட்சிகளிலும் பௌத்தம் தவிர்க்கமுடியாததாக ஆக்கப்பட்டிருக்கிறது. இடதுசாரிக் கட்சிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. 1935இல் முதலாவது இடதுசாரிக் கட்சி லங்கா சமாஜக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியும் அதுதான். அக்கட்சியின் மூலம் தான் பிக்குமாரும் கட்சி அரசியல் செயற்பாடுகளில் நேரடியாக இறங்கினர் என்று கூறலாம்.\nலங்கா சமசாமஜக் கட்சியில் பிரதான செயற்பாடுகளில் உடுகெந்தவல சரணங்கர தேரர் முக்கிய பாத்திரத்தை ஆற்றினார். 1932ஆம் ஆண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்துவதற்காக மேற்கு வங்காளம் சென்று செயற்பட்ட போது பிரிட்டிஷ் அரசு அவரை 1932 இல் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையில் நோயுற்றிருந்தபோது அவரை ஜவஹர்லால் நேரு சிறையில் சென்று பார்வையிட்டு ஒரு அறிக்கையை அரசிடம் கையளித்ததன் விளைவாக் அவர் 1936இல் விடுதலையானார். அவர் இலங்கை வந்து ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடுவதற்காக லங்கா சமசமாஜக் கட்சியுடன் தன்னை இணைத்துக்கொண்டு செயற்பட்டார். 1937 ஆம் ஆண்டு அவர் எழுதிய “இலங்கைக்கு சோசலிசம் ஏன் அவசியம்” என்கிற நூல் பரபரப்பை ஏற்படுத்திய நூல். அந்த நூலுக்கு எதிராக அன்றைய சிங்கள-பௌத்த தேசியவாத பத்திரிகையான “சிங்கள பௌத்தயா” பத்திரிகையில் பியதாச சிறிசேன தொடர் கட்டுரைகளை எழுதினார்.\n1939ஆம் ஆண்டு சமசமாஜ கட்சி பிளவடைந்தபோது அதிலிருந்து வெளியேறியவர்களில் ஸ்ரீ சரணங்கர தேரரும் ஒருவர். பிரிந்தவர்கள் 3.07.1943 அன்று “கொம்யூனிஸ்ட் கட்சி”யை உருவாக்கியபோது, இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது தலைவராக தெரிவாவனவர் ஸ்ரீ சரணங்கர தேரர். இந்த இடைக்காலத்துக்குள் ஏகாதிபத்திய எதிர்ப்பின் காரணமாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.\nவியட்நாம் யுத்தக் காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அவர் இலங்கையில் “வியட்நாம் சகோரத்துவ இயக்கம்” என்கிற அமைப்பைத் தொடங்கினார். 1957இல் அவருக்கு ரஷ்யாவில் லெனின் சமாதான விருது வழங்கப்பட்டது.\nஇவரின் காலத்தில் தான் பிக்குமார் அரசியல் பணிகளுக்குள் இழுக்கப்பட்டார்கள். 1950கள் பண்டாரநாயக்க சகாப்தத்தில் (தசாப்தத்தில்) நேரடியாக சிங்கள பௌத்த தேசியவாதிகளாக பிக்குமார் பலர் கட்சி அரசியலுக்குள் அதிகளவு இறங்கினார்கள்.\nஅதன் பின்னர் வந்த அடுத்த சில தசாப்தங்களுக்குக் கூட மதத்தை அதிகளவு இடதுசாரிக்க்கட்சிகள் இழுத்துப் போட்டுக்கொண்டதில்லை. ஆனால் 1956 க்குப் பின்னர் இடதுசாரிகளாக இருந்த முக்கிய தலைவர்கள் சிலர் சிங்கள பௌத்த தேசியவாத நிகழ்ச்சிரலுக்குள் உள்ளிழுக்கப்பட்டார்கள்.\nஜே.வி.பியின் ஆரம்பமும் கூட சிங்கள பௌத்த தேசியவாத எச்சசொச்சனங்களுடன் தான் தொடங்கப்பட்டது என்பதற்கு ஏராளமான கதைகளைக் கூறமுடியும். தோழர் சண்முகதாசன் அது குறித்த பதிவுகளைக் கூட செய்துமிருக்கிறார்.\n1971ஆம் ஆண்டு ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது நூற்றுக்கணக்கான பிக்குமார் அதில் பங்கெடுத்திருந்தார்கள். அக்கிளர்ச்சியின் போது அரச படைகளால் கொல்லப்பட்ட பிக்குமாரின் எண்ணிக்கை 50க்கு கிட்டியது. நூற்றுக்கணக்கான பிக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.\nகொல்லப்பட்ட 681 பிக்குமாருக்காக ஊர்வலம் செல்லும் ஜேவிபியின் அனைத்துப் பல்கலைக்கழக பிக்கு ஒன்றிய பிக்குமார்\n1987-1989 காலகட்ட இரண்டாவது கிளர்ச்சி காலத்தில் ஜே.வி.பி.யில் ஏராளமான பௌத்த பிக்குமார் தலைமறைவுப் பணிகளில் ஈடுபட்டார்கள். 1987இல் நேரடியாக ஜே.வி.பியின் இரகசிய செயற்பாடுகளில் 525 பேர் இருக்கும் என்கிறார் ஜே.வி.பியைப் பற்றிய வரலாற்று ஆய்வு நூலை எழுதிய மேற்கொண்ட “தர்மன் விக்கிரமரத்ன”. கட்சிக்கு வெளியில் பல நூற்றுக்கணக்கான பிக்குமார் ஆதரவாளர்களாக இருந்தார்கள். ஜே.வி.பி தடை செய்யப்படுவதற்கு முன்னர் இறுதியாக 1983ஆம் ஆண்டு ஜே.வி.பியின் மே தின ஊர்வலத்தில் போது சோசலிச பிக்குகள் சங்கத்தைச் சேர்ந்த 550 பிக்குமார் கலந்து கொண்டிருந்தனர்.\nஜே.வி.பி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் ஜே.வி.பியின் பல பகிரங்க செயற்பாடுகளை முன்னெடுக்க இப்படி அமைக்கப்பட்ட “மனிதாபிமான பிக்குகள் சங்கம்”, “அனைத்து பல்கலைக்கழக பிக்கு ஒன்றியம்” போன்ற முன்னணி அமைப்புகளின் மூலம் தான் மேற்கொள்ளப்பட்டன.\nபிக்குமாரை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர் டீ.எம்.ஆனந்த. மேலும் விஜேவீர, கமநாயக்க ஆகியோருக்கு அடுத்ததாக மூன்றாவது தலைவர் என்று கூறக்கூடியவராக இருந்தார் அவர். அவர் ஒரு பிக்குவாக இருந்தவர். அவரே ஜே.வி.பி.க்குள் ஏராளமான பிக்குமாரை இணைக்கக் காரணமாக இருந்தவர்.\n1986ஆம் ஆண்டு தாய் “நாட்டைப் பாதுகாப்பதற்கான இயக்கம்” (மவ்பிம சுரகீமே வியாபாரய) என்கிற பெயரில் தெமட்டகொட பதானசர விகாரையில் ஜே.வி.பி ஒரு முன்னணியைத் தொடங்கியது. ஜே.வி.பி.யின் சோஷலிச பிக்கு முன்னணியினர் இதனை ஒழுங்கு செய்வதில் பிரதான இடம் வகித்தார்கள். இதில்தான் ஏராளமான பிக்குமார் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இலங்கையை பாரிய அளவில் உலுக்கிக் கொண்டிருந்த இயக்கம் அது.\nகளனி பல்கலைக்ககத்தைச் சேர்ந்த பிக்கு மாணவர்களான கடுகண்ணாவ சீவலி, பதுளை குணசிறி போன்றவர்களுக்கு இந்த இயக்கத்தால் மரணதண்டனை அளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் படையினர் மீது அந்த பழி போடப்பட்டது. ஆனால் அன்றைய ஐ.தே.க ஆட்சியின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட பலர் ரயர்களில் எரிக்கப்பட்டார்கள், சுட்டுக் கொல்லப்பட்டார்கள். படையினர் ஒருபுறம் சந்தகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களை கொன்று குவித்த அதே வேளை ஜே.வி.பி.யின் முன்னணி இயக்கங்களும் தமது எதிரிகளாக கருதப்பட்ட அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களையும், சாதாரண பொதுமக்கள் பலரையும் கொன்றனர். அப்படி ஜே.வி.பி.யால் கொல்லப்பட்டவர்களில் பிக்குமாரும் அடங்குவர். அப்படிக் கொல்லப்பட்டவர்களின் பட்டியலை இப்போது பல நூல்கள் வெளியிட்டிருக்கின்றன.\n1987 ஆம் ஆண்டு ஜே.ஆருக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து நாட்டையே ஸ்தம்பிக்க வைத்து முழு ஊரடங்கு சட்டத்துக்குள் பல நாட்கள் வைத்திருந்தது ஜே.வி.பி. அந்த ஒப்பந்தத்தையும், 13வது திருத்தச் சட்டத்தையும், மாகாணசபை முறையையும் எதிர்த்து பிக்குமார்கள் தான் முன்னணியில் களத்தில் இறக்கப்பட்டார்கள்.\nகோட்டை அரசமர சந்தியில் 20,000 பேருக்கும் மேல் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரினால் அடிவாங்கும் கேகாலை விமல சாமநேர தேரர்.\n28.07.1987 அன்று கொழுப்பு புறக்கோட்டை போதிமரத்திர்கருகில் இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட சிங்களவர்களை ஒன்றுதிரட்டி நடத்திய போராட்டம் வரலாற்றில் முக்கியமான ஒன்று. பல பிக்குமார் களத்தில் இறக்கப்பட்டார்கள் அப்படியிருந்தும் அரச படை அவர்களை மோசமாக ஒடுக்கியது. இந���த ஏற்பாட்டுக்கு டீ.எம்.ஆனந்த தான் தலைமை கொடுத்தார். படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு மொரட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிளிபர்ட் என்கிற மாணவன் ஸ்தலத்திலேயே பலியானார்.\nஜே.வி.பியின் இரண்டாம் கிளர்ச்சிக் காலத்தில் 724 பிக்குமார் கொல்லப்பட்டனர்.\nஜே.வி.பியின் 2 வது கிளர்ச்சியின் தலைவர்கள், ஜே.வி.பி அரசியல் பீட உறுப்பினர்கள் (இடமிருந்து), ரோஹன விஜீவீர, செயலாளர் உபதிஸ்ஸ காமானநாயக்க, சுமித் அத்துகோரல, பியதாச ரணசிங்க, சாந்த பண்டார , நந்ததிலக கலப்பதி, சமன் பியாசிறி பெர்னாண்டோ, டீ.எம்.ஆனந்த, சோமவன்ச அமரசிங்க, எச்.பி. ஹேரத், பி.பி. விமலரத்ன மற்றும் லலித் விஜே ரத்னே.\nஜே.வி.பி.யின் ஆரம்பம் தொட்டு இலங்கையின் இனப்பிரச்சினையை ஒரு வர்க்கப் பிரச்சினையாக வியாக்கியானப்படுத்தினாலும் இனவாதப் பார்வை கொண்டதாகவே அவை இருந்தன என்பதை பல இடதுசாரி முற்போக்கு சக்திகளும் தெளிவுபடுத்திவிட்டார்கள். அவர்கள் தமிழர்களின் மீதான ஒடுக்குமுறைகளை இனங்கண்டுகொள்ளவில்லை. மாறாக அவர்களின் அபிலாஷைகளை இனவாத முனைப்பாகவே கருதியதுடன், பிரிவினைவாதம் என்றும், ஏகாதிபத்தியத்தின் வேலைத்திட்டம் என்றும் வியாக்கியானப்படுத்தினர். இனப்பிரச்சினை குறித்த அவர்களின் கருத்துக்களும் செயலும் இனவாத நடவடிக்கைகளாகவே அமைந்தன. 1960களின் இறுதியில் இந்தியாவை ஐந்தாம்படை என்கிற முழக்கத்துடன் மலையக மக்களை எதிரிகளாக சித்திரித்தது, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் வெளிக்கிளம்பியபோது லெனினையும், மார்க்சையும், ரோசா லக்சம்பேர்க்கையும் பிழையாக வியாக்கியானப்படுத்தி, திரிபுபடுத்தி அப்போராட்டத்துக்கு எதிராக சிங்கள பௌத்தர்களை ஒன்றிணைக்கச் செய்தது எல்லாமே இதன் நீட்சி தான்.\n80களில் ஜே.வி.பியிள் இயங்கியவர்கள் தான் 90 களில் நேரடியான சிங்கள இனவாத அமைப்புகளுக்கு தலைமை கொடுத்தனர். அவர்களின் சிங்கள பௌத்த தேசியவாத சிந்தனைக்கான பாசறையாக ஜே.வி.பி இருந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக 2000களில் “ஜாதிக ஹெல உறுமய” கட்சியாக பரிணமித்தவர்கள் 90களில் சிங்கள வீர விதான இயக்கமாக இருந்தவர்கள். 80களின் இறுதியில் “ஜனதா மித்துரோ” என்கிற பெயரில் இருந்தவர்கள். 80 களில் ஜே.வி.பியில் இருந்தவர்கள். சம்பிக்க ரணவக்க 80களில் ஜே.வி.பி.யின் இரானுவப்பிரிவில் இருந்தவர். அத்துரலிய ரதன தேரர் சோஷலிச பிக்கு முன்னணியில் இருந்தவர்.\nஅத்துரலியே ரதன தேரரும் 71 கிளர்ச்சியில் பதுளை மாவட்ட உபதலைவர் ஜயந்த ஜயமுனி , களனி கழுபான பியரதன தேரர் - 1991ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தின் பின்னர்.\nஇலங்கையின் வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட முதலாவது பௌத்த பிக்கு பத்தேகம சமித தேரர். அவர் 2001ஆம் ஆண்டு லங்கா சம சமாஜ கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்டார். ஆரம்பத்தில் நவ சம சமாஜ கட்சியிலிருந்த அவர் அக்கட்சியிலிருந்து வாசுதேவ நாணயக்கார பிரிந்து சென்ற போது அவரோடு சமித்த தேரோவும் வெளியேறினார். இன்றும் மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளில் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த பிக்குமார் அங்கம் வகிக்கவே செய்கிறார்கள்.\nஇன்றைய அரசியலில் பிரபல ஜனநாயக செயற்பாட்டாளராக அறியப்பட்ட தம்பர அமில தேரர் ஒரு காலத்தில் ஜே.வி.பி.யின் சோஷலிச பிக்கு சங்கத்திற்கு தலைமை தாங்கியவர் தான். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக ஜே.வி.பியால் முன்மொழியப்பட்டவர் தம்பர அமில தேரர்.\n1987 தொடங்கி 2009 யுத்தம் முடியும் வரை ஒப்பந்தங்களை முறியடிக்கவும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டவர்களில் முதன்மையானவர்கள் காவியணிந்த ஜே.வி.பி. பிக்குமாரே.\nஇந்த இடைக்காலத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு தலைமை தாங்கியவர்கள் பிக்குமார். காவியுடையை களைந்து புலிகளுடன். யுத்தத்துக்கு சென்ற பிக்குமார் இருக்கிறார்கள். யுத்த காலத்தில் படையணிகளுக்கு பௌத்த அனுட்டானம் வழங்கி ஆசீர்வாதத்துடன் வழியனுப்பினார்கள். யுத்தத்துக்கு நிதி சேகரித்து கொடுத்தார்கள். யுத்தத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்கள். சமாதான முயற்சிகள் அனைத்தையும் எதிர்த்து மூர்க்கத்தனமாக களத்தில் இறங்கினார்கள். இதில் பெரும்பங்கு ஜே.வி.பியைச் சேரும்.\nஜே.வி.பி.யின் அரசியல் போக்கில் இன்று நிறைய மாற்றம் கண்டிருக்கிறது. ஆனால் அதை மக்கள் நம்பவேண்டுமென்றால் அதற்கு முன்நிபந்தனையாக தவறுகளை ஏற்று சுயவிமர்சனம் செய்ய வேண்டும். தமிழ் மக்களிடம் வந்து சொல்வதை சிங்கள மக்களிடமும் சொல்ல வேண்டும். குறைந்தபட்சம் சுயநிர்ணய உரிமை, அரசியல் தீர்வு விடயத்தில் சுற்றி வளைக்காமல் நேரடியாக கொள்கைகளை வெளிப்படுத்த வேண்டும்.\nபௌத்த மதத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையை பகிரங்கமாக விமர்சிக்க முன்வரவேண்டும். அந்த முன்னுரிமையை நீக்கி மதச்சார்பற்ற நாடாக ஆக்குவோம் என்கிற கொள்கையை பகிரங்கமாக சிங்கள பௌத்தர்கள் மத்தியில் கூறவேண்டும், அதற்கான விழிப்புணர்ச்சியையும், அரசியல் வழிநடத்தலையும் அங்கு செய்ய வேண்டும்.\nபிக்குமார்களின் இனவாத அட்டூழியங்களை உரிய நேரங்களில் தட்டிக் கேட்காமல் இருப்பதன் காரணம் இனவாதமா அல்லது அவர்களை பகைக்கக் கூடாது என்கிற கொள்கையா அல்லது அவர்களை பகைக்கக் கூடாது என்கிற கொள்கையா அல்லது வாக்கு வங்கி பற்றிய பயமா அல்லது வாக்கு வங்கி பற்றிய பயமா இதில் எது காரணமாக இருந்தாலும் ஒரு புரட்சிகர கட்சி என்கிற தகுதியை ஜே.வி.பி. இழந்துவிடும். ஜே.வி.பி சிங்கள பௌத்த தொழிலாளர்களுக்கான கட்சியா அல்லது அனைத்து ஒடுக்கப்படும் மக்களுக்குமான கட்சியா என்பதை இனியாவது தாமதமின்றி வெளிப்படுத்தியா\nகவேண்டும். பிக்குமார்களைக் கண்டித்திருக்கிறோம் என்று எங்கேயோ ஓரிரு சிறு உதாரணங்களைக் கொண்டுவந்து காட்டும் சாக்குபோக்கு வேண்டாம்.\nடீ.எம்.ஆனந்தவறுமை காரணமாக தனது குடும்பத்தவர்களால் பௌத்த பிக்குவாக மாற்றப்பட்டிருந்தவர் டீ.எம்.ஆனந்த. நாரத பியனந்த ஹிமி என்கிற பெயரில் பௌத்த பிக்குவாக இருந்த அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்ற காலத்தில் ஜே.வி.பி.யின் மாணவர் அமைப்பில் இணைந்து ஜே.வி.பியின் மேல்மாகாணம் சப்பிரகமுவா மாகாணத்துக்கு பொறுப்பாளராக செயற்பட்டார். மாணவர் அமைப்பு, பெண்கள் அமைப்பு, பிக்கு அமைப்பு என்பவற்றுக்கும் தலைமை தாங்கினார். பின்னர் ஜே.வி.பியின் அரசியல் குழுவில் இருவராக இருந்தார்.\nஜே.வி.பியின் பிக்கு முன்னணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தியவர் தான் ஆனந்த. 1981 இல் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு ஜே.வி.பி.யின் முழுநேர ஊழியராக ஆனார்.\n1988-1989 காலப்பகுதியில் ஜே.வி.பியின் அதிகமான பணிகளை மேற்கொண்டவர்களாக ஜே.வி.பி.யின் இராணுவப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த ஜயசிறி பெர்ணான்டோவும், முன்னணி அமைப்புகளை டீ.எம்.ஆனந்தவும் தான் ஒருங்கிணைத்தார்கள். டீ.எம்.ஆனந்தவும், ஜயசிறியும் அரசியல் குழுவில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருந்ததால் அவர்கள் தம் செயற்பாடுகள் குறித்து கொண்டிர���ந்த அதீத நம்பிக்கை ஜே.வி.பி யை மேலும் குரூரமான இடத்துக்கு எடுத்துச் சென்றது. விஜேவீரவுக்கு சிறுபான்மை ஆதரவே இருந்தது. இயக்கத்தின் பிளவைத் தடுப்பதற்காக அவரால் டீ.எம்.ஆனந்த ஜயசிறி போன்றோரின் முடிவுகளுக்கு இணங்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.\nகுறிப்பாக 1988 யூலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐ.தே.க எதிர்ப்பு சக்திகளை இணைத்து தேசபக்த ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தன. விஜெவீரவைப் பொறுத்தளவில் ஐ.தே.க வை வீழ்த்துவதே முதல் இலக்காக இருந்தாலும். டீ.எம்.ஆனந்த, ஜயசிறி போன்றவர்கள் ஆட்சியைக் கைப்பற்றும் இலக்கை வைத்தே தந்திரோபாயங்களை வகுத்தார்கள். 1989 பெப்ரவரியிலிருந்து ஜே.வி.பி.யின் உள்ளக செயலாளராக நியமிக்கப்பட்டார் டீ.எம்.ஆனந்த.\nடீ.எம்.ஆனந்தாவின் ஜே.வி.பியின் மாணவர் பிரிவின் கீழ், சோஷலிச மாணவர் சங்கம், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தேசபக்த மாணவர் இயக்கம், தேசிய மாணவர் மையம் என்பனவும், இளைஞர் அமைப்பின் கீழ் சோஷலிச மாணவர் சங்கம், சோசலிச பெண்கள் சங்கம் என்பனவும், பிக்கு பிரிவின் கீழ் சோஷலிச பிக்குகள் சங்கம், அனைத்து பல்கலைக்கழக பிக்கு ஒன்றியம், மற்றும் கலாசார பிரிவுகளும் நிர்வகிக்கப்பட்டன.\n1989இல் இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பில் சமரச பேச்சுவார்த்தைக்கு ஜே.வி.பியின் சார்பில் இயலை 13ஆம் திகதி ஜனாதிபதி பிரேமதாசவை சந்திக்க சென்றவர் டீ.எம்.ஜயரத்ன. ஆனால் அவர் எப்பேர்பட்ட பதவிகளில் இருந்தார் என்பதை அரசு அன்று அறியாதிருந்தது.\nடீ.எம்.ஆனந்த ஒக்டோபர் 28ஆம் திகதி இரத்தினபுரியில் வைத்து ஒரு ஆட்காட்டியால் காட்டிக்கொடுக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியில் தான் விஜேவீரவும் பிடிப்பட்டார். விஜேவீரவையும், உபதிஸ்ஸ கமநாயக்கவையும் காட்டிக்கொடுத்தது டீ.எம்.ஆனந்த தான் என்கிற ஒரு பொய்யை அன்றைய அரசு பரப்பியது. அதன் மூலம் ஏனையோரை சரணடயைச் செய்யலாம் என்று நம்பியது அரசு.\nஜே.வி.பி.யின் அரசியல் குழுவைச் சேர்ந்த எச்.பி.ஹேரத் அன்றைய முக்கிய அமைச்சராக இருந்த தொண்டமானை 08.11.1989 அன்று சந்தித்து பிரேமதாசவிடம் ஆனந்தவை விடுவிக்கக் கோரினார். ஆனால் பிரேமதாசா அதற���கு எந்த பதிலையும் வழங்காத நிலையில் நவம்பர் 15ஆம் திகதி டீ.எம்.ஆனந்தவை கொன்று வீசியது அரசாங்கம்.\nLabels: அரங்கம், இனவாதம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, பட்டறிவு, வரலாறு\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமலையக வாழ்வியலை திசைதிருப்பிய உருளவள்ளி போராட்டம் - என்.சரவணன்\nபொகவந்தலாவை சென் மேரிஸ் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு மலரில் வெளியான கட்டுரை இது. 1940 களில் மலையக மக்களின் சமூகத் திரட்சி, தொழிற்படை...\nவிஜேவீரவின் இறுதிக் கணங்கள் - என்.சரவணன்\nஇக்கட்டுரை சரியாக 20 வருடங்களுக்கு முன்னர் 97ஆம் ஆண்டு நவம்பர் சரிநிகரில் இரட்டைப்பக்கத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரை லண்டனிலிருந்த...\nஜே.வி.பி: இருபதாண்டு கால விட்டுக்கொடுப்பு\n“கடந்த 71வருடங்களாக முயற்சித்தும் உங்களால் இந்த ஆட்சியாளர்களை மாற்ற முடியவில்லை. எனவே இனி நீங்கள் மாறுங்கள். அவ்வாறு நீங்கள் மாறினால் நவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/72813-eu-delegation-meets-pm-modi-nsa-doval-in-delhi-to-travel-to-kashmir-tomorrow-for-first-hand-review.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-06T03:31:57Z", "digest": "sha1:H2CYNNNPE5CMGOT2BIIFZCVRJLZAHLZC", "length": 11659, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "பிரதமர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!! | EU delegation meets PM Modi, NSA Doval in Delhi; to travel to Kashmir tomorrow for ‘first-hand review’", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nபிரதமர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு\nஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து அறிவதற்காக வெகு விரைவில் காஷ்மீர் செல்ல உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அஜித் தோவல் இருவரையும் சந்தித்து உரையாடினர்.\nகடந்த ஆகஸ்ட் 5 அன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்க, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, அம்மாநில மக்களின் தற்போதைய நிலை குறித்து அறிவதற்காக கூடிய விரைவில் காஷ்மீர் மாநிலம் செல்ல உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருவரையும் டெல்லியில் சந்தித்து உரையாடினர்.\nஇந்த உரையாடலின் போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் தெளிவாக விளக்கியதை தொடர்ந்து, அவர்களை நேரில் சந்தித்து உரையாடுவதன் மூலம் அவர்களது கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்தும் அறிந்து கொள்ள இயலும் என்று கூறியுள்ளார் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் ஒருவரான பி.என். டன்.\nஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்த மத்திய அரசின் உத்தரவு வரும் அக்டோபர் 31 முதல் அமலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்த பாஜக-சிவசேனா தலைவர்கள்\nபரியேறும் பெருமாள் கதிரின் அடுத்த படம் குறித்த தகவல் \nமீட்பு பணிகள் குறித்து பிரதமரிடம் விளக்கினேன்: முதலமைச்சர் பழனிசாமி\nகேரளாவில் மாவோயிஸ்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅதிகமாக விமர்சிக்கப்பட்ட அரசு பாஜக அரசு - அமித் ஷா கருத்து\nமோடி ஆட்சியினால் முன்னேறி வருகிறது இந்தியா - பிரகாஷ் ஜவடேக்கர்\nபிரதமர் பதவியில் 180 நாட்கள் முடிவடைந்த நிலையில் மோடி ட்வீட்\nஉத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n5. பலாத்காரம் செய்வதற்க��� பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nஜெயலலிதாவாகவே மாறிய ரம்யா கிருஷ்ணன்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/09/quotes_19.html", "date_download": "2019-12-06T03:02:44Z", "digest": "sha1:W73GYGIIXDTGZL5VMT35SGVSU4XUY26P", "length": 8675, "nlines": 53, "source_domain": "www.thozhirkalam.com", "title": "காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்... - தொழிற்களம்", "raw_content": "\nHome information சிந்தனைதுளிகள் காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...\nகாலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...\nநமது இனிய தமிழ் பதிவர்களுக்கு, தொழிற்களம் காலை தேநீரின் காலை வணக்கம்...\nசிந்திக்க சில துளிகள் இதோ...\nஉன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.\nநான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை. - Abraham Lincoln.\nவெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள்.\nஅன்றாட வாழ்வின் சாதாரன விஷயங்களையும், அசாதாரன முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்.\nவெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பிச் செய். செய்வதை நம்பிக்கையோடு செய்.\nபலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்.\nTags : information சிந்தனைதுளிகள்\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்��ிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/protest/15216-", "date_download": "2019-12-06T03:14:28Z", "digest": "sha1:OCVUPZ7BRTTNMJZDXRZWFSDOUVEQK6PI", "length": 5208, "nlines": 97, "source_domain": "www.vikatan.com", "title": "மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார் | Sterlite alleges TN Goverment keeps double standard in pollution control", "raw_content": "\nமாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார்\nமாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார்\nபுதுடெல்லி: மாசு வெளியேற்ற விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை நிலையை கடைபிடிப்பதாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் புகார் கூறியுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறிய விஷ வாயுவை தொடர்ந்து ஆலைக்கு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சீல் வைத்தது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், \"கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை மாசுவைக் கட்டுப்படுத்த\nபோதுமான வசதிகள் இருப்பதாகக் கூறியது.\nஆனால், 2013 ஏப்ரல் மாதம் தாக்கல் செய்த மனுவில், ஆலையில் விஷ வாயு வெளியேற வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது என்று இருவிதமான கருத்துக்களை தெரிவித்துள்ளது\" என்று குற்றம்சாட்டினார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/30455", "date_download": "2019-12-06T04:16:14Z", "digest": "sha1:W4LYOV6EXOT6Z532BHNMX7VNT7ZHM2F3", "length": 10240, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பார்சலில் அனுப்பப்பட்ட புலிக்குட்டி! | Virakesari.lk", "raw_content": "\nபிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பாதிப்பு\nமூதூர் பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தத் தடை\nபாலியல் துஷ்பிரயோகத்திட்குட்படுத்தி, எரித்துக் கொல்லப்பட்ட கால்நடை பெண் வைத்தியர்: சந்தேக நபர்கள் நால்வரும் சுட்டுக்கொலை\nஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் றிசாட் அவசர கடிதம்\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nஇம்மாத இறுதியில் வெளியாகும் புதுப்பிக்கப்பட்ட இலங்கை வீதி வரைபடம்\nபாடசாலைக்கு மாணவர்களை இணைத்தல் ; சட்டவிரோத கடிதங்கள் குறித்து விசாரணை\nஐ.தே.க.பாராளுமன்ற குழு இன்று கூடுகிறது\n• பொதி அஞ்சலில் அனுப்பப்படவிருந்த புலிக்குட்டியொன்றை பொலிஸ் நாய் கண்டுபிடித்தது.\n• மெக்ஸிக்கோவின் ஜலிஸ்க்கோ நகரில் புலிக்குட்டி அடங்கிய பொதி விமானம் மூலம��� அனுப்பப்படவிருந்தது.\n• மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்த அந்தக் குட்டியின் உடல் நலம் சற்றுப் பாதிக்கப்பட்டிருந்தது.\n• இதையடுத்து அது கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\n• இதை அனுப்பியவர்கள் அல்லது பெறவிருந்தவர்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.\n• இதைத் தனது மோப்ப சக்தியால் கண்டுபிடித்த நாய்க்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nபுலிக்குட்டி பார்சல் பொதி அஞ்சல் நாய்\nவாடிக்கையாளர் சேவை மையத்திற்கு 23 ஆயிரம் முறை தொலைபேசி அழைப்பு விடுத்த முதியவர் கைது\nஜப்பானைச் சேர்ந்த ஒஹாமோடோ என்ற 70 வயது முதியவர் அரசு பணியில் இருந்து ஒய்வு பெற்றவர். தற்போது பென்சன் பணத்தில் வாங்கி வாழ்க்கை நடத்தி வருகிறார்.\n2019-12-04 13:01:21 வாடிக்கையாளர் சேவை மையம் 23 ஆயிரம் முறை தொலைபேசி அழைப்பு\nஇணையத்தில் பிரபலமான பூனை உயிரிழந்தது\nஇணையதளத்தில் மிகவும் பிரபலமான லில் பாப் என்கிற பூனை தனது எட்டு வயதில் உயிரிழந்துள்ளது.\n2019-12-03 13:22:03 இணையத்தில் பிரபலமான பூனை உயிரிழப்பு\nஒரு மில்லியன் டொலர் அரியாசனத்தில் அமரும் வாய்ப்பு\nரஷ்­யாவின் மொஸ்கோ நக­ரி­லுள்ள புதிய அருங்­காட்­சி­ய­கத்தில் ஒரு மில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான பணம் திணிக்­கப்­பட்ட கண்­ணா­டி­யா­லான விலை­யு­யர்ந்த அரி­யா­ச­ன­மொன்று திரை­நீக்கம் செய்து வைக்­கப்­பட்­டுள்­ளது.\n2019-12-02 13:03:15 ரஷ்­யாவின் மொஸ்கோ அருங்­காட்­சி­ய­கம் அலெக்ஸி செர்­கி­யன்கோ\nகடலில் மிதக்கும் பிலிப்பைன்ஸ் கிராமம்\nபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள சிடியோ பரிஹான் என்ற கிராமம் ஆண்டுதோறும் 4 சென்றி மீற்றர் வரை கடலில் மூழ்கிக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\n2019-12-02 11:58:04 கடலில் மிதக்கும் பிலிப்பைன்ஸ் கிராமம் சிடியோ பரிஹான் ஆண்டுதோறும் 4 சென்றி மீற்றர் வரை கடலில் மூழ்கும்\nஏசியில் ஓய்வெடுத்த மலைப் பாம்பு..\nஏடி.எம். நிலையத்தில் ஏசி குளுமையில் ஓய்வெடுத்த மலைப் பாம்பு ஒன்று, பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளரைப் பார்த்து சீறிய சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2019-11-29 13:47:02 மலைப் பாம்பு ஏடி.எம். அவுஸ்திரேலியா\nபாலியல் துஷ்பிரயோகத்திட்குட்படுத்தி, எரித்துக் கொல்லப்பட்ட கால்நடை பெண் வைத்தியர்: சந்தேக நபர்கள் நால்வரும் சுட்டுக்கொலை\nபொது ��க்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nசுவிஸ் பெண் கடத்தல் விவகாரம் ; ராஜித்தவின் ஊடக சந்திப்பு தொடர்பில் காணொளிகளை ஆராயவுள்ள சி.ஐ.டி.\nதேர்தல் விஞ்ஞாபனத்தில் கல்வித்துறை முன்னேற்றம் குறித்து ஜனாதிபதியின் கவனம்\nராஜித்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82562.html", "date_download": "2019-12-06T02:51:58Z", "digest": "sha1:ROCENHSJEUHMSCIBUFJGWKKKXEXMXDWR", "length": 6045, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "காஞ்சனா 3 – தணிக்கை சான்றிதழ் வெளியீடு..!! : Athirady Cinema News", "raw_content": "\nகாஞ்சனா 3 – தணிக்கை சான்றிதழ் வெளியீடு..\nராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி’.\nஅதனைத்தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி’ படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா’ வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2′ படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.\nஇந்த நிலையில், `காஞ்சனா’ படத்தின் மூன்றாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் `முனி’ படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், சத்யராஜ், கிஷோர், மனோபாலா, சூரி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nபடத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.\nசன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்திருக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப��� பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/sef", "date_download": "2019-12-06T04:16:37Z", "digest": "sha1:KACB5V4X4K4M7RYBEQT2T7WPF7BYTYW6", "length": 10016, "nlines": 78, "source_domain": "globalrecordings.net", "title": "Senoufo, Cebaara மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Senoufo, Cebaara\nISO மொழி குறியீடு: sef\nGRN மொழியின் எண்: 16498\nமொழி நோக்கு: ISO Language\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Senoufo, Cebaara\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'..\nஉயிருள்ள வார்த்தைகள் (in Senoufo: Tyebara)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. .\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSenoufo, Cebaara க்கான மாற்றுப் பெயர்கள்\nSenoufo, Cebaara எங்கே பேசப்படுகின்றது\nSenoufo, Cebaara க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Senoufo, Cebaara\nSenoufo, Cebaara பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-12-06T02:38:10Z", "digest": "sha1:XOF2LVA7CYJ6N2D4ERTERMJXUFGCD2HS", "length": 12318, "nlines": 154, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "திருவெள்ளறை ஸ்வஸ்திகா கிணறு – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nசெய்தி, விழியப் பதிவ��, புகைப்படங்கள்: முனைவர்.க.சுபாஷிணி\nஇன்று ஒரு வித்தியாசமான விழியப் பதிவு தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக மலர்கின்றது.\nஇந்தப் பதிவு கடந்த ஆண்டு (2013) மார்ச் மாதம் செய்யப்பட்டது.\n​திருவெள்ளறை புண்டரீகாட்சபெருமாள் கோயில் திருச்சியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் இருப்பது. ​பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மன் நிர்மாணித்த கோயிலாக இது அறியப்படுகின்றது.\nஇக்கோயிலின் பின்புற சுவற்றினைக் கடந்து​ புதர் நிறைந்த பாதையில் நாம் நடந்து சென்றோம் என்றால் சற்றே தூரத்தில் தமிழக தொல்லியல் துறையின் பாதுகாப்பில் அமைந்திருக்கும் ஸ்வஸ்திகா வடிவ கிணற்றினை வந்தடைவோம்.\nஸ்வஸ்திகா வடிவில் நான்கு மூலைகளைக் கொண்டதாக இந்தக் கிணறு அமைந்திருக்கின்றது. நான்கு புறங்களிலும் கீழிறங்க படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பக்கத்தில் இருப்பவரை இன்னொரு பக்கத்தில் இருப்பவர் காணமுடியாதவாறு அற்புதமாக இந்தக் கிணறு அமைக்கப்பட்டிருக்கின்றது.\nகிணற்றின் மேல் பரப்பில் சுற்றிலும் கல்வெட்டுக்கள் நிறைந்திருக்கின்றன. அதன் மேல் ஆங்காங்கே நந்தி, நாகர் போன்ற சிற்பங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nஇக்கிணறு கி.பி. 800ம் ஆண்டில் பல்லவ மன்னன் தந்தி வர்மன் ஆட்சிகாலத்தில் கம்பன் அரையன் என்பவரால் உருவாக்கப்பட்ட கிணறு என்று தகவல் குறிப்பு சொல்கின்றது. தந்திவர்மனின் பட்டப்பெயர்களில் ஒன்றான மறிபீடுகுப்பெருங்கிணறு என அறியப்பட்ட விஷயமும் இக்கிணற்றில் சுற்றிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களின் வழி அறிய முடிகின்றது.\nயூடியூபில் இப்பதிவைக் காண: http://www.youtube.com/watch\nஸ்வஸ்திகா கிணறு – முன் பக்கம்\nதமிழக தொல்லியல் துறையின் தகவல்\nஒரு பகுதியில் விநாயகர், நாகர் சிலைகள் அமைந்திருக்கின்றன\nசுவற்றின் ஓரத்தில் தெரியும் கல்வெட்டுக்கள்\nசுவற்றின் ஓரத்தில் தெரியும் கல்வெட்டுக்கள்\nசுவற்றின் ஓரத்தில் தெரியும் கல்வெட்டுக்கள்\nசுவற்றின் ஓரத்தில் தெரியும் கல்வெட்டுக்கள்\nசுவற்றின் ஓரத்தில் தெரியும் கல்வெட்டுக்கள்\nசுவற்றின் ஓரத்தில் தெரியும் கல்வெட்டுக்கள்\nசுவற்றின் ஓரத்தில் தெரியும் கல்வெட்டுக்கள்\nசுவற்றின் ஓரத்தில் தெரியும் கல்வெட்டுக்கள்\nதனித்தனியாக வெளியே இருக்கும் சிற்பங்கள்\nஎன்னுடன் பயணத்தில் இணைந்து கொண்ட மத்திய த���ல்லியல் துறை முனைவர் பட்ட ஆய்வு மாணவர் பரந்தாமன்\nகிணற்றின் மேலும் ஒரு பகுதி\nசுவற்றின் ஓரத்தில் தெரியும் கல்வெட்டுக்கள்\nசுவற்றின் ஓரத்தில் தெரியும் கல்வெட்டுக்கள்\nசுவற்றின் ஓரத்தில் தெரியும் கல்வெட்டுக்கள் , சிற்பங்கள்\nPrevious Post: திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்\nNext Post: திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் – 2\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_136.html", "date_download": "2019-12-06T04:14:33Z", "digest": "sha1:2VR3YOCLA7Z3CNQEAXCKU2SIJZ7ZPKW7", "length": 76763, "nlines": 176, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "காட்டிக் கொடுப்பவர்களை அல்லாஹ் மன்­னிக்க வேண்டும், அந்த சம்பவத்தினால் எனதுள்ளம் நெகிழ்ந்தது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகாட்டிக் கொடுப்பவர்களை அல்லாஹ் மன்­னிக்க வேண்டும், அந்த சம்பவத்தினால் எனதுள்ளம் நெகிழ்ந்தது\nபயங்­க­ர­வா­தத்­துக்கு துணை போன­தாக குற்­றம்­சாட்­டப்­பட்டு, அக்குற்­றச்­சாட்­டுக்கள் நிரூ­பிக்­கப்­ப­டாத நிலையில், 32 நாட்கள் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்ட பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள இலங்கை ஜமா­அதே இஸ்­லா­மியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் ‘விடி­வெள்ளி’க்கு வழங்­கிய பிரத்­தி­யேக நேர்­கா­ணலை இங்கு தரு­கிறோம்.\nஉங்கள் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு விசா­ர­ணை­யா­ளர்­க­ளிடம் என்ன பதி­ல­ளித்­தீர்கள். அவர்கள் அதில் திருப்­திப்­பட்­டார்­களா\nவிசா­ரணை என்று வந்த பிறகு நான் எடுத்­துக்­கொண்ட முத­லா­வது தீர்­மானம் அவர்­க­ளது விசா­ர­ணை­க­ளுக்கு முழு­மை­யாக ஒத்­து­ழைப்­பது என்­பதுதான். எனவே சளைக்­காமல் முகம் சுளிக்­காமல் ஒரு கேள்­வியை எத்­தனை முறை எத்­தனை பேர் கேட்­டாலும் அந்தக் கேள்­விக்­கு­ரிய பதிலை அமை­தி­யாகக் கூறினேன். சில பதில்­களை வழங்­கு­வ­தற்கு என்னை விடத் தகு­தி­யா­ன­வர்கள் எனது அமைப்பில் இருந்­தார்கள். அவர்­களை அழைக்­கு­மாறு கூறினேன். அவர்கள் அங்கு வர­வ­ழைக்­கப்­பட்­டார்கள். வாக்­கு­மூ­லமும் வழங்­கி­னார்கள். மேலும் சில கேள்­வி­க­ளுக்கு ஆவ­ணங்­களால் பதில் கூற வேண்­டி­யி­ருந்­தது. எனவே இந்த ஆவ­ணத்தை எடுத்­து­வா­ருங்கள் என்று கூற அவர்கள் தலை­மை­ய­கத்­திற்குச் சென்று குறித்த ஆவ­ணத்தைப் பெற்­று­வந்­தார்கள். இவ்­வாறு நான் சம்­பந்­தப்­பட்ட மற்றும் எனது அமைப்பு சம்­பந்­தப்­பட்ட சந்­தேகம் எது­வா­யினும் வாய் மொழி மூல­மா­கவோ ஆவ­ணங்கள் மூல­மா­கவோ அல்­லது தகு­தி­யான நபர்­களை வர­வ­ழைத்தோ பதில் கூறாமல் விட்­ட­தில்லை என்றே கூற வேண்டும்.\nஇந்தப் பதில்­களால் அவர்கள் அடைந்த திருப்­தியை என்னால் ஊகிக்க முடி­யு­மாக இருந்­தது. தயக்­க­மற்ற உட­ன­டி­யான பதில்கள் மற்றும் அவற்­றி­லி­ருந்த தெளிவு, ஆதா­ரங்­களை வழங்கி அவர்­க­ளது விசா­ர­ணை­க­ளுக்குக் கொடுத்த முழு­மை­யான ஒத்­து­ழைப்பு என்­பன என்னைப் பற்­றிய மற்றும் நான் சார்ந்­தி­ருக்கும் அமைப்பு பற்­றிய சந்­தே­கங்­களை நிவர்த்­திக்கும் வகை­யி­லேயே அமைந்­தி­ருந்­தன. என் மீதான குற்­றச்­சாட்­டுகள் போலி­யா­னவை என்­பதை அவர்கள் நிச்­சயம் உணர்ந்­தி­ருப்­பார்கள் என்­பதில் சந்­தே­க­மில்லை.\nஉங்கள் மீதான குற்­றச்­சாட்­டுகள் உண்­மைக்குப் புறம்­பா­னவை எனக் கூறு­கின்ற நிலையில் உங்­க­ளது கைதின் பின்­ன­ணியில் சில வெளிச் சக்­தி­களின் தலை­யீ­டுகள் இருக்­கலாம் எனக் கரு­து­கின்­றீர்­களா\nஇஸ்­லா­மோ­போ­பி­யாவின் சர்­வ­தேசத் தன்­மை­யோடு இணைத்துப் பார்க்கும் போது அந்த ஊகத்தை மறுக்க முடி­யாது. எனினும் எந்த வெளிச் சக்தி சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கலாம் என்­பதை சரி­யாகக் கூறு­வ­தற���­கான ஆதா­ரங்கள் என்­னி­ட­மில்லை.\nஇருப்­பினும் விசா­ர­ணை­களின் போது தெரிய வந்த விடயம் மற்­றொன்­றி­ருக்­கி­றது. உள்­ளூரில் எமது சமூ­கத்தின் உடன் பிறப்­புகள் சிலர் தான் காட்டிக் கொடுக்கும் வேலையை நன்கு செய்­தி­ருக்­கி­றார்கள். அவர்­களை அல்லாஹ் மன்­னிக்க வேண்டும். அத்­த­கை­ய­வர்­களின் பெயர்­களை நான் இங்கு குறிப்­பிட விரும்­ப­வில்லை. எனினும் அவர்­களைப் பற்றி ஒரு விட­யத்தை இங்கு குறிப்­பி­டு­வது அவ­சியம் என்று கரு­து­கின்றேன். காட்டிக் கொடுத்­த­வர்­களுள் எவரும் ஜமா­அத்தின் உள் விவ­கா­ரங்கள் எதிலும் நேர­டி­யாக சம்­பந்­தப்­பட்டு உண்மை நிலை­மை­களை அறிந்­தி­ருந்­த­வர்­க­ளல்லர். வீசிய புயல்­களில் அடி­பட்டு ஜமா­அத்தின் வெளிச்­சு­வர்­களில் முட்டிச் சென்­ற­வர்­க­ளாகத் தான் அவர்கள் காணப்­ப­டு­கி­றார்கள். கலந்­து­ரை­யா­டு­கின்ற, தீர்­மா­னங்­களை நிறை­வேற்­று­கின்ற சபை­களில் அவர்கள் எங்கும் எப்­போதும் இருக்­க­வில்லை என்­பது ஈண்டு குறிப்­பி­டத்­தக்­கது.\nவிசா­ர­ணை­யா­ளர்கள் ஆரம்­பத்தில் உங்­க­ளோடு கடு­மை­யாக நடந்­து­கொண்­ட­தா­கவும் பின்னர் மிகுந்த மரி­யா­தை­யோடு உங்­களை நடத்­தி­ய­தா­கவும் அறிந்தோம். இது பற்றி…\nஉண்மைதான். அவர்­க­ளது கடுமை நாவில் இருந்­தது. கைகளால் கடு­மையை அவர்கள் காட்­ட­வில்லை. நான் முதன் முறை­யாக எனது வாழ்வில் சந்­தித்த விசா­ரணை என்­பதால் விசா­ரணை எப்­ப­டி­யி­ருக்கும் என்­ப­தையும் அங்கு போன பின்பே அறிந்து கொண்டேன்.\nசந்­தே­கங்­களைத் தேடிக் கண்­டு­பி­டிப்­ப­தற்­காக அமர்த்­தப்­பட்­ட­வர்கள் அவர்கள். அந்த வேலையை அவர்கள் செய்தே ஆக வேண்டும். அது அவர்­க­ளது அரச கருமம். அவர்கள் கடு­மை­யாக இருந்­தாலும் மென்­மை­யாக நடந்­தாலும் நான் அவர்­க­ளுக்­கு­ரிய மரி­யா­தையை வழங்கி ஒத்­து­ழைக்க வேண்டும் என்ற தீர்­மா­னத்­திற்கு ஏற்­க­னவே வந்­தி­ருந்தேன். சந்­தர்ப்­பங்கள் வரும் போது இஸ்லாம் பற்­றிய அவர்­க­ளது சந்­தே­கங்­க­ளுக்கும் உரிய பதில்­களை வழங்­கினேன். அவர்­க­ளது உணர்­வு­களை மதித்து நடப்­ப­திலும் கவனம் செலுத்­தினேன். அதி­கா­ரி­க­ளாக இருந்­தாலும் அவர்கள் இத­யங்­களை சுமந்த மனி­தர்கள் தானே. எனது முழு­மை­யான ஒத்­து­ழைப்பு அவர்கள் என்னை மரி­யா­தை­யாக நடத்­து­வ­தற்குக் கார­ண­மாக அமைந்­தது என்று கூறலா��்.\nதடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 32 நாட்­களில் பெற்­றுக்­கொண்ட அனு­ப­வங்கள் என்ன\nபயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் நடை­மு­றைகள் சில­வற்றைப் படித்துக் கொண்டேன். அத்­துடன் சில வாரங்கள் சிங்­களம் பேசும் மக்­க­ளோடு இரவு பக­லாக வாழக்­கி­டைத்த அனு­ப­வத்தைக் குறிப்­பி­டலாம். எனது 59 வருட வாழ்க்­கையில் அது முத­லா­வது அனு­பவம். அந்த அனு­பவம் சிங்­கள மொழிப் பரிச்­ச­யத்தை சிறிது விருத்தி செய்து கொள்ள உத­விய அதே வேளை சிங்­கள மக்­க­ளது பரிச்­ச­யத்­தையும் எனக்குத் தந்­தது எனலாம். ஏப்ரல் 21 தாக்­குதல் இஸ்லாம் மற்றும் முஸ்­லிம்கள் பற்றி மோச­மா­ன­தொரு பதிவை அவர்­க­ளுக்குள் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தாலும் என்னைப் பொறுத்­த­வரை அவர்கள் சகிப்புத் தன்­மை­யு­டை­ய­வர்­க­ளா­கவே தென்­பட்­டார்கள்.\nஒரு சம்­ப­வத்தைக் கண்டு எனது உள்ளம் நெகிழ்ந்­து­விட்­டது. TID இல் வேலை செய்­கின்ற சிலர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அங்­கேயே இரவு தங்­கு­கி­றார்கள். ஒரு பெண் அதி­காரி (அதி­கா­ரி­யாக இருக்­கலாம்) ஒன்­றரை வயது ஆண் குழந்­தை­யொன்றைத் தூக்கிக் கொண்டு நான் தங்­கி­யி­ருந்த பகு­திக்கு வந்தார். அங்­கி­ருந்த ஒருவர் ‘அப்துல்’ என்று அந்தக் குழந்­தையை அழைக்க அந்தக் குழந்­தையும் உடனே அவ­ரிடம் தாவிச் சென்று சிரித்து விளை­யா­டி­யது. பின்னர் அந்தப் பெண் அங்­கி­ருந்து திரும்பிச் செல்லும் போது ”அப்­துல்லாஹ் என்ட யங்” என்று கூறி பிள்­ளையை எடுத்துக் கொண்டு சென்றார். பின்னர் தான் எனக்குத் தெரிய வந்­தது ஏப்ரல் 21 தாக்­கு­தலில் வெடித்துச் சித­றிய ஜமீல் என்­ப­வரின் மகன் தான் அந்தக் குழந்தை என்று. அக் குழந்தை தாயுடன் TID இல் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. பயங்­க­ர­வா­தியின் அந்தப் பிள்­ளையை அவர்கள் மகிழ்ச்­சி­யோடு தூக்கி அணைத்து விளை­யா­டு­கின்­றார்கள்.\nஇந்த மனித உள்­ளங்­களைப் புரிந்து கொள்­ளாமல் பச்­சிளம் குழந்­தை­க­ளையும், பெண்­க­ளையும் குண்டு வைத்துக் கொலை செய்த பாத­கர்­களை எண்ணி எனது மனம் திடுக்­கிட்­டது. அது மட்­டு­மல்ல தடுத்து வைக்­கப்­பட்ட 32 நாட்­க­ளுக்குள் CCD மற்றும் TID தலை­மை­யகம், TI வெலி­சறை முகாம் ஆகிய மூன்று இடங்­க­ளுக்கு என்னை மாற்­றி­னார்கள். அதனால் அதி­க­மான முகங்­க­ளோடு அறி­மு­க­மா­வ­தற்கும் பழ­கு­வ­தற்கும் வாய்ப்புக் கிடைத்­தது.\nTID வெலி­���றை முகாமில் ஒரு மேல­தி­கா­ரியை சந்­தித்தேன். அவர் மிகவும் நேர்­மை­யா­னவர், கட­மை­யு­ணர்வு மிக்­கவர் என்­பதை அறிந்து கொண்டு அவ­ருடன் சந்­திப்­புக்­கான ஒரு சந்­தர்ப்­பத்தைக் கேட்டேன். அவர் என்னை அழைத்து கதைத்து விட்டு பௌத்த மதத்தைப் பற்றி நீண்ட விளக்­கத்தைத் தந்தார். நன்றி கூறி­விட்டு எனது விளக்­கத்தைக் கேட்­ப­தற்­காக மற்­று­மொரு சந்­த­ர்ப்பம் தரு­வ­தாகக் கூறினார். அதற்­கி­டையில் நான் விடு­த­லை­யா­கி­விட்டேன். என்னைப் பொறுத்த வரை தடுப்பு முகாமின் நெருக்­க­டிகள் இர­வுகள் போலவும், அனு­ப­வங்கள் பகல்கள் போலவும் இருந்­தன என்றே கூறலாம்.\nதடுப்பு முகாமில் நீங்கள் சந்­தித்த முஸ்­லி­மல்­லா­த­வர்­க­ளுக்கு முஸ்­லிம்கள் குறித்தும் இஸ்லாம் குறித்தும் தெளி­வு­களை வழங்­கி­ய­தாகக் கூறி­யி­ருந்­தீர்கள். இஸ்லாம் தொடர்பில் அங்­குள்­ள­வர்­க­ளது மனோ­நிலை எவ்­வா­றி­ருந்­தது\nஅவர்கள் குழப்­பங்­க­ளற்ற அமை­தி­யா­ன­தொரு நாட்டை விரும்­பு­கி­றார்கள். அந்த அமை­திக்கு வழி­காட்டும் ஒன்­றா­கவே மதங்கள் இருக்க வேண்டும் என்று கரு­து­கி­றார்கள். இஸ்லாம் அவ்­வா­றில்லை என்ற பதிவும் அவர்­க­ளிடம் இருக்­கி­றது.\nஅவர்­க­ளது இந்த மனோ நிலையை விளங்கிக் கொள்­ளாமல் அவர்­க­ளோடு புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தென்­பது கடி­ன­மா­னது. அவர்கள் இஸ்லாம் மற்றும் முஸ்­லிம்கள் குறித்து பல்­வேறு பயங்­க­ளோடு வாழ்­கி­றார்கள். இந்தப் பயங்­களை விடாமல் வளர்த்துக் கொண்­டி­ருப்­ப­தற்கும் சில தீயசக்­திகள் முற்­ப­டு­கின்­றன என்­பதை நாம் மறந்­து­வி­ட­லா­காது.\nஇந்த உண்­மையை மனதில் இருத்­திய நிலை­யி­லேயே இஸ்லாம் மற்றும் முஸ்­லிம்கள் பற்­றிய விளக்­கங்­களை நான் வழங்­கினேன்.\nபிற மத சகோ­த­ரர்­க­ளோடு இஸ்லாம் பற்றி கலந்­து­ரை­யாடும் போது மற்­றொன்­றையும் நாம் மறந்­து­வி­ட­லா­காது. அது தான் சம­கால உல­க­மாகும். நாங்கள் நேற்­றைய உல­கத்தை மனதில் இருத்­திய வண்ணம் கலந்­து­ரை­யா­டினால் இன்­றைய உலகில் வாழ்­ப­வர்கள் அதனை சீர­ணிக்க மாட்­டார்கள்.\nரோம, பார­சீக சாம்­ராஜ்­யங்கள் இருந்த காலப் பகு­தியில் தான் உலக வர­லாற்றில் முஸ்­லிம்­களும் ஒரு சாம்­ராஜ்­யத்தை உரு­வாக்­கி­னார்கள். அன்­றைய உலக நடை­மு­றைக்கு அது ஏற்­பு­டை­ய­தாக இருந்­தது. இன்­றைய சூழலில் வாழ்­ப­வர்கள் இறை­மை­யுள்ள அர­சாங்­கங்­க­ளையும், ஜன­நா­யக வழி­மு­றை­க­ளையும், மனித உரி­மைகள் மற்றும் மத சுதந்­தி­ரங்­க­ளையும் அவற்­றிற்­கான சர்­வ­தேச சட்­டங்­க­ளையும் கொண்ட ஒரு உலகைக் காண்­கி­றார்கள். இன்­றைய இந்த உல­கிற்கு ஏற்­பு­டை­ய­தாக இஸ்­லாத்தை நாம் முன்­வைக்கத் தவ­றினால் இஸ்லாம் கால­வெள்­ளத்தால் அடித்துச் செல்­லப்­பட்டுக் காலா­வ­தி­யா­கி­விட்ட மார்க்­க­மா­கவே பார்க்­கப்­படும் என்­ப­தையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.\nஇந்த உண்­மை­களைப் புரிந்து கொள்ளும் சந்­தர்ப்­பமும் விசா­ர­ணை­க­ளோடு வாழ்ந்த 32 நாட்­களில் எனக்குக் கிடைத்­தது என்றே கூற­வேண்டும்.\nஇஸ்லாம் பற்­றியோ முஸ்­லிம்கள் பற்­றியோ இன்று நாம் அவர்­க­ளுடன் பேசும் போது சம­காலம் பற்­றிய அவர்­க­ளது பார்­வை­களை அலட்­சியம் செய்த நிலையில் கருத்­துக்­களை முன்­வைத்தால் அவை செல்லாக் காசு­க­ளா­கவே மாறும் என்­பது அங்­கி­ருந்த போது எனக்குள் ஏற்­பட்ட அச்­ச­மாகும் என்­ப­தையும் இவ்­வி­டத்தில் குறிப்­பிட வேண்டும்.\nபயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­பட்ட மற்றும் தொடர்­பு­பட்­டி­ராத நிலையில் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் உங்­க­ளோடு சிறை வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். அவர்­க­ளது நிலை­மைகள் அங்கு எவ்­வா­றுள்­ளன\nஅவர்­க­ளது கூற்­றுப்­படி விசா­ர­ணைகள் முற்றுப் பெற்­றி­ருக்­கின்­றன. அடுத்த கட்­டத்­துக்கு நாம் நகர்த்­தப்­பட வேண்டும். எனினும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கிறோம் என்­பதே அவர்­க­ளது பிரச்­சி­னை­யாக இருக்­கின்­றது.\nஅவர்கள் கூறிய சுவா­ரஷ்­ய­மான விடயம் யாதெனில் விசா­ர­ணை­யா­ளர்கள் ஆச்­ச­ரி­யப்­படும் அள­வுக்கு நடந்­த­வை­களை ஒளிவு மறை­வின்றி நாங்கள் ஒப்­பு­வித்து விட்டோம். எல்.ரி.ரி.ஈ கைதி­யொ­ரு­வ­ரிடம் ஒரு வாக்கு மூலத்தைப் பெறு­வ­தற்கு ஆறு மாத காலங்கள் செல்லும் என்றும் நீங்கள் கேட்­ப­தற்கு முன்பே நடந்­த­வை­களைச் சொல்லி முடிக்­கின்­றீர்கள் என்றும் விசா­ர­ணை­யா­ளர்­களில் சிலர் சொல்லி ஆச்­ச­ரி­யப்­பட்­ட­தாகக் கூறி­னார்கள்.\nஎந்தத் தவ­றையும் செய்­யா­த­வர்கள் சொல்­வ­தற்கு ஒன்­று­மில்­லா­த­தனால் சில அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு ஆரம்­பத்தில் முகம்­கொ­டுத்­தாலும் பின்னர் அவர்­களைப் பற்­றிய உண்­மை­களை விசா­ர­ணை­யா­ளர்கள் புரிந்­தி­ருப்­ப­தா­கவும் அறியக் கிடைத்­தது. அத்­த­கை­ய­வர்கள் ஒவ்­வொ­ரு­வ­ராகத் தற்­போது விடு­விக்­கப்­பட்டு வரு­கி­றார்கள். ஏனை­யோ­ருக்­கெ­தி­ராக வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்டும் வரு­கின்­றன. அதனை அவ­ச­ர­மாக செய்தால் நல்­லது என்­பதே அவர்­க­ளது விருப்­ப­மா­கவும் இருக்­கி­றது.\nஎன்னைப் பொறுத்­த­வரை வெடித்துச் சித­றிய தற்­கொலைக் குண்­டு­தா­ரி­களை சபிக்­காத எவ­ரையும் நான் காண­வில்லை. குண்­டு­தா­ரி­களின் நெருங்­கிய சொந்­தங்­களும் அவர்­களைச் சபிக்­கி­றார்கள். அங்கு சென்ற பிறகு தான் நான் அவர்­க­ளோடு அறி­மு­க­மா­கினேன். எனது தூரத்து உற­வி­னர்கள் மூன்று பேர்­களைத் தவிர.\nஅவர்கள் அனை­வரும் ஒரு புதிய வாழ்க்­கையை விரும்­பு­கி­றார்கள் என்று தான் அவர்­க­ளது அனு­பவம் எனக்கு எடுத்துக் கூறு­கி­றது. அங்கு வந்த பின்னர் நிறையப் பாடங்­களைக் கற்­றி­ருப்­ப­தா­கவும் அவர்கள் கூறி­னார்கள்.\nஇந்தக் கைது உங்கள் குடும்­பத்­தினர், ஜமா­அத்தே இஸ்­லாமி அமைப்­பினர் உட்­பட இலங்கை முஸ்­லிம்­களைக் கவ­லையில் ஆழ்த்­தி­யி­ருந்­தது. இதற்­கப்­பாலும் உங்­க­ளது கைதைப் பலரும் கண்­டித்­த­துடன் பல உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் உங்­களை விடு­விக்கக் கோரி பிரே­ர­ணை­களும் நிறை­வேற்­றப்­பட்­டன. முஸ்லிம் சமூ­கத்தின் இந்த பிர­தி­ப­லிப்பு பற்றி என்ன நினைக்­கின்­றீர்கள்\nநீங்கள் குறிப்­பிட்­டது போல் எனது கைது தொடர்பில் இலங்கை முஸ்லிம் சமூகம் உட்­பட பிற­மத சகோ­த­ரர்கள் பலரும் வெளிப்­ப­டுத்­திய கவ­லையும் விடு­தலை குறித்து அவர்கள் செலுத்­திய கரி­ச­னையும் வார்த்­தை­க­ளுக்குள் அடக்க முடி­யாத நன்றிப் பிர­வா­கத்தை என­துள்­ளத்தில் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன. குறித்த அனை­வ­ரதும் உலக மறுமை ஈடேற்­றங்­க­ளுக்­காக மன­மு­ருகிப் பிராத்­திக்­கின்றேன்.\nஎன் விட­யத்தில் செலுத்­தப்­பட்ட இந்தக் கரி­சனை குறித்து ஒரு கருத்தைப் பதிவு செய்­வது பொருத்தம் என்று கரு­து­கின்றேன்.\nவிரல்­விட்டு எண்­ணத்­தக்க சிலர் என்னைப் பற்­றிய பிழை­யான தக­வல்­களைக் கொடுத்­ததன் விளை­வா­கவே உண்­மையில் நான் கைது செய்­யப்­பட்டேன். அவர்­களை அல்லாஹ் மன்­னிக்க வேண்டும். அதே நேரம் வேறு­பா­டு­களை மறந்து ஆயி­ரக்­க­ணக்­கான உள்­ளங்கள் அழுது தொழுது பிரார்த்­தனை புரிந்­த­தற்கும் எனது விடு­த­லைக்­காக ஒன்­றி­ணைந்து உழைத்­த­தற்கும் ��ந்தக் கைது தான் கார­ண­மாக அமைந்­தது.\nஒரு சிர­மத்­துக்குள் ஒரு சுகத்தைக் காண முடியும் என்ற குர்­ஆனின் கூற்றை இதன் மூலம் அனு­ப­விக்க முடிந்­தது என்று கூறு­வது மிகை­யா­காது என்று நினைக்­கிறேன்.\nஅதே வேளை நான் ஒரு இயக்கம் சார்ந்­த­வ­னாக இருந்­தாலும் சமூ­கத்­த­ளத்தில் நின்று பேசிய, எழு­திய இஸ்­லாத்தின் நடு­நிலை சிந்­த­னை­க­ளுக்கு மக்கள் வழங்­கிய நேர் சாட்­சி­ய­மா­கவே இதனை நான் பார்க்­கின்றேன். எனவே பெரு­மைகள் அனைத்தும் நடு­நிலை மார்க்­கத்­திற்கே சேரும். நாட்­டுக்கோ, சமூ­கத்­திற்கோ, மார்க்­கத்­திற்கோ அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்தும் தீவி­ர­வாத சிந்­த­னை­களை மார்க்­கத்தின் பெயரால் விதைத்த ஸஹ்­ரா­னுக்கும் சமூகம் சாட்­சியம் வழங்­கி­யி­ருந்­தது. அது எதிர் சாட்­சி­ய­மாகும். இத்­த­கைய சாட்­சி­யங்கள் மனி­தர்­க­ளுக்குக் கிடைப்­ப­வைகள் அல்ல. மாறாக அவர்கள் சுமந்த சிந்­த­னை­க­ளுக்குக் கிடைப்­ப­தே­யாகும். “மனி­தர்கள் அறி­யப்­ப­டு­வது அவர்­க­ளது சிந்­த­னை­களால் அன்றி சிந்­த­னைகள் அறி­யப்­ப­டு­வது மனி­தர்­களால் அல்ல” என்ற எமது முன்­னோர்­களின் கூற்றும் இங்கு ஈண்டு குறிப்­பி­டத்­தக்­கது.\nஉங்­க­ளது விடு­தலை தொடர்பில் சட்­டத்­த­ர­ணி­களின் முயற்­சிகள் ஒரு புற­மி­ருக்க முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் மற்றும் சமூ­கத்தின் அழுத்­தங்கள் பங்களிப்புச் செய்திருக்கின்றன. இது தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்\nஏப்ரல் 21 போன்ற பாரிய அனர்த்தமொன்றின் பின் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவருக்காக குரல் எழுப்புவதற்கு எவரும் துணியமாட்டார்கள். இந்நிலையில் அரசியல் தலைவர்கள் உட்பட சிவில் சமூகம் ஒன்றிணைந்து எழுப்பிய குரலானது ஒரு மனிதனுக்காக எழுப்பப்பட்ட குரல் என்பதை விட வெட்ட வெளிச்சமானதொரு உண்மைக்காக எழுப்பப்பட்ட குரல் என்பதே உண்மை. அந்தக் குரலுக்குக் காது கொடுப்பதானது சட்டத்தின் குரலுக்குக் காது கொடுப்பதனை விடக் கனதியானது என்றே கூற வேண்டும். அந்த வகையில் இந்தக் குரலுக்கு “அழுத்தம் கொடுத்தல்” என்ற கற்பிதம் பொருத்தமற்றது என்பதே எனது கருத்தாகும். “உண்மையின் குரலுக்கு உலகம் தலை சாய்க்கும்” என்பதே இங்கு நடைபெற்றிருக்கின்றது. அதனால் சட்டத்தரணிகளின் பங்களிப்புக்கான நேரம் வருவதற்கு முன்பே விடுதலை நிச்சயமாகிவிட்டது. இது உண்மையில் ஓர் அழுத்தமல்ல.\nஉங்களது வாழ்வை கைது செய்யப்பட முன்னர், கைது செய்யப்பட்ட பின்னர் என்று பிரித்து நோக்கினால் என்ன மாற்றங்களை உணர்கிறீர்கள்\nஉண்மையில் அது ஒரு பிரிகோடு தான். கைதுக்கு முன் ஒரு ‘தமிழ் முஸ்லிமாக’ வாழ்ந்த நான் கைதுக்குப் பின் ஒரு ‘சிங்கள முஸ்லிமாக’ வாழ வேண்டும் என ஆசைப்படுகிறேன். அந்த ஆசை எந்தளவுக்கு நிறைவேறும் என்பதை என்னால் கூறமுடியாதிருக்கிறது. தடைகள் பலவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டியதொரு பயணம் அது. – Vidivelli\nPosted in: செய்திகள், நேர்காணல்\nஉண­வ­கத்தை முற்­றுகையிட்­ட பிக்குகள் - மதமாற்றத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு\nபல்­லெபெத்த, கொஸ்­வெட்­டிய என்ற பகு­தியில் அமைந்­துள்ள உண­வ­க­மொன்றில் பௌத்­தர்­களை அந்­நிய மதம் ஒன்றுக்கு மாற்றும் முயற்­சிகள் இடம்பெறு...\nஅப்துல்லா என்ற 6 வயது சிறுவன், லண்டனிலிருந்து அனுப்பிய கடிதமும், மகிந்தவின் பதிலும் (முழுவதும் இணைப்பு)\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு லண்டனில் வசிக்கும் 6 வயது சிறுவன் ஒருவன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். லண்டனில் வசிக்கும் குறித்த சிறுவன...\nமுஸ்லிம்களுக்கு எதிராக, சுவர்ணவாஹினி பிரச்சாரம் - மின்னல் ரங்காவும் இணைவு\nசுவர்ணவாஹினியால் Sponsor பண்ணப்பட்ட காணொளி ஒன்று Facebook இல் பரவலாக வலம் வருகிறது. அதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காணொளிகளை காட்டி...\nமுஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு வழங்கிய 5 மில்லியன் டொலர் - மல்கம் ரஞ்சித் விசாரிக்க வேண்டும்\nஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் குண்டு தாக்குதல் சம்பவங்களில் சிக்கியவர்களுக்கு நிவாரணம் கிடைத்திருக்கும் என நம்புவதாக ஓமல்பே சோபித தேரர...\nஅபுதாபி பட்டத்து இளவரசரின், வியக்கத்தக்க செயல் - வைரலாகும் தகவல்\nஅமீரக தேசியதின கொண்டாட்டத்தின் போது அனைத்து குழந்தைகளுக்கும் கைகொடுத்துவந்த அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முஹம்மது பின் ஜாயத் அல் நஹ்யான் ...\nரணில் இப்படியொரு எச்சரிக்கை விடுத்தாரா.. - ஹக்கீமும், றிசாத்தும் என்ன செய்யப் போகிறார்கள்..\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிடவும் இப்போது ஆதரவை வழங்கும் இதர கட்சிகள் தனித்துப் போட்டியிட வேண்ட...\nவெளிநாடுகளிலிருந்து வந்து அடிப்படைவாதத்தை பிரசாரம்செய்த 160 விரிவுரையாளர்களை வெளியே���்றினேன்\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்...\nவாகனம் வாங்க காத்திருப்போருக்கு, மகிழ்ச்சியான தகவல்\nஅரசாங்கத்தினால் திருத்தப்பட்ட புதிய வரிக்கு அமைவாக இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களின் விலை 50,000 ரூபாவினால் குற...\nதாடி வளர்த்தபடி வீட்டுக்குள் முடங்கிய சஜித் பெற்ற முஸ்லிம் வாக்குகளில் 40% மஹிந்த தரப்புக்கு மாறிவிடுமா\n2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவளித்து தோல்வி கண்ட இரண்டு முஸ்லிம் கட்சிகளும் எதிர்வரும் மே 2020 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய த...\n'என்னை கைதுசெய்து சிறையில் அடையுங்கள்' எனக் கோரியுள்ளனர் - ரிஷாத்\nநீதியும், நியாயமும் இந்த நாட்டிலே இன்னும் உயிர் வாழுமேயானால் தன் மீதான எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாதெனவும் எந்தத் தண்டனை ...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nறிசாத், நவவி சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் - அலி சப்ரிக்கு காயம் (படங்கள்)\nமுன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது ...\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/mu-thaliayasingam-an-introduction-tamil/", "date_download": "2019-12-06T03:04:35Z", "digest": "sha1:KIJFWAWVSYBTFZOPRBEEOKXQOZNG75SW", "length": 142064, "nlines": 400, "source_domain": "www.pungudutivu.today", "title": "மு. தளையசிங்கம் – ஒரு அறிமுகம் | Pungudutivu.today", "raw_content": "\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவில் 25வருடங்களாக கிராம அலுவலராக கடமைபுரிந்து உயர்வு பெற்று மாற்றலாகிச்செல்லும் செல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார். இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினர் உரையாற்றுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் எமது நலன்புரிசங்கதின் மூதாளர் கெளரவிப்பு மற்றும் ஓய்வூதிதியத் திட்ட நிகழ்வுக்கு...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் தகவல் Pungudutivu Welfare...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி தகவல் Pungudutivu Welfare Association UK\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வுகளின் நிழற்படங்களே இவைஇந்த மகத்தான பணியில் நலன்புரிச்சங்கத் தலைவர் உறுபினர்கள் மற்றும்...\nHome Pungudutivu Peoples மு. தளையசிங்கம் – ஒரு அறிமுகம்\nமு. தளையசிங்கம் – ஒரு அறிமுகம்\nஅமரர் மு. தளைய சிங்கம் இலங்கை எழுத்தாளர். 1956 துவங்கி, அவர் மறைஇந்த 1973 வரை எழுதியிருகிறார். அவர் எழுதிய சிறு கதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் எல்லாம் தமிழ் மொழி கண்ட முதல் தரமான இலக்கியப் படைப்புகள். சுயமான ஆனால் புதிய சிந்தனைகள்.\nஇருந்தும், படிப்பதையே வாழ்க்கையின் முழுப் பயனாகக் கருதி, முடிவில்லாமல் படித்துக் கொண்டிருந்த எனக்கே இப்படி ஒரு எழுத்தாளர் இருந்தார் என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது வியப்பானதுதான்.\nதளைய சிங்கம் தம்முடைய ஒரு புத்தகத்துக்கு எழுதிய முன்னுரை ஒன்று காலங் கடந்து, ஒரு பிரபலமில்லாத பத்திரிகையில் பிரசுரமாகி, அதை இன்னொரு பிரபலமில்லாத பத்திரிகையில் மறுபிரசுரமான போது என் கண்ணில் பட்டது. அப்போது அது எழுதி 14 ஆண்டுகள் முடிந்து விட்டன.\nநமது முன்னணி எழுத்தாளர் கி. ராஜநாராயணன், “யார் கையிலோ ‘போர்ப்பறை’ இருந்ததை வாங்கி அவசர வெட்டில் ஒரு பார்வை பார்த்தது. கொஞ்சம் கண் நுழைஞ்சதுமே அடே என்று மனசில் தைக்கும்படி இருந்தது. படிக்க ஆரம்பித்ததுமே சிறந்த ஒரு சுயம்பான சிந்தனையாளர் அவர் என்பது தெரிந்து விடும்” என்று தளைய சிங்கம் அவருக்கு அறிமுகமான விதத்தைக் கூறுகிறார். எனக்கும் அப்படிப்பட்ட அனுபவமாகத்தான் இருந்தது. இன்னும் ஒருபடி மேலே, உலுக்கல், பெரும் மனக்கிளர்ச்சி என்ற அளவில் இருந்தது.\nஉண்மையின் முழுமையான தரிசனத்திற்காக, தணியாத தாகத்துடன் இருந்த உள்ளத்திற்கு தளைய சிங்கம் பெரிய ஆறுதலாக விளங்குகிறார்.\nகண்டும் காணாமலும், தொட்டும் தொடாமலும் யாத்திரை செய்த ஒரு ஆத்மாவற்கே தளையசிங்கம் உடனே நிறைவு தருவார். மற்றவர்களுக்கு ஒரு குழப்பமாகப்பட்டால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.\nமனித குலத்துக்கு உயர்ந்த ஞான தரிசனம் காட்டும் பாரதத்தின் புராதன செல்வங்களான வேதங்களும், உபநிஷத்துக்களும் இன்று மறைந்து கிடக்கின்றன. அவை நம் சநாதன வாதிகளிடம் சிறை பட்டுக் கிடக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக டாக்டர் ராம் மனோகர் லோகியா சலித்துக் கொண்ட நம் அறிவுச் சோம்பல் நம்மை அப்பெரும் செல்வத்திற்கு தகுதியற்ற வாரிசுகளாக்கி விட்டிருக்கின்றன.\nஇந்நிலையில் அமரர் தளையசிங்கத்தின் சத்தியத்தைக் காணும் அறிவு சார்ந்த எழுத்துக்கள் குழப்பங்களாக சிலருக்கு படுவதில் வியப்பில்லை.\nதனி மனிதன், சமுதாயம் – மனித குலம் சாபல்யம் அடைய சர்வோதயமே ராஜபாட்டை. புதுயுகத்தின் முன்னோடி காந்திஜியே. இந்த உண்மைகளை முழுமையாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக விளங்குகிறது தளையசிங்கத்தின் எழுத்துக்கள். ஒரு புதுயுக சகாப்தத்திற்கு கட்டியம் கூறும் தளையசிங்கத்தின் இலக்கியம். சிந்தனைகள் இனி ஒளி விட்டுப் பிரகாசிக்கும் என்று நம்புகிறோம்.\nதளைய சிங்கத்தின் மேன்மையை, அவரின் முக்கியத்துவம் வாய்ந்த தனிச் சிறப்பை நமது முன்னணி எழுத்தாளர் திரு. சுந்தர ராமசாமி நமக்கு அறிமுகப்படுத்துகிறார். தளையசிங்கத்தின் சகோதரர் திரு. மு. பொன்னம்பலம் இன்னொரு கோணத்தில் தளைய சிங்கத்தின் பின்னணியை தமக்கு எடுத்துக் காட்டுகிறார்.\nஇந்த பிரசுரத்தில் இடம் பெறும் இருவரின் கட்டுரைகளும் தளையசிங்கத்தை அறிமுகம் செய்கிறது.\nஇந்த அறிமுகத்திற்குப் பின் தளைய சிங்கத்தின் நூல்கள் தமிழ் மக்களின் அதிக கவனத்தைப் பெறும் என்றும் அது ஒரு புதிய காலாச்சார எழுச்சியை நம்மிடையே ஏற்படுத்தும் என்று திடமாக நம்புகிறோம்.\nமு. தளையசிங்கம் தமிழகத்தில் போதிய அறிமுகம் பெறாதவர். இவருடைய மூன்று புத்தகங்கள் அச்சேறியுள்ளன. ‘புதுயுகம் பிறக்கிறது’ -பதினோறு சிறு கதைகளின் தொகுப்பு. முதல் பதிப்பு 1965. ‘போர்ப்பறை’ -கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றின் தொகுப்பு. முதற் பதிப்பு 1970. ‘மெய்யுள்’ கட்டுரைகள், -சம்பாஷணைகள், கவிதைகள, நாவல் ஆகியவற்றின் தொகுப்பு. தளையசிங்கத்தின் மறைவுக்குப் பின் 1974 இல் வெளிவந்தது. இவை தவிர அச்சில் வந்தவையாகவும். கையெழுத்துப் பிரதிகளாகவும் வேறு எழுத்துக்களும் உள்ளன. ‘ஒரு தனி வீடு’, ‘யாத்திரை’, ‘கல்கி புராணம்’ ஆகிய நாவல்கள் முழுமை பெற்றவை. ‘ஒளிய�� நோக்கி’ என்ற நாவல் குறையாக நிற்கிறது. ‘குருசஷ்த்திரம்’, ‘எதிரிகள்’, ‘ஓமாக்கினி’ ஆகிய முயற்சிகளும் உள்ளன. ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி-சில அவசரக் குறிப்புகள்’ என்ற தலைப்பில் ஈழத்து நவீன இலக்கியத்தை விமர்சிக்கும் கட்டுரைகள்; செய்திப் பத்திரிகையில் அவர் வாழ்நாளிலேயே தொடர் கட்டுரைகளாக வந்து முழுமை அடைந்துள்ளன. இன்னும் புத்தக உருவம் பெறவில்லை. ‘மல்லிகை’, ‘பூரணி’, ‘சத்தியம்’ ஆகியவற்றில் வெளிவந்து தொகுக்கப் பட்டுள்ள எழுத்துக்களும் புத்தக வடிவம் பெறவில்லை.\nதளையசிங்கம் 1935 இல் பிறந்தார். 1957ல் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது ‘சுதந்திரம்’ என்ற பத்திரிகையில் இவருடைய முதல் சிறுகதையான ‘தியாகம்’ வெளிவந்தது. முதல் நாவலான ‘ஒரு தனி வீடு’ 1960ல் எழுதப்பட்டது. இரத்தின புரியில் தான் படித்து வந்த கல்லூரியிலேயே இவர் ஆசிரியரானார். விமர்சனத்தில் தீவிர ஆர்வம்கொண்டார். ‘விமர்சன விக்கிரகங்கள்’ கட்டுரைத் தொடர் ‘தினகர’ னில் வந்தபோது சர்ச்சைக்கு உள்ளாயிற்று. இக்காலத்தில் முற்போக்கு, நற்போக்கு இரண்டினது குறைகளையும் எடுத்துக் காட்டும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 1963ல் இவர் எழுதிய ‘ஏழாண்டு’ இலக்கிய வளர்ச்சி ” சில அவசரக் குறிப்புகள்’ தமிழ் இலக்கிய விமர்சனத் துறையில் ஒரு மைல் கல் என்று கருதப்படத் தக்கது. 1966ல் இவர் தனது குருவான ஸ்ரீ நந்தகோபாலகிரியை இரத்தினபுரியில் சந்தித்தார். இக்காலத்தில் இவருடைய வேலை புங்குடுதீவு மகாவித்தி யாலயத்திற்கு மாறிற்று. புங்குடுதீவில் பல ஆத்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டு ஆத்மீக வகுப்புகள் நடத்தினார். 1968ல் சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்தார். 1969ல் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். 1970ல் ‘சத்தியம்’ பத்திரிகையை வெளியிட்டார். தேர்தலில் சர்வோதய அரசியல் முன்னணியை உருவாக்கினார். 1971ல் புங்குடுதீவு கண்ணகியம்மன் கோவிலில் நன்நீர்க் கிணறுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் அளிக்கும்படி போராட, போலீசாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். 1972ல் ‘மெய்யுள்’ என்ற புதிய இலக்கிய உருவம் போடப்பட்டது. 1973ல் இரண்டு மாதம் நோய்வாய்ப்பட்டு ஏப்ரல் 2 ஆம் தேதி மறைந்தார்.\nநான் என் கட்டுரையை தமிழக வாசகர்களின் வசதியைக் கருதி அச்சேறியுள்ள இவரது மூன்று புத்தகங்களைச் சார்ந்து எழுதியிருக்கிறேன். முதற் பகுதி தளையசிங்கத்தின் கருத்துலகம் பற்றி, அதிகமும் அவர் வார்த்தைகளைப் பயன்படுத்தியே கூறுகிறேன். இரண்டாவது பகுதி, இவருடைய சிந்தனைகளைப் பற்றி எனது எதிர்வினைகள்.\nதளைய சிங்கம் தனது கலைப் பார்வையை, ‘பிரபஞ்சயதார்த்தம்’ என்று அழைக்கிறார். ‘பிரபஞ்ச யதார்த்தம் என்றால் என்ன இதைத் தெரிந்து கொள்வதற்கான முயற்சிதான் இந்தக் கட்டுரை. கலைப் பார்வை வாழ்க்கைப் பார்வையின் ஒரு பகுதி. வாழ்க்கை பார்வையைத் தெரிந்து கொள்ளாமல் கலைப் பார்வையை முழுமையாக அறிய முடியாது. ஆகவே தளையசிங்கத்தின் வாழ்க்கைப் பார்வையை மிகச் சுருக்கமாக பார்ப்போம்.\nஉலகெங்கும் மனிதன் அதிருப்தியில் ஆழ்ந்து கிடக்கிறான். அதிருப்தியின் வெளிமுகங்கள் பல. பயனற்ற பொழுது போக்குகளில் காலத்தை வீணடித்தல், போதைப் பொருட்களில் விழுந்து கிடத்தல், போலிக் கலைகள் எழுப்பும் கனவுகளில் தன்னை மறந்து நிற்றல், வாழ்க்கையில் ஆர்வமின்மை, சோம்பல், வன்முறை இவ்வாறான எதிர்மறைச் செயல்கள் ஒருபக்கம். மறுபக்கம் வௌ;வேறு தளங்களில் சமூக மாற்றத்திற்கான முயற்சிகள், போராட்டங்கள். இந்த வெளிப்பாடுகளில் பிரச்சனையின் ஆழத்தை உணர முடிகிறதா முடியவில்லை. விஞ்ஞானம் பாய்ச்சல்கள் நிகழ்த்திக் கொண்டு வருகிறது. மனம் கசந்த மனிதன் சமூகத்தை உதறி வெளியேறிக் கொண்டிருக்கிறான். உலகெங்கும் வௌ;வேறு விதமான சமூக அமைப்புகள் தோன்றியிருக்கின்றன. அவற்றை நாம் எப்பெயர் இட்டு அழைப்பிலும் அங்கு அதிருப்திமிஞ்சுகிறது. சமூக மாற்றங்கள் எவற்றைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் முடியவில்லை. விஞ்ஞானம் பாய்ச்சல்கள் நிகழ்த்திக் கொண்டு வருகிறது. மனம் கசந்த மனிதன் சமூகத்தை உதறி வெளியேறிக் கொண்டிருக்கிறான். உலகெங்கும் வௌ;வேறு விதமான சமூக அமைப்புகள் தோன்றியிருக்கின்றன. அவற்றை நாம் எப்பெயர் இட்டு அழைப்பிலும் அங்கு அதிருப்திமிஞ்சுகிறது. சமூக மாற்றங்கள் எவற்றைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் மெய்யான வளர்ச்சி எது கட்சிகள் அரசுகள், நிறுவனங்கள் ஆகியவை தம் குறிக்கோள் பற்றித் தெளிவாக இருக்கின்றனவா சமூக பொருளாதார மாற்றங்கள் பொருளாதாரக் காரணங்களுக்காகவே கொண்டு வரும்போது மேலான வாழ்வு மலருமா சமூக பொருளாதார மாற்றங்கள் பொருளாதாரக் காரணங்களுக்காகவே கொண்டு வரும்போது மேலான வாழ்வு மலருமா இவற்றைத் தாண்டி மற்றொரு எழுச்சிக்குரிய தளமாக இம்மாற்றங்கள் நிகழ்த்தப் படுகின்றனவா இவற்றைத் தாண்டி மற்றொரு எழுச்சிக்குரிய தளமாக இம்மாற்றங்கள் நிகழ்த்தப் படுகின்றனவா பௌதிக, சமூக, பொருளாதார, அரசியல் நிலைக்கும் அப்பாற்பட்ட உண்மை என்று ஒன்று இருக்கிறதா பௌதிக, சமூக, பொருளாதார, அரசியல் நிலைக்கும் அப்பாற்பட்ட உண்மை என்று ஒன்று இருக்கிறதா இருக்கிறது. அது தான் சத்திய நிலை. இதை உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொண்டு எந்த நாட்டு அரசாங்கமும் இன்று நிருவாகத்தை நடத்தவில்லை. கடவுள் என்பது மாற்றமற்ற சத்தியம். கடவுளை ஏற்றுக்கொள்ள விரும்பாதோர் புத்தர் கூறிய நிர்வாணத்தை ஏற்றுக் கொள்ளலாம். பௌத்தர்களை கடவுளை மறுப்பினும், கடவுளை ஏற்பவர்கள் நிர்வாணத்தை ஏற்றுக் கொள்வர். நிர்வாண நிலைதான் திருப்தியை அளிக்கக் கூடியது. இந்த சத்திய நிலை முழுச் சமூகத்திலும் பரவாதவரையிலும் அதிருப்திகள் தொடரும்.\nசத்திய எழுச்சி என்றால் என்ன\nசடம், உயிர், மனம் என்று வளர்ந்துள்ள பரிணாமம் இன்று மனத்தையும் தாண்டிச் செல்ல முயல்கிறது. மனத்தைத் தாண்டிய நிலையில்தான் சத்தியத்தின் பூரணப் பிரவாகம் உட்புக முடியும். இன்று வரையிலும் ஞானிகளே இந்நிலையை அடைந்திருக்கின்றனர். கடுமையான பயிற்சிகள் மூலம் இந்நிலையை இவர்கள் வரையிலும் ஞானிகளே இந்நிலையை அடைந்திருக்கின்றனர். கடுமையான பயிற்சிகள் மூலம் இந்நிலையை இவர்கள் அடைந்தனர். ஞானிகளிடம் தோன்றிய சத்திய எழுச்சியை நிக்கமற நிறையச் செய்ய வேண்டும். ஆகவே இன்றைய பிரச்சனைகளை ஆராயும்போது அவற்றை அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதாரத் தளத்தில் மட்டும் வைத்து ஆராயாமல் பூரண பரிணாமத் தேவையான சத்திய எழுச்சிக்குரிய ஆழம் வரையிலும் விரித்துப் பார்க்கவேண்டும். அதிருப்தியாளனே போராட முன் வருவான். அதிருப்தியாளர்களில் கலைஞர்கள் நுட்பமான உணர்வுகளும், அகலமான மன விரிவுகளும், ஆழமான சிந்தனையும் கொண்டவர்கள். அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்குரிய சமிக்ஞையின் அலைகள், ஞானிகளை விட்டுவிட்டால் கலைஞர்களிடம் அதிக அளவில் தட்டுப்பட வாய்ப்பிருக்கிறது. இந்த அலைகளுக்கு உருவம் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இன்றைய கலைஞன் இருக்கிறான். ஞானிகளின் மேலான நிலைக்கு முழு மனித க���லத்தையும் உயர்த்த வேண்டும். இந்தத் தாண்டல் நிறைவேறுவதற்கு முன் சிறு கூட்டங்கள் இணைந்து பெருங் கூட்டமாக மலர வேண்டியுள்ளது. இது கலைஞர்களின் கூட்டமாகவும் சிந்தனையாளர்களின் கூட்டமாகவும் இருக்கும்.\nமெய்யான மதத்திற்கும், மெய்யான விஞ்ஞானத்திற்கும் முரண்பாடு எதுவும் இல்லை. ஒன்று உண்மைக்கு உள்ளுணர்வுகளை நாட, மற்றொன்று புற உலகைச் சார்ந்து நிற்கிறது. ஒன்று அனுபவம். மற்றொன்று ஆராச்சி. சீரழிந்த மதமும் சீரழிந்த விஞ்ஞானமும், பொது ஒற்றுமைகளைக் கொண்டவை. வாழ்க்கையையும் சமூகத்தையும் துறக்கத் தூண்டிய மதத்தைக் கேலி செய்தது விஞ்ஞானம். மேற்கே அதே விஞ்ஞானம் முதலாளித்துவத்தற்கு தன் ஆத்மாவை விற்று வாழ்வை அழித்தது. நீக்ரோக்களை ஒதுக்கி வைக்கும் சமூகம் எந்த அளவு விஞ்ஞான பூர்வமானது மனிதத் தன்மைகளை பண நாயகம் விழுங்கிக் கொண்டிருப்பது வரையிலும், உலக சர்வாதிகாரத்திற்கு கனவுகள் கண்டு கொண்டிருப்பது வரையிலும், சந்திர யாத்திரைக்கும் காசி யாத்திரைக்கும் அதிக வேற்றுமை இல்லை.\nமுதலாளித்துவ அமைப்பும் பொதுவுடைமை அமைப்பும் சத்திய எழுச்சிக்குரிய தளங்களுக்கு வழி வகுக்கவேண்டும். முதலாளித்துவ அமைப்பு பொது உடமை அமைப்பு வழியாகத் தான் சத்திய எழுச்சிக்குரிய தளத்துக்கு செல்ல வேண்டும் என்பதில்லை. முதலாளித்துவ அமைப்புத் தோன்றுவதற்கு முன்னரே நிலவுடமை அமைப்பிலிருந்தே நேராக பொதுவுடமை அமைப்புக்குப் போக முடியுமென்றால், முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடமை அமைப்பைத் தாண்டி சத்திய எழுச்சிக்குரிய செல்ல முடியும். ஒவ்வொரு சமூக அமைப்பும் மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. சமூகம் மதிப்பீடுகள் மாறுகின்றன. இம்மாற்றத்தை விஞ்ஞான hPதியாக உணர்ந்த மார்க்சீயவாதிகள், முமுமையை நோக்கி சமுதாயத்தை துரிதப்படுத்தி வளர்க்க முயன்று கொண்டிருக்கிறார்கள். சத்தியத்தைப்பற்றிய தரிசனங்கள் அறிவுக்குள் சீராக இறக்கப்பட்டு அறிவின் உதவி மூலம் வியாக்கியானப் படுத்தப்படும் போதுதான் மனித வளர்ச்சிக்கு உதவும் பார்வை விரிவடையும்.\nஇன்று நடைமுறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெரிய தத்துவம் மார்க்சியம் மட்டும் தான். வாழ்வின் அன்றாடப் பிரச்சினைகளை விளக்கிக் கொள்ளவும், அந்த விளக்கத்தின் மூலம் சமூகத்தின் பிற துறைகளுக்குரிய செயல்களை நிர்ணய��க்கவும் எந்தத் தத்துவம் மக்களால் பயன்படுத்தப்படுகிறதோ அது வாழும் தத்தவமாக அமைகிறது. மற்றச் சிந்தனைகளால் முழுச் சமூகத்தையும் அரசியல், பொருளாதாரம். கலை போன்ற பிற துறைகளையும் ஸ்பரிசித்துப் பேச முடியாது. ஆகவே, இன்றைய நிலையில் கலைஞன் தனது கலையின் ஆட்சியை இன்னும் கூர்மையாகவும், வலுவாகவும் செலுத்த வேண்டும் என்றால் ஒன்று அவன் மார்க்சிய வாதியாக இருக்க வேண்டும். அல்லது மார்க்சீயத்தை வெல்லும் மற்றொரு பார்வையைத் தேடிக்கண்டுபிடிப்பவனாக இருக்கவேண்டும். மார்க்சியத்தை இன்னும் யாரும் முழுமையா வென்று விடவில்லை. வெல்ல முயன்றவர்கள் பூரண வெற்றி பெறவுமில்லை. மார்க்சீயம் தோற்கும் இடத்தில் கூட, அது கொண்டு வந்த நன்மைகளை எடுத்துச் செல்லும் விசாலப் பார்வை வேண்டும்.\nமார்க்சீயத்தின் மறு பக்கத்தையும் பார்ப்போம். சரித்திரத்தின் புதிய தேவையை மார்க்சீயம் நிறைவேற்ற முடியாத நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. சரித்திர வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களின் தத்துவப் பார்வை வளர வேண்டுமென்றால், அந்த தத்துவத்தின் அடிப்படையாகக் கருதப்படும் சில அம்சங்களை தகர்க்க வேண்டியதாக இருக்கிறது. ஆனால் மார்க்சியவாதிகள் இதனை உணர முடியாதவர்களாக இருக்கிறார்கள். மார்க்சியத்தை மறுப்பவர்கள் மார்க்சியத்தின் நியாயமான நன்மைகளை ஒப்புக் கொள்ள மறுப்பதுபோல், இந்த மார்க்சியவாகளும் தங்களது இறுக்கமான தத்துவத்தையும் மீறிக்கொண்டு புதுப் பார்வைக்குரிய கால கட்டம் வந்துவிட்டது என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். சத்தியத்தின் ஒரு கால கட்ட சரித்திர வளர்ச்சிக்கு எவ்வளவுதான் ஒரு தத்துவப் பார்வை உதவினாலும், அக்கால கட்டத்தில் எவ்வளவுதான் அப்பார்வை பூரணமாக இருந்தாலும், பரி பூரணமான சத்தியத்தின் முழுப்போக்கையும் அது அடைந்து விடப் போவதில்லை. எல்லாத தத்துவங்களும், தத்துவங்களையும் கடந்த ஒரு நிரந்தரமான சத்தியத்தின் அந்தந்தக் கால வெளிக்காட்டல்களை அல்லது தர்ம வளர்ச்சியை படம் பிடிக்க முயலும் தற்காலிகப் பார்வை அழுத்தங்களேதான். எனவே அந்தந்தக் காலத் தத்துவப் பார்வைகளை அந்தந்தக் காலத் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் போதுகூட, அதே தத்துவங்களையும் மீறி சத்தியத்தில் தன்னை நிறுத்திக் கொள்பவன் தான் சார்புநிலையில் தர்ம வளர்ச்சிக்கு ஏற்றவ���று சரியாக மாறக் கூடியவனாகவும் இருக்கிறான்.\nவர்க்க வேறுபாடுகளைத் தாண்டிய பொதுவுடமை சோஷலிசத்தை மட்டும் அடைந்தால் போதாது. அதைத் தனியாகக் கொண்டு வரவும் இயலாது. பொதுவுடமைப் போராட்டத்தோடு அகத்தே காணும் வேறுபாடுகளையும், முழுச் சமூகத்தையும் தாண்டினால் தான் உண்மையான சோஷலிசமும் உண்மையான ஞான எழுச்சியும், அடுத்த கட்ட மனிதப் பரிணாமமும் காணமுடியும். இனிவரும் காலத்தில் கலைத்துறைகள் மட்டுமே பரவசத்தையும், மன அமைதியையும், தெளிவையும், நிறைவையும் தந்து நோயைப் போக்கும் மருந்தாக இருக்கப் போவதில்லை. இனிமேல் எல்லாத் தொழில்களுமே கiலாகவும் யோகமாகவும் தொழுகையாகவுமிருக்குமாறு செய்யவேண்டும். ஃப்பிராயிடு கூறிய மனச் சிக்கல்களும் மார்க்ஸ் கூறிய மனப்பிறழ்வும் நீங்கிய முழுiமான மனிதனை உருவாக்க வேண்டும். இன்றைய எழுத்தாளன் அரசியலோடு மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருக்க வேண்டும். சகல துறைகளையும் ஒன்றோ டொன்று தொடர்பு படுத்தி அவற்றை முழுமை அடையச் செய்வதற்கும் சகல துறைகளையும் திட்டமிட்டு சம வேகத்தில் புதுமையை நோக்கி வளர்ப்பதற்கும் அரசியல் அதிகாரமே நேரிடையான வழியைக் காட்டுகிறது. ஜனநாயக அமைப்பு சமூக மாற்றத்திற்குப் பூரணமாக உதவாத அமைப் பாகவே இருக்கிறது. சமூகத்தின் சகல துறைகளும் பிரிவுற்று, குறியற்றுத் தாமத நடை போட, தடுமாற்றங்களும் சிதறல்களும் தோன்றுகின்றன. மத்தியிலிருந்து அதிகாரம் குவிக்கப்படும் பொதுவுடமை அமைப்பிலோ பொருள் உற்பத்தி நிச்சய பலன்களை தரும்போதும், ஜனநாயக மனஉணர்வுகள் பலியாகி, அதிருப்தி மிஞ்சுகிறது. சமய ஞானம் மறுக்கப்படுவதால் முழுமையற்ற ஒரு பார்வையைக் கொண்டே முழுமையை எட்ட முயற்சிகள் செய்யப்படுகின்றன. சமயமும் சமயவாதிகளும் இதுகாலம் வரையிலும் பிற்போக்கு வாதத்தின் தூண்களாக இருந்தார்கள் என்பதற்காக சமய ஞானத்தை மறுக்கத் தேவையில்லை. முற்போக்கை விரும்புகிறவர்கள் தங்களது லட்சியத்திற்காக இதைப் புரட்சிகரமாகப் பயன்படுத்தலாம். மார்க்சியவாதிகள் இதை இன்னும் உணராதவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் சமய ஞானத்தை ஏற்றுக்கொள்ளும் பூரண பொதுவுடமையை ஏற்றுக்கொள்வதால் மட்டும் சர்வாதி காரத்தின் இறுக்கம் தளர்ந்து, சுதந்திர மலர்ச்சி வந்து விடும் என்று சொல்வதற்கில்லை. ஓரளவுக்காவது மத்தியில் ��திகாரம் திரட்டப்படாமல் முழுமைப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள முடியாது. ஆனால் அது தேவைக்கு அதிகமான சர்வாதிகாரமாக, தனிப்பட்டவர்களின் குறைகளையும் தீர்க்கதரிசனமின்மையையும் மறைக்கும் சர்வாதிகாரமாக மாறாமல் இருப்பதற்கு சமய ஞானத்தை ஏற்றுக்கொள்ளும் பூரணத்துவம் மட்டும் வழி தரப்போவதில்லை. நடைமுறைப்படுத்துபவர்களின் மன வளர்ச்சியையும் பக்குவத்தையும் பொறுத்தும் இது இருக்கும். அதனால் தான் கலைஞர்களும் எழுத்தாளர்களும்-அந்த விரிவை வெளிப்படுத்தும் பக்குவத்தை வளர்க்க கூடியவர்களாக இருப்பதால்- அரசியலில் அதிகமாக பங்கு பற்ற வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தன் அக அழத்தை கண்டு பிடிக்காதவரைக்கும் முழுமையின் பூரணத்துவம் பெறப் போவதில்லை. ஆகவே சமய ஞானிகளின் கண்டுபிடிப்பைப் பூரணமாகப் பயன்படுத்த இன்றைய எழுத்தாளர்கள்தான் முன்வரவேண்டும்.\nசமய ஞானத்திடமிருக்கும் உண்மையை சமூக வளர்ச்சிக்கு உதவும் வகையில் எல்லாத் துறைகளிலும் பிரவேசிக்கச் செய்ய வேண்டும். அதற்காக முதலில் ஒவ்வொருவரும் தனது அகத்திலேயே அந்த ஞானத்தை எழுப்ப வேண்டும். வர்க்க வேறுபாடுகளும் குண வேறுபாடுகளும் அங்குதான் புதைந்து கிடக்கின்றன. அவையே பிற்போக்குக் கோட்டையாகவும் பிறப்பு பிறப்பாய் வரும் இயல்புகளின் மறைவிடங்களாகவும் இருக்கின்றன. அவற்றைக் கைப்பற்றி அங்கு புரட்சியை கொண்டு சென்று முழுமையின் மலர்ச்சியை ஏற்படுத்தாத வரைக்கும் புறச் சூழலில் மட்டும் புரட்சியை நடத்தி பூரண இலக்கியத்தையும் சரி, முழுமையான வாழ்க்கையையும் சரி கொண்டு வரமுடியாது. எழுத்தாளர்கள் இனியேனும் இதை உணர வேண்டும். இவ்வாறு இலக்கியத்தில் ஆரம்பமாகும் இந்த ஞான அலை-பிரபஞ்ச யதார்த்தம்-முழுச் சமூகத்திலும் ‘பரவுவதே சர்வோதயம்.’\nஇன்றைய சமூகத்தில் காணப்படும் கலைஞர்களை-படைப்பாளிகளை-நான்கு வகையிகறாகப் பிரிக்கலாம்:\n1. மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளும் படைப்பாளிகள்\n2. மார்க்சியத்தை மறுத்து அதை வெல்லக் கூடிய திட்ட வட்டமான தத்துவப் பார்வை ஏதும் இன்றி-தங்கள் உள்ளுணர்வுகளின் உந்தல்களுக்கு கலையுருவம் கொடுப்பவர்கள்.\n3. கட்டுப் பெட்டிகளும், போலிகளும்.\nமார்க்சியத்தை மறுப்பவர்களில் சிலர் உள்ளுணர்வுகளின் மூலம் ஆழமான கலையுருவத்தைத் தேடி போயிருக்கின���றனர். புதுமைப்பித்தன், மௌனி, சி. சு. செல்லப்பா போன்றவர்களுக்குத் திட்டவட்டமான பார்வை ஏதும் இல்லாததால் தர்ம வளர்ச்சிக்காத் தீவிரமாகப் போராட முடியவில்லை. இவர்கள் மார்க்சிய சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்களை விடவும் சிறப்பாக ஏழுதியிருக்கிறார்கள் என்றால் அச்சித்தாந்தத்தை இவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் மேலும் சிறப்பாக எழுதியிருப்பார்கள் என்பதைத் தான் காட்டுகிறது. மார்க்சியச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள் என்றால் அவர்களின் பார்வை விரிவுக்கு ஏற்பகலைத் திறமையும் அவர்களுக்கு இல்லை என்றே அர்த்தமாகிறது. நம் பின்னணியில் திறமை மிகுந்த கலைஞர்கள் பெரும்பாலும் மார்க்சியத்தால் கவரப்படுவதில்லை. இந்தியப் பண்பாட்டின் ஆழம் அதிகம். மார்க்சியத்தை விடவும் அதிகம். அதனால் இந்திய பண்பாட்டையே சார்ந்து நின்று திறமை மிகுந்த கலைஞர்கள் அதன் பழந்தோற்றத்துடனேயே திருப்தியடைந்து விடுகின்றனர்.\nகட்டுப்பெட்டிகளுக்கு உதாரணமாக பண்டிதமணி கணபதிப் பிள்ளை முதல் மு.வ. வரைப் பலரைச் சொல்லலாம். இன்று வரையிலும் சமூகம் கண்டுபிடித்த உண்மைகளை கட்டிக்காத்து வருகின்றனர். என்ற அளவுக்குத் தான் சமூகம் இவர்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறது. இந்த அளவுக்கு இவர்கள் அவசியமானவர்களே. போலிகளுக்கு உதாரணமாக அகிலன் முதல் நா. பார்த்தசாரதி வரை இருக்கின்றனர். போலிகளிலும் ஒத்தோட மறுப்பவர்கள் அண்ணா. மு. கருணாநிதி போன்றவர்கள். கட்டுப் பெட்டிகளும் போலிகளும் மலிந்த ஒரு சமூகத்தில் இவர்கள் புரட்சிவாதிகளாகத் தெரிவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இவர்கள் காட்டும் வளர்ச்சி வெறும் மாயைதான்.\nபிறந்து கொண்டிருக்கும் புது யுகத்திற்குரிய இலக்கிய வார்ப்புகள் எப்படி இருக்கும்\nஇவை அடிப்படையான உருவ உள்ளடக்க மாற்றங்களைக் காட்டும் என்பதை இப்போதே நிச்சயமாகக் சொல்லி விடலாம். ஐரோப்பிய அறிவு வாதத்திற்கு முந்திய இலக்கியப் படைப்புகள் உள்ளுணர்வு செறிந்த கற்பனைக் காவியங்களாக இருப்பதுபோல் அறிவு வாதத்திற்குப் பிந்திய படைப்புகள் ஐம்புலன்கள் சார்ந்த அறிவும் யதார்த்த இலக்கியங்களாக இருக்கின்றன. முந்தியவற்றில் பிரபஞ்ச உணர்வு இருந்தது. பிந்தியவற்றில் இந்த உலகத்து உணர்வும் குறிப்பாக, பிரதேச, சம��க, பொருளாதார நிலைகளுக்குரிய உணர்வுகளும் அதிகமாக இருக்கின்றன. இனிவரும் படைப்புகளில் மீண்டும் பிரபஞ்ச உணர்வு தலைதூக்கும். ஆனால் அறிவு வாதத்தாலும் அதற்குரிய விஞ்ஞானத்தாலும் பெறப்பட்ட யதார்த்த உணர்வுகளும் கூடவே நிற்கும். இதனை பிரபஞ்ச யதார்த்தம் என்று கூறலாம். விஞ்ஞானமும் ஆத்ம ஞானமும் கலந்த பேரறிவு இது.\nபிறக்கப் போகும் இலக்கியத்தில் உருவமும் உள்ளடக்கமும் புதிய தளத்துக்குரிய உருவ உள்ளடக்கத்தைப் பெறும். இதுதான் மெய்யுள். இது ஒரு புதிய இலக்கிய உருவம். இது ஒரு பூரண உருவாகவும் இருப்பதினால் சிறுகதை. நாவல், கட்டுரை என்ற பாகுகாடுகளை உடைத்தும், கடந்தும் செல்லும் ஒரு உருவமாகவும் இருக்கும். செய்யுள், உரைநடை என்ற வித்தியாசங்களை இது ஏற்காது. இதுகால வரையிலுமுள்ள இலக்கிய உருவங்கள் எல்லாம் பெரும்பாலும் கற்பனைத் தளங்களுக்குரியவையே. ‘மெய்யுள்’ கற்பனைக் கோலங்களைத் துறந்து அவற்றின் தளங்களையும் தகர்த்துக்கொண்டு நித்திய சந்தியத்தை நோக்கிய நேரடி அனுபவ hPதியான ஊடுருவல்களுக்குரிய இலக்கிய உருவமாகும். அதன் உள்ளும் புறமும் உள்ளடக்கமும் மெய்யாகவே இருக்கும். அதனால் இது இதுகால வரையுள்ள கலை இலக்கியங்களை அழிக்கும் கலை இலக்கியமாகவும் இருக்கும். அதேபோல் தத்துவ, சரித்திர, விஞ்ஞான உருவங்களாகவும் இருக்கும். சமூக, பொருளாதார, அரசியல், ஆத்மீக மெய் வாழ்க்கை அனுபவங்களாகவும் அமையும்.\nஇன்றைய இலக்கியத்தைப் பார்க்கும்போது ஞான அலையின் உந்துதல்களை பெரிய அளவில் உணர்ந்து செயல்பட்டவர் பாரதி. புதுமைப்பித்தன் கதைகள் நடைமுறையிலுள்ள ஆத்மீக வீழ்ச்சியை கேலி செய்யும் முயற்சிகள்தான். புதுயுக ஞான அலைகளின் ஆரம்பம் இவரிடம் இல்லை. மார்க்சிய முற்போக்கு எழுத்தாளர்கள் இந்த அலையை உணர்ந்தாலும் அதற்குப் பிழையான அர்த்தம் கொடுத்து இடை இடையே அதைத் திருகி சாகடித்து கொன்று விடுகின்றனர். அவர்கள் காட்டும் இலக்கோடு அந்த நின்றுவிடப் போவதில்லை. அத்துடன் அவர்கள் ஆதரிக்கும் சர்வாதிகாரம் இதே நேர்மாறானது. புதுமைப்பித்தனிடம் காணப்படும் கேலி உணர்ச்சியும், இயலாமை உணர்வும் இவர்களது சர்வாதிகாரத்திற்குப் பின்னால் பெருமளவு மறைந்து கிடக்கின்றன. புதுயுக ஞான அலை பிறப்பிக்கப் போகும் வீரத்திற்கும் செயல் வேகத்திற்கும் முன்னால் வைத்��ு ஒப்பிட்டுப் பார்க்கும் போதுதான் மார்க்சியத்தின் இயலாமையும் தாழ்வு உணர்ச்சிகளும் தெரிய வரும். முற்போக்கு மார்க்சிய எழுத்தாளர்கள் புதுயுக ஞான அலையைப் பிழையாகப் புரிந்து கொண்டவர்கள் தான். பாரதிக்குப் பின் இப்புதிய அலையின் பிறப்பு பிரக்ஞை பூர்வமான அளவுக்கு வளர்ந்திருப்பது ஜெயகாந்தனின் ‘பிரம்மோபதேசம்’, ‘விழுதுகள்’, ‘பிரளயம்’ என்ற கதைகளிலும், மு. பொன்னம்பலத்தின் ‘அது’என்ற கவிதைத் தொகுதியிலும்தான். ஜெயகாந்தனிடம் இது திரண்டு பெருத்த சக்தியாக உருவெடுத்து வருகிறது.\nமு. தளையசிங்கம் பெருமளவுக்கு தன்னில் இருபதாம் நூற்றாண்டிற்குரிய பிரச்சனைகளையும் ஓரளவு இருபது நூற்றாண்டுகளின் சாரத்தையும்-வெளிப்படுத்த முயன்ற ஒரு சிந்தனையாளர். உடல்கள் இருபதாம் நூற்றாண்டில் கிடந்து உழல, பிரக்ஞை முந்திய நூற்றாண்டு ஒன்றிலோ அல்லது பலவற்றிலோ கூறுபட்டுக்கிடக்க, பிரச்சனைகளுக்கு எதிர் வினையாக வாய்க்கு வரும் சொற்களை உதிர்க்கும் நம் ‘சிந்தனையாளர்’களின் மத்தியில் விதி விலக்காக வந்து சேர்ந்தவர் தளையசிங்கம். இருபதாம் நூற்றாண்டின் பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கும் போது இவருடைய சிந்தனைகள் கருக்கொண்டுள்ளன என்று சொல்லலாம். ருஷ்யப் புரட்சிக்கு ஏகதேசமாக ஐம்பது ஆண்டுகள் பிந்திய காலப்பகுதி இது. தான் பிறந்து வளர்ந்த மண்ணையும், கலாசாரத்தையும் சார்ந்தும், கடல் தாண்டிய தேசங்களைச் சார்ந்தும், இவ்வுலகின் முழுமை சார்ந்தும், பிரபஞ்சம் சார்ந்தும் அவர் சிந்திக்க முற்பட்டார். இப்பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளும் பொருட்டு, சுய வாழ்வின் அனுபவ ஆய்வுகளுக்கு மேலாக உலகத் தளத்தைச் சார்ந்த-கிழக்கிலும் மேற்கிலுமான-படைப்பகளையும் அறிவுகளையும் திரட்டி தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். தத்துவம், சமயம், இலக்கியம் ஆகியவற்றில் விசேஷ ஈடுபாடும், விஞ்ஞானத்தில் ஆர்வமும் இவர் கொண்டிருப்பதை இவரது எழுத்து நமக்குக் காட்டுகிறது. பிரச்சனைகளுக்கு விடைகள் தேடிச்செல்லும்போது தனது தேசம், தனது மொழி, தனது இலக்கியம் அகியவற்றின் வட்டங்களிலிருந்து விடுதலை பெற்று, முன் தீர்மானங்களின் சொச்சங்களை சுமக்காமல் உண்மைகளைத் தேடிச் செல்வதை உணர முடிகிறது. பிரச்சனைகள், அவற்றைப் புரிந்து கொள்வதற்கான தயாரிப்பு, ‘விருப்பு வெறு��்பற்ற ஆராய்ச்சிகள்’, உணர்வு நிலைகள் தாண்டி தருக்க மொழியில் தன் எண்ணங்களை தெளிவாகக் கூறல். இவைதான் தளையசிங்கத்தின் அடிப்படையான பண்புகள்.\nஇருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்ததற்கான சாயல்களை இவரைப்போல் முழுவீச்சோடு வெளிப்படுத்திய ஆளுமைகள் நம்மிடையே வேறு உள்ளனவா இந்த நூற்றாண்டின் முதல் பாதியில் இரண்டு பெயர்கள் கிடைக்கின்றன. ஒருவர் பாரதி, மற்றொருவர் புதுமைப்பித்தன். பாரதி தாழ்ந்து போனமைக்கு துக்கித்து மேலான ஒன்றை எழுப்ப முயன்றார். புதுமைப்பித்தன் தாழ்ந்து போனதை வெட்ட வெளிச்சமாக்கினார். இந்த வரிசையில் மூன்றாவதாக வருபவர் தளையசிங்கம். பாரதியின் கருத்துலகத்தை விடவும் தளையசிங்கத்தின் கருத்துலகம் முழுமையானது. மற்றொரு விதத்தில் சொன்னால் பாரதியின் சிந்தனையை, இவர் தம் காலத்துக்கு கொண்டு வந்து, இடைக்கால சரித்திரத்திற்கும் எதிர்வினை தந்து இடை வெளிகளை அடைத்து முழுமைப்படுத்த முயன்றார். என்றே சொல்லலாம்.\nஅணுகுமுறையில் தளையசிங்கத்தின் மேலான குணமென்ன\nபிரச்னைகளை ஏக காலத்தில் பலர் எதிர்கொள்ளும்போது பொதுவான சிந்தனைகள் தோன்றுகின்றன. இச்சிந்தனைகள் இணைந்து தளங்கள் உருவாகின்றன. தத்துவம், சமயம், கட்சி, நிறுவனங்கள், சபைகள் ஆகியவற்றின் பொதுப் பெயராக தளம் என்று வைத்துக் கொள்வோம். தளங்களின் தோற்ற நியாயங்கள் என்ன பிரச்னைகள் ஆராயப்படுகின்றன. விடைகள் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தீர்வுக்கான நடைமுறைகள் அமுலாகின்றன. இவ்வளவு நிலைகளும் உண்மை என்றால் சிந்தனையாளன் தன் முழு ஆற்றலையும் பிரச்னைகளை முன்னிறுத்திச் சிந்திப்பதிலும் அதற்கான விடைகளை கண்டுபிடிப்பதிலுமே கரைத்துக் கொள்ள வேண்டும். பிரச்னைகளின் தீர்வுகளுக்கு அவனை நகர்த்தும் உண்மைகளை; அவை எந்தத் தளத்தைச் சார்ந்த உண்மை என்றாலும் சரி; எடுத்து தன்னில் இணைத்துக் கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாஅ விதியாக அவனிடம் தொழிற்படவேண்டும். இவ்வாறான ஒரு விதிக்கு அவன் தன்னை ஆட்படுத்திக் கொள்ளும்போது பிற தளங்களை விமர்சித்து ஒதுக்குவதில் மட்டுமல்ல, தன்னிடம் விட்டுப்போன உண்மைகளின் துணுக்குகளேனும் பிறதளங்களில் ஒதுங்கி நிற்கின்றனவா என்பதை அவன் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியவனாகவும் இருக்கின்றான். முன் விதிகளையும், அனுமானங்களையும், தத்துவ முடிவுகளையுமே தாண்டி பிரச்னைகளின் புதுமுகங்களோடு வரும் வாழ்வின் முன் அவன் தன்னை இன்றைய மனிதனாக வைத்துக் கொள்ள வேண்டுமெனில் அவன் நிரந்தரம் சேர்த்துக் கொள்ள வேண்டியவனாகவும் இருக்கிறான். முழு உண்மையும் இன்னும் எவரிடத்திலும் குத்தகை போய்விடவில்லை என்பதிலும், எவரிடத்து நின்றும் அதன் கீற்று எந்த நிமிஷமும் வெளிப்படலாம் என்பதிலும், அவன் விழிப்புணர்வுள்ளவனாக இருக்கவேண்டும். இப்புதிய உண்மைகளை ஏற்கவோ, பயன்படுத்தவோ, அவன் இணைத்துக் கொண்டிருக்கும் தளத்தோடு கொண்டுள்ள இறுக்கமான உறவுகளோ, முன்விதிகளோ தடையாக இருக்கக் கூடாது. புதிய உண்மைகளை ஏற்பதன் மூலம் தன் தளத்தின் உருவம் சிதைந்துபோகும் எனவும், அச்சிதைவு அத்தளத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனது துணுக்கு முகத்தைச் சிதைத்து விடும் எனவும் அஞ்சக் கூடியவன் தனது முகத்தை தக்க வைத்துக் கொள்ள தளத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறானே அன்றி பிரச்னைகளுக்குத் தீர்வு காண தன்னைத் தூண்டுபவன் அல்லன். பிரச்னைகளின் தீவிரத்தால் பாதிக்கப்பட்டு, விடைகள் தேடிய முயற்சியில் தளங்களில் வந்து ஒதுங்கியவன், தளங்களைக் காப்பாற்றும் முயற்சியில் சீரழிந்து சிறுத்துப் போவதை இன்று உலகெங்கும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்பின்னணியில் தளங்களைவிட உண்மை முக்கியம் என்று சிந்திக்கத் தலைப்பட்ட தளையசிங்கம் மிக முக்கியமானவர்.\nமேற்கு – கிழக்கு என்றோ, நேற்று – இன்று என்றோ, தனது மதம் – பிற மதங்கள் என்றோ, தன் கலாச்சாரம் – பிற கலாச்சாரங்கள் என்றோ, ஆத்மீகம் – பௌதீகம் என்றோ பாகுபாடுகளில் தன்னைக் குறுக்கிக் கொள்ளாமல் இவற்றிலிருந்து விடுதலை பெற்று மனத்தயக்கங்கள் இன்றியும், விருப்பு வெறுப்புக்கள் இன்றியும், சிந்தனை உலகில் மேற்கொண்டிருக்கும் பயணத்தை இவர் எழுத்துக்கள் காட்டுகின்றன.\nதளையசிங்கத்தின் சிந்தனையின் மையம் என்ன அந்த மையத்தில் நாம் காண வேண்டிய சிறப்பு என்ன\nபரிணாமத்தின் அடுத்த கட்டத்திற்கு மனித ராசியை நகர்த்துவதற்கு இன்று வரையிலும் நம்மை வந்து எட்டியிருக்கும் தத்துவங்களின் போதாமையை இவர் ஆராய்கிறார். மனிதனின் மிக முக்கியமான ஒரு கூறு அவன் தன் சுயநல வட்டங்களிலிருந்து எப்போதும் வெளியே சாடி தனது வீச்சைப் பெருக்கியும் அகலப்படுத்தியும் வைத்துக் கொள்கிறான் என்பதாகும். இம் முனைப்பு நபருக்கு ஏற்ப ஆண்டை வீடு வரையிலுமோ பிரபஞ்சத்தின் எல்லை வரையிலுமோ விரிகிறது. மனித வளர்ச்சிக்கு இந்த அம்சம் ஆற்றியுள்ள பங்கு மிகப் பெரியது. தனக்கும், பிற ஜீவராசிகளுக்கும் இயற்கைக்கும், பொருளுக்கும் பொதுவான ஏதோ ஒன்று இருப்பதான உணர்வு வெளிப்படுவதின் உருவங்களே சுயத்தைத் தாண்டி நிகழும் யாத்திரைகள். இதை வசதிக்காக பிரபஞ்ச உணர்வு என்று சொல்லலாம். இப்பிரபஞ்ச உணர்வின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான உந்தல் எப்போதும் மனிதனை ஆட்டிக் கொண்டிருக்கிறது. இவ்வுணர்வு மனிதனுக்கு இருப்பது வரையிலும் பௌதீகத் தேவைகளின் நிறைவேற்றங்களை அவன் தனது பயணத்தின் இறுதி இலட்சியமாக நிறைவேறிய பின்பும் பரிணாமம் தொடரும். அதன் போக்கு இன்றைய நம் அனுமானத்திற்கும் அப்பாற்பட்டது என்றாலும்.\nஇன்று உலகெங்கும் வியாபித்திருக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றாலப்பிரச்னைகளின் முழுமையை ஆராய்ந்து அறியும் ஆற்றல் நாம் பெற வேண்டும். இந்த ஆற்றல் இன்று நமக்கு இல்லை. சார்ந்து நிற்கும் தளங்ளின் கருவியாகப் பயன்படுவது நின்று, தளங்களைக் கருவியாகப் பயன்படுத்தும் சுதந்திரத்தை எடுத்துக் கொள்ள இன்று நமக்குத் தெரியவில்லை. முதலில் இச் சுதந்திர நிலை உருவாக வேண்டும். பிரச்னைகளின் முகங்களை தத்துவம் அவதானிக்கும்போது காலம் நின்றுகொண்டு இருப்பதில்லை. நகரும் காலங்கள் தத்துவம் அவதானிக்காத புதுப்பிரச்னைகளை எப்போதும் கொண்டு வருகின்றன. இவற்றையும் சேர்த்துச் சிந்திப்பதற்கு தத்துவ அறிவும் தத்துவத்திலிருந்து பெறும் விடுதலையும் தேவையாகின்றன. தத்துவ அறிவு புதுமையைச் சார்ந்தது எனில் தத்துவத்திலிருந்து பெறும் விடுதலை படைப்பு மனத்தைச் சார்ந்தது. படைப்பு மனமற்ற புலமை இன்றையப் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திப்பதான பாவனையில் நேற்றையச் சரித்திரத்தைக் கிளறிக் கொண்டிருக்கிறது. படைப்பு வைபவங்களோ அவை எத்தளத்தைச் சார்ந்து இருப்பினும், பிரச்னைகளின் முதல் பதிவுகளை நிகழ்த்துவதற்குக் காரணம் அவை நேற்றையச் சுமையிலிருந்து விடுதலை பெற்று நிற்பதாகும்.\nஅடுத்து மனிதனின் மனம் சம்பந்தப்பட்ட தடை. இன்று மனிதன் தன்னைப் பற்றி முழுமையாக அறியவில்லை. மனத்தைப் பற்றிய பௌதிக சித்தாந்தங்களின் செல்வாக்கில் இதை அறிந்து கொள்வதற்கான முயற்சிகளும் பிதள்ளப்பட்டு விட்டன. புற உலகுக்கும் மன ம் தவிர்க்க முடியாத இணைப்புகள் உள்ளன. ஒன்றில் நிகழும் மாற்றம் மற்றொன்றைப் பாதிக்கக் கூடியன. இருப்பினும், மனத்தைப் புது உலகின் தவிர்க்க முடியாத தொகுப்பாக மட்டும் கருதுவதில் விடுதல்கள் உள்ளன. இந்த விடுதல்கள் பெரும் இடைவெளியை ஏற்படுத்தி நிச்சயமான ஆராய்ச்சிகளிலிருந்து கூட நிச்சய பலன்களைப் பெற முடியாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன. மனத்தின் மிகச்சுருக்கமான பகுதியோடு கொண்டிருக்கும் தொடர்பையே ‘நான்’ என எண்ணி இயங்குகிறான் மனிதன். மனதின் சிறு பகுதிக்கும் சுதந்திர இயக்கம் இல்லை. மனதின் மறைந்து நிற்கும் பெரும்பகுதி சிறு பகுதியை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதுபற்றிய அறிவுகள் மேற்கிலும் கிழக்கிலும், ஒன்றில் சுய ஆய்வு மூலமோ, அல்லது புறப் பரீட்சைகளின் மூலமோ தொகுக்கப்பட்டு உண்மைகள் வெளியாகிவிட்டன. மனிதனை ஆட்டிப்படைக்கும் சக்தி அதிகாரத்திற்கான உந்தல் எனவும், பாலுணர்ச்சி எனவும், மன உணர்வுகள் எனவும் ஆராய்ச்சி விரிந்து கொண்டு போகிறது. ஆகவே, மனிதன் தன் மனத்தை முழுமையாக அறியாமல், அதன் விருப்பு வெறுப்புகளைத் தாண்டிச் செல்ல முடியாது. இவ்விருப்பு வெறுப்புகளை அறியாத நிலையில் அவனுக்கும் உண்மைக்குமான தொடர்புகள் மங்கலாகவோ மறைந்தோ அல்லது மாறாட்டமாகவோதான் இருக்க முடியும். புற உலகத்தின் விளைவாக மட்டுமே மனத்தைப் பார்ப்பதும், புற உலகு மாறும்போது மனத் தொகுப்பு அதற்கேற்ப இயற்கையான மாற்றம் கொள்ளும் என முடிவு கட்டுவதும் முழுமையான உண்மை அல்ல என்பது இன்று தெளிவாகிவிட்டது. மேலே கூறிய இடைவெளிகளைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க முற்பட்டமையே தளையசிங்கத்தின் மிக முக்கியமான மையம் என நாம் கொள்ள வேண்டும்.\nபரிணாமத்தின் அடுத்த கட்டமான சத்திய எழுச்சிக்கு மனிதராசியை நகர்த்த புற உலகையும், அக உலகையும், பொருளையும் மனத்தையும், சமயத்தையும் விஞ்ஞானம் உள்ளிட்டப் பிற அறிவுத் துறைகளையும், அனைத்திலும் அழுகிப் போன பகுதிகளை கழித்து, ஜீவனுள்ள பகுதிகளைச் சேர்த்து புதுக்கண்டுபிடிப்புகளையும் உடனுக்குடன் அணைத்தபடி திரவத் தன்மையுடன் இயங்கும் சில சிந்தனைகளை வடிக்க அவர் முயல்கிறார். இவை அவரது எழுத்துக்களில் மூ���்று பகுதிகளாகப் பிரிகின்றன:\n1. இன்றைய அதிருப்தி நிலை பற்றிய விவரிப்பு\n2. இன்று வரை வந்துள்ள தத்துவங்களின் குறைகளும் போதாமைகளும்\n3. சமயத்தின் ஜீவனைப் புதுப்பித்தல்.\n4. புதுப்பித்த சமய நோக்கின் ஜீவனையும் அறிவுத் துறைகளையும் இணைத்தல்.\nதளையசிங்கத்தின் கவனம் பெருமளவு மார்க்சியவாதிகளுடன் சம்பாஷணைகள் நிகழ்த்துவதிலேயே இருக்கிறது. உண்மையைத் தேடும் மனத்தின் பக்குவம் நிறைந்த சம்பாஷணைகள் இவை. இந்தச் சம்பாஷணைகள் பொதுவுடமைப் புரட்சிக்குப் பிந்திய அரை நூற்றாண்டுச் சரித்திரத்தை நுட்பமாக எத்ரிர்கொண்டதின் விளைவுகளாகும். லட்சியவாதிகளையும் புது உலகம் மலரக் கனாக் கண்டவர்களையும் பார்த்து சரித்திரம் மிகக் கொடுமையாகச் சிரித்த காலப் பகுதி இது. தளையசிங்கத்தை எதிர் கொள்ள வரும் மார்க்சியவாதிகள், இக்காலச் சரித்திரம் அளித்த ஏமாற்றங்களையும், கொடுமைகளையும், தளையசிங்கம் தன் மூளையின் பின்பகுதியில் சுமக்கிறார் என்பதை உணர வேண்டும். இக்காலப் பகுதியின் ஊனங்களை ஏற்றுக் கொள்ளும் மனங்களே தளையசிங்கத்துடன் மறு சம்பாஷணைகள் நிகழ்த்த முடியும். இக்காலப்பகுதி அளித்த ஏமாற்றங்களையும் கொடுமைகளையும், விவரித்துப் பேச தளையசிங்கம் மறுத்திருப்பது கட்சி – எதிர்க்கட்சியாடும் கொண்டாட்டம் அல்ல அவருடைய உந்தல் என்பதும், சரித்திரத்திலிருந்து படிப்பினைகள் கற்று மேற்கொண்டு சிந்தித்து புதிய சரித்திரத்தை உருவாக்கும் தர்மத்திலேயே தன்னை அவர் பிணைத்துக் கொண்டிருக்கிறார் என்பதும் தெரிய வரும். இக்காலச் சரித்திரத்தின் ஏமாற்றங்கள் ஒருவன் மனத்தில் உறையும் போது தத்துவங்கள் தன்னளவில் வலுவற்றவை என்பதும் அதோடு உறவுகொள்ளும் மனிதனின் நற்பண்புகளுக்கு ஏற்றவாறுதான் அவை பயன்படுகின்றன என்பதும் அழுத்தம் பெற்றுவிடுகிறது. சீரழிந்த மனிதன் பெரும் தாதுவங்களை தான் ஸ்பரிசித்த மாத்திரத்தில் சீரழித்து நாற அடித்ததையும், பொது புத்தியும் எளிய உண்மையுணர்வும் மட்டுமே கொண்டவன் இவற்றிலிருந்து கூட சிறு மலர்களைப் பூக்க வைத்துக் காண்பிப்பதையும் இன்று எல்லாத் துறைகளிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தத்துவம் எவ்வளௌ முக்கியமோ அவ்வளவு முக்கியம் மனிதப்பண்பு என்றாகிவிட்டது. தத்துவம் ஏட்டிலிருந்து மண்ணிலிறங்க வேண்டிய நற்பண்பை ���த்துவம் அளிக்க இயலவில்லை என்றும் ஆகிவிட்டது. எளிய நற்பண்புகளிலிருந்து அகமலர்ச்சி என்ற தளத்திற்கு விரியும்போது தத்துவத்திலிருந்தும் புற உலகத்திலிருந்தும் அவன் சுவீகரித்துக் கொள்ளும் உண்மைகளும் அதன் ஆற்றலும் மிக அதிகமாகவே இருக்கும். இந்த வளர்ச்சியை அடைந்து மனிதராசி முழுமையும் அதன் பயனைப் பெறவேண்டும் என்பதே தளையசிங்கத்தின் குறிக்கோள்.\nதளையசிங்கத்தின் சிந்தனைகள் எந்த அளவுக்கு நிறைவேற்ற சாத்தியம் கொண்டவை\nஇன்று இவரது சிந்தனைகள் ‘உட்டோப்பியா’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடியவை. ‘மண் வாடையற்ற கனவு’ என்ற அர்த்தத்தில் நான் இதைப் பயன்படுத்தவில்லை. மு. வ. வின் கி. பி. 2000 மோ அல்லது வ. ரா. வின் ‘கோதைத் தீவு’ வரிசையிலோ போகக்கூடிய கற்பனைச் சிறகடிப்புகள் அல்ல தளையசிங்கத்தின் சிந்தனைகள். தம் காலத்திய உலகு பற்றிய பிரக்ஞையுடன் அறிவு வாதங்களுக்கும் விஞ்ஞானத்தின் முன்னேற்றத்திற்கும் தன்னை ஆட்படுத்திக் கொண்டு இந்த உட்டோப்பியாவை முன்வைத்திருக்கிறார் தளையசிங்கம். எந்தக் கோட்பாடுமே அது வாழ்வில் அமுலாவதற்கு முன் அதன் நடைமுறை சாத்தியமற்ற பகுதிகளை சிலிர்த்துக் கொண்டு நிற்கும். நாம் விழுந்து கிடக்கும் பள்ளமோ சிறு லட்சியங்களைக் கூட அமல்படுத்த இயலாது என்ற மனச்சோர்வைத் தருவதாக இருக்கிறது. ஞானிகள் பெற்ற சத்திய எழுச்சியை முழு மனித குலமும் பெற வேண்டும் என்ற லட்சியம், செல்லவேண்டிய பாதைகள் பற்றிய விபரிப்போ குறிப்போ அற்ற நிலையில் கனவாக நிற்கிறது. எங்கு ஆரம்பித்து என்னென்ன செய்து எவ்வழி சென்றால் லட்சிய நிறைவேற்றம் பெற முடியும் என்ற திகைப்பு ஏற்படுகிறது. கருத்துகளை மனித மனங்களுக்கு எடுத்துச் செல்லும் ஊடகங்கள் முற்றாக அழுகிப்போய் விட்ட நிலையில் எவற்றை நம்பி இயக்கத்தை ஆரம்பிப்பது இந்த நடைமுறைப் பிரச்னைகளை தளையசிங்கம் எதிர் கொண்டதாகத் தெரியவில்லை. ஆத்மார்த்தமான மனங்கள் பிரக்ஞையின் தீவிரத்தை உணரும்போது ஏதோ ஒரு மையத்திலிருந்து இயக்கம் ஆரம்பம் கொண்டு அதன் பார்வை விகாசத்தினால் பற்றிப் படரும் என அவர் கருதியிருக்கக் கூடும். அவரது வாழ்க்கக் குறிப்பும் அவர் பின்பற்றிய நடைமுறை இதுதான் என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது.\nபிரபஞ்ச உணர்வுகள் ஞானிகளுக்கு அடுத்தாற்போல் படைப்பாளிகளிடமே வெள���யாகும் என அவர் கருதியதால் இலக்கியம் பற்றிய தன் எண்ணங்களையும் வெளியிட்டுள்ளார். வரவிருக்கும் காலத்தில், உள்ளுணர்வுகள், அறிவுவாதம் இவற்றின் பலத்தை ஆதாரமாகக் கொண்டு பிரத்தியட்ச உலகம் சாராத கற்பனைகளை ஒதுக்கி நடைமுறை வாழ்வு உண்மையின் தளத்தில் சோதிக்கப்பட வேண்டும் என்கிறார். இவ்வாறு தனது புதிய இலக்கியக் கோட்பாட்டை தளையசிங்கம் வரையறுக்கும்போது இன்று வரையிலும் வந்து சேர்ந்துள்ள இலக்கியம் இவ்வுண்மைகளை பின்பற்றி இயங்காதது மூலம் உலகத்திற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுவிட்டது என்றும் ‘மெய்யுள்’ சார்ந்த வழியிலேயே இயங்கியிருந்தால் பெரும் ஆக்கங்கள் ஏற்பட்டிருக்கும் என்று இவர் நம்புகிறார். இந்நிலை பற்றி நாம் யோசிக்க வேண்டும்.\nஇலக்கியத்துக்கு வாழ்க்கைதான் அடிப்படையாக இருக்கிறது. பயணங்கள் வாழ்வின் தளத்திலிருந்து தான் மேற்கொள்ளப்படுகின்றன. கலைஞரின் ஆற்றலுக்கு ஏற்ப, உள்ளுணர்வுகளுக்கும் புற அறிவுக்கும் ஏற்ப யாத்திரை விரிவடைகிறது. சுய அனுபவத்திலிருந்து சுய அனுபவத்தின் தெளிவற்ற கோலத்திலிருந்து; முன்னுக்குப் பின் முரணான கோலத்திலிருந்து, முழுமையற்ற கோலத்திலிருந்து உண்மைகளைத் தேடித் தொகுத்து வாழ்க்கை பற்றிய தன்பார்வையை முன் வைத்துச் செல்லும் யாத்திரை இது. இவ்வாறான தொகுப்புக்கு கற்பனையின் தீண்டல் தவிர்க்க முடியாதது. இவ்வாறு நிகழவில்லை என்பதில்தான் படைப்புக் கற்பனையே தவிர ‘நிகழ்ந்ததில் நான் கண்டது இதுதான்’ என்று ஆசிரியரின் கூற்றில் இது தான் அவனது அனுபவ உண்மை. புற உலகம் அதன் தெளிவற்ற நிலையில் தறிகெட்ட கற்பனையாகவும், படைப்பு உலகம் அதன் – தெளிவற்ற – நிலையில் கலைஞனின் உண்மையாகவும் பார்வையால் கூடும் ஒருமை உணர்ச்சியில் உண்மையாகவும் நிற்கிறது. படைப்பு, சரித்திரம் அல்லதான். ஆனால் சரித்திரம் எப்போதும் இலக்கியப் படைப்புக்களில்தான் மனிதத்தன்மை பெறுகிறது. ஒரு தேசத்தைப் பற்றிய புரிதலில் சரித்திரம் தராத ஒரு பரிமாணத்தை இலக்கியம் எப்போதும் தந்து கொண்டிருப்பது இதனால் தான். இதெல்லாம் பெரிய இலக்கியங்கள் சார்ந்து பேசப்பட வேண்டியவை. அதாவது இலக்கியம் சார்ந்து பேசப்பட வேண்டியவை. இலக்கியம் போன்றவை சார்ந்து பேசப்பட வேண்டியவை அல்ல.\nஇலக்கியம் சார்ந்து பேசப்படும் போது உண்மையின் த���குப்புக்கு கற்பனையைச் சார்ந்து நின்ற கலைஞர்களை ‘மெய்யுள்’ முன்னால் வைத்து பின் தள்ளுவது சாத்தியமற்றதாகவே இருக்கிறது. ‘மெய்யுள்’ வரையறுக்கும் கருத்தோட்டம் இலக்கியத்தைப் போலி செய்யும் எழுத்துக்களுக்கு முன்னால்தான் வலுப்படக்கூடியது. இங்கு கற்பனை இலக்கிய நோக்கத்திற்கு நேர் எதிரான நோக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. மெய்யான கலைஞன் வாழ்வின் சத்தியத்தைத் தொகுத்து மயக்கத்தை அகற்றும்போது, போலி வாழ்வின் தெளிவற்ற நிலையைப் பயன்படுத்தி அவற்றின் கனவைக் கலந்து மயக்கங்களை உருவாக்குகிறான். இப்போலிகள் தங்கள் கீழான தொழிலை உதறி அன்றாட வாழ்வைச் சார்ந்த பொருள் பொதிந்த நிகழ்வுகளைத் தேர்ந்து அவற்றை உண்மையின் தளத்தில் வைத்து ஆராய முற்படுவார்கள் என்றால் அவை சமூக ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியதாக இருக்கும். நாம் படித்துப் பார்க்கக்கூடியதாகவும் இவை இருந்துவிடக்கூடும். தளையசிங்கமே எழுதிக் காட்டியுள்ள ‘கலைஞனின் தாகம்’ என்ற நாவல் எப்படி சாதாரண உலக நிகழ்வும், கற்பனை தவிர்த்து, உண்மையின் தளத்திற்கு நகர்த்தப்பட்டு விருப்பு வெறுப்பற்ற மனங்களின் ஆராய்வுக்கு உட்படும்போது முகத்திரைகள் வரிசையாகக் கிழிபட, கண்டுபிடிப்புகள் வெளிப்படுவதிலுள்ள ‘உயர்நிலைப் பரபரப்பு’ ஏற்படுத்தச் செய்கிறது என்பதை நிரூபிக்கிறது. ஆனால் இதுபோன்ற முயற்சிகள் பெரிய குரல்கள் சாதித்துள்ள கற்பனை சார்ந்த படைப்பின் முன்னால் பி தங்கியே நிற்கும். ஏனெனில் மெய்யுளில் ஆராய்வு இருக்கின்ற அளவு புனர்ப் படைப்பு இல்லை. புனர்ப்படைப்பு கற்பனையின் துணை இழந்து நிகழ்த்தக் கூடியதும் அல்ல.\nஇனி உருவ உள்ளடக்கங்கள் பற்றி, உள்ளடக்கமே உருவத்தை தீர்மானிக்கிறது என்ற சரியான நிலையிலிருந்து தன் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு போகிறார் தளையசிங்கம். சோவியத்தில் புரட்சிக்குப்பின் புதிய உருவங்கள் ஏற்படாததால் அங்கு புதிய உள்ளடக்கமும் ஏற்படவில்லை என்ற முடிவுக்கு வந்து கலையில் புதிய உள்ளடக்கத்தையும் அதனால் புதிய உருவத்தையும் பொருளாதார நிலையில் ஏற்படும் மாற்றங்கள் நிகழ்த்தாது என்றும், சிந்தனையில் ஏற்படும் புரட்சியே இலக்கியத்திலும் புரட்சி ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார். இவர் ஒரு விமர்சகனாகச் செயல்படுவதில் முழு முனைப்புக் கொண்ட��ரல்லர். இலக்கிய விமர்சனத்தில் ஆரம்பித்து தத்துவவாதியாக உருக்கொள்ளும் திசையே இவருடைய போக்கு. இலக்கிய படைப்புக்கள் பற்றிய இவரது முடிவுகள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ள முடியாத படியே இருக்கின்றன. இதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.\nபடைப்பின் உள்ளடக்கத்தை அலசி ஆராயும் முடிவுகள் சிந்தனை உலகைச் சர்ந்த விஷயம். இலக்கிய விமர்சனம் அல்ல. படைப்பில் உள்ளடக்கத்தைப் பார்ப்பது, உள்ளடக்கத்தைப் பார்ப்பதாகுமே தவிர, படைப்பைப் பார்ப்பது ஆகாது. உள்ளடக்க ஆராய்ச்சியில் படைப்பு கீழ்நிலைக்கு இறக்கப்படுகிறது. படைப்பில் உள்ளடக்க உருவக்கூறுகள் உருகி இறுதி புதிய வடிவம் எடுத்து விடுகிறது. இந்த வடிவத்தைச் சிதைக்காமல் இதன் கூறுகளைப் பிரிக்க முடியாது. இம் முழுமையை மறந்து படைப்பின் உள்ளடக்கத்தை மட்டும் கருதி ஒரு படைப்பை உள்ளடக்கத்தில் கொள்ளும் கருத்து வேற்றுமையினால் கருத்தொருமை கொண்ட மற்றொரு படைப்பை முன் படைப்புக்கு மேலாக வைப்பதும் விமர்சனத் தளத்தில் மிக தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். சத்திய எழுச்சியின் தோற்றத்தை ஜெயகாந்தன் வெளிப்படுத்துகிறார் என்ற முடிவில் நின்று, நிதர்சனத்தின் அவலத்தை முன் வைத்த ‘புதுமைப்பித்தனை’ முன்னவரிற் பின்னே தள்ளுவது ஒரு உதாரணம். சத்தியத்தின் தளத்தில் புதுமைப்பித்தன் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத கலை உறவையும் தனது விருப்பங்களை புற உலகில் படியவைத்து கதைகளை ‘உருவாக்கும்’ ஜெயகாந்தனுக்குமுள்ள வேற்றுமை அறியாமல் போனது உள்ளடக்க ஆராய்ச்சி சார்ந்து படைப்பை மதிப்பிட்டதில் பெற்ற கோணலாகும்.\nஒரு விவாதத்திற்கான குறிப்புகளாக இந்த எண்ணங்களை முன் வைத்திருக்கிறேன்.\n(1982-ஆம் ஆண்டு கோவை, ‘இலக்கு’ மகாநாட்டில் படித்தது.\nமெய்யுள் பற்றி ஒரு மெய்யுள்\nஇப்போ நீ என்னென்ன எழுதுகிறாய்\nஇலக்கியத்தில் என்னென்ன புது முயற்சிகள் செய்கிறாய் என்ற கேள்விகள் ஒழியும் காலம் இன்று. எழுத்தில் எழுதியவையும், இலக்கியத்தில் செய்யும் புது முயற்சிகளும் வாழ்க்கையில் இருக்கிறார் என்ற கேள்விகள் ஒழியும் காலம் இன்று. எழுத்தில் எழுதியவையும், இலக்கியத்தில் செய்யும் புது முயற்சிகளும் வாழ்க்கையில் இருக்கிறார் வாழ்க்கையில் நடை பெறுகின்றனவா என்று கேட்கும் புதுச் சூழல் இன்று.\nஉனது வாழ்க்கையை எ��்படிக் காண்கிறாய்\nஉனது வாழ்;க்கையைப் பொது வாழ்க்கையாய் மாற்ற என்னென்ன புது முயற்சிகள் செய்கிறாய் என்ற பார்வை வலுப்பெறும் யுகம் இன்று. அந்தப் பார்வையின் வலு புதுக் கலை இலக்கியங்களைக் கோரி நிற்கிறது.\nஅந்தப் புது முயற்சிகள் வாழ்க்கையாகவே மாறுகின்றன. வாழ்க்கையே கலை: வாழ்க்கையே பேர் இலக்கியம். இதை ஆற்றுப்படுத்தகிறது இன்றைய மெய்முதல்வாதப் பெருந் தத்துவம்.\nஇந்த மெய் முதல் வாதப் போக்கின் பிரகடனமாகவே திரு மு. தளையசிங்கள் அவர்களின் இம் மெய்யுள் தொகுப்பு வெளிவருகிறது.\nஇது அவரின் மூன்றாவது நூல்.\nமுதலாவது 1965 இல் வெளியான ‘ புதுயுகம் பிறக்கிறது.\nஇரண்டாவது 1970 இல் வெளியான ‘போர்ப்பறை’. ‘மெய்யுள்’ 1974 இல் வெளியாகிறது,\nஇம் மூன்றுமே நூல்களுக்கிடையே உள்ள முக்கியத்துவம் சுவையானது.\nமூன்றுமே மெய்யை – சத்தியத்தை – அழுத்திய நூல்கள் தான்.\nஆனால், அழுத்தம் பெற்ற விதங்கள் ஒவ்வொன்றிலும் வேறாகியும், தொடர்புபட்டும் ஒரு தத்துவ முழுமையாகிப் பரிணமிக்கின்றன.\nதன்னில் மட்டும் மெய்யை அழுத்திய உள்ளொதுங்கிய போக்கு ‘புதுயுகம் பிறக்கிறதின்’ கடைசிக் கதையான ‘வெளி’ க்குரியதென்றால், சகலத்தையும் மெய்யில் அழுத்தி விரியும் தத்துவ வார்ப்பு ‘போர்பறை’ நூலுக்குரித்தாகிறது.\n‘மெய்யுளோ’ சகலதின் இயக்கங்களையும், அவற்றின் இயக்க விதிகளையும் மெய்யின் பின்னணியில் வைத்து அழுத்தி காட்டுகிறது. ‘போர்ப்பறை’ விரித்த தத்துவத்தின் பிரயோகப்படுத்தலுக்கான விதிகள் இதிலே (கலைஞனின் தாகம்) போடப்படுகின்றன.\nஇந்தப் பார்வையில் வர்க்கவியல் என்பது அற்பமாக, குணவியலே எல்லா இயக்ங்களுக்கும் எக்காலத்துக்கும் உரிய உண்மைப் பின்னணி என்பது விளக்கப்படுகிறது.\nகுணக் கலவைகளின் வார்ப்புக்கேற்ப ‘நான்’ நடத்தும் இயக்கங்களே அன்றிலிருந்து இன்றுவரை தேவ- அசுர, தர்ம-அதர்ம, நல்ல-தீய, தொழிலாளி-முதலாளி போக்குகளாக மாறி மாறிக் காலத்துக்கேற்ற கோலங்களின் தோன்றுகின்றன.\nகுணவியலை அறியாத வரைக்கும் தொழிலாளருக்குள் இருக்குமு; முதலாளிகளையும், முதலாளிகளுக்குள் இருக்கும் தொழிலாளிகளையும் பொதுவுடமை வாதிகள் அறியப் போவதில்லை.\nஅதனால் தான் தொழிலாளர் புரட்சி துரைத்தனமாகத் தேங்குவதற்கும், தொழிலாளர் சர்வாதிகாரம் சோஸலிசத்தை விட்டு நகராமைக்கும் உரிய காரணங்களைப் ப���துவுடைமை வாதிகள் அறியவதில்லை.\nபொதுவுடைமைப் போக்கின் இன்றைய தேக்கமே அதன் அறியாமையிலேயே ஆரம்பிக்கிறது.\n‘மெய்யுளின்’ வருகை பொதுவுடைமைப் போக்கின் தேக்கத்தை உடைக்கும் அதே வேளையில், அதன் தேக்கத்துக்குரிய அடிப்படைக் கோளாறுகளான லோகாயத வர்க்க இயக்கவியல் வரையறைகளையும் தகர்த்துவிடுகிறது.\nஇதன் மூலம் பொதுவுடைமைப் போக்கே விடுதலை பெறுகிறது.\nவிடுதலை பெறும் பொதுவுடைமைப் போக்கு, பூரண சர்வோதய எழுச்சிக்குரிய முக்கிய அம்சங்களில் ஒன்றாக மெய்முதல்வாதத்தின் மூலம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.\nமு. த. தனக்கும் தன்னைப் போன்ற சிலருக்கும் ஆத்மீகத் தீட்சை கொடுத்தவரையும், தீட்சை கொடுத்தவரையும், தீட்சை கொடுக்கப்பட்ட தினத்தையும் அடிக்கடி நினைவுகூருவார்.\nதீட்சை கொடுத்தவர் இருபதாம் நூற்றாண்டின் பேரவதாரமான பகவான் ஸ்ரீ நந்தகோபாலகிரி.\nதீட்சை கொடுக்கப்பட்ட தினம் அரவிந்தர் தினம். கூடவே இந்தியா விடுதலை பெற்ற தினமுமாகும். (1966-யுரபரளவ 15)\nஇந்திய விடுதலைப் போராட்டம் சாதாரண தேசிய விடுதலைப் போராட்டம் அல்ல. ஞானிகளால் முன்னின்று நடத்தப்பட்ட அப்போராட்டம், “உலகின் ஆன்மீக விடுதலைக்காக இந்தியா நடத்திய முதல் புரட்சி” என்றே அரவிந்தர் அதைக் குறக்கிறார்.\nகாந்தியின வருகைக்கு முன், இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய அரவிந்தருக்குச் சிறையில் விவேகானந்தர் தோன்றி ‘பேர்மனம்’ பற்றி விளக்குகிறார்.\nவெளியே சுதந்திரப் போராட்டம் நடந்துகொண்டிருக்க, அதன் ஆன்மீக கொள்ளை விளக்கம் அரவிந்தருக்கு உள்ளே நடைபெறுகிறது.\nஉடல், உயிர், மனம் என்று வளர்ந்துவிட்ட இன்றைய மனித பரிணாமம் பேர்மனம் ஆகிற அடுத்த கட்டத்தை எட்டிவிட்டதை அரவிந்தர் சிறையை விட்டு விடுதலை பெற்று வெளியே வந்து பிரகடனப் படுத்துகிறார்.\nஅந்தப் பேர்மன வளர்ச்சியின் பரவலான எழுச்சிக்குச் சர்வமத ஞானமே அடிப்படை என்பதன் வலியுறுத்தலே நந்தகோபாலகிகரி என்ற பேர் அவதாரமாகும். விலேகானந்தரின் குருவான இராமகிருஷ்ண அவதாரம் அருட்டிவிட்டுச் சென்ற சர்வமத ஐக்கியத்தின் முற்றிய தொடர்ச்சி.\n‘சர்வ மதங்களும் சமமானவையல்ல, எல்லாம் ஒன்றே’ என்ற ஞானம், சகல மக்களினதும் இன, மத, மொழி, கலாசாரம் ஆணவத் தடைகளை அறுப்பதோடு, அதன் இடத்தில் எழுகின்ற புது யுகத்தின் எல்லாப் பொதுமைகளை நிலை நாட்டவும் சகல மக்களையும் மெய்யை நோக்கி ஆற்றுப்படுத்தவும் அது தானாகவே தூண்டுகிறது.\nஇத்தூண்டுதலின் கலை ஒலிப்பே பாரதி கண்ட கிருதயுகம். பாரதி விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதாவின் சீடன். அரவிந்தரோடு உறவாடியவன்.\nஇந்த ஆன்மீகச் சூழலின் தரிசன வார்ப்பாகவே மு. தளையசிங்கம் திகழ்கிறார்.\nஅவர் நூலின் முக்கியத்துவத்தையும், இதன் அடிப்படையிலேயே நோக்கவேண்டும்.\nஅரவிந்தர் மனதின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி பற்றியும் பேர்மன உச்சங்கள், அதன் கீழ் இடைத்தர உட்சுழிவுகள் பற்றியும் எழுதியுள்ள அளவுக்கு, இன்றைய இடைப்பட்ட நிலையில் பேர்மனதை நோக்கி மனித குலத்தை ஆற்றுப்படுத்துவதற்குரிய சமூக, பொருளாதார, அரசியல் தத்துவ இயக்கவியல் பற்றி எழுதுவதைத் தன் பணியாகக் கொள்ளவில்லை.\nஅந்தப் பணிக்குரிய தத்துவ வார்ப்பாகவே து. த. வின் ‘போர்ப்பறையும்’, ‘மெய்யுளும்’ வெளிக்காட்டப் படுகின்றன.\nஅதனால்தான் மு. த. வின் பூரண சர்வோதயக் கோட்பாட்டை இன்றைய நியோமார்க்ஸிய, எக்லெட்டிச போக்கு களோடு ஒப்பிடும் சில மார்க்ஸிய வாதிகளின் அர்த்தமற்ற பார்வை சிரிப்புக்கிடமானதாக அமைகிறது.\nமத ஸ்தாபனங்களை மத உண்மைகளாக மாறாட்டம் செய்து புறூடன், ஹெகல் என்று பலரின் சிந்தனைகளைத் தனது மாறாட்ட அறியாமைக்கேற்றவாறு ஒத்திசைவித்த மார்க்ஸின் தத்துவம் ஒருவேளை எக்லெட்டிசத்துக்குக் கிட்டே வந்தாலும் ‘உடல், உயிர், மனம் என்று வளர்ந்துள்ள பரிணாமம் இனிப் பேர்மனமாக வளரப் போகிறது’ என்ற போஞான உண்மையின் அடிப்படையில் தனது தத்துவத்தை நிறுவி, அந்த உண்மையை நோக்கிச் சமூக இயக்கங்கள் அனைத்தையும் வளர்த்துக் காட்டும் பூரண சர்வோதயக் கோட்பாட்டை அப்படி நினைப்பது தத்துவம் பற்றிய அறியாமையேயாகும்.\nசகலவற்றையும் மெய்யின் எழுச்சிக்குரிய பூரண சர்வோதய மாற்றத்துக்க ஆற்றுப்படுத்துவதே மெய் முதல் வாதம்.\nஅந்தச் சகல மாற்றங்களும் ஆரம்பத்தில் கலை, இலக்கிய, கலாசாரப் புரட்சிகளோடேயே தொடங்குவதால், மெய்யுள் உருவம் அப்புரட்சியைத் தொடக்கி வைக்கிறது.\nஅப்புரட்சி எழுத்தில் மடடும் உன்னத இலட்சியங்களையும், கலைப்பரவசத்தையும் ‘படைத்து’ விட்டு வாழ்க்கையில் அவற்றுக்கு முற்றும் மாறாக வாழும் இன்றைய கலை இலக்கிய கர்த்தாக்களின் போக்கைத் தகர்த்துவிடுகிறது.\nஇத்தகர்ப்ப�� வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படாத இலட்சியங்களின் கூடாராமாக, வாழ்க்கையின் பிரதிப் பொருளாக அமைந்துள்ள கலை இலக்கியம் என்ற தனியான ஸ்தாபனத்தையும் தகர்த்துவிடுகிறது.\nஇதன்மூலம் கதை, கட்டுரை, கவிதை என்ற இலக்கிய கர்த்தாக்களின் கற்பனைச் சிறையிருந்து கலை இலக்கியமே விடுதலை பெறுகிறது.\nஇந்த விடுதலை சகலரையும் கலைஞர் ஆக்குவதோடு அவர் புரியும் சகல தொழிலையும் கலையாக்குகிறது, இலக்கியமாக்கிறது.\nஇந்த நோக்கின் உன்னத சிருஷ்டியாகவே ‘கலைஞனின் தாகம்’ மெய்யுள் அமைகிறது.\nஇத்தரிசனத் தேவைகளின் நிகழ்வான மெய்யுள் உருவம் இன்றைய இலக்கியத்தை எழிக்கும் இலக்கியமாகவும், கலையை அழிக்கும் கலையாகவும் செயற்படும அதேவேளையில் வாழ்க்கையையே கலையாகக் காணவைக்கும் சாதனமாகவும் அச்சாதனையின் மூலம் கலை இலக்கியத்தின் உச்சதரிசன வெளிக்காட்டலாகவும் அமைகிறது.\nஅதனாற்றான் மெய்யுள் உருவம் பழைய இலக்கிய உருவங்களின் உடைப்பாகவும், அதே வேளை அவற்றின் கலப்பாகவும், அவைக்கும் அப்பாற்பட்ட மெய்-றியலிச (மெய்- சுநயடளைஅ)இ பிரபஞ்ச யதார்த்த வார்ப்பாகவும் அமையும்.\nஇம் மெய்யுள் தொகுப்பிற் காணப்படும் ‘மெய்யும் உள்ளும் மெய்’, ‘பூரண இலக்கியமும் அதன் தேவைகளும்’ ஆகிய இரண்டும் மெய்யுள்களைத் தவிர மற்றவை எல்லாம் 1972 இன் கடைசிக் காலங்களில் எழுதப் பட்ட\nவையாகும். ‘மெய்யுள் உள்ளும் மெய்’ 72 ஜூன் ‘மல்லிகை’ யில் வெளிவந்தது. ‘பூரண இலக்கியமும் அதன் தேவைகளும் 71 ‘சத்தியம்’ இதழில் வெளிவந்தது., வர்க்கவியலும் குணவியலும், என்பது கலை, தொழுகை, சத்தியம்’ என்ற தலைப்பில் சிறு நூலாக எழுதப்படவிருந்த மெய்யுளின் ஆரம்பக் குறிப்பே, ‘கலைஞனின் தாகத்தின்’ கடைசிப்பகுதி (அதாவது யு-2 வின் குணங்களை ஆராயும் இடத்திலிருந்து) ஆசிரியரால் விரித்து எழுதப்படவிருந்தும் அது நிறைவேற்றப்படாததால் அதற்கு ஆசிரியர் போட்டிருந் குறிப்புகளோடேயே அது நிறைவு பெறுகிறது.\nமு. த. வின் மெய்யுள்களில் காணப்படும் நல்லசிவம் ஒரு கற்பனை பாத்திரமல்ல. அவரது வெளி மனதுக்கு அகத்தின் ஆன்மீக உந்துதல் தூதனுப்பிய தூய உள்ளுணர்வே நல்லசிவம். அரவிந்தரின் வார்த்தையில் சொல்வ தானால் அந்த உள்ளுணர்வை “ழுஎநச ஆiனெ” என்று அழைக்கலாம்.\nஅதனால், நல்லசிவம் ஆத்மீக உண்மைக் கெதிரான எந்தச் சிறுமைகளை, தடைகளையும், மாயைகளை���ும் உடைக்கும் நித்திய இயக்கமாகவே திகழ்கிறான்.\nஅந்த நல்லசிவத்தின் குரல் உங்களுக்குள்ளேயும் கேட்கிற காலம் தொடங்கிவிட்டது. இதோ அவன் உங்களுக் குள்ளே குரல் எழுப்புகிறான்\nஉங்கள் கட்டுக்களைக் கலைக்கத் தயார்ப்படுங்கள்\nகாலங்காலமாய் கலை இலக்கியம்மென்றும், கட்டுரையென்றும், கட்டுக்கதை, கவிதை என்றும் எழுதியும் அவை உங்கள்-\nமாறாகக் கட்டுக்;களோடு இன்னொரு கட்டு\nஇவற்றைக் கலைக்கச் செங்காவலர் வருகிறார்.\nஎழுதியபடியும் சொன்னபடியும் வாழாத நீங்கள் சத்தியத்துக்கெதிரான திரிபுவாதிகள்.\nஉங்களை விசாரிக்கக் கலை இலக்கியச் செங்காவலர் வருகிறார்.\nஅவர் நடத்தும் ஆத்ம கலாசாரப் புரட்சியில் உங்கள் கலை இலக்கியக் கறுப்புச் சந்தைத்தனம் கலைபடப் போகிறது. அந்தக் கலைப்புத்தான் இனிவரும் இலக்கியம். கலையை அழிக்கும் கi. இலக்கியத்தை அழிக்கும் இலக்கியம்.\n(மெய்யுள் என்ற தளைய சிங்கத்தின் நூலுக்கு 1974-ல் எழுதப்பட்ட முகவுரை)\n* ஒரு தனி வீடு\nபாரிஜாதம் அச்சகம், கோவை – 15\nNext articleஅமரர் சி.யஜிந்தன் அவர்களின் 4ம் ஆண்டு சிரார்த்த தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விசேட மதிய உணவு\nவட இலங்கை சர்வோதய அறங்காவலர், சமூகசேவகி செல்வி பொன். ஜமுனாதேவிக்கான கௌரவ விருது\nபுலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் புங்குடுதீவு உறவுகள் அனைவருக்கும் வேலணை பிரதேச செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்.\nபுங்குடுதீவு மக்கள் தொகை (அக்டோபர் 2019)\nவட இலங்கை சர்வோதய அறங்காவலர், சமூகசேவகி செல்வி பொன். ஜமுனாதேவிக்கான கௌரவ விருது\nபுங்குடுதீவு கிராஞ்சியம்பதி கந்தசாமி கோவில் படங்கள்\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் தேர்த் திருவிழா காட்சிகள்\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு…\nபுலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் புங்குடுதீவு உறவுகள் அனைவருக்கும் வேலணை பிரதேச செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73176-aavin-milk-lorry-tanker-strike-from-tomorrow.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-06T02:59:19Z", "digest": "sha1:65HQ4ZF7EYCK24Q3CSJ2EC3KO5LQQVDL", "length": 10178, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு | Aavin Milk Lorry tanker strike from tomorrow", "raw_content": "\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு\nவாடகை பாக்கித் தொகையை வழங்கக்கோரியும், புதிய வாடகை ஒப்பந்தம் போட வலியுறுத்தியும் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.\nஇதன் மூலம் ஆவின் நிறுவனங்களுக்கு தினசரி எடுத்துச் செல்லப்படும் 30 லட்சம் லிட்டர் பால் தேக்கமடையும் சூழல் உருவாகி உள்ளது. ஆவின் பால் ஒப்பந்த டேங்கரி லாரி உரிமையாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது. அப்போது ஆவின் நிறுவனத்தினுடனான ஒப்பந்தம் முடிவடைந்ததால், அதை புதுப்பிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மேலும் ஆவின் நிறுவனம் செலுத்த வேண்டிய 10 கோடி ரூபாய் வாடகை பாக்கியை உடனடியாக வழங்கக்கோரி நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக முடிவு எடுக்கப்பட்டது.\nஇதுகுறித்து பேசிய பொறுப்பாளர் சுப்பிரமணி, “தமிழகத்தில் உள்ள 10 ஆவின் கூட்டுறவு ஒன்றியங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் டேங்கர் லாரிகள் இயங்கி வருகின்றன. 2016-18 ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் இதுவரை புதிய ஒப்பந்தம் போடப்படவில்லை. அத்துடன் கடந்த 10-ம் தேதி புதிய ஒப்பந்த டெண்டர் திறக்கப்பட்ட நிலையில் அதனை இறுதி செய்யாமல் அரசு கிடப்பில் வைத்துள்ளது. இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். மேலும் கடந்த 5 மாதங்களாக ஆவின் நிறுவனம் தங்களுக்கு வழங்க வேண்டிய 10 கோடி ரூபாய் வாடகை பாக்கியை உடனடியாக வழங்கக்கோரி வரும் 16ம் தேதி காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.\nஇரட்டைக் கொலைக்கு காரணம் என்ன..\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாளை பெரும்பான்மையை நிரூபிக்கிறார் உத்தவ் தாக்கரே\nமகாராஷ்டிரா முதல்வராக நாளை பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே \n : நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nமகாராஷ்டிரா விவகாரம் - அவசர வழக்கு நாளை விசாரணை\nமகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே \nநீதிமன்ற தீர்ப்பை அவமதித்த ஆவின் நிர்வாக இயக்குநருக்கு பிடிவாரண்ட்\nஆவின் நெய்க்கு அக்மார்க் முத்திரை பயன்படுத்த தடை\nதகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் நாளை பாஜகவில் இணைகிறார்கள் - முதல்வர் எடியூரப்பா\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\n“வேட்பு மனுக்களை பெற வேண்டாம்”- ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\n“சபரிமலை குறித்த தீர்ப்பு இறுதியானதல்ல” - உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு முதல்.. ட்ரம்ப் பதவிநீக்க தீர்மானம் வரை..\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇரட்டைக் கொலைக்கு காரணம் என்ன..\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/", "date_download": "2019-12-06T03:05:56Z", "digest": "sha1:PYAGSCBY2LEBPNMF5YFQE4GEYY6OELXZ", "length": 5838, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படி���ம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=78205", "date_download": "2019-12-06T03:14:46Z", "digest": "sha1:AIAD6JMZXJJWA3HBQDFFQVKDNQ4LZMJ5", "length": 15349, "nlines": 84, "source_domain": "www.supeedsam.com", "title": "கட்சி ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகட்சி ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை\nகடந்த காலங்களில் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறி நடந்தமை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டே பொதுவெளிகளில் கட்சியைப் பிழையாக விமர்சனம் செய்தமை மற்றும் தற்போது நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் தீர்மானத்தை மீறிச் செயற்பட்டமை தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nதமிழ்த் தேசியக் கூட்��மைப்பின் பெயரில் இருந்து கொண்டே கட்சிக்கு எதிராகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் உட்பட உள்ளுராட்சிமன்றங்களின் உறுப்பினர்கள் எழுவர் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அங்கத்தவர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் அவர் சார்ந்திருந்த கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி அவர் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைத் தொடர்பில் தனக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்புக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து அவர் விலக்கப்பட்ட கையோடு, அவரின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் இழக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, இது தொடர்பிலான கடிதங்கள் அவருக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது, தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரின் நடவடிக்கையைத் தொடர்ந்து அவரின் வெற்றிடத்திற்குப் புதியவர் நியமிக்கப்படுவார்.\nஇதேபோன்று கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கட்சியின் தீர்மானத்தை மீறிச் செயற்பட்ட யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பிரதேச சபைத் தவிசாளரான பிலிப் பற்றிக் ரோசான் என்பவர் மீது அவர் சார்ந்திருந்த கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் தனக்குத் தெரியப்படுத்தியமைக்கு அமைவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்புக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து அவர் விலக்கப்பட்டதன் பேரில், அவரின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதித்துவத்தையும் இழக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பிலான கடிதங்கள் அவருக்கும், உரிய தெரிவத்தாட்சி அலுவலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல்கள் திணைக்களத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து அவரின் வெற்றிடத்திற்குப் புதியவர் நியமிக்கப்படுவார்.\nஅத்தோடு, மேற்குறித்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான இரா.அசோக், யூசைமுத்து பிலிப் மற்றும் மண்முனைப் பற்றுப் பிரதேச சபையின் உறுப்பினர் தோமஸ் சுரேந்தர் மற்றும் ஏறாவூர்��்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர்களான வ.சந்திரவர்ணன், சி.சிவானந்தன் போன்றோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்காக அவர்கள் சார்ந்த கட்சித் தலைமையின் நடவடிக்கை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைக்குரிய கடிதங்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர்களது பதில்களுக்கு அமைய அவர்களது உள்ளுராட்சி மன்றப் பிரதிநித்துவங்களும் இழக்கச் செய்து அவர்களின் வெற்றிடத்திற்காகப் புதியவர்கள் நியமனம் செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nஅத்துடன், மேற்படி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் கந்தசாமி கோணேஸ்வரநாதன் என்பவரின் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்புரிமை நீக்கப்படுவதோடு அவரின் உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதித்துவத்தையும் இழக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, இது தொடர்பிலான கடிதங்கள் அவருக்கும், உரிய தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் திணைக்களத்தின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவரின் வெற்றிடத்தை நிரப்பும் முகமாக புதிய உறுப்பினர் நியமிக்கப்படுவார்.\nஅத்துடன் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினரான குஞ்சித்தம்பி ஏகாம்பரநாதன் அவர்கள் மீதான ஜனாதிபதித் தேர்தல் விடயம் உட்பட கட்சி ஒழுக்கவிதி மீறல் குற்றங்களின் அடிப்படையில் அவர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமை மற்றும் பொறுப்புக்கள், பதிவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nமேற்படி நடவடிக்கைகள் உரிய பிரதிநிதிகளின் கட்சித் தலைமைகளின் ஆலோசனைகள் மற்றும் முடிவுகளின் அடிப்படையிலும், கடந்த வாரம் இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமையவுமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதே போன்றே கடந்த வாரங்களுக்கு முன் தேர்தல பிரச்சாரங்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இணைந்து கொண்ட கோரளைப்பற்று வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பா.முரளிதரன் அவர்களின் உள்ளுராட்சி மன்றப் ப��ரதிநிதித்துவமும் இழக்கச் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஜனவரி முதல் நேரடி வரியும் குறையும்\nNext article5 ஆயிரத்து 400 பேர் பாதிப்பு\nமகிழை மகேசனும் சிறுதெய்வ வழிபாடும்\nகல்வி சேவையை (Closed) மூடிய சேவையாக அமைத்தல்.\nஉயர்தர மாணவர்களுக்கான சீருடை வவுச்சருக்கான பணம் அதிகரிப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் தனியான அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும்.எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்\nசிலோன் மீடியா போரத்தின் இப்தார் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issuse29/3611-2017-04-25-16-53-09", "date_download": "2019-12-06T03:46:37Z", "digest": "sha1:RSF6LRYNFLEKWHA5TE7UC2UWWR423EFS", "length": 29050, "nlines": 109, "source_domain": "ndpfront.com", "title": "முன்னிலை சோசலிசக் கட்சியின் இரண்டாவது மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சேனாதீர ஆற்றிய உரை", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமுன்னிலை சோசலிசக் கட்சியின் இரண்டாவது மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சேனாதீர ஆற்றிய உரை\nஎமது கட்சியின் இரண்டாவது தேசிய மாநாட்டின் செயலாளர் சபையும், தலைவர் சபையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சகோதரர்களே, இங்கு கூடியிருக்கும் அன்பிற்கினிய சகோதரர்களே, சகோதரிகளே வணக்கம்.\nஆரம்பத்திலேயே எமது மாநாட்டில் கலந்து கொள்வதோடு மாநாட்டிற்காக வாழ்த்துக்களை கொண்டு வந்திருக்கும் தேசிய, சர்வதேசிய இடதுசாரிய இயக்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகோதரர்களை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.\nஇந்த நிகழ்வுக்கு ஜேர்மன் மார்க்சிய லெனினியக் கட்சியின் சர்வதேச விடயங்களுக்கான செயலாளர் ரோஸ் வொலன்டின்ஸ் சகோதரர், அதேபோல் இந்திய மார்க்ஸ் லெனினிய கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பி.ஜே.ஜேம்ஸ் சகோதரர், அதேபோல் இத்தாலிய ரிபோன்தியோ கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசக் கமிட்டி உறுப்பினர் ஜான் மாகோ பீசா சகோதரரும் இங்கு வருகை தந்துள்ளார்கள். 5 வது சர்வதேச லீக்கின் சார்பில் ஸ்ரீவன் மெகன்சி சகோதரர் வருகை தந்துள்ளார். அதே போல் சர்வதேச தொழிலாளர் சங்கம் சார்பில் சர்வதேச சங்க உறுப்பினர் ஜெகதீஸ் சுந்தர சகோதரர் வருகை தந்துள்ளார். கியூபா நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கியூபா நாட்டுத் தூதுவர் பிரவானா எலேனா ராமோஸ் ரொன்டிகார் சகோதரி இங்கு சமூகம் தந்து உள்ளார்.\nஎ மது நாட்டின்இடதுசாரிகள் மத்தியில் உங்களுக்கு தெரியும், எமது கட்சியை கட்டியெழுப்பும் நேரத்தில் இருந்து சகோதரத்துவத்துடன் அரசியல் இணக்கப்பாட்டுடன் அரசியல் தொடர்புடன் அரசியல் போராட்டத்துடன் வேலை செய்துகொண்டிருக்கும் அதிகமான சகோதரர்கள் இயக்கங்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.\nஐக்கிய சமாஜவாதி கட்சி சார்பில் சகோதரர் சிறிதுங்க ஜெயசூரிய, புதிய ஜனநாயக மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் செந்தில்வேல் சகோதரர், இடதுசாரிய குரல் சார்பில் சகோதரர் லீனஸ் ஜயதிலக புரட்சிகர சோசலிச மையம் சார்பில் சகோதரர் வசந்த திசாநாயக்க சகோதரர், சிறீலங்கா பெரட்டுகாமி கட்சி சார்பில், தினுக சபுதந்திரி சகோதரர், அதேபோல் சிறிலங்கா சமாஜவாதி கட்சியின் மகிந்த தேவகே சகோதரர், பெக்சிஸ் சாமுலிக்க இயக்கம் சார்பில் சுமித் சாமிந்த சகோதரர் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் தோழர் சிறிகரன் உட்பட சகோதர சகோதரிகள் மாநாட்டிற்காக சகோதரத்துவத்துடனான வாழ்த்துக்களுடன் இங்கு வருகை தந்துள்ளனர்.\nஅதேபோல் இச்சந்தர்ப்பத்தில், நாம் பெயர் குறிப்பிட்ட இடதுசாரிக்கட்சிகள் இயக்கங்கள் போன்று இடதுசாரிய கருத்தியல் கொண்ட இடதுசாரிய குழுக்களுடன் வேலை செய்யும் இடதுசாரிய செயற்பாட்டில் உள்ள சகோதர சகோதரிகள் இயக்கங்கள் பல தனிநபராக குழுக்களாக இயக்கங்களாக இச் சந்தர்ப்பத்தில் இணைந்துள்ளார்கள். இவர்கள் அனைவரையும் முதற்கண் அன்புடன் வரவேற்கின்றேன்.\nஅன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நாங்கள் நினைக்கிறோம் விசேடமாக இந்த இரண்டாவது தேசிய மாநாடு நடாத்தும் வேளையில் எமது ஆரம்பத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய சிறந்த இடம் எமது 1 வது மாநாடாகும். உங்களுக்கு ஞாபகம் இருக்கும் இந்த முதலாவது மாநாட்டில் இருந்து இன்றுவரைக்குமான 4 வருடங்களை நாம் கடந்து வந்திருக்கின்றோம். அந்த முதலாவது மாநாடு உங்களுக்கு ஞாபகம் இருக்கும். பிரிந்திருந்த தொகுதிவாரியாக பல்வேறுபட்ட சகோதரர்கள் வந்திருந்தனர். அவர்கள் உறுப்பினராக இருந்த இயக்கங்களில் மட்டுமல்ல, பல்வேறு இடதுசாரிகள் இந்த இடத்திற்கு அன்று வந்திருந்தனர். நாங்கள் \"மக்கள் போராட்ட இயக்கத்தை\" கட்டியெழுப்பும் வேலையை சில சகோதரர்கள் அறிமுகப்படுத்தி வைத்��னர். சகோதரர்கள் சிலர் சீன கம்யூனிஸ்ட் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய பழைய சகோதரர் என்று, அவர்கள் தனியாகவோ இல்லை இயக்கமாகவோ இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். அதேபோல் 71 இன் சகோதரர்கள் இருந்தார்கள். 88, 89 போராட்டத்தில் இருந்த சகோதரர்கள் இருந்தார்கள். அதனால் இந்த மண்டபத்தில் நிரம்பி வழிந்தது முன்னிலை சோசலிசக்கட்சி என்ற இடதுசாரியக் கட்சி மட்டுமல்ல. இடதுசாரிய மணத்தை (வாசம்) உணர்ந்த இடதுசாரிய மனச்சாட்சியுள்ள இடதுசாரியம் தொடர்பான எண்ணம் கொண்ட இடதுசாரிய பங்களிப்பு தொடர்பாக இன்னமும் தமது மனச்சாட்சியுடன் போராட தயாராகும் மக்களால் இந்த மண்டபம் நிரம்பியது. உங்களுக் ஞாபகம் இருக்கும். இப்போது அந்த பேச்சின் பின் நாங்கள் பல வருடங்கள் கடந்து வந்துள்ளோம். இந்த இரண்டாவது மாநாடு கூடும் வேளை நாம் ஒரு கேள்வி கேட்போமானால் அன்று இங்கு கூடிய, அந்த இதயங்களின் எதிர்பார்ப்புகள், அந்த இளைஞர்களின், வரலாற்று இளைஞர்களின் பழைய இடதுசாரிய இளைஞர்களின், அப்படி இல்லை எனில் அந்த போராட்டகாரர்களுக்கு, நாம் நியாயத்தை வழங்கினோமா என்று. இல்லை எனில் அவர்களின் எதிர்பார்ப்பு தொடர்பான போராட்டத்தை நாம் எந்தளவுக்கு முன்னெடுத்தோம் என்று. எம் எல்லோருக்கும் தெரியும் அது ஒரு மின்னும் எதிர்பார்ப்பு, முன்னேற்றம் தொடர்பான எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்புகள் அதேமாதிரி எங்களுக்கு நிறைவேற்ற முடியாது போனது. அந்த எதிர்பார்ப்புகளை அடையக்கூடிய வெற்றியை எம்மால் கொண்டுவர முடியாது போனது. உங்களுக்கு தெரியும்.\nவர்க்க போராட்டத்தில் ஈடுபடும் அரசியல் இயக்கம் ஒன்றாக, அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பல்வேறுபட்ட போராட்டங்களுக்கு பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு, சவால்களுக்கு ஆரம்பத்திலேயே எமக்கு முகம் கொடுக்க நேரிட்டது.\nஉங்களுக்கு ஞாபகம் இருக்கும். ஆரம்பத்தில குறிப்பிட்டது போல் லலித் குமார் வீரரஞ்ச சகோதரர், குகன் முருகானந்தம் சகோதரர்கள் அவர்களுக்கு என்ன நடந்தது. அவர்கள் யார் அவர்கள் இந்த இயக்கத்தை மீளக் கட்டியெழுப்ப வடக்கில் மக்களுடன் புதிய இடதுசாரி அரசியலை ஆரம்பித்து, புதிய இடதுசாரிய இயக்கத்தின் மனச்சாட்சியை எடுத்துக்கொண்டு வேலைசெய்த ஆட்கள். அவர்களை கடத்தினர். எமது சகோதரர்கள் ஒவ்வொருவர் பின்னாலும் துரத்த ஆரம்பித��தனர். எமது அரசியல் இயக்கத்துடன் தொடர்புடைய ஒவ்வொருவர் மீதும் நெருக்கடிகளை பிரயோகித்தனர். எமது முதலாவது மாநாடு நடத்த ஓரிரு தினங்கள் இருக்கும்போது குமார் குணரட்ணம் சகோதரரையும், திமுது ஆட்டிகல சகோதரியையும் கடத்தினர். அப்படித்தான் எம்மைக் கவனித்தனர். அதனால் எமக்கு அடக்குமுறைக்கு மத்தியில் வேலை செய்யும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அடக்குமுறையின் மத்தியில் எமது செயற்பாடுகள் முடக்கப்பட்டிருந்தன.\nஉங்களுக்கு ஞாபகம் இருக்கும், அதன் பின்னரும், விசேடமாக குமார் குணரத்தினம் சகோதரரின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் பிரச்சனை. எமக்கு அந்தப் பிரச்சனையில் தொடர்ந்து போராடும் நிலை ஏற்பட்டது. குமார் குணரத்தினம் சகோதரருக்கு 13 மாதங்களுக்கு மேல் சிறைவாசம் கிடைத்தது. அந்த போராட்டம் ஒரு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்து கொண்டு நடத்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். நீங்கள் அந்த இடத்தில் அந்த அடக்குமுறைக்கு முன் உங்களால் போராட முடிந்தது. நீங்கள் மட்டுமல்ல, இந்நாட்டின் இடதுசாரிய போராட்டத்திற்கு வேலை செய்யத் தயாரான இடதுசாரிய போராட்டத்தில் கைகோர்த்து போராட முன்வந்த அனைவரினாலும் அப்போராட்டத்தை முன்னெடுக்க முடிந்தது. அப்போராட்டத்தில் பின்வாங்காது, தளராது இறுக பிடித்துக்கொண்டிருந்தீர்கள். தோல்வி அடையமாட்டோம், வெற்றியை நோக்கி முன்னோக்கிச் செல்வோம் என்ற உறுதிப்பாட்டுடன் அப்போராட்டத்தில் இருந்தீர்கள். அந்தப் போராட்டத்தின் வெற்றி இன்று எமக்கு கிடைத்துள்ளது.\nஅதனால் சகோதர சகோதரிகளே எமக்கு ஒரு பக்கத்தில் எமது போராட்டத்தை அடக்குமுறைக்கு மத்தியில் முன்னெடுக்க வேண்டி ஏற்பட்டது. அது மட்டுமல்ல உங்களுக்குத் தெரியும் இடதுசாரிய அரசியல் இயக்கம் என்ற நிலையில், நாம் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தபோது நாம் இருந்த இயக்கத்தின் உள்ளே எமக்கு கருத்தியல் போராட்டம் இருக்கவில்லை. கருத்தியல் கருத்தாடல்கள் எமது இயக்கத்துள் இருக்கவில்லை. அந்தக் கருத்தியல் கருத்தாடல்கள் எமது இயக்கத்தில் உள்ள இயக்க நெருக்கடி, அரசியல் நெருக்கடியாக உருவெடுத்தது. ஆனால், அந்த அரசியல் நெருக்கடிக்குள்ளே விலகிச் சென்றதன் ஊடாக, அது பலவீனப்படுத்தப்பட்டதன் நாம் இன்று பற்றிப்பிடித்துக் கொண்டிருந்தோம்.\nஇடதுசாரிய இயக்கத்திற்கு நமது உயிரைப் போன்ற அரசியல் கருத்தியல் கருத்தாடல்களை நாம் பிடித்துக்கொண்டிருந்தோம். அவ்வாறு பற்றிப் பிடித்துக்கொண்டிருந்ததன் பலனே இன்று நாம் வந்திருப்பது. மார்க்சிய லெனினியம் தொடர்பாக எமது அடிப்படை மீண்டும் கட்டியெழுப்பிய வண்ணம் இன்று மீண்டும் ஒரு மாநாடு வரை நாம் வந்திருக்கிறோம்.\nஆனால், நாங்கள் முதற்தடவையாக, விசேடமாக எங்கள் இடதுசாரிய அரசியல் இயக்க, முதலாவது அனுபவமாக இடதுசாரிய இயக்கம் ஒன்று எவ்வாறு வேலை செய்வது நியாயமான போராட்டத்தை எவ்வாறு எமது வாழ்க்கையாக மாற்றிக் கொள்வது அதற்காக பின்வாங்காது போராடுவது எவ்வாறு என்ற கலந்துரையாடலை நாம் உள்வாங்கியுள்ளோம் என உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அது மட்டுமல்ல தற்போது எங்களுக்கு தெரியும் ஒவ்வொருத்தரும் கடந்த காலங்களில் சிந்தித்துக் கொண்டிருந்தது என்னவென்று. ஓடி ஒளிதலும், விட்டுச் செல்லலுமே அது. அது மட்டுமல்ல சரியான இடதுசாரிய கோசத்தை எழுப்ப, சரியான இடதுசாரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அநேகம் பேருக்கு முடியாது போனது. அவர்கள் சிந்தித்தது, வேறுவேறு கோசங்களை வீணான கதைகளை.\nநாங்கள் மீண்டும் இடதுசாரிய இயக்கமாக வேலை செய்யும் போது, நாங்கள் செயல்ரீதியாக காண்பித்தோம். நாங்கள் சுயநலமில்லாது எவ்வாறு வேலை செய்வது என்பதை. உங்களுக்கு ஞாபகம் இருக்கும் விசேடமாக எமது நாட்டின் அரசியலில் மிக முக்கியமான, தீர்மானம் மிக்கதாய் அமைந்தது கடந்த ஜனாதிபதி தேர்தல் நாங்கள் ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் இடதுசாரிய முன்னணியாக தயாரானோம். இடதுசாரிய மாற்றீடாக அரசியல் கோசத்தை உரத்து கூறினோம். அது உணரப்படுவது சிலருக்கே. அந்தக் கோசம் ஒரு சிலருக்கே கேட்கக்கூடியதாய் இருந்தது. அந்தக் கோசங்களை சுவரில் ஒட்டியபோது அதைக் கண்டவர்கள் சிலரே. ஆனால் நாம் கூறினோம். புதிய தாராள நவலிபரல் முதலாளித்துவத்துக்கு எதிரான ஒரே மாற்றீடு சோசலிசம் மட்டுமே என்று. சோசலிசம் மட்டுமே என்ற கோசத்தை நாம் உரத்துக் கூறும்போது ஜனாதிபதி தேர்தலின் போது ஒன்றாக வேலை செய்யக்கூடிய இடதுசாரிய சகோதரத்துவத்துடன் இந்த கருத்தாடலை நாம் முன்னெடுத்தோம். அதனால் நாம் கஸ்டமான நேரத்தில் அடியெடுத்து வைப்பது எவ்வாறு என்று எமது நாட்டு மக்களுக்கு எமது நாட்டு வர்க்கத்திற்கு எமது நாட்டு இடதுசாரிய இயக்க���்களுடன் ஒன்றிணைந்து வேலை செய்ய ஆரம்பித்தோம். அது மட்டுமல்ல நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் விசேடமாக எமக்கு கடக்க வேண்டியிருந்த அரசியல் போராட்டத்தினுள்ளே எமக்கிருந்தது ஒன்றுதான், தெளிவாக எமக்குள்ளேயே நடத்த வேண்டிய போராட்டம். தங்கியிருந்த இயக்கத்தினுள்ளே நாம் அதற்கு இரையானபோது, இயக்கம் பங்கீடு அரசியலுக்குள் விழும்போது, எங்களுக்கு நடந்ததைப்பற்றி கேட்பதற்கு ஒன்றும் இல்லை. அதனால் எமக்குள்ளேயே போராட்டம் ஒன்று இருந்தது.\nநாம் எவ்வாறு முதலாளித்துவப் பிடியில் இருந்து விடுபடுதல், நான் எவ்வாறு முதலாளித்துவப் பிடியில் இருந்து விடுபடுதல், நீங்கள் எவ்வாறு முதலாளித்துவப் பிடியில் இருந்து விடுபடுதல் என்று எங்களுக்கு ஒரு அரசியல் போராட்டம் ஒன்று இருந்தது. நாங்கள் நினைக்கிறோம் கடந்த 4, 5 வருடங்களாக நாங்கள் முயற்சித்த வண்ணம் இருந்தது நாமும் மாற்றத்தை உள்வாங்குவதோடு, நவலிபரல் முதலாளித்துவத்திற்கு எதிராக, போராடக்கூடிய, போராட்ட சம்பிரதாயமொன்றை எம்மிலும் கட்டியெழுப்பிக்கொண்டு புதிய இயக்கமொன்றை கட்டியெழுப்புதற்கு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க புதிய அரசியல் கலாச்சாரத்திற்கான பாதையை அமைக்க.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shalomtimes.in/?p=4001", "date_download": "2019-12-06T03:29:58Z", "digest": "sha1:YTK6XDV2GI3HDUJN6CVWFRVLZHHRRNCM", "length": 24711, "nlines": 105, "source_domain": "shalomtimes.in", "title": "துன்பங்களை எளிதாக்கும் எளியவழி! | Shalom Times Tamil", "raw_content": "\nதுன்பமே இல்லாத வாழ்க்கை எதுவுமில்லை. ஆனால் அத்துன்பங்களின் தீவிரத்தை எளிதாக்க சில வழிமுறைகள் இருக்கின்றன.\nவாழ்க்கையில் சாதனை படைத்தவர்களை நாம் அற்புத கண்களோடு ஏறிட்டுப் பார்ப்பதுண்டு. இவர்களால் இது எப்படி சாத்தியமாயிற்று என வியப்பதும் உண்டு. ஆனால் நம்மாலும் அத்தகைய சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதே அவர்கள் நமக்குக் கற்றுத்தரும் பாடம். அவர்களுக்கு ஆகுமென்றால் எனக்கேன் ஆகாது என்னும் ஒரு சவாலை எதிர்கொள்வதே இங்கு முக்கியமானதாக இருக்கிறது. சவாலை எதிர்கொள்வது எப்படியென்றால் அவர்கள் நடந்த பாதையில் நாமும் நடக்க வேண்டும்; அவர்கள் பட்ட கஷ்டங்களை நாமும் பட வேண்டும். நம்முடைய ஊராம்புறங்களிலிருந்து புனித நிலைக்கு உயர்த்தப்பட்ட சாவறை அச்சனுடைய வாழ்க்கை நமக��கெல்லாம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நம்முடைய மண்ணிலிருந்தும் புனிதர்களாக விண்ணில் விளங்க முடியும் என்பதற்கு இவர் ஒரு பதச்சோறு. எனவே, இப்புனிதரின் வாழ்க்கையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை இக்கட்டுரையின் நுவல்பொருளாக்குவோம்.\nஒருவர், தம்மைக் குறித்து கடவுள் வைத்திருக்கும் திட்டங்கள் என்னென்ன என்பதை முதலில் அறியவேண்டும். பிறகு அதற்கேற்ப தங்கள் வாழ்க்கையைக் கட்டமைக்க வேண்டும் அதைத் தான் கடவுள் விரும்புகிறார். சாவறை அச்சன் தமது வாழ்க்கையின் அழைத்தலை அறிந்தார். இதுவே அவரது வெற்றியின் முதற்படி ஆயிற்று. அவ்வழைத்தல் என்பது, தமக்கு உயிரும் உடலும் தந்த இறைவனுக்கு தமது வாழ்க்கையை அர்ப்பணித்து விடுதலே ஆகும். இவ்வர்ப்பணித்தல் கிறிஸ்துவுக்காக ஒரு குருவாக மாறிவிடுவதன்மூலம் நிறைவேற்ற முடியும் என்பதையும் அவர் உள்ளூர உணர்ந்தார்.\nஇலட்சியம் எதுவென அடையாளம் தெரிந்தால் அதை அடைவதற்காக முழு மனத்துடன் போராட வேண்டும். நமக்கிருக்கும் எல்லா ஆற்றல்களையும் அதற்காகச் செலவிட வேண்டும். Concentrate என்னும் சொல் இதை நுட்பமாக விளக்குகிறது. அதாவது ஒரு மையப்புள்ளியில் எல்லாத் திறமைகளையும் ஒருங்கிணைப்பது.\nபுனித பவுல் தமக்குக் கிடைத்த அழைப்பைப் பற்றியும் அதை அடைய அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பற்றியும் தெளிவாகக் குறிப்பிடுகிறார். “பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன் கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்” (பிலி 3:14). இலட்சியத்தைப் பற்றிய நினைப்பு பிறவற்றை மறக்கச் செய்யும். அதனால் தான், “கடந்ததை மறந்து விட்டு முன்னிருப்பதைக் கண்முன்கொண்டு ஓடுவதாக புனித பவுல் குறிப்பிடுகிறார்.\nஇலட்சிய ஓட்டத்தில் தடைகள் குறுக்கிடுவது இயல்பு. ஆனால் தடைகளையும் தாண்டி ஓடவேண்டும் என்பதே முக்கியம். சாவறையச்சன் தமது ஆவலைப் பூர்த்தி செய்வதற்காகக் குருமடத்தில் சேர்ந்தார். ஆரம்பத்திலேயே அவரது இலட்சியப்பாதையில் ஒரு சில தடைகள் குறுக்கிட்டன. அதில் கடுமையானது அவரது பெற்றோர் மற்றும் சகோதரனின் பிரிவு. ஆம். அவ்வூரில் ஏற்பட்ட ஒரு தொற்றுநோய் அவரது பெற்றோரையும் மூத்த சகோதரனையும் காவுகொண்டு போனது.\nஎத்தகைய கரம்யோக சாதகரும் கலங்கிப்போகிற தருணம் இது. அவரது மன���ும் ஆடிப்போய் இருந்தது. நான் கடவுளின் ஊழியத்திற்காகத்தானே வந்தேன் இருப்பினும் எனக்கு ஏன் இப்படி நிகழ்ந்தது இருப்பினும் எனக்கு ஏன் இப்படி நிகழ்ந்தது இப்படிப்பட்ட சிந்தனைகளால் அவரது உள்ளம் உடைந்தது. கடவுளின் அன்பும் அவரது அழைப்பும் ஒரு கேள்விக்குறியாய் மாறிற்று. நெருங்கிய உறவினர்களோவெனில் அவரிடம் வந்து, குருமடத்தை விட்டுவிடும்படி ஆலோசனை கூறினர். ஏனெனில் சாவறை அச்சனுக்கு இறையழைத்தல் இருக்க வாய்ப்பில்லை என அவர்கள் முடிவு செய்தனர். ஆகவேதான் வீட்டுக்கு வந்து வீட்டின் பொறுப்புகளை ஏற்கும்படி அறிவுரை கூறினர். ஒருவகையில் இது சரியான முடிவுதானே\nஇடையூறுகள், ஐயப்பாடுகள், துன்பதுயரங்கள் போன்றவை எல்லா மனித வாழ்விலும் சகஜம்தான். ஆனால் சிலர் அதிலே துவண்டுபோய் வாடி விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தோல்வியைத் தழுவுவது தவிர்க்க முடியாதது. ஆனால் வெற்றியாளர்கள் எத்தகைய இக்கட்டான சூழலையும் கடந்துபோய் விடுகிறார்கள். ஏனெனில் அவர்கள் கடவுள்பால் தங்கள் முகத்தைத் திருப்புகின்றனர். கடவுளிடமே ஆலோசனை கேட்கின்றனர். மணிக்கணக்காகவும் மாதக்கணக்காகவும் கடவுளிடம் முறையிட்டு மன்றாடுகின்றனர்.\nபயணத்தின் போதான அலுப்பை ஆற்ற இது வழிவகுக்கும். பின்னர் கழுகுகளைப் போல் புத்துயிர் பெற்று புதுப்புலரியின் சிவந்தவானில் சிறகடித்துப் பறக்க முடியும். மன்னன் தாவீது இவ்வுண்மையை நன்றாக உணர்ந்திருந்தார். ஆகவேதான் அவர், “உம் துணையுடன் நான் எப்படையையும் நசுக்குவேன். என் கடவுளின் துணையால் எம்மதிலையும் தாண்டுவேன்” (திபா 18:29) என உறுதியாகக் கூறுகிறார்.\nதமது வாழ்க்கையில் ஏற்பட்ட அல்லல்களிலிருந்து கரையேறுவதற்காக சாவறை அச்சனும் இதைத்தான் செய்தார்.\nஅவர் கடவுளிடம் பூரண சரணாகதி அடைந்தார். உறவினர்கள் வந்து அவரது இலட்சியத்தைத் திசைதிருப்ப நினைத்தபோதும் அவர் கடவுளின் பதிலுக்காகக் காத்திருந்தார். பல நாட்கள் ஜெபத்திலேயே நிலைத்திருந்தார். இறுதியில் கடவுளின் திருவுளம் வெளிப்பட்டபோது ஆனந்த கண்ணீர் வடித்தார். அப்போது புதிய அபிஷேகத்தால் நிறைந்தார். வலிமை பெற்றார். உள்ளத்தை வாட்டி வதைத்த ஐயப்பாடுகளை அகற்றி, மீண்டும் கர்ம உலகில் களம்புகுந்தார். தமது வீட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றி முடித்தார். அதற்குப்பின் தமது இலட்சியத்தை எட்டிப் பிடிப்பதற்காகக் குருமடப் படிப்பைத் தொடர்ந்தார்.\nதுன்பங்கள் மனித வாழ்வோடு ஒட்டிப் பிறந்தவை. ஆனால் சிலர் தங்களோடு ஒட்டிக் கொண்டிருந்த இடும்பைக்கே இடும்பை செய்து அவற்றைத் தோற்கடித்தனர். இது கடவுளின் அருளாலேயே சாத்தியமானது. அவர்கள் தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை இறைவனின் கண்களாலேயே நோக்கிக் கண்டனர். மனிதக் கண்களுக்குத் துன்பங்கள் பொருளற்றவையும் உபத்திரவம் செய்வனவுமாய் மட்டுமே தென்படும். அதனால் ஏற்படுவது முணுமுணுப்பும் ஆவலாதிகளும்தான். எவ்வளவுதான் அங்கலாய்த்துக்கொண்டாலும் துன்பங்களைத் தவிர்க்க முடிகிறதா துன்பங்களைத் தீரமுடன் எதிர்கொள்ளாமல் அங்கலாய்த்துக்கொண்டே சகிக்க நேர்ந்தால் மனஅமைதி பறிபோய்விடும்.\nஆனால் அவற்றைப் பற்றிய இறைவனின் திட்டத்தைப் புரிந்துவிட்டால் எல்லாமே எளிதாகத் தோன்றும். அதனால் வரும் துன்பங்களும் லேசாகத் தெரியும். உள்ளத்தில் அமைதி பிறக்கும். இதனால் கடவுளின் திருவுளமும் நிறைவேறும். சாவறைக் குறியாக்கோஸ் அச்சனை இங்ஙனமான துன்பத்தின் தீச்சூளையில் நடத்திய கடவுள், அவரை ஒரு கர்ம வீரராக மாற்றினார்.\nபிற்காலத்தில், கேரளத் திருச்சபையில் புரையோடிக்கிடந்த சீர்கேடுகளைக் களையவும், அத்திருச்சபைக்கு தம்மாலான சிறந்த பங்களிப்பை ஆற்றவும் கடவுள் சாவறை அச்சனை ஏற்கனவே வலுப்படுத்தியிருந்தார். தீயில் முளைத்தது வெயிலில் வாடாது என்பது பழமொழி. அதற்கேற்ப, உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் எதிர்கொள்ளும் துன்பங்களின் தீச்சூளைகள் வருங்கால வாழ்வுக்கான சிறந்த உத்திரவாதம் என்பதை நம்புங்கள்.\nசாவறை அச்சனின் அன்புப் பெற்றோரை அவரது இளவயதிலேயே கடவுள் தம்பால் எடுத்துக்கொண்டதன் மூலம் இப்பூமியில் அவர் சார்ந்திருக்க தம்மையன்றி வேறொரு கொழுகொம்பு இல்லை என்பதை வலுவாக உணர்த்தினார். பரமபிதாவையே அப்பா எனக் கூப்பிடுமாறு தம்மையே கடவுள் அவருக்கு உவந்தளித்தார். இங்ஙனம் கடவுளில் தஞ்சம் கொள்ளுமாறு அவருக்குக் கற்பித்தார். துன்பங்களில் துவளாமல் ஆலோசனை கேட்க இம்மண்ணில் வேறொரு தகப்பனைத் தேடவேண்டாம் என்பதைத் தெரிவித்தார்.\nஎல்லாவற்றையும் இறைவனின் திருமுகத்தை நோக்கியே விவாதித்திருந்த காரணத்தால் மலைபோன்ற பிரச்சனைகளையும் ஒரு மடுபோல் அணுக அவரு��்குத் தைரியம் தந்தது. அப்படித்தான் அவர் அன்புக்குரிய சாவறை அச்சனாய்க் கேரள தீரத்தில் பரிமளித்தார்.\nஅம்மாவையும் முன்கூட்டியே கடவுள் அவரிடமிருந்து எடுத்துக்கொண்ட படியால் சாவறையச்சன் ஒரு மரிய பத்தனாகவும் பாரினில் வலம்வந்தார். புனித ஜாண் பால் பாப்பரசரின் தாயார் வையுலகை விட்டு எடுக்கப்பட்டபோது அவரும் மாதாவையே சொந்த அன்னையாய் வரித்துக்கொண்டார். ‘அம்மா, நான் முழுதும் உமக்கே சொந்தம்’ என்று சாவறை அச்சனும் அன்னை மரியாவிடம் சொன்னார். அவர் நிறுவிவைத்த இரண்டு மடாலயங்களும் மாதாவின் பெயரிலேயே அமைந்திருக்கிறது என்றால் இவ்வச்சனின் மரிய பக்தியே காரணம்.\nவிண்ணில் மிளிரும் சாவறை அச்சன்\nபுண்ணிய பாதையை எட்டிப் பிடிக்க வேண்டுமானால் அன்னையின் கரங்களைப் பற்றி நடக்க வேண் டும். மாதாவை மறுதலிப்போர் கடவுளையே மறுதலிக்கிறார்கள். ஏனெனில், ‘இவரே உன் தாய்’ என்பதே அவருடைய இறுதி வாக்குகள். இறைவன் தமது அரும்பரிசாய் அன்னையைத் தந்திருந்தும் அதை ஏற்காமல் ஆண்டவரை மட்டும் அறைகூவி அழைப்பது முரண்நகை அல்லவா\nகேரளத் திருச்சபையிலிருந்து பலபேரைக் கடவுள் புனிதப் பதவிக்கு உயர்த்துவதன் மூலம் அவர் நம்மிடம் உறவாடுகின்றார் என்பது தெளிவு. ஒரு காலத்தில் புனிதர்கள் என்னும் பரமநிலை ஐரோப்பிய தேசத்தார்க்கே உரித்தது என எண்ணியிருந்தோம். ஆனால் இன்று அவ்வுயர்நிலை வெறும் கைக்கெட்டும் தூரத்தில் என்பதை அல்போன்சம்மாளும் சாவறையச்சனும் நிரூபித்துவிட்டனர். அவர்களைப்போல் நாமும் நமது வாழ்க்கையை மங்கலப் பொருளாக்க வேண்டும். அதற்காக மனமுருகி ஜெபிப்போமாக\nஓ என் இயேசுவே, நீர் என்னை அன்பு செய்கிறீர். நான் உம்மை வந்தடைய வேண்டுமென்பதை நீர் மிகவும் விரும்புகின்றீர். என் வாழ்க்கையில் குறுக்கிட்டு நிற்கும் குறைகளையெல்லாம் நீர் எடுத்துமாற்றும். விண்ணை மட்டுமே இலக்காகக் கொள்ள நீர் எனக்குக் கற்பியும். நீர் உம் தூய ஆவியை அனுப்பி உம்மை மட்டுமே எண்ணுமாறு செய்யும். நான் எப்போதும் உம்மை அறியுமாறு நீர் எனக்கு அருளும். அன்னை மரியே, சூசையப்பரே, காவல் தூதரே எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள். ஆமேன்.\nஅந்தப் புத்தகம் உங்களிடம் இருக்கிறதா\nஅருள்நிறைந்த மரியே வாழ்க, ஆண்டவர் உம்முடனே, பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.அர்சிஷ்ட மரியாயே சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் ஆமேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/kaithi-movie-review-release-live-updates-kaithi-twitter-review-karthi-lokesh-kanagaraj-kaithi/", "date_download": "2019-12-06T03:19:26Z", "digest": "sha1:ZGJVJZUMMGDHPQMQHNZAKSOHDZ7EPSDT", "length": 15003, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "kaithi movie review release live updates kaithi twitter review karthi Lokesh Kanagaraj kaithi - தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்திய கைதி! ரசிகர்களின் பாராட்டு மழை", "raw_content": "\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\nKaithi Movie Review Release Updates : இது கார்த்தி தீபாவளி.. பிகிலுக்கு சரியான மிகப்பெரிய டஃப் கொடுத்த கைதி\nkaithi Review,kaithi FDFS Response kaithi Live Updates : மாநகரத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜின் வெறித்தனம் கைதியில் தெரிகிறது.\nkaithi movie review updates :இந்தாண்டுக்கான தீபாவளி வெளியிடுகளாக பிகில் மற்றும் கைதி திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ‘பிகில்’ நடிகர் விஜய் நடிப்பில், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டுள்ள கதை. நடிகர் கார்த்திக்கின் நடிப்பில் வரும் ‘கைதி’ சிறை வாழ்கையை அனுபவித்த ஒரு மனிதனின் கதை. வெவ்வேறு கதைக்களங்களுடன் வெளி வரும் இப்படங்களால் இவ்வருடத் தீபாவளி ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் என நம்பப்பட்டது\nவிஜய்யுடன் கார்த்தி போட்டியா என்ற சலசலப்புகள் ஏற்கனவே அதிகமாக பேசப்பட்டது. ட்விட்டரில் இதுக் குறித்த விவாதங்களும் அரங்கேறின. ஆயினும் கதையை நம்பி களத்தில் இறங்குவதாக தயாரிப்பாளர் தரப்பு மற்றும் இயக்குனர் கூறியிருந்தார்.\nபடத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்றிருந்தது. வித்யாசமான படைப்புகளுக்கு தமிழ் சினிமா மற்றும் ரசிகர்கள் கைக்கொடுப்பார்கள் என்பதற்கு இன்று வெளியாகியுள்ள கைதி திரைப்படம் மற்றொரு சான்றாக விளங்கியுள்ளது.\nகாலை படத்தின் முதல் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் கைதி திரைப்படம் பிரமாதமாக இருப்பதாக கருத்து கூறியுள்ளனர். கைதி படத்தின் ட்விட்டர் விமர்சனங்களை இங்கே பாருங்கள்.\nஅட்டகாசமான த்ரில்லிங் படம் #Kaithi #கைதி. பாட்டு ��ிடையாது ஆனா படம் சூப்பரா இருக்குது. உண்மையான வெறித்தனம் கைதி #KaithiReview @prabhu_sr\nகைதி திரைப்படம் ஒரு இரவில் லாரியில் அரங்கேறும் த்ரில்லர் என்று படத்தை பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.\nகைதி இன்டர்வெல் சீன் 🔥 த்தா லோகேஷ் மாம்ஸ் சீக்கிரம் தலைவன் கூட படம் பண்ணுயா🙏வெறித்தனமா எடுத்து வைச்சிற்க்கான் ஒவ்வொரு சீனையும் 😎#KaithiDiwali #KaithiReview\nகைதியின் இடைவெளி காட்சியை வர்ணித்து ரசிகர் போட்டிருக்கும் ட்வீட்\nகார்த்தி சினிமா கெரியரில் மற்றொரு மைல்கல்\nகார்த்தி சினிமா கெரியரில் மற்றொரு மைல்கல் கைதி. இயக்குனர், படக்குழு என அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிகிறது.\nமலேசியா ரசிகர்களின் வாழ்த்து மழையில்\n#KaithiReview #கைதி மலேசியாவில் காலை காட்சி நிறைவு அடைந்தது விட்டது படம் முழுக்க கார்த்திஒரு ஆங்கில படம் போலஅடுத்து என்ன என்று படம் முழுக்க ஆர்வம் காட்ட தோன்றுகிறது. பாடல் காமெடி இருந்தால் பட்டி தொட்டி எல்லாம் போய் சேரும்#கைதி லோகேஷ்க்கு நல்ல எதிர்காலம் இருக்கு3.0/05👌\nகைதி திரைப்படத்தை மலேசியாவில் பார்த்த தமிழ் ரசிகரின் பதிவு. படம் ஹாலிவுட் லெவலுக்கு இருந்ததாக பாராட்டு.\nகைதி படத்தின் முதல் பாதியை பார்த்த ரசிகரின் ட்வீட். நீண்ட நாளுக்கு பிறகு கார்த்தியை இந்த ரோலில் பார்த்தது மகிழ்ச்சி. முதல் பாதி சூப்பர். இரண்டாவது பாதிக்காக வெட்டிங் என்று பதிவிட்டுள்ளார்.\nகைதி படத்தை பார்த்த ரசிகர்கள் மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.\nகைதி படத்தை பார்த்த சூர்யாவின் வெறித்தனமான ரசிகர் ட்வீட் .\nகைதி படத்தை படத்தை பாராட்டி தள்ளும் பிரபல யூடியூப் விமர்சகர் .\nதீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் கைதி.\nமாநகரம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புது முயற்சி என அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் ஜனரஞ்சக சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவார்ந்தது.\nஇந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கி, கார்த்தி நடித்த கைதி திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகி இல்லை. நாயகன் மட்டுமே. இந்த திரைபடத்தின் இசை சாம் CS, ஒளிப்பதிவு சத்யன் சூரியன், படத்தொகுப்பு ���ிலோமின் ராஜ். கைதி திரைப்படத்தை டிரீம் வாரியர் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.\nபடம் வெளியாவதற்கு முன்பே படம் குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் மேலூங்கி இருந்தது. பிகிலுடன் போட்டி போட களத்தில் இறங்கி இருக்கிறது என்றால் படத்தில் ஏதோ ஒன்று வெறித்தனமாக இருக்க போகிறது என்பதை ரசிகர்கள் நம்பினர். அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை.\nகார்த்தியின் நடிப்பை படம் பார்த்த அனைவரும் மனதார பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லை சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் கைதி நல்ல பெயரை வாங்கியுள்ளது.\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/jammu-kashmir-2-jawans-civilian-killed-as-pakistan-violates-ceasefire-in-kupwara-366045.html", "date_download": "2019-12-06T02:53:50Z", "digest": "sha1:X3IGMDEU4WVLEUFM4L6KHUQ4G23BIRKC", "length": 14750, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா கடும் தாக்குதல்.. 5 பாக். வீரர்கள் பலி | jammu kashmir: 2 jawans, civilian killed as Pakistan violates ceasefire in Kupwara - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nஉள்ளாட்சித் தேர்தல்- நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nவெங்காயத்தை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலாளி தேவை.. சென்னை பிரியாணி கடை நூதன விளம்பரம்\nஅக்கா துப்பட்டாவில் ஊஞ்சலாடிய தம்பி.. கழுத்தை இறுக்கி.. மூச்சு திணறி.. பரிதாப மரணம்\nஉடம்பில் தீப்பிடித்த நிலையில்.. ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடிய உன்னாவோ பெண்.. பார்த்தவர் ஷாக் தகவல்\n50 வயது.. 30 ஆண்டு பணி நிறைவு பெற்ற அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா.. தமிழக அரசு மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தல்.. .பரபரப்பான சூழலில் நாளை மாலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nசுமித்ராவின் உடம்பெல்லாம் ஏறிய விஷம்.. ஷூவுக்குள் பதுங்கியிருந்த பயங்கரம்.. பரிதாப முடிவு\nFinance நூதனமா பேசுறாரே இந்த பாஜக எம்பி ஆட்டோமொபைல் துறைல சரிவுன்னா ஏன் இவ்வளவு டிராபிக் ஜாம்\nMovies அந்த ராசி கூட்டணி... மீண்டும் தொடருது\nAutomobiles வாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் வழங்கும் புத்தாண்டு பரிசு\nSports என்னாது.. பும்ரா ப��பி பௌலரா.. ரசாக்கு இது செம ஜோக்கு... டிவிட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nLifestyle இளவரசராக பிறந்திருந்தும் அனுமன் ஏன் ஒருபோதும் மன்னராக கருதப்படவில்லை தெரியுமா\nEducation மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\nTechnology பட்ஜெட் விலையில் நோக்கியா டிவி அறிமுகம்- எத்தனை அம்சங்கள் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா கடும் தாக்குதல்.. 5 பாக். வீரர்கள் பலி\nகாஷ்மீர் எல்லையில் நடைபெறும் பரபர சண்டை\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேர் மற்றும் பொதுமக்கள் ஒருவர் என 3 பேர் உயிரிழந்தனர்.\nஇதையடுத்து பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 4 முதல் 5 பேர் கொல்லப்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக வைத்துள்ளது. தீவிரவாதிகளை வேறு பகுதியில் ஊடுருவ வைப்பதற்காக பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அவ்வப்போது துப்பாக்கிச்சூடு நடத்தி கவனத்தை திருப்பும் செயலில் ஈடுபடும்.\nஇதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும். இந்த மோதலில் சில நேரங்களில் இரு தரப்புக்குமே உயிர் சேதங்களும் ஏற்படும்.\nஇந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள தாங்தார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று காலை அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேர் மற்றும் பொதுமக்கள் ஒருவர் என 3 பேர் உயிரிழந்தனர்.\nஇந்த தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தான் ராணுவம் நடத்திய இந்த அத்துமீறிய தாக்குதலில் இந்திய எல்லையில் 2 வீடுகள் சேதம் அடைந்தன. இந்நிலையில் பாகிஸ்தானின் செயலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.\nகுறிப்பாக பாகிஸ்தான் ��க்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 4 முதல் 5 பேர் கொல்லப்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேபோல ஏராளமானோர் காயம் அடைந்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2019/03/13202759/Rahul-Gandh-hopes-Stalin-to-swear.vid", "date_download": "2019-12-06T04:04:39Z", "digest": "sha1:AKZOVPIREG745WNO3BMQLUBYSUPQLQ5H", "length": 4485, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விரைவில் பதவியேற்பார் - ராகுல் நம்பிக்கை", "raw_content": "\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்- அரசாணை வெளியீடு\nமு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விரைவில் பதவியேற்பார் - ராகுல் நம்பிக்கை\nஅர்த்தமுள்ள கேள்விகள்... ஆணித்தரமான பதில்கள் - கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய ராகுல்\nமு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விரைவில் பதவியேற்பார் - ராகுல் நம்பிக்கை\nஐஐடி மாணவி தற்கொலை -நேர்மையான விசாரணை : மு.க.ஸ்டாலின்\nமுதலமைச்சர் - மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\nபதிவு: அக்டோபர் 09, 2019 14:38 IST\nதி.மு.க கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி - மு.க.ஸ்டாலின்\nதினகரன் மூலம் ஆட்சியை கவிழ்க்க மு.க.ஸ்டாலின் முயற்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2015/sep/08/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%9A-1181310.html", "date_download": "2019-12-06T03:21:04Z", "digest": "sha1:ZQ7SCCYGKLSOISXCNPHGX2YNYJKPLS6P", "length": 8650, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கொடநாடு ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nகொடநாடு ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு\nBy கோத்தகிரி | Published on : 08th September 2015 07:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோத்தகிரியை அடுத்த கொடநாடு ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி மூலமாக திங்கள்கிழமை திறந்து வைத்தார்.\nகொடநாடு ஊராட்சி, கெரடாமட்டத்தில் 30 படுக்கை வசதிகளுடன் ரூ. 2.24 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழாவுக்கு, கொடநாடு ஊராட்சித் தலைவர் தேவராஜ் தலைமை வகித்தார்.\nதேனாடு ஊராட்சித் தலைவர் ஸ்டீபன், கோத்தகிரி பேரூராட்சித் தலைவர் சை.வாப்பு, மாவட்ட அவைத் தலைவர் தேனாடு லட்சுமணன், மருத்துவத் துறை மாவட்ட இணை இயக்குநர் பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி மூலமாக திங்கள்கிழமை திறந்து வைத்தார்.\nஇதையடுத்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். அர்ஜுனன், தாட்கோ தலைவர் கலைச்செல்வன், ஆவின் தலைவர் மில்லர் ஆகியோர், ஆரம்ப சுகாதார நிலையத்தில் குத்து விளக்கேற்றி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.\nஇதில், ஜக்கனாரை ஊராட்சித் தலைவர் சித்ரகலா சிவாஜி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சாந்தி ராமு, குன்னூர் தொகுதிச் செயலர் கே.கே.மாதன்,நெடுகுளா ஊராட்சி செயலர் ஜி.ஆர்.வி.கிருஷ்ணன், ஜக்கனாரை ஊராட்சி செயலர் சிவராஜ்,\nதிட்டக்குழு உறுப்பினர் கே.பி.ராமு உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2016/mar/26/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-1301707.html", "date_download": "2019-12-06T02:50:21Z", "digest": "sha1:PZG3PLKWYP5NYR6MHNTBKE3ETPGGRKPO", "length": 8452, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புனித பாத்திமா ஆலயத்தில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nபுனித பாத்திமா ஆலயத்தில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி\nBy திருவாரூர், | Published on : 26th March 2016 12:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூர் புனித பாத்திமா ஆலயத்தில் புனிதவெள்ளியையொட்டி சிலுவைப் பாதை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஇயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கின்றனர். இதையொட்டி, திருவாரூர் பிடாரிக்கோயில் தெருவிலுள்ள பாத்திமா ஆலயம் மற்றும் நேதாஜி சாலை, பனகல் சாலை ஆகிய இடங்களில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஅப்போது, இயேசு கிறிஸ்துவின் மரணப்பாடுகளை நினைவுகூரும் சிலுவைப் பாதை வழிபாடு, சிலுவையை முத்தம் செய்தல், திருப்பலி என மூன்று பகுதிகளாக இந்த வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை காட்சிப்படுத்தும் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.\nபுனித பாத்திமா ஆலயப் பங்கு தந்தை சுந்தர்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலம், பிடாரிக்கோயில் தெருவில் தொடங்கி விருப்பாச்சி தெரு, வடக்கு வீதி வழியாக பாத்திமா ஆலயத்தை வந்தடைந்தது.\nஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்துவர்கள் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியபடி அமைதியாக வந்தனர். இதில், தந்தையர்கள் சதீஷ்சேவியர், தமிழ்ச்செல்வம் மற்றும் ஜான்பீட்டர், ஜார்ஜ் ராபின்சன், ரோமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் த��ருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2015/oct/16/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-2%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-1205176.html", "date_download": "2019-12-06T03:09:43Z", "digest": "sha1:MOVVABF6ESEXJQRQCEQ2X2DJL7ABA657", "length": 9222, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டென்மார்க் ஓபன்: 2ஆவது சுற்றில் சாய்னா- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nடென்மார்க் ஓபன்: 2ஆவது சுற்றில் சாய்னா\nPublished on : 16th October 2015 03:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nடென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பிரீமியர் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனையும், உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவருமான சாய்னா நெவால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.\nசுமார் ரூ.4.22 கோடி பரிசுத் தொகை கொண்ட இந்தப் போட்டியில், மகளிருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தாய்லாந்தின் புசானன் ஆங்பம்ரங்பானை புதன்கிழமை எதிர்கொண்டார் சாய்னா நெவால்.\nஇருவருக்கும் இடையேயான இந்த பரபரப்பான ஆட்டம் 1 மணி நேரம், 9 நிமிடங்கள் நீடித்தது. இதன் முடிவில் 23-21, 14-21, 21-18 என்ற செட் கணக்கில் புசானனை வென்றார் சாய்னா.\nமுன்னதாக, உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சாய்னாவுக்கு சற்று சவாலாகவே விளையாடினார் உலகத் தரவரிசையில் 17ஆவது இடத்தில் இருக்கும் புசானன். முதலில் புசானன் முன்னிலை பெற்றிருந்தாலும், பின்னர் சாய்னா தனது வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி புசானனை பின்னுக்குத் தள்ளினார்.\n���தனிடையே, ஜப்பானின் மினாட்சு மிட்டானி-தாய்லாந்தின் பார்ன்டிப் புரானாப்ராசெர்ட்சுக் ஆகியோரிடையேயான மோதலில் வெற்றி பெறுபவரை, தனது இரண்டாவது சுற்றில் சந்திக்க உள்ளார் சாய்னா நெவால்.\nசாய்னா தனது முதல் சுற்றில் தோற்கடித்த புசானனை, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜப்பான் ஓபனில் தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nபிரனாய் தோல்வி: இதனிடையே, இந்திய வீரர் பிரணாய் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் தனது முதல் சுற்றில் தோல்வியைத் தழுவினார்.\nஉலகத் தரவரிசையில் 16ஆவது இடத்தில் இருக்கும் பிரணாய், சீன தைபே வீரரான சு ஜென் ஹாவை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் 21 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 21-23, 21-19, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார் பிரணாய்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/11/09021450/No-new-appointments-in-Lokayukta-system---Supreme.vpf", "date_download": "2019-12-06T02:51:40Z", "digest": "sha1:HTX2RTZJB5N37ZFC2FX7T54I373BSZK5", "length": 10003, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "No new appointments in Lokayukta system - Supreme Court directs to Tamilnadu Govt || லோக் ஆயுக்தா அமைப்பில் புதிய நியமனங்கள் கூடாது - தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹைதராபாத்தில், கால்நடை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 4 பேர் சுட்டுக் கொலை | சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது தப்பிக்க முயற்சி |\nலோக் ஆயுக்தா அமைப்பில் புதிய நியமனங்கள் கூடாது - தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + \"||\" + No new appointments in Lokayukta system - Supreme Court directs to Tamilnadu Govt\nலோக் ஆயுக்தா அமைப்பில் புதிய நியமனங்கள் கூடாது - தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nவழக்கு விசாரணை முடிவடையும் வரை லோக் ஆயுக்தா அமைப்பில் புதிய நியமனங்கள் கூடாது என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nசுப்ரீம் கோர்ட்டு ஆணையை தொடர்ந்து தமிழக அரசு நிறைவேற்றிய லோக் ஆயுக்தா சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும், எனவே இந்த சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் கோரி ராஜேந்திரன் என்பவர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு நேற்று நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் கே.வி.விஜயகுமார் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 4 வாரங்களுக்குள் பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.\nஅத்துடன் இந்த வழக்கு முடிவடையும் வரை தமிழக அரசு லோக் ஆயுக்தா அமைப்பில் புதிய நியமனங்கள் எதையும் செய்யக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. பீகாரில் கொடூரம்; இளம்பெண் கற்பழித்து, துப்பாக்கியால் சுட்டு எரித்து கொலை\n2. ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு\n3. ஜாமீன் கிடைத்ததையடுத்து திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார் ப.சிதம்பரம்\n4. ஜியோ செல்போன் கட்டணம் 39 சதவீதம் உயர்ந்தது\n5. கும்பல் கொலையை தடுக்க சட்ட திருத்தம் - அமித்ஷா தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/29736-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-12-06T04:16:02Z", "digest": "sha1:OJ43XZ3BNDLZQMRMYFEXAU5P4PGOK5U7", "length": 13812, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "ஏர் ஏசியா விமானத்தை தேடும் பணி நிறுத்தம் : 92 பேரின் உடல்களை மீட்க முடியவில்லை | ஏர் ஏசியா விமானத்தை தேடும் பணி நிறுத்தம் : 92 பேரின் உடல்களை மீட்க முடியவில்லை", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 06 2019\nஏர் ஏசியா விமானத்தை தேடும் பணி நிறுத்தம் : 92 பேரின் உடல்களை மீட்க முடியவில்லை\nஇந்தோனேசிய கடல் பகுதியில் மூழ்கிய ஏர் ஏசியா விமானத்தை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. விமான பயணிகளில் இதுவரை 70 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. 92 பேரின் உடல்களை கண்டுபிடிக்க முடியவில்லை.\nகடந்த டிசம்பர் 28-ம் தேதி இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு 162 பேருடன் சென்ற ஏர் ஏசியா விமானம் ஜாவா கடல் பகுதியில் விழுந்தது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேரிட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nவிமான பயணிகள், விமான பாகங்களை தேடும் பணியில் இந்தோனேசிய கடற்படையினர் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டு வந்தனர். இதுவரை 70 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 92 பேரின் உடல்களை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் கடலில் ஆழத்தில் சிக்கியுள்ள விமானத்தின் உடல் பகுதியையும் மீட்க முடியவில்லை.\nசுமார் 81 நீர்மூழ்கி வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உடல்களை தேடுவதும் விமான பாகங்களை மீட்பதும் மிகுந்த சவால் நிறைந்ததாக உள்ளது. எனவே மீட்புப் பணி நிறுத்தப்பட்டிருப்பதாக இந்தோனேசிய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nவிமான விபத்துக்கான காரணத்தை அறிய சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அந்த குழுக்கள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய ஓராண்டு ஆகலாம் என்று விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஏர் ஏசியா விமானத்தை தேடும் பணி நிறுத்தம்ஏர் ஏசியா\nஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய...\n‘‘இந்திப் பசங்களும் எங���ககிட்ட தமிழ் கத்துக்கிறாங்க\nபிரதம மந்திரி மகப்பேறு திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்:...\nமதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்...\n17 பேரின் உயிரைப் பறித்த பெருஞ்சுவர்; கதறும்...\nபொருளாதார வீழ்ச்சி மனிதர் உருவாக்கிய பேரழிவு: மத்திய...\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nகர்நாடகாவில் ஆட்சியை தக்க வைப்பாரா எடியூரப்பா - 15 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு\nபள்ளி வளாகத்தில் காய்கறி தோட்டம் விருதுநகர் அருகே அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nஅமெரிக்க அதிபருக்கு எதிரான புகார் முதல் நாள் விசாரணையில் ட்ரம்புக்கு ஆதரவு\nசிரியாவில் ஈரானின் ஆயுதக் கிடங்கில் வான்வழித் தாக்குதல்\nகாம்பியாவிலிருந்து சென்ற புலம் பெயர்ந்தவர்களின் படகு அட்லாண்டிக் கடலில் விபத்து: 58 பேர்...\nபாகிஸ்தானில் விசா டோர் டெலிவரி: அமெரிக்கத் தூதரகம் அறிவிப்பு\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nதனி விதிகள் இல்லாததால் ஒரு கி.மீ.க்கு ஒரு ‘டோல்கேட் ’ திறப்பீர்களா\nஉ.பி.யில் பாலியல் கொடுமைக்கு உள்ளான இளம்பெண்ணை எரித்துக் கொல்ல முயன்ற 5 பேர்...\nஆலையை மீண்டும் திறக்கக் கோரி பாக்ஸ்கான் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்\nகலவரத்தில் முஸ்லீம்களைக் காப்பாற்றிய இந்துப் பெண் தேசியக் கொடியேற்றினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/s-ramakrishnan", "date_download": "2019-12-06T02:51:20Z", "digest": "sha1:2KGRHGTVNEU3RMIA7VW4BE2QAQMAHPEJ", "length": 6166, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "S.Ramakrishnan (*) | Selliyal - செல்லியல்", "raw_content": "\n“உயிரியல் தொழில்நுட்ப நிபுணர்களை ஜோகூர் உருவாக்கும்” – இராமகிருஷ்ணன் கூறுகிறார்\nஇஸ்கண்டார் புத்திரி - ஜோகூர் மாநிலத்தில் இயங்கி வரும் உயிரியல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களுக்குத் தேவைப்படும் நிபுணத்துவம் வாய்ந்த தொழிலாளர்களையும், நிபுணர்களையும் உருவாக்குவதில் மாநில அரசாங்கம் தொடர்ந்து முனைப்புடன் செயல்படும் என ஜோகூர்...\nபிகேஆர்: அன்வார், அஸ்மின் சந்திப்பிற்குப் பிறகு சுமுகமான சூழல் எதிர்ப்பார்க்கப்படுகிறது\n – நம்பகத்தன்மை மீதான கண்டனத் தீர்மானத்திற்கு அனுமதி\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா – விருந்துபசரிப்பில் மகாதீர், அன்வார், விக்னேஸ்வரன்\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு – விருந்துபசரிப்பில் விக்னேஸ்வரன் உரை\nபிகேஆர் காங்கிரஸைத் தவிர்த்து வேறொரு கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சி உறுப்பினர்கள் நீக்கப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/increase-of-water-supply-to-nellai-district-dams/", "date_download": "2019-12-06T04:22:25Z", "digest": "sha1:SGXKKRMZGVECOX4D2U6YAMBKUB4PTWRD", "length": 13643, "nlines": 137, "source_domain": "www.dinacheithi.com", "title": "நெல்லை மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nமுதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் உறுதிமொழி\nப.சிதம்பரத்திடம் மு.க.ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார்\nதமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் தி.மு.க.வில் இணைந்தார்\n“பொருளாதார வீழ்ச்சி, மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு”\nபாடலுக்கு ஏற்ப நடனமாடி அசத்திய பெண் மந்திரி\nசிரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 8 குழந்தைகள் பலி\nசரத் பவாரின் அனுபவத்தை அறிய 5 ஆண்டுகள் தேவையா\nநியூசிலாந்து அணிக்கு ‘கிரிக்கெட்டின் மன உறுதி’ விருது\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக மோன்டி தேசாய் நியமனம்\n“ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு கட்சி தொடங்குவார்”\nCategories Select Category Action, Crime, Thriller (1) கட்டுரை (62) சினிமா (56) சென்னை (52) செய்திகள் (433) அரசியல் செய்திகள் (57) உலகச்செய்திகள் (64) மாநிலச்செய்திகள் (86) மாவட்டச்செய்திகள் (48) தலையங்கம் (12) திருச்சி (1) நினைவலைகள் (11) நினைவலைகள் (4) வணிகம் (74) வானிலை செய்திகள் (8) விளையாட்டு (53)\nHome செய்திகள் நெல்லை மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nநெல்லை மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nதூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளிலும், நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.நீர்வரத்து அதிகரிப்புநெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளிலும், நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்தது.\nநெல்லை மாவட்டத்தில�� அதிகபட்சமாக தென்காசியில் 33 மில்லி மீட்டர் மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பகுதியான திருச்செந்தூரில் அதிகபட்சமாக 73 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 928 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 105 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று முன் தினத்தை விட ஒரு அடி உயர்ந்து நேற்று காலை 133.75 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று முன் தினத்தை விட ஒரு அடி உயர்ந்து நேற்று காலை 147.64 அடியாக உள்ளது.\nகுளிக்க தடைமணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 471 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 35 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 69.80 அடியாக உள்ளது. சிறிய அணைகளுக்கும் தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான சிறிய அணைகள் நிரம்பி விட்டதால் வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.குற்றாலத்தில் மழை காரணமாக சில நேரங்களில் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது. சில நேரம் மிதமான தண்ணீர் விழுகிறது. இதனால் போலீசார் அருவி பகுதியில் கண்காணித்து மிதமான தண்ணீர் விழும் போது சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்கிறார்கள்.\nதண்ணீர் வெள்ளமாக விழும்போது குளிக்க தடை விதிக்கப்படுகிறது.மழையின் அளவுநெல்லை மாவட்டத்தில் நேற்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-தென்காசி-32, குண்டாறு-19, ராமநதி-14, பாபநாசம்-13, சேர்வ லாறு-10, ஆய்க்குடி-8.6, செங்கோட்டை-8, சிவகிரி-8, ராதாபுரம்-6.2, சங்கரன் கோவில்-6, மணிமுத்தாறு -5.2, கடனாநதி-5, களக்காடு-4.2, அடவிநயினார்-3, பாளை- 2.4, நெல்லை-2, சேரன் மகாதேவி-1.\nPrevious Postசென்னை விமானத்தில் 6 மாத குழந்தை மரணம் Next Postமெட்ரோ ரெயிலில் மாணவர்கள் கல்வி பயணம்\nமுதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் உறுதிமொழி\nமூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு\nதமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் தி.மு.க.வில் இணைந்தார்\nபொறியாளர் சண்முக சுப்பிரமணியதை நேரில் அழைத்து முதல்வர் வாழ்த்து\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு பிறமொழி திணிப்பில் விருப்பம் இல்லை\nசென்னையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு\nதமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கக்கோரி தி.மு.க. வழக்கு 9 மாவட்டங்களை தவிர்த்து தேர்தல் ���டத்தலாம் உச்சநீதிமன்றம் உத்தரவு\nமுதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் உறுதிமொழி\nமூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு\nஇரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு – விமர்சனம்\nமீண்டும் அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி\nகமல் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த்\nஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்\nப.சிதம்பரத்திடம் மு.க.ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார்\nமகா தீப விழாவையொட்டி 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்\nநிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கியது, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற்ம்\nதமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் தி.மு.க.வில் இணைந்தார்\n“பொருளாதார வீழ்ச்சி, மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு”\nவைகை கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nவெங்காயம் விலை உச்சத்தை தொட்டது\nபாடலுக்கு ஏற்ப நடனமாடி அசத்திய பெண் மந்திரி\nசின்னஞ் சிறார்களைச் சிறப்பாகக் காப்போம் ..\nஆபாச இணைய தளங்களைத் தடைசெய்க…\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2017/05/", "date_download": "2019-12-06T03:55:09Z", "digest": "sha1:X3NLJETXVZEVHZLR4SWYRTLZI5O2VXX2", "length": 42404, "nlines": 288, "source_domain": "chollukireen.com", "title": "மே | 2017 | சொல்லுகிறேன்", "raw_content": "\nநமக்கெல்லாம் தெரிந்து பல கணேசர்கள் இருந்தாலும் கல்யாண கணேசரைப் பற்றி முதல் முதலாக இப்பொழுது தான் நான் படித்தேன்.\nதமிழ் நாட்டைப் பொருத்த வரையில் கணேசர் கட்டை பிரம்மசாரிதான். அதே வடநாட்டில் அவரை விவாகமானவராகத்தான் சொல்லுவார்கள்.\nகைலாயகிரியில் பார்வதி பரமேசுவரருக்கு,தன் பிள்ளைகள் இருவருக்கும் விவாகம் செய்விக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டதாம்.\nஇதனையறிந்த கணேசரும்,முருகரும் , தாய்,தந்தையரிடம் போய் தனக்கே முதலில் விவாகம் செய்து வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.\nபிள்ளைகளிருவரும் போட்டி இடுவதைப் பார்த்து,இதை நல்ல முறையில் தீர்க்கவேண்டுமென்று சிவன் விரும்பி இருக்கிறார்.\nஇந்த பூலோகத்தை யார் முதலில் பிரதக்ஷிணம் செய்து வருகிறீர்களோ, அவனுக்கு முதலில் விவாகம் என்று சொன்னார்.\nமுருகருக்கு ஏக குஷி. கணேஷசருக்கு இவ்வளவு சீக்கிரமாக உலகைச் சுற்றிவர முடியாது. நாம் வேகமாகப்போய் வந்த��� விடலாம் என்று மயில் வாகனத்தின் மீது அமர்ந்து உலகைச் சுற்றிவரப் போய்விட்டார்.\nகணேசருக்கோ தன்னால் உலகைச் சுற்றிவர முடியாது. என்ன செய்யலாம் என்று ஒரு வினாடி யோசித்தார்.\nமளமளவென்று நியமத்துடன் நீராடி,நியம நிஷ்டைகளைக் கடைப் பிடித்துத், தந்தைதாய் அருகிலே வந்தார். அவர்களைப் பார்த்து,\nநீங்கள் இருவரும் இப்படி ஆஸனத்தில் வீற்றிருக்க வேண்டும் என்று பணிவுடன் வேண்டிக் கொண்டார். அவர்கள் முகத்தில் கேள்விக் குறி\n சீக்கிரம் கிளம்பு பணித்தனர் இருவரும்.\nஉங்கள் இருவரையும் ஒன்றாகப் பூஜிக்க விரும்புகிறேன்.\nகணேசர் அவர்களிருவரையும் பூஜித்து, வணங்கி ஏழு முறை வலம் வந்து வணங்கினார்.\nதந்தையே எனக்கு மணம் முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.\nநான் சொன்னதை மறந்து விட்டாயா சீக்கிரம் கிளம்பிப்போய் வலம் வா\nஅம்மா நான் பூமி தேவியை வலம் வந்தாகி விட்டது.\nஆம் அம்மா. ஒரு முறையில்லை. ஏழு முறை வலம் வந்தாகி விட்டது. என் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும்.\nதந்தையே வேதங்கள் கூறுவது இதுதானே\nதாய் தந்தயைரை பூஜித்து வணங்கினால், அவன் பூமிப் பிரதக்ஷிணம் செய்த பலனைப் பெறுவான் என்று கூறவில்லையா\nவீட்டிலிருக்கும் மாதா,பிதாவை வணங்கினால் ஒரு தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும் என்று சொல்லவில்லையா\nஅவர்களின் காலை அலம்பி அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொண்டால் கங்கை நீருக்கொப்பாகும் என்றும் வேதங்கள் சொல்லியுள்ளது உங்களுக்குத் தெரியுமே\nதங்கள் திரு முகத்திலுண்டானதுதானே வேதம். தங்களுக்குத் தெரியாததா\nகணேசரின் சாதுர்யமான,அர்த்த பூர்வமான பதிலைக் கேட்டுஸந்தோஷத்தோடு கணேசரை அணைத்துக் கொண்டு, உன் விருப்பத்தை இப்போதே நிறைவேற்றுகின்றேன் .\nநீ யாவற்றையும் ஸரியாகத்தான் சொல்லுகிராய். ஸத்யமான வார்த்தைகள்தான் இவைகள் என்றார் சிவன்.\nயோசித்து இரண்டு பெண்களை நிச்சயித்தார். ஸித்தி,புத்தி என்ற இருவரும் சதுர்முகப் ப்ரம்மா விசுவ ரூபனின் புதல்விகள்.\nதேவ,முனிவர்கள் யாவருக்கும் அழைப்பு அனுப்பப் பட்டது.எப்பேர்ப்பட்ட கல்யாணம். வர்ணிக்க வார்த்தைகளில்லை. பிரம்மாவின் குமாரிகளாயிற்றே\nஅழகான நகரையே நிர்மாணம் செய்து விவாஹம் நடந்திருக்கும்.\nயாவரும் வந்து ஸந்தோஷமாக வாழ்த்த கணேசரின் விவாகம் ,கைலாயத்தில் கோலாகலமாக நடந்தது.\nஆக கணேசருக்கு விவாகம் நடந்த கதை எப்படி என்பதை சிவபுராணத்தில் இப்படி ஒருகதை படித்துத் தெரிந்து கொண்டேன்\n. உலகை வலம்செய்து விட்டு வரும் முருகரை நாரதர் ஸந்தித்து, உன்னை உலகம் சுற்ற அனுப்பி விட்டு இங்கு கோலகலமாக கணேசருக்குக் கல்யாணம் நடத்திவிட்டார் உன் தகப்பனார் என்று கலகமூட்டினார். இது ஸரியில்லை. அவர்கள் முகத்தில் எப்படி விழிப்பாய்நீ முருகருக்குக் கோபத்தைப் பல வழிகளிலும் தூண்டிவிட்டார் நாரதர்.\nநம்மிடம் உண்மையைச் சொல்லி விட்டுப் பிறகு விவாகம் செய்திருக்கலாமே இப்படி எண்ணங்கள் தோன்றியது. கைலாயத்தினுள் பிரவேசிக்கவே பிடிக்கவில்லை. கட்டியுள்ள நல்ல உடைகளைக் கழற்றி எறிந்துவிட்டு ஒரு கோவணத்தை மட்டிலும் தரித்துக் கொண்டு,தாய்தந்தையர் முன் சென்று கோபமாக ப் பேசலுற்றார்.\nஎன்னை ஏமாற்றிவிட்டு கணேசருக்குக் கல்யாணம் முடித்து விட்டீர்கள். முதலில் அவருக்குத்தான் என்று சொல்லி இருக்கலாம். எனக்கு விவாகம் எதுவும் வேண்டியதில்லை. எந்த ஆடம்பரமும் தேவையில்லை\n. நடந்த விஷயங்கள் எவ்வளவு சொன்னாலும் காதில் ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதமாகக் கிிரவு்ஞ்ச மலைக்குச் சென்று அதன்மீது அமர்ந்து விட்டார். அவரைப்பார்க்க தாய் தந்தையரும் அவ்விடம் விஜயம் செய்கிரார்கள் என்று கதை போய்க்கொண்டு இருக்கிறது.\nமாம்பழத்திற்காக மயிலேறி உலகத்தை சுற்றிலும் கிடைக்காமல் ஆண்டிவேடம் பூண்ட கதை யாவருக்கும் தெரியும்.\nஇப்படியும் பிள்ளையாரின் விவாகத்தோடும் பின்னிப் பிணைந்த கதை இது. நான் ரஸித்ததை எழுதியிருக்கிறேன். எவ்வளவோ பேருக்குத் தெரிந்த கதையாகவும் இருக்கலாம். பாருங்கள்.\nமே 29, 2017 at 12:13 பிப 18 பின்னூட்டங்கள்\nயானை எப்பொழுது வந்தது ரஷ்யாவிற்கு.\nஇது நமக்கு அவசியம் இல்லை. ஆனால் என்னுடைய மகனின் நண்பருக்கோ நான் எழுதுகிறேன் ப்ளாக். அதில் அவர் சொன்னதும் நான் எழுதுகிறேனா என்று பார்க்க எண்ணம்.\nநான் மிகவும் உடல் நலமில்லாது இருந்த நேரம். அவர் மாஸ்கோவினின்றும் அடிக்கடி ஜெனிவா வந்து போய்க் கொண்டு இருந்தார். கூட வேலை செய்த மிகுந்த நட்பானவர் ஆதலால் இங்கு வீட்டில்தான் தங்குவார். என்னை உற்சாக மூட்டுவதற்காக ஏதேதோ சொல்லிக்கொண்டு இருப்பார், அப்போது\n. எதுவும் மனதில் ஏற்றுக் கொள்ளும்படியான நிலை இல்லை என்னுடயது.\nஒரு வாரத்திற்கு முன் அவர் வந��திருந்தார். ஆன்டி எழுதினீர்களா இல்லையா என்ற கேள்வியுடன்.\nநீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதே நினைவில்லை. அந்த ஸமயத்தில் நடந்தவைகள் கூட எதுவுமே ஞாபகத்திலில்லை. இதெல்லாமென்ன ஓரிருவரிகள் எந்த ஸ்லோகமாவது மனதில் வரவேண்டுமே. எவ்வளவு முயன்றும் அந்த ஸமயத்தில் எதுவும் வரவில்லை. ஊஹூம்\nஇப்போது திரும்பவும் சொல்கிறேன். கேட்டுக் கொள்ளுங்கள் என்றார்.\nஅவர் பெயர் வினய். இந்தியர். இந்திய மொழி எதுவும் தெரியாது. கூர்க்க தம்பதிகளின் மகனாகப்பிறந்தாலும் கானடா நாட்டில் பிறந்து வளர்ந்து ,ஆர்மீனியன் யுவதியை மணந்து , அழகிய இரண்டு கூர்க்க அழகிகளாகிய இரண்டு மகள்களைப் பெற்று, இந்திய மண்ணின் கலகலப்போடு மற்றவர்களை நேசிக்கும் குணம் கொண்டவர். அவரும் Unaids இல் மாஸ்கோவில் டைரக்டராகப் பணியாற்றுபவர்.\nமடை திறந்தமாதிரி பேச்சு. சாப்பாட்டு மேஜை. உணவு உண்டு கொண்டே அவர் எனக்குக் கதை சொல்கிரார் ஆங்கிலத்தில். புரிந்த வகையில் பெயர் முதலானது குறித்துக் கொள்கிறேன்.\nஒரு அக்கரையுடன், ஆசாரிய சிஷ்ய பாவத்துடன் நானும் எதிர்க்கேள்விகளும் கேட்டு ஓரளவு புரிந்து கொள்கிறேன்.\nஅந்த ராஜாவின் பெயர் தி கிரேட் பீட்டர். ரஷ்யாவின் ராஜா.\nஇப்போது நான் இதை ஒரு பதிவாக இதை எழுதுகிறேன்.\nஅவர் பிறந்த இடம் மாஸ்கோ என்றாலும் வளர்ந்தது,படித்தது எல்லாம் லண்டன்,பாரிஸ், ஆம்ஸ்டர்டாம் போன்ற இடங்களில்தான்.\nமாஸ்கோவைப் பார்த்தாலே பிடிக்காது பீட்டருக்கு. நாம் அரசாளும் போது தலைநகரை புதியதாக நிர்மாணம் செய்து அசத்த வேண்டும் என்று எப்போதும் நினைத்த வண்ணம் இருந்தான்.சிறிய வயது முதலே இதே எண்ணம். அரசனாகவும் வந்த பிறகு\n1703 வருஷம் அவர் தலைநகரை அழகாக நிர்மாணம் செய்ய நினைத்தார். மாஸ்கோவை புதுப்பிப்பதைவிட வேறு ஒரு இடத்தில் தலைநகரை அழகுற நிர்மாணம் செய்ய வேண்டி நினைத்ததை நடத்த, ஒரு சட்டம் கொண்டு வந்தான்.\nதான் தேர்ந்தெடுத்த இடத்தில் மட்டுமே புதியதாக வீடுகள் கட்ட முடியும். மாஸ்கோவிலோ மற்றும் வேறு எங்குமே புதியதாகக் கட்டிடங்கள் எழுப்பக்கூடாது என்று ஆணை பிறப்பித்து விட்டான். அதுவும் இருபது வருடங்களுக்கு.\nஅவர் தேர்ந்தெடுத்த இடத்தில் தானும் ஒரு சின்னதான அளவில் ஒரு காட்டேஜ்\nஅதைச்சுற்றி வனம்,காடு,அழகியதோட்டங்கள், நீரூற்றுகள்,அழகியசிலைகள்,என மிகவும்,வனப்பாகவும���, பொழுது போக்கும் இடமாகவும்,நிர்மாணம் செய்தான்.அங்கே அவன் வசித்தான். புதியதாகக் கட்டும் எந்த ஒரு கட்டிடமும் அங்குதான் நிர்மாணிக்கப் பட்டது.\nசுற்றிலும் பல பங்களாக்கள்,என மற்றும் பல அம்சங்களுடன் அந்தக்காலத்தில் அதைப்போன்ற நகரை உருவாக்குவது என்பது சிரமமான காரியம். இந்த இடமே தலைநகராக ஸெயின்ட் பீட்டர்ஸ் பர்க்காக உருவெடுத்துத் திகழ்ந்தது. தலைப்பில் உள்ள படம் அதுதான்.\n1725 இல் தி பீட்டர்த கிரேட் காலமானார். அவருக்குப் பிறகு ரஷ்யன் பிரின்ஸைக் கலியாணம் செய்து கொண்ட ஒரு பெண்மணி பதவிக்கு வந்து விட்டாள். அவள் பெயர் கேத்தரின். அவளும் இந்தத் தலை நகரை மிகவும் பிரயாசைப்பட்டு அழகுற யாவையும் அமைத்து முடித்தாள்.\nஇதை ஒரு அதிசய நகராகவும்,அழகுப் பூங்காகவாகவும் யாவரும் விரும்பும் சுற்றுலா நகரமாகவும் இருக்க விரும்பி இதை முடித்தாள். பூங்காவினுள் நீரூற்றும், பளிங்குச்சிலைகளும் பல் வேறு இடங்களில் அமைத்தாள்.\nஆரம்பகாலத்தில் யாவரும் விரும்பிப் பார்க்க ஏராளமானவர்கள் வந்தனர். நாளடைவில் பார்வையாளர்கள் குறைய ஆரம்பித்தனர். வேனிற்காலத்தில் மட்டுமே பூங்கா களைகட்டும். அதுவும் மிகக் குறைய ஆரம்பிக்கவே ராணி கேத்தரினுக்கு, தான் முடித்த ஒரு இடத்தைப் பார்க்க, பார்வையாளர்கள் எப்போதும் வரும்படியாக இருக்க வேண்டும். கவலை சூழ்ந்து கொண்டது.\nஎப்படியாவது பார்வையாளர்களைப் பெற ஒரு யோசனை உதித்தது. ரஷ்யர்களும் அதிகம் பார்த்தே இராத ஒரு அதிசய ம் இங்கு இருக்க வேண்டும் என்று நினைத்தாள்.\nஅவள் யோசனையில் யானை முன்னணி யில் வந்தது. சிலயானைகளை இந்தியாவிலிருந்து கொண்டுவர வேண்டும். போக்கு வரத்து சாதனங்கள் அதிகமில்லாத காலம். பலதரப்பட்ட சீதோஷ்ணங்கள். மலைகள்,நதிகள்,கடந்து வந்தாலும் பராமரிக்க ஆட்கள், வருஷம் முழுவதும் யானைக்குத் தீனிபோட பச்சைத் தாவரங்கள் எல்லாம் யோசித்து ஏற்பாடு செய்து, யானைகள் வாங்க ஒரு ரஷ்யக் குழுவினரை அனுப்ப, அவர்கள் இந்தியா வந்தனர்.\nவரும் வழியிலுள்ள பாலங்கள் எல்லாம் யானையின் பளுவைத் தாங்கக் கூடியதாக பலமாக உறுதிப்படுத்தினார்கள். இப்படி பாலங்களெல்லாம் மராமத்து செய்யப்பட்டு உறுதியாக்கப்ட்டது.\nநம் இந்தியாவிலும் அப்போது அரசர்கள்தானே ஆண்டு வந்தனர். ஒருயானை மட்டும் இல்லை,சிலயானைகள்.பாகன்கள்,வைத்தி��ர்கள் என்று மிகுந்த பொருட் சிலவில் நான்கைந்து வருஷங்கள் நடந்தே யானைகள் ஸெயின்ட் பீடர்ஸ் நகர்வந்தடைந்தது.\nஅதற்கு வேண்டிய கொட்டாரங்களும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டு காக்கப்பட்டதாம். பார்வையாளர்கள் முன்பைவிட ஏராளமானவர்கள் வந்தனர். ராணி கேத்தரினுக்கு மிகவும் ஸந்தோஷம்.\nஅந்த யானையின் வம்சம் இன்னும் இருக்கா என்றேன். அதெல்லாமில்லை. ரஷ்யாவின் முக்கியமான இடங்களிலுள்ள மிருகக் காட்சி சாலையில் யானை இருக்கிறது. அவ்வளவு தான். ப்ளைட்டுக்கு நேரமாகிறது. நீங்களும் மாஸ்கோ வாருங்கள். உங்கள் கட்டுரை பார்க்கணும், எழுதுங்கள் என்று சொல்லி விடை பெற்றார் அந்த வினய். பாவம் அந்த யானைகள். ஜம்மென்று இந்த நாளானால் ப்ளேனில் கூட பறந்திருக்கலாம்\nரஷ்யாவிற்கு எப்பொழுது யானைகள் வந்தது என்பதை விட ஸெயின்ட் பீடர்ஸ் பர்க் எப்படி உண்டாயிற்று என்ற ஸ்தல புராணம் என்ற தலைப்பே கொடுத்திருக்கலாம். எப்படியோ பாருங்கள். யானைகள்தான் அவ்விடத்தில் இல்லை. மற்ற யாவும் இருக்கின்றனவாம் ரஸிப்பதற்கு\nமே 20, 2017 at 7:54 முப 24 பின்னூட்டங்கள்\nமட்டர் பனீர் முந்திரிக் கிரேவியுடன்.\nபிள்ளையுடன் படித்த பால்ய சினேகிதர்கள் வருகிறார்கள் j`’ரொட்டியுடன் சாப்பிட. காரசாரமாக மட்டர் பன்னீரும் தயாராகிறது. சற்று வேறுமாதிரி என்று தோன்றியது. ப்ளாகில் குறிப்புகள் எழுதி வெகு நாட்களாகிறது. இதுவும் உபயோகமாக இருக்குமே. செய்து பாருங்கள். பூண்டு வெங்காயம் சேர்க்கவில்லை. ஒரிஜனல் முந்திரிச் சுவையுடன்—-\nவேண்டியவைகள்.ப்ரோஸன் மட்டர்–200 கிராம்.பனீர்–200 கிராம். வறுப்பதற்கு வேண்டிய எண்ணெய்\nபெரிய தக்காளிப் பழம்—2 அரை அங்குல நீளம்–இஞ்சித்துண்டு. இவை இரண்டையுமாகச் சேர்த்து அரைத்த விழுது.\nமுந்திரிப் பருப்பு—8, ஒரு டீஸ்பூன் வெள்ளரி விதை. இதைத் தர்பூஸ்கா ஸீட்ஸ் என்று வட இந்தியர் சொல்வார்கள், இவைகளை ஊரவைத்துத் தனியாக அரைத்துக் கொள்ளவும்.\nமிளகுஅரை டீஸ்பூன்—லவங்கம்-5,—பட்டை ஒரு அங்குல அளவிற்கு, ஏலக்காய்-இவைகளைப் பொடிக்கவும். ஸுமாராகப் பொடித்தல்ப் போதும். வறுக்க வேண்டிய அவசியம் இல்லை.\nபொடிகள். மிளகாய்ப்பொடி–1 டீஸ்பூன்,—-மஞ்சள் பொடி தேவையான அளவு.\nசெய்முறை. பதப்படுத்தப்பட்ட பட்டாணியை வென்னீர் விட்டு அலம்பி ஊறவைக்கவும். பின்னர் திட்டமான தண்ணீரில் வேக வைக்கவும்.\nப��ீரைச் சிறு துண்டங்களாக நறுக்கி, வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ச்சி லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.\nமற்றொரு வாணலியில் நெய்யும் எண்ணெயுமாகக் கலந்து இரண்டுஸ்பூன்வைத்துச் சூடானதும்தேஜ்பத்தியைத் தாளித்து, அரைத்து வைத்துள்ள தக்காளிவிழுதைக் கொட்டி சுருளக்கிளறவும்.\nபொடிகளைச் சேர்த்துக் கிளறி, வெந்தமட்டரைத் தண்ணீருடன் சேர்க்கவும். இரண்டொரு கொதி வந்தபின் பனீரைச் சேர்க்கவும்.\nதிட்டமாக உப்பைச் சேர்த்து முந்திரி விழுதைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.\nமிகவும் கெட்டியாகத் தயாரிக்காமல் கூட்டு மாதிரி சற்று நெகிழும் பதத்தில் இருக்கும்படி தண்ணீரைக் கொதிக்கும்போதே திட்டமாகச் சேர்த்துச் செய்யவும்.\nஇறக்கி வைத்து ரொட்டி, பூரியுடன் பரிமாறவும். என்ன ருசியான து,எவ்வளவு ருசியானது என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். உதவி–ஸுமன்\nமே 13, 2017 at 7:47 முப 10 பின்னூட்டங்கள்\n« ஏப் ஜூன் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nபச்சை சுண்டைக்காய் மெந்தியக் குழம்பு.பலாக் கொட்டையுடன்.\nஉபகதைகளில் நான் எழுதும் மூன்றாவது கதையின் முடிவு.2\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/30154", "date_download": "2019-12-06T03:55:44Z", "digest": "sha1:BJXHDJE5MDFNDTWVND3LMZK4B5OXKODD", "length": 5045, "nlines": 113, "source_domain": "eluthu.com", "title": "வரவேற்கிறோம்.! வாய்ப்புள்ள தோழர்கள் பங்கு பெறலாமே ..! அன்புடன் | பொள்ளாச்சி அபி எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\n வாய்ப்புள்ள தோழர்கள் பங்கு பெறலாமே ..\n வாய்ப்புள்ள தோழர்கள் பங்கு பெறலாமே ..\nபதிவு : பொள்ளாச்சி அபி\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்த�� சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/964861/amp?ref=entity&keyword=Cargo%20crashes", "date_download": "2019-12-06T02:56:44Z", "digest": "sha1:LPP3DKU4X2W2QM3WL6TMD4VJNCLELCP6", "length": 9032, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "சினிமாவுக்கு சென்று திரும்பியபோது அரசு மருத்துவமனை ஊழியர் விபத்தில் சிக்கி பரிதாப சாவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசினிமாவுக்கு சென்று திரும்பியபோது அரசு மருத்துவமனை ஊழியர் விபத்தில் சிக்கி பரிதாப சாவு\nஅரசு மருத்துவமனை ஊழியர் விபத்துக்குள்ளானார்\nபுதுச்சேரி, அக். 27: புதுவையில் சினிமாவுக்கு சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிய அரசு மருத்துவமனை ஊழியர் விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். புதுவை, முத்துமாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ராஜா (26). அரசு பொது மருத்துவமனையில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் படத்துக்கு சென்றுவிட்டு பைக்கில் அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இரவு 10.30 மணியளவில் அவர், லாஸ்பேட்டை, இசிஆர் சாலை, சிவாஜி சிலை அருகே அதிவேகமாக வந்து அவர் பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.\nஇதில் வண்டியிலிருந்து சறுக்கி கீழே விழுந்த ராஜா, சாலையோரம் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி விழுந்துள்ளார். இதில் தலையில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலே அவர் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இதுகுறித்து புதுச்சேரி வடக்கு டிராபிக் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹெல்மெட் போடாமல் ராஜா சென்றதால் விபத்தில் பலியாகி விட்டதாக போலீசார் தெரிவித்தனார். திருமணமாகாத ராஜாவுக்கு விரைவில் அவரது வீட்டார் திருமண ஏற்பாடுகள் செய்ய திட்டமிட்டிருந்ததால் அவர்கள் சோகத்தில் மூழ்கினர்.\nநகராட்சி அதிகாரியை தாக்கி துணிகர கொலை மிரட்டல்\nஎய்ட்ஸ் நோயாளிகளின் உரிமையை பாதுகாக்க வேண்டும்\nபணி நாட்களை குறைக்க திட்டம் ஊர்க்காவல் படையினர் ஊதியம் குறைப்பு\nபேன்சி எண்கள் ஏலம் 9ம் தேதி பதிவு துவக்கம்\nபுதுவையை நிதிக்குழுவில் சேர்க்காவிட்டால் 2021ல் யார் ஆட்சிக்கு வந்தாலும் திட்டத்தை செயல்படுத்த முடியாது\nநகராட்சி அலுவலகங்களில் மகளிருக்கு செக்யூரிட்டி பணி\nசிறுபான்மையின மக்களுக்கு தனியாக மேம்பாட்டு கழகம்\nதங்க நாணயங்கள் திருட்டு தொழிலதிபர் நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை\nகணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை பெறுவதில் முறைகேடு\nவாய்க்காலில் அடைப்பு அகற்றப்படாததால் ஊசுட்டேரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது\n× RELATED ஜெயலலிதா குறித்து சினிமா, சீரியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-06T02:45:00Z", "digest": "sha1:3X42YORW2MVVDSWXBUCHMLYIVTZY3WR4", "length": 15494, "nlines": 440, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரிமச் சேர்மம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட���டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமெத்தேன் ஒரு எளிய வகை கரிமவேதியியல் சேர்மம் ஆகும்.\nகரிமவேதியியல் சேர்மம் (Organic compund) அல்லது பொதுவாக கரிமச் சேர்மம் (Carbon compound) என்பது, கரிமம், ஐதரசன் (ஹைட்ரஜன்) ஆகியவற்றை தனது மூலக்கூறில் கொண்டுள்ள வேதியியல் சேர்வையைக் குறிக்கும். இதனால், கார்பைட்டுகள், காபனேட்டுகள் (காபனேற்றுகள்) போன்றவையும் தனிமக் கரிமமும் கரிமவேதியியலைச் சேர்ந்தவை அல்ல. அறியப்பட்ட வேதியியல் சேர்வைகளுள் அரைப்பங்கிற்கும் மேற்பட்டவை கரிமவேதியியல் சேர்வைகள் ஆகும். இதனால், இவற்றை வகைப்படுத்துவதற்கு முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. சில கரிமவேதியியல் சேர்வைகளின் வகைகள் கீழே தரப்பட்டுள்ளன.\nபல்பகுதியங்கள், எல்லா நெகிழிகளும் உட்பட\nபத்து (அ) அதற்கு மேற்பட்ட அணுக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2017, 06:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-06T04:08:22Z", "digest": "sha1:UQ7H6FG6FUZBAMRMWNGXEQ7FSBS4ZBBQ", "length": 10064, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "திதியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிதியன் என்னும் சங்க கால அரசனைப் பற்றிக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல்கள் தெரிவிக்கின்றன.\nஅசுரரைத் திதியின் சிறார் என்பர்.[1] இவனது பெயர் இதனோடு தொடர்புடையதாகலாம்.\nதிதியன் பொதியமலைப் பகுதியை ஆண்ட அரசன். [2]\nபொதியமலை அரசன் திதியன் வேற்படையும், தேர்ப்படையும் மிகுதியாக உடையவன்.[3]\nதிதியன் பாணர்களுக்குப் பல அணிகலன்களை நல்கி அவர்களுக்கு அறத்துறையாக விளங்கினான்.[4]\nசினங்கெழு திதியன் தலையாலங்கானப் போரில் நெடுஞ்செழியனைத் தாக்கித் தோற்றுப்போனான்.[5]\nபொதிய மலை திதியன் வேறு, அழுந்தூர் வேள் திதியன் வேறு\nஅன்னியை வீழ்த்தியவனும், கரிகாலனின் தாய் வழி பாட்டனும் அழுந்தூர் திதியனே.\nஅன்னிக்கும் திதியனுக்கும் குறுக்கைப் பறந்தலை என்னுமிடத்தில் போர் நடந்தது. போரில் அன்னியின் காவல்மரமான புன்னையைத் திதியன் வெட்டிச் சாய்த்தான். [6]\nஇந்த ஊர் குறுக்கை பிற்காலத்தில��� நம்மாழ்வார் பிறந்த திருக்குறுக்கை ஆகும். அப்பர் இவ்வூர்ச் சிவபெருமானைப் பாடியுள்ளார்.\nஅரசன் திதியனை அன்னி என்பவன் தாக்கினான். மிழலை நாட்டை நீடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட எவ்வி திதியனைத் தாக்கவேண்டாம் என்று அன்னிக்குத் தெரிவித்தான். அன்னி எவ்வியின் சொல்லைக் கேளாமல் தாக்கிப் போரில் மாண்டான். [7]\nபயறு விளைந்திருந்த வயலில் பசு ஒன்று புகுந்து தின்றுவிட்டது என்னும் குற்றத்துக்காக ஊர்முது கோசர் மன்றத்தில் கூடி மேய்வதைப் பார்க்காமல் இருந்த பசுக்காரனின் கண்ணைக் குத்தி ஊனமாக்கிவிட்டனர். கண்ணை இழந்தவனின் மகள் அன்னி மிஞிலியன். இந்த அன்னியின் கணவன் மிஞிலியன். எனவே இவளைப் பரணர் 'அன்னி மிஞிலியன்' என்று குறிப்பிடுகிறார். ஊர்முது கோசரைப் பழிக்குபழி வாங்குவதாக இந்த அன்னி சபதம் செய்துகொண்டாள். உண்கலத்தில் உணவு உண்ணாமலும், உடுத்த துணியைத் துவைத்து உடுத்தாமல் அழுக்குத் துணியையே உடுத்திக்கொண்டும் சினம் மாறாமல் விரதம் மேற்கொண்டிருந்தாள். அரசன் திதியனிடம் தன் குறையைச் சொல்லி முறையிட்டுக்கொண்டாள். திதியன் தன் பெரும் படையுடன் சென்று கண்ணைத் தோண்டிய ஊர்முது கோசரைக் கொன்றான். அன்னி மிஞிலி சினம் தணிந்தாள். [8]\n↑ பரிபாடல் 3 அடி6.\n↑ செல்சமம் கடந்த வில்கெழு தடக்கை, பொதியிற் செல்வன் பொலந்தேர்த் திதியன், இன்னிசை இயத்தின் கறங்கும் கல்-மிசை அருவி (குற்றாலம்) – ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் – அகம் 25\n↑ பரணர் - அகம் 322,\n↑ மாமூலனார் - அகம் 331\n↑ நக்கீரர் – அகம் 36\n↑ வெள்ளிவீதியார் அகம் 45, கயமனார் அகம் 145\n↑ நக்கீரர் அகம் 126\n↑ பரணர் - அகம் 262, தந்தை கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர, ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று முரண் போக்கிய, கடுந்தேர்த் திதியன் அழுந்தை, கொடுங்குழை அன்னி மிஞிலியன் இயலும் - பரணர் அகம் 196\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2018, 18:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/cineevents/2019/05/16215640/Director-Rajesh-M-Interview.vid", "date_download": "2019-12-06T02:51:41Z", "digest": "sha1:CUHPCZPMTCR7A4HOMMMKGJQA337FOODN", "length": 4200, "nlines": 126, "source_domain": "video.maalaimalar.com", "title": "மன்னன் படத்தின் ரீமேக்கா ? - ராஜேஷ் விளக்கம்", "raw_content": "\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nநட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nநாயே பேயே படத்தின் பூஜை\nLicense இல்லாமல் வண்டி ஓட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் - சார்லி துணிச்சல் பேட்டி\nஐஸ்வர்யா ராஜேஷ்யை புகழ்ந்து தள்ளிய New York Nicky.\nஆசிய சாதனை படைத்த ராஜேஷ் வைத்யா\nசிவகார்த்திகேயன் கேட்டதால் அந்த காட்சிகள் இல்லை - எம்.ராஜேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2394660", "date_download": "2019-12-06T03:26:26Z", "digest": "sha1:P677G6GQY2ZBG2TRKIGUPYWJATAMQYKM", "length": 19755, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "ரஜினி பா.ஜ.,வில் சேர பொன்.ராதா அழைப்பு| Dinamalar", "raw_content": "\nஅஜித் பவார் மீதான ஊழல் வழக்குகள் முடித்து வைப்பு\nஉள்ளாட்சி தேர்தல்: வேட்புமனுக்களை பெற தடை 1\nஐதராபாத்தில் பெண் டாக்டர் கொன்ற 4 குற்றவாளிகள் ... 85\nசாலைகளில் நெரிசல்: வாகனத்துறையில் மந்தம் இல்லை: ... 4\nபெட்ரோல் விலை குறைவு, டீசல் விலையில் மாற்றம் இல்லை\nபாபர் மசூதி இடிப்பு தினம்: அமைதி காக்க தலைவர்கள் ... 5\nகாஷ்மீர் வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பாகுமா\n'கேண்டீனில்' உணவு மானியம்; எம்.பி.,க்கள் தாராளம் 16\nஅட்சயாவின் முத்தான எழுத்துக்கள்; அழிக்காமல் ... 3\nரஜினி பா.ஜ.,வில் சேர பொன்.ராதா அழைப்பு\nபுதுக்கோட்டை: ''ரஜினி அரசியலுக்கு வந்து, பா.ஜ.,வில் சேர வேண்டும் என்பது என் விருப்பம்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர், பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nபுதுக்கோட்டையில், நேற்று அவர் அளித்த பேட்டி: பஞ்சமி நிலம் மற்றும் அரசு நிலத்தை யார் ஆக்கிரமித்திருந்தாலும், அதை திரும்ப அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தி.மு.க., பலமுறை ஆட்சியில் இருந்த கட்சி என்பதால், அவர்கள் ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. நடிகர் ரஜினிகாந்த், கட்சி தொடங்கினால், அதை நான் வரவேற்கிறேன். ஆனால், அவர் பா.ஜ.,வில் சேர வேண்டும் என்பதே என் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.\nபுதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் வரவேற்பேன். ஆனால் அவர் பாஜகவில் சேரவேண்டும் ��ன்றார். மேலும், அவர் சூப்பர் ஸ்டார்; எதையும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்கக்கூடியவர் என்றார்.\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\n'மாஜி' எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுடன் 10,000 பேர் பா.ஜ.,வில் சேர்ப்பு\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதான் கெட்டதும் இல்லாமல் அடுத்தவனுக்கும் குழி பறிப்பது இதுதான். பாவம் அவர் இன்னும் ஒரு பத்து படத்தில் நடித்துவிட்டு அமைதியாக வாழ்வார். அவருக்கும் அரசியலுக்கும் ஒத்தே வராது. சிவாஜி சார் திருவையாறில் பட்ட பாடு எல்லாருக்கும் தெரியும்.\nரஜினி நோகாம நொங்கு தின்ன ஆசைப்பட்டால் பாஜகவில் இணைவதே நல்லது. இங்கு எவ்ளோ பிரச்சினை இருந்தாலும் அதிமுக திமுக இரண்டும் பலமான வாக்கு வங்கிகள் உள்ள கட்சிகள். தவிர பாமகவுக்கு என்று கணிசமான ஒரு வாக்கு வங்கி உண்டு. அதை சிதைப்பது என்பது கடினம். ரஜினி கைக்காசை எடுத்து செலவு செய்து தனியா நின்றால் அதிகபட்சம் பத்து முதல் பதினைந்து பர்சென்ட் வாங்கலாம். அவ்ளோதான். அதுவே பாஜகவில் இணைந்து நின்றால் கல்லாப்பெட்டியில் கைவைக்காமல் தமிழக பாஜக தலைவர் மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் என்ற தகுதியோடு தேர்தலில் போட்டியிடலாம். மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் காய்நகர்த்தினால் ரஜினிக்கு சி.எம் சீட் சாத்தியம்.\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nகொள்கைகள் ஒன்றாக இருக்கலாம் ஆனால் ஆளுமை என்பது வேறு. ரஜினி தனி ஆளுமை. அமித்ஷா சொல்லி ரஜினி நடக்கவேண்டும் என்கிற தேவை இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித���தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\n'மாஜி' எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுடன் 10,000 பேர் பா.ஜ.,வில் சேர்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2014/nov/22/%E0%AE%A8%E0%AE%B5.-25-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-1016817.html", "date_download": "2019-12-06T02:50:48Z", "digest": "sha1:WKIOZ3ZGPCJ75DZP743AVPZOCXIITRSA", "length": 7473, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நவ. 25-இல் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nநவ. 25-இல் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்\nBy நாமக்கல், | Published on : 22nd November 2014 03:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 25ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், வரும் 25ம் தேதி, காலை 11.30 மணிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், சமையல் எரிவாயு நிறுவனப் பிரதிநிதிகள், முகவர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட சமையல் எரிவாயு நுகர்வோர், சமையல் எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள், ஆலோசனை, பிரச்னை குறித்து, கூட்டத்தில் எழுத்துப் பூர்வமாகத் தெரிவிக்கலாம். இந்த வாய்ப்பை நுகர்வோர் பயன்படுத்திக் கொள்ள\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/22/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-863375.html", "date_download": "2019-12-06T03:45:20Z", "digest": "sha1:WCKC7K37AG24TNVWEPTTZWXCTPQ56TJH", "length": 6644, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கொளுத்தும் வெயில்: சேலத்தில் 103 டிகிரி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nகொளுத்தும் வெயில்: சேலத்தில் 103 டிகிரி\nBy dn | Published on : 22nd March 2014 11:24 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் அதிகபட்சமாக சேலத்தில் 103 டிகிரி வெயில் சனிக்கிழமை பதிவானது.\nதமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாள்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமையும் (மார்ச் 22) பல இடங்களில் அதிகமான வெயில் நிலவியது.\nசனிக்கிழமை பதிவான வெயில் (டிகிரி பாரன்ஹீட்டில்):\nசேலம் - 103, திருச்சி, மதுரை - 102, தருமபுரி - 101, கரூர் பரமத்தி, வேலூர் - 100, கோவை - 99, சென்னை மீனம்பாக்கம் - 97,\nதூத்துக்குடி - 94, கடலூர், கன்னியாகுமரி - 93, காரைக்கால், நாகப்பட்டினம் - 92.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/08/", "date_download": "2019-12-06T02:49:28Z", "digest": "sha1:ZXV3DYU7SYKNR5JHB36PZ2W6SKDXBRX6", "length": 195532, "nlines": 445, "source_domain": "www.namathumalayagam.com", "title": "August 2014 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nகட்டுரை (1437) என்.சரவணன் (383) வரலாறு (328) நினைவு (266) செய்தி (118) அறிவித்தல் (108) இனவாதம் (86) தொழிலாளர் (74) நூல் (70) 1915 (64) தொழிற்சங்கம் (58) அறிக்கை (52) பேட்டி (50) அரங்கம் (48) 99 வருட துரோகம் (41) பட்டறிவு (40) அறிந்தவர்களும் அறியாதவையும் (33) உரை (28) பெண் (25) காணொளி (20) தலித் (18) இலக்கியம் (16) நாடு கடத்தல் (11) கலை (10) சூழலியல் (10) செம்பனை (9) கவிதை (8) சிறிமா-சாஸ்திரி (8) நாட்டார் பாடல் (8) எழுதாத வரலாறு (7) கதை (3) சத்தியக் கடுதாசி (3) எதிர்வினை (2) ஒலி (1)\nமலையக மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் – முதலமைச்சர...\n\"தோட்டப் பாடசாலை\" - சு.இராஜசேகரனின் Old is Gold\nஎதிர்கால மலையகம் பற்றி வெள்ளைக்கார தோட்டத்துரை ஒரு...\nகண்டிச்சீமையிலே' கோப்பிக்கால வரலாறு 1823 - 1893\nகலை இலக்கியத்தில் அக்கறையில்லாத மலையக அரசியல் கட்ச...\n\"இலங்கை இந்திய காங்கிரசாக\" உருமாறிய அமைப்புகள்\n\"தொழிலாளர்களுக்கு வாக்குரிமை இல்லை\" 1939 வீரகேசரி...\nவிண்ணப்பித்த அனைவருக்கும் ஆசிரியர் நியமனம் : கட்சி...\nமலையகத்தில் தமிழரின் பெயரில் பௌத்த விகாரை\nபேரம் பேசும் சந்தர்ப்பத்தை தவரவிட்டுவிட்டுள்ள மலைய...\nகல்வி நிலையை உயர்த்துவதை குறிகோளாகக் கொண்டுள்ள மலை...\nஊவா மாகாண சபைத் தேர்தல் ஓர் பார்வை - முருகேசுப்பிள...\nதோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பற்றி கம்பனிகள் கவனம் ...\nமாற்றமடைந்துவரும் மலையக தமிழ் மக்களுக்கு புதிய உத்...\nமகப்பேற்று நிலையம் இருந்தும் பயன்படுத்தமுடியாத நில...\nஇந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஏ. நடராஜனுடன் ஒரு திறந்த...\nமலையக வரலாற்றை வலிமையுடன் பதிவு செய்த சாரல் நாடன் ...\nதோட்டத் தொழிலாளர்களின் இரு நூற்றாண்டுப் போராட்டம் ...\nதோட்டங்களில் நிலவிய பெரிய கங்காணி முறைமையில் 3ஆம் ...\nமாத்தறை மாவட்ட தொழிலாளர் பிரச்சினைகளுக்கு மலையகத் ...\n\" இரட்டைத் தேசியமும் பண்பாட்டு புரட்சியும்\" கே. ஏ...\nஇரா.சடகோபனின் கசந்த கோப்பி அறிமுக நிகழ்வு\n“பிக்குமார்களின் காவியை கழற்ற தயார் நிலையில் “நா...\nஊவா தேர்தல் வியூகம் மலையக மக்கள் நலன் கருதியதாக அம...\nசாரல்நாடனுக்கு ஹைலண்ஸ் கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத...\nசாரல் நாடனுக்கு நமது மலையகத்தின் அஞ்சலி\nமலையக மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் – முதலமைச்சர் சி.வி\nஇந்திய வீட்டுத்திட்டத்தை வழங்குவதில் வன்னியிலுள்ள மலையக மக்கள், அரசாங்க அலுவலர்களால் புறக்கணிக்கப்படுவதாக பாதிகப்பட்ட மக்கள் தன்னிடம் தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று புதன்கிழமை (16) தெரிவித்தார்.\nதேசிய அபிவிருத்திக்காக உள்ளூராட்சியை வலுப்படுத்தல் என்ற தொனிப்பொருளிலான வடமாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு, யாழ். ரில்கோ சிற்றிக் ஹோட்டலில் இன்று புதன்கிழமை (16) இடம்பெற்றது.\nபொதுநலவாய உள்ளூராட்சி மன்ற இணையத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய விக்னேஸ்வரன், ‘நாங்கள் மலையகத்தில் இருந்து வந்து குடியேறியதால் இந்திய வீட்டுத் திட்டங்களில் இருந்த அரச அலுவலர்கள் எங்களைப் புறக்கணிக்கின்றார்கள் என்று வன்னியைச் சேர்ந்த மக்கள் பலர் என்னிடம் முறையிட்டார்கள்.\nஇந்தக் கூற்று, எனக்கு முதலில் விந்தையாக இருந்தது. காரணம், இந்திய வீட்டுத் திட்டத்திற்குப் பணம் தருபவர்கள் இந்திய அரசாங்கத்தினர். மலையக மக்கள் இந்தியாவில் இருந்து வந்து இலங்கையின் மத்திய மாகாணத்தில் குடியேறியவர்கள் அல்லது வெள்ளைக்காரர்களால் குடியேற்றப்பட்டவர்கள். அவர்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் வீட்டுத் திட்டத்தில் இடமில்லை என்றால் விந்தையாகத்தானே இருக்கும்.\nஎவ்வாறாயினும், இது தொடர்பில் விசாரித்துப் பார்த்ததில் அதன் உண்மை விளங்கியது. எமது மலையக சகோதர, சகோதரிகளை எமது அலுவலர்கள் மிகக் கேவலமான விதத்தில் நடத்துவதாக அறிந்தேன். அதாவது பொது நிகழ்ச்சித் திட்டங்களில் சமூகப் புறந்தள்ளல் நிகழுவதை நான் அவதானித்தேன்’ என்று அவர் கூறினார்.\n‘போரினால் நாம் பாதிக்கப்பட்ட காலத்தில் ஒரு வித்தியாசமான கலாசாரம் எம்மைப் பீடித்திருந்தது. அந்த காலகட்டத்தில் கட்டாயப்படுத்திய அந்தந்த நலவுரித்தலகுகளுக்கு ஏற்றவாறு சட்டத்தை மறந்து சக நல்லாட்சி விழுமியங்களை மறந்து கடமையாற்ற வேண்டிய கலாசாரம் இருந்தது. போரின் பின்னரும் இந்த கலாசாரம் தொடர வேண்டிய அவசியமில்லை. உண்மையில் எமது நடவடிக்கைகள் இன்றைய காலகட்டத்தில் கட்டுக்கோப்புக்குள் வர வேண்டும்’ என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.\n‘திணைக்களங்களில் மின்குமிழ்களும் மின்விசிறிகளும் அலுவலர்கள் எவரும் இல்லாத நேரத்தில்கூட இயங்கிக்கொண்டிருப்பதை அவதானித்துள்ளேன். வெள்ளைக்காரன் காலத்தில் எங்களுக்கு ஒரு குணமிருந்தது. எல்லாம் வெள்ளைக்காரன் சொத்து அதை எப்படி வேண்டுமானாலும் பாவிக்கலாம் என்ற எண்ணம் அப்போது எமக்கிருந்தது. அக்காலத்தில், அரசாங்கம் வேறு நாம் வேறு என்ற ஒரு பாகுபாடு எம்முள் வளர்ந்திருந்தது. ஆனால் சுதந்திரம் அடைந்த பின்னரும் அதேவிதமான ஒரு மனோநிலை தொடர்வதை��் காணக்கூடியதாக இருக்கின்றது.\nஇந்நிலைமை மாற வேண்டும். பொதுச் சொத்துக்கள் எம்மக்களின் சொத்து என்ற எண்ணம் எம்முள் வளர வேண்டும். இது எமது சொத்து. அவற்றைப் பேணிப் பாதுகாப்பது எமது கடமை என்ற எண்ணம் எம்முள் வளர்க்கப்பட வேண்டும்.\nஇந்த உளப்பாங்கை மக்களிடையே விருத்தி செய்ய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும். பலவித சூறையாடல்களுக்குள் அகப்பட்டிருக்கும் வடமாகாண மக்களாகிய நாம், எமது சொத்துக்களை நாமே பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\n‘எமது சமூகத்தில் இருக்கக் கூடிய பாதிக்கப்பட்ட பெண்கள், பலன் குறைந்து போன முதியோர்கள், மாற்றுவலுவுடைவர்கள் உள்ளிட்டோர், உள்ளூர் அபிவிருத்தி முயற்சிகளில் ஈடுபடுவதற்கு ஏதுவாக வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஓர் கருவியாக இந்த செயற்பாட்டை மாற்றுங்கள்.\nஎம்முள் வலுக்குறைந்தவர்களை வலுப்பெற உதவுவதில் தான் எமது கலாசாரப் பண்புகள் உறைந்து கிடக்கின்றன. சட்டவாட்சியை இறுகப் பற்றுங்கள். குற்றமற்ற மேம்பட்ட சமூகமொன்றைத் தோற்றுவிப்பதற்கு இதை விடச் சிறந்த வரைமுறை இருக்கமுடியாது.\nமனித விழுமியங்களை மதிப்பதற்குரிய சேவைகளை வழங்கத் தலைப்படுவோம். பிறப்பிலிருந்து இறப்பு வரை மனிதன் நுகரும் சகல தேவைகளையும் வழங்கும் உள்ளூராட்சியின் நற்பண்புகளை நாற்திசையும் அறியும் வண்ணம் உங்கள் செயற்பாடுகள் அமையப்பெற வேண்டும்.\nஅபிவிருத்திக்குச் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபா பணமும் மக்கள் செலுத்திய வரி அல்லது மக்கள் திருப்பிக் கட்ட வேண்டிய கடன் என்பதை மனதில் நிறுத்துவதுடன் ஒவ்வொரு ரூபாவும் வழங்கக்கூடிய அதிஉச்சப் பயனை மக்கள் பெறும் வண்ணம் ஊழலற்றதான நல்லாட்சியை வழங்கப் பாடுபடுங்கள்.\nஇதற்கான சமூகக் கணக்காய்வை மக்களே செயற்படுத்தும் வகையிலான வழியையும் அடையக்கூடிய தன்மையையும் ஏற்படுத்திக் கொடுப்பது உங்கள் ஒவ்வொருவரின் முதன்மைப் பணியாக இருக்கட்டும்.\nஇவை யாவும் ஒரே நாளில் விதைத்து அறுவடை செய்யக்கூடியவை அல்ல. இருப்பினும் இது தொடர்பிலான விடய ஸ்தானங்கள் மக்களிடையே பரவிவிடப்பட வேண்டும். ஒவ்வொரு உள்ளூராட்சியாளனது உள்ளத்தையும் அவை அடைய வேண்டும்’ என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.\n\"தோட்டப் பாடசாலை\" - சு.இராஜசேகரனின் Old is Gold\nஇப்புகைப��படம், ஆரம்பகால, 1910களில் பதிவு செய்ய ப்பட்டதாக கருதப்படுகிறது. தோட்ட நிர்வாகங்கள், லயக்காம்புராக்களை சூழவுள்ள தேயிலைச்செடிகளு க்கு இந்த பிள்ளைகளால் எந்தவித சேதமும் ஏற்படக் கூடாது என எண்ணிய தோட்டநிர்வாகம் இக்குழந் தைகளுக்கான சிறைகூடங்கள் அமைக்கப்பட்டன.\nஅநேக ஆண்டுகளாக இந்த சிறைப் பாடசாலைகளாக உரக்காம்புரா அல்லது கொழுநது மடுவம் ஆகயவற் றை ஒட்டிய உள்ள அறைகளிலே இயங்கின. இத னை பலர் எதிர்க்கவே 1904ல் 'எஸ்.எம்.பரோஸ்' தோட்டபாடசாலை நிலை பாட்டை ஆராய்ந்து அறிக் கை சமர்பிக்கும்படி பணிக்கப்பட்டார்.\nஇதன்பின் 'வாஷ் கமிஷனும் ஆய்வுகளை 1907ல் தொடங்கியது. சடடவரையரை \"6வயது முதல் 10வயதுவரை அனைத்து பிள்ளைகளுகககும் தோட் டத்துரைமார் கல்வி வழங்கவேண்டும் எனகுறிப்பி்ட் டது.\n1920ல் இல.1 கல்விச்சட்டமும், 1939 வருட இல.31 கல்விச்சட்டமும், 1947ம் வருட,1951ம் வருடத்திய கல்வித் திருத்தவிதிகள்.வெளியாகின.இதில் பாடசாலை தளபாடங்கள் எதனையும் நிர்வாகம் ஏற்பாடுகள் எதனையும் செய்யவில்லை.\n1939ல் கல்விசட்டத்தின்டி இல.31 பாகம் 6(vi), 1947ம் வருட,1951ம் வருட கல்வித்திட்டங்கள் தோட்டபாட சாலைக்கு சமத்துவம் அளிககப்பட வேணடும் என வலியுறுத்தியது. 1951 வருடத்திய கல்வித் திருத்தச் சடடம் 5,வலியுறுத்துகிறது. 5வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு முறையான கல்வி தர ப்படவேண்டும் என்பது அப்போது தோட்டப்பிள்ளை களுக்கில்லை.\nஇதுவே எமது தோட்டபடசாலையின் ஆரம்பத்தின் ஒரு சிலத்துளிகள் பின்னர் தொடர்வேன்.\nசு.இராஜசேகரனின் Old is Gold - முகநூலிலிருந்து\nஎதிர்கால மலையகம் பற்றி வெள்ளைக்கார தோட்டத்துரை ஒருவரின் கற்பனைச் சித்திரம் - சாரல் நாடன்\nமலையகத்தின் பிரபல எழுத்தாளரும் மலையக இலக்கிய ஆய்வாளருமான சாரல் நாடன் (க.நல்லையா) கடந்த வாரம் காலமானார். மலையக இலக்கியத்துறைக்கு பாரியளவு பங்களிப்பு செய்துள்ள அவரின் மறைவு மலையகத்துக்கு மட்டுமன்றி முழு நாட்டுக்கும் பேரிழப்பாகும். அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் தொடர்ந்து வீரகேசரி வார வெளியீட்டில் வெளிவந்துள்ளன.\nஅவர் மறைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் வீரகேசரிக்காக எழுதியனுப்பிய கட்டுரை ஒன்று இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.\nசி.வி. என்ற மலையகக் கவிஞனின் நூற்றா ண்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறத் தொடங்கியிருக்கும் இவ்வேளையில், வெள்ளைக்காரத்துரையொருவர் மலையகத்தின் எதிர்காலம் குறித்து எழுத்தில் வடித்திருக்கும் கற்பனை சித்திரம் குறித்து நமது பார்வையை செலுத்தலாம்.\nஇக்கற்பனை கே.எல். முர்ரே என்பவரால் 1936ஆம் ஆண்டு எழுதி அக்காலப்பகுதியில் பிரசித்தமானதாக இருந்த டைம்ஸ் பத்திரிகையால் வெளியிடப்பட்டது. டைம்ஸ் பத்தி ரிகை வெள்ளைக்காரர்களின் வேதப்புத்தகமாக எண்ணப்பட்ட காலம் ஆண்டுக்கு ஒரு முறை தான் வெளியிடும் கிறிஸ்மஸ் மலர்களை நினைவில் வைத்திருக்க வேண்டிய அரும்பெரும் சிருஷ்டிகளை கொண்டு அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. சிவியின் அமரத்துவம் பெறும் பல ஆக்கங்களை வெளியிட்டு புகழ் சேர்த்தது. முர்ரெயின் கற்பனை சித்திரமும் இத்தகையதே.\nமுர்ரே புகழ் வாய்ந்த ஒரு தோட்டத்துரையாவார். துரைமார் சங்கத்தின் நடவடிக்கைகளில் இவர்களின் பணிகள் இணைந்து காணப்படுகின்றன. அதன் தொழிலாளர் குறி த்து பல நடவடிக்கைகளுக்கு இவரின் சிந்தனைகள் தூண்டு கோலாய் இருந்தன. பூண்டுலோயா பகுதியில் உள்ள கைப்புக்கலை தோட்டத்தின் உருவாக்கத்தில் இவரின் பணிகள் பளிச்சிடுகின்றன.\nசுற்றிவர 18 சிறு தோட்டங்களை அணிக ளாகக் கொண்டு 'கட்டுத்தொரபட்டி' என்றறியப்பட்ட நகரத்தில் புகழ்மிக்க ஒரு தோட்ட மாக விளங்கிய கைப்புக்கலை தோட்டத் தில் முர்ரேயின் நிர்வாகம் 1940களிலும் தொடர்ந்திருந்ததை ஆவணங்கள் மெய்ப்பிக்கின்றன. சிங்கள விவசாய கிராமங்களைச் சுற்றியும் கொண்டிருந்த தோட்டப்பகுதியில் துரையாக இருந்த ஒருவர் நுற்றாண்டு கற்பனை சித்திரம் வரைந்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.\nபிளாண்டிங் இன் 2036எனும் மகுடத்தில் இக்கட்டுரை 1936 கிறிஸ்மஸ் மலரில் வெளியாகியுள்ளது. இப்போதிருப்பதை விட இன்னும் நூற்றாண்டு கடந்து தோட்டத் தொழில் காண இருக்கும் முன்னேற்றங்கள் குறித்து அங்கு இடம்பெற இருக்கும் மாற்றங்கள் குறித்து ஆரோக்கியமான சிந்தனையை அக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.\nதோட்டப்புறத் தொழிலாளர்கள் பரம்பரை பரம்பரையாக ஒரே லயக்காம்பராவில் வாழ்வதை இன்றும் காணலாம். தாத்தா; பாட் டன், முப்பாட்டன் என்று மூன்று தலைமுறையினர் அதே லயக்காம்பராவில் அடுப்புச்சூடு காம்பராவின் உள்ளே இதமாக இருக்கும்படி அமைக்கப்பட்ட சுகவாசத்திற்கு ஏற்றதாக 1877இல் கட்டப்பட்ட பழைய மோஸ்தரில் ஒரே வரிசையில் அமைந்த இருபது லயக்காம்பராக்களில் வாழ்வதை முர்ரே விரும்பவில்லை. அவர்களுக்கென்று வீடு கள் அமைப்பதற்கு தோட்டக்காணிகள் புதி தாக இல்லாத நிலையில் இருக்கும் லயக் காம்பராக்களை வரிசையில் அமைத்து மாடி க்கட்டமாக மாற்ற நினைத்தார். 2036இல் லயக்காம்பராக்கள் இல்லாது ஒழிந்து மாடிக்கட்டமாக அவை எழுந்து நிற்பதை கண் டார்.\nஅவர் காலத்தில் அது முற்போக்கான சிந்தனையாக இருந்தது. பெருகி வரும் தோட்ட சனத்தொகையை இருக்கும் இடத்துக்குள்ளாகவே, வசதியோடு வாழ அதைவிட சிறந்த வழி வேறொன்றுமில்லை. தோட்ட த்து சனங்கள் பிறரைப் போல காற்றோட்ட மான, விசாலமான மாடிக்கட்டிடத்தில் வாழுகிறார்கள் என்பது எத்தனை சுகமான கற்பனை.\nஅவர்கள் கல்வி அறிவு பெற்று சமூக அந்தஸ்துடன் வாழும் போது, தோட்டத்துரை மார்கள் ஒன்றுகூடும் கிளப்களில் அவர்களு க்கு இடம் அளிக்கப்படுகின்றது. அந்த நாள் வரை தேயிலைத்தளிர் ஆயும் தொழில் ஒன்றுக்கே லாயக்கானவர்களாக கருதப்பட்ட பெண்கள், கிளப்களில் அனுமதிக்கப்படுகிறார்கள். தோட்டத்துரைமார்களுடன் இணைந்து அவர்கள் நடனமாடுகிறார்கள். அது நாள் வரை அவர்களை வெறும் அடிமைகளாக எண்ணி, ஏசிப்பேசி எள்ளி நகையாடி வந்தவர்கள் அவர்களை தம்முடன் சமமாகப் பாவிக்கும் நிலைமை உருவாகிறது. அவர்களிடையே அதுநாள் வரை நிலவிய வர்க்க வேறுபாடு, முதலாளி, தொழிலாளி உணர்வு மறைந்து விடுகிறது. தோட்டத்துப்பெண்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள்.\nஅங்கு தொழில்புரிய வரும் ஆண்கள் அத்தனை பேரும் மோட்டார் சைக்கிளில் தான் வருகிறார்கள். தோட்டம் என்பது சுற்று வட்டமான ஒரு பொது நிலப்பரப்பை கொண்டிருந்தாலும், அதற்குள் ஏற்றம் இரக்கம் என்று விரிந்து, இடையில் ஆறுகள், அதை கடக்க பாலங்கள் என்று அமைத்து பத்து மைல் காத தூரம் பாதைகள் அமைந்து விடுவது ண்டு. பாதைகள் பெரும்பாலும் குதிரைகள் செல்ல வசதியாக அமைந்த பாதைகள் தாம். இவைகளை கருத்தில் கொண்டு தான் தோட்டங்கள் எங்கும் மனிதர்கள் நடக்கும் குறுக்குப்பாதைகள் அமைந்தன. குறுக்குப்பாதைகளை பின்னாட்களில் விசாலமாக்கி பாதைகள் அமைத்ததுண்டு. ஆனால் ஆரம்பத்தில் இப்பாதைகளில் மோட்டார் சைக்கிள் போக முடியும் என்பதை ஆங்கிலேய துரைமார்கள் நடைமுறைப்படுத்தினர். அவைகளை கண்டு வந்த முர்ரே, தொழிலாளர்கள் மோ���்டார் சைக்கிளில் தமது வீடுகளில் இருந்து காலையில் பிரட்டுக்களம் சென்று பின்னர் தொழிலுக்கு போவதாக கற்பனை பண்ணினார்கள். மோட்டார் சைக் கிள்கள் அத்தனையும் ஓரிடத்தில் தரித்து வைப்பதற்கு பொதுவான ஒரு கராஜும் கட் டப்படுகிறது.\nஇவை எல்லாவற்றுக்கும் மேலாக இப் போது ஒவ்வொரு லயக்காம்பராவிலும் கொழுந்து கூடைகள் வீட்டு வாசலில் தொங் குகின்றன. முர்ரேயின் கற்பனை உலகில் எழுபதேக்கர் பரப்பளவில் கட்டப்பட்டி ருக் கும் கரேஜில் அவற்றுக்கான இடம் ஒதுக் கப்பட்டிருக்கிறது. நடைமுறைக்கு சாத்தி யமான ஒரு கற்பனையில் முர்ரே போன்ற ஆங்கிலேய துரைமார்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு இக்கட்டுரை ஓர் உதாரணமாகும்.\nகண்டிச்சீமையிலே' கோப்பிக்கால வரலாறு 1823 - 1893\nஇரா. சடகோபனின் ‘கண்டிச்சீமையிலே’ கோப்பிக்கால வரலாற்று நூல் வெளிவந்துள்ளது. 1820களில் தமிழ் நாட்டின் பல கிராமங்களில் இருந்து பஞ்சம் பிழைப்பதற்காக இலட்சக்கணக்காக கூலிகள் சுமார் 130 மைல் தூரம் கால்நடையாகவே கண்டியை சென்றடைந்த இம்மக்கள் சென்ற வழியிலும், கண்டிச்சீமையிலும், சொல்லொணாத் துயரங்களை அனு பவித்து இலட்சக்கணக்கில் செத்து மடிந்து இந்நாட்டின் மலைச்சாரல்களில் மண்ணோடு மண்ணாகி கோப்பிச் செடிகளுக் கடியில் புதைந்து போன கண்ணீர்க் கதையைக் கூறுகிறது இந்நூல்.\nஅக்காலத்தில் (1823-1893) இயற்கை மரணங்களுக்கு அப்பால், வயிற்றோட்டம், பசி, பட்டினி, கொடிய மிருகங்கள் மற்றும் பாம்புக்கடி கடுங்குளிர் போன்றவற்றுக்கு சுமார் இரண்டு இலட்சம் பேர் பழியாகியதாக வரலாற்றாசிரியர் ஐ. எச். வண்டன் டிரைசன் (யி.சி. Vதினிளிரினி ளிஞியிஷிஷிலினி) கூறுகிறார்.\nஇந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியமைத்து கஷ்டப்பட்டு உருவாக்கிய இம்மக்கள் கூட்டத்தினர் இன்றுவரை இந்நாட்டின் மக்களும், மக்கள் தலைவர்களும் “நன்றி” என்ற அந்த மூன்றெழுத்து வார்த்தையைக்கூட மனமுவந்து கூறியதில்லை. வெள்ளைக்காரன் கட்டிய சிறிய இருட்டறைகளான லயக் காம்பராக்களிலேயே இன்றும் அவர்கள் கூனிக்குறுகி வாழ்ந்து வருகின்றார்கள்.\nஅவர்களின் இந்த அவல வரலாற்றைச் சித்தரிக்கும் ‘கண்டிச்சீமையிலே’ என்ற இந்த வரலாற்று ஆவணத்தை கட்டாயம் ஒவ்வொரு தமிழ்க்குடிமகனும் இந்தியத் தமிழனும் வாசித்து தெரிந்து கொள்ளக்கடமைப்பட்டுள்ளான்.\n352பக்கங்களில் தி4 வட��வத்தில் 190 வரலாற்றுக்கால படங்களை உள்ளடக்கி எல்லாப் பக்கங்களும் 2 வர்ணங்களில் மின்னும் காகிதத்தில் அச்சுப்பதிக்கப்பட்டுள்ள துன்பியல் காவியமான இந்நூலின் விலை ரூ 1800/= ஆகும். R.Shadagopan 152/1 Hulfsdrop street, Colombo-12 இந்நூலைப் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் இந்நூலின் வெளியீட்டு விழா விரைவில் கொழும்பில் இடம்பெறவுள்ளது. மின்னஞ்சல் shadagopan@hotmail.com தொ.பே 0777679231.\nமலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுக்க ‘பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழு’ (Plantation Community Action Group) என்ற பொது அமைப்பு உதயம்\nமக்கள் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் பண்டாரவளை லியோ மார்கா ஆஸ்ரமத்தில் கடந்த 16ஆம் திகதி, மலையக மக்களின் காணி, வீட்டு உரிமை தொடர்பாக இடம்பெற்ற பொதுக் கலந்துரையாடலில் குறித்த உரிமைகளை வென்றெடுப்பதற்காக அனைத்து அமைப்புகளையும் தனி நபர்களையும் இணைத்துக் கொண்டு பொதுவான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ‘பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழு’ எனும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டதுடன் மலையக மக்களின் காணி, வீட்டு உரிமையில் அக்கறையுடைய அனைத்து அமைப்புகளும் தனிநபர்களும் இவ்வமைப்பில் இணைந்து செயற்பட அழைப்பு விடுக்கப்பட்டது.\nமக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா, மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். நெல்சன் மோகன்ராஜ், அச்சங்கத்தின் நுவரெலிய பிராந்திய செயலாளர் எஸ். சிவகுமார், இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் இடையேற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் சு. விஜயகுமார் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மேற்படி நடவடிக்கை குழு தாபிக்கப்பட்டது.\nஹட்டனில் நடைபெற்ற முதலாவது கலந்துரையாடலிலும் பண்டாரவளையில் இடம்பெற்ற இரண்டாவது கலந்துரையாடலிலும் கலந்து கொண்ட அமைப்புகள், தனிநபர்கள் மத்தியிலிருந்து இவ்வமைப்பிற்கு அங்குரார்ப்பண அங்கத்தவர்களை சேர்த்துக் கொள்ளப்பட்டது.\nஅங்கத்தவர்கள் மத்தியிலிருந்து அமைப்பின் ஒருங்கிணைப்பு குழு தெரிவு செய்யப்பட்டது. இதனை மேலும் விரிவுபடுத்தி மேலும் புதியவர்களை ஒருங்கிணை குழுவில் இணைத்துக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.\nஅத்துடன் இந்த பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பு செயலாளர்களாக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா, பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜா, லியோ மார்கா ஆஸ்ரம தலைவர் பிதா கை டி பொன்ட்காலன்ட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.\nஅத்தோடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தொடக்கம் மலையக மக்களின் காணி, வீட்டு உரிமையை வலியுறுத்தி கவனஈர்ப்பு நடவடிக்கைகளை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nநடவடிக்கை குழு பின்வரும் விடயங்களில் உடன்பாடுகள் எட்டப்பட்டன.\n• காணி, வீட்டு உரிமையை வென்றெடுப்பதற்கான பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழுவானது காணி, வீட்டு உரிமையை வென்றெடுப்பதற்கான பொதுவான கோரிக்கையை முன்வைத்து, பொதுவான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நடவடிக்கை அமைப்பாக இயங்கும். அமைப்புகளும் தனி நபர்களும் தனித் தனியாக சுதந்திரமாக அவரவரது நிலைப்பாட்டிலிருந்து கொண்டு காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பொது இணக்கப்பாட்டுடன் ஐக்கியப்பட்ட நடவடிக்கைகளை இந்த நடவடிக்கை குழுவினூடாக முன்னெடுக்கலாம்.\n• ஒவ்வொரு அமைப்பிலிருந்து குறைந்தது ஒருவரும், தனிநபர்கள் ஒவ்வொருவரும் இந்நடவடிக்கைக்குழுவின் அங்கத்தவராகலாம். அங்கத்தவர்களில் இருந்து ஒருங்கிணைப்பு குழு தெரிவு செய்யப்பட்டு விரிவுப்படுத்தப்படும்.\n• குழுவுக்கு தேவையான நிதியை அங்கத்துவ அமைப்புகளிடமிருந்தும் தனிநபர்களிடமிருந்தும் சுய விருப்பின் பேரில் கிரமமாகவும் பொது மக்களிடம் இருந்தும் நலன்விரும்பிகளிடமிந்தும் பெற்றுக்கொள்வது.\nமலையக மக்களின் காணி வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொதுவான கோரிக்கைகள் தொடர்பாக பின்வருவன தொடர்பாகவும் இணக்கம் காணப்பட்டன.\n• மலையக மக்களின் காணி, வீட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரை தோட்டக் குடியிருப்புகளில் இருந்து தொழிலாளர்கள், சேவையாளர்கள், அவர்களின் வழித்தோன்றல்கள் எந்த காரணத்திற்காகவும் எந்த வித அடிப்படையிலும் வெளியேற்றப்படுதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\n• பெருந்தோட்டங்களில் உள்ள லயன் முறை ஒழிக்கப்பட்டு அவற்றில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வீடில்லா ஏனைய குடும்பங்களுக்கும் வீடுகளை கட்டுவதற்கு உகந்த பெருந்தோட்டக் காணிகளில் இருந்து ஒரு குடும்பம் ஒன்றுக்கு 20 பேர்ச்சஸ் காணியை வழங்க வேண்டும்.\n• வீடுகளை கட்டிக் கொள்வதற்கு தேவையான நிதி, கட்டுமான பொருட்களையும் வீடமைப்பு அதிகார சபை போன்ற அரசாங்க நிறுவனங்களினூடாக பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தேவையினை கருத்தில் கொண்டு வீடு கட்டுவதற்கென சாதாரண, இலகு கடன் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.\n• வீடுகளை கட்டிக் கொள்வதற்கான மேற்படி காணிகள் குறித்த ஒரு தோட்டத்தினுள் அல்லது பல தோட்டங்களின் எல்லைகளில் ஓரிடத்தில் வழங்கப்படலாம்.\n• பெருந்தோட்டங்களில் தற்போதிருக்கும் தனி வீடுகள், இரட்டை வீடுகளில் வசிப்போருக்கு அவர்களின் வீடுகள் அமைந்திருக்கும் காணியின் பரப்பளவு உள்ளடங்களாக ஒவ்வொரு வீட்டுக்கும் 20 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட்டு உறுதிகள் வழங்கப்பட வேண்டும்.\n• வீடமைப்பு அதிகார சபையின் பொறுப்பில் இருக்கும் காணிகளில் கட்டப்பட்டுள்ள தோட்ட வீடுகளுக்கு உறுதிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.\n• ஏற்படுத்தப்படும் குடியிருப்புகள் உள்ளூராட்சி சபைகளுக்கு கீழான அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்புகளாக்கப்பட்டு, வீதி, நீர், மின் சக்தி, வைத்தியசாலை, மைதானம், வாசிகசாலை, சனசமூக நிலையம், வழிபாட்டு இடங்கள் உட்பட வசிப்பதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.\n• வீடுகளைக் கட்டிக் கொள்வதறகான 20 பேர்ச்சஸ் காணியை விட பயிர் செய்கை, பண்ணை போன்றவற்றை செய்யவென ஒவ்வொரு குடும்பத்திற்கும் காணிகள் வழங்கப்பட வேண்டும்.\nமலையக மக்களின் காணி, வீட்டு உரிமையை வென்றெடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழுவுடன் கலந்துரையாடுவதற்கு இணைந்து பணியாற்றுவதற்கு இல. 152-1/4, புதுக்கடை வீதி, கொழும்பு 12 என்ற முகவரியுடன் அல்லது plantationcagroup@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் அல்லது 0714302909, 0772739211, 0776485411 என்ற தொலைபேசி இலக்கங்களை பயன்டுத்த முடியும்.\nகலை இலக்கியத்தில் அக்கறையில்லாத மலையக அரசியல் கட்சிகள்\nகலை இலக்கியத்தில் அக்கறையில்லாத மலையக அரசியல் கட்சிகள்\nஇ.தொ.கா. என்றில்லை எந்த மலையக அரசியல் தொழிற்சங்கக் கட்சியானாலும் சரி அவை அனைத்தும் ஒரே ஒரு விஷயத்தில் ஒன்றுபடுகின்றன. அதுதான், மலையக இலக்கியத் துறைக்கு எந்த பங்களிப்பும் செய்யாமல், அந்தத் துறையை முற்றிலும் கண்டு கொள்ளாதிருப்பதில் பயங்கர ஒற்றுமை பேணுதல்.\nமலையகத்தைச் சேர்ந்த ஓர் இலக்கிய பிரமுகர் அல்லது ஒரு கலைஞர் மறைந்தால் அல்லது அவருக்கு உயர் கௌரவம் கிடைத்தால், இக்கட்சிகள் அவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. இறுதி மரியாதை செலுத்துவதில் தலைமைகள் அக்கறை கொள்வதில்லை. சில சமயம் ஊடக அறிக்கையை தாமதமாக வெளியிட்டு திருப்தி அடைவார்கள். ஒரு மலையக கலைஞருக்கோ, படைப்பாளருக்கோ அவருக்கு வீடு வழங்க அல்லது நீதி வழங்க எந்தவொரு மலையகக் கட்சியாவது முன்வந்ததாக செய்தி இல்லை.\nமலையகம் கொண்டாடக் கூடிய ஒரு பெரும் படைப்பாளன்தான் தெளிவத்தை ஜோசப். இன்றைக்கு 80 வயதில் இளைஞனைப் போல் உற்சாகத்துடன் இலக்கியப் பணியாற்றி வருகிறார். கடந்த வருடம் அவருக்கு கோவையில் விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர் ஜெய் மோகன் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் இந்திரா பார்த்த சாரதி மற்றும் இயக்குநர் பாலா ஆகியோர் கலந்து கொண்டு தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருதை வழங்கியதோடு இந்திய நாணய பெறுமதியில் ஒரு லட்சம் ரூபாவையும் கையளித்து மலையக படைப்பாளரை கண்ணியப்படுத்தினர்.\nதெளிவத்தை ஜோசப்புக்கு இலங்கையில் ஏற்கனவே சாகித்திய அரச விருது, கொடகே சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளும் கௌரவங்களும் கிடைத்துள்ளன. இலங்கை அரசு வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதாகக் கருதப்படும் சாகித்திய ரத்னாவிருதும் இவருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழ் இலக்கிய வட்டாரங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. கிடைக்குமானால் அது மிகப் பொருத்தமான விருதாகவே இருக்கும்.\nஜோசப்புக்கு விருதுகள், கௌரவங்கள் கிடைத்த போதெல்லாம் இலக்கிய வட்டாரமும் சிங்கள இலக்கிய பிரமுகர்களும்தான் குதூகலித்தார்களே தவிர மலையக அரசியல் தலைமைகள் அதைக் கண்டு கொள்ளவே இல்லை. இ.தொ.கா. மற்றும் ம.ம.மு. ஆகிய மலையகக் கட்சிகள் அவரை அழைத்து விழா நடத்தி கௌரவித்திருக்க வேண்டும். பரிசுகள் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்யவிலலை. தகரம், குடிநீர் தாங்கி, சீமெந்து, சாராயம் என்றெல்லாம் கணக்கு வழக்கு இல்லாமல் தேர்தல் காலங்களில் மட்டும் பணத்தை விரயம் செய்யும் மலையகக் கட்சித் தலைமைகள், இலக்கியம் என்றதும் கப்சிப் ஆகிவிடுகின்றன.\nசிங்கள, முஸ்லிம் கட்சிகளை எடுத்துக் கொண்டால் இந்த வரட்சி நிலை அங்கில்லை. அதனுடைய கட்சித் தலைவர்களே கலைஞர்களாகவ���ம் இருக்கிறார்கள். ஜனாதிபதி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். விமல் வீரவன்ச, சஜித் பிரமதாச மற்றும் இன்னும் பல தலைவர்கள் மேடைகளில் பாடக் கூடியவர்கள். ரவூப் ஹக்கீம் நல்ல கவிஞர், பேச்சாற்றல் மிக்கவர். அமைச்சர் அதாவுல்லாஹ் பாடும் திறமை படைத்தவர். இப்படிப் பலர் முஸ்லிம் கடசிகளில் உள்ளனர்.\nஇ.தொ.கா, ம.ம.மு மற்றும் ஏனைய மலையகக் கட்சிகளில் இலக்கிய வாசனை கொண்டவர்கள் எருமே இல்லை. அப்படியே கலையார்வம் கொண்டவர்கள் கட்சியின் மூன்றாம் நான்காம் வட்டங்களில் இருந்தாலும் அவர்கள் கவனிக்கப்படுவதில்லை.\nசமீபத்தில் மலையக எழுத்தாளரும் ஆய்வாளருமான சாரல் நாடன் தனது எழுபதாவது வயதில் கொட்டகலையில் காலமானார். மலையக இலக்கிய பரப்பில் அவர் பல பெருமை மிக்க பணிகளை ஆற்றியிருக்கிறார். மலையகத்தில் பலரும் படைப்பாளர்களாகத்தான் தடம் பதித்திருக்கிறார்கள் தவிர, மலையக சமூக மற்றும் இலக்கிய வரலாற்றை ஆய்வுக்குட்படுத்தியதில்லை. பேராசிரியர் அருணாசலம் போன்ற மிகச் சிலரே கை வைத்த இக்கஷ்டமான துறையில் அகலக் கால் பதித்து அடுத்தடுத்து பல நூல்களை வெளியிட்ட பெருமை சாரல் நாடனைச் சாரும். கோ. நடேசய்யர் நமது சங்கங்களினால் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்த காலத்தில், நடேசய்யர் யார் என்பதை சாதாரண மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் இந்த சாரல் நாடன். தன் சொந்தச் செலவில் ஆய்வுகளை மேற்கொண்டு தன் வெளியீட்டகம் மூலம் நூல்களையும் வெளியிட்டவர், இவர்.\nதொழிற்சாலை அதிகாரியாக பணியாற்றிக் கொண்டே நூல்களை எழுதினார். ஓய்வு பெற்ற பின் மலையக மக்கள் வரலாறு, இதழாளர் நடேசய்யர் போன்ற பல நூல்களை வெளியிட்டார். மூன்று தடவைகள் சாகித்திய பரிசும் பெற்றார். தேசிய தொழிலாளர் சங்கம், இ.தொ.கா. ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர். நுவரெலிய மாவட்டத்திலேயே இருந்தவர் என்பதால் அம்மாவட்டத்து அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் தொடர்பு வைத்திருப்பது இயல்பானது.\nஆனால், இவர் மறைந்ததும் அதைக் கண்டு கொண்டது எத்தனை அரசியல் வாதிகள் எத்தனை சங்கங்கள் இதற்கான பதில் வெட்கக் கேடானது.\nஅவரது இறுதிக் கிரியைகளின் போது உடனிருந்தார் ஊர்க்காரரான புத்திரசிகாமணி. நேரில் வந்து அஞ்சலி செலுத்தியவர் நுவரெலியாவில் வசிக்கும் இராதா கிருஷ்ணன். இவர்களை��் தவிர, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தமிழ் மலையக அரசியல் வாதிகளோ, சங்கத் தலைவர்களோ அஞ்சலி செலுத்த வரவில்லை. இரங்கல் செய்தி கூட வெளியிடவில்லை. கண்டு கொள்ளவே இல்லை. என்ன பாவம் செய்தார் சாரல் நாடன்\nசி.வி. வேலுப்பிள்ளையும் வெள்ளையனும் உருவாக்கிய தொழிலாளர்களுக்கான மாற்றுச் சங்கமே தேசிய தொழிலாளர் சங்கம். இது, இன்று கொழும்பு முதலாளி திகாம்பரத்தினால் வாங்கப்பட்டு விட்டது. சாரல் நாடன் இதன் ஆரம்பகால உறுப்பினர். அச்சங்கத்துக்காக உழைத்தவர். ஆனால், அதன் தலைவரோ, அவரது பிரதிநிதியோ எட்டியும் பார்க்கவில்லை. கொட்டகலை இ.தொ.கா. வின் கோட்டை. ஆறுமுகன் தொண்டமானோ, அவரது பிரதிநிதியோ ஒரு மலையக ஆய்வாளரைக் கௌரவிக்கும் வகையில், உயிருடன் இருந்தபோதுதான் இல்லை என்றால், இறந்த பின்னராவது வந்து அஞ்சலி செலுத்தியிருக்கலாம் அல்லவா முன்னர் எம்.எஸ். செல்லசாமி அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொள்வார் அனுதாப செய்தி வெளியிடுவார். இப்போது எவருமே கண்டு கொள்ளாத ஒரு முரட்டுப் போக்கை இச்சங்கங்கள் பின்பற்றி வருவதைப் பார்க்க முடிகிறது.\nமலையக அரசியல் என்பது, எவர் தலையில் மிளகாய் அரைத்தாவது வாக்குகளை சுருட்டி பதவிகளில் அமர்ந்துவிட்டால் போதும் என்ற அளவுக்கு சுருங்கிப்போய் விட்டது என்பதையே இது காட்டுகிறது. இந்த சங்கங்களில் மகளிர் அணி என்பது பெயரளவில் உள்ளது. கொடி பிடிப்பது, டீ போடுவது போன்ற எடுபடி வேலைகளைச் செய்யவே இம்மகளிர் அணி உள்ளது என்பது பகிரங்க ரகசியம். ஆனால் இலக்கிய அணி என்பது பெயரளவிலேனும் இல்லை என்பது வருத்தத்துக்குரிய ஒரு தகவல். தமிழ்நாட்டில் பல அரசியல் இயக்கங்கள் இலக்கியத்தை ஆதாரமாகக் கொண்டே வளர்ந்தன.\nதிராவிடக் கட்சிகளின் பல பண்புகளை அப்படியே பின்பற்றத் தெரிந்திருக்கும் இக்கட்சிகள், இலக்கியத்தையும் கலைகளையும் தமிழகக் கட்சிகள் எவ்வகையில் பயன்படுத்தின என்பதை ஆராய்ந்து பார்க்க முனைவதேயில்லை. உதாரணத்துக்கு செந்தில் தொண்டமானை எடுத்துக் கொள்ளுங்கள்.\nவெள்ளை வேட்டி, வெள்ளை ஷேர்ட், கறுப்புக் கண்ணாடி, அட்டகாசமான சிரிப்பு என்பதாகவே அவர் திராவிடக் கட்சி ஸ்டைலில் படங்களுக்கு போஸ் தருவார். ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அவர் சமீபகாலமாக தமிழ்ப் பத்திரிகைகளில் தரும் விளம்பரங்கள் தமிழக அரசியல் ப���ணியைப் பின்பற்றியதாகவே இருப்பதைப் பார்க்கலாம்.\nஆனால் இவர் கலை, இலக்கியம் சார்ந்த விடயங்களில் எந்த ஆர்வமும் காட்டுவதாகத் தெரியவில்லை. இந்தச் சங்கங்களிலேயே காங்கிரஸ்என்ற பெயரில் இதழ் வெளியிடுவது இ.தொ.கா. மட்டுமே. முன்னர் ஒழுங்காக வந்து கொண்டிருந்த காங்கிரஸ் இதழ், இப்போது வருடத்துக்கு மூன்று நான்கு தடவைகளே வெளிவரும் இதழாக சுருங்கிவிட்டது. இ.தொ.கா. வின் இலக்கிய நாட்டத்தை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.\nதமிழ்மொழி மீதான பற்றை மக்களிடையே பேணுவதற்கும் தமிழ் மொழி வழியாக அவர்கள் படிப்பதற்கும் இதன் மூலம் தமிழர்களாகவே உயிர்ப்புடன் வாழ்வதற்கும் இலக்கியம் வழி செய்கிறது. வெறுமனே தமிழ் மொழிக் கல்வி மட்டும் தமிழை மக்கள் மத்தியில் இருத்திவிடாது. தமிழ் இளைஞர்கள் பலர் சிங்களவர்களாக மாறிப் போவதற்கும் தமது பிள்ளைகளை சிங்கள மொழிப் பாடசாலைகளில் சேர்க்கவும் அவர்கள் இலக்கிய வாசனை அற்றவர்களாக இருப்பதே காரணம். மொழியை மக்களுடன் இணைக்கும் பாலமே இலக்கியம்.\nஎனவே, இனிமேலாவது நமது சங்கங்களும் சங்க அரசியல் வாதிகளும் தமிழ் இலக்கிய வாசனை கொண்டவர்களாக, குறைந்தபட்சம் அப்படிக் காட்டிக் கொள்வதற்காவது முயற்சிக்க வேண்டும்.\n\"இலங்கை இந்திய காங்கிரசாக\" உருமாறிய அமைப்புகள்\n\"1908முதல் 1942வரையிலான இந்திய அமைப்புகள்\"\nஇது இலங்கை சுதந்திரத்திற்கு முன் கொழுந்தெடுக்கு ம் பெண் பொறிக்கப்பட்ட முத்திரை. இதற்கும் நான் குறிப்பிடுவதற்கும் சம்பந்தமில்லை. என்றாலும் இம் மக்களைக் கொண்டுதானே அனைத்தையும் பார்க்க வேண்டும்.\nஇலங்கையில் தோன்றிய இந்திய அமைப்புகள்\n1) கொழும்பில் கடைசிற்றூழியர், சிகையலங்காரக் கலைஞர்கள், அங்காடிகள், வேலையாட்கள் இணைந்து 'S.M.K'இது ஈ.வே.ராவின் திராவிட கட்சியை ஒத்து இருந்தது.\n2) மத்திய இந்தியர் சங்கம்\nஇதில் பெரிய சுந்தரம், ஐ.எக்ஸ்.பெரைரா, ஜோர்ஜ்.ஆர். மோத்தா, எச்.எம்.தேசாய் போன்றோரும்,\n3) இந்திய சேவா சங்கம்\nஇதில் வர்த்தக சமுகத்தைச் சார்ந்தவர்களான வள்ளியப்பச்செட்டியார், அப்துல் அஸீஸ், பி.டி.தானுப்பிள் ளை அவரளும்\n4) மத்திய இநதியர் ங்கம்\nஇது பெரியசுந்தரத்தால் ஆரம்பிக்கப்பட்ட இதில் பெரிய கங்காணிளின் பிளளைகளும்.\n5) பதுளை இந்ததியர் சமத்துவ சங்கம்\nஇதனை வி.ஞானபண்டிதன், வி.ராமநாதன் அவர்கள்\n6) இந்து ��ளைஞர் சுபாஷ் சந்திரபோஸ் சங்கம்\nஇனை கே.ராஜலிங்கம், எஸ்.சோமசுந்தரம், ஆர்.எம். செல்லையா, டீ.சாரநாதன்\n8) நாவலப்பெட்டி இந்து மாணவர் சங்கம்\n9) ஸ்டேசன் வட்டகொடையில் 'பாரதி சங்கம்'\n10) பூண்டுலோயாவில் 'தாகூர் சமாஜம்'\nஆகிய இரண்டையும் எம்.பி.சின்னையா, கே.சுப்பையா, சி.வி.வேலுப்பிளளையும் நிறுவினார்கள்\nஇவைகளே பின்னாளில் 1939ம் ஜவகர்லால் நேரு மூலமாக \"இலங்கை இந்திய காங்கிரசாக உருமாறியது.\nமுகநூலில் \"சு.இராஜசேகரனின் Old is Gold\" இலிருந்து\n\"தொழிலாளர்களுக்கு வாக்குரிமை இல்லை\" 1939 வீரகேசரி தலைப்பு\n\" 1939ம் ஆண்டு இலங்கை கிராமக் கமிட்டி\"\nஇங்கு 1938ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் திகதி வெளி வந்த வீரகேசரி பத்திரிக்கை. இதன் தலையங்கமே தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை இல்லை\nஇதற்கு மன்னரான 6ம் ஜோர்ஜ் அங்கீகாரம் அளித்து விட்டார். என்பதாகும்.\nஇலங்கை கிராமக்கமிட்டி வாக்குரிமையானது, இனி தோட்டத் தொழிலாளர்களுக்கு அதாவது தோட்டத்து ரைமார்களினால் கொடுக்கப்பட்ட கட்டிடங்களில் (லயங்களில்) வசிக்கும் தொழிலாளர்க்கு அளிக்கப்படமாட்டாது. எனும் திருத்தச் சட்டத்தை மன்னரும் ஏற்றுக் கொண்டார். என்பதை இப்போது கூட நாம் பார்க்கும்போது பலத்த அதிர்ச்சியாக உள் ளது.\nஇது சம்பந்தமான மசோதா 1938ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசாங்க சபையில் விவாதிக்கப் பட்டபோது, அப்போதைய அரசாங்க சபை அங்கத்தவர்களில் சிறு பானமைக கட்சியினரும் எதிர்த்தனர். அப்போதைய அரசாங்க சபையினில் அங்கம் வகித்த இந்திய சமூ கத்தின் பிரஜையாக இருந்த 'ஐ.எக்ஸ்.பெரைரா' தமது பலத்த எதிர்ப்பை காட்டினார். இந்திய பத்திரிக்கைகள் கூட இதனை விமர்சித்து எழுதியிருந்தன.\nஅக்காலத்தில் சிங்களத் தலைவர்கள் மத்தியில் இரு ந்து, இலங்கையில் ஜீவனோபாயத்திற்காக வந்த அப் பாவித் தொழிலாளர்கள் மீதே துவேசம் காணப்பட்ட து. முடிவில் மன்னரின் சம்மதம் பெற்று, தோட்டத் தொழிலாளர்க்கு கிராமிய கமிட்டி வாக்குரிமை இல் லாதே ஆக்கிவிட்டார்கள்\nசு.இராஜசேகரனின் Old is Gold (முகநூல் வழியாக)\nவிண்ணப்பித்த அனைவருக்கும் ஆசிரியர் நியமனம் : கட்சிகளின் வாக்குறுதி சாத்தியமா - என்.நித்தியவாணி\nஅரச வர்த்தமானியில் மூவாயிரம் ஆசிரிய உதவியாளர்களை சேர்த்துக்கொள்வதற்கான அறிவித்தலையும் விண்ணப்பப்படிவத்தையும் கடந்த 8ஆம் திகதி கல்வியமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் ஆவணி ஐந்தாம் திகதிக்கு முன் விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை பரீட்சை ஆணையாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஆசிரிய உதவியாளர்களாக சேவையாற்ற விரும்பும் இளைஞர், யுவதிகளை பலரும் பல திசைகளில் அழைத்துச்செல்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. பதுளை மாவட்ட வேட்பாளர்களின் அலுவலகங்களில் அவர்களின் விண்ணப்ப பிரதிகள், அடையாள அட்டைப்பிரதிகள், தொலைபேசி இலக்கம் போன்றவற்றை வழங்கக் கோரிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதாவது விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஆசிரிய நியமனம் என்ற பொய்யான வாக்குறுதிகள் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபதுளை மாவட்டத்தில் உள்ள 156 பாடசாலைகளுக்கு மொத்தமாக 866 ஆசிரிய உதவியாளர்கள் போட்டிப் பரீட்சை ஒன்றின் ஊடாக தெரிவு செய்யப்படவுள் ளனர். ஆங்கிலம், இரண்டாம்மொழி, கணி தம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு சுமார் நானூறு வரையிலான வெற்றிடங் கள் காணப்படுவதாக தகவல்கள் தெரி விக்கின்றன. மேற்படி முக்கிய பாடங்களுக்கு தோட்டப்பகுதி இளைஞர், யுவதிகள் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலமே தோட்டப்புற விண்ணப்பதாரிகள் முழுமையான பயனை அடைய முடியும். க.பொ.தசாதாரண தரத்தில் மேற்படி பாடங்களில் திறமை சித்தி உள்ளவர்கள் இப்பாடங்களுக்கே விண்ணப்பிக்க வேண்டிய நிலையும் அவசியமும் காணப்படுகின்றது. எதிர்காலத்தில் உரிய பாடங்களுக்கான பயிற்சிகளையும் உயர் தகைமைகளையும் திறந்த பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகள், பிராந்திய பயிற்சி நிலையங்கள் என்பவற்றில் பெற்றுக்கொள்ள வாய்ப்புக்கள் பல உள்ளன.\nகடந்த காலங்களில் பதுளை மாவட்டத் தில் பல பிரபல தமிழ் பாடசாலைகள் நூற்றுக்கணக்கான மாணவர்களை உயர்தரத்தில் சித்தி பெறச் செய்துள்ளன. லுணுகலை இராம கிருஷ்ணா கல்லூரி, பத்கொட விபுலானந்த கல்லூரி, பதுளை மகளிர் கல்லூரி, அப்புத்தளை மத்திய கல்லூரி ,நிவ்பேர்க் நவோதயா பாடசாலை, மடுல்சீமை மகா வித்தியாலயம், பண்டாரவளை மத்திய கல்லூரி என்பன தமது பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர், யுவதிகளை உருவாக்கி உள்ளன. எனவே, சுமார் ஆறாயிரம் வரையிலான விண்ணப்பங்கள் பதுளை மாவட்டத்திலிருந்து அனுப்பப்படக்கூடும். அதிலிருந்து 866 பேர் த���ரிவு என்பது எவ்வளவு போட்டி நிறைந்ததாகக் காணப்படும் என்பதை விண்ணப்பதாரிகள் உணர வேண்டும்.\nஇம்முறை பரீட்சை புள்ளிகள், நேர்முக பரீட்சை என்பன முறையாக சீரமைக்கப்பட்டு விசேட கவனத்துடன் கணினிமயமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பரீட்சை முடிவுகளை கூட இணையதளம் ஊடாகத் தெரிந்து கொள்ளவும் பரீட்சை திணைக்களம், கல்வி அமைச்சு, மாகாண கல்வி அமைச்சு என்பவற்றுக்கிடையில் வலையமைப்பு மூலம் பொருத்தமான தெரிவுகள் நடைபெறவும் கூடும். அதனால் எந்த மாகாண சபையோ எந்தப் பாராளுமன்ற உறுப்பினரோ இத்தெரிவுகளில் தலையீடு செய்ய முடியாது. எவருடைய சிபார்சையும் பரீட்சைத்திணைக்களம் ஏற்றுக்கொள்ளாது என்பதை முழு மலையக விண்ணப்பதாரிகளும் தெரிந்துகொள்ள வேண்டும். தமது திறமை, தகைமை ஒன்றே உறுதியாக அமைய வேண்டியது அவசியமாகும்.\nகடந்த ஆசிரிய நியமனத்தின் போது பெரிதாகக் காணப்பட்ட குறைபாடுகளை இம்முறை விண்ணப்பிக்கும் போதே குறைத் துக் கொள்வது மூலம் கிடைக்கவுள்ள நியமனத்தை விரைவுபடுத்த முடியும்.\n01) கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கடந்த முறை உயர்தரம் படித்து முழுமையான சித்தி பெறாத பல விண்ணப்பதாரி கள் விண்ணப்பித்திருந்தனர்.\nவிண்ணப்பதாரியின் முழுமையான கல்வித்தகமையை பார்க்காமல் எவரும் அவரின் தகைமைகளை உறுதிப்படுத்தி இருப்பது நல்லது. பரீட்சை மண்டபம் அனுமதி அட்டை வினாப்பத்திரத்தொகை அதனை திருத்துவது என்ற பல்வேறு வேலைகள் பரீட்சை வகுதிக்கு இரட்டிப்பு சுமை ஏற்படாமல் இருக்க வேண்டும்.\n02) பல்கலைக்கழக கல்வியியற்கல்லூரிகளுக்கு தகைமை பெற்றுள்ள மாணவர்கள் அவற்றை விடுத்து சுமார் ஆறாயிரம் பேர் முதற்படிவாக கொண்ட மேற்படி பதவிக்கு விண்ணப்பிப்பது பற்றி சிந்திக்க வேண்டும். சிலர் பொழுது போக்காக இப்பரீட்சைக்கு விண்ணப்பித்து பரீட்சை எழுதுவார்களானால் அது எமது இளைஞர் யுவதிகளின் நியமனங்களை பாதிப்படைய செய்வதுடன் எவருக்கும் இவ் நியமனம் கிடைக்காமல் காலதாமதமாகும்.\n03) க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் திறமை சித்தி பெறாத பாடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது நியமனம் கிடைக்காமல் போவதுடன் நேர்முக பரீட்சையாளர்களின் அதிருப்திக்கும் உள்ளாக வேண்டிய நிலை ஏற்படக்கூ���ும்.\n04) உயர்தரம் வரை கல்வி கற்றுள்ள இளைஞர் யுவதிகள் வர்த்தமானி அறிவித்தலை பலமுறை வாசித்து தெளிவு பெற வேண்டும். சந்தர்ப்பவாத நபர்களின் பிழையான தூண்டுதல்களுக்கு இரையாககூடாது. இல்லாத தகைமைகளை பிழையான பாடத்தெரிவுகளை செய்யாமல் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.\n05) வேறு நிறுவனங்களில் தொழில்புரிவோர் அதனை விட்டு விலகி இந்நியமனத்திற்கு விண்ணப்பிப்பதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் போட்டி அதிகரிப்பை குறைக்க முடியும்.\n06) விண்ணப்ப படிவத்தை அனுப்பியவுடன் அப்பரீட்சை விடயமாக உளச்சார்பு பொது அறிவு விடயங்களையும் அறிந்து கொள்வதிலும் பாட சம்பந்தமான வகுப்புகளுக்கும் செல்வது அவசியமாகும். கடந்த முறை பலர் நாற்பதிற்கும் குறைவான புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தனர். இதற்கு அவர்கள் பரீட்சைக்கு உரிய முறையில் தயாராகவில்லை என்பதையும் பலர் தவறான விடைகளையே வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\n07) தாம் ஏதாவது ஒரு பாடத்திற்கு தகுதியானவர் என நேர்முகத் தேர்வாளர்கள் தீர்மானித்து கூறும் போது அதே நியமனத்தை ஏற்றுக்கொள்வதுடன் அதனை எச்சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தி உரையாற்றும் நிலையை தவிர்க்க வேண்டும். அரச அதிகாரிகளின் அனுபவம் அறிவுத்திறன் உயர்கல்வித்தகைமை நேர்முக தேர்வாளியை விட பன்மடங்கு உயர்வானது என்பதை அனைவரும் உணர வேண்டும்.\n8. நியமனம் ஒன்றை பெற்றுக்கொண்டவரின் திறமை நேர்முகத் தேர்வு குழுவின் முகாமைத்துவ அதிகாரியின் திருப்தியை வெளிப்படுத்துகின்றது. அதன்பின் சேற்றை வாரி வீசுவது எமது சமூகத்திற்கு தலை குனிவாகும். எனவே, திறமை உள்ளவர்களே தெரிவானார்கள். எவரின் சிபார்சும் நடைபெறவில்லை என்பதை அனைத்து தரப்பினரும் நம்பிக்கை ஊட்ட வேண்டும்.\n09) நியமனம் ஒன்றின் போது இன, சமய பேதமோ கட்சி சங்க பேதமோ கருத்தில் எடுக்கப்பட முடியாது. கடந்த முறை நீதிமன்றம் கடுமையாக எதிர்ப்புக்களை தோட்டப்பகுதி நியமனங்களில் கண்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரிகளை அரசியல் வேலைகளுக்கு இழுக்கும் சக்திகளிடமிருந்து விலகி நிற்கச்சொல்வதும் கல்விச் சேவையாளர்களின் கடமையாகும்.\nமலையகத்தில் தமிழரின் பெயரில் பௌத்த விகாரை\nஇன்று நாட்டில் மதம் தொடர்பிலான பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகின்றன. பிறமதங்களை தூற்றுவதனால��� அல்லது அவமரியாதைக்கு உட்படுத்துவதாலோ யாருக்கும் எந்தவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அவரவர் மதத்தின்மீது அவரவர்களுக்கு மதப்பற்று அதிகரிக்கவே செய்யும். அதுமட்டுமின்றி எல்லா மதங்களும் அன்பையும், ஒழுக்கத்தையும், சிறந்த பண்புகளையுமே போதிக்கின்றன. இவ்வாறான நிலையில் “எம்மதமும் சம்மதம்” என்று இருக்கும் இந்து ஆலயங்கள், இந்து தெய்வச் சிலைகள் என்பனவும் அண்மைக்காலங்களில் உடைக்கப்பட்டும் பொருட்கள் திருடப்பட்டும் வந்துள்ளதை பத்திரிகைகள் மூலம் அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.\nஎமது முன்னோர்கள் மத சார்பான விட யங்களில் அனைவருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து வந்து ள்ளனர். ஏனைய மத ங்களுக்கு மதிப்பளித்தும் வந்துள்ளனர். இன்றும் மதிப்பளித்து வருகின்றனர். அதற்கு சிறந்த உதாரணமாக கண்டி மாவட்டத்தின் கம்பளை, தொழுவ பிரதேச செயலகத்தி ற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள விகாரையைக் குறிப்பிடலாம்.\nமலையக தோட்டத் துறை வரலாற்றில் தோட்டங்கள் ஒருகாலத்தில் தனியாருக்குச் சொந்தமானதாகக் காணப்பட்டன. அவ் வாறு இந்திய வம்சாவளியை சேர்ந்த சுப்பிரமணியம் முதலாளி புப்புரஸ்ஸ தோட்டத்தை நிர்வகித்து வந்தார். அந்தக் காலப்பகுதியில் தமது தோட்டத்தில் ஒரு விகாரை அமைக்கப்படவேண்டும் என்ற சிந்தனை அவரது மனதில் உருவானது. அதற்கமைய தனது சொந்தக்காணியில் பௌத்த விகாரைக்கு என ஒரு பகுதியை வழங்கி 1958ஆம் ஆண்டு வேலைத்திட்டத்தை ஆர ம்பித்து வைத்தார். அதன் பயனாக அவரது தோட்டத்தில் பௌத்த விகாரை அமைந்ததோடு அந்தப் பிரதேசத்தில் சிங்கள குடியேற்றங்கள் ஏற்பட்டதுடன் ஒரு சிறிய நகரமும் உருவானது.\nதற்போது இந்த பிரதேசத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் வாழ்ந்து வருகின் றனர். இந்த பௌத்த விகாரை உருவாவதற்குக் காரணமாக இருந்தவரின் பெயரே விகாரைக்கும் சூட்டப்பட்டது. இவரது பெயர் எம்.எம்.சுப்பிரமணியம் என்பதனால் “சுப்ரமணியராமய” என பெயர் பெற்று தற்போதும் அந்த பெயரிலேயே காணப்படுகின்றது. குறிப்பாக அந்தப் பிரதேசத்தில் பௌத்த மத சார்பான விடயங்களையும் தஹம்பாசல் என அழைக்கப்படும் அறநெறி பாடசாலையும் பௌத்த மக்களுக்கும் இந்து மக்களுக்கும் தேவையான விடயங்களை செய்து வருகின்றது. இதற்குக் காரணமாக இருந்தவர் அமரத்து���ம் அடைந்த ஸ்ரீ விமலானந்த தேரர் ஆவார். இவர் இந்த விகாரையை பல வருடங்களாக நிர்வகித்து வந்ததுடன் பிரதேச மக்களுக்கு ஆன்மிக ரீதியில் பல சேவைகளை செய்து வந்துள்ளார். இடைக்காலப்பகுதியில் இந்த பெயரை மாற்றுவதற்கு பலர் முயற்சித்தபோதும் தேரர் அதனை செய்யவிடவில்லை.\nஇவ்வாறு நம் முன்னோர்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து வந்துள்ளமை சமூகத்திலுள்ள ஏனையோருக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். எனவே இதுபோன்ற செயற்பாடுகளைக் கவனத்தில் கொண்டு செயற்படுவோமானால் நாட் டில் சாந்தி, சமாதானம், சமத்துவம் நில வும் என்பதில் ஐயமில்லை. அதேவேளை தேரர் எந்த அளவுக்கு நன்றி உடையவராக இருந்துள்ளார் என்பதையும் நாம் கவனத் தில் கொள்ளவேண்டும். இது அனைவரை யும் சிந்திக்கவும், பெருமைப்படவும் வைக் கின்றது. தற்போது இந்த விகாரை புனர்நிர் மாணம் செய்யப்பட்டு வருகின்றது.\nபேரம் பேசும் சந்தர்ப்பத்தை தவரவிட்டுவிட்டுள்ள மலையகத் தமிழ்க் கட்சிகள் - செழியன்\nஊவா மாகாண சபைத் தேர்த லில் மலையகத்தின் பிர தான தமிழ் கட்சிகள் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகின்றன. குறிப்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் பெருந்தோட் டத் தொழிலாளர் காங்கிரஸ் என்பன அரசாங்கக் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுகின்றன.\nஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கே. வேலாயுதத்தின் மகனான வே.ருத்திரதீபன், முன்னாள் பிரதியமைச்சர் எம். சச்சிதானந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எம்.பி.லோகநாதன், பொன்னுசாமி பூமிநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.\nஇது தவிர, ஊவா தமிழ்த் தேசிய முன்னணியும் போட்டியிடுகின்றது.\nஊவா மாகாணசபைத் தேர்தல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் எதிர் க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையில் சவால் நிறைந்ததாக மாறியுள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவ தன் மூலம் தமது பலத்தையும் மக்கள் செல்வாக்கையும் மீண்டும் நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் பாரிய முன்னடுப்பை மேற்கொண்டுள்ளது. அதற்காகத் தமது முழுமையான சக்தியை பயன்படுத்துகிறது. இந்த வெற்றியை பாரியளவினதாக காட்டுவதற்காக மலையகத் தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் தமது கூட்டமைப்புக்குள் இணைத்துக் கொண்டுள்ளது.\nஎனவே, இந்த மாகாண சபைத் தேர்தல் ஐ.ம.சு. கூட்டமைப்புக்கு சவால் நிறைந் தது மட்டுமல்ல, எதிர்காலத்தில் ஆட்சி யைத் தக்கவைத்துக் கொள்வது தொடர்பான மக்கள் அபிபிராயத்தை ஏற்படுத்துவ தாகவும் அமைந்துள்ளது.\nமட்டுமின்றி, அடுத்ததாக பொதுத்தேர்தலை நடத்துவதா அல்லது ஜனாதிப தித் தேர்தலை நடத்துவதா என்பதை தீர் மானிக்கும் தேர்தலாகவும் அமையப் போகின்றது. அந்த வகையில் அரசாங்கக் கட்சிக்கு இது மிக முக்கியமான தேர்தலா கும்.\nஅதேவேளை, பல்வேறு தேர்தல்களி லும் தொடர்ச்சியாக தோல்விகளையே சந்தித்து வந்துள்ள ஐ.தே.க.வுக்கும் இது சவாலான தேர்தலாக அமைந்துள்ளது. தொடர்ச்சியான தேர்தல் தோல்விகள், தலைமைத்துவப் பிரச்சினை, உட்கட்சிப் போராட்டங்கள் எனப் பல சிக்கல்களில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில் நாட்டு மக்களுக்கு தமது இருப்பை உறதிப்படுத்த வேண்டிய கட்டாய தேவை ஐ.தே.க.வுக்கு உள்ளது.\nஊவா மாகாண சபைத் தேர்தலை ஆரம்பமாகக் கொண்டு நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக ஐ.தே.க. கூறி வருகிறது. தமது கட்சிக்கு மக்களி டம் இருக்கும் செல்வாக்கை அறிந்து கொள்வதற்கும் எதிர்காலத்தில் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவதையும் அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய தேசியக் கட்சி ஊவா மாகாணசபைத் தேர்தலில் முழு சக்தியையும் பயன்படுத்தி வெற்றிபெறத் துடிக்கின்றது.\nஎனவே, ஐ.ம.சு. கூட்டமைப்பும் ஐ.தே.கவும் தமது குறிக்கோள்களை ஊவா தேர்தலினூடாக நிறைவேற்றிக் கொள்ளும் முனைப்பில் உள்ளன என்பது பகிரங்க செய்தியாகும்.\nஆனால், ஊவா தேர்தலில் போட்டியி டும் தமிழ்க் கட்சிகளின் குறிக்கோள்கள் என்ன எவ்வாறான கோரிக்கைகளை; எவ் வாறான மக்கள் நலன் திட்டங்களை முன்வைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன எவ்வாறான கோரிக்கைகளை; எவ் வாறான மக்கள் நலன் திட்டங்களை முன்வைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன அல்லது பிரதான கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளன அல்லது பிரதான கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளன எந்தவொரு கட்சியுமே இதுவரை தங்களது நிலைப்பாட்டை வெளியிடவில்லை.\nஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தமி ழ்க�� கட்சிகள் முக்கிய திட்டங்கள் எதனையாவது அறிவித்திருக்கின்றனவா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.\nஊவா மாகாணத்தில் தற்போது சுமார் 9,60,000 சிங்கள தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் பதுளை மாவட்டத்தில் சுமார் 1,20,000 தமிழ் வாக்காளர்களும் மொனராகலை மாவட்டத்தில் சுமார் 15,000 தமிழ் வாக்காளர்களுமாக சுமார் 1,35,000 பேர் உள்ளனர். இந்தத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் வெற்றி – தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது.\nஇந்த நிலையில் ஊவா மாகாணசபைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஆளும் ஐ.ம.சு. கூட்டமைப்பிடம் ஊவா தமிழர்க ளின் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து மலையகத் தமிழ்க் கட்சிகள் கூட்டணியில் இணைந்திருக்கலாம்.\n*ஊவா மாகாணத்திற்கான தமிழ்க் கல்வி அமைச்சு, இந்து கலாசார அமைச்சு என்பவற்றை மீள ஏற்படுத்தித் தர வேண்டு மென்ற கோரிக்கையை முன்வைத்திருக்கலாம்.\n*இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன் றைத் தமிழருக்கு அல்லது கூட்டணியிலுள்ள தமிழ்க் கட்சிகளில் ஒன்றுக்கு வழங்குமாறு கோரியிருக்கலாம்.\n*வீடமைப்பு, தோட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்துத் தருமாறு கேட்டிருக்கலாம்.\nஆனால், இவை எதையுமே மலையகத் தமிழ்க் கட்சிகள் கேட்டதாககத் தெரியவில்லை. வெறுமனே சில வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக இணைந்து கொண்டதாகவே தெரிகிறது.\nஇந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் அரசாங்கத்துக்கும் சரி, எதிர்க்கட்சிக்கும் சரி சிறுபான்மைத் தோட்டத் தமிழ் மக்களின் ஒவ்வொரு வாக்கும் மிகவும் அத்தியாவசியமான தேவையாகும். தமிழ் மக்களின் வாக்குளைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் கேட்பதைக் கொடுக்க வேண்டிய நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்பன உள்ளன. இதனை அறிந்தும் அறியாதது போன்று எந்தவித கோரிக்கைகளையோ அல்லது நிபந்தனைகளையோ முன்வைக்காமல் தமிழ்க் கட்சிகள் கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளமை அக்கட்சிகளின் மெத்தனப்போக்கையே காட்டுகின்றது.\nநாட்டில் பல தேர்தல்கள் வரலாம். ஆனால் அந்தத் தேர்தல்களை பயன்படுத் திக் கொள்ளும் பக்குவம் வேண்டும். இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இந்தத் தேர்தலில் பேரம் பேசும் சக்தி மலையகத் தமிழ்க் கட்சிகளுக்கு இருந்தும் அவை பயன்படுத்தப்படவில்லை. இந்த விடயத்தில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் கடைப்பிடித்த சாணக்கியம் மகத்தானது. அவரைப் போன்று சந்தர்ப்பங்களைப் பயன்படு த்தி உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க யாராளும் முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.\nஐ.ம.சு. கூட்டமைப்புடன் இணைந்திருக்கும் இ.தொ.கா., தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு இன்னும் கூட சந்தர்ப்பங்கள் உள்ளன. கட்சி பேத ங்களுக்கு அப்பால் சமூக நோக்கோடு பிரச்சினைகளை அணுகுவது மக்களின் நம்பிக்கைக்கு வழங்கும் மரியாதையாகும்.\nஇதேவேளை, ஊவா மாகாண சபையை ஐ.தே.க. கைப்பற்றினால் மீண்டும் தமி ழ்க் கல்வி அமைச்சு, இந்து கலாசார அமைச்சு என்பன ஏற்படுத்தப்படும் என்று பாராளுமன்றக் கூட்டம் ஒன்றில் உறுப்பினர் கே.வேலாயுதம் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். ஐ.தே.க. வெற்றி பெறுமானால் அவரது வாக்குறுதி நிறை வேற்றபடுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.\nஎவ்வாறெனினும், மலையகக் கட்சிகள் தமிழ் மக்களுக்கான உரிமைகள் தொடர் பில் பேரம் பேசும் சந்தர்ப்பங்களை தவற விட்டுள்ளன என்பதே யதார்த்தமே.\nகல்வி நிலையை உயர்த்துவதை குறிகோளாகக் கொண்டுள்ள மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் - ஜே.ஜி. ஸ்டீபன்\nகூலிகளாய் இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சமூ கம், தாம் நடக்கத் தாமே பாதை அமைத்த சமூகம் பற்றைக் காடுக ளையும் பள்ளம், மேடுகளையும் பயிர் நில ங்களாய் பட்டை தீட்டிய சமூகம். இன்று வரை நாட்டின் பொருளாதார சுமையை தன் தோளிலும் முதுகிலும் சுமந்து கேள்விக்குறியாய் வளைந்து 200 வருடங்களாக இன்னொரு வர்க்கத்துக்கென தன்னை வருத்தி உழைத்துக்கொண்டிருக்கும் மலையக சமூகத்தின் எதிர்காலம் இளம் சந்ததியினரின் கைகளிலேயே தங்கியுள் ளது. அதற்கு அவர்கள் கல்வியினால் பலம் பெற வேண்டிய தேவையை உண ர்ந்து தலைநகரில் செயற்பட்டு வரும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் எட்டு ஆண்டுகளைக் கடந்து ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது என்று மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் கே. சிவசுப்பிரமணியம் மற்றும் மன்றச் செயலாளர் ஏ. பாஸ்கரன் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.\nமலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி ஒன்பதாம் ஆண்டில் அடியெடித்து வைக்கின்ற நிலையில் கேசரி வார இதழுக்கு மேற்படி இருவரும் இணைந்து வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினர். அதன் விபரம் வருமாறு,\nகேள்வி: 8 ஆண்டுகளைக் கடந்து 9 ஆவது ஆண்டில் தடம் பதித்திருக்கும் இன்றைய நிலையில் உங்கள் மன்றத்தின் கனவு நனவாகி இருக்கின்றதா\nபதில்: நிச்சயமாக எமது கனவு நனவாகி வருகின்றது என்றுதான் கூற வேண்டும். 2006.08.26 அன்று மிகச்சிறிய அளவில் போதிய பொருளாதாரமோ ஏனைய வசதிகளோ இன்றி சுமார் 10 அங்கத்தவர்களுடன் கொழும்பு, செட்டியார் தெருவில் தொழில் புரியும் இளைஞர்களால் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. வறுமை காரணமாக இடை நடுவில் கைவிட்ட கல்வியை எமது சந்ததியினராவது கற்றுப் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்து டன் கடைகளில் தொழில் புரிந்த நாம் எமது தொழில் தவிர்ந்த ஏனைய நேரங்களை இம் மன்றத்தின் வளர்ச்சிக்காக நேரத்தைச் செலவிட்டோம். எமக்குக் கிடைத்த வருமானத்தின் ஒரு பகுதியை மன்றத்தினூடாக சேவைகள் செய்வதற்கென்று ஒதுக்கினோம். எமது மன்றம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 02 வருடங்க ளாக குறைவான உறுப்பினர்களையே கொண்டு இயங்கியது. உறுப்பினர்களின் சந்தா பணத்தினைக் கொண்டு முதல் உதவித்திட்டமாக இரத்தினபுரி மாவட்டத் தின் இதலென்ன தமிழ் வித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்களை வழங்கினோம். அதனைத் தொடர்ந்து எமது சேவையறிந்து பல உறுப்பினர்கள் எம்முடன் இணைந்து கொண்டனர். தாராள மனம் படைத்தவர்களின் உதவியுடன் இன்றுவரை கல்விக்குத் தேவையான சேவைகளை மலையகத்தைச் சார்ந்த, சாராத 650க்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கி வருகின்றோம். நாம் மிகப்பெரிய தொகையினை மலையகக் கல்விக்காக செலவழித்து வருகின்றோம். அதேநேரம் எமது குறிக்கோளை உணர்ந்து நல்ல மனம் கொண்ட தொழில்தருநர்கள் நலன்விரும்பிகள் எனப் பலர் எம்முடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். இவர்களின் உதவியால் எம்மால் பல்வேறு சேவைகளை சிறப்புற செயற்படு த்த முடிகின்றது.\nஇந்த சேவைகளை மெருகூட்டி முன்னெடுத்து வரும் எம்முன்னே எமது சமூ கம் பாரிய சுமை ஒன்றினை வைத்துள் ளது. அச்சுமையினை சுகமாக ஏற்று எங் கள் சமூகத்தின் விடிவுக்காக 2500க்கும் மேற்பட்ட மன்ற உறுப்பினர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் நாம் எமது மன்றத்தின் கனவை நனவாக்கி வருகின்றோம் என்றே சொல்ல வேண்���ும்.\nகேள்வி: மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் கடந்து வந்த பாதையில் எந்த அளவு திருப்தியை அடைந்து இருக்கின்றது என்பதை கூற முடியுமா\nபதில்: தூரநோக்கு சிந்தனையோடு ஆரம்பிக்கப்பட்டு இயங்கிவரும் எமது மன்றம் இதுவரை 3 கோடி ரூபாக்களு க்கு மேற்பட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையை நினை த்து பெருமிதம் கொள்கின்றோம். எமது வேலைத்திட்டங்களில் இதுவரை கால மும் 500ற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவ மாணவியருக்கான புலமைப்பரிசில்களை வழங்கி வந்துள்ளோம். இவ ர்களில் பலர் இன்று சமூகத்தில் உயர் பதவிகளில் உள்ளதுடன், அவர்களது வாழ்க்கை தரம் உயர்ந்த நிலையில் உள்ளதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அது எமது சேவைக்கு கிடைத்த வெற்றி என்று கருதுகின்றோம். அதேவேளை இவர்களில் கணிசமான தொகையினரே எம்முடன் இணைந்து உதவி வருகின்றதென்பதையும் கூற வேண்டும். இது ஒருபுறமிருக்க ஏனையோர் எமது சமூகத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயற்படுவதும் எம்மை மனங்குளிரச் செய்கின்றது.\nமேலும் வருடந்தோறும் தரம் 05 புலமை ப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு விசேட முன்னோடிப்பரீட்சை செயலமர்வுகளை நடத்தி அவர்களின் பெறுபேறுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றோம். அத்தோடு க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வேலைத்திட்டங்களின் பயனாக இம்மாணவர்களின் பெறுபேறுகளில் குறிப்பாக விஞ்ஞானம் கணிதம் மற்றும் ஆங்கிலப்பாடங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றோம்.\nஅத்தோடு எமது சமூகத்தின் கல்வி தேவைகளில் முக்கிய இடம் வகிக்கும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய தொண்டர் ஆசிரியர்களை நியமித்து அவர்களூடாக ஆசிரியர் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றோம். இத்தொண்டர் ஆசிரியர்களுக்கான வேதனமும் மன்றத்தால் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் பாடசாலைகளுக்கான பெளதீக வளங்கள் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் என்ப வற்றை நேரடியாகச் சென்று வழங்கி மாணவர்களை ஊக்குவிப்பதில் திருப்தி அடைகின்றோம். எனினும் கல்வித்துறைச் சார்ந்த சிலர் இவ்விடயங்களில் கவனம் செலுத்தாமையும் கவலைக்குரியதொன்றாகவும் இருக்கின்றது.\nகேள்வி: உங்களது மன்றம் பெருந்தொகையான நிதியை மலையகச் சமூகத்துக்காக செலவிட்டு வருவதாகக்கூறும் நீங்கள் இதற்கான நிதி திரட்டல் ஒத்துழை ப்புகள், உடல் உழைப்புகள் என்பவை குறித்து விளக்க முடியுமா\nபதில்: எமது மன்றம் சேவைகளை முன்னெடுக்க தொகையான நிதியினை எம்முடன் இணைந்து எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி சமூக அக்கறையோடு வாரிவழங்கி வரும் உறுப்பினர்களின் சந்தாப்பணமே உறுதுணையாக இருக்கின்றது. அத்தோடு எந்த நேரத்திலும் எமது தேவைகளை பூர்த்தி செய்யத் தயங்காத மன்றத்தின் போஷகர்களின் உதவியுடன் நிதியினை பெற்றுக் கொள்கின்றோம். நிதிச் சேகரிப்புக்கான பிரத்தியேக அணுகு முறைகளை கையாண்டு வருகின்றோம். உதாரணமாக விளையாட்டு, கலைத்துறையினூடாக நிதிதிரட்டலை மேற்கொள்கின்ற அதேவேளை அவை உறுப்பினர்களை ஊக்கப்படுத்துவதாகவும் அமைகின்றன. மேலும் ஆரம்ப காலத்திலிருந்தே குழுவாக செயற்படும் திறனைப் பெற்றிருப்பதால் அதனூடாகவே மக்களின் உடல் உழைப்பை பெற்றுக் கொள்ள முடிகிறது இதில் உறுப்பினர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்.\nகேள்வி: மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் சேவைகள் மலையக சமூகத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருக்கின்றதா\nபதில்: நிச்சயமாக இல்லை. மலையகக் கல்வி அபிவிருத்தி என்னும் தொனிப்பொருளில் நாம் இயங்கி வந்தாலும் எம்மை அணுகும் நாட்டின் சகல பகுதிகளுக்கும் எமது சேவை தொடர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு, புத்தளம், நீர்கொழும்பு, கொழும்பு, சிலாபம், அநுராதபுரம் போன்ற பிரதேசங்களிலும் எமது சேவையை விஸ்தரித்தும் செயற்படுத்தி யும் வருகின்றோம்.\nகேள்வி: மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்திற்கான அங்கீகாரம் எவ்வாறு இருக்கின்றது\nபதில்: எமது சேவையினை பலரும் அங்கீகரித்துள்ளனர். குறிப்பாக ஆசிரிய சமூகத்தினர், பல்கலைக்கழக பேராசிரியர் கள், புத்தி ஜீவிகள் மத்தியில் எமக்கென ஒரு நல்ல அங்கீகாரமும் கிடைத்துள்ளது. பெற்றோர்களும் எமக்கு உதவிக்கரம் நீட்டும் ஊடகங்களும் எமது அங்கீகாரத்தை உறுதிப்படுத்துகின்றன.\nகேள்வி: மன்றத்தின் வளர்ச்சிக்கும் அதன் பயணத்திற்கும் உந்து சக்தியாக இருக்கும் காரணிகளை கூற முடியுமா\nபதில்: உண்மையில் ஒரு சாதாரண அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட எமது மன்றம் இத்தகைய பாரிய வளர்ச்சி யை அடைவதற்கு உந்து சக்தியாயிருந்த காரணங்களையும் இப்போது நிச்சயம் நினைவுகூர வேண்டும். அந்த வகையில் எவ்வித பலனையும் எதிர் பார்க்காது தமது உழைப்பின் ஒரு பகு தியை அர்ப்பணிப்புடனும் சமூக அக்க றையுடனும் எமக்களித்து வரும் உறுப் பினர்களான கூலித்தொழிலாளர்கள் தம் மையும் பங்காளிகளாக இணைத்துக் கொண்டுள்ளமை முக்கிய அம்சமாகும். அத்தோடு நல்ல ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்து வரும் எமது போஷகர்கள் எம்மை அங்கீகரித்து ஊக்கப் படுத்தி வரும் கல்வித்துறை சார்ந்த வர்கள் என்றும் எமக்கு பக்க பலமாய் இருந்து வரும் ஊடகத்துறையும் அதனைச் சார்ந் தவர்களுமே எமக்கு உந்து சக்தியாய் உய ர்ந்து நிற்கின்றனர். இவர்கள் எம்மோடு இருக்கும் வரை எமது சேவைகள் என்றும் தொடரும்.\nமேலும் எமது கல்விக்குக் கண்திறப் போம் என்ற பயணத்தில் இணைந்து கொள்ள விரும்பும் நல்ல உள்ளங்கள், முகப் புத்தகம்,ஸ்கைப் ஊடாகவும் தொட ர்பு கொள்ள முடியும் என்பதையும் தெரி வித்து கொள்கிறோம் என்றனர்.\nஊவா மாகாண சபைத் தேர்தல் ஓர் பார்வை - முருகேசுப்பிள்ளை செல்வராசா\nஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டம் சார்பாக பத்து (10) அரசியல் கட்சிகளும், (4) நான்கு சுயேச்சைக் குழுக்களும் தத்தமது வேட்பு மனுக்களை, தெரிவு அத்தாட்சி அலுவலர் ரோஹன கீர்த்தி திசாநாயக்கவிடம் கையளித்துள்ளன.\nஊவா மாகாண சபை பதுளை, மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். பதுளை மாவட்டத்திலிருந்து 18 பேரும், மொனராகலை மாவட்டத்தி லிருந்து 14 பேருமாக 32பேர் மக்கள் தெரிவாகவும் இருவர் போனஸ் ஆசனங்களுடன் 34 பேர் அங்கம் வகிக் கும் சபையாக, ஊவா மாகாண சபை இருந்து வருகின்றது.\nபதுளை மாவட்டத்திலிருந்து 18 பேரைத் தெரிவு செய்ய பல்வேறு அரசியல் கட்சிகளிலும், சுயேட்சைக் குழுக்களிலு மிருந்து 294 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். இம் மாவட்டத்தின் ஒன்பது தேர்தல் தொகுதிகளிலும் 6,09,966 வாக்காளர்களை மையப்படுத்தியே, மேற்படி வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.\nதமிழ் வாக்காளர்கள் 104702பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மையப்படுத்தியே 64 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 5 தமிழ் பெண்கள் உள்ளடங்கியுள்ளனர்.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய ஜனநாயக கூட்டமைப்பு, மவ்ப��ம ஜனதா கட்சி, ஜனசெத பெரமுன கட்சி, ஜனநாயகக்கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா தொழிற்கட்சி, ஐக்கிய இலங்கை மகாசபா கட்சி ஆகிய 10 அரசியல் கட்சிகளும் நான்கு சுயேட்சைக் குழுக் களுமாக 14 கட்சிகளும் குழுக்களுமாக தலா 21 பேரடங் கிய வேட்பாளர்பட்டியல்கள், பதுளை மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.\nசுமார் 48 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை மையப் படுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேட் சைக் குழுக்களிலிருந்தும் 23 முஸ்லிம் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.\nபதுளை மாவட்டத்தில் மஹியங்கனை தேர்தல் தொகு தியில் 93387 பேரும், வியலுவை தொகுதியில் 50648 பேரும், பசறைத் தேர்தல் தொகுதியில் 61933 பேரும், பதுளை தேர்தல் தொகுதியில் 54,327 பேரும், ஹாலி எலை தேர்தல் தொகுதியில் 68278 பேரும், ஊவா - பரன கமை தேர்தல் தொகுதியில் 61,925 பேரும், வெலிமடை தேர்தல் தொகுதியில் 73308 பேரும், பண்டாரவளை தேர்தல் தொகுதியில் 82025பேரும், அப்புத்தளை தேர்தல் தொகுதியில் 64335 பேருமாக 609966 பேர் 9 தேர்தல் தொகுதிகளிலும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.\nஇத்தேர்தலில் ஐ.தே.கவின் பதுளை மாவட்ட பாராளு மன்ற உறுப்பினரான ஹரின் பெர்னான்டோ தமது எம்.பி பதவியை இராஜிநாமாச் செய்து விட்டு முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகின்றார். இவரின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு, ஊவா மாகாண சபை உறுப்பினராக இருந்த, பசறை தேர்தல் தொகுதி அமைப்பாளர் கே. வேலாயுதம் நியமிக்கப்பட்டுள்ளார்.\nலுணுகலை பிரதேச சபையின் இ. தொ. கா உறுப்பினராக இருந்த ஆறுமுகம் கணேசமூர்த்தி ஆளும் கட்சி சார்பாகவும், அச் சபையின் எதிர்க்கட்சி உறுப்பினரான வேலாயுதம் உருத்திரதீபன் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகவும் போட்டியிடுகின்றனர்.\nஐக்கிய தேசியக்கட்சி பதுளை மாவட்டப்பட்டியவில் முன்னாள் பிரதிக்கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன், முன்னாள் ஊவாமாகாணசபை உறுப்பினர்களான எம். பி. லோகநாதன், மக்கள் விடுதலை முன்னணி பொன்னுசாமி பூமிநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கே. வேலாயுதத்தின் புதல்வர் உருத்திரதீபனும் போட்டியிடு கின்றனர்.\nஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான், லுணுகலை பிரதேச சபை உறுப்பினரான ஆறுமுகம் கணேசமூர்த்தி, வெலிமடை மாவட்டத் தலைவர் ஆறுமுகம் ச��வலிங்கம் ஆகியோர் இ. தொ. கா. சார்பாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பசறைத் தொகுதி அமைப்பாளரும், ஜனாதிபதியின் இணைப்புச் செய லாளருமான வடிவேல் சுரேஷ் மலையக மக்கள் முன்னணி சார்பாக ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பின ருமான அ. அரவிந்தகுமார், தொழிலாளர் தேசிய சங்கம் சார்பில் எஸ். இராசமாணிக்கம் ஆகியோரும் போட்டியிடு கின்றனர்.\nஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய சுதந்திர முன்னணி பதுளை மாவட்டத்தில் தனியாகவும், மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்தும் போட்டியிடுகின்றது.\nஊவா மாகாண சபைத் தேர்தலின் பதுளை மாவட்டம் சார்பாக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பட்டியல்களில் மொத்தம் 11 பெண்கள் போட்டியிடும் அதே வேளை 3 பெளத்த பிக்குகளும், இந்துமத குரு தலைமையில் 21 தமிழ் வேட்பாளர்களும் களம் இறங்கி யுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பட்டி யலில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் உள்ளடக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் 2 தமிழர்களும், ஜனநாயகக்கட்சியில் ஒரு தமிழ்ப் பெண்ணும் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், சிவஸ்ரீ சுதாகர் சர்மாவின் புதல்வி மீரா தலைமையிலான சுயேட்சைக்குழுவும், பிறிதொரு தமிழ் வேட்பாளர்கள் அடங்கிய சுயேட்சைக் குழுவும் தேர்தல் களத்தில் குதித்துள்ளது.\nபதுளை மாவட்ட தேர்தல் களத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் ஹேமா ரட்னாயக்க, மவ்பிம ஜனதா கட்சியில் சமீலா தில்ருக்சி த சில்வா, ஜனசெத பெரமுன கட்சியில் பி. ஆர். மல்லிகா, சித்ராணி டெடிகம, டி. எம். அனுலாவதி, ஜனநாயக கட்சியில் கோமளம் பிரியதர்சினி, தேசிய சுதந்திர முன்னணியில் பி. எம். யசோமெனிகா, சுயேட்சைக்குழு 1ல் வேலாயுதம் சுந்தரவதனி, சுயேட்சைக்குழு 2ல் சிஸ்ரீ சுதாகர சர்மா மீரா தலைமையில் சாமூவேல் செல்வமலர், சிவபாலன் வசந்த குமாரி, ஸ்ரீ லங்கா தொழில் கட்சியில் எஸ். எம். குசுமாவதி என 12 பெண்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஐந்து பேர் தமிழ்ப் பெண்களர்.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் ஆறு தமிழர்க ளும், ஐக்கிய தேசியக் கட்சியில் நான்கு தமிழர்களும், இரு முஸ்லிம்களும், ஜனநாயகக் கட்சியில் ஒரு தமிழரும், ஸ்ரீலங்கா தொழில் கட்சியி��் ஒரு தமிழரும், ஐக்கிய இலங்கை மஹாசபா கட்சியில் ஒரு தமிழரும், ஐக்கிய ஜனநாயக முஸ்லிம் கூட்டமைப்பில் மூன்று தமிழர்களும், பதினேழு முஸ்லிம்களும், சுயேட்சைக்குழுவில் 1 ல் 26தமிழர்களும், சிவஸ்ரீ சுதாகரசர்மா மீரா தலைமையிலான சுயேட்சைக்குழுவில் இருபத்தொரு தமிழர்களும், மாலிம்பட தலைமையிலான சுயேட்சைக்குழுவில் மூன்று தமிழர்களும், ஒரு முஸ்லிமும் ஜனசெத்த பெரமுன கட்சியில் ஒரு தமிழ ரும், ஒரு முஸ்லிம் என 64 தமிழர்களும் 23 முஸ்லிம்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.\nசெப்டெம்பர் 20 ந்திகதி நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை, மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 617 வேட்பாளர்கள் மொத்தமாக களம் இறங்கியுள்ளனர். 9,42,390 பேர், இத் தேர்தலில் மொத்தமாக வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அரசியல் கட்சிகள் சார்பில் 414 வேட்பாளர்களும், சுயேட்சைக்குழுக்கள் சார்பில் 203 வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.\nபதுளை மாவட்டத்தில் 18 உறுப்பினர்களும், மொன ராகலை மாவட்டத்தில் 14 உறுப்பினர்களும் வாக்காளர்களால் தெரிவு செய்யப்படுவதுடன் இருவருக்கு போனஸ் ஆசனங்களாக 34 பேர் நியமிக்கப்படுவர்.\nஅரசியல் கட்சிகளின் சார்பில் 33 வேட்பு மனுக்களும், சுயேட்சைக் குழுக்கள் சார்பாக 44 வேட்பு மனுக்களுமாக 44 வேட்பு மனுக்கள் இரு மாவட்டங்களிலும் சமர்ப்பிக் கப்பட் டுள்ளன. 2013ம் ஆண்டு வாக்களார் இடாப்பின் பிரகாரம் நடைபெறும் இத் தேர்தலில், பதுளை மாவட்டத் தில் 6,09966 வாக்காளர்கள் 516 வாக்களிப்பு நிலையங்களி லும் மொனராகலை மாவட்டத்தில் 3,32,764 வாக்காளர்கள் 318 நிலையங்களிலும் வாக்களிக்கவுள்ளனர்.\nமொனராகலை மாவட்டத்தில், மொனராகலை, பிபிலை, வெல்லவாய ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளேயுள்ளன. 25 ஆசனங்கள் இருந்த பதுளை மாவட்டத்திலிருந்து மூன்று ஆசனங்கள் மொனராகலை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nதோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பற்றி கம்பனிகள் கவனம் செலுத்துமா - என்.நெடுஞ்செழியன்\nதோட்டத் தொழிலாளர்களின் கடும் உழைப்பின் மூலம் பெரும் இலாபமீட்டும் தோட்டக்கம்பனிகள் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் மட்டும் பின்னிற்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நி��ையில் தோட்ட உட்கட்டமைப்புப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறுப்பு தோட்டக் கம்பனிகளிடமே உள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்திருப்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.\nபெருந்தோட்டங்கள் அர சுடைமையாக்கப்படுவதற்கு முன்னர் தோட்டத் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு, சுகாதாரம், பொது வசதிகள், உணவுப்பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட அனைத்தையும் குறித்த தோட்டக் கம்பனிகளே மேற்கொண்டு வந்தன.\nஎனினும், 1972இல் தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டு மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச்சபை, அரச பெருந்தோட்டயாக்கம் போன்ற நிறுவனங்களின் கீழ் கொண்டு வரப்பட்டன. அப்போதும் கூட அந்த நிறுவனங்கள் தொழிலாளருக்கான அடிப்படை வசதிகளை ஓரளவே னும் செய்து கொடுத்தன.\nமீண்டும் தோட்டங்கள் கம்பனிகளுக்கு நீண்ட காலக் குத்தகைக்கு வழங்கப்பட்ட பின்னர் தோட்ட நிருவாகங்கள் தொழிலாளர்களின் குடியிருப்பு, சுகாதாரம், பொது வசதிகள் போன்றவை தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. தொழிலாளருக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் பொறுப்பு தமக்குரியதல்ல எனவும், அரசாங்கத்து க்கே உள்ளது எனவும் தெரிவித்து பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு வந்தன. ஆனால், தமது நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் தோட்டத்தொழிலாளரின் சேமநலன், பொது வசதிகள் என்பவற்றை கவனிப்பதில் தமக்கும் தார்மீக பொறுப்புக்கள் உள்ளன என்பதை தோட்டக்கம்பனிகள் மறந்துவிட்டன என்றே கூற வேண்டும்.\nஇது தொடர்பாக தோட்டத்தொழிற்சங்கங்கள் பல போராட்டங்கள் நடத்தியும் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. அதேபோன்று அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எதுவும் நடைபெறவில்லை.\nஇன்று பெருந்தோட்டங்களில் வீடில்லாத பிரச்சினை பெரிதாக உள்ளது. அத்து டன் தோட்ட சுகாதாரம், பொது வசதிகள், குடிநீர் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.\nமலையகத்தில் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டு பாராளுமன்றம், மாகாண சபை கள், பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களில் தற்போது மலையக பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் மூலமே ஓரளவேனும் பாதையமைப்பு, நீர்விநியோகம் போன்ற பொது வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nதோட்டத் தொழிலாளர்களின் கடும் உழைப்பின் மூலம் பெரும் இலாபமீட் டும் தோட்டக் கம்பனிகள் அவர்களுக��கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் மட்டும் பின்னிற்பதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஇந்த நிலையில் தோட்ட உட்கட்டமை ப்புப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறு ப்பு தோட்டக் கம்பனிகளிடமே உள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்திருப்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.\nமாத்தளை மாவட்ட அபிவிருத்தி மீளா ய்வுக் குழுக்கூட்டம் மாத்தளை மாநகர சபைகேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅரச உதவிகள் தோட்டங்களைச் சென்றடைவதில் உள்ள குறைபாடுகள் பற்றி கவனம் செலுத்தியுள்ளதாகவும் அங்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nதோட்டங்களில் தொழிற்றுறைக்குப்புறம்பாக உட்கட்டமைப்பு விடயங்களான பாதை, குடிநீர், சுகாதாரம் போன்ற விடயங்களைச் செய்து தரவேண்டிய பொறுப்பு தோட்ட நிர்வாகங்களினதும் தோட்டக்கம்பனிகளினதும் பொறுப்பா கும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.\nநலிவடைந்து வரும் பெருந்தோட்டத் துறையை மீளக்கட்டியெழுப்பி அத் துறையை நம்பிவாழும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இவ்விடயத் தில் நன்மையான தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் மிக வும் முக்கியமானவையும் தோட்டத்தொழிற்றுறையைச்சார்ந்த நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் அனைத்தும் கவனத் தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.\nமுக்கியமாக தோட்டங்களை நிருவகிக் கும் கம்பனிகள் இது தொடர்பாக கவ னம் செலுத்த வேண்டியது மிகமிக அவ சியமாகும்.\nஅதேவேளை, இவ்வாறான பிரச்சினை களை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்த மலையக மக்களின் பிர திநிதிகளையும் பாராட்ட வேண்டும். அத் துடன் இதனை ஒரு முன்னோடியாகக் கொண்டு மலையக தொழிற்சங்க, அரசி யல் தலைவர்கள் தோட்ட மக்களின் பிரச்சினை, தோட்ட அபிவிருத்தி என் பவை தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை நடத்தி தீர்வுகளை ப்பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.\nமாற்றமடைந்துவரும் மலையக தமிழ் மக்களுக்கு புதிய உத்வேகம் அவச��யம் - பி.பி.தேவராஜ்\nஹெராக்லிட்டஸ் (Heraclitus) என்ற கிரேக்க தத்துவ ஞானி மாற்றங்கள் பற்றி சிந்தனையைத் தூண்டும் விதத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். “ஒரு மனிதன் ஒரே ஆற்றில் இரண்டு தடவை இறங்குவதில்லை. ஆறும் மாறிவிடுகிறது. மனிதனும் மாறி விடுகிறான்”\nஎது சாஸ்வதமாக இருக்கின்றதோ இல்லையோ மாற்றங்கள் மாத்திரம்தான் சாஸ்வதம் உடையதாய் உள்ளன. இதைத்தான் கார்ல் மார்க்ஸ் கூட கூறியிருக்கின்றார். சில சமயங்களில் மாற்றங்கள் துரிதமாக நடைபெறலாம். சில சமயங்களில் அது ஆமை வேகத்தில் இடம்பெறலாம். எப்படி இருந்தாலும் மாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.\nபெருந்தோட்ட மக்கள் வாழ்விலே பெரும் மாற்றங்கள் ஏற்படுவதில்லை. இன்றும் அன்றுபோல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற ஆதங்கம் உண்டு. பெருந்தோட்டங்கள் (Plantation system) என்பன பொருளாதார அமைப்பிலும் அங்கே வாழ்கின்ற மக்களின் தன்மையிலும் சில தனித்துவங்கள் உடையதாய் உள்ளன. இலங்கை போன்ற நாடுகளில் பெருந்தோட்டங்கள் அமைப்பதற்கு முன்னர் அமெரிக்காவின் சில இடங்களிலும் கரீபியன் தீவுகளிலும்தான் இது முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பெருந்தோட்டங்கள் ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளை கைப்பற்றி கப்பல் மூலமாக இந்த நாடுகளுக்கு கொண்டுவரப்பட்டு பெருந்தோட்டங்களிலே தொழில் செய்து அங்கேயே வாழ்ந்து வந்தார்கள். இவ்வாறு கட்டுண்டு வாழ்ந்த அடிமை தொழிலாளர்களைப் பற்றி விடாப்பிடியான /மீள முடியாத ஏழ்மையில் சிக்குண்டவர்கள் என்று சிந்தனையாளர்கள், அறிஞர்கள் வர்ணித்திருக்கிறார்கள்.\nஅடிமை வர்த்தகத்துக்கு எதிராக சட் டங்கள் இயற்றப்பட்டு அடிமை முறை முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னர் பெருந்தோட்டங்களை ஆரம்பிப்பதற்கு இந்தியா போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் திரட்டப்பட்டனர். இலங்கை போன்ற நாடுகளிலே பெருந்தோட்டங் கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது இந்த தோட்டங்கள் அடிமை தொழிலாளர்களை நம்பி இருக்கவில்லை. ஒப்பந்தம் மூலமாக (ஐந்து ஆண்டுகள்) அல்லது கங்காணி முறையில் இவர்கள் பெருந்தோட்டங்களில் வேலை செய்ய சென்றார்கள். அதாவது அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் மீண்டும் தாங்கள் தாய்நாடு திரும்பலாம் என்ற அடிப்படையில் தான் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். இப்படி அமர்த்தப்பட்டவர் கள் புதிய நாடுகளில் குடியேறி அங்கேயே தங்கிவிட்டனர்.\nஆனாலும் ஆரம்ப காலத்தில் இவ்வாறு வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் தோட்டங்களில் இருந்து மாறி வேறு தோட்டங்களுக்கோ, வேறு இடங்களுக்கோ சென்றால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து மீண்டும் அவர்களை அதே தோட்டத்திற்கு கொண்டுவரலாம் என்ற சட்டம் இருந்தது. ஆனால் அது இப்போது இல்லை. மாற்றப்பட்டுவிட்டது. இப்பொழுது தோட்டங்களில் இருந்து வெளியே சென்று வேலை செய்யலாம் என்ற நிலைமை உண்டு.\nஇலங்கையின் பெருந்தோட்ட தொழிலாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் சிக்குண்டு இருந்தாலும் இப்பொழுது மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. தோட்டத் தொழிலை மாத்திரம் நம்பி வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இப்பொழுது மாறி வருகின்றது. குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்து எந்நேரமும் ஏழ்மையிலே சிறைபட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற சிந்தனை எழுந்துள்ளது. ஒரு காலத்தில் சமூக அந்தஸ்தில் உயர்ந்தவர்கள், படித்தவர்கள் போன்ற தொகையினரை விரல் விட்டு எண்ணிவிட முடிந்தது. இன்று அன்றைய நிலையோடு ஒப்பிடும் பொழுது முன்னேற்றங்கள் ஏட்பட்டுள்ளன. ஒரு தோட்டத்திலே வாழ்ந்து கொண்டு வெளியே சென்று வேலை செய்வது இப்பொழுது அதிகரித்துள்ளது. நகர் புறம் நோக்கிய நகர்வு துரிதமடைந்துள்ளது. தோட்டங்களில் உள்ள தங்கள் தொடர்புகளை அடியோடு விட்டுவிடாமல் நகர்ப்புறத்தில் பல இளைஞர்கள், யுவதிகள் தொழில் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் தேர்ச்சியற்ற தொழிலாளர்களாக மட்டுமல்லாது திறமைவாய்ந்த, பயிற்சிபெற்ற உழைப்பாளிகளாகவும் உள்ளனர். பலர் தொழில்சார் நிறுவனங்களில் உயர் உத்தியோகஸ்தர்களாகவும் கடமை புரிகின்றனர்.\nபாடசாலைகள், ஆசிரியர்கள் அதிகரிப்பினால் மாணவர் தொகையும் கூடியுள்ளது. தோட்டப் பகுதி பாடசாலைகள் வளர்ந்து வருகின்றன. தோட்டப் பகுதி மாணவர்களுக்காக ஆசிரிய பயிற்சி கலாசாலை கொட்டகலையிலே உள்ளது. ஒரு உத்தேச கணக்கீட்டின் படி ஏறத்தாழ 4,000 பட்டதாரி ஆசிரியர்கள் மலையக தமிழ் மக்கள் மத்தியில் இருந்து தோன்றியிருக்கிறார்கள். இப்பொழுது உயர் கல்வி பெற்றவர்கள் வைத்திய கலாநிதிகள், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், கணக்கியலாளர்கள் என்பவர்கள் பலர் தோட்ட தொழிலாளர் மத்தியிலும் தோன்றி பல இடங்களில��� வேலை செய்து வருகிறார்கள்.\nஒரு காலத்தில் வர்த்தகர்களாக இலங்கைக்கு வந்தவர்கள் குறிப்பிட்ட சில சமூகங்களை சார்ந்தவர்களாகவே இருந்தனர். ஆனால், இப்பொழுது தோட்ட தொழி லாளர் மத்தியில் இருந்து ஒரு வர்த்தக சமூகம் உருவாகியுள்ளது. கொழும்பு வந்த சில இளைஞர்கள், இன்று வர்த்தக பிரமுகர்களாகி கோடீஸ்வரர்களாகக் கூட உள்ளனர். மத்திய அல்லது உயர்தர வர்க்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும் மலையக தமிழ் சமுதாயத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பொழுது மலையக தமிழ் மக்களை தொழிலாளர்களாக மாத்திரம் கொண்ட சமூகமாக கருத முடியாது. இதர சமூகங்களைப் போலவே மலையக தமிழ் மக்கள் மத்தியிலே பல பிரிவுகள் உள்ளன. இன்று மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமல்லாது அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலே சிறிய அளவில் என்றாலும் பல மலையக தமிழர்கள் திறமைசாலிகளாக உயர்தொழில் புரிந்து வருகின்றனர். இந்த போக்கு மென்மேலும் அதிகரித்துக்கொண்டிருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.\nகடந்த இரண்டு நூற்றாண்டுகளாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் எத்தனையோ சோதனைகளுக்காளாகி எண்ணற்ற இன்னல்களை சந்தித்திருந்த போதிலும் இவற்றை தாண்டி வந்துள்ளார்கள். கிரேக்க ஞானி ஹெராக்கிலிடஸ் (Heraclitus) கூறியுள்ளதை போல மாற்றங்கள் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.\nமாற்றங்கள் இன்று ஆமை வேகத் தில் நடைபெறுகின்றன என்றாலும் ஒரு கற்றறிந்தோர் சமுதாய சிந்தனைகளு க்கு வழியமைக்க வேண்டிய காலகட் டத்தில் நாம், இப்போது கால் எடுத்து வைக்கிறோம். மலையக தமிழ் மக்க ளின் பின்னடைவு ஒரு தொடர்கதையா கவே உள்ளது என்ற சிந்தனையை மாற்றி இதுவரையும் ஏற்பட்டுள்ள மாற்ற ங்களில் நம்பிக்கை கொண்டு புதிய உத் வேகத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டிய கட்டத்தில் இன்று மலையக தமிழர் சமூகம் உள்ளது.\nமகப்பேற்று நிலையம் இருந்தும் பயன்படுத்தமுடியாத நிலையில் தோட்ட மக்கள் - பா. திருஞானம்\nகண்டி மாவட்டத்தின் மெததும்பர பிரதேச சபைக்கும் பிரதேச காரியாலயத்திற்கும் பன்வில பிரதேச காரியாலயத்திற்கும் பாத்ததும்பர பிரதேச சபை க்கும் உட்பட்ட இறங்கலை போபிட்டிய தோட்ட மக்கள் போதிய வைத்திய சேவையின்றி பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந்தத் தோட்டம் அரச பெருந்தோட்ட யாக்கத்தினால் (SPC) நிருவகிக்கப்பட்டு வருகின்றது. கோமர கீழ்ப் பரிவு, கோமர மேற்பிரிவு போபிட்டிய, நீவ்துனுஸ்கல, துனுஸ்கல ஆகிய பிரிவுகளைக் கொண்ட இந்தத் தோட்டத்தில் சுமார் 241 தொழிலாளர்கள் தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தோட்டம் கோமர ஜனபதய (732), கலபொடவத்த (742) ஆகிய இரு கிராம சேகவர் பிரிவுகளை கொண்டது. சிறுவர் முதல் பெரியோர் வரை சுமார் 1000 பேர் இங்கு வசித்து வருகின்றனர்.\nஇந்தத் தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தளவிலான நாட்களே வேலை வழங்கப்படுவதாகவும் இதனால் குறைந்தளவு சம்பளமே கிடைப்பதாகவும் கூறுகின்றனர். எனவே பெருங்கஷ்டங்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்தத் தோட்டத்தில் இயங்கி வந்த வைத்தியசாலை சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மூடப்பட்டது. ஆனால், வேறொரு தோட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் வாரத்தில் இரண்டு தினங்களுக்கு மேற்படி தோட்ட வைத்தியசாலைக்கு வந்து நோயாளர்களுக்கு மருந்து கொடுக்கிறார். ஏனைய தினங்களில் தோட்ட வைத்தியசாலை இயங்குவதில்லை. எனவே அவசர வைத்திய தேவைகளுக்காக 25 கிலோமீட்டர்களுக்கு அப்பாலுள்ள மடுல்கலை வைத்தியசாலைக்கே செல்ல வேண்டியுள்ளது. அம்புலன்ஸ் வசதியும் இல்லை. இருந்தும் அம்புலன்ஸ் வண்டியும் பழுதடைந்த நிலையில் தோட்ட முகாமையாளரின் பங்களாவில் நிறுத்தப்பட்டுள்ளது.\nதிடீர் விபத்துக்குள்ளாகும் நோயாளர்களை முச்சக்கர வண்டியில்தான் நகர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவேண்டியுள்ளது. இதற்கு சுமார் ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவிட வேண்டியுள்ளது. வேலை நேரத்தில் திடீர் சுகவீனமுற்றால் தோட்ட நிர்வாகம் 750 ரூபா வழங்குகிறது. அத்துடன் முச்சக்கர வண்டியில் நோயாளர்களைக் கொண்டு செல்வதால் அவர்கள் மேலும் சுகவீனமடைகின்றனர். வீதி சீரற்றுக் காணப்படுவதால் முச்சக்கரவண்டியில் கொண்டு செல்லும் போது பெருங்கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.\nஇங்கு இயங்கி வந்த மகப்பேற்று நிலையமும் மூடப்பட்டு விட்டது. கட்டடங்கள் உடைந்து சேதமடைந்துள்ளன. உபகரணங்களும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. கர்ப்பிணித் தாய்மார் சிகிச்சை பெறுவதற்கோ அல்லது மகப்பேற்றுக்கோ மடுல்கலை வைத்தியசாலைக்கே செல்ல வேண்டும். கர்ப்பிணித் தாய்மாரை கொண்டு செல்வதற்கும் போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லை. முச்சக்கரவண்டி அல்லது பஸ்ஸில்தான் செல்ல வேண்டும். பாதையும் சீரற்ற நிலையிலேயே காணப்படுகின்றது.\nகர்ப்பிணித் தாய்மாரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தைப் பேறு கிடைத்துள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த நேரத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாததினால் இடைவழியில் சிலர் இறந்து போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிலவேளைகளில் தனியார் மருந்தகங்களில் அதிக காசை கொடுத்து மருந்து வாங்க வேண்டியுள்ளதாகவும் கூறுகின்றனர். தோட்ட மகப்பேற்று நிலையத்தில் பல வசதிகள் காணப்பட்ட போதிலும் அவை கைவிடப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும்.\nஇங்குள்ள மருந்தகத்திற்கு கிழமைக்கு 02 முறை வைத்தியர் வருவார். இங்கு இல்லாத மருந்துகளை வெளியிடங்களில் காசு கொடுத்தே வாங்க வேண்டியுள்ளது. தங்களுக்கு கிடைக்கும் குறைந்தளவு வருமானத்தில் வைத்திய செலவுக்காக பெருந்தொகைப் பணத்தை செலவிட முடியாத நிலையில் இருப்பதாக மேற்படி தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nதோட்டத்தில் மலசல கூடங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. பற்றைகளையே மலசல கூடங்களாகப் பாவித்து வருகின்றனர். இதனால் பல நோய்கள் பரவுகின்றன. சிறுவர்களுக்கும் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இங்கு போதியளவு நீர் வசதிகள் இருந்த போதிலும் அவை முறையாக விநியோகிக்கப்படுவதில்லை. தேவையான நீரை நீரூற்றுக்களில் குழாய்கள் போட்டு நீரை சேமித்துக் கொள்கின்றனர். இதனால் பல சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன என்று மேற்படி தோட்ட மக்கள் கூறுகின்றனர்.\nஇங்குள்ள லயன் வீடுகளின் கூரைத் தகடுகள் மிகவும் பழைமையானவை. சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் போடப்பட்ட தகடுகள் இதுவரை மாற்றப்படாமல் உள்ளன. தற்போது இவை உக்கிய நிலையில் காணப்படுகின்றன. மழை காலங்களில் வீட்டில் இருக்க முடியாத நிலையே உள்ளது. அத்துடன் வீடு பற் றாக்குறையும் காணப்படுகின்றது. ஒரே வீட்டில் 2, 3 குடும்பங்கள் உள்ளன. இத் தோட்ட மக்கள் பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். எனவே, தமது பிரச்சினைகளுக்கு உரிய தரப்பினர் தீர்வினை பெற்று கொடுக்க வேண்டு மென்பதே இம்மக்களின் கோரிக்கையா கும்.\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமலையக வாழ்வியலை திசைதிருப்பிய உருளவள்ளி போராட்டம் - என்.சரவணன்\nபொகவந்தலாவை சென் மேரிஸ் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு மலரில் வெளியான கட்டுரை இது. 1940 களில் மலையக மக்களின் சமூகத் திரட்சி, தொழிற்படை...\nவிஜேவீரவின் இறுதிக் கணங்கள் - என்.சரவணன்\nஇக்கட்டுரை சரியாக 20 வருடங்களுக்கு முன்னர் 97ஆம் ஆண்டு நவம்பர் சரிநிகரில் இரட்டைப்பக்கத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரை லண்டனிலிருந்த...\nஜே.வி.பி: இருபதாண்டு கால விட்டுக்கொடுப்பு\n“கடந்த 71வருடங்களாக முயற்சித்தும் உங்களால் இந்த ஆட்சியாளர்களை மாற்ற முடியவில்லை. எனவே இனி நீங்கள் மாறுங்கள். அவ்வாறு நீங்கள் மாறினால் நவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/6741-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/content/", "date_download": "2019-12-06T04:20:34Z", "digest": "sha1:YBWOGFPF6JWFLZCNOXQSKI5NNNCMSFG6", "length": 9790, "nlines": 231, "source_domain": "yarl.com", "title": "யாயினி's Content - கருத்துக்களம்", "raw_content": "\nஉண்பதும் உறங்குவதும் வாழ்க்கை என்றால் அதை இந்த மண்ணும் செய்யும், மரமும் செய்யும்; நாம் மனிதர்கள்...\nவெற்றியாளனாய் ஆக முயற்சிக்க வேண்டாம், ஆனால் நல்ல மதிப்பீடுகளை பெற்றவராக முயற்சிக்கவும் ........\nஅனைவருக்கும மிக்க நன்றி...எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை..சொல்லவும் வேண்டிய சூழ் நிலையைத் தருகிறீரகள்... கடந்த சில மாதங்களாக உடல ;ந்லை சரியில்லாது போய் கொண்டு இருக்கிறது...அண்மையில் கால் ஒன்றும் முறிஞ்சு போய் உள்ளதனால் எனது செயல் பாடுகள் அனைத்திலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டிய கட்டாயம்...அதற்காக யாரும ;தனி திரி திறந்து ஓட விடாதீர்கள்..உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்.பொது வெளியில் வந்து பொய் பேச மாட்டேன்.\nயாயினி replied to யாயினி's topic in இனிய பொழுது\nஇன்று சர்வ தேச பெண் குழந்தைகள் தினம் அனைத்து பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்\nதமிழீழத்தின் முதல் பெண் #மாவீரர் 2ஆம் லெப். #மாலதியின் #நினைவு நாளும், #தமிழீழப் #பெண்கள் #எழுச்சி நாளும் #ஒக்டோபர் 10ஆம் திகதி.\nயாயினி replied to யாயினி's topic in இனிய பொழுது\nசெக்க சிவந்த வானம்...மணிரத்தினம் இயக்கத்தில் அண்மையில் வெளி வந்திருக்கும் திரைப்படம்..3 ஆண் ஒரு பெண் அல்லது 3 பெண் 1 ஆண் எனப் பிறந்தவர்களின் வீடுகள் படும் பாட்டை கருவாக கொண்டு தயாரிக்க பட்ட திரைப்படம் போலும்..நம்ம கதையும் சில இடங்களில் ஒத்து��் போகும் போலும்...கொஞ்சம் முட நம்பிக்கைகளும் ௯ட....வெறும் விமர்சனம் மட்டும் கண்ணில் பட்டது.மிச்சம் எழுதியா சொல்லனும்... · Provide translation to English\nஇனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் விசு அண்ணா..\nயாயினி replied to யாயினி's topic in இனிய பொழுது\nஇலை உதிர் காலம் ஆரம்பித்தாயிற்று..\nநவராத்திரி விழா 09.10.2018 திங்கட்கிழமை முதல் 18.10.2018 வியாளக்கிழமை வரை.\nபிரான்ஸின் உயர் விருதான செவாலிய விருதை பெற்றார் முன்னாள் ஜனாதிபதி\nயாயினி replied to நவீனன்'s topic in ஊர்ப் புதினம்\nஇந்தப் புளுகு எல்லாம் இங்க மட்டும் தான் சரி வரும் தாத்தா..\nபிரான்ஸின் உயர் விருதான செவாலிய விருதை பெற்றார் முன்னாள் ஜனாதிபதி\nயாயினி replied to நவீனன்'s topic in ஊர்ப் புதினம்\nசுத்த வேஸ்ட்...யாருக்கு. .எப்போ. ..எதற்கு எல்லாம் விருது கொடுக்கப்பட வேண்டும் என்ற ஒரு வர முறையே இல்லயா...\nயாயினி replied to யாயினி's topic in இனிய பொழுது\nஇனிய பிறந்த நாள ;நல் வாழ்த்துக்கள் கு.சா.தாத்தா.\nமலைக்க வைத்த ஜேர்மன் தமிழர்கள்\nயாயினி replied to நவீனன்'s topic in வாழும் புலம்\nஏன் இங்கயும் இந்த தெரு ௯த்து ஆகஸ்ட்டில் நடப்பது தான்...\nம்ம்ம்....தப்பு செய்தா..குணமா வாயால சொல்லணும்.போட்டு அடிக்க ௯டா..\nயாயினி replied to யாயினி's topic in இனிய பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/viduda-ponnungale-venam-venam-song-lyrics/", "date_download": "2019-12-06T03:36:32Z", "digest": "sha1:72ZH5T2GUPVW56I67ZUEU7SOJGZAY2TY", "length": 6879, "nlines": 225, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Viduda Ponnungale Venam Venam Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : சக்கரை பேச்சுல சைன்னைட்ட\nஆண் : விடுடா பொண்ணுங்களே\nஆண் : அவ பேசும் பேச்சை கேட்டா\nஅதில் மயங்கி நாம எல்லாத்துக்கும்\nஆமா போட்டா காட்டிடுவா டாட்டா…..\nஆண் : விடுடா பொண்ணுங்களே\nஆண் : குடும்ப குத்து விளக்கா\nஆண் : நீயே உலகம் என்பா\nஆண் : என் உசுரே உனக்கு என்பா\nஉன் உசுர புடிங்கி தின்பா\nநீ மாட்டினாக்கா வறுத்தெடுப்பா பருப்பா\nகுழு : விடுடா பொண்ணுங்களே\nஆண் : விடுடா பொண்ணுங்களே\nஆண் : அவ கண்ணை பார்த்தா\nஅந்த போதை இறங்கி போகும் முன்னே\nஆண் : அவ கூட வந்தா மனம் கொடைபிடிக்கும்\nஅவ கொஞ்ச நேரம் பேசலைன்னா\nஆண் : அவ கண்ணை போல\nஆண் : விடுடா விடுடா\nவிடுடா விடு விடு விடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4", "date_download": "2019-12-06T04:18:54Z", "digest": "sha1:G3536CYIJQDBNYYM32JBZFDTY3UF5O55", "length": 7060, "nlines": 116, "source_domain": "tamilleader.com", "title": "விலைபோனார் வியாழேந்திரன்! – தமிழ்லீடர்", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் மைத்திரி மகிந்த பக்கம் தாவி அமைச்சுப் பதவி ஒன்றைப் பெற்றுக்கொண்டார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள வியாழேந்திரன் மஹிந்த ராஜபக்சவுடன் நேற்றுக் காலை பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.\nகனடாவிலிருந்து நேற்று அதிகாலை இலங்கைக்கு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், நேரடியாக மஹிந்த ராஜபக்ச அணியை சந்தித்துள்ளார், மட்டக்களப்பை சேர்ந்த பாதிரியார் ஒருவரின் ஏற்பாட்டில், வாகனத்தில் மஹிந்த ராஜபக்சவிடம் அழைத்து செல்லப்பட்டிருந்தார்.\nமகிந்த ராஜபக்ச உடனான பேச்சுவார்த்தை ‘சுமுகமாக’ முடிவுற்றதைத் தொடர்ந்து வியாழேந்திரன் கிழக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nவியாழேந்திரனை கட்சியில் இருந்து நீக்குமா புளொட்\nகட்சி நலனைப் புறந்தள்ளி கொள்கைக்காக ஒன்றுபடவேண்டும் – விக்கி\n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/12/01122011.html", "date_download": "2019-12-06T04:34:20Z", "digest": "sha1:ZM2LXQKSEOT3DV46GDPVEXXIVSFRN7LK", "length": 47001, "nlines": 638, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (01/12/2011)வியாழன்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (01/12/2011)வியாழன்\nஹெலிகாப்டரில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு விட்டு சென்னை சாலைகளை புதுப்பிக்க, 150 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கின்றார் முதல்வர் ஜெ..\nகாண்டிராக்டர்கள்.. பத்து சதவீதம் சாப்பிட்டு மிச்சத்தில் ரோடு போட்டால், அடுத்த மழையை தாங்கும்.. இல்லையென்றால் நடுவில் பெய்யும் கோடைமழைக்கு கூட தாங்காது… பார்போம்..\nபுதிய தலைமைசெயலகத்தில் இருந்து பழைய தலைமைசெயலகத்துக்கு மாற்ற ஜெ சொன்ன காரணம்..இன்னும் பிதிய தலைமைசெயலகம் கட்டி முடிக்கபடவில்லை...அதனால் நாங்கள் பழைய தலைமைசெயலக்த்துக்கு மூட்டை முடிச்சிகளுடன் போகின்றோம் என்று சொன்னார்கள்..\nஅதுக்கும் தீவிர இணைய ரர நடுநிலையாளர்கள்.. அமாம் சாமி போட்டார்கள்.. ஆனால் கொடை நாட்டில் இருந்து தமிழக அரசு பணிகளை கவனிக்கவும் அங்கேயே 50 அதிகாரிகள் தங்கி வேலை பார்க்கவும் வேலை நடக்கின்றதாம்.. இதுக்கு செலவிடப்பட்ட மக்கள் வரிப்பணம் 50 கோடியாம். ஆக முதல்வர் பணிகளை கவனிக்க ஒரு பெரிய பங்களா அளவு இடம் இருந்தால் போதும்..ஆனால் பல எக்கரில் கட்டப்பட்ட புதிய செயலகம் இடம் பற்றாக்குறையாம்...என்ன கொடுமை சரவணன் இது... ஆனால் திடிர் என்று கொட நாடு டிரிப்பை கேன்சல் செய்துவிட்டார்.. நமது முதல்வர்...\nஎப்ப பார்த்தாலும் மாசத்துக்கு ஒரு ஒரு வாட்டி சுப்ரீம் கோர்ட்டை கதவை தட்டி நறுக்கென்று கொட்டு வாங்கி கொண்டு திரும்புவது..தமிழக அரசுக்கு வாடிக்கைஆகிவிட்டது...\nசுப்ரீம் கோர்ட் 13,000 சாலைபணியாளர்கள் இடை நீக்கம் செய்யபட்ட விஷயத்துக்கு கண்டனம் தெரிவித்து விட்டு , யோவ் தமிழ்நாட்டுல அங்க என்னதான்யா நடக்குது என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார்கள்..இந்த கேள்வியை முதல்வர் ஜெ சற்றும் எதிர் பார்த்து இருக்கமாட்டார்..\nசென்னையில் காணாமல் போன ஒயிட் போர்டு பேருந்துகளை இப்போது நிறைய பார்க்க முடிகின்றது..பொதுமக்கள் எதிர்ப்புக்கு ஆக்ஷன் எடுத்த போக்குவரத்து அதிகாரிகளுக்கு நன்றிகள்..\nமுல்லைபெரியாறு அணை விவகாரம் நினைத்தபடி சூடு பிடித்து விட்டது.. டேம் 999 படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்�� அடுத்த நொடியே.. அங்கு எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சி ஒன்று கூடினார்கள்...புதிய அணையை கட்டியே தீருவோம் என்று சூளுரைக்கின்றார்கள்.. அவர்கள் ஒற்றுமையை வாழ்த்துகின்றேன்.. நல்லவேளை கலைஞர் ஆட்சியில் இல்லை, அவர் மட்டும் இருந்து இருந்தால் தமிழின துரோகி ஆகி இருப்பார்... பார்ப்போம் பொறுத்து இருந்து என்ன நடக்கின்றது என்றுதமிழர் நலம் காப்பவர்கள் என்ன செய்ய போகின்றார்கள் என்று\nபிசியாக போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் சாலைக்கு நடுவில் எருமை மாடு நகராமல் உட்கார்ந்து இருந்தால் எப்படி இருக்கும் அது போல மெட்ரோ ரயில் பிராஜக்ட்டுகள் சென்னை சாலைகளுக்கு நடுவில் இருந்து கொண்டு பெருத்த இம்சை கொடுத்துக்கொண்டு இருக்கின்றன..என்னைக்கு முடிச்சி, என்னைக்கு ரயில் போவுமோ அது போல மெட்ரோ ரயில் பிராஜக்ட்டுகள் சென்னை சாலைகளுக்கு நடுவில் இருந்து கொண்டு பெருத்த இம்சை கொடுத்துக்கொண்டு இருக்கின்றன..என்னைக்கு முடிச்சி, என்னைக்கு ரயில் போவுமோ சாலை எப்போது பிரியா இருக்குமோ சாலை எப்போது பிரியா இருக்குமோ \nஎதிரில் பைக்கில் போகின்றவர் திடிர் என்று காரணம் தெரியாமல் அலறினால் பின்னால் பயணிக்கும் உங்களுக்கு எப்படி இருக்கும் அவர் கட்டு பாட்டை இழந்து எதிரில் இருக்கும் ஆட்டோவில் போய் இடித்து விட்டார்... பின்னால் போன எனக்கு மட்டும்தான் காரணம் தெரியும்.... காரணம் அவரால் நானும் பாதிக்கபட்டேன்... அவரது வண்டியின் பெட்ரோல் டேங் கவரில் எலி ஒன்று இருந்து இருக்கின்றது.. வண்டி போக போக பயந்து போய் அவர் மேல் ஏற அவர் அலற அதனை தட்டி விட என் மேல் விழ வர நான் சாதூர்யமாக வண்டியை திருப்பி அதன் திடிர் அன்பில் இருந்து தப்பித்தேன்..மாரல் வண்டியை எடுக்கும் போது டேங் கவரை மழை காலங்களில் செக் செய்யுங்கள்.. மழை காலத்தில் மூன்று நாட்களுக்கு மேல் மவுன்ட் ரோடு, பாரிஸ், மாம்பலம், சத்தியம், போரூர் என்று பல இடங்களுக்கு ஒரு நத்தை என் பைக் முன்பக்க பம்பரில் உட்கார்ந்து நான் போகும் இடமெல்லாம் பயணித்துக்கொண்டு இருந்தது..எனக்கு பிரச்சனை இல்லை என்பதால் அதனை ஒன்றுமே செய்யவில்லை...பயணகளைப்பில் மழை ஓய்த ஒரு பொழுதில் சொல்லிக்கொள்ளாமல் இறங்கி போய் விட்டது...\nசைதை ராஜ் தியேட்டரில் படம் முடித்து இரண்டு நாளைக்கு முன் நைட்டு ஒரு மணிக்கு சைதாபேட்டை பாலத்��ை கிராஸ் செய்து, ராஜ்பவன் வழியாக அந்த கார் அடையாற்றை நோக்கி பயணித்து கொண்டு இருக்கும் போது ஊய் என்று பெருந்த சத்தம் கேட்டது...நான் திரும்பி பார்த்தேன்.. அந்த கார் வெளிநாட்டில் பிறந்து இறக்குமதி செய்த கார் என்று மட்டும் பார்த்த உடன் தெரிந்து போனது...காரில் மேல் பக்க டாப் திறந்து அதன் வழியாக வெள்ளை பனியனை மட்டும் போட்டுக்கொண்டு தனது கவர்ச்சி பிரதேசங்களை வேகமான குளிர்காற்று தொட்டுக்கொள்ள அனுமதித்து இருந்தாள் அந்த இளம் பெண்..... பெரிய ஓவர்கோட்டை தலைக்கு மேல் சுற்றிக்கொண்டு இருந்தாள்...அனேகமாக அந்த உற்சாகத்துக்கு சில மணிநேரத்துக்கு முன் ஜின் அல்லது பவுடர் உபயோகபடுத்தி இருக்க அனேக வாய்ப்புக்ள் இருக்கின்றன... கார் போன வேகத்துக்கு கவர்னர் பில்டிங் உள்ளே உடைத்துக்கொண்டு தமிழக கவர்னரின் தூக்கத்தை கெடுத்து விடுமோ என்று எனக்கு பயமாக இருந்தது..\nபோரூர் குன்றத்தூர் சாலையில் பார்க்கிங் செய்ய போக்குவரத்து போலிசார் இடத்தை ஒதுக்கி இருக்கின்றார்கள்..அங்கே வித்யாசமாக பார்க் செய்து இருக்கும் அம்பாசிட்டரை பாருங்கள்\nநன்றி ஹமரகானா.. என்கின்ற சிவனடியார் கணபதிசார்.. புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு வழிகாட்டியாக உங்களை வெளிபடுத்துக்கொண்டதற்கு....\nஉறங்கிபார் கஷ்டம் வரும் ..\nDoctor: ,அப்புறம் என்ன புடுங்கறதுக்கு, என்கிட்ட வந்தே\nLabels: கலக்கல் சாண்ட்விச், செய்தி விமர்சனம், தமிழகம்\nநத்தை.....பயணகளைப்பில் மழை ஓய்த ஒரு பொழுதில் சொல்லிக்கொள்ளாமல் இறங்கி போய் விட்டது...\nஅண்ணாச்சி அரசியலை ஆழமாகப் பார்த்தேன் இதற்குள் விழுந்து எழ முடியாமல் இருப்போரைப் பார்க்க சிரிப்பாக இருக்கிறது....\nநண் வெஜ் நல்ல வைத்தியரிடம் மாட்டுப்பட்டுள்ளார்... மழை இல்ல ஊரில் ரெயின் கோட் வைத்திருப்பது தப்பா..\nசுப்ரீம் கோர்ட் 13,000 சாலைபணியாளர்கள் இடை நீக்கம் செய்யபட்ட விஷயத்துக்கு கண்டனம் தெரிவித்து விட்டு.....sir athu makkal nala paniyalargal...otherwise superb...\nமதி, ரெயின் கோர்ட் வைத்து இருப்பது தப்பில்லை.. அதை நனைய விடாமல் வைத்து இருந்தால் பிரச்சனைதான்..\nபோன ஆட்சியிலும் இப்படித்தான் எழுதிக்கொண்டு இருந்தேன்... அதை தொடர்ந்து படித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு தெரியும்...\nஹரி நல்லவேளை முரசொலின்னு சொன்னிங்க.. எங்க நீங்க நமது எம்ஜீயார்,துக்ளக்,தினமலர் போலன்னு சொல்லிடுவிங்களோன��னு பயந்துட்டேன்.\nநன்றி இளம்பரிதி தவறை சுட்டிக்காட்டியமைக்கு,... ஒரு புளோவுல எழுதிட்டேன்... அவுங்களும் இந்த அம்மாவால பாதிக்கபட்டவங்கதான் அந்த நினைப்புல எழுதிட்டேன்.. மன்னிக்க .......நன்றி..\n//எப்ப பார்த்தாலும் மாசத்துக்கு ஒரு ஒரு வாட்டி சுப்ரீம் கோர்ட்டை கதவை தட்டி நறுக்கென்று கொட்டு வாங்கி கொண்டு திரும்புவது..தமிழக அரசுக்கு வாடிக்கைஆகிவிட்டது...// அடுத்தும் அவர் சும்மா இருக்கப் போவதில்லை...ஏதாவது செய்து வாங்கிக் கொள்வார். அடுத்து...நூலகம் தான்...\n\"பத்து சதவீதம் சாப்பிட்டு மிச்சத்தில் ரோடு போட்டால், அடுத்த மழையை தாங்கும்.. இல்லையென்றால் நடுவில் பெய்யும் கோடைமழைக்கு கூட தாங்காது\" -- Superu Jacke.\nமுல்லை பெரியார் குறித்த உங்களது கருத்து, ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. இதில் உங்களது அரசியல் கேலி நையாண்டி தேவையில்லாத்து. அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து போராட வேண்டிய விசயம் அது. வட தமிழகத்தை சார்ந்தவர் என்பதால் உங்களுக்கு அதன் பயன்பாடும் முக்கியத்துவமும் தெரியாமலிருக்க வாய்புண்டு. முல்லை பெரியார் பல மாவட்ட விவசாய மக்களின் வாழ்வாதாரம்,இன்றளவும் பென்னி குயிக் அவர்களுக்கு கடவுள் போன்றவர். முல்லை பெரியார் அணை பிரச்சணை போன மாதம் துவங்கயதல்ல, 70 களில் இருந்து உள்ளது. திமுக, அதிமுக இரு கட்சிகள் ஆண்ட போதும் நமது தரப்பு உரிமைக்காக பல போராட்டங்கள் நடந்துள்ளது. இது ஜெயலலலிதா, கருணாநிதி என்ற இரு நபர் போட்டிக்கு இடம் இல்லாத ஒன்று.பொதுவான ஒரு விடயத்தில் உங்களது கேலியை புகுத்தாதீர்கள். - அருண் சொக்கன்\nபயணகளைப்பில் மழை ஓய்த ஒரு பொழுதில் சொல்லிக்கொள்ளாமல் இறங்கி போய் விட்டது...\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n2011 தமிழக அரசியல், சமுகம் ஒரு ரீவைன்ட்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 30/12/2011\nஈரோடு சங்கமம்/2011 ஒரு பார்வை...…\nசென்னையில் முல்லைபெரியாறு அணை காக்க 25/12/2011அன்ற...\nடிசம்பர் 25/12/2011 சென்னையில் முல்லைப்பெரியாறு அண...\nபிரச்சனைகளுடன் தொடங்கிய 9வது சென்னை சர்வதேச படவிழா...\nமறக்கப்பட்ட மாமனிதர் கார்னல் ஜான் பென்னிகுக்..\nமுல்லைபெரியாறு அணை பற்றிய சில உண்மைகள்….\n1000 post -ஆயிரமாவது பதிவு...நன்றிகள்..\nசாரு எக்ஸைல் நாவல் வெளியீட்டு விழா..06/12/2011(புக...\nநன்றி அமைச்சரே (செல்லூர் ராஜூ)\nசென்னைவாசிகள் பெட்ரோல் போடும் முன் கவனிக்க வேண்டி...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (01/12/2011)வியாழன்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர���யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89/", "date_download": "2019-12-06T04:00:30Z", "digest": "sha1:FLEJSNFZFMIXZSIAWQHEAADMTSQDYU53", "length": 25433, "nlines": 109, "source_domain": "www.trttamilolli.com", "title": "நீங்கள் காதலில் எப்படி? உங்களிற்கு பொருத்தமான துணை எந்த ராசிக் காரர்? – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n உங்களிற்கு பொருத்தமான துணை எந்த ராசிக் காரர்\nகாதல், அன்பு இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் நினைத்து பார்க்க முடியுமா. கண்டிப்பாக முடியாது ஏனெனில் இவ்விரண்டும் தான் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், சுவையானதாகவும் மாற்றுகிறது. அன்புடன் கூடிய காதல் இல்லாத வாழ்க்கை என்றும் ஒரு சுமை தான். நம்மளை சுற்றியுள்ளவர்களை புரிந்து கொள்வது என்பது அவ்வளவு சுலபமல்ல.\nஏனெனில் எல்லாருடைய குணங்களும் பழக்க வழக்கங்களும் வேறுபடுகின்றன . எனவே தான் காதல் கடந்த உறவுக்குள் நுழைவதற்கு முன் அதற்கு நாம் பொருத்தமாக இருக்கிறோமா என்பதை பார்த்துக் கொள்வது நல்லது. இதற்கு திருமணப் பொருத்தம் மாதிரியே காதல் பொருத்தமும் உங்களுக்கு தேவைப்படுகிறது.இந்த பொருத்தம் உங்கள் உறவுகளுக்கு நீண்ட ஆயுள் தருவதோடு சண்டை சச்சரவுகளை தவிர்த்து உறவுகளில் இன்பத்தை நீடிக்கவும் செய்யும்நீங்கள் காதல் மன்னாகவோ அல்லது காதல் ராணியாகவோ திகழ்வீர்களா என்பதை உங்கள் பிறந்த தேதியை வைத்தே சொல்லலாம். சரி வாங்க காதல் கில்லாடிகளே உங்கள் காதல் பொருத்தத்தை பார்க்கலாம்.\nமேஷம் (மார்ச் 21-ஏப்ரல் 19)\nஉங்களுக்கு காதலை ஆரம்பிப்பதே பிரச்சினை தாங்க. ஆனால் உங்கள் பார்ட்னர் முதலில் காதல் புரோபோஸ் பண்ணிட்டால் போதும் உங்கள் ஒட்டு மொத்த காதலையும் அன்பையும் பொழிந்து அவர்களை நனைய வைத்திடுவிங்க.\nஅதிகமான பொஸஸிவ் குணம் கொண்டு இருப்பிங்க. உங்கள் லவ் பார்ட்னர் என்ன கேட்டாலும் எத கேட்டாலும் அத செய்து கொடுத்து அசத்திடுவிங்க.நிறைய நேரங்களில் அன்னோன்னியமாக இருப்பதை விரும்புவீர்களா. இதை உங்கள் பார்ட்னரும் புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என நினைப்பீர்கள்.மென்மையான அமைதியான சந்தோஷமான காதலை தருவீர்கள். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி துலாம், மிதுனம், கும்பம்,\nசிம்மம் , தனுசு போன்றவை ஆகும்.\nரிஷபம் (ஏப்ரல் 20-மே 20)\nஇவர்கள் நிஜமாகவே காதல் கில்லாடிகள். ஒரு பாதுகாப்பான அமைதியான அன்பான காதலை கொடுப்பதில் வல்லவர்கள்.தங்கள் பார்ட்னருடன் அளவு கடந்��� நெருக்கத்துடன் இருப்பார்கள். ஆனால் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர். அன்னோன்னியமாக இருப்பதற்கு ஒரு குறிப்பிட்ட எல்லை வைத்து நடப்பார்கள். அதே நேரத்தில் சில விதிமுறைகளை மீற விரும்ப மாட்டார்கள். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி கடகம், கன்னி, மகரம், மீனம் ஆகும்.\nஇவர்களை பொருத்தவரை காதல் உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பர். நேராக பார்த்து பழகுவதை விட பேசிப் பழகுவதை அதிகம் விரும்புவார்கள். காதல் பந்தத்தில் கமிட் ஆவதற்கு முன் நிறைய ஊர் சுற்றனும், பேசிப் பழகனும் என்று நிறைய வாய்ப்புகளை வைத்திருப்பர்.காதல் தூண்டுபவர்களாகவும் , வித்தியாசமானவர்களாகவும் மற்றும் பேஷனாக இருப்பர். நிறைய நேரங்களில் இவர்கள் உணர்ச்சிப் பூர்வ நெருக்கத்துடன் இருக்க மாட்டார்கள். ஒரே பார்ட்னருடன் நீண்ட காலம் இருக்க வேண்டும் என்ற தீர்மானம் இவர்களுக்கு செல்லாது. இவர்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி மேஷம், தனுசு, துலாம், கும்பம் ஆகும்\nகடகம் (ஜீன் 21-ஜூலை 22)\nஇவர்கள் மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருப்பர். காதல் உணர்ச்சிகளுக்கு மிகவும் மதிப்பு கொடுப்பர். காதலில் நேர்மையாகவும் கவனிப்புடனும் நடந்து கொள்வர்.லவ் பார்ட்னரின் மனதில் உள்ள அன்பை புரிந்து கொண்டு அவருடன் சேர்ந்து கொள்வர். இவர்களுக்கு வார்த்தைகள் தேவைப்படாது மனதார அன்பு ஒன்றே போதும். மேலோட்டமான, நம்ப முடியாத பார்டனர்களை விரும்ப மாட்டார்கள். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி ரிஷபம், மீனம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகும்.\nசிம்மம் (ஜூலை 23 – ஆகஸ்ட் 22)\nஇவர்கள் காதலில் அதிக உணர்ச்சி வாய்ந்தவராக இருப்பர். ஒரு அழகான காதலை பார்ட்னருக்கு கொடுப்பர். ஒரு விசுவாசமான, ஜாலியான மற்றும் மரியாதைக்குரியவராக நடந்து கொள்வர். காதல் உறவில் தலைமை வகுத்து முன்னின்று நடத்திச் செல்வர்.தங்களுடைய பார்ட்னரும் அறிவாளியாகவும், பிரச்சினைகளை சமாளிப்பவராகவும் இருப்பவராக விரும்புவார்கள். அதே நேரத்தில் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து காதலை வெளிப்படுத்தும் ஜோடியை எதிர்பார்ப்பார்கள். புதுவிதமான அன்னோன்னியமான வாழ்க்கை இவர்களுக்கு பிடிக்கும். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி துலாம், மேஷம், தனுசு ஆகும்.\nக��்னி (ஆகஸ்ட் 23-செப்டம்பர் 22)\nஇவர்கள் மிகவும் மென்மையானவர்கள். எனவே தங்கள் பார்ட்னர் தங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதை விரும்புவார்கள். சாதாரணமான ஊற்றும் காதலை ஒரு போதும் இவர்கள் விரும்பமாட்டார்கள். காதல் உறவில் மிகுந்த பற்றுடன், நிலையான உறவை மட்டுமே விரும்புவார்கள்.காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தத்துடன் பார்ட்னர் நடந்து கொள்ள வேண்டும் என விரும்புவர் ஒருத்தருடனே வாழ்க்கை முழுவதும் காதலுடன் வாழ வேண்டும் என்று நினைப்பர். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி விருச்சிகம், மீனம், மகரம் , ரிஷபம், கடகம் ஆகு\nதுலாம் (செப்டம்பர் 23-அக்டோபர் 22)\nஇவர்கள் நீண்ட காலம் தேடி தான் தங்கள் பார்ட்னரை தேர்ந்தெடுப்பர். காதல் உறவில் விழுந்துவிட்டால் உண்மையான அன்புடன் காதல் கீதத்தையே இயற்றிவிடுவர். இவர்களுடன் வாழ்க்கை மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும்.இவர்களுடன் காதல் வாழ்க்கை நிலையானதாகவும், கிரியேட்டிவ் நிறைந்ததாகவும், வெளிப்படையான அன்புடனும் இருக்கும். இவர்களுடன் உங்கள் வாழ்க்கையை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம்.சந்தோஷமான காதல் தருணத்திற்கு உரியவர்கள். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி கும்பம், தனுசு, மிதுனம், சிம்மம் ஆகும்.\nவிருச்சிகம் (அக்டோபர் 2 3 – நவம்பர் 21)\nஇவர்கள் அன்னோன்னியமாக இருப்பதற்கும் காதல் உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பர். அறிவாளியான பார்ட்னரையே இவர்கள் விரும்புவார்கள். உண்மையான வெளிப்படையான அன்பை விரும்புவார்கள். தங்கள் பார்ட்னரை நன்றாக புரிந்து வைத்துக் கொண்டே பிறகே இவர்கள் காதலில் விடுவார்கள். இவர்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி மீனம், கடகம்,மகரம், கன்னி ஆகும்.\nதனுசு (நவம்பர் 22 – டிசம்பர் 21)\nஒரு ஜாலியான காதல் வாழ்க்கை வாழ விரும்புவார்கள். தங்கள் பார்ட்னர் வெளிப்படையாகவும், தங்களை போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும் என நினைப்பர்.இந்த பூமியில் வாழும் வரை சந்தோஷமாகவும் எதிர்பார்த்த எல்லாவற்றையும் கொடுத்து காதல் கொள்ள வேண்டும் என விரும்புவர். அழகான அன்னோன்னியமான வாழ்க்கையை ரசிப்பார்கள். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி விருச்சிகம், மேஷம், துலாம், மகரம்,\nமகரம் (டிசம்பர் 22 – ஜனவ���ி 19)\nஇவர்கள் மனதை வெல்வது சாதாரண விஷயம் கிடையாது. அப்படி அவர்கள் காதலில் விழுந்து விட்டால் வாழ்க்கை முழுவதும் அவர்களுடைய பார்ட்னருக்காகவே வாழ்வர்.இவர்களை எளிதில் புரிந்து கொள்ள முடியாத முரட்டுத்தனமாக இருப்பர். வார்த்தைகளால் உணர்ச்சிவசப்படுவர். ரெம்ப நெருக்கமானவர்களிடம் கூட தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள். பார்ட்னரின் வளர்ச்சிக்கு சப்போர்ட் மற்றும் முக்கியத்துவம் கொடுப்பர். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி மீனம், கன்னி, விருச்சிகம், ரிஷபம் ஆகும்.\nகும்பம் (ஜனவரி 20- பிப்ரவரி 18)\nஇவர்கள் காதல் தூண்டுபவராகவும், வாய்வழி உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும் இருப்பர். இவர்களை கவர்வதற்கு வெளிப்படையாக இருத்தல், பேச்சு தொடர்பு, பிரச்சினை சமாளித்தல், மற்றும் கற்பனை போன்றவை தேவைப்படுகிறது. ஒரு நேர்மையான காதல் வாழ்க்கையை விரும்புவர். தங்கள் பார்ட்னருக்கு சுதந்திரம் கொடுப்பர், நீண்ட கால உணவுகளையே விரும்புவர். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி மேஷம், துலாம், மிதுனம், தனுசு ஆகும்.\nமீனம் (பிப்ரவரி 19-மார்ச் 20)\nஇவர்கள் ரொமாண்டிக்காக இருப்பர். ஒரு நேர்மையான ஜென்டில் ரிலேசன்சிப்யை விரும்புவர். இவர்களுக்கு குறுகிய கால உறவுகள் பிடிக்காது. உண்மையான காதல் என்று வந்துவிட்டால் முழுவதுமாக அதில் இறங்கி விடுவர். தங்களுக்கு சமமான பார்ட்னரை இவர்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி மகரம், கடகம், விருச்சிகம், தனுசு ஆகும்.\nஜோதிடம் Comments Off on நீங்கள் காதலில் எப்படி உங்களிற்கு பொருத்தமான துணை எந்த ராசிக் காரர் உங்களிற்கு பொருத்தமான துணை எந்த ராசிக் காரர்\nபிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க தென் ஆப்பிரிக்க அதிபராக பதவியேற்றார் சிரில் ராமபோசா\nஜோதிடம் அறிவோம் – சகுன சாஸ்திரம்\nஇந்த சகுன சாஸ்திரம்தான். ஜோதிடத்தில் 80 சதவீதம் பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை. அதாவது ஒருவரின் ஜாதகத்தை ஆய்வு செய்யும்போது,மேலும் படிக்க…\nஇராசி பலன் – 2019\n2019 இல் உங்களது நட்சத்திரங்கள் என்ன பலனை தரப்போகின்றன 2019 வருடாந்தர ராசி பலனை கொண்டு உங்கள் எதிர்காலத்த��� தெரிந்துமேலும் படிக்க…\nவிகாரி தமிழ் வருட பலன்கள் 2019-20\nஎந்த ராசிக்காரர் என்ன தானம் செய்ய வேண்டும்\nகுருப்பெயர்ச்சி 2018 எந்த ராசிக்கு என்ன பலன்கள்\nபிறந்த தேதியை வைத்து எந்த மாதிரியான தொழிலை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்\nஉங்கள் குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள்\nவிளம்பி வருடத்தில் உங்கள் எண்களுக்கான பலன்கள்\nசங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர் மங்களம் தந்தருள்வாரா….\nபிறந்த கிழமையை வைத்து குணநலன்களை அறியலாம்\nவாஸ்து சாஸ்திரப்படி எந்தெந்த பரிசுகளை தரக்கூடாது\nஉங்கள் ராசிக்கு எந்த கலர் உகந்தது\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2017 – தனுசு முதல் மீனம் வரை\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2017 (மேஷம் முதல் விருச்சிகம் வரை)\nசிசேரியன் மூலம் பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதுவது சரியாக இருக்குமா\nஉங்கள் பெயர் உங்களுக்கு ராசியானதாக உள்ளதா என அறிய வேண்டுமா\nஉங்க ராசிக்கு எந்தெந்த நாட்கள் அதிர்ஷ்டம், துரதிஷ்டமாக அமையும் என பார்க்கலாமா\nஎந்த ராசிக்காரர்கள் எந்த விடயத்தில் அதிகம் பொய் சொல்வார்கள் என்று தெரியுமா\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.கைலாயநாதன் விதுஷன்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=77668", "date_download": "2019-12-06T03:14:31Z", "digest": "sha1:6GRPJ4EY32N2V5QICGRQW4MFRKRU7AQX", "length": 14327, "nlines": 80, "source_domain": "www.supeedsam.com", "title": "180நாளும் ஒரே சீருடையை அணியும் அவலம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\n180நாளும் ஒரே சீருடையை அணியும் அவலம்\n– படுவான் பாலகன் –\nஅங்கு உதவி செய்யிறாங்க, இங்க உதவி செய்யிறாங்க என பேசிக்கொள்கின்றார்கள்தான். ஆனால் படுவான்கரைப்பகுதியில் இன்னமும் எவ்வளவோ அபிவிருத்திகள் செய்ய வேண்டியிருக்கின்றன. படுவான்கரையில் இப்போது செய்யப்படுகின்ற அபிவிருத்தியின் வேகத்தினை பார்த்தால் இன்னும் ஐம்;பது வருடங்கள் சென்றாலும் தற்போதிருக்கின்ற எழுவான்கரையை எட்டமுடியாது போலத்தான் இருக்கின்றதென நிசாந்தனிடம் காந்தன் கவலையோடு பேசிக்கொண்;டிருந்தான்.\nஎழுவான்கரைப்பகுதியில் உள்ள பாடசாலைகளில் கற்று சாதிக்கின்ற மாணவர்கள் பெரும்பாலனவர்கள் படுவான்கரைப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களே. இப்பகுதியில் உரிய வசதி வாய்ப்புக்கள் இல்லாத நிலையினாலையே எழுவான்கரையை நாடவேண்டியவர்களாக இருக்கின்றனர். அதேவேளை தேசிய ரீதியாக சாதிக்ககூடிய பல மாணவர்கள் இருக்கின்றபோதிலும், சாதனையை நிலைநாட்டுவதற்கான வசதி, வாய்ப்புக்கள் இல்லாத நிலையில் சாதனைகளை வெளிக்காட்ட முடியாதவர்களாக உள்ளனர். குடும்பத்தில் காணப்படுகின்ற வறுமை நிலையின் காரணமாக இலவசக்கல்வியைக்கூட திருப்திகரமாக கொண்டு செல்ல முடியாதவர்களாக இருக்கின்றனர் என்ற கருத்தினையும் நிசாந்தன் முன்வைத்தான்.\nபடுவான்கரைப் பகுதியில் இல்லாத வசதிகள் குறித்து அங்கலாய்த்து கொண்டிருந்த போதும், ஒருவிடயத்தினை இன்னமும் அழுத்திக் கூறிக்கொண்டிருந்தான். அந்தவிடயம் காந்தனின் மனதில் நன்கு பதிந்துகொண்டது. அவ்வாறு எதுபற்றி பேசிக்கொண்டான் என்ற ஆவால் எல்லோருக்கும் ஏற்படலாம், அவன் பேசிக்கொண்டது, பாடசாலை சீருடை தொடர்பில்தான், பாடசாலை சீருடை என்றால் அரசாங்கம் வழங்குகின்றது தானே என பலர் யோசிக்ககூடும். அவர்கள் யோசிப்பதில் தவறில்லை. அரசாங்கம் பிள்ளைகளுக்கு இலவச சீருடைகளை வழங்குகின்றது. ஒரு வருடத்திற்கு ஒரு சீருடையையே வழங்குகின்றது.\nவருடம் பூராகவும் ஒரு உடையைதான் நாம் வீட்டில் அணிகின்றோமா இல்லை, ஒரு வருடத்தில் எத்தனையோ உடைகளை வாங்குகின்றோம் அணிகின்றோம். மாதத்திற்கு நான்கு ஐந்து ஆடைகளை வாங்குகின்றவர்களும் உள்ளனர். அதற்கு மேல் வாங்குபவர்களும் உள்ளனர். அவ்வாறான நிலையில் அரசினால் வழங்கப்படும் ஒரு உடையை ஒருவருடம் முழுவதும் அணியலாமா இல்லை, ஒரு வருடத்தில் எத்தனையோ உடைகளை வாங்குகின்றோம் அணிகின்றோம். மாதத்திற்கு நான்கு ஐந்து ஆடைகளை வாங்குகின்றவர்களும் உள்ளனர். அதற்கு மேல் வாங்குபவர்களும் உள்ளனர். அவ்வாறான நிலையில் அரசினால் வழங்கப்படும் ஒரு உடையை ஒருவருடம் முழுவதும் அணியலாமா அவை சாத்தியமாகுமா என பலர் சிந்திப்பதில்லை. ஆனாலும் ஒரு உடையுடனேயே ஒரு வருடத்தினை கழிக்கின்ற மாணவர்களும் படுவான்கரைப்பகுதியில் இருக்கத்தான் செய்கின்றனர். இந்நிலை மிகவும் வேதனையானதும், துர்;ப்பாக்கியமானதுமாகும்.\nஅன்றாடம் க���லி வேலை செய்யும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் சிலர், இன்னொரு புதிய பாடசாலை சீருடையை கடையில் பணம்செலுத்தி வாங்கமுடியதளவு வறியவர்களாக உள்ளனர். இதனால்தான் அரசாங்கம் கொடுக்கின்ற ஒரு சீருடையை ஒருவருடம் முழுவதும் ஒவ்வொரு பாடசாலை நாட்களிலும் அணிந்து வருகின்றனர். அண்ணளவாக 180க்கு மேற்பட்ட நாங்கள் ஒரு பிள்ளை ஒரு உடையையே அணிகின்றது. அவ்வுடையை ஒவ்வொரு நாளும் கழுவி, காயவைத்து மறுநாள் அணிய வேண்டும். ஒருநாள் அவ்வுடையை கழுவமுடியாத சந்தர்ப்பம் ஏற்;பட்டால்; அடுத்த நாள் அப்பிள்ளை பாடசாலைக்கு செல்லமுடியாது. அன்று அப்பிள்ளை விடுமுறையையே எடுத்துக்கொள்ள வேண்டியேற்படும். பாடசாலை விட்டு பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெற்றால் அவ்வகுப்பில் நின்று வீடு செல்கின்ற போது மாலைப்பொழுதாக சென்றுவிடும். அதன்பின் தனது பாடசாலை சீருடையை கழுவமுடியாத நிலையினை அடைகின்றனர். இதனாலும் மறுநாள் பாடசாலைக்கு சமூகம் கொடுக்க முடியாதவர்களாக மாறுகின்றனர். மழை காலங்கள் ஏற்பட்டால் பிள்ளை பாடசாலைக்கு தொடர்;ச்சியாக செல்வதற்கும் சீருடை பெரும் பிரச்சினையாக அமைகின்றது. சீருடையில் தற்செயலாக கழுவியும் செல்லமுடியாத கறைகள் படிந்தால் அதே உடையுடனே ஒருவருடத்தினை கழிக்க வேண்டி ஏற்படும்.\nசீருடை என்பது பாடசாலை மாணவர்களுக்கு அவசியமாக இருக்கின்ற போதும், அரசினால் வழங்கப்படுகின்ற ஒரு சீருடை ஒருவருடத்திற்கு போதுமானதல்ல. வசதிகள் படைத்தவர்கள் தமக்கு தேவையான எத்தனை சீருடைகளையும் கொள்வனவு செய்துகொள்வர். ஆனால் அரசாங்கத்தினையும், இலவசக் கல்வியையும் மாத்திரம் நம்பி வாழ்கின்ற மாணவர்களின் நிலை அவலமே. சீருடையின்றி பாடசாலையைக் கல்வியையும் இழக்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலம்பெயர்ந்து வாழும் உறவுகளும், வர்த்தகர்களும் முன்வர வேண்டும். எல்லோரும் செய்கின்ற வேலைகளில் முகத்தினை காட்டி, உதவிசெய்வதாக தம்மையும் இனங்காட்டி செல்ல நினைப்பதனை நிறுத்தி பாதிக்கப்பட்டிருக்கின்ற, வசதி, வாய்ப்பின்றி தவிர்க்கின்ற படுவான்கரைப் பகுதிபோன்ற பிரதேசத்தில் வாழ்கின்ற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் உதவி கரங்கள் நீட்டப்பட வேண்டும் என்பதே நிசாந்தனின் வேண்டுகோளுமாகும்.\nநிசாந்தன் கூறிய இவ்விடயங்கள் அனைத்தையும் கேட���டுக்கொண்டிருந்த காந்தன் நமது படுவான்கரைக்கு எப்போ விடிவு பிறக்குமோ என்று முணுமுணுத்தவனாக இருள்சூழ்ந்த வானத்தினை அவதானித்து ஒரு ஒளிகிடைக்காதா வீதியால் செல்வதற்கு என்று நினைத்தவனாக சில்லிக்கொடியாறு நோக்கி சென்றான்.\nPrevious articleகல்வி கற்பதற்கே விருப்பமில்லாது இருந்த நான் இன்று பல்கலைக்கழக மாணவன்\nNext articleஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களில் அனைத்துப்பட்டதாரிகளுக்கும் வேலை\nமகிழை மகேசனும் சிறுதெய்வ வழிபாடும்\nகல்வி சேவையை (Closed) மூடிய சேவையாக அமைத்தல்.\nஉயர்தர மாணவர்களுக்கான சீருடை வவுச்சருக்கான பணம் அதிகரிப்பு\nவாடி வதங்கிய முகங்களும், நெற்பயிர்களும்\nமகிழை மகேசனும் சிறுதெய்வ வழிபாடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/458949/amp?ref=entity&keyword=Visakhapatnam", "date_download": "2019-12-06T04:00:53Z", "digest": "sha1:4RULGLP3UEPU2WSH5ZJLZLHGWKO4FG2M", "length": 8010, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Baiti storm continues to be a severe storm, though a slight strain: Visakhapatnam Weather Center | பெய்ட்டி புயல் சிறிது வலு குறைந்தாலும், தீவிர புயலாகவே தொடர்கிறது: விசாகப்பட்டினம் வானிலை மையம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்��ல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபெய்ட்டி புயல் சிறிது வலு குறைந்தாலும், தீவிர புயலாகவே தொடர்கிறது: விசாகப்பட்டினம் வானிலை மையம்\nவிசாகப்பட்டினம்: பெய்ட்டி புயல் சிறிது வலு குறைந்தாலும், தீவிர புயலாகவே தொடர்கிறது என விசாகப்பட்டினம் வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். காக்கிநாடாவிற்கு தெற்கே 190 கி.மீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளதாகவும், வடக்கு நோக்கி நகரும் புயல் இன்று பிற்பகலில் காக்கிநாடாவில் கரையை கடக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\n4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது; நிர்பயாவின் தாயார் கருத்து\n4 பேரையும் சுட்டுக் கொன்றதால் எனது மகளின் ஆத்மா சாந்தியடையும் : பெண் மருத்துவரின் தந்தை\nஐதராபாத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற இடத்திலேயே 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nஐதராபாத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nசிலை கடத்தல் வழக்கு விவகாரத்தில் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல்\nஅமைச்சர்கள், அதிகாரிகளுடன் அமித்ஷா திடீர் ஆலோசனை\n9 மாவட்டத்தில் தேர்தலை நிறுத்த தமிழக அரசு ஒப்புதல் எதிரொலி உள்ளாட்சி தேர்தல் நடக்குமா\nபெரு நிறுவனங்களுக்கான வரியை குறைக்கும் வரி விதிப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேறியது\nஆந்திராவில் சலுகை விலை விற்பனை வெங்காயம் வாங்க கடும் தள்ளுமுள்ளு: பெண்கள், முதியோர் காயம்\nஇந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் மாநிலங்கள் பரிந்துரை அனுப்ப வலியுறுத்தல்\n× RELATED பிலிப்பைன்ஸை தாக்கிய கம்முரி புயல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Bharat%20Manu%20Sena%20Organization", "date_download": "2019-12-06T03:09:24Z", "digest": "sha1:6B52P42T3L2GE3I5SSKIAIQJNT63B3KT", "length": 5623, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Bharat Manu Sena Organization | Dinakaran\"", "raw_content": "\nகோயில் இடத்தில் இயங்கும் கடை, அலுவலகத்திற்கு வாடகையை உயர்த்த வேண்டும் இந்து மக்கள் கட்சியின் அகில பாரத அனுமன் சேனா அமைப்பு கோரிக்கை\nஅயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு: முஸ்லிம் அமைப்பு தாக்கல்\n‘கூட்டணி அமைப்பது கட்சிகளின் விருப்பம்’ சிவசேனா கூட்டணிக்கு எதிரான மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஅல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பா திருச்சி, தஞ்சையில் 2 வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: 3 பேரிடம் தீவிர விசாரணை\nபாரத் பெட்ரோலியம் சொத்து மதிப்பு எவ்வளவு: விவரம் சமர்ப்பிக்க 50 நாள் கெடு\nசிவசேனை கட்சி மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி\nசிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை: காங்கிரஸ்\nபதவி ஆசை வந்துவிட்டால் பத்தும் பறந்துபோகும் என்பதற்கு சிவசேனா ஒரு சிறந்த உதாரணம்: பொன்.ராதாகிருஷ்ணன்\nமகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என சிவசேனா அறிவித்தால் ஆதரவு பற்றி முடிவு: தேசியவாத காங்கிரஸ்\nமகராஷ்ட்ராவில் சிவசேனா ஆட்சியமைக்க காங். இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆதரவு என தகவல்\nபாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: சிவசேனா மற்றும் காங்கிரஸ் உடன் இணைந்து ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஒரு மனதாக முடிவு... சரத் பவார் ட்விட்\nதமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் விரைவில் காவி கொடி ஏற்றுவோம்: சிவசேனா எச்சரிக்கை\nமகாராஷ்ட்ராவில் சிவசேனாவுக்கு ஆதரவு தருவது பற்றி சோனியா தலைமையில் காங்கிரஸ் மீண்டும் ஆலோசனை\nஆதித்ய தாக்கரே தலைமையில் சிவசேனை எம்.எல்.ஏ.க்கள் மராட்டிய ஆளுநருடன் சந்திப்பு\nமுதல்வர் பதவி மட்டும் போதும்: சிவசேனா பதிலடி\nஆட்சி அமைக்க பாஜ மறுத்து விட்டதால் சிவசேனாவுக்கு கவர்னர் அழைப்பு\nமும்பையில் உள்ள விடுதியில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 15ம் தேதி வரை தங்க வேண்டும் : கட்சி தலைமை உத்தரவு\nமராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனை விதிக்கும் நிபந்தனை ஏற்கத்தக்கது அல்ல: அமித்ஷா\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைவர்களின் ஆளுநருடனான சந்திப்பு திடீர் ரத்து\nமலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுவதால் வருகிற 2030-ல் மலேரியா இல்லா நாடாக இந்தியா உருவாகும்: உலக சுகாதார நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/why-shiv-sena-not-meet-the-governor-yet-368706.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-06T02:40:17Z", "digest": "sha1:6JXAXG5BTBL3HT26KYKP357K7XUDPZD5", "length": 19819, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "சரத் பவார் கட்சியோடு கூட்டணி கூடாது.. சிவசேனா எம்எல்ஏக்கள் திடீர் போர்க்கொடி..மோதல்.. பரபர பின்னணி | Why Shiv Sena not meet the Governor yet? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை.. 4 குற்றவாளிகளும் என்கவுண்டரில் கொலை.. போலீஸ் அதிரடி\nபாபர் மசூதி இடிப்பு தினம்.. நாடு முழுக்க பாதுகாப்பு அதிகரிப்பு.. அயோத்தியில் போலீஸ் குவிப்பு\nசூடுபிடிக்கும் டிரம்ப்பிற்கு எதிரான பதவி நீக்க தீர்மானம்.. நாடாளுமன்றம் ஒப்புதல்.. பதவிக்கு சிக்கல்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா திமுகவின் வழக்கு.. இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nசனிப்பெயர்ச்சி 2020: அர்த்தாஷ்டம சனி ஆட்டி வைக்குமா\nவெங்காயம் கருத்தால் சர்ச்சையில் நிர்மலா சீதாராமன்.. 'திறமையற்றவர்' என ராகுல் கடும் தாக்கு\nMovies அஸ்ட்ரோலஜி பையன் மற்றும் அஸ்ட்ரோநமி பொண்ணு செய்யும் ஜாலியான காதல்\nLifestyle சனிபகவானின் மோசமான பார்வை இந்த ராசிக்காரங்க மேல தான் இருக்கு தெரியுமா\nFinance ஒரு பீட்சா 95,000 ரூபாயா.. பெங்களூரில் நூதன மோசடி..\nAutomobiles வாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் வழங்கும் புத்தாண்டு பரிசு\nSports என்னாது.. பும்ரா பேபி பௌலரா.. ரசாக்கு இது செம ஜோக்கு... டிவிட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nEducation மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\nTechnology பட்ஜெட் விலையில் நோக்கியா டிவி அறிமுகம்- எத்தனை அம்சங்கள் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசரத் பவார் கட்சியோடு கூட்டணி கூடாது.. சிவசேனா எம்எல்ஏக்கள் திடீர் போர்க்கொடி..மோதல்.. பரபர பின்னணி\nமும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சிக்குள் நடப்பது எதுவும் சரியில்லை, குழப்பம் நிலவுகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்க சிவசேனா முடிவு செய்துள்ளது. இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோர திட்டமிடப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், சந்திப்பு திடீரென ரத்தாகியுள்ளது. எப்போது மறுபடியும் ஆளுநரை சந்திக்கப்போகிறோம் என்ற உறுதியான அறிவிப்பும் சிவசேனா தரப்பில் இருந்து வரவில்லை.\nபுது லுக்கில் முகிலன்.. தமிழ் மண் தமிழருக்கானது.. விட மாட்டோம்.. திருச்சி சிறை வாசலில் ஆவேசம்\nஇந்த நிலையில்தான், ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஹோட்டலில் தங்கியுள்ள சிவசேனா எம்எல்ஏக்களிடையே, மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எம்.எல்.ஏ.க்களிடையேயான பரஸ்பர மோதல் பற்றிய செய்தி அறிந்ததும் முதல்வர் வேட்பாளரும், வோர்லி தொகுதி எம்எல்ஏவுமான ஆதித்யா தாக்கரே அந்த இடத்தை சென்றடைந்ததாக கூறப்படுகிறது.\nஒருகட்டத்தில், மோதல் முற்றியதால், உத்தவ் தாக்கரேவும் ஹோட்டலுக்கு செல்ல வேண்டியிருந்தது. முதலமைச்சர் பதவி தொடர்பாக தாக்கரே குடும்பத்தின் முடிவு குறித்தும் எம்.எல்.ஏக்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகவும், அதன் காரணமாகவே, கட்சிக்குள்ளேயே மோதல் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.\nதாக்கரே குடும்பத்திற்கு மட்டுமே பயனளிக்கும் இதுபோன்ற முடிவுக்காக முழு கட்சியையும் ஏன் அடமானம் வைக்கப்பார்க்கிறீர்கள் என்று எம்எல்ஏக்களில் சிலர் கருதுகிறார்களாம். உத்தவ் தாக்கரே என்சிபி தலைவர் சரத் பவாரை சந்தித்ததில் சிவசேனா எம்எல்ஏக்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று கூறப்படுகிறது.\nபவார் ஒருபோதும் அதிகாரத்தை சிவசேனா கையில் எடுக்க விடமாட்டார் என்று எம்.எல்.ஏக்களில் சிலர் உத்தவ் தாக்ரேவை எச்சரித்துள்ளனர். தேர்தல் நடந்தபோது, யாருக்கு எதிராக பிரச்சாரம் செய்தோமோ, அதே கட்சிகளுடன் ஏன் கூட்டணி சேர்ந்தீர்கள் என்று வாக்காளர்கள் கேள்வி கேட்டால், என்ன பதில் சொல்வது என்று சில எம்எல்ஏக்கள் தாக்கரேவிடம் கேட்டுள்ளனர்.\nபாஜக மற்றும் சிவசேனா இடையே, முதலமைச்சர் பதவியைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக, மோதல் ஏற்பட்டு, தேர்தலுக்குப் பிறகு கூட்டணி முறிந்தது, இப்போது வரை அரசு ஒன்றை அங்கு ஏற்படுத்த முடியவில்லை. பாஜகவுடன் கூட்டணியை முறித்தால், தனது எம்.எல்.ஏ.க்கள் நடுவே பிளவு ஏற்படுமோ என்று சிவசேனா அஞ்சியது. இதன் காரணமாக எம்எல்ஏக்களை ஹோட்டலில் தங்க வைத்திருக்கிறது. இருப்பினும், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க சில எம்எல்ஏக்கள் கையெழுத்திட மறுப்பதால்தான் ஆளுநரை இன்று சிவசேனா குழு சந்திக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமகாராஷ்டிரா தேர்தலில் ஓபிசி தலைவர்கள் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டனர்- பாஜகவில் புதிய கலகக் குரல்\nபலாத்காரம் செய்ய போறாங்களா.. பயப்படாதீங்க.. \"காண்டம்\" பயன்படுத்துங்க.. டைரக்டரின் கேவலமான யோசனை\nநீங்க எவ்வளவு போட்டிருந்தாலும் வங்கிக்கு ஏதாவது நேர்ந்தால்.. உங்களுக்கு ரூ.1 லட்சம் தான் கிடைக்கும்\nபாஜகவின் கூட்டணிக்கான அழைப்பு விவகாரத்தை அஜித்பவாரிடம் நானே கொடுத்தேன்: சரத் பவார் ஒப்புதல்\n என் மகளுக்குதான் மத்திய அமைச்சர் பதவி தருவதாக சொன்னாங்க.. சரத்பவார்\nமகாராஷ்டிரா பாஜகவுக்கு குட்பை... சிவசேனாவில் ஐக்கியமாகிறாரா பங்கஜா முண்டே\nஉத்தவ் அரசுக்கு எதிராக ஒரு ஓட்டும் பதிவாகவில்லை.. நடுநிலை வகித்த 4 எம்எல்ஏக்கள்\nஇதை குற்றம் என்று சொன்னால் திரும்பவும் செய்வோம்.. முதல்வராக முதல் உரையிலேயே பட்னாவிசை விளாசிய உத்தவ்\nமகாராஷ்டிரா மட்டுமில்லை, நாட்டிலேயே இப்படி நடந்தது இல்லை.. தேவேந்திர பட்னாவிஸ் கோபம்\nவந்தே மாதரம் பாடவில்லை.. சட்டசபை முறைப்படி கூடவில்லை.. பட்னாவிஸ் ஆவேசம்\nதலைகீழ நின்னாலும் \"இந்த\" நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெறாது.. பாஜக சவால்\nவயிற்றில் நெருப்பை கட்டியுள்ள தாக்கரே அண்ட் கோ.. அஜித்பவார்- பாஜக எம்பி சந்திப்பின் பின்னணி என்ன\nமுன்னாள் பாஜக கையை சபாநாயகராக்கும் காங்கிரஸ்.. அதிரடி.. மகாராஷ்டிராவில் மாஸ் பிளான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmaharashtra shiv sena ncp சிவ சேனா தேசியவாத காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2011/07/13/415/?shared=email&msg=fail", "date_download": "2019-12-06T03:48:47Z", "digest": "sha1:HR36ONF7UNH4V6DDE5OKUVTE5X7NNROU", "length": 26873, "nlines": 280, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்ஜாதி எதிர்ப்பின் அழுத்தமான குறியீடு", "raw_content": "\nஜாதி எதிர்ப்பின் அழுத்தமான குறியீடு\nசக மனிதனின் உரிமையை மதிக்கும் அன்புள்ள நண்பர்களே\nசமத்துவ சமூகம் விரும்பும் பேரன்புள்ள தோழர்களே\nசமூகத்தின் மீது நமக்குள்ள காதலையும் அக்கறையையும் வெளிப்படுத்தும் விதமாக, தலைவர்கள்/புரட்சியாளர்கள் படம் பொறித்த பின்னலாடைகளை (T.Shirt) அணிகின்றோம். ஆனால், இது போன்ற எளிய முற்போக்கு நடவடிக்கைகள்கூட, நம் சமூகத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும், சாதியத்தைச் சாடுவதாக ஒருபோதும் இருந்ததில்லை.\nபெரியார் பின்னலாடை அணியும் ஒருவர் சுயசாதி உணர்வுடனே பகுத்தறிவாளராகவும்,\nபிரபாகரன் பின்னலாடை அணியும் ஒருவர் சுயசாதி உணர்வுடனே ஈழ ஆதரவாளராகவும்,\nசே குவேரா பின்னலாடை அணியும் ஒருவர் சுயசாதி உணர்வுடனே ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும், இருந்துவிடுகின்றனர்.\nதந்தை பெரியார், மேதகு பிரபாகரன், சே குவேரா ஆகியோரின் கருத்துக்களின் சாராம்சத்தில் சாதிய எதிர்ப்பு இருந்தாலும், அதுவே அவர்களின் அடையாளங்களாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இந்தத் தலைவர்கள்/புரட்சியாளர்களின் படங்களைப் பயன்படுத்துவதற்கு சுயசாதி உணர்வு தடையாக இருப்பதில்லை.\nஉளவியளாகப் புரையோடிப்போயுள்ள சாதியம் எனும் கடும் விஷம் முறிக்கப்படுவதற்கு, சுற்றி வளைத்துக் காதைத் தொடும் கருத்துக்கள் ஒருபோதும் உதவிவிடாது. சுயசாதி உணர்விற்கே பங்கம் வராத எந்த ஒரு முற்போக்கு நடவடிக்கையும் சாதியத்திற்கு எதிரானதாக இருக்க முடியாது.\nசாதியத்திற்கு எதிரான அடையாளம் அதன் ஆணிவேரை அறுப்பதாக இருக்க வேண்டும், சுயசாதி உணர்வைச் சுடுவதாக இருக்க வேண்டும். அந்த அடையாளம் “அம்பேத்கர்” என்பதுதான். அதானால்தான், முற்போக்காளர்கள்கூட ஒடுக்கப்பட்டவர்களாக இல்லையென்றால், அம்பேத்கரின் படங்களை தன் வீட்டிலோ வேறு எங்குமோ பயன்படுத்துவதில்லை. சுயசாதி உணர்வைத் தூக்கிப்பிடிக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும்கூட “அம்பேத்கர்” புறக்கணிக்கப்படுவதையும் கவனிக்க வேண்டும்.\nஆக, சாதியத்தின் ஆதாரத்திலேயே ஆப்பை இறக்குவது “அம்பேத்கர்” எனும் அடையாளம்தான். அம்பேத்கர் அடையாளங்களை அனைத்து மக்களிடமும் கொண்டுசெல்லும் விதத்தில், அம்பேத்கர் பின்னலாடையை தயார் செய்து வருகின்றோம். அம்பேத்கர் பின்னலாடை, தாழ்த்தப்பட்டோர் அல்லாதோரும் பயன்படுத்தும்போது, அது சாதியத்திற்கு எதிரான சரியான உளவியல் கலகமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.\nஅம்பேத்கர் பின்னலாடையை அணிய, மக்களிடம் கொண்டுசெல்ல விரும்புவோர் தொடர்புகொள்ளவும்.\nஉங்களுக்கு எத்தனை பின்னலாடைகள் வேண்டும், என்ற விவரமும் அதற்குரிய முன்பணத்தோடும். இம்மாதம் 25 ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ளவும். ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்குள் பின்னலாடை தயாராகிவிடும்.\nஒரு பின்னலாடையின் விலை ரூ.130.\nகோவை – 9894230138 (வழக்குரைஞர் பாலா)\nதேனி – 9600039031 (மதியவன்)\nகோவை – 9944952893 (ஞாட்பன்)\nசென்னை – 9629982304 (தமிழ்மணி)\nடாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்\n‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது\n‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’\nஅம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி\nPrevious Postபானுமதியும் பாபாவும், பெண்களும் ஆண்களும், கொடிய மிருகம், சமச்சீர் கல்வி, வைரமுத்துNext Postஇயக்குநர் பாலா Vs ஜமீன் – ‘சும்மா…’\n22 thoughts on “ஜாதி எதிர்ப்பின் அழுத்தமான குறியீடு”\nமீ.அப்துல் காதர் முகைதீன். says:\nமதி மாறன் அண்ணாவுக்கு வணக்கம்.\nஎன் பெயர் மீ.அப்துல் காதர் முகைதீன். நான் கொல்கட்டாவில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.\nஎனக்கு தங்களின் பின்னலாடைகள் தேவை. எனக்கு சில சந்தேகங்களும் இருக்கின்றன.\nசிறுவர்கள் அணிவதற்குமான அளவுகளிலும் கிடைத்தால் நலம்.\nகாரணம் என்னவென்றால் இந்த பின்னலாடைகளை எப்பொழுதாவது ஒரு நாள் மட்டும் அணிந்தால் உதாரணத்திற்கு திரு.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளுக்கோ அல்லது வேறு ஒரு பொது கூட்டம் சார்ந்த விசயங்களுக்காக மட்டும் அணிந்தால் இது சீருடை போன்று ஆகி விடும்.\nஎனவே பல நிறங்களிலும் பல வாசகங்களிலும் கிடைத்தால் அடிக்கடி உபயோகப் படுத்த முடியும்.\nநன்றி தோழர். உங்கள் ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது.\nகூடுதல் தகவல் பெற.நீங்கள் இந்த தோழர் மதியவனை தொடர்பு கொள்ளுங்கள். – 9600039031 (மதியவன்). mathiyavan@yahoo.co.in\nமகிழ்ச்சி தோழர் மீ.அப்துல் காதர் முகைதீன்.\nபள்ளி சிறுவர்களும் ஆர்வமாகக் கேட்கின்றனர், சிறுவர்களுக்கான அளவிலும் தயார் செய்வதாகத்தான் உள்ளோம். கருப்பு , மற்றும் ஏதாவது இரண்டு நல்ல நிறங்களில் என்று திட்டமிட்டுள்ளோம். உங்களுக்கு எத்தனை தேவைப்படும் என்பதை விரைவில் தெரியப்படுத்துங்கள். நன்றி தோழர்.\nவங்கியில் பணம் செலுத்துபவர்கள், 9600039031க்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட பிறகு பணத்தை செலுத்தவும்.\nதேனி பிரபாகரன் & குட்டி 10 க்கு – 1300\nவிழுப்புரம் ராசா 4 க்கு – 520\nதஞ்சை – புரட்சிகர இளைஞர் முன்னணி 30 எண்ணிக்கை கேட்டுள்ளனர்.\nதோழர் பேய்காமன் – 100 பின்னலாடைகள் கேட்டுள்ளார்\nபாமச��வம் அசோக் – 4\nநான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன்.\nஅண்ணல் அம்பேத்கர் T.Shirt கொண்டு வருவதற்காக என்னுடைய சேமிப்பு பணம் ரூ.1000 நன்கொடையாக தருகிறேன்.\nமிகச்சிறந்த முயற்சினை மேற்கொண்டிருக்கும் தோழருக்கு நன்றி; தங்களுக்கு எங்களின் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றோம். எங்கள் பகுதி தோழர்களின் சார்பில் 300 தளர் சட்டைகளை பெறத் திட்டமிட்டுள்ளோம். தங்களின் முயற்சி வெல்க\nஇந்த இயக்கத்தில் நான் முழுமையாக பங்கேற்க விழைகிறேன்.\nமாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்தோடில்லாமல் அந்த மாட்டினும் கீழாக நடத்தப்பட்டவர்களையெல்லாம் மனிதாரக்கிய மாபெரும் மகத்தான தலைவர் நம் தலைவர். அவருடைய பின்னலாடையை அணிந்தால்தான் அது ஒரு முழுமையான சம்ததுவ சாகோதரத்துவ உணர்வாகவும் சாதிய தீண்டாமை எதிர்ப்பார்ப்பாகவும் இருக்கமுடியும்.\nமேலூம் எந்த அளவுகளில் நிறங்களில் கிடைக்கும் என்றும் தெரியப்படுத்தவும்.\nகாஞ்சிபுரம், மதுராந்தகம் பகுதிகளுக்கு ஒரு வரை நியமித்தால் நன்றாக இருக்கும்.\nபள்ளிப்பருவத்திலேயே அம்பேத்கர் மீதான உங்களுடைய ஆர்வம், நம் பயணத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையைத்தந்திருக்கிறது…. மிக்க மகிழ்ச்சி….\nபள்ளிப்பருவத்திலேயே அம்பேத்கர் மீதான உங்களுடைய ஆர்வம், நம் பயணத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையைத்தந்திருக்கிறது…. மிக்க மகிழ்ச்சி….\nமிக்க மகிழ்ச்சி தோழர் மா.தமிழ்ப்பரிதி. மற்றும் மு.க.கலைமணி\nதொலைபேசியில் தொடர்புகொள்ளுங்கள் தோழர் …\nதஞ்சை – புரட்சிகர இளைஞர் முன்னணி 30 பின்னலாடைகளுக்கு முன்பணமாக ரூபாய்-3000 கொடுத்துள்ளனர்\nதோழர் சௌந்தர் (திருவண்ணாமலை) 8 பின்னலாடைகளுக்கு 1075 ரூபாய்\nதோழர் மோகன் திண்டிவனம் – 10 க்கு 1300 ரூபாய்\nஒரு பின்னலாடையின் விலை 130 க்குள் அடக்கிவிடலாம் என்று முயன்றுபார்த்தோம். ஆனால், நூல் விலையேற்றம் காரணமாகவும், ஆடையின் தரத்தில் சமரசம் செய்து கொள்ளாததாலும், ஒரு பின்னலாடையின் அடக்கவிலை 150 ஆக உயர்ந்துள்ளது. தோழர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n25ம் தேதிக்குள் தங்களுக்குத் தேவையான எண்ணிக்கையை தெரியப்படுத்தியும், அதற்கான முன்பணத்தையும் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொண்டிருந்தோம்.\nஅடக்கவிலை நிர்ணயத்தில் சிறிது காலதாமதம் ஏற்பட்டுவிட்டதால் , தோழர்கள் இம்மாத இறுதிவரை காலம் எடுத்துக்கொள்ளுமாறும் ���ேட்டுக்கொள்கின்றோம்.\nசென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த தோழர்கள் ரூ. 2000 கொடுத்துள்ளார்கள்.\nகோவை வழக்கறிஞர் பாலா, ரூ. 7000 கொடுத்துள்ளார்.\nமோகன் திண்டிவனம் – 200\nகூடுவாஞ்சேரி பெ.தி.க தோழர்கள் – 2000\nதம்பி கவின் – 1000\nஅண்ணன் பேய்காமன்-10000 கொடுத்துள்ளார் நன்றி\nதுபாயில் இருந்து அனுப்பியுள்ளார். நன்றிகள்\n“அம்பேத்கர் பின்னலாடை” ஒருவழியாக விநியோகம் செய்தாகவிட்டது. முன்பணம் கொடுத்தவர்களுக்கே 500 பின்னலாடைகளும் போதுமானதாக இருந்ததால், விருப்பம் தெரிவித்த எல்லோருக்கும் கொடுக்க முடியவில்லை. இன்னும் நிறைய தோழர்கள் ஆர்வமாகக் கேட்கிறார்கள். வாய்ப்பிருந்தால் மீண்டும் ஒருமுறை “அம்பேத்கர் பின்னலாடை” கொண்டுவர முயற்சி செய்வோம். ஒத்துழைத்த அனைத்து தோழர்களுக்கும், அம்பேத்கர் பின்னலாடை பரப்புரைக்குழு சார்பாக, நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி கருத்தரங்கம்\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nகண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி - கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\n7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல\nவகைகள் Select Category கட்டுரைகள் (665) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/27079-100-50-23-6.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-12-06T04:15:00Z", "digest": "sha1:BT25KBCM5R5XU6VJKXRQ4GBFU5IRA3FR", "length": 14692, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர ஓட்டல்களுக்கு போலீஸ் கட்டுப்பாடு | புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர ஓட்டல்களுக்கு போலீஸ் கட்டுப்பாடு", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 06 2019\nபுத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர ஓட்டல்களுக்கு போலீஸ் கட்டுப்பாடு\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க நட்சத்திர ஓட்டல்களுக்கு போலீஸார் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.\nநட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு இரவு கொண்டாட்டங் கள் நடைபெறும். கலை நிகழ்ச்சிகளும், இரவு உணவுடன் மதுவும் பரிமாறப்படுவதும் நடைபெறும். இதனால் பல அசம்பாவித சம்பவங்கள் நடப்பதுண்டு. இதனால் புத்தாண்டு இரவு கொண்டாட்டத்துக்கு போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.\nசென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்குவதற்காக ஓட்டல் நிர்வாகிகளுடன் சென்னை மாநகர போலீஸார் ஆலோசனை நடத்தினர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூடுதல் ஆணையர்கள் தாமரைக்கண்ணன், ஆபாஷ்குமார், இணை ஆணையர் அருண், துணை ஆணையர் சிவானந்தம் மற்றும் 46 ஓட்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஓட்டல்களில் உள்ள நீச்சல் குளம் அருகில் விழா கொண்டாடக்கூடாது. அன்று இரவில் நீச்சல் குளத்தில் குளிக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது. இரவு 1 மணிக்குள் கொண்டாட்டங்களை முடித்துக்கொள்ள வேண்டும். பெண்களிடம் யாரும் தவறாக நடந்துகொள்ளாத வகையில் தகுந்த கண்காணிப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். கொண்டாட்டம் நடைபெறும் இடத்தில் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது கொடுக்கக் கூடாது. மது போதையில் இருப்பவர்களை விழா முடிந்ததும் வீடுகளில் கொண்டு சேர்க்க வாகன வசதிகளை ஓட்டல் நிர்வாகமே செய்ய வேண்டும். மது அருந்தியவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 15 கட்டுப்பாடுகளை நட்சத்திர ஓட்டல்களுக்கு போலீஸார் விதித்துள்ளனர்.\nபுத்தாண்டு கொண்டாட்டம்நட்சத்திர ஒட்டல்கள்போலீஸ் கட்டுப்பாடு\nஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய...\n‘‘இந்திப் பசங்களும் எங்ககிட்ட தமிழ் கத்துக்கிறாங்க\nபிரதம மந்திரி மகப்பேறு திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்:...\nமதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்...\n17 பேரின் உயிரைப் பறித்த பெருஞ்சுவர்; கதறும்...\nபொருளாதார வீழ்ச்சி மனிதர் உருவாக்கிய பேரழிவு: மத்திய...\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nகர்நாடகாவில் ஆட்சியை தக்க வைப்பாரா எடியூரப்பா - 15 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு\nபள்ளி வளாகத்தில் காய்கறி தோட்டம் விருதுநகர் அருகே அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nதனி விதிகள் இல்லாததால் ஒரு கி.மீ.க்கு ஒரு ‘டோல்கேட் ’ திறப்பீர்களா\nஉள்ளாட்சி தேர்தல் பணிகளை கவனிக்க தமிழக பாஜகவில் 15 பேர் குழு\nபிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர்: முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்...\nபோக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை துரிதமாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்...\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nதனி விதிகள் இல்லாததால் ஒரு கி.மீ.க்கு ஒரு ‘டோல்கேட் ’ திறப்பீர்களா\nஉ.பி.யில் பாலியல் கொடுமைக்கு உள்ளான இளம்பெண்ணை எரித்துக் கொல்ல முயன்ற 5 பேர்...\nதிமுக உட்கட்சித் தேர்தலில் குழப்பம்: யாருக்கு செல்வாக்கு யாருக்கு அதிருப்தி\nகாஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/sterlite-conspiracy-delhi-star-hotel/sterlite-conspiracy-delhi-star-hotel", "date_download": "2019-12-06T04:40:03Z", "digest": "sha1:UC6EAG6RMPQYHNWTCNGWNQNBNAS37CHV", "length": 12684, "nlines": 186, "source_domain": "www.nakkheeran.in", "title": "டெல்லி ஸ்டார் ஓட்டலில் ஸ்டெர்லைட் நடத்திய சதி ஆலோசனை! | Sterlite conspiracy in Delhi Star hotel | nakkheeran", "raw_content": "\nடெல்லி ஸ்டார் ஓட்டலில் ஸ்டெர்லைட் நடத்திய சதி ஆலோசனை\nகொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்டாலும் உண்மைகளை அத்தனை எளிதாகப் புதைத்துவிட முடியாது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உபயோகப்படுத்திய எஸ்.எல்.ஆர். மற்றும் ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகள் திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே டெல்லியில் உள்ள ம... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமெல்ல தலைகாட்டுகிறது ஸ்டெர்லைட் பூதம்..மீண்டும் சூடு பிடிக்கிறது மக்களின் எதிர்ப்பு போராட்டம்..\nசாம்பியா நாட்டில் ஸ்டெர்லைட் வெளியேற்றம்\nஸ்டெர்லைட் வேதாந்தாவின் எத��ர்ப்பும், நீதிமன்றத்தின் தீர்ப்பும்\n“இந்திய அரசின் இந்துத்துவ சனாதனத்தை ஏற்காத தமிழினத்தை அழிப்பதுதான் குறிக்கோள்”- வேல்முருகன் அறிக்கை\nஸ்டெர்லைட் ஆலை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nமுகிலனை தமிழக அரசு விரைவில் கண்டுபிடிக்க வேண்டும்: அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்\nஇந்த 4 பேரில் யாரோ ஒருவர்தான் அவரை கடத்தியிருக்க வேண்டும்: முகிலன் மனைவி...\nவைகோவிற்கு விழா - நாஞ்சில் சம்பத் வேண்டுகோள்\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nஸ்டெர்லைட் தீர்ப்பை மஜக வரவேற்கிறது: தமிமுன் அன்சாரி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்ன\nஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்கமுடியாது... -மாசுக்கட்டுப்பாடு வாரியம்\nஸ்டெர்லைட் பற்றி விசாரிக்க தமிழகம் வந்த அமெரிக்க பத்திரிகையாளரை மணிக் கணக்கில் விசாரித்த போலீஸ்...\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கருப்பு கொடி ஏற்றப்பட்டதால் பரபரப்பு\nஇன்னும் 2 மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும்-ஸ்டெர்லைட் செயல்அதிகாரி ராம்நாத்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது... -மக்கள் அதிகாரம்\nஎடப்பாடி பழனிசாமியின் கபட நாடகம் : வைகோ கண்டனம்\nமெல்ல தலைகாட்டுகிறது ஸ்டெர்லைட் பூதம்..மீண்டும் சூடு பிடிக்கிறது மக்களின் எதிர்ப்பு போராட்டம்..\nசாம்பியா நாட்டில் ஸ்டெர்லைட் வெளியேற்றம்\nஸ்டெர்லைட் வேதாந்தாவின் எதிர்ப்பும், நீதிமன்றத்தின் தீர்ப்பும்\n“இந்திய அரசின் இந்துத்துவ சனாதனத்தை ஏற்காத தமிழினத்தை அழிப்பதுதான் குறிக்கோள்”- வேல்முருகன் அறிக்கை\n“தனது பெற்றோரின் திருமணத்தை நேரில் பார்த்த விஜய்”- எஸ்.ஏ.சி பகிர்ந்த சுவாரஸ்யம்\n‘தலைவி’ படத்தில் சசிகலாவாக நடிக்கப்போவது இவரா\nவிஜய் டிவி ராமரின் ‘போடா முண்டம்’\n வேற அப்டேட் விட்ட வெங்கட் பிரபு...\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nநீங்க எல்லாம் பே��வே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/71982-erode-1-80-lakh-cash-stolen-from-woman-waiting-for-bus.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-06T04:10:18Z", "digest": "sha1:43GABNRH2IRNWI435NYAF6TJDBM7M5QG", "length": 12159, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ஈரோடு: பேருந்திற்காக காத்திருந்த பெண்ணிடம் இருந்து 1.80 லட்சம் ரொக்கபணம் திருட்டு ! | Erode: 1.80 lakh cash stolen from woman waiting for bus", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nஈரோடு: பேருந்திற்காக காத்திருந்த பெண்ணிடம் இருந்து 1.80 லட்சம் ரொக்கபணம் திருட்டு \nஅன்னூர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த பெண்ணிடம் இருந்து 1.80 லட்சம் ரொக்கபணம் திருடபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஈரோடு மாவட்டம் புளியம்பட்டி சேர்ந்த செந்தில்குமார் இவர் கோவையில் உள்ள செல்போன் டவர்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் இன்று தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் அன்னூர் வந்தனர்.\nகுழந்தை தூங்கியதால் அவரது மனைவி பிரபாவையும் குழந்தையும் பேருந்தில் வர சொல்லிவிட்டு செந்தில்குமார் தனது இருசக்கர வாகனத்தில் கோவை சென்றுள்ளார். இதனையடுத்து பேருந்து நிலையத்தில் காத்திருந்த பிரபா கூட்ட நெரிசல் காரணமாக 2 பஸ்களில் மாறி மாறி ஏற முயன்றபோது தனது கைப்பையில் வைக்கப்பட்டிருந்த 1.80 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.\nபின்னர் பணம் திருடபட்டது குறித்து அறிந்த பிரபா இது குறித்து தனது கணவர் செந்தில்குமார் மூலம் அன்னூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். புகா���ினை தொடர்ந்து அன்னூர் போலீசார் பேருந்து நிலையம் வந்து சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர். அங்கு வைக்கபட்ட கேமராக்கள் சரிவர எதுவுமே வேலை செய்யாமல் , பயனற்று இருந்ததால், ஏமாற்றமடைந்த காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் நின்றவர்களிடம் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅன்னூர் போலீஸ் மூலம் நகர பகுதிகளில் 20 க்கும் மேற்பட்ட கேமராக்கள் வைக்கபட்டுள்ள நிலையில் அவை ஏதுவுமே செயல்படாமல் இருப்பதால் குற்றவாளிகளுக்கு பயம் இன்றி இதுபோன்று செயல்படுவதாக கூறும் அன்னூர் பகுதி மக்கள் அதனை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஜெயம் ரவியின் 25வது படத்தின் டைட்டிலை உறுதி செய்த படக்குழு\nஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்\nசீன அதிபரை சந்தித்த ஜெயசங்கர் மற்றும் அஜித் தோவல்\nகலைநிகழ்ச்சிகளை கண்டுகளிக்கவிருக்கும் சீன அதிபர்\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n3. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n4. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n5. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n6. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகார்த்திகை தீபத்திற்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு\nஇளம் பெண்ணின் நிர்வாண வீடியோ மயக்க மருந்து கொடுத்த ஒளிப்பதிவாளர்\nபள்ளி மாணவி பூங்காவில் கற்பழிப்பு\nபிரசவ வலியில் துடித்த மனைவி... தொட்டில் கட்டி சுமந்து சென்ற கணவர்... சாலை வசதி இல்லாத அவலம்\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n3. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n4. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n5. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n6. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nஜெயலலிதாவாகவே மாறிய ரம்யா கிருஷ்ணன்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3123", "date_download": "2019-12-06T02:42:37Z", "digest": "sha1:QU3DFDUGESKFNAHX4ZELRKCHWVQVJTM7", "length": 7013, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 06, டிசம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஎனது கைப்பைக்குள் இருந்த அடையாள கார்டை பயன்படுத்தி அடகு தங்க நகை மீட்பு\nசெவ்வாய் 19 டிசம்பர் 2017 14:12:49\nதிருடுபோன எனது கைப்பைக்குள் இருந்த அடையாள கார்டை பயன்படுத்தி அடகு ரசீதைக் கொண்டு அடகு கடையிலிருந்த என் தங்க நகையை மீட்டிருப்பது குறித்து இந்திய மாது பேரா மசீச புகார் பிரிவிடம் முறையிட்டார். கடந்த டிச. 2 ஆம் தேதி சிலிபின் தேவாலயத்தின் முன் காரை நிறுத்தி விட்டு சென்ற பிறகு திரும்ப காருக்கு வந்த போது காரின் கண்ணாடி உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சிக்குள்ளானதாக தேவமணி (வயது 38) கூறி னார். காரின் இருக்கைக்கு அடியில் வைத்திருந்த கைப்பை கொள்ளையடிக்கப்பட்டது.\nஇச்சம்பவம் குறித்து அதே நாளில் போலீசில் புகார் செய்ததாக அவர் கூறினார். கைப்பைக்குள் இருந்த என் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், ரொக்கம் இவற்றோடு அடகு கடை ரசீதும் கொள்ளையிடப்பட்டது. எனது பாரம்பரிய தங்க வளையல் அடகு ரசீது காணாமல் போனதாக இது குறித்து புகார் செய்ய சம்பந்தப்பட்ட அடகு கடைக்கு சென்ற போது அடகு வைத்த தங்கவளையல் மீட்கப்பட்டு விட்டதாக அடகு கடை நிர்வாகம் கூறிய போது அதிர்ச்சிக்குள்ளானேன்.\nஅந்நிய நாட்டுத் தொழிலாளர்களைச் சேர்ப்பதில் அதிகார துஷ்பிரயோகம்,ஊழல், சுரண்டல்\nநாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார\nவிடுதலைப் புலிகள் தொடர்பாக 12 பேர் கைதா லண்டன் தமிழர்கள் கண்டனக் குரல்\nதமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12\nகெராக்கான் மீதிலான குற்றச்சாட்டு சுத்த அபத்தம்\nகெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று\nசெ���ண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3277", "date_download": "2019-12-06T02:47:28Z", "digest": "sha1:6VF7IWQCWESAZIXP7WKKDBBS4G5VS726", "length": 6026, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 06, டிசம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவெ.100 கோடி மோசடி. டத்தோ பாண்டியன் டத்தின் கௌரியைத் போலிஸ் தேடுகிறது\nவியாழன் 15 பிப்ரவரி 2018 13:38:31\nஅந்நிய செலாவணி முதலீட்டுத் திட்ட (ஃபோரெக்ஸ்) மோசடியில் சம்பந்தமுடையவர்களாக நம்பப்படும் டத்தோ அந்தஸ்து உடைய மூவர் கடந்த சனிக்கிழமையன்று தலைநகரில் 4 இடங்களில் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது கைது செய்யப்பட்ட னர். ஃபோரெக்ஸ் மோசடி குறித்து இதுவரையில் நாடு முழுவதிலிருந்தும் 116 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் இதனால் ஏறக்குறைய 62 இலட்ச வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புக்கிட் அமான் வர்த்தக குற்றவியல் விசாரணைப் பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ அமார் சிங் இஷார் சிங் தெரிவித்தார்.\nஅந்நிய நாட்டுத் தொழிலாளர்களைச் சேர்ப்பதில் அதிகார துஷ்பிரயோகம்,ஊழல், சுரண்டல்\nநாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார\nவிடுதலைப் புலிகள் தொடர்பாக 12 பேர் கைதா லண்டன் தமிழர்கள் கண்டனக் குரல்\nதமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12\nகெராக்கான் மீதிலான குற்றச்சாட்டு சுத்த அபத்தம்\nகெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/songs.php?movid=541", "date_download": "2019-12-06T03:13:13Z", "digest": "sha1:7DOQ6TOZI6SQ4NEMVEAZ5F6FFG2A26MH", "length": 3759, "nlines": 87, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=78208", "date_download": "2019-12-06T03:17:25Z", "digest": "sha1:7KXXUXR7WRNIGHEEU7YNSTC3RV2GANC6", "length": 6820, "nlines": 81, "source_domain": "www.supeedsam.com", "title": "5 ஆயிரத்து 400 பேர் பாதிப்பு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\n5 ஆயிரத்து 400 பேர் பாதிப்பு\nநாட்டின் பத்து மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அடைமழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலையினால், ஆயிரத்து 480 குடும்பங்களைச் சேர்ந்த 5,415 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nசீரற்ற காலநிலையினால் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக நிலையம் தெரிவித்துள்ளது. 3 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதுடன் மேலும் 122 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.\n8 இடைத்தங்கல் முகாம்களில் 159 குடும்பங்களைச் சேர்ந்த 619 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கூறினார்.அடைமழை காரணமாக, அத்தனகலு ஓயாவில் துனுமலே பிரதேசத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. .\nஇதேவேளை,அடைமழை காரணமாக, அத்தனகலு ஓயாவில் துனுமலே பிரதேசத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. .\nமழையுடனான காலநிலையினால், இரத்தினபுரி, பதுளை, கேகாலை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை நாளை மாலை 4.30 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.\nPrevious articleகட்சி ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை\nNext articleதலைவர் பிரபாகரனுக்கு கீழ் பல்கலைகழகமே முடித்து விட்டோம். கருணா அம்மான்\nமகிழை மகேசனும் சிறுதெய்வ வழிபாடும்\nகல்வி சேவையை (Closed) மூடிய சேவையாக அமைத்தல்.\nஉயர்தர மாணவர்களுக்கான சீருடை வவுச்சருக்கான பணம் அதிகரிப்பு\nபொறுப்புக் கூறக்கூடிய அதிகாரிகள் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.\nசமயத்தலைவர்கள் சமுகத்தை வழிநடாத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/76586-kaithi-baddie-who-played-anbu-arjundas-on-board-thalapathy64.html", "date_download": "2019-12-06T02:57:52Z", "digest": "sha1:RQXXPPZ3HCYYFVCDEX3L3YFF3TFYTXNP", "length": 9540, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தளபதி 64ல் இணையும் புது நடிகர் - படக்குழு அறிவிப்பு | Kaithi baddie, who played Anbu, arjundas on board Thalapathy64", "raw_content": "\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nதளபதி 64ல் இணையும் புது நடிகர் - படக்குழு அறிவிப்பு\nகைதி படத்தில் வில்லனாக நடித்த அர்ஜூன் தாஸ் தளபதி64 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்\n‘பிகில்’ படத்திற்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். மாளவிகா மேனன் நாயகியாக நடிக்கிறார்.மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், நடிகர் சாந்தனு உள்ளிட்ட நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடிக்கவுள்ளது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.\nஅதனை தொடர்ந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. ஒரு மாதக் காலம் டெல்லியிலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டு வேலையை செய்து வருகிறது. இதன் அடுத்த கட்டமான மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள சிவமோக்கா மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தப் படப்பிடிப்பில் விஜய்யுடன் நடிகர் விஜய் சேதுபதியும் இணைய உள்ளார்.\nஇந்நிலையில் படத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த அறிவிப்பை படக்குழு இன்று அறிவித்துள்ளது. கைதி திரைப்படத்தில் தன் குரல் மூலம் வில்லத்தனத்தைக் காட்டி ரசிகர்களை கவர்ந்தவர் அர்ஜூன் தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது\n நேரில் அஞ்சலி செலுத்திய கார்த்தி\nகனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்\nபிரியங்காவின் குடும்பத்தினருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நேரில் ஆறுதல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“புதிய நடிகரான எனக்கு இதுவே இறுதி ஆசை” - விஜய் பட வாய்ப்பு குறித்து அர்ஜூன் தாஸ்\nசிறைக் கைதிகள் தயாரித்த மலிவு விலை எண்ணெய், ஆடைகள் விற்பனை\nதவறவிட்ட ரூ.1.74 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த கைதிகள் : ஆச்சரியப்படவைத்த நேர்மை..\nஅடிப்படை வசதிகள் இல்லை - திருச்சி சிறை அகதிகள் முகாமில் 70 பேர் உண்ணாவிரதம்\nதமிழக சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை குறைவு - புள்ளி விவரத்தில் தகவல்\nகார்த்தியின் ’கைதி’ ரீமேக் உரிமைக்குப் போட்டி\n’பிகில்’ படத்தை ஓரம் கட்டுமா ’கைதி’ \nசிறைச்சாலைக்கு செல்லும் வழியில் தப்பிய கைதி - 3 நாட்களாக தேடும் போலீஸ்\n‘முட்டாள்தனமாகதான் சிந்திக்கிறார்கள்’ - விஜய் ரசிகர்கள் மீது 'கைதி' தயாரிப்பாளர் காட்டம்\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\n“வேட்பு மனுக்களை பெற வேண்டாம்”- ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\n“சபரிமலை குறித்த தீர்ப்பு இறுதியானதல்ல” - உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு முதல்.. ட்ரம்ப் பதவிநீக்க தீர்மானம் வரை..\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகனமழ�� காரணமாக வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்\nபிரியங்காவின் குடும்பத்தினருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நேரில் ஆறுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88-19-05-2019/", "date_download": "2019-12-06T03:39:51Z", "digest": "sha1:ATLMR6IITMVGGOY2Y72C5OEDBYDTYNN5", "length": 5586, "nlines": 81, "source_domain": "www.trttamilolli.com", "title": "அரசியல் சமூக மேடை – 19/05/2019 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஅரசியல் சமூக மேடை – 19/05/2019\nமுள்ளிவாய்க்கால் அவலம் 10 ஆண்டுகள் கடந்தும் தமிழர்களுக்கு கிடைக்காத நீதி அது பற்றிய சர்வதேசத்தின் பார்வை, முஸ்லீம் மக்களுக்கு எதிராக தற்போது நடைபெறும் அராஜகங்களை பற்றிய தமிழ் மக்களின் பார்வை மற்றும் சமகால நிலவரம்\nஇந்தியப்பார்வை – 20/05/2019 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க இசையும் கதையும் – 18/05/2019\nஅரசியல் சமூக மேடை – 01/12/2019\nஇலங்கை அரசின் புதிய அமைச்சரவையில் முஸ்லீம் அமைச்சர்கள் நியமிக்கப்படாமை மற்றும் புதிய ஜனாதிபதியின் ஆட்சியின் பின்னான தகவல் தொடர்பு மற்றும்மேலும் படிக்க…\nஅரசியல் சமூக மேடை – 24/11/2019\nஅரசியல் சமூக மேடை – 21/11/2019\nஅரசியல் சமூகமேடை – 17/11/2019\nஅரசியல் சமூக மேடை – 14/11/2019\nஅரசியல் சமூக மேடை – 10/11/2019\nஅரசியல் சமூக மேடை – 07/11/2019\nஅரசியல் சமூக மேடை – 31/10/2019\nஅரசியல் சமூக மேடை – 27/10/2019\nஅரசியல் சமூக மேடை – 24/10/2019\nஅரசியல் சமூக மேடை – 20/10/2019\nஅரசியல் சமூகமேடை – 13/10/2019\nஅரசியல் சமூக மேடை – 10/10/2019\nஅரசியல் சமூக மேடை – 06/10/2019\nஅரசியல் சமூக மேடை – 03/10/2019\nஅரசியல் சமூகமேடை – 29/09/2019\nஅரசியல் சமூகமேடை – 26/09/2019\nஅரசியல் சமூக மேடை – 22/09/2019\nஅரசியல் சமூகமேடை – 19/09/2019\nஅரசியல் சமூக மேடை – 15/09/2019\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.கைலாயநாதன் விதுஷன்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/7427-2010-04-30-04-26-27", "date_download": "2019-12-06T03:00:38Z", "digest": "sha1:UWR6RJED6CRNNXUJJ4VSMK5QGFOGXNPJ", "length": 30045, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "ஏகாதிபத்திய-எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்", "raw_content": "\nஜாதி இந்து ஏவல் துறை\nசாதிக் கலப்புத் திருமணத்துக்குச் சட்டத் தடை உண்டா\nசிறைக்குள்ளே 18 போராளிகள் உயிர்ப் பலியான வீர வரலாற்றை நினைவு கூர....\nபடித்துப் பாருங்களேன்... புதுவை முரசு இதழ் தொகுப்பு\nஇராமானுஜர் ஆயிரம் ஆண்டு விழா கொண்டாடுவோரே - பதில் கூறுங்கள்\nதலித் மக்கள் மீதான வன்முறைகளை எதிர்கொள்ள தாக்குதல் படை அமைப்போம்\nகாவிகளை அடக்கும் காளைகள் வேண்டும்\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்\nநிமிர்வோம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 30 ஏப்ரல் 2010\nஇந்த நூல் ஒரு சுமுகமற்ற சூழலில் உருவாகியது. ‘மும்பை எதிர்ப்பு 2004’ என்னும் மாநாட்டில் நடந்த விவாதங்கள், முடிவுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காகக் கூடியிருந்த செயலாளர்களிடையே சாதி பற்றிய உணர்ச்சிகரமான விவாதம் நடைபெற்றதை நான் அறிந்தேன். இந்த மாநாட்டிற்குப் பின் நடத்தப்பட முடிவு செய்யப்பட்ட வெகுமக்கள் இயக்கம் ஏகாதிபத்திய-எதிர்ப்புப் போராட்ட்த்தைக் குவிமையப்படுத்த வேண்டும் என்ச் சிலர் வாதிட்டனர். வேறு சிலரோ, குறிப்பாக மேற்சொன்ன மாநாட்டில் கலந்து கொண்ட தலித் அமைப்புகளின் பிரதிநிதிகளோ, சாதி என்பது இந்திய சமுதாயத்தின் அடிப்படைப் பிரச்சனையாக இருப்பதால், மும்பை எதிர்ப்புப் போராட்ட மாநாட்டிற்குப்பின் நடத்தப்படவிருக்கும் வெகுமக்கள் போராட்டத்தில் அதற்குரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.\nஒரு வகையில் இந்த விவாதத்தில் புதிதாக ஏதுமில்லை என்பது தெளிவாயிற்று. ஏற்கனவே இந்த விவாதத்தில் கலந்து கொண்டது போன்ற உணர்வே எனக்கு ஏற்பட்டது. இந்திய தேசிய காங்கிரசுடனும் கம்யூனிஸ்டுகளுடனும் அம்பேத்கர் நடத்திய விவாதங்கள் அனைத்தும் சாதியின் முக்கியத்துவம் என்னும் பிரச்சனைப் பற்றியவை தான். காங்கிரஸ் குறிப்பாக அது ‘தீவிரவாதிகளி’ன் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு சாதிகள் உள்நாட்டு பிரச்சனை என்றும், காலனியாட்சியிலிருந்து நாம் விடுதலை பெற்ற பிறகு அப்பிரச்சனைத் தீர்க்கப்படும் என்றும் கூறியது. தங்களது கருத்துநிலை வலிமை, வெகுமக்களை துன்புறுத்தும் பல்வேறு முரண்பாடுகளில் ம���தன்மை முரண்பாட்டைக் கண்டறியத் தங்கள் வசம் இருந்த மேம்பட்ட மார்க்ஸியக் கருவிகள் ஆகியவற்றால் பெருமிதம் கொண்டிருந்த கம்யூனிஸ்டுகளோ, சாதிகளை ஒரு பிரச்சனையாக பார்க்க மறுத்தனர். கடந்த ஆண்டுகளில் சாதி பற்றிய புரிதல் படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்திருப்பதால், அது பற்றிய மருட்சி இந்த நாட்டில் எங்குமே காணப்படுவதில்லை. அனைத்து வகைக் கருத்து நிலைகளையும் சார்ந்தவர்கள், இன்று சாதி ஒரு பிரச்சனைதான் என்பதை எளிதாக ஏற்றுக் கொள்கிறார்கள்; அவற்றின் முக்கியத்துவத்தை அவர்களில் யாருமே மறுப்பதில்லை.\nஎனவே, மேற்சொன்ன விவாதத்தில் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது, சாதி பற்றிய விவாதத்தை எதிர்த்தவர்கள் காட்டிய தீவிரம் மட்டுமல்ல; சாதி பற்றிய புரிதலில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை முற்றாக புறக்கணித்துவிட்டு, தொடக்ககாலக் கம்யூனிஸ்டுகளும் மக்களிடையே இருந்த பிளவைப் பொருட்படுத்தாமல் சுதந்திரப் போராட்டத்தின் போது ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவாதாக பாசாங்கு செய்துவந்த போலி தேசியவாதிகளும் அன்று கொண்டிருந்த கருத்துக்களை இந்த விவாதம் மறு வடிவத்தில் வெளிப்படுத்தியது என்பதுதான்.\n‘மும்பாய் எதிர்ப்பு’ மாநாட்டிற்குப் பிந்திய கருத்தரங்கு கோல்கத்தாவில் நடந்தது. சாதிப் பிரச்சனை பற்றிய ஒரு கட்டுரையை எழுதி அந்தக் கருத்தரங்கில் படிக்குமாறு எனக்கு அழைப்பு வந்தபோது, சாதிகளுக்கும் ஏகாதிபத்தியத்திற்குமுள்ள உள்ளார்ந்த பிணைப்புகளை ஆராய உத்தேசித்திருந்தேன். இத்தகைய கருத்தரங்குகளில் சாதிப் பிரச்சனை என்பது எப்போதுமே மற்ற பிரச்சனைகளில் தொடர்பற்ற முறையில், மேலோட்டமாகவே விவாதிக்கப்படுகிறது என்னும் உணர்வு எனக்கு எப்பொதுமே இருந்து வந்த்து. ஒடுக்கப்பட்ட சாதிகள் மீதான அக்கறையை வெளிப்படுத்த வேண்டும் என்னும் விநோதமான நிர்பந்தத்தின் காரணமாகவேயன்றி, இந்தியாவின் அடிப்படையான மாற்றம் எதனையும் கொண்டு வருவதற்கான நம்பிக்கை வைப்பதற்கு முன்வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டிய ஒரு அடிப்படையான தீமையே சாதி என்னும் ஆழ்ந்த நம்பிக்கையின் காரணமாக இப்பிரச்சனை விவாதிக்கப்படுவதில்லை.\nஇன்றைய ஏகாதிபத்திய-எதிர்ப்புப் போராட்டச் - சூழலில், சாதிப் பிரச்சனை விவாதிக்கப்படுமேயானால், அப்பிரச்சனைக்கும் ஏகாதிபத்தியத்தி���்கும் உள்ளார்ந்த பிணைப்புகள் உள்ளன என்பதையும் அது எவ்வாறு ஏகாதிபத்திய-எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதாரவாகவோ இடையூராகவோ இருக்கும் என்பதையும் அம்பலப்படுத்துவது ஒரு கட்டாயத் தேவை. ஒரு கட்டுரையில் இதைத்தான் சொல்ல விரும்பினேன். அந்தக் கட்டுரைக்கு ‘சாதியை ஒழித்துக் கட்டுதல்: ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் பிரிக்கமுடியாத பகுதி’ எனப் பேரார்வத்துடன் தலைப்பிட்டேன். சாதிப் பிரச்சனைக்கும் இந்தியாவிலுள்ள எந்தவொரு புரட்சிக்கரத் திட்டத்திற்கும் உள்ளார்ந்த உறவு இருப்பதை எடுத்துக்காட்டுவது தான் எனது நோக்கமாக இருந்தது. எனது கட்டுரையில், ‘இதுவா அதுவா’, ‘முதலில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை இதுவா அதுவா’ என்னும் கேள்வியே எழுதப்படவிலை.\nமார்க்ஸிய இயங்கில் முறையியலில் ‘இதுவா அதுவா’ என்ற பேச்சுக்கே இடமில்லை. எனது கருத்து கோல்கத்தா கருத்தரங்கின் அமைப்பாளர்களுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. ஆனால் என்ன காரணத்தாலோ, கருத்தரங்கிற்கான தலைப்பு ‘ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்பதற்கு சாதி ஒழிப்பு’ என்றே திரும்பத் திரும்ப அறிவிக்கப்பட்டு வந்தது. என்னுடைய நிலைப்பாடிற்கும் கோல்கத்தாக் கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்களின் நிலைப்பாடிற்குமுள்ள வேறுபாட்டை எவராலும் புரிந்துகொள்ள முடியும்.\nசாதியை ‘முடிவுக்குக் கொண்டுவருதல்’ என்பதற்கும், சாதியை ஒழித்துக்கட்டுதல் என்பதற்குமிடையே நுட்பமான வேறுபாடு இருக்கிறது. சாதியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நம்மிடம் அதிகாரம் இருக்க வேண்டும்; இதற்கு மாறாக நம்மிடம் அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சாதியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற உறுதிப்பாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் ‘ஒழித்துக்கட்டுதல்’ என்பதன் பொருளாகும். ஏகாதிபத்தியத்தைத் தோற்கடிக்க சாதியைமுடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கூற்று, சாதி-எதிர்ப்புப் போராட்டத்திலேயே ஏகாதிபத்திய-எதிர்ப்புப் போராட்டத்திற்கான வழிமுறைகளிலொன்றாக சாதியை முடிவுக்குக் கொண்டு வருவதைப் பார்க்கிறது. சாதியை ஒழித்துக்கட்டுதல் போராட்ட்த்தில் ஏகாதிபத்திய-எதிர்ப்பு உள்ளடக்கம் இருப்பதைப் பார்ப்பதில்லை. இக்கூற்று, தலித் அல்லாத பார்வை மேலொங்கியிருப்பதைக் காட்டுகிறது. அதற்கு என்ன நியாய��் கூறினாலும், தலித்துக்கள் மட்டுமன்றி அவர்கள் நடத்தும் சாதி - எதிர்ப்புப் போராட்டங்களையும் இடதுசாரிகள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என தலித்துக்களிடையே நிலவுகிற வெறுப்புணர்வுக்குத் தீனிப் போடுவதாக அமைந்துவிடும்.\nஏகாதிபத்திய-எதிர்ப்புப் போராட்ட்த்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுகிறவன் என்றோ, சாதி ஒழிப்புப் போராட்டத்தையும் ஏகாதிபத்திய-எதிர்ப்புப் போராட்டத்தையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கிறவன் என்றோ என்னைப் பற்றிய ஒரு எண்ணம் யாருக்கேனும் ஏற்படுமேயானால், இப்படிப்பட்டவன் நானல்ல என்பதை அவர்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன். உலகம் முழுவதிலும் முதன்மையாக அச்சுறுத்தலாக இருப்பது ஏகாதிபத்தியம்தான் என்பதும் இதுவரை கருதப்பட்டதுபோல் மக்களுக்கான ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றுக்கான பாதையைத் திறந்துவிட அதனைத் தோற்கடிக்க வேண்டும் என்பதும் உண்மைதானென்றாலும் அதைவிட முக்கியமான உண்மை இந்தப் புவிக் கோளத்தை அதனுடைய மிருகத்தனமான பிடியிலிருந்து காப்பாற்ற அதைத் தோற்கடிப்பது முற்றிலும் அவசியம் என்பதாகும் என்பதே எனது கருத்து.\nஇங்குள்ள பிரச்சனை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவதா இல்லையா என்பதல்ல; மாறாக, அதை எப்படி நடத்துவது என்பதுதான். ‘எதை’ச் செய்வது என்பதுதான் பிரச்சனை. வல்லரசு அதிகாரம் ஒரே ஒரு முனையில் மட்டுமே இருப்பதாகச் சொல்லப்படும் உலகில், ஒரே ஒரு ஏகாதிபத்தியம் மட்டுமே உள்ளது. அது அருவமானது அல்ல. உள்நாட்டு சமூக, அரசியல் செயலிக்கங்கள் இங்கு ஏகாதிபத்தியம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் குழப்பமடையச் செய்கின்றன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் என் இந்திய சமூக கட்டமைப்பை குறிப்பாக சாதிய அமைப்பை பற்றிய இடதுசாரி இயக்கத்தின் மீதான விமர்சனம் என்பது இதன் ���சிரியர் குறிப்பிடுவது போல் இந்த நூலின் மையம் ஆகும். ஆனால் இடதுசாரி முகாம், தலித் முகாமை சேர்ந்தவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது. சாதி அமைப்பு குறித்து விதவிதமான சரவெடிகளை இந்த நூல் கொளுத்தி போட்டு கொண்டிருக்கிறது . இடதுசாரி இயக்கத்தை நோக்கி நகர்ந்த பொழுது 20 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் அப்பாவிற்கு கொடுத்து . வந்த தர்ப்பணத்தை அந்த ஏழை பார்ப்பனருக்கு கொடுத்து வந்ததை நிறுத்தியதுதான் எனது சாதிக்கு எதிரான முதல் செயல்.. பல்வேறு அனுபவங்களுடன்… ஆண்டுகள் பல கடந்த பின்பும் நமது சமூக அமைப்பின் அங்கமும் முதன்மையானதான சாதியை சாதி அமைப்பை பற்றி பற்றிய புரிதலில் போதாமையை கோட்பாடு, அனுபரீதியிலான பெற வேண்டிய படிப்பினைகளை இந்நூல் வெளிச்சம் போடுகின்றது. ஆழமாக கற்க வேண்டிய நூல்கள், சுயவிமர்சனம்-வி மர்சனமாக அணுக வேண்டிய நடைமுறைகள் நிறைய உள்ளதை எனக்கு உணர்த்தி உள்ளது.. ஏனெனில்…சுயவிமர ்சனம்-விமர்சனம் என்பதுதான் இடதுசாரி இயக்கத்தின் அச்சாணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-12-06T02:40:11Z", "digest": "sha1:IXHBD7GW7KQS3RTW3H3IPXRPFE6LQHYP", "length": 10120, "nlines": 69, "source_domain": "spottamil.com", "title": "உடனடியாக மாகாணசபைதேர்தல்கள்- மகிந்த அறிக்கை - ஸ்பொட் தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஉடனடியாக மாகாணசபைதேர்தல்கள்- மகிந்த அறிக்கை\nமாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதே தனது நோக்கம் என புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nபுதிய ஜனநாய ஆரம்பமும் வெறுப்புணர்வு அரசியலை நிராகரித்தலும் என்ற அறிக்கையொன்றை விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி அந்த அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளதாவதுஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கூட்டணியிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து ஐக்கியதேசிய கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் முடிவிற்கு வந்தது. இதன் பின்னர் புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பு ஜனாதிபதியின் தோள்களில் சுமத்தப்பட்டது.புதிய அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்துடன் பிரதம மந்திரி பதவியை ஏற்குமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\nஇலங்கை இன்று நிச்சயமற்ற நிலைய��ல் காணப்படுகின்றது. ஜனாதிபதியையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் கொலை செய்வதற்கான சதி முயற்சிகள் குறித்த தகவல்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன.இந்த சதி முயற்சியில் ஈடுபட்டவர்கள் தங்கள் நடவடிக்கைகளால் தங்களை அம்பலப்படுத்துகின்றனர்.நாடு தொடர்ச்சியாக குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. பாதள உலகத்தவர்களின் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.\nநாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து செல்கின்றது.இலங்கை ரூபாயின் பெறுமதி அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் வீழ்ச்சியடைகின்றது.அதிகரித்துக்கொண்டு செல்லும் வாழ்க்கை செலவீனங்களால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.ஐக்கியதேசிய கட்சியின் மத்திய வங்கி பிணை முறி மோசடி வட்டி வீதத்தை இரட்டிப்பாக்கியுள்ளதால் வர்த்தக சமூகத்தினரும் சாதாரண பொதுமக்களும் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.இதேவேளை ஐக்கியதேசிய கட்சி தேசத்தின் பெறுமதி மிக்க சொத்துக்களையும் நிறுவனங்களையும் விற்கும் வேட்கையுடன் உள்ளது.\nஇது தேசிய குழப்பநிலை நிலவும் தருணம் என்பதையும் மக்கள் எங்கள் தலைமைத்துவத்தையும் பாதுகாப்பையும் எதிர்கொள்கின்றார்கள் என்பதையும் நான் அறிவேன்.இதன் காரணமாக பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.நாங்கள் வெறுப்புணர்வு நிலவும் அரசியலை கைவிட்டு அனைத்து மக்களினது மனித உரிமைகளையும் நீதித்துறையினது சுதந்திரத்தையும் பாதுகாக்கும் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்தும் இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவோம்.இந்த முயற்சியில் எங்களுடன் இணையும் நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களிற்கும் நான் அழைப்புவிடுகின்றேன்.இந்த மிக முக்கியமான முயற்சியில் அனைத்து சமூகங்களையும்மதங்களையும் இணையுமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.\nஎன்னுடன் இணைந்துகொண்டுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நோக்கம் தொடர்ச்சியா பிற்போடப்பட்டுவரும் மாகாணசபை தேர்தல்களையும் .மேலும் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள சமூக பொருளாதார அரசியல் நெருக்கடிகளிற்கு முடிவு கட்டுவதற்கான திட்டத்திற்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பை மக்களிற்கு வழங்குவதற்காக நாடாளுமன்ற தேர்தலையும் நடத்த��வதாகும் என தெரிவித்துள்ளார்.\nபசுமை குடில் பத்தி உங்களுக்கு தெர்யுமா\n800 கோழிகளுடன் அகரம் கடக்நாத் பண்ணை\nஇயற்கை முறையில் நேர்த்தியாக காய்கறிகள் பயிரிடும் விவசாயி\nஎன் பெயர் சுப்பு லஷ்மி\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/02/22/india-modis-new-mask-a-muslim-dgp.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-06T03:17:29Z", "digest": "sha1:FMY7Z2GHBBXAYY67IO6BAVA7FMOFDREV", "length": 26231, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "முஸ்லீம் டிஜிபி நியமனம் - முஸ்லீம்களைக் கவர மோடி புதிய தந்திரம் | Modi's new mask, a Muslim DGP!, முஸ்லீம் டிஜிபி நியமனம் - முஸ்லீம்களைக் கவர மோடி புதிய தந்திரம் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nஹைதராபாத் பெண் கொலை.. 4 குற்றவாளிகளும் என்கவுண்டர்\nஅதிகாலை 3.30 மணிக்கு போலீஸ் நடத்திய ஆபரேஷன்.. 4 பேரும் நடு நெற்றியில் சுட்டு கொலை.. என்ன நடந்தது\nஹைதராபாத்.. பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே இடத்தில் வைத்து 4 பேரின் கதையை முடித்த போலீஸ்.. மாஸ்\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை.. 4 குற்றவாளிகளும் என்கவுண்டரில் கொலை.. போலீஸ் அதிரடி\nபாபர் மசூதி இடிப்பு தினம்.. நாடு முழுக்க பாதுகாப்பு அதிகரிப்பு.. அயோத்தியில் போலீஸ் குவிப்பு\nசூடுபிடிக்கும் டிரம்ப்பிற்கு எதிரான பதவி நீக்க தீர்மானம்.. நாடாளுமன்றம் ஒப்புதல்.. பதவிக்கு சிக்கல்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா திமுகவின் வழக்கு.. இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nMovies அஸ்ட்ரோலஜி பையன் மற்றும் அஸ்ட்ரோநமி பொண்ணு செய்யும் ஜாலியான காதல்\nLifestyle சனிபகவானின் மோசமான பார்வை இந்த ராசிக்காரங்க மேல தான் இருக்கு தெரியுமா\nFinance ஒரு பீட்சா 95,000 ரூபாயா.. பெங்களூரில் நூதன மோசடி..\nAutomobiles வாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் வழங்கும் புத்தாண்டு பரிசு\nSports என்னாது.. பும்ரா பேபி பௌலரா.. ரசாக்கு இது செம ஜோக்கு... டிவிட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nEducation மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\nTechnology பட்ஜெட் வில��யில் நோக்கியா டிவி அறிமுகம்- எத்தனை அம்சங்கள் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுஸ்லீம் டிஜிபி நியமனம் - முஸ்லீம்களைக் கவர மோடி புதிய தந்திரம்\nஅகமதாபாத்: முஸ்லீம்களின் வெறுப்பு வளையத்திலிருந்து பாஜகவையும், தன்னையும் மீட்டு வெளியே கொண்டு வரும் புதிய தந்திரமாக, குஜராத் மாநிலத்தின் புதிய டிஜிபியாக முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரியை முதல்வர் நரேந்திர மோடி நியமித்துள்ளதாக கருதப்படுகிறது.\nகுஜராத் மாநிலத்தின் புதிய டிஜிபியாக முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த சபீர் கந்தவாவாலா நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் உருவான 50 ஆண்டுகளில் முஸ்லீம் அதிகாரி ஒருவர் டிஜிபி பதவிக்கு வந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.\nஇதற்கு முன்பு இருந்து வந்த டிஜிபி பி.சி.பாண்டேவுக்குப் பதில் சபீர் புதிய டிஜிபியாகியுள்ளார். 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா வன்முறையின்போது பெரும் சர்ச்சையில் சிக்கியவர் இந்த பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லீம் அதிகாரி ஒருவரை டிஜிபி பதவிக்கு மோடி கொண்டு வந்திருப்பது, பாஜக மற்றும் மோடி ஆகியோருக்கு முஸ்லீம் மக்களிடையே நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுக்கும் தந்திரமாகவே கருதப்படுகிறது.\nஅதுவும் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலில் பாஜகவுக்கு பெரும் வெற்றி கிடைக்காது என்று கருத்துக் கணிப்புகள் கூறி வரும் நிலையில், மோடியின் இந்த நியமனம் ஒரு அரசியல் மற்றும் மத ஸ்டண்ட் ஆகவே கருதப்படுகிறது.\nசபீர், ஷியா முஸ்லீம் சமுதாயத்தின் தாவூதி போஹ்ரா பிரிவைச் சேர்ந்தவர். இந்த சமுதாயத்தினர் பல ஆண்டுகளாகவே மோடிக்கு ஆதரவாக உள்ளவர்கள்.\n1973ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான சபீர், கோத்ரா வன்முறை தொடர்பான வழக்குகளை மறு பரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இடம் பெற்றிருக்கிறார்.\nகுஜராத் மாநில ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத் தலைவராகவும் இருக்கிறார். கடந்த 2007ம் ஆண்டே இவர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அதை மாநில அரசு நிராகரித்து விட்டது.\nகடந்த வாரம்தான் டிஜிபி அந்தஸ்துக்கு சபீர் உயர்த்ப்பட்டார். ஊழல் தடுப்புப் பிரிவு தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.\nஆனால் சபீரை டிஜிபியாக்கியிருக்கும் சமயம்தான் ���ோடி மீதான சந்தேகத்தை அதிகரிக்கிறது.\nமாயா சர்ச்சையிலிருந்து மீளும் முயற்சி ...\nகாரணம், மோடி அமைச்சரவையில், மகளிர், குழந்தைகள் நலம் மற்றும் உயர் கல்வித்துறை இணை அமைச்சராக உள்ள மாயா கோட்னானியால் ஏற்பட்டுள்ள களங்கத்திலிருந்து திசை திருப்பும் முயற்சியாகவே சபீரின் நியமனத்தை எதிர்க்கட்சிகள் பார்க்கின்றன.\n2002ம் ஆண்டு நடந்த கோத்ரா வன்முறையின்போது மாயா கோத்னானி நடந்து கொண்ட விதம் குறித்து பெரும் சர்ச்சை உள்ளது. அப்போது நடந்த கலவரத்தில் மாயா மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அது நிலுவையிலும் உள்ளது.\nஇந்த வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருகிறார் மாயா. இதையடுத்து பி்ப்ரவரி 2ம் தேதி இவரை தலைமறைவு குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்க்பட்ட சிறப்பு புலனாய்வுப் படை அறிவித்தது.\nமாயா மீதான வழக்கு என்ன\n2002ம் ஆண்டு நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையின்போது நரோடா பாடியா பகுதியில் ஒரு கும்பல் அங்கிருந்த முஸ்லீம்களைத் தாக்கியது.\nஅப்போது அங்கு நடந்த வன்முறையைத் தூண்டி அரங்கேற்றியவர் மாயா கோத்னானி என்பது சிறப்புப் புலனாய்வுப் படையின் குற்றச்சாட்டு.\nஅது மட்டுமல்லாது கண்ணில் படுபவர்களையெல்லாம் கொல்லுமாறும், பொருட்களை சூறையாடுமாறும், பெண்களைக் கற்பழிக்குமாறும் வன்முறைக் கும்பலுக்கு மாயா உத்தரவிட்டார் என்பதுதான் மிக மிக முக்கியமான குற்றச்சாட்டு.\nமாயாவுடன், வி.எச்.பி. தலைவர் ஜெயதீப் படேலும் என்பவரும் இணைந்து இந்த வன் கொடுமையை அரங்கேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nநரோடா பாடியா பகுதியில் நடந்த வன்முறையில் மட்டும் முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த 106 பேர் கொல்லப்பட்டனர். அவர்களது உடமைகள் சூறையாடப்பட்டன.\nஇந்த கொடுமையான வன்முறையை நேரில் பார்த்த சாட்சிகளி்ல் ஒருவரான ஷெரீப் மாலிக் என்பவர் சிறப்பு புலனாய்வுப் படையிடம் தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தில், மாயா கோத்னானி மற்றும் ஜெயதீப் படேல் ஆகியோர்தான் அந்த வன்முறைக் கும்பலுக்கு நேரடியாக தலைமை தாங்கி உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.\nஅவர்கள்தான் அந்தக் கும்பலை கொலை செய்யவும், பொருட்களை சூறையாடவும், கற்பழிக்கவும் உத்தரவிட்டுக் கொண்டிருந்தனர்.\nவன்முறைக் கும்பலிடம் தனது வண்டியில் வைத்திருந்த மண்ணெண்ணை ���ேன்களை எடுத்துக் கொடுத்து தீவைத்துக் கொளுத்துமாறு உத்தரவிட்டார் மாயா என்று கூறியுள்ளார்.\nஇப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட மாயா நீதிமன்ற விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல்இருந்து வந்தார். ஜனவரி 19 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடந்த விசாரணையின்போதும் அவர் சம்மன் அனுப்பியும் வரவில்லை.\nஇதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட் அறிவித்தது.\nஇதையடுத்து மாயா தலைமறைவாகி விட்டார். பின்னர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில் அவருக்கு முன்ஜாமீன் கிடைத்தது.\nதேடப்படும் குற்றவாளியாக மாயா அறிவிக்கப்பட்டதும் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என மோடிக்கு கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் அவரோ அதை நிராகரித்து விட்டார். மாயாவும், நான் அப்பாவி, ராஜினாமா செய்ய மாட்டேன் என்று விட்டார்.\nகொடும் வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டு, முன்ஜாமீனும் மாயாவுக்குக் கிடைத்ததால் கோத்ரா வன்முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினர் பெரும் கொதிப்பும்,அதிருப்தியும் அடைந்துள்ளனர்.\nஇந்த நிலையில்தான் முஸ்லீம் அதிகாரி ஒருவரை டிஜிபியாக்கியுள்ளார் மோடி. எனவே இந்த நியமனம் முற்றிலும் அரசியல் சாயம் கொண்டது. முஸ்லீம் சமுதாயத்தினரை ஐஸ் வைக்கும் செயல் என குஜராத் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nமுஸ்லீம் சமுதாயத்தினரை சமாதானப்படுத்த முயலும் மோடியின் இன்னொரு முகமூடிதான் இந்த டிஜிபி நியமனம் என்றும் கருதப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆண்மை சோதனை, என்கவுண்ட்டருக்கு பயந்து தனிநாடு ஐநாவிடம் நித்தியானந்தா தந்த மனுவில் சுவாரசியம்\nபாகிஸ்தானிடம் காட்டும் ஆக்ரோஷத்தை ஏன் சீனாவிடம் காட்டுவதில்லை: லோக்சபாவில் காங். கேள்வி\nசீனாவுடன் எல்லை வரையறை தெளிவாக இல்லாததால் இருதரப்பிலும் ஊடுருவல்கள் நிகழ்கின்றன: ராஜ்நாத்சிங்\nதிரும்பி செல்லுங்கள்.. இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த சீனாவின் மர்ம உளவு கப்பல்.. விரட்டி அடிப்பு\n.. இந்திய பொருளாதாரத்தை கடவுள் காப்பாற்ற வேண்டும்.. ப.சிதம்பரம்\nநல்ல தகவல்.. ஆசியாவிலேயே இந்தியாவில் தான் அடுத்த வருஷம் சம்பள உயர்வு அதிகமாக இருக்குமாம்\nசர்ச்சைக்குரிய சர் க்ரீக் பகுதியில் சிறிய நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் வாலாட்டும் பாக்.\nதமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்: கோத்தபாய ராஜபக்சே\nஈழத் தமிழர்களின் சமத்துவம் , நீதி, சமாதனம், கௌரவம் குறித்த விருப்பங்கள் நிறைவேறும் - மோடி நம்பிக்கை\nஜனாதிபதி மாளிகையில் முப்படைகள் அணிவகுப்புடன் கோத்தபாயவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n2 லட்சம் தமிழரை படுகொலை செய்த கோத்தபாயவை காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிப்பதா\nகோத்தபாய ராஜபக்சே இன்று இந்தியா வருகை- டெல்லியில் வைகோ தலைமையில் போராட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா முஸ்லீம்கள் dgp டிஜிபி narendra modi muslims குஜராத் நரேந்திர மோடி maya kodnani\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shalomtimes.in/?p=4004", "date_download": "2019-12-06T03:31:09Z", "digest": "sha1:AOPUQVDDL5HGOHBSHJYPCOBM7OY4X62J", "length": 5683, "nlines": 83, "source_domain": "shalomtimes.in", "title": "ஒரு சோதனை | Shalom Times Tamil", "raw_content": "\nஒரு கார் வந்த வழி\nஎன் வீட்டிலிருந்து நான் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு வெறும் மூன்று மணி நேர பயணதூரம்தான். இருப்பினும் வார இறுதியில்தான் நான் வீட்டுக்கு வருவது வழக்கம். ஒரு தடவை நான் வேலைக்குச் சென்ற முதல் நாளிலேயே பயங்கரமான பல்வலி என்னைச் சங்கடப்படுத்தியது. அப்போதெல்லாம் ‘பிணிவிடுப்பு’ என்பது இல்லை. பல்வலியும் பல நாட்கள் தொடர்வது உறுதி. ஆதலால் அன்றிரவு நான் வருந்திக்கொண்டிருந்தேன்.\nகாலையில் திருப்பலிக்காகப் பக்கத்து தேவாலயத்திற்குச் சென்றேன். அப்போது, ‘இயேசுவின் ஆடை விளிம்பை நம்பிக்கையோடு பரிசித்த இரத்தப்போக்குடைய பெண் நலம் பெற்றாளே; நானும் ஏன் இன்று சோதித்துப் பார்க்கக்கூடாது’ என என் மனம் சொல்லியது. இதனால் அன்று நான் உட்கொண்ட நற்கருணையை என் வலிமிக்க பல் இடுக்கில் சற்று நேரம் அடக்கி வைத்தேன். பிறகு என் உள்ளத்தில் மெளனமாக, ‘ஐயனே, உம்மைத் தொட்ட எல்லாரும் நலம் பெற்றார்களே. இதோ நானும் உம்மைத் தொடுகிறேன். என்னைக் குணமாக்கும்’ என வேண்டிக்கொண்டேன்.\nதங்குமிடம் திரும்பிய நான், நேரமான போது அலுவலகம் புறப்பட்டுச் சென்றேன். ஆனால் உண்மையில் நான் அந்த அற்புத சவுக்கியத்தை மறந்தே போனேன். வேதனை முழுக்க முழுக்க மாறியிருந்தது. அந்த அதிசயத்தை அசைபோட்டேன். இயேசுவுக்கு நன்றிகூறி மறுபடியும் வேலைக்குள் ஐக்கியமானேன். அப்பத்தில் ��ாழும் அன்பு நாதரை உளமார ஆராதித்தேன்.\nஅருள்நிறைந்த மரியே வாழ்க, ஆண்டவர் உம்முடனே, பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.அர்சிஷ்ட மரியாயே சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் ஆமேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/tag/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-06T04:17:02Z", "digest": "sha1:B2ZJTEBDS7LTGBCSKLMG2LBSSETBKDUA", "length": 8655, "nlines": 109, "source_domain": "thetimestamil.com", "title": "இஸ்லாம் – THE TIMES TAMIL", "raw_content": "\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 14, 2016\nஅரசியல் சமூகம் தமிழகம் மத அரசியல்\n’என்னை முஸ்லிம்கள் திருமணத்துக்கூட அழைப்பதில்லை’ என்ற எழுத்தாளர் ஜெயமோகனுக்கு திருமண அழைப்பிதழை அனுப்பினார் ஒரு தமிழ் முஸ்லீம்\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 13, 2016 பிப்ரவரி 13, 2016\nஇந்துத்துவம் ஊடகம் கருத்துரிமை சமூக ஊடகம் சர்ச்சை மத அரசியல்\nஆர்.எஸ்.எஸ்சுக்கு ஆதரவு திரட்டும் தினமலர் பாணி அறிவுஜீவித்தனம்: இது சமஸின் ஷிர்க்\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 5, 2016 பிப்ரவரி 5, 2016\nஇந்துத்துவம் சமூகம் சர்ச்சை மத அரசியல் விவாதம்\n”நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா” தி இந்துவில் ஷிர்க் மாநாடு குறித்து எழுதப்பட்ட கட்டுரையை முன்வைத்து விவாதம்\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 4, 2016\nஆன்மிகம் கடவுள் மறுப்பு சமூக நீதி சமூகம் சர்ச்சை மத அரசியல்\nஇறுதிச்சுற்று: குத்துச்சண்டைக்கு மரியாதை, சேரிக்காரனுக்கு அவமானம்\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 3, 2016 பிப்ரவரி 3, 2016\nஆன்மிகம் சமூகம் சர்ச்சை செய்திகள் தமிழகம்\n#சர்ச்சை: வகாபிச சிந்தனையை வளர்க்கிறதா ஷிர்க் ஒழிப்பு மாநாடு\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 24, 2016\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n“முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\": சொன்னவர் மேட்ட���ப்பாளையம் டி.எஸ்,பி. மணி\nஇது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய 'மொபைல் ஜர்னலிசம்'\nஇரட்டை குவளை போல இரட்டைக் கல்லறை: கிறிஸ்தவத்தில் தொடரும் தீண்டாமை\n: ஓர் வரலாற்று ஆவணம்\nமலையாளி பழங்குடியினரை `மலையாளி கவுண்டர்’ ஆக்கிய அரசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\n“முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்”: சொன்னவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி\nஇது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்\nBSNL நட்டத்துக்கு என்ன காரணம் முன்னாள் தொலைத்தொடர்பு சம்மேளன அதிகாரி ஆர்.பட்டாபிராமன்நேர்காணல்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2014/sep/08/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-973813.html", "date_download": "2019-12-06T03:10:46Z", "digest": "sha1:NRHW5NGU46O3KDH2IUYBVBAFQBLURHPE", "length": 6810, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பைவலசா கிராமத்தில் செப்டம்பர் 10-இல் மக்கள் தொடர்பு திட்ட முகாம் - Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nபைவலசா கிராமத்தில் செப்டம்பர் 10-இல் மக்கள் தொடர்பு திட்ட முகாம்\nBy திருவள்ளூர் | Published on : 08th September 2014 12:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிப்பட்டு வட்டத்துக்கு உள்பட்ட பைவலசா கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் புதன்கிழமை (செப்.10) நடைபெறவுள்ளது.\nமுகாமுக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகிக்கிறார்.\nமுகாமில் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.\nஇதில் பொதுமக்கள் பங்கேற்று, தங்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரி���ம் மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/28/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-98-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2710286.html", "date_download": "2019-12-06T03:08:19Z", "digest": "sha1:L7DWGUFAD7PRM6D6PTTO4ZGNTJWKS24R", "length": 7590, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜமாபந்தி: 98 பேருக்கு நலத் திட்ட உதவிகள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஜமாபந்தி: 98 பேருக்கு நலத் திட்ட உதவிகள்\nBy DIN | Published on : 28th May 2017 09:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தலைமையில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் வெள்ளிக்கிழமை 98 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nதெள்ளாறு மற்றும் ஓசூர் உள் வட்டங்களைச் சேர்ந்த 13 கிராமங்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் அந்தக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மொத்தம் 265 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 98 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, மொத்தம் 98 பேருக்க��� பட்டா மாற்றம், சிறுகுறு விவசாயச் சான்று, தீ விபத்து நிவாரணம், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே வழங்கினார்.\nவட்டாட்சியர்கள் எஸ்.முருகன், கே.ஆர்.நரேந்திரன், துணை வட்டாட்சியர்கள் எஸ்.திருமலை, மூர்த்தி, தியாகராஜன், வருவாய் ஆய்வாளர்கள் சதீஷ், அகத்தீஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/17421-dinesh-karthik-slammed-on-twitter-for-denying-single-to-krunal-pandya-in-third-t20i-against-new-zealand.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-12-06T04:14:50Z", "digest": "sha1:X6QZP72BCTAIGPXMNIPC5IGGMNIQ7Z7E", "length": 30384, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "விவாதக்களம்: அறமற்ற அறிவியல் விவசாயத்துக்கு எதிரானதே! | விவாதக்களம்: அறமற்ற அறிவியல் விவசாயத்துக்கு எதிரானதே!", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 06 2019\nவிவாதக்களம்: அறமற்ற அறிவியல் விவசாயத்துக்கு எதிரானதே\nபுவி வெப்பமயமாதலுக்குக் காரணம் பாரம்பரிய விவசாயமா\nமரபணு மாற்றப்பட்ட பயிர் ஆராய்ச்சிகள் மனிதகுலத்தின் கனிமப் பசியை ஆற்றுமா என்று இன்னும் முழுமையாக யாருக்கும் தெரியாது. ஆனால், பன்னாட்டு நிறுவன பிரம்மாக்களின் பணப்பசியை நிச்சயம் ஆற்றும்\nவிவசாயமே மனித இனத்தின் முதல் அறிவியல் தொழில்நுட்பம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பச் சொன்ன அந்தத் தொழில்நுட்பம், மெய்யறிவுடன் அறிவியலை அணுகியதுதான் அதன் தனித்துவம். அந்த அறிவியல், ‘அணிநிழற்காடுகளால் மணிந���ர் அவசியம்’ என்றது. ஆடிப் பட்டம் தேடி விதைக்கச் சொன்னது. ‘தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப்படும்’ என்று விவசாய விதி கண்டது. இந்தப் பண்டைய அறிவியல் புரிதலின் நீட்சியாக வரும் தொழில்நுட்பத்தை எந்த விவசாயியும் சூழலியலாளரும் எதிர்ப்பதில்லை. பஞ்சகவ்யமும் ஒற்றை நாற்றுப் பயிரிடலும் அசோஸ்பைரில்லமும் இப்படியான அறம் சார்ந்த அறிவியலில் பிறந்த தொழில்நுட்பங்கள்தான்.\nஇதையெல்லாம் நுட்பமாய்ப் பார்க்க மறுக்கும் வணிகம்சார் அறிவியலின் தொழில்நுட்பத்தை ஆபத் தானவை எனப் பல அறிஞர்களும் நாடுகளும் எச்சரித்த பின்பும், தவறான கருத்தாக்கத்தை முன் வைக்கிறார் >‘விவசாயத்துக்கு எதிரானதா அறிவியல்’ கட்டுரையாசிரியர் பி.ஏ. கிருஷ்ணன். ‘சுழன்றும் ஏர்பின்னது உலகம்’ என்றாலும், புவிவெப்பமாதலின் முழுமுதற் காரணம் விவசாயம் என்பதை மறந்துவிடக் கூடாது’ என்ற அபாண்டமான பழியை விவசாயத்தின் மீது சாமர்த்தியமாகச் சுமத்தியிருக்கிறார். அது எப்போதிலிருந்து’ கட்டுரையாசிரியர் பி.ஏ. கிருஷ்ணன். ‘சுழன்றும் ஏர்பின்னது உலகம்’ என்றாலும், புவிவெப்பமாதலின் முழுமுதற் காரணம் விவசாயம் என்பதை மறந்துவிடக் கூடாது’ என்ற அபாண்டமான பழியை விவசாயத்தின் மீது சாமர்த்தியமாகச் சுமத்தியிருக்கிறார். அது எப்போதிலிருந்து எந்த விவசாயத்தில் ‘உணவென்பது நிலமொடு நீரே’ என்று சொன்னவர்களிடமிருந்த விவசாயத்திலா ‘எல்லோருக்கும் பசியாற்றும் நவீன விவசாயம்’ என்று சொல்லிப் படைக்கப்பட்ட வீரிய ஒட்டு ரகங்களுக்காக மண்ணில் கோடிக் கணக்கில் கொட்டப்படும் உரமும், வீரிய உற்பத்தியில் வலுவிழந்த பயிர்களுக்குத் தேவைப்பட்ட பூச்சிக்கொல்லியும்தான் நிலத்தையும் நீரையும் மாசுபடுத்தி புவிவெப்பமாதலுக்கு அழைத்துச்செல்கிறது என்பதை, காய்தல் உவத்தல் இல்லாமல் அறம் கொண்டு பணியாற்றும் அறிஞர் அனைவரும் அறிவார்கள். பிரச்சினை அனுபவ விவசாயத்திலா அல்லது வணிகப்படுத்த மட்டுமே பயன்படுத்தப்படும் அறமற்ற அறிவியலிலா\nமரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் எதற்கு\n‘ஏராளமான நீரிழிவு நோயாளிகளை இன்றளவில் காப்பாற்றும் இன்ஸுலினை ஏற்றுக்கொள்பவர்கள், ஏன் மரபணு மாற்றிய உணவுக்கு மட்டும் புரட்சி வெடிக்கும் எனக் கொதிக்கிறார்கள்’ என்ற ரீதியில் நியூயார்க்கர் இதழ் விமர்சித்திருப்பதாக எழுதியிருக்கிறார். ‘உணவே மருந்து’ என்று வாழ்ந்துவந்த, இன்னும் வாழ விரும்பும் கூட்டம் நாம். மரபணு மாற்றப் பயிர்கள், நம் பூவுலகு இத்தனை கோடி ஆண்டுகள் கண்டிராத ஒரு புது உயிரினம். இரு மரபணுக்கள் வெட்டி ஒட்டப்பட்டால் எத்தகைய விளைவு தோன்றும் என்பதை யாராலும் அனுமானிக்க முடியாது என்பதுதான் உலகின் மூத்த மரபணு விஞ்ஞானி பேரா. மைக்கேல் ஆண்டனி, இந்தியாவில் இந்த மரபணுத் தொழில்நுட்பத்தை முதன்முதலில் சொல்லிக்கொடுத்த வல்லுநர் பேரா. புஷ்ப பார்கவா உள்ளிட்ட பல உலகறிந்த வல்லுநர்களின் கூற்று. இன்ஸுலினின் அவசியம் உலகறிந்தது. நூற்றுக் கணக்கான கத்திரி வகைகள் ஏற்கெனவே இருக்க, மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காயின் அவசியம் எதற்கு\nகதிரறுப்பில் ஆரம்பித்து, உங்கள் தட்டுக்கு வருவதற்குள் ஆண்டு ஒன்றுக்கு 130 கோடி டன் உணவை நாம் வீணாக்குகிறோம். கிருஷ்ணன் தரவாகக் காட்டிய ‘கால்நடைக்கெல்லாம் தானியம் போடாதே; அனிமல் ஃபீட் போட்டு வளர்த்துக் கொள்ளலாம்’ என்று அக்கறையாய்() சொன்ன ‘நேஷனல் ஜியாக்ரஃபிக்’ அலைவரிசையைப் பின்னின்று நடத்தும் பெரிய அண்ணன்கள் அமெரிக்காவும் ஐரோப்பாவும்தான் உணவை வீணாக்குவதில் முதலிடம். நபர் ஒருவர், ஆண்டுக்கு 95-115 கிலோ உணவை அங்கு தோராயமாக வீணாக்குகிறார். நம்மைப் போன்ற வளரும் நாடுகளும், சகாரா பாலைவனத்து ஏழை ஆப்பிரிக்க நாடுகளும் சேர்ந்தே நபர் ஒருவருக்கு 6-11 கிலோ உணவைத்தான் வீணாக்குகிறோம். இன்னும் சுருக்கமாகச் சொன்னால், மொத்த ஆப்பிரிக்க நாடுகளும் உற்பத்தி செய்யும் மொத்த அளவை (23.4 கோடி டன்) கிட்டத்தட்ட பெரிய அண்ணன் நாடுகள் சாப்பிடும்போது (22.2 கோடி டன்) மட்டும் இலையில் (பஃபேயில்) வீணடிக்கிறார்கள்.\nஒரு நாளின் சராசரி தேவையான 2,400 கலோரிக்கு, இப்போது 4,600 கலோரி உற்பத்தி செய்யப்படுகிறது என்று சொல்கிறது ஐ.ஏ.ஏ.எஸ்.டி.டி. 2012-ல் உலகளவில் கடும் பஞ்சத்தில் 40% இழப்பிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோதுகூட 223.84 கோடி மெட்ரிக் டன் கோதுமை உற்பத்தி இருந்தது என யு.எஸ்.டி.ஏ. கணக்கிட்டது. அது உலகின் மக்கள்தொகையின் தேவைக்கு, இரண்டு மடங்கு அதிகமான உற்பத்தி. விஷயம் இப்படி இருக்க… ஒட்டுமொத்த விதிகளைக் கபளீகரம்செய்ய முனைந்துள்ள நிறுவனங்கள், ஒட்டுமொத்த உலகுக்கும் சோறூட்டத்தான் என்று பொய்ப் பிரச்��ாரம் செய்கின்றன.\nஇது மாதிரி போலித் தரவுகள் இன்றைக்கு நேற்றல்ல; “பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வங்காளப் பஞ்சம் முதலான பல பஞ்சங்கள் ஜோடிக்கப்பட்டவை” என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி அமர்த்திய சென் ‘பாவர்டி அண்ட் ஃபேமின்ஸ்’(Poverty and Famines) என்னும் நூலில் விளக்கமாக எழுதியிருக்கிறார்.\nஅடிப்படையில், 1,000 கோடி மக்களுக்குத் தேவையான உணவு உற்பத்திக்கு மரபணு மாற்றப்பட்ட பயிர்களே தீர்வு என்ற கருத்தாக்கமே உண்மைக்குப் புறம்பானது. இங்கே எப்போதும் உற்பத்திக் குறைபாடு கிடையாது. பகிர்தலில்தான் பிரச்சினை, பாதுகாத்து வைப்பதில் பிரச்சினை. உற்பத்திக்குப் பிந்தைய செம்மையாக்கலில் பிரச்சினை. எப்போதும் ஏற்றுமதிக்கும் பணக்காரருக்கும் முழு உணவும் தடையில்லாமல் கிடைத்துக்கொண்டிருக்க… ஏழை களும் கூலியாட்களும்தான் பஞ்சத்தில் இறந்திருக் கின்றனர்.\nஎம்.எஸ். சுவாமிநாதன் என்ன சொல்கிறார்\nகட்டுரையில் ஆசிரியர் ஓரிடத்தில், ‘உலகம் முழுவதும் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் லாபத்துக்காகவே இயங்குகின்றன என்பதிலும் ஐயம் இல்லை’ எனச் சொல்லும் அவர், நான்கைந்து வாக்கியங்களில் அதை எதனாலோ மறந்துவிட்டு, ‘பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் சோதனைச் சாலைகளில் பிறந்தவை என்பதனாலேயே அறிவியல் கண்டுபிடிப்புகள் பொய்களாகிவிடாது’ என்று வாதிடுகிறார். அவர்களுக்கு லாபம்தான் முக்கியம் என்பதை முதலில் சொல்லிவிட்டு, அவர்களின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள அதே அறிவியலை ஏற்பதில் என்ன தவறு என்று கேட்கிறார் சுற்றுச்சூழல் அக்கறையாளர்கள் விவசாயிகளைக் குழப்புகிறார்களா, கட்டுரையாசிரியரே குழப்புகிறாரா\n‘தி அட்வெர்ஸ் எஃபெக்ட்ஸ் ஆஃப் ட்ரான்ஸ்ஜெனிக் ஃபூட் அண்ட் கிராப்ஸ்’ (The Adverse Effects of Transgenic Food/Crops), ‘ஜிஎம்ஓ மித்ஸ் அண்ட் ட்ரூத்ஸ்’ (GMO Myths and Truths) ஆகிய நூல்களை வாய்ப்பிருக்கும்போது கட்டுரை ஆசிரியர் படித்துப் பார்க்கவும். அதுவும் இதன் முதல் நூலுக்கு, ஆசிரியர் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பேரா. எம்.எஸ் சுவாமிநாதன் முன்னுரை எழுதியிருப்பதையும் படித்தால் நன்று. “மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் நலக்கேடுகள் தரக் கூடியன. அவை, சூழலை, வேளாண்மையை, நாட்டின் இறையாண்மையைச் சிதைக்கக் கூடியன; எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் பயிர்கள் நீடித்த சாகுபடியைத் தர���் கூடியவையல்ல” என்பதையும் அந்த இரு நூல்களிலும் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட, பன்னாட்டளவில் ஆராயப்பட்ட அறிவியல் தரவுகளுடன் தொகுக்கப்பட்டுள்ளன.\nஇதையெல்லாம் யோசித்துதான் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான, தேசிய அளவிலான குழு (பிப்ரவரி 2010), சொப்போரி கமிட்டி (ஆகஸ்டு- 2012), நாடாளு மன்ற வேளாண் நிலைக்குழு (ஜூன்-ஜூலை- 2013) ஆகிய மூன்றும் பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர், மரபணுப் பயிர்கள் வேண்டாம் எனப் பரிந்துரைத்துள்ளன.\nபன்னாட்டு நிறுவனங்களின் விதைக் கதை இப்படி என்றால், நம் நாட்டிலேயே இந்தத் தொழில்நுட்பத்தில் நடந்த கதை இன்னும் பரிதாபத்துக்குரியது. 2009-ல் மத்திய பருத்தி ஆராய்ச்சிக் கழகம், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன உதவியுடன், மான் சான்டோவின் பி.டி. பருத்திக்குப் பதிலாக பி.என். பருத்தி (பிக்கனேரி நெர்மா பி.டி. பருத்தி) என ஒரு ரகத்தை இந்தியாவிலேயே உருவாக்கியது. சொப்போரி தலைமையிலான உயர்நிலைக் குழு அதனை ஆய்ந்ததில், அந்த இந்திய பிக்கனேரி நெர்மா பருத்தியிலும் மான்சான்டோ மரபணு இருப்பது உறுதியானது. இதில் மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால், இந்த மரபணுக் கலப்பும் கூடத் தற்செயலாக நடந்த விபத்தல்ல. திட்டமிட்டே செய்யப்பட்டது என்று ஊகிக்கிறது சொப்போரி குழு.\nமிகுந்த கட்டுப்பாட்டுடன் நடத்தியதாகச் சொல்லப் பட்ட பல்கலைக்கழக ஆய்வு வளாகத்திலேயே இந்த மரபணுக் கலப்பு சாத்தியமென்றால், கள ஆய்வுக்கென்று சொல்லி, நம் ஊர் நிலத்தில் இது பயிரிடும்போது நிலைமையைக் கொஞ்சம் யோசியுங்கள். மரபணு மாற்றப்பட்ட பயிர் ஆராய்ச்சி கள் மனிதகுலத்தின் கனிமப் பசியை ஆற்றுமா என்று இன்னும் முழுமையாக யாருக்கும் தெரியாது. ஆனால், பன்னாட்டு நிறுவனப் பிரம்மாக்களின் பணப் பசியை நிச்சயம் ஆற்றும்\nமருத்துவர் - சுற்றுச்சூழல் அக்கறையாளர், ‘ஆறாம் திணை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்,\nவிவாதக்களம்மரபணு மாற்றப்பட்ட பயிர்அறமற்ற அறிவியல்\nஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய...\n‘‘இந்திப் பசங்களும் எங்ககிட்ட தமிழ் கத்துக்கிறாங்க\nபிரதம மந்திரி மகப்பேறு திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்:...\nமதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்...\n17 பேரின் உயிரைப் பறித்த பெருஞ்சுவர்; கதறும்...\nபொருளாதார வீழ்ச்சி மனிதர் உருவாக்கிய பேரழிவு: மத்திய...\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nகர்நாடகாவில் ஆட்சியை தக்க வைப்பாரா எடியூரப்பா - 15 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு\nபள்ளி வளாகத்தில் காய்கறி தோட்டம் விருதுநகர் அருகே அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nவிவாதக் களம்: 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அவசியமா\nஆதார் தீர்ப்பு: எத்தகைய தனிப்பட்ட ரகசியங்கள் காக்கப்பட வேண்டும்\nஇரு அணிகள் இணைப்பு: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஅசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்காவிட்டால் மூன்று மாத சிறை தண்டனை அறிவிப்பு: உங்கள்...\nஜி.எஸ்.டி: சித்த மருந்துகள் அத்தியாவசியம் இல்லையா\nஉடலையும் மனதையும் செம்மைப்படுத்தினால் பதற்றம் தீரும்\nதடுப்பூசிக் குழப்பங்கள்: எந்தப் பாதை சரி\nவிஜய்தான் தமிழ் சினிமாவின் ஆட்ட நாயகன்: பிரபுதேவா புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/576352/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2019-12-06T04:18:57Z", "digest": "sha1:IXJXA5D6OJSHMQDG5SEHLN54WTCGB2G5", "length": 10168, "nlines": 34, "source_domain": "www.minmurasu.com", "title": "போக்குவரத்து விதிமீறல்களுக்கு குமரியில் இ-செல்லான் முறை அறிமுகம்: பற்றுமதி (டெபிட்), கிரடிட் அட்டைகள் மூலம் அபராதம் செலுத்தலாம் – மின்முரசு", "raw_content": "\nதிடீரென பறிபோன வேலை.. காணொளிக்களை பார்த்து கொள்ளையடித்த இளைஞர் வசமாக சிக்கினார்..\nJayalalithaa Web Series Trailer குயீன் ட்ரெய்லரே சும்மா அதிருதே, வெப் சீரிஸ் எப்படி இருக்கும்\nநிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’ – பெண் வேடமிட்டு வீட்டு வேலை செய்துவரும் நபர் |\nபெண் மருத்துவர் கொலை: அதே இடத்தில் குற்றவாளிகள் என்கவுன்ட்ட்டர் …4 நிமிட வாசிப்புஹைதராபாத் கால்நடை மருத்துவர் பாலியல் வல்லுறவு, மற்றும் கொலை வழக்… |\nஉச்ச நீதிமன்றத்துக்காகக் காத்திருக்கும் உள்ளாட்சி …4 நிமிட வாசிப்புதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முழுதாக நடக்குமா, ஊரகப் பகுதிகளில் மட்டும் நடக்க… |\nபோக்குவரத்து விதிமீறல்களுக்கு குமரியில் இ-செல்லான் முறை அறிமுகம்: பற்றுமதி (டெபிட்), கிரடிட் அட்டைகள் மூலம் அபராதம் செலுத்தலாம்\nநாகர்கோவில்: போக்குவரத்து விதிமீறலுக்கு பொதுமக்களிடம் இருந்து காவல்துறை சார்பில் நேரடியாக அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் தவிர பிற விதிமீறல்களுக்கு போலீசாரிடமே அபராதம் செலுத்தலாம் என்ற நிலை இருந்து வந்தது. ஒருசிலர் மட்டுமே நீதிமன்றங்களில் அபராதம் செலுத்துகின்றனர். காவல் துறையினர் நேரடியாக பணம் வாங்கும் போது பல்வேறு பிரச்னைகள் எழுவதால் தமிழக காவல்துறையில் இ-செல்லான் முறையில் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இன்று முதல் இ-செல்லான் முறையில் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை அமலுக்கு வருகிறது. நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், தக்கலை ஆகிய 4 காவல் துறை துணை சரகங்களில் உள்ள போக்குவரத்து காவல் பிரிவுகள் உள்பட 21 காவல் நிலையங்களில் இந்த இ-செல்லான் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக பற்றுமதி (டெபிட்), கிரடிட் அட்டைகள் மூலம் அபராத தொகை வசூலிக்க ஸ்வைப் இந்திர கருவிகள் காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.\nஇந்த ஸ்வைப் இயந்திரம் மூலம் இ-செல்லான் முறையில் எவ்வாறு அபராதம் வசூலிப்பது என்பது குறித்த பயிற்சி முகாம் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் இன்று நடந்தது. முகாமை எஸ்பி நாத் தொடங்கி வைத்தார். அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள், துணைஆய்வாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதுகுறித்து எஸ்பி நாத் கூறுகையில், பொது மக்களுக்கும், ேபாலீசாருக்கும் இடையே நேரடி பண பரிமாற்றம் இருக்கக்கூடாது என்பதற்காக இ-செல்லான் முறை அமல்படுத்தப்படுகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் தவிர 150 விதிமுறை மீறல்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. அந்த அபராத தொகையை சம்பந்தப்பட்டவர் பண இயந்திரம், கடன், பற்றுமதி (டெபிட்) அட்டைகள் மூலம் செலுத்தலாம். அவ்வாறு அட்டைகள் இல்லாதவர்களுக்கு அபராதத்துக்கான செல்லான் வழங்கப்படும். இதை வைத்து ஸ்டேட் வங்கியின் காவல்துறை கணக்கில் அபராத தொகையை செலுத்தலாம். அபராத தொகையை வங்கியில் செலுத்தாவிடில் அவர்கள் குறித்த தகவல்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு தெரிவிக்கப்படும். வங்கி கணக்கில் பணம் செலுத்தாதவர்கள் பிடிபடும்போது முதல் 2 முறை எச்சரிக்கப்படுவார்கள். 3வது முறையாக பிடிபட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.\nஇ-செல்லான் கருவியில் அபராதம் செலுத்தாதது குறித்த தகவல் கிடைத்துவிடும். இதில் ஒளிக்கருவி (கேமரா) வசதியும் உண்டு. காவல் துறையினர் வாகனத்தை நிறுத்துமாறு சைகை செய்யும்போது நிற்காமல் செல்பவர்களை போட்டோ எடுத்து, அந்த வாகன பதிவு எண் மூலம் சம்பந்தப்பட்டவர் செல்போனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும். வண்டி பதிவு எண்ணை இ-செல்லான் கருவியில் கொடுத்தால் உரிமையாளர் பெயர், வாகன ஓட்டுவிசை நம்பர் உள்ளிட்ட தகவல்கள் உடனடியாக ெபறலாம். மேலும் போலி காப்பீடு, ேபாலி லைசென்ஸ் போன்றவற்றையும் கண்டறிந்து விடலாம் என்றார். நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி விஜயபாஸ்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nமுதல்வர் திறந்துவைத்து 50வது நாளில் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் தரைத்தளம் உடைந்து கடலில் விழுந்தது\nஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்த பொறுமை மிகவும் அவசியம்: இங்கிலாந்துக்கு ஆண்ட்ரூ குழல்ஸ் அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/politics", "date_download": "2019-12-06T04:03:37Z", "digest": "sha1:IWKMPBWLWBKUTAQZZWKSVGNVKQ7ZGA6Z", "length": 5221, "nlines": 76, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "அரசியல்", "raw_content": "\n\"தாய்க்கழகத்தில் இணைந்திருக்கிறேன்” - மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்த பி.டி.அரசகுமார்\nசட்டசபையில் ஆபாசப்படம் பார்த்து சிக்கியவருக்குத் துணை முதல்வர் பதவி : சர்ச்சையில் சிக்கிய எடியூரப்பா\nஃபட்னாவிஸ் பதவியேற்பு நாடகம் இதற்காகதானா\n“தேர்தலை நடத்தினால் அ.தி.மு.கவினரால் கொள்ளையடிக்க முடியாது; எனவே நடத்தமாட்டார்கள்” - துரைமுருகன் பேட்டி\nஐதராபாத்தில் பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற 4 பேர் சுட்டுக் கொலை -போலிஸார் அதிரடி\n’மெரினா கடற்கரை வியாபாரிகளுக்கு அல்ல; மக்களுக்கானது ’ - கடைகளை அகற்றுவது குறித்து நீதிமன்றம் கருத்து\nராகுலின் ஆங்கிலப் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்த 12ம் வகுப்பு மாணவி : ராகுல் கொடுத்த ஆச்சர்ய பரிசு \nஇளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி எரித்துக் கொல்ல முயற்சி : உத்தர பிரதேசத்தில் நடந்த அவலம்\nவங்கி மோசடி செய்த நீரவ் மோடியை ’தேடப்படும் குற்றவாளி’ ஆக அறிவித்து மும்பை நீதிமன்றம் உத்தரவு\nகாலநிலை மாற்றத்தால் அதிக இழப்பைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு எத்தனை���ாவது இடம் தெரியுமா\n#LIVE கர்நாடக இடைத்தேர்தல் : 63.66% வாக்குப்பதிவு\nமாமியாரை கவனித்துக்கொள்ளாத மருமகளுக்கு 3 மாத சிறை - சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n’அ.தி.மு.க மக்களுக்கு எதையும் செய்யாது’ : தி.மு.க.,வில் இணைந்த எடப்பாடியின் அண்ணன் சொல்லும் உண்மை \nமலிவு விலையில் வெங்காயம் வாங்க முட்டி மோதிய கூட்டம்\nஆபாசப்படம் பார்த்தால் கைது நடவடிக்கையா\nஅமேசான் ப்ரைமில் வெளியாகிறதா ‘விஜய் 64’ - லேட்டஸ்ட் தகவலால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2019/08/08/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9/", "date_download": "2019-12-06T02:33:56Z", "digest": "sha1:TFWWF4RBRQC7DBL4QB3XC45Z2HHZ5E4H", "length": 10306, "nlines": 172, "source_domain": "yourkattankudy.com", "title": "கல்முனை மாநகர சபையில் ஒன்லைன் ஊடாக முறைப்பாடுகளைப் பெற்று, தீர்வு வழங்கத் திட்டம் | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nகல்முனை மாநகர சபையில் ஒன்லைன் ஊடாக முறைப்பாடுகளைப் பெற்று, தீர்வு வழங்கத் திட்டம்\nகல்முனை: பொது மக்களுக்களின் முறைப்பாடுகளை ஒன்லைன் மூலம் பெற்று, அவற்றுக்கு விரைவாக தீர்வு வழங்குகின்ற ஒரு பொறிமுறையை கல்முனை மாநகர சபையில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.\nஉள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை விரைவுபடுத்துவதற்கான ‘மங்கிவ்வா‘ எனும் புதிய மென்பொருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பில் கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்களுக்கு அறிவூட்டும் கருத்தரங்கு இன்று வியாழக்கிழமை (08) மருதமுனை சமூக வள நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தலைமை வகித்து பேசுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nகல்முனை மாநகர சபையின் ஆணையாளர் எம்.சி.அன்சார், பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களும் பங்கேற்றிருந்த இக்கருத்தரங்கில் ‘குபைரா‘ ஐ.ரி.பார்க்‘ நிறுவனத்தின் பணிப்பாளர் சொஹான் குலசூரிய வளவாளராக கலந்து கொண்டு, குறித்த மென்பொருள் தொடர்பில் விளக்கமளித்து உரையாற்றினார்.\nஅங்கு முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் தெரிவிக்கையில்;\nஇன்றைய நவீன உலகில் மக்கள் தமது வேலைப்பளுக்களுக்கு மத்தியில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் எதிர்பார்���்கும் சேவைகளை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளக்க்கூடிய நவீன தொழில்நுட்ப வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உள்ளூராட்சி மன்றங்களினால் நிறைவேற்றப்பட வேண்டிய குறைபாடுகளையும் தேவைகளையும் ஒன்லைன் மூலம் முறைப்பாடு செய்து, அவற்றுக்கு விரைவான தீர்வைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக ‘மங்கிவ்வா‘ எனும் புதிய மென்பொருள் தொழில்நுட்பத்தை ‘குபைரா‘ எனும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nகம்பஹா மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி சபைகளில் இப்பொறிமுறைத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் ஊடாக மக்களின் முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் ஒன்லைனில் பெறப்பட்டு, அவற்றை விரைவாக நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்படுகிறது. இதனை அவர்கள் வெற்றிகரமமாக செயற்படுத்தி வருகின்றனர்.\nஇத்திட்டத்தை கல்முனை மாநகர சபையிலும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதன் முதற்கட்டமாகவே குறித்த பொறிமுறை தொடர்பில் மாநகர சபை உத்தியோகத்தர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் விளக்கமளிப்பதற்காக இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக முதல்வர் றகீப் குறிப்பிட்டார்.\n« “சஹ்ரானுடன் ஒரு வேளை தேநீர் அருந்தியிருந்தாலும், அவர்களை கைது செய்து, விசாரணைகளை நடத்தவும்”- ரணில்\n21/4 தாக்குதல் நடத்த தயாராகவிருந்த 15 பேர் தடுப்புக் காவலில் ;13.4 கோடி ரூபா பணம், 100 கோடி ரூபா சொத்துக்கள் »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nகாத்தான்குடி பொதுச் சந்தைக்கு நகர சபையினால் சீல் வைப்பு - மறு அறிவித்தல் வரை மூடுமாறும் அறிவிப்பு\nநபி(ஸல்) அவர்கள் உலகத்திற்கோர் அழகிய முன்மாதிரி\nஈஸ்டர் தாக்குதல்: முன்கூட்டியே கிடைக்கப்பெற்ற தகவல்\n'கருப்பு விதவை' சிலந்தி படையெடுப்பு: தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலை\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/116463/", "date_download": "2019-12-06T03:20:40Z", "digest": "sha1:23UJ7EKRYKTTK3KPAZMCAN67B57LLKAN", "length": 10562, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆப்கானிஸ்தானில் மழை வெள்ளத்தில் சிக்கி பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் மழை வெள்ளத்தில் சிக்கி பத்துக்கும் மேற்பட்டோர் உயிர���ழப்பு\nஆப்கானிஸ்தானில் பெய்துவரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள ஹேரட் மாகாணத்தின் தலைநகரான ஹேரட் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து 24 மணிநேரமாக கனமழை பெய்துள்ள நிலையில் மழை, வெள்ளம் சார்ந்த விபத்துகளில் பத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், சிலர் காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியதாகவும் பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கியதால் உணவு மற்றும் பணப்பயிர்கள் அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அருகாமையில் உள்ள பாமியான் மாகாணத்தில் கடந்த இருநாட்களாக பலத்த மழை பெய்து வருவதுடன் பனிப்பொழிவும் அதிகமாக உள்ள நிலையில் உறைப்பனியில் சிக்கிய சுமார் 400 பேரை மீட்பு படையினர் காப்பாற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsஆப்கானிஸ்தானில் உயிரிழப்பு சிக்கி பத்துக்கும் மேற்பட்டோர் மழை வெள்ளத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் டெங்குக் காய்ச்சலினால் சிறுமி மரணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் சுற்றுலா சென்ற தென்னிலங்கை இளைஞர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிந்துப்பிட்டி மாயானத்தில் சடலம் எரிக்க அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய தௌஹீத் அமைப்பின் சந்தேகநபர்களாக கைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nடிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை…\nஇலங்கைக்கெதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி\nதாமிரபரணி ஆற்றிலிருந்து சட்ட விரோதமாகத் தண்ணீர் எடுக்கப்படுவதனை ஆய்வு செய்ய ஆணையாளர் நியமிப்பு\nமன்னாரில் டெங்குக் காய்ச்சலினால் சிறுமி மரணம் December 5, 2019\nயாழ் சுற்றுலா சென்ற தென்னிலங்கை இளைஞர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார் December 5, 2019\nகிந்துப்பிட்டி மாயானத்தில் சடலம் எரிக்க அனுமதி December 5, 2019\nதேசிய தௌஹீத் அமைப்பின் சந்தேகநபர்களாக கைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் December 5, 2019\nடிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி December 5, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F", "date_download": "2019-12-06T02:36:06Z", "digest": "sha1:WPTFMBKUMID3E5SWKICLRWF4ZZ2XDS3U", "length": 6014, "nlines": 114, "source_domain": "tamilleader.com", "title": "நாளை அரசமைப்பு பேரவை கூடவுள்ளன. – தமிழ்லீடர்", "raw_content": "\nநாளை அரசமைப்பு பேரவை கூடவுள்ளன.\nநாட்டுக்கு புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு நாளை 10.30 க்கு, அரசமைப்பு பேரவை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நடைபெறவுள்ளது.\nசெயற்குழுவில் சமர்பித்த நிபுணர் குழு அறிக்கை, அரசமைப்பு பேரவையில் நாளை முன்வைக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் சகல. கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவிக்கவுள்ளதாகவும், அரசமைப்பு பேரவை 12.30 மணிவரை இடம்பெறுமெனவும், அத​ன் பின்னர் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த மீண்டும் உத்தரவு.\n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற��றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/uncategorized/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3/", "date_download": "2019-12-06T04:06:07Z", "digest": "sha1:XRAIRLPUM2VXGGCL6MTAXM6KYVURTTBR", "length": 30344, "nlines": 331, "source_domain": "www.akaramuthala.in", "title": "மேனாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமேனாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\nமேனாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 அக்தோபர் 2018 கருத்திற்காக..\nமேனாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\nமேனாள் அமைச்சரும் அமமுக அமைப்புச் செயலாளருமான பரிதி இளம்வழுதி இன்று நலக்குறைவால் காலமானார்.\nதி.மு.க.வில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் செயலாகவும் மேலவை உறுப்பினராகவும் இருந்த இளம் வழுதியின் மகன்தான் பரிதி(இளம்வழுதி).\nஅறிவுக்கொடி என்னும் இதழின் வெளியீட்டாளராகவும் ஆசிரியராகவும் சிறிது காலம் இதழ்ப்பணியிலும் ஈடுபட்டார்.\nஇவரது சொல் வன்மையும் நாநயமும் இவரைத் தி.மு.க.வின் சிறப்புப் பேச்சாளர்களுள் ஒருவராக மாற்றியது. மக்களைச் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்க மட்டுமல்லாமல் உருக்கத்தில் மூழ்கும் வண்ணமும் பேசும் திறன் மிக்கவர்.\nதன் 25 ஆம் அகவையில் பெரம்பூர்சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக(1989-2011) இருந்தார். இதைத் தொடர்ந்து 1991,1996, 2001, 2006-ம் ஆண்டுகளில் திமுகவில் மேலும் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்��ார் 11ஆவது சட்டமன்றக்காலத்தில் (1996-2001 ) பேரவைத் துணைத் தலைவராகத் திகழ்ந்து மாற்றுக் கட்கியினரும் விரும்பும் வண்ணம் செயல்பட்டார்.\n2006-2011 இல் செய்தி – விளம்பரத்துறை அமைச்சராக இருந்தார்.\n1991-1996 தேர்தலில் கலைஞர் கருணாநிதி மட்டுமே திமுகவின் சட்டமன்றஉறுப்பினராக இருந்து அவரும் பேரவை வராமல் இருந்தார். இடைத்தேர்தலில் வென்று வாகை சூடிய பரிதி இளம்வழுதி சட்டமன்றத்தில் ஒற்றை உறுப்பினராக இருந்து எதிர்நிலையில் இருந்த ஆளும் அதிமுகவைச் சமாளித்தார்.. இதனால் திமுகவின் தலைவர் கருணாநிதி இவரைச் செல்லப்பிள்ளை என்றும் திமுகவின் அபிமன்யு, இந்திரசித்து என்றும் பாராட்டினார். இருப்பினும் தனக்குரிய முதன்மை அளிக்கவில்லை என வருந்தி அதிமுகவில் 28.06.2019 இல் இணைந்தார். மறுநாள் அதிமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.\nஅதிமுகவின் தலைவி செயலலிதா மறைவிற்குப்பின்னர் பன்னீர் ஆணியில் இருந்தார். பின் தினகரன் ஆதரதவு நிலைப்பாட்டில் இருக்கிறார் என அதிமுகவில் இருந்து நீக்கபபட்டு அமமுக வில் இணைந்தார்.\nநலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்படடவர் திடீரென்று உயிரிழந்தார்.\nஅவரை இழந்து வாடும குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\n(நன்றி : படம்-தினமலர் காணொளி)\nஅவரைப்பற்றிய நினைவுக் குறிப்பு ஒன்று.\nபரிதி இளம் வழுதி செய்தித்துறை அமைச்சராக இருந்த பொழுது நான், கலைபண்பாட்டுத்துறை, தென்னகப் பண்பாட்டுமையம் சார்பில் நடத்திய பொங்கல் கலைவிழாவிற்கு அழைத்திருந்தேன். தமிழில் கையொப்பமும் சுருக்கொப்பமும் இடுவதை வலியுறுத்தி அனைவரிடமும் கையொப்பம் பெறும் வகையில் நீள்பதாகையை வைத்திருந்தேன். அதில் முதல் கையொப்பம் இட்டுத் தொடக்கி வைக்க வேண்டும் என வேண்டியிருந்தேன். கண்டிப்பாக வருவதாகக் கூறினார். அழைப்பிதழையும் நேரில் அளிக்க நேரம் கிடடவில்லை. விழாவன்று தொலைபேசிவழி நினைவூட்டினேன். நண்பர்களுடன் வருவதாகக் கூறினார.\nசரியான நேரத்திற்கு வந்தார். அவர் உடன் நடிகர் குமரிமுத்துவும் கட்சியினர் சிலரும் வந்திருந்தனர். இதில் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என்பதற்காக நண்பர்களையும் அழைத்து வந்திருப்பதாகவும் தொடர்ந்து மேலும் நண்பர்களை அனுப்பி வைப��பதாகவும் கூறி இம்முயற்சியைப் பாராட்டினார். 5 நாள் விழாவின்பொழுது சென்னைக் கடற்கரையில் கண்ணகி சிலையிலிருந்து திருவள்ளுவர் சிலை வரை உள்ள தொலைவில் பதாகை வைத்திருந்தோம். அவர் சொன்னதுபோல் பிற நாள் சிலர் அவர் மூலம் அறிந்து வந்ததாகக் கூறினர். பெயருக்கு நிகழ்ச்சிக்கு வந்துபோகாமல், ஈடுபாட்டுடன் பங்கேற்றுப் பிறரையும் பங்கேற்கச் செய்த அவரது தமிழ் உணர்வு பாராட்டத்தக்கது.\nஆனால், அப்பொழுது புதியதாகத் துறைச் செயலர் பொறுப்பேற்ற இ.ஆ.ப. அதிகாரி, நேர்மையில்லாத துணைச்செயலர் கருத்தினை நம்பி, “இது தமிழ்வளர்ச்சித்துறை வேலை, கலைபண்பாட்டுத்துறை மூலம் ஏன் செய்ய வேண்டும்” என்றார். “தமிழ் அனைவருக்கும் பொதுவானது. கலையில் இயற்கலையும் அடங்கும்/ கலை வழியாகவும் தமிழ் வளர்த்தலே துறையின் கடமை” என்றேன்.\n“நான் இவ்வாறு செய்வதை வரவேற்கின்றேன். ஆனால் தமிழ் வளர்ச்சித்துறைதான் செய்ய வேண்டும். நம் துறையின் வேலை இதுவல்ல” என்றார். ஆனால், காலையில் நடைப்பயிற்சி செல்பவர்களும் கையொப்பமிட்டு ஒருவருக்கொருவர் தகவல் தெரிவித்துப் பலரும் கையொப்பமிட்டனர். ஊக்கப்படுத்த வேண்டிய மேலதிகாரி புறக்கணிக்கும் பொழுது (அப்போதைய) அமைச்சர் பரிதி இளம் வழுதி இளம் வழுதி ஆர்வம் காட்டியதால் மறக்கமுடியாகத நினைவுகளில் ஒன்றாக இஃது அமைந்து விட்டது.\nநினைவுப் பகிர்வில் இலக்குவனார் திருவள்ளுவன்\nபிரிவுகள்: செய்திகள், நிகழ்வுகள், பிற Tags: Ilakkuvanar Thiruvballuvan, அறிவுக்கொடி, காலமானார், தமிழில் கையொப்பம், தமிழ்க்கையொப்ப நீள் பதாகை, தினமலர், நடிகர் குமரிமுத்து, பரிதி இளம்வழுதி\nசாகித்ய அகாதெமி விருதாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார்\nஅறிஞர் அறவாணனை அழைத்துக் கொண்டாள் இயற்கைத் தாய்\nமொழிக்கொலைப் போலிக் கவிஞர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா மாநாடு குறித்த இணையவழி உரையாடல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« அளவளாவல் : திரு நாகராசன் + திருவாட்டி கிருசாங்கினி\nஇந்திய அரசியலில் தாலின் கவனம் செலுத்த வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன் »\nபன்னீர் தொடர்தலே சாலவும் நன்று\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nஇலக்கியச் சிந்தனை 692 & குவிகம் இலக்கிய வாசல் 53\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஇலக்கியச் சிந்தனை 692 & குவிகம் இலக்கிய வாசல் 53\nமதுரையில் மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.��ு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nஇலக்கியச் சிந்தனை 692 & குவிகம் இலக்கிய வாசல் 53\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tev-zine.forumta.net/c4-category", "date_download": "2019-12-06T02:35:05Z", "digest": "sha1:F6RD7CJ6JWP6XH7FIL776BYNU6SSBAHU", "length": 5892, "nlines": 87, "source_domain": "tev-zine.forumta.net", "title": "பொது வழிகாட்டல் மின்நூல்கள்", "raw_content": "எமது வெளியீடான 'தமிழ் இலக்கிய வழி' மின்இதழுக்கான சிறந்த பதிவுகளைத் திரட்டும் கருத்துக்களம்.\nஉலகத் தமிழ் வலைப் பதிவர்களை வரவேற்கிறோம்.\n» உலகெங்கும் நற்றமிழ் பேணுவோம்\n» புகைத்தல் சாவைத் தருமே\n» உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்…\n» எப்படியான பதிவுகளை இணைக்கலாம்\n» பக்க விளைவும் பாதிப்பைத் தருமே\nபக்க விளைவும் பாதிப்பைத் தருமே\nபுகைத்தல் உடல் நலத்தை, குடும்ப மகிழ்ச்சியைக் கெடுத்துவிடும். அதேவேளை பொருண்மிய இழப்பையும் தரும்.\nதளம் மேம்படுத்தப்படுவதால், பதிவுகளைத் தற்போது இணைக்க வேண்டாம். புதுப்பொலிவுடன் பதிவுகளை இணைக்க விரைவில் அறியத் தருவோம்.\nஎமது தளத்தில் பதியப்படும் பதிவுகள் யாவும் மின்இதழாக, மின்நூலாக வெளியிடப் பதிவர்கள் உடன்பட வேண்டும்.\nமின்இதழுக்கோ மின்நூலுக்கோ ஏற்ற பதிவுகளாக இல்லாதவை நீக்கப்படும். பதிவுகளைப் படங்களாக இணைத்தாலும் நீக்கப்படும்.\nஎழுத்துப் பிழையின்றித் தட்டச்சுச் செய்தே பதிவுகளை இணைக்க வேண்டும்.\nசிறந்த பதிவுக்குப் பரிசில் வழங்குவோம். தமிழ்நாடு, சென்னை, கே.கே.நகர் Discovery Book Palace (http://discoverybookpalace.com/) ஊடாகப் பரிசில்களாக நூல்களைப் பெற Gift Certificate வழங்குவோம்.\nஇலங்கைப் பூபாலசிங்கம் புத்தகசாலை ஊடாகவும் பரிசில்கள் வழங்குவோம்.\nசிறப்புப் பதிவர்களுக்கான பரிசில்களை வழங்க நீங்களும் உதவலாம். எமது மின்நூல்களை, மின்இதழ்களை உலகெங்கும் பரப்பியும் உதவலாம்.\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் | மின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியமும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/dc-2018-thamizhisai-video57-148-2200.html", "date_download": "2019-12-06T02:51:42Z", "digest": "sha1:AQUP26TWRFTB7467YWTMWBGI6DIOVSWB", "length": 14622, "nlines": 228, "source_domain": "www.valaitamil.com", "title": "வாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்,", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nNow you are watching வாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nநியுஜெர்சி கோவிலில் முனைவர்.புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் பாடிய பக்திப்பாடல் வாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன் வாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை பயிற்சிப் பட்டறை\nஎன்னை விட்டோடி தமிழிசை பாடல் , திருபுவனம் G.ஆத்மநாதன் | Thirubuvanam G.Athmanathan Thamizh Isai Song அற்புதம் அற்புதமே... பாடல், திருபுவனம் G.ஆத்மநாதன் | Arputham Arputhame Tamil Isai Padal\nநியுஜெர்சி கோவிலில் முனைவர்.புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் பாடிய பக்திப்பாடல் மக்களிசை கலைஞர் ஜெயமுர்த்தியுடன் ஒரு நேர்காணல் | Singer Jaya Moorthy Interview\nதமிழ்த்தாய் வாழ்த்து - Thamizh Thai Vazhthu தமிழிசை குறித்து திருபுவனம் G.ஆத்மநாதன் அவர்களுடன் நேர்காணல்\nவட அமெரிக்க தெலுங்கு மாநாட்டில் அமெரிக்க பறையிசை குழுவின் அசத்தலான நடனத்துடன் கூடிய இசை வாழ்க்கை ஒரு வரம் -இசைக்கவி ரமணன்\nFETNA: Pannisai by Prof.Nallasivam (அரும��யான பண்ணிசை பாடல் விருந்து) மக்களிசை பாடகர்கள் முனைவர் புஷ்பவனம் குப்புசாமி-திருமதி.அனிதா குப்புசாமி நேர்காணல்\nஅமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள் (5)\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (28)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉடல்நலம்-மருத்துவம் (Health & Medicine)\nதமிழில் ஒரு பிறந்தநாள் பாடல்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nஅமைச்சர் எம்.சி. சம்பத் பேச்சு-எழுமின் மாநாடு 2019\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/12/100-km.html", "date_download": "2019-12-06T02:36:44Z", "digest": "sha1:TDHS6PCRQVATC6OG6UMIRWHAQMMVCBMB", "length": 12146, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "100 KM வேகத்தில் பலத்த காற்று வீசும்! பொது மக்களுக்கு எச்சரிக்கை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n100 KM வேகத்தில் பலத்த காற்று வீசும்\nஇலங்கையில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் தாழமுக்கமாக விருத்தி அடைந்து வருவதால், இலங்கையில் பாதிப்பு ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டது.\nஇந்நிலையில் 100 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் திணைக்களம் இன்று எச்சரித்துள்ளது.\nவடக்கு கிழக்கு கடல் பகுதி கடும் கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇன்று முதல் 8ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு கடல் பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறு திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇந்த அழுத்தம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் மணிக்கும் 90 - 100 கிலோ மீற்றர் வேகத்தில் வளர்ச்சியடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nவங்காள விரிகுடாவில் விருத்தியடையும் தாழமுக்கம் தீவிரமடைந்த நிலையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தமிழகத்தின் ஆந்திரா பகுதி ஊடாக பயணிக்கும் என திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சி���ிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nபரிஸ் லாச்சப்பல் பகுதியில் தேசியத் தலைவரின் 65 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்\nபரிஸ் லாச்சப்பல் பகுதியில் தேசியத் தலைவரின் 65 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் பிரான்சில் பரிஸ் லாச்சப்பல் ...\nமுள்ளியவளை துயிலும் இல்ல மாவீரர் நினைவேந்தல் mulliyavalai\nமுல்லைத்தீவு - முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/actress-kasturi-said-about-tirukural-in-avin-milk-pocket-tamilfont-news-247766", "date_download": "2019-12-06T04:28:16Z", "digest": "sha1:VNYOZIE7AJUHMMYDDG5WISCAMFGOTKPJ", "length": 12097, "nlines": 136, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Actress Kasturi said about Tirukural in Avin milk pocket - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » கோலம், குறள், காபி: ஆவின் பால் பாக்கெட்டில் திருக்குறள் குறித்து தமிழ் நடிகை\nகோலம், குறள், காபி: ஆவின் பால் பாக்கெட்டில் திருக்குறள் குறித்து தமிழ் நடிகை\nஆவின் பால் பாக்கெட்டுக்களில் திருக்குறள் பிரிண்ட் செய்ய வேண்டுமென்று பாஜக பிரமுகர் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும், இதுகுறித்து விரைவில் முதல்வருடன் கலந்து ஆலோசித்து ஆவின் பால் பாக்கெட்டுக்களில் திருக்குறள் பிரிண்ட் செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் இதுகுறித்து பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்த நிலையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் மூன்றோடு ஆவின் பாலும் சேர்க்கிறது. நல்ல விஷயம்தானே காலைப்பொழுது திருக்குறளோடு துவங்கும் . டிவி , FM ரேடியோவில் தினம் ஒரு குறள் சொல்கிறார்களே. கோலம், குறள், காபி என்று வழக்கப்படுத்திக்கொள்ளலாம்.\nபால் கவர் குப்பைக்கு போகுமே என்று யோசிப்பதெல்லாம் ஓவர். குறள் எழுதும் பயிற்சி தாளும், ஏன் திருக்குறள் புத்தகமே கூட எடைக்கு போகிறது. நானெல்லாம் பள்ளியில் தமிழ் படிக்கவில்லை. பஸ்ஸில் தான் திருக்குறள் படித்து கற்றுக்கொண்டேன். தினம்தோறும் வீடு தேடி குறள் வருவது நல்ல விஷயம்தான்.\nகஸ்தூரியின் இந்த டுவீட்டுக்கு வழக்கம்போல் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்டுக்கள் பதிவாகி வருகிறது.\nஅறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் மூன்றோடு ஆவின் பாலும் சேர்க்கிறது. நல்ல விஷயம்தானே காலைப்பொழுது திருக்குறளோடு துவங்கும் . டிவி , FM ரேடியோவில் தினம் ஒரு குறள் சொல்கிறார்களே. கோலம், குறள், காபி என்று வழக்கப்படுத்திக்கொள்ளலாம்.\nஇந்த வாரம் வெளியாகும் 4 படங்களின் ரன்னிங் டைம் தகவல்கள்\nஜெயலலிதா புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய 'தலைவி'\nதளபதி 64: சாட்டிலைட் உரிமையை அடுத்து டிஜிட்டல் உரிமை வியாபாரமும் முடிந்தது\nதளபதி சொன்னது போல் இதனை டிரெண்ட் செய்யுங்கள்: பிகில் பட ந��ிகை கோரிக்கை\nமுடிவுக்கு வந்தது தனுஷின் அடுத்த படம்: படக்குழுவினர் கொண்டாட்டம்\nதளபதி 64 படத்தின் அப்டேட்டை கேட்கும் 'தளபதி 63' தயாரிப்பாளர்\n'தலைவி' படத்தில் சசிகலா கேரக்டரில் தேசிய விருது பெற்ற நடிகை\nரஞ்சித் ஆக மாறும் அருண்விஜய்\n'தர்பார்' படத்தின் சூப்பர் அப்டேட்: ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்\nவெங்கட்பிரபுவுடன் இணையும் ராகவா லாரன்ஸ்: ஒரு ஆச்சரிய அறிவிப்பு\nபொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்\n12 மணி நேரத்தில் டப்பிங்: பிரபல நடிகர் செய்த சாதனை\nஎத்தனை நிவாரணம் கிடைத்தாலும் ஈடு செய்ய முடியாது: கமல்ஹாசன் அறிக்கை\nஇந்த சுவர் இன்னும் எத்தனை உயிர்களை பழி வாங்குமோ ரஜினி பட இயக்குனர் டுவீட்\nஉலகின் ஒரே சூப்பர்ஸ்டாரை சந்தித்தேன்: ஒரே செல்பியால் உலகப் புகழ் பெற்ற இளைஞர் பேட்டி\nசிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தின் அடுத்த அட்டகாசமான அறிவிப்பு\nரஜினியுடன் விஜய் பட இயக்குனர் சந்திப்பு: அடுத்த படத்தை இயக்குகிறாரா\nஅமேசான் காட்டுக்கு தீ வைத்தது நானா அதிபரின் குற்றச்சாட்டுக்கு பிரபல நடிகர் மறுப்பு\nபிரபல அரசியல்வாதி மகன் மீது பாலியல் புகார் கூறிய 'பிக்பாஸ் 2' நடிகை\nபிரியங்கா ரெட்டி கொலையாளிகள் என்கவுண்டர்: ஐதராபாத்தில் பரபரப்பு\n15 அடி ஆளம்...ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது குழந்தை மீட்பு.\nகாதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய மளிகைக்கடை ஊழியர்\nஇறந்துபோன ஒருவரின் இதயத்தை வேறு உடலில் செயல்பட வைத்த மருத்துவர்கள்..\nராகுல் காந்தி பேச்சை மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு மாணவி..\n2 நிமிடம் போதும்.பாம்புக் கடியை அடையாளம் காண புதிய கருவி, கேரளாவில் கண்டுபிடிப்பு..\nஎன் மனைவியை பாம்பு கடித்துவிட்டது.. டி.வி நாடகத்தைப் பார்த்து பிளான் போட்டு கொலை செய்த கணவர், கைது ..\nகயிற்றில் சிக்கிய சுறா..கை கொடுத்து காப்பாற்றிய மீனவர்கள்..\nநான் வெங்காயம்,பூண்டெல்லாம் சாப்பிடுவதில்லை.. வெங்காய விலையேற்றம் பற்றிய கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்\nஉத்திரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பள்ளி மாணவி.நான்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் கைது.\nஷூவுக்குள் பாம்பு: சென்னை பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nபிரியங்கா ரெட்டி கொலை எதிரொலி: மெட்ரோ ரயில்வே நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு\nவகுப்பறையில் ஆசிரியையை அடித்து நொறுக்கிய மாணவர்கள்; அதிர்ச்சி வீடியோ\nவகுப்பறையில் ஆசிரியையை அடித்து நொறுக்கிய மாணவர்கள்; அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/15420/amp?ref=entity&keyword=moon", "date_download": "2019-12-06T03:01:03Z", "digest": "sha1:C77ZVLH3YAVLAEYWLBEFFC6LA7PEEZQM", "length": 7057, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 3-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் சிம்ம வாகனத்தில் உலாவந்தனர்.\nநிலநடுக்கங்களை ஆய்வு செய்யும் இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஓர் ஆண்டு நிறைவு : பயண புகைப்படங்கள் வெளியீடு\n8100 கி.மீ. தொலைவுக்கு ரஷ்யா - சீனா இடையே குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு வினியோக திட்டம் தொடக்கம்\nபிலிப்பைன்ஸை புரட்டிய கம்முரி புயல்: 155 கி.மீ முதல் 190 கி.மீ வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் வீட்டின் மேற்கூரைகள் தூக்கிவீசப்பட்டன\nஅல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்வு\nஇந்திய கடற்படையின் முதல் பெண் விமானி ஷிவாங்கி பொறுப்பேற்பு\nதெலங்கானாவில் பெண் மருத்துவர் பலாத்கார படுகொலை : குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரி நாடு முழுவதும் வலுக்கும் போராட்டம்\nதி.மலை கார்த்திகை தீபத்திருவிழா 3ம் நாள் : முஷிக வாகனத்தில் விநாயகர், தங்க பூத வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்\nகொஞ்சம் கொஞ்சமாக கடலில் மூழ்கி வரும் பிலிப்பைன்ஸ் கிராமம்\n× RELATED SpaceX விண்கலத்தில் முதன்முறையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-06T03:14:02Z", "digest": "sha1:TRFYTOD5GSUZBMU7FLWBUPFRHGPDPVOB", "length": 2646, "nlines": 26, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெரம்பலூர் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெரம்பலூர் வட்டம் , தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களில் ஒன்றாகும். [1]இந்த வட்டத்தின் தலைமையகமாக பெரம்பலூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 27 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]\nஇவ்வட்டத்தில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பெரம்பலூர் வட்டத்தின், மொத்த மக்கள்தொகை 1,62,356 ஆகும். சராசரி எழுத்தறிவு 81.33% ஆகவுள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 990 பெண்கள் வீதம் உள்ளனர். [3]\n↑ பெரம்பலூர் வட்ட வருவாய் கிராமங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-06T02:52:59Z", "digest": "sha1:TSKFFVI5A77CV5QYRTWQ2GGINJIKLZF5", "length": 2407, "nlines": 24, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பேச்சு:இந்தியாவின் ம���்கள்தொகை பரம்பல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇரு கட்டுரைகளும் கிட்டத்தட்ட ஒரு விசயத்தைப்பற்றிவை. மாற்றுகருத்துகள் இல்லையெனில் இணைத்துவிடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 11:46, 1 ஏப்ரல் 2011 (UTC)\nஇணைத்து விடுங்கள்.--Kanags \\உரையாடுக 13:02, 1 ஏப்ரல் 2011 (UTC)\nபரம்பல் என்றால் என்ன பொருள்\nபார்க்க:அகரமுதலி - distribution --மணியன் 18:04, 6 ஏப்ரல் 2011 (UTC)\nமக்கள் தொகை என்று பிரித்தெழுத வேண்டும். புணர்த்தினால் மக்கட்டொகை என்றெழுதுவதே இலக்கணம்.--பாஹிம் (பேச்சு) 03:51, 3 ஆகத்து 2019 (UTC)\nReturn to \"இந்தியாவின் மக்கள்தொகை பரம்பல்\" page.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/putin-about-greta-thunberg-speech-uno", "date_download": "2019-12-06T04:35:39Z", "digest": "sha1:62LCFNI2CCJHL4RUBZLDSPR3AW2XV533", "length": 12816, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "கிரேட்டா விஷயத்தில் புதின்-டிரம்ப் காட்டிய ஒற்றுமை... குழப்பத்தில் இணையவாசிகள்... | putin about greta thunberg speech at uno | nakkheeran", "raw_content": "\nகிரேட்டா விஷயத்தில் புதின்-டிரம்ப் காட்டிய ஒற்றுமை... குழப்பத்தில் இணையவாசிகள்...\nஉலகநாடுகள் பங்குபெறும் ஐக்கிய நாடுகள் அவையின் 74வது பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற பருவநிலை தொடர்பான உச்சி மாநாட்டில் பேசிய கிரேட்டா என்ற சிறுமியின் பேச்சு பலரது பாராட்டுகளையும் பெற்றது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரேட்டாவின் பேச்சை விமர்சித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ரஷ்ய அதிபர் புதினும் கிரேட்டாவை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.\nஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயதான சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் சுற்றுசூழல் சீர்கேட்டிற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளாத உலக தலைவர்களை கடுமையாக சாடினார். மேலும் இந்த கூட்டத்தின் நடுவே டிரம்ப் அங்கு வந்த போது கிரேட்டா, டிரம்ப்பை கோபத்துடன் பார்த்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. இதனை டிரம்ப் விமர்சித்திருந்தார்.\nஇந்த நிலையில் இதுகுறித்து ரஷ்ய அதிபர் டிரம்ப்பிடம் கேள்வி கேட்கப்பட்டபோது அதற்கு பதிலளித்த அவர், \"நான் கூறும் பதில் உங்களுக்கு ஏமாற்றம் அளிக்கலாம். ஆனால் கிரெட்டா துன்பெர்க்கின் பேச்சு பற்றிய பொதுவான உற்சாகமூட்டும் கருத்தை நான் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. தற்போது இருக்கும் நவீன உலகம் சிக்���லானது, வித்தியாசமானது. இதனை கிரெட்டாவுக்கு யாரும் விளக்கவில்லை. ஆப்பிரிக்கா மற்றும் ஆசியக் கண்டங்களில் வசிக்கும் மக்களும், ஸ்வீடனில் இருப்பதைப் போல பணக்காரர்களாக வாழ விரும்புகிறார்கள்.\nஇளம் தலைமுறையினர் சுற்றுச்சூழலுக்குக் கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியதுதான். ஆனால் குழந்தைகளையும், வளரும் இளம் பருவத்தினரையும் தங்களுடைய சுய எண்ணத்துக்காகப் பயன்படுத்துவதும் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியது\" என தெரிவித்தார். பெரும்பாலும் டிரம்ப், புதினுக்கு இடையே கருத்து ஒற்றுமை குறைவு என்றாலும், இந்த விஷயத்தில் இருவரும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதை இணையவாசிகள் பலரும் குழப்பத்துடன் பார்த்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்த ஆப்பிள் ஒரு வருடத்திற்கு கெட்டுப்போகாது... சந்தையில் அறிமுகமாகும் புதிய ரகம்...\nதினமும் 22 கிலோமீட்டர் நடந்து வேலைக்கு சென்ற பெண்... இன்ப அதிர்ச்சி அளித்த வாடிக்கையாளர்கள்...\nநாய்க்கு விருது வழங்கி கௌரவித்த டிரம்ப்... காரணம்..\nமும்பை தாக்குதல் சதிகாரர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்தல்\nபடகு கவிழ்ந்து 58 அகதிகள் பலி\nசிறுமியின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட்... நெகிழ வைத்த இளவரசர்\nமாதக்கணக்கில் கோமாவில் இருந்தவர் மீண்ட அதிசயம்\nஇறந்து கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 100 கிலோ குப்பை\n“தனது பெற்றோரின் திருமணத்தை நேரில் பார்த்த விஜய்”- எஸ்.ஏ.சி பகிர்ந்த சுவாரஸ்யம்\n‘தலைவி’ படத்தில் சசிகலாவாக நடிக்கப்போவது இவரா\nவிஜய் டிவி ராமரின் ‘போடா முண்டம்’\n வேற அப்டேட் விட்ட வெங்கட் பிரபு...\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.suniasacademy.com/quizzes/sun-quiz-2019-26th-august/", "date_download": "2019-12-06T03:30:29Z", "digest": "sha1:BSKHTBC57DO344JXUGYQCPN57IBAIR3J", "length": 7113, "nlines": 248, "source_domain": "www.suniasacademy.com", "title": "Sun Quiz 2019 26th August - Sun IAS Academy", "raw_content": "\nவெள்ளையனே வெளியேறு போராட்டம் நிகழ்ந்த ஆண்டு\nபஞ்சசீலக் கொள்கைகள் வகுக்கப்பட்ட இடம்\n“சத்தியத்தை தேடி” யாருடைய சுய சரிதம்\nDr.Zakir Hussain டாக்டர் ஜாகிர் ஹுசேன்\nDr. S. Radha Krishnan டாக்டர்.எஸ்.ராதா கிருஷ்ணன்\nKumaran Asan குமாரன் ஆசான்\nஇந்தியாவில் ஆங்கிலேயர் செல்வாக்கு பெற்ற முதல் இடம்\nMg2C3 நீராற்பகுப்பு அடைந்து அசிட்டிலீனைத் தரும்\nBe2C நீராற்பகுப்பு அடைந்து மீத்தேன் வெளியிடும்\nAl4C3 நீராற்பகுப்பு அடைந்து அல்லீலைனைத் தரும்\nDependent on its wavelength அதன் அலை நீளத்தை சார்ந்திருக்கும்\nDependent on its Velocity அதன் திசைவேகத்தை சார்ந்திருக்கும்\nபாரடே மின்னாற்பகுப்பு விதிகளுடன் தொடர்புடையது\nAtomic number of the Cation நேர்மின் அயனியின் அணு எண்\nAtomic number of the Anion எதிர்மின் அயனியின் அணு எண்\nSpeed of the Cation நேர்மின் அயனியின் வேகம்\nClaude’s Process கிளாட்ஸ் முறை\nஒரு அணுக்கருவின் நிறை எண் எதன் எண்ணிக்கைக்குச் சமம்\nஜாலியன் வாலா பாக் படுகொலை குறித்த கூனி வைசாகி என்ற கவிதை புத்தகம் வெளியிடப்பட்ட நாடு\nUAE ஐக்கிய அரபு நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.zoekeendate.nl/tag/adult-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-12-06T02:52:27Z", "digest": "sha1:K62LLV7FFQH5MGSBEMNZREGM6Q43LHQZ", "length": 5409, "nlines": 43, "source_domain": "www.zoekeendate.nl", "title": "ADULT டேட்டிங் – ZoekEenDate.nl – Online Datingsites Holland – Sex – Tips", "raw_content": "\nஹாலந்து & ஐரோப்பாவில் சிறந்த இலவச செக்ஸ் டேட்டிங் இணையதளங்கள்\n✅ நெதர்லாந்திலும் ஐரோப்பாவிலும் உள்ள சிற்றின்ப உந்துதல்களுக்கான மேல் வலைத்தளங்கள் செக்ஸ் டேட்டிங் மற்றும் பாலியல் சந்திப்புகள், சாதாரண டேட்டிங், வயது டேட்டிங், புத்திசாலி அல்லது அநாமதேய அல்லது கூடுதல் திருமண விவகாரங்களில் சிறந்த இலவச வலைத்தளங்களில் எங்கள் மேல் தேர்வு. பாலியல் சந்திப்புக்கள், துரோகம் மற்றும் பலவற்றிற்கு புத்திசாலித்தனமாக சந்திக்க விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்களை ���ந்தித்தல். நாம் அனைத்து ஆம்ஸ்டர்டாமில் புகழ்பெற்ற ரெட் லைட் மாவட்ட தெரியும், இப்போது நீங்கள் பாலியல் மற்றும் … Read more\nCategories Sex Dating Websites Holland Europe Tags ADULT ADS, ADULT டேட்டிங், ADULTFRIENDFINDER, Adultmatchmaker, AFFAIR டேட்டிங், EHARMONY, HOOKUP DATING SITES, HOOKUP SITES, MARITAL AFFAIR, NZDATING, SECONDLOVE, XXXPERSONALS, அன்னைமயமான டேட்டிங், ஆன்லைன் செக்ஸ் கூட்டம் வலைத்தளங்கள், ஆஷ்லி மேடிசன், இலவச செக்ஸ் செக்ஸ் டேட்டிங், இலவச பாலியல் சந்திப்பு வலைத்தளங்கள், ஈரோடு, உண்மையான டேட்டிங் தளங்கள், கூடுதல் திருமண சேவைகள், சி-தேதியிட்ட, சிறந்த செக்ஸ் டேப் APP, செக்ஸின் நெதர்லாந்து, செக்ஸ், டிஸ்ஸெரீட் டேட்டிங், திருமணம் செய்துகொண்ட பெண், துரோகத்தின், பருவகால தேவைகள் APPS, பாலியல் கொடுமை, மணமகன், விக்டோரியா மிலன், விபச்சாரம், ஹாட் டேட்டிங், ஹாலண்ட் செக்ஸ் செக்ஸ் வலைத்தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/kuselan/distributors.php", "date_download": "2019-12-06T04:06:59Z", "digest": "sha1:ZQOSQBJUEFNGEGJRMWCLC5TAPIQETD6U", "length": 13357, "nlines": 126, "source_domain": "rajinifans.com", "title": "Neutral statement from Distributor Association - Kuselan Corner - Rajinifans.com", "raw_content": "\nதிரைப் பிரமுகர்கள் அத்தனை பேருக்குமே மனசாட்சி செத்துவிட்டதா... ரஜினிக்கு எதிராக இத்தனை அநியாயங்கள் நடந்தும் அவரால் பயன் பெற்ற, கோடீஸ்வரர்களான, உதவிகள் பெற்ற நடிகர் சங்கமும், தயாரிப்பாளர்கள் சங்கமும் வாய் மூடி ஊமைகளாய்க் கிடக்கின்றஎனவே எனப் பொருமிக் கொண்டிருந்தனர் ரஜினியின் ரசிகர்கள்.\nலைட் மேன்களின் பிரச்சினையில் ஒரு வாரமாக பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருக்கும் ராம நாராயணன் அண்ட் கோவுக்கு, குசேலனுக்கு எதிரான அநியாயங்களைக் கண்டு கொள்ள நேரமில்லை.\nநண்பர்கள் சொல்வதுபோல குஷ்புவுக்கு கொசு கடித்தால்கூட ஓடோடிப்போய் கலைஞரிடம் சொல்லி அதற்கு மருந்து போடும் புண்ணிய வேலையைச் செய்யும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கும் துணைச் செயலாளர் சத்யராஜூக்கும் இந்தப் பிரச்சினை ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.\nஎன்ன செய்வது... இவர்கள் பெவிக்காலைப் பூசிக்கொண்டு உருண்டால்கூட ஒன்றும் ஒட்டமாடேங்கிறதே... இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரஜினி மட்டும்தான் சூப்பர் ஸ்டார். இவர்கள் அனைவரும் சும்மா ஸ்டார்கள். அந்த வயிற்றெரிச்சல் அவர்களுக்கு.\nஇனி சினிமாக்காரர்கள் எதற்காகவும் ரஜினியிடம் வரமாட்டார்களா... அவர்களுக்கு ரஜினியின் தேவை முடிந்துவிட்டதா... என்று எல்ல��ரும் ஒருவித கடுப்போடு இருந்த நேரத்தில், ஆதரவுக் குரல் கொடுத்துள்ளன, விநியோகஸ்தர்கள் சங்கங்கள்.\nதமிழ் சினிமா விநியோகத்தைப் பொருத்தவரை இந்த நால்வர் வைத்ததுதான் சட்டம். அதனால் அவர்களின் குரலுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது...\nவிநியோகஸ்தர்களுக்குத் தெரியும் ரஜினி படங்களில் எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்பது.\nஅதிலும் ரோபோவின் நாயகனல்லவா ரஜினி... அதனால் இப்போதே ஒரு பாதுகாப்புக்கு அறிக்கை விட்டு வைக்கிறார்கள். எப்படி இருந்தாலும் உடுக்கை இழந்த நேரத்தில் நீண்டிருக்கும் உதவிக் கரங்கள் இவை. பாராட்டுவோம்.\nவியாபாரத்தில் லாப நஷ்டம் வருவது சகஜம். இதில் சம்பந்தப்பட்ட பிரமிட் சாய்மிரா நிறுவனத்தை விட்டுவிட்டு, ரோபோவின் நாயகன், சூப்பர்ஸ்டார் ரஜினியை மிரட்டிப் பார்ப்பது கண்டனத்துக்குரியது என விநியோகஸ்தர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், கோவை மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் ஜி.ஆர்.சண்முகம், கோவை மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் எம்.சுப்பிரமணியம், மதுரை மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் ஜி.என்.அன்புசெழியன் ஆகியோர் இணைந்து நேற்று மாலை குசேலன் படம் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nகுசேலன் படப் பிரச்சினை சம்பந்தமாக திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து கொடுத்து வரும் அறிக்கைகள், வியாபார அடிப்படை உரிமைகளை தகர்க்கும் வண்ணம் அமைவது கண்டு அதிர்ச்சி அடைகிறோம்.\nகாலம் காலமாக எத்தனையோ பெரிய படங்கள் எதிர்பாராத வீழ்ச்சி அடைவதும், சிறிய பெரிய படங்கள் மாபெரும் வெற்றி அடைவதும் வழக்கமான ஒன்றுதான். ஒரு படத்தின் வெற்றி-தோல்விகள் அவரவர் இட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி அமைவதாகும்.\nஎதிர்பாராத லாபம் அடையும்போது மகிழ்வதும், வீழ்ச்சி அடையும்போது வருத்தம் அடைவதும் இயற்கையே.\nகுசேலன் படத்தை கவிதாலயம் தயாரிக்க, உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பிரமிட் சாய்மீரா நிறுவனம் பெற்றது. அவர்களிடம் இருந்து வினியோகஸ்தர்கள் சில பகுதிகளுக்கு உரிமை பெற்று திரையிட்டனர். பெரும் பகுதிகளை சாய்மீரா நிறுவனமே திரையிட்டது. அப்படி உரிமை பெற்றவர்களிடம் இருந்து திரையரங்க உ��ிமையாளர்கள் பெருத்த லாபம் பெறலாம் என்று பல வழிகளில் திரையிட்டுள்ளனர்.\nஇன்னும் ஒரு சில தியேட்டர் அதிபர்கள் மூன்றாவது நபர்களுக்கு குறிப்பிட்ட தொகைக்கு விற்று விட்டனர். ஆரம்பம் முதல் தான் இதில் கவுரவ வேடம் ஏற்றுள்ளதாக ரஜினிகாந்த் கூறியது அனைவருக்கும் தெரியும்.\nஇது, ஒரு மலையாள படத்தின் மறுபதிப்பு என்பதும் அனைவருக்கும் தெரியும். இந்த படத்துக்கு இந்த விலை மிக அதிகம் என்று தெரிந்து பல பேர் அமைதி காக்க, ஒரு சிலர் மட்டும் இந்த படத்தை லாபம் என்ற நோக்கை மட்டும் வைத்து போட்டா போட்டி நடத்தி வாங்கியதும் அனைவருக்கும் தெரியும்.\nஇன்று இழப்பு என்றவுடன் போர்க்கொடி உயர்த்தி மிரட்டுவது ஏன் பல படங்களில் அதிகப்படியாக லாபம் பெற்றபோது, அதன் வினியோகஸ்தருக்கோ அல்லது தயாரிப்பாளருக்கோ திருப்பிக் கொடுத்தது உண்டா\nபடம் பெற்றது சாய்மீரா நிறுவனத்திடம் இருந்து. அதை விடுத்து ஒப்பந்தமிடாத கவிதாலயத்துக்கும், இதில் எந்த சம்பந்தமில்லாத ரோபோ படம் தயாரிக்கும் ஐங்கரன் நிறுவனத்தின் மீதும் பாய்வது ஏன்\nரோபோ படத்தின் கதாநாயகனான ரஜினிகாந்தை மிரட்டிப் பார்க்கவா\nலாபமும், நஷ்டமும் வியாபார ஒப்பந்தத்தின் வழி நடக்க வேண்டிய ஒன்று. தண்டவாளத்தில் ஓட வேண்டிய ரெயில் தடம்புரண்டு ஊருக்குள் பாய்ந்தால், அதன் முடிவு எப்படி இருக்கும் வேண்டாம் முரண்பட்ட விவாதங்கள், இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஆனாலும் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் போன்ற பலம் வாய்ந்த அமைப்புகள் இந்த விவகாரத்தில் மௌனம் காக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/81781/news/81781.html", "date_download": "2019-12-06T02:46:05Z", "digest": "sha1:R2QVKAZVLX645MJ7T57Q3MAPILGZHHNJ", "length": 6887, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "நபரை துண்டு துண்டாக வெட்டி சமைக்க முயன்ற காட்டுமிராண்டி பெண் (வீடியோ இணைப்பு)!! : நிதர்சனம்", "raw_content": "\nநபரை துண்டு துண்டாக வெட்டி சமைக்க முயன்ற காட்டுமிராண்டி பெண் (வீடியோ இணைப்பு)\nஅமெரிக்காவில் பெண் ஒருவர் தனது பக்கத்து வீட்டுக்காரரை கொன்று சமைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் புளோரிடா (Florida) மாகாணத்தில் வசிக்கும் ஏஞ்ஜெலா ஸ்டோல்ட் (Angela Stoldt Age-42) என்ற பெண் தனது பக்கத்து வீட்டுக்காரர் ஜேம்ஸ் ஷியபருடன் (James Sheaffer Age-36) தகராறு செய்துள்ளார்.\nபணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை வந்துள்ளது.\nஇந்நிலையில் இவர்களுக்குள் தகராறு அதிகரிக்கவே ஆத்திரமடைந்த ஏஞ்ஜெலா, ஐஸ் கட்டிகளை எடுக்கப் பயன்படும் கருவியால் ஜேம்ஸின் கண்ணுக்குள் குத்தி, பின் கழுத்தை இறுக்கி அவரை படுகொலை செய்துள்ளார்.\nஇதன்பின் ஜேம்ஸின் உடலை துண்டுகளாக வெட்டிய இவர், அவற்றை பாத்திரங்களில் போட்டு ஓவன் அடுப்பில் வைத்து சமைக்க முயற்சித்துள்ளார்.\nஆனால் ஓவன் அடுப்பு சரியாக செயற்பட மறுத்ததால், அவர் தனது இளவயது மகன்களின் உதவியுடன் அவற்றை பைகளில் போட்டு தனது வீட்டுக்கு அருகே உள்ள பகுதிகளில் வீசியுள்ளார்.\nஇந்த கொலையை கண்டுபிடித்த பொலிசார், ஏஞ்ஜெலாவை கைது செய்ததுடன், கொல்லப்பட்ட ஜேம்ஸின் உடலை தேடியுள்ளனர்.\nஇதில் ஜேம்ஸின் உடலில் இருந்த 206 எலும்புகளில் 56 எலும்புகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nமேலும் கைது செய்யப்பட்ட பிறகு தற்கொலைக்கு முயன்ற ஏஞ்ஜெலாவை காப்பாற்றிய பொலிசார், அவர் மீது வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.\nவழக்கை விசாரித்த நீதிபதி, ஏஞ்ஜெலாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம், வீடியோ\nபெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா\nஇதுவரை நீங்க பார்க்காத வண்டிகள்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகள்\nஅறிய வகை “குட்டை நாய்\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/75712-gurbaz-s-52-ball-79-gives-afghanistan-series-win.html", "date_download": "2019-12-06T02:44:58Z", "digest": "sha1:VDHZ6LS2LF2PL4NUREVOX6EK2PO57MD3", "length": 9649, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மிரட்டினார் குர்பாஸ், போராடினார் ஹோப்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது ஆப்கான்! | Gurbaz's 52-ball 79 gives Afghanistan series win", "raw_content": "\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்���ு தொடக்கம்\nமிரட்டினார் குர்பாஸ், போராடினார் ஹோப்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது ஆப்கான்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது டி-20 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுத் தொடரைக் கைப்பற்றியது.\nஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான தொடர், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வந்தது. ஒரு நாள் போட்டித் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இழந்த ஆப்கானிஸ்தான் அணி, அடுத்து டி-20 தொடரில் பங்கேற்றது.\nமுதல் டி-20 போட்டியில் தோல்வியைத் தழுவிய அந்த அணி, 2-வது போட்டியில் வெற்றி பெற்றது. 3 வது போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் ஆடிய ஆப்கான் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 52 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார்.\nபின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 127 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ஆப்கான் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சாய் ஹோப் (52) மட்டும் கடைசி வரை போராடினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர், கரிம் ஜனத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது.\nஇலங்கை அதிபராக இன்று பதவியேற்கிறார் கோத்தபய ராஜபக்ச\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்.. சிக்சர் சாதனையை படைக்க காத்திருக்கும் ரோகித்\nடெஸ்ட் போட்டி: ஆப்கானை எளிதாக வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்\nஇந்தியாவுக்கு எதிரான போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு\n“இந்திய அணியின் தேர்வுக் குழுவை மாற்ற வேண்டும்”- ஹர்பஜன் சிங் சாடல்..\nசஞ்சு சாம்சனை ஏன் அணியில் சேர்க்கவில்லை- ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - ஒருநாள், டி20 இந்திய அணி அறிவிப்பு\nகண்ணி வெடிகளை கண்டறிந்து செயலிழக்க செய்யும் பணியில் வீரபெண்மணிகள்..\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர்: ரோகித்துக்கு ரெஸ்ட், வருவாரா தோனி\nலெவிஸ், பொல்லார்ட் விளாசலில் ஆப்கானை வென்றது வெஸ்ட் இண்டீஸ்\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\n“வேட்பு மனுக்களை பெற வேண்டாம்”- ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\n“சபரிமலை குறித்த தீர்ப்பு இறுதியானதல்ல” - உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு முதல்.. ட்ரம்ப் பதவிநீக்க தீர்மானம் வரை..\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇலங்கை அதிபராக இன்று பதவியேற்கிறார் கோத்தபய ராஜபக்ச\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/2967-2010-02-01-04-28-59", "date_download": "2019-12-06T03:36:24Z", "digest": "sha1:6HXYG7WQKNLJ5N7DBQ7JQAFMBMEOM7EQ", "length": 20684, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "இந்தியப் பொருளாதாரம் சீரடைய வர்ணாசிரம முறையை ஒழிக்க வேண்டும்", "raw_content": "\nகடனைத் திருப்பிக்கட்ட மறுக்கும் பெரு முதலாளிகளுடைய பெயர்களை வெளியிட அரசாங்கம் மறுப்பு\nஅர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை இழுத்து மூடிவிட்டது தி.மு.க ஆட்சி\nசரிந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தைச் சரி செய்ய முடியுமா\nகுஜராத்தில் பாஜக வெற்றியன்று; வீழ்ச்சியின் தொடக்கம்\nஅந்நிய முதலீட்டுக்காக ஆலாய்ப் பறக்கும் நரேந்திர மோடியும் அவரின் வெற்று ஆரவார உரை வீச்சுகளும், வெட்கங்கெட்ட நடவடிக்கைகளும்\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்\nநிமிர்வோம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 01 பிப்ரவரி 2010\nஇந்தியப் பொருளாதாரம் சீரடைய வர்ணாசிரம முறையை ஒழிக்க வேண்டும்\nஇந்திய நாடு எவ்விதமான வளத்திலும் குறைந்தது அல்ல. இந்தியாவில் ராஜாக்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகள், ஆச்சாரிய பீடங்கள், கோடீஸ்வரர்கள் மற்ற நாட்டிலுள்ளவர்களுக்குக் குறையாமல் உள்ளார்கள். விவசாயத் துறையிலும் ஏராளமான பூமிகள் இருப்பதும், அவற்றிற்கு அனுகூலமாக ��ீர் வசதிகள் இருப்பதும், ஒவ்வொரு மிராசுதார்கள் 1000 ஏக்கர், பதினாயிரம் ஏக்கர், சிலர் லட்சம் ஏக்கர் நிலங்களை உடையவர்களாக இருப்பதும், விவசாயம் செய்யப்பட வேண்டிய பூமிகள் இன்னும் எவ்வளவோ இருப்பதுமான நாடாக உள்ளது.\nஇப்படிப்பட்ட பல்வளமும் பொருந்திய இந்திய நாடு ஏன் தரித்திரமான நாடு என்றும், அடிமையான நாடு என்றும், ஏழைகள் பெருத்த நாடு என்றும் சொல்லப்பட்டு வருகின்றது முதலாவது, மேற்கண்ட வளமுள்ள செல்வம் எல்லா மக்களும் அடையத்தக்க மாதிரியான சமூக அமைப்பு இல்லாமல் செல்வங்கள் சில வகுப்பு மக்களுக்கே உரியவையாகவும் அனுபவிக்கத் தக்கவையாகவுமான சமூக அமைப்பு முக்கிய காரணமாகும்.\nஅதாவது, வருணாசிரம தருமப்படி இன்ன இன்ன வகுப்புக்கு இன்ன இன்ன தொழில், இன்ன இன்ன உரிமை என்பதான திட்டமே, நாட்டின் செல்வம் எல்லோருக்கும் பரவுவதற்கில்லாமல் தடைபடுத்திக் கொண்டிருக்கிறது என்பது முதல் காரணம். வெள்ளைக்கார அரசாங்கத்தின் பயனாய் இந்த தர்மங்கள் சிறிது சிறிது மாற்றமடைந்து ஏதோ நூற்றில் ஒருவர், ஆயிரத்தில் ஒருவர் செல்வவான்கள் ஆகவும், வருணமுறை தவறிப் பணம் சம்பாதிக்க உரிமை உடையவர்களாகவும் ஆனாலும்கூட, அந்தப் பணமானது மநுதர்ம சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல் அதாவது, ‘சூத்திரன் செல்வத்தைப் பிராமணன் எந்தவிதத்திலானாலும் கொள்ளை அடிக்கலாம்' என்கின்ற தர்மப்படி, சூத்திரன் செல்வத்தைக் கொள்ளை கொள்ளவே ஸ்தலம், கோவில், குளம், புண்ணியம், பாவம், சடங்கு முதலிய காரியங்களின் மூலம் கொள்ளை அடிக்கப்பட்டு விடுகின்றன.\nஇந்தக் காரணத்தாலேயே சூத்திரர்களில் 100க்கு 75 பேர்கள் கடன்காரர்களாகவே இருக்க நேரிட்டு இருக்கின்றது. மேலும், நமது மக்களின் மதத் தத்துவமே இவ்வுலக வாழ்க்கை \"பொய்' என்பதும் \"மாயை' என்பதும்; செல்வத்தை மோட்சத்தில் இடம்பிடித்து வைக்கவும், அடுத்த ஜன்மத்தில் நல்ல பிறவியாய் பிறக்க ஏற்பாடு செய்துகொள்ளவும் செலவழிக்க வேண்டும் என்கின்றதுமான எண்ணங்கள், செல்வங்களைப் பாழாக்கி விடுகின்றன.\nஅன்றியும், பாடுபடுகின்ற மக்களுக்குத் தங்கள் மதக் கடமை, சாதிக் கடமை என்பது மாத்திரமல்லாமல் முன் ஜென்மக் கர்மத்தின் பயன் என்றும் எண்ணும் எண்ணங்களே புகுத்தப்பட்டு, தங்கள் கஷ்டங்களையும் தரித்திர நிலைமையையும் உணராமல் இருந்து வருகின்ற குணமும் தகுந்த பயனை அடைய முடியாமல் செய்து விடுகின்றன.\nசாதாரணமாக, சென்னை மாகாணத்தின் சர்க்காரார் வரி எவ்வளவு இருக்குமோ, அதில் 4இல் 1 பங்குக்குக் குறையாமல் இம்மாகாணத்தில் வரும்படி வரத்தக்க சொத்துகள் கொண்ட தர்ம ஸ்தாபனங்கள் இருக்கின்றன. அவற்றின் மற்ற செலவுகளுக்கென்று நமது மக்களால் செய்யப்படும் செலவுகளின் மொத்தம், நாம் செலுத்தும் வரித் தொகைக்குக் குறையாதென்றே சொல்லலாம். இவை இந்த நாட்டு மக்களுக்குப் பயன்படாததோடு வீண் செலவினமாகவே ஏற்பட்டுவிடுகின்றன.\nஅன்றியும் தர்ம ஸ்தாபனங்களில் வரும்படி இல்லாமல் வெறும் முடக்கமாய் இருக்கும் சொத்துகள் தங்கம், வெள்ளி, கல் நகைகள், இடங்கள் முதலியன கோடிக்கணக்கான ரூபாய் வரும்படி வரக்கூடிய அளவு உள்ள சொத்துகள் யாதொரு பிரயோசனம் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன.\nஇவ்வளவும் தவிர, இந்திய மக்களின் வருமானம் என்பதே அவர்கள் தங்களது தொழில் முறைகளைச் சிறிதும் மாற்றிக் கொள்ளாததால் பிரயாசை அதிகமும், சாமான் யோக்கியதைக் குறைவும், உற்பத்திக் குறைவும் இதனால் வரும்படி குறைந்ததுமாக இருப்பதுடன், மனிதனுடைய தேவைக்கும், போக போக்கியங்களுக்கும் வேண்டியவைகளுக்கெல்லாம் ஏழை முதல் செல்வவான், மகாராஜாக்கள் வரை, வெளிநாட்டுப் பொருள்களையே உபயோகிக்க வேண்டியவர்களாகி, அதன் மூலம் செல்வம் ஏராளமாய் வெளியில் போய் விடுவதால், ஒருவித நஷ்டத்தையும் அடைய வேண்டியதாக ஏற்பட்டு விடுகின்றது.\nஇந்தியாவின் பொருளாதாரத் துறையைச் சீர்படுத்துவதற்கு முதலாவது, வருணாசிரம முறை ஒழிய வேண்டும்; இரண்டாவது, மதசம்பந்தமான எண்ணங்கள் அகற்றப்பட வேண்டும்; இன்றாவது கோவில், குளம், சடங்கு, சாத்தான் ‘சனி விலக்கு' ஆகிய எண்ணங்கள் அழிக்கப்பட வேண்டும். பிறகு அரசன், ஜமீன்தாரன் முதலிய தத்துவங்கள் அழிக்கப்பட்டாக வேண்டும்.\nபொருளாதாரத் துறையில் இந்திய நாடு முற்போக்கடைய வேண்டுமானால், அதன் அஸ்திவாரமான காரணங்களையெல்லாம் கவனிக்காமல், மக்களுடைய மதியீனத்தையும் பகுத்தறிவற்றத் தன்மையையும் ஆதரவாய் உபயோகித்துக் கொண்டு, வெளிநாட்டுத் துணியை மறியல் செய்வதாலும், கதரை வாங்கிக் கட்டுவதாலும், கள்ளுக் கடைகளை மூடி விடுவதாலும், பொருளாதாரத் துறையை சரிப்படுத்திவிடலாம் என்று சொல்லுவது ஒரு நாளும் நாணயமானதும், அறிவுடைமையானதோ, காரிய��்தில் பயன் கொடுக்கக் கூடியதோ என்பதாகச் சொல்லிவிட முடியாது.\n(‘குடி அரசு' இதழில் 13.9.1931 அன்று எழுதிய தலையங்கம்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-mar2015/28028-2015-03-16-04-59-08", "date_download": "2019-12-06T03:45:53Z", "digest": "sha1:XLP3FEXP7HNGDRNF24UMG4HPVF4HGKFT", "length": 22471, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "பார்ப்பன பரிவாரங்களின் மிரட்டல்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2015\nகேரளாவில் காதலர்களைத் தாக்கிய சிவசேனா பொறுக்கிகள்\nசபரிமலை கோயிலில் பெண்கள் ஏன் நுழையக் கூடாது\nபெரியார் பெண் விடுதலையின் தந்தை மட்டுமல்ல; தமிழ்மண் விடுதலையின் தந்தை\nபிஜேபியை மூத்திர சந்தில் வைத்து அடித்த கேரள மக்கள்\nபாரத மாதாக்களை வேட்டையாடும் பாரத மாமாக்கள்\nமுத்தலாக் தடைச் சட்டத்தின் பின்புலம் என்ன\nகருத்து சுதந்திரத்தின் மீதான வன்முறை\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்\nநிமிர்வோம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2015\nவெளியிடப்பட்டது: 16 மார்ச் 2015\n‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி முன் சங்பரிவாரங்கள் வன்முறை வெறியாட்டம் போட்டிருக்கிறார்கள். தொலைக்காட்சி ஊழியர் மீது கடும் தாக்குதல் நடத்தி காமிராவையும் உடைத்திருக்கிறார்கள். காரணம் இதுதான்: மகளிர் நாளை முன்னிட்டு, ‘பெண்களுக்கு தாலி தேவையா’ என்ற சிறப்பு விவாதம் ஒன்றை இந்த நிறுவனம் ஒளிபரப்ப திட்டமிட்டிருந்தது. விவாதம் ஒளிபரப்புவதற்கு முன்பே தடை செய்யவேண்டும் என்பதே சங்பரிவாரங்களின் கோரிக்கை. மிரட்டலுக்கு அஞ்சி தொலைக்காட்சி நிறுவனம் நிகழ்ச்சியை இரத்து செய்துவிட்டது.\nஏற்கெனவே பண்பாடு குறித்த ஒரு விவாத அரங்கமும், எதிர்ப்பின் காரணமாக இந்தத் தொலைக்காட்சி நிறுத்திவிட்டது. ஒரு ஊடகம் - எதை ஒளிபரப்ப வேண்டும், எதை ஒள���பரப்பக் கூடாது என்பதை நிர்ணயிக்கும் உரிமை, தங்களுக்கே உண்டு என புறப்பட்டிருக்கிறது, சங்பரிவாரம். இந்தத் தாக்குதலை காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது என்பது மற்றொரு தலைகுனிவான செய்தி.\nதாலி என்பது பெண்களை அடிமைப்படுத்தும் சின்னம் என்று பெரியார் இயக்கம், பெண்ணுரிமை பார்வையில் முன் வைத்து வரும் கருத்தை முற்போக்குப் பார்வை கொண்ட பெண்கள் ஏற்று, தாலி கட்ட மறுத்து வருகிறார்கள்.\nபழந்தமிழர் திருமண முறைகளில், ‘தாலி கட்டும்’ வழக்கமே இருந்தது இல்லை என்று இராஜமாணிக்கனார் போன்ற தமிழறிஞர்கள், சான்றுகளுடன் நிறுவி இருக்கிறார்கள். கணவனைவிட - கணவன் கழுத்தில் கட்டிய தாலிதான் ‘புனிதமானது’ என்ற ‘அடிமைச் சிந்தனை’யை பார்ப்பனிய பெண்ணடிமைக் கருத்துகள் வழியாக சமூகததில் ஊட்டி வளர்க்கப்பட்டு வருகின்றன.\nமகளிர் நாளில்கூட பெண்களை அடிமைப்படுத்தும் ஒரு பிரச்சினையை விவாதத்துக்கு கொண்டுவரவே அனுமதிக்க முடியாது என்று ‘கலாச்சார காவலர்களாக’ ஒரு மதவெறிக் கும்பல் வெறிபிடித்து அலைவது வெட்கக் கேடானது.\n2012ஆம் ஆண்டு டிசம்பரில், இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் ஓடும் பேருந்தில், டெல்லி மாணவி ஒருவர் கொடூரமாக பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு, நாடு முழுதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாலுறவு வன்முறைக் குற்றவாளிகள், மன நிலையை உலகம் முழுதும் கொண்டு சென்று பெண்களுக்கு எதிரான வக்கிர சிந்தனைகளை அம்பலப்படுத்தும் முயற்சியில் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த லெஸ்லி உட்வின் என்ற பெண் ஆவணப்படம் ஒன்றை தயாரித்தார்.\n‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படத்துக்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று, திகார் சிறையில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் கொலையில் தொடர்புடைய குற்றவாளியான முகேஷ் சிங்கி என்பவனிடம் பேட்டியையும் வாங்கியிருந்தார். குற்றவாளி அளித்த பேட்டி, அவனது பெண்களைப் பற்றிய வக்கிரப் பார்வை, ‘ஆணாதிக்கத்தின் நியாயமாக’வே பொதுப் புத்தியில் பதிந்து கிடப்பதை உணர்த்துவதாகவே இருந்தது.\n“திருமணமாகாத ஒரு பெண், இரவு நேரங்களில் ஆண் துணையுடன் நடமாடுவதே தவறு; அவர்கள் அணியும் நவீன உடைகளே, காம வெறியைத் தூண்டுகின்றன. அந்தப் ��ெண்ணை பாலுறவுக்கு நான் கட்டாயப்படுத்திய போது, அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்திருக்கக் கூடாது. எதிர்ப்பு தெரிவித்ததால்தான் அவளை கொலை செய்தோம். இதற்காக நான் வருத்தப்படவில்லை” என்று அந்தப் பேட்டியில் தனது செய்கைக்காக எந்த குற்றற உணர்வும் இல்லாமல், அவன் பேசியிருந்தான். இந்த ஆவணப் படத்தை வெளியிட மோடி ஆட்சியின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தடை போட்டார். இந்தியாவைப் பற்றி உலக நாடுகளில் மோசமான சித்திரத்தை இந்தப் படம் உருவாக்கிவிடும் என்று சங் பரிவாரங்கள் வாதிட்டன.\n(இவர்கள் கட்சியைச் சார்ந்த கிரண்பேடி மற்றும் பா.ஜ.க. பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் படத்தை திரையிட வேண்டும் என்றே கூறுகிறார்கள்) படத்தைத் தயாரித்த உட்வின் என்பவரே, தனது 18ஆவது வயதில் பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டவர் தான். தற்போது 49 வயதை எட்டியுள்ள அவர் திகார் சிறையில் பாலுறவு வன்முறைக் குற்றவாளிகள் 8 பேரிடம் பேட்டி எடுத்துள்ளார்.\nபெண்கள் மீதான வன்முறைக்கு பின்னணியில் உள்ள ஆணாதிக்க கருத்துகளை வெளிக் கொண்டு வந்து, அந்த கருத்துகளை தகர்க்க வேண்டிய இயக்கங்கள் உருவாக வேண்டும் என்பதே படத் தயாரிப்பாளரின் நோக்கம். இந்தியாவில் இப்போது தடை செய்யப் போய் இந்தப் படம் இலண்டன் பி.பி.சி., அமெரிக்கா என்று உலகம் முழுதும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.\nபெண்களை நுகர் பொருள்களாகவே பார்க்கும் இந்து-பார்ப்பனிய சிந்தனைக்கு எதிராக உலகம் முழுதுமிருந்தும் பெண்களின் கண்டனக் குரல் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. குளிக்கப் போய் சேறு பூசிக் கொண்ட கதையைப் போல் சங்பரிவாரங்களின் கோர முகம் வெளிப்பட்டு நிற்கிறது.\nமனுசாஸ்திரமும், பகவத் கீதையும் என்ன கூறுகிறது\n• படுக்கை, ஆசனம், அலங்காரம், கோபம், பொய், துரோக சிந்தனை இவற்றினை பெண்களுக்காகவே மனு கற்பித்தார். - மனு அத்தியாயம்-9; சுலோகம்-17.\n• பெண்களையும் பிராமணரல்லாதாரையும் கொல்வது பாவமில்லை. - மனு அத்.11; சுலோகம்-65.\nமேற்குறிப்பிட்ட மனுதர்மத்தின் கருத்தைத்தான் குற்றவாளி முகேஷ் சிங்கி கூறியிருக்கிறான்\nஇவன் ‘மனு சாஸ்திரத்தை’ப் படித்திருக்க மாட்டான். ஆனால், அந்த சிந்தனைதான் அவனது மூளையில் காலம் காலமாக திணிக்கப்பட்டிருக்கிறது. ‘பாவயோனியில் பிறந்தவர்கள் பெண்கள்’ என்று கூறும் பகவத் கீதையை நாட்டின�� தேசிய நூலாக அறிவிக்கத் துடிக்கும் ஆட்சியாளர்கள், இப்போது இந்த ஆவணப்படமும் அந்த கருத்தை வெளிப்படுத்தும்போது ஏன் பதற வேண்டும்\nதொலைக்காட்சியில் விவாதங்களுக்கு வந்து விடாமலும், ஆவணப் படங்கள் வழியாக உலகத்தின் பார்வைக்கு தெரியாமலும், தங்களது நாற்றம் பிடித்த பார்ப்பனிய மனுவாத பெண்ணடிமை கருத்துகளை காப்பாற்றிவிடலாம் என்பதே இவர்களின் கனவு.\nஅது ஒருபோதும் பலிக்காது; சீழ் பிடித்த சிந்தனைகள் வெளிச்சத்துக்கு வந்தே தீரும்; கருத்துகளை விவாதிக்கவே நடுங்கும் கருத்துக் கோழைகளை மக்கள் அடையாளம் காண வேண்டும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/206068?ref=archive-feed", "date_download": "2019-12-06T04:23:26Z", "digest": "sha1:UUJKSHYIQMF5Q3H425MIA7PHUOY64KG5", "length": 7062, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "உலகக் கோப்பை நடத்த அனுமதி வழங்கியதில் லஞ்சம்.. சிக்கினார் தலைவர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகக் கோப்பை நடத்த அனுமதி வழங்கியதில் லஞ்சம்.. சிக்கினார் தலைவர்\nஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பிரான்ஸ் முன்னாள் கால்பந்து வீரருமான மைக்கேல் பிளாட்டினி பிரான்ஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகத்தார் நாட்டிற்கு 2022 உலகக் கோப்பையை நடத்த அனுமதி வழங்குவதில் ஊழல் மற்றும் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் 63 வயதான மைக்கேல் பிளாட்டினி கைது செய்யப்பட்டுள்ளார்.\nமைக்கேல் பிளாட்டினி கைது செய்யப்பட்டு, அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் செய்தி பிரான்ஸ் ஊடகங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2015 வரை ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பில் பொறுப்பில் இருந்த ���ிளாட்டினி, பிபா-வின் முன்னாள் தலைவர் செப் பிளாட்டரிடமிருந்து இரண்டு மில்லியன் சுவிஸ் பிராங்க் பணம் பெறுவது உள்ளிட்ட நெறிமுறை மீறல்களுக்காக அவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.starfm.lk/2018/04/blog-post_19.html", "date_download": "2019-12-06T03:50:44Z", "digest": "sha1:AYBHBDNAUGYQE4IBIW4Q6UBZMJ7EOTOW", "length": 18223, "nlines": 175, "source_domain": "www.starfm.lk", "title": "பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு; அண்ணா அறிவாலயம், கருணாநிதி வீட்டில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது...! - STAR Network - Sri Lanka பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு; அண்ணா அறிவாலயம், கருணாநிதி வீட்டில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது...! - STAR Network - Sri Lanka", "raw_content": "\nHome > Recent > பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு; அண்ணா அறிவாலயம், கருணாநிதி வீட்டில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது...\nபிரதமர் வருகைக்கு எதிர்ப்பு; அண்ணா அறிவாலயம், கருணாநிதி வீட்டில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது...\nபிரதமர் நரேந்திர மோடி சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்து பார்வையிடுவதற்காக தமிழகம் வருகிறார்.\nஇந்த கண்காட்சி நேற்று தொடங்கி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. ராணுவ கண்காட்சி நேற்று தொடங்கினாலும், அதன் தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ராணுவ கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.\nஇதற்காக பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வருகிறார்.\nடெல்லியில் இருந்து இன்று காலை 6.40 மணி அளவில் தனி விமானத்தில் புறப்படும் அவர், காலை 9.20 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறார்.\nபின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் செல்கிறார். அதன்பின் அங்கிருந்து காரில் கண்காட்சி நடைபெறும் திருவிடந்தைக்கு செல்கிறார்.\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்��� வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.\nபிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும் நாளை துக்க நாளாக கடைபிடிக்கும் வகையில், 12-ம் தேதியன்று எல்லோருடைய வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்ற வேண்டுமென்றும், அனைவரும் கருப்பு உடையணிய வேண்டும் என்றும், கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் தி.மு.க. தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.\nஇதற்காக தி.மு.க.வின் தலைமையகம் அமைந்திருக்கும் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் மற்றும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டில் இன்று கருப்பு கொடி ஏற்றப்பட்டது.\nItem Reviewed: பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு; அண்ணா அறிவாலயம், கருணாநிதி வீட்டில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது...\nஇலங்கை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்; தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன...\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. மாலை சுமார் 5:15 மணியளவில், வாக்கு எ...\nடைம்ஸ் ஆஃப் இந்தியா: \"மீண்டும் இந்திய அணியில் தோனி இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் ஆதங்கம்\"...\nவரும் டிசம்பர் மாதத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறும் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விள...\nஆயுததாரிகளின் தாக்குதலில் மாலி இராணுவத்தினர் உயிரிழப்பு...\nமேற்கு ஆபிரிக்க நாடான மாலியின் கிழக்குப் பிராந்தியத்தில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட...\nகாபந்து அரசாங்கத்தின் அமைச்சரவை பதவி ஏற்றது....\nகாபந்து அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவி ஏற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 16 பேர் ...\nநடிகர் வடிவேலு நடிக்கத் தடை....\nமட்டக்களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் தீப்...\nஜனாதிபதிக்கும் பிரித்தானிய பிரதமருக்கும் இடையில் இ...\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்...\nஆப்பிரிக்கா – இலங்கை இடையில் ஒப்பந்தமொன்றைக் கைச்ச...\nஅழிந்துபோன மம்மூத் யானைகளை குளோனிங் முறையில் மீண்ட...\nஅனைத்து அரச நிறுவனங்களிலும் இலஞ்ச, ஊழல் விசாரணைப் ...\nபலத்த மழைக் காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள்...\nலண்டன் நோக்கி பயணமானார் ஜனாதிபதி...\nஉலகம் முழுவதும் மீண்டும் போர் மூளும் அபாயமுள்ளது: ...\nபொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள ஐக்...\nகாஷ்மீரில் சிறுமியொருவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப...\nசிரியாவில் போர் மேகம்: அமெரிக்கா, பிரான்ஸ், இங்கில...\nகாமன்வெல்த் 2018: மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டெ...\n27 இந்திய மீனவர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு...\nநவாஸ் ஷெரீப்பிற்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தட...\n65 ஆவது தேசிய திரைப்பட விருது : இரு விருதுகளை வென்...\nமலர்ந்திருக்கும் தமிழ் சிங்கள புது வருடம் அனைவருக்...\nவளமான தேசத்தைக் கட்டியெழுப்பும் ஆண்டாக புத்தாண்டு ...\nபுதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதே பு...\nமுல்லைத்தீவில் விவசாயம், கடற்றொழில் திட்டங்களுக்கு...\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து இந்திய வீ...\nகாஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குட்பட...\nபுதிய பாராளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி...\nமலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம்; ம...\nபேருந்து, புகையிரத நிலையங்களில் மக்கள் வெள்ளம்......\nமியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை: ராணுவத்த...\nரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா விருதுகளில் குழப்பம்.....\nஐஸ்கட்டியை இப்படி 2 நிமிடம் தொடர்ந்து வைத்திருந்தா...\nசவரக்கத்தி - திரை விமர்சனம்\nவாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் “LB Big Wheels M...\nஇதயப் பாதிப்பை சீராக்கும் drilling angioplasty சிக...\nசென்னையில் ஐ.பி.எல். போட்டிகள் இல்லையாம்...\nபிரதமர் வருகைக்கு எதிர்ப்பு; அண்ணா அறிவாலயம், கருண...\nஉலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த ஹ...\nநுரைச்சோலையில் பகுதியளவில் மின் உற்பத்தி ஸ்தம்பிதம...\nபண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்த...\nவறட்சி நிவாரண கூப்பன் வழங்கும் கால எல்லை நீடிப்பு....\nகதாநாயகியாக அறிமுகமாகும் கல்பனாவின் மகள்...\nஇலங்கை மத்திய வங்கி புதிய நாணயத்தாள்களை வழங்கும் ந...\nஅல்ஜீரியாவில் இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் ...\nரோஹிஞ்யா முஸ்லிம்கள் மீதான வன்முறை: மியன்மார் படைய...\nபேஸ்புக் இணைய உலாவியின் மற்றுமொரு வசதி விரைவில் .....\nஇளவரசர் ஹரியின் திருமணத்திற்கு பிரித்தானிய பிரதமரு...\nசீருடையில் பணிபுரியும் போலீசாரை தாக்குவது வன்முறைய...\nகாவிரி போராட்ட விவகாரம்; தமிழக எல்லையில் கர்நாடக அ...\nஆடவருக்கான குத்துச்சண்டை கோதாவில் இஷான் பண்டார அரை...\nரஷ்ய கணனி வல்லுனர்கள் சமூக வலைத்தளங்களை முறைகேடாக ...\nமே மாதம் 1 ஆம் திகதி விடுமுறை இரத்து...\nஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்...\nமன்னார் பிரதேச சபை ஐக்கிய தேசியக்கட்சியின் வசம்......\nBig Bad Wolf புத்தகக் கண்காட்சி இலங்கையில் ஜூன் மா...\nஎரிபொருளுக்கான அரசாங்கத்தின் செலவு அதிகரித்து செல்...\nமூட்டு வலிக்கான எளிய தீர்வு...\nஅமெரிக்க சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ...\nவிஜய் பட ரீமேக்கில் நடிக்கும் கேத்ரின் தெரசா...\nதடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 8 பேர் ...\nசெவ்வாயை ஆராயப்போகும் ரோபோ தேனீக்கள்...\nமஹபொல நிதி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஸ்தம்பிதம்...\nபொதுநலவாய விளையாட்டு: ஆறாம் நாள் போட்டிகளில் பிரகா...\nசென்னையில் நடைபெறவுள்ள IPL போட்டியை காணவரும் ரசிகர...\nஇலங்கையில் இதுவரையில் 21616 ஹெக்டேயர் தெங்கு பயிர்...\nதொண்டமானாறு கடல் நீரேரியிலுள்ள நன்னீர் தடுப்பணை தி...\nதொண்டமானாறு கடல் நீரேரியிலுள்ள நன்னீர் தடுப்பணை தி...\nஅண்டார்ட்டிக்காவில் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அள...\nசிரிய அரசு மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமக்கு அதிகா...\nரம்பொடயில் மின்னல் தாக்கி ஐவர் காயம்...\nதுபாயில் பணிபுரிய நற்சான்றிதழ் அவசியமில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/154820-lok-sabha-election-phase-i-omar-abdullah-alleges-congress-button-not-working-on-evms", "date_download": "2019-12-06T03:36:30Z", "digest": "sha1:BXWJTFZG62EY67YHTJ7WUFATIVQO5E5Z", "length": 10813, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "முதல்கட்ட தேர்தல்: காங்கிரஸ் பட்டன் வேலைசெய்யவில்லை எனப் புகார்! | Lok Sabha Election phase I: Omar Abdullah alleges Congress button not working on EVMs", "raw_content": "\nமுதல்கட்ட தேர்தல்: காங்கிரஸ் பட்டன் வேலைசெய்யவில்லை எனப் புகார்\nமுதல்கட்ட தேர்தல்: காங்கிரஸ் பட்டன் வேலைசெய்யவில்லை எனப் புகார்\nநாடாளுமன்றத்துக்கான முதல்கட்ட தேர்தல் இன்று தொடங்கிய நிலையில், வாக்குப்பதிவு எந்திரத்தில் காங்கிரஸ் சின்னத்தை அழுத்தினால், அது வேலை செய்யவில்லை எனப் புகார் கிளம்பியுள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தல் இன்று தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக, அருணாசலப் பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.\nஇந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடைபெறும் தேர்தலில், பல்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரத்தில் காங்கிரஸ் சின்னத்தை அழுத்தினால், அது வேலை செய்யவில்லை எனப் புகார் கிளம்பியுள்ளது.\nஜம்மு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வாக்குச் சாவடிகளில் இந்த நிலைமை காணப்பட்டதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.\nஇது தொடர்பாகத் தனது ட்விட்டர் தளத்தில், \" உள்ளூர் செய்தித் தளம் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாபுர் வாக்குச் சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரி ஒருவர், 'மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் பட்டன் வேலை செய்யவில்லை என்பதால், வாக்குப்பதிவு தாமதமாகியுள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் கொடுத்துள்ளோம்' எனக் கூறுவதைக் கேட்க முடிகிறது.\nவாக்குப்பதிவு எந்திரத்தில் செய்யப்பட்டுள்ள இந்த முறைகேடுகுறித்து தேர்தல் துணை ஆணையருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது\" என ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.\nஇந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்தக் கட்சிக்குரிய பட்டன் வேலை செய்யவில்லை என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்காமல், நான்காவதாக இடம்பெற்றுள்ள சின்னத்தின் ( காங்கிரஸ்) பட்டன் வேலை செய்யவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ள அந்த வாக்குச் சாவடி அதிகாரி, இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.\nஇதனிடையே, பல வாக்குச் சாவடிகளிலும் இதே நிலைமைதான் காணப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பூஞ்ச் மற்றும் சூரன்கோட் மாவட்டங்களில் உள்ள பல வாக்குச் சாவடிகளில், வாக்குப்பதிவு எந்திரத்தில் காங்கிரஸ் கட்சி சின்னத்தை அழுத்தினால், அதற்கான பட்டன் வேலைசெய்யவில்லை என்பதால், தொழில்நுட்பக் கோளாறுதான் இதற்குக் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்கள் கூறியுள்ளனர்.\nஇந்த நிலையில், பிரச்னை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பூஞ்ச் மாவட்ட துணை ஆணையர் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் காங்கிரஸ் பட்டன் மட்டும் அல்லாது, சில இடங்களில் பி.ஜே.பி சின்னத்துக்குரிய பட்டனும் வேலை செய்யவில்லை என்று கூறியுள்ளார்.\nஇன்றைய முதல்கட்ட தேர்தலில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாராமுல்லா மற்றும் ஜம்மு ஆகிய 2 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஜம்மு தொகுதியை, கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க-வைச் சேர்ந்த ஜுகல் கிஷோர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/judiciary/14052-", "date_download": "2019-12-06T04:25:15Z", "digest": "sha1:BCL6KMA56I6AQICVOGI65MCWO7N67AP6", "length": 6267, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "தண்டனை ரத்து கோரி உச்ச நீதிமன்றத்தில் நடிகர் சஞ்சய் தத் மனு | Mumbai boom blast, Actor sanjai dutt, Supreme court, pettion", "raw_content": "\nதண்டனை ரத்து கோரி உச்ச நீதிமன்றத்தில் நடிகர் சஞ்சய் தத் மனு\nதண்டனை ரத்து கோரி உச்ச நீதிமன்றத்தில் நடிகர் சஞ்சய் தத் மனு\nபுதுடெல்லி: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தி்ல் நடிகர் சஞ்சய் தத் மனுத் தாக்கல் செய்துள்ளார்.\nமும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு கீழ் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது.\nஇதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நடிகர் சஞ்சய் தத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், சஞ்சய் தத் மனுவை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்ததோடு, ஏப்ரல் 18ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.\nஇந்த நிலையில், நீதிமன்றத்தில் சரணடைய மேலும் 6 வார காலம் அவகாசம் அளிக்க கோரி நடிகர் சஞ்சய் தத், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்றத்தில் சரணடைய நடிகர் சஞ்சய் தத்துக்கு மேலும் 4 வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டது.\nஇதனிடையே, தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்த���்ல் நடிகர் சஞ்சய் தத் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளார். சஞ்சய் தத் சார்பில் டெல்லியை சேர்ந்த சட்டக் குழு உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/itemlist/tag/ACJU%20Press%20Release", "date_download": "2019-12-06T03:45:49Z", "digest": "sha1:B63NP7PHEDDT2ZAMHZMJSM2ID6PKMUUZ", "length": 51395, "nlines": 242, "source_domain": "www.acju.lk", "title": "Displaying items by tag: ACJU Press Release - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nசமூக விவகாரங்களில் ஒன்றுபட்டு செயற்படுவோம்\nதாய்நாட்டின் 7வது ஜனாதிபதியை தீர்மானிக்கும் தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. இதற்கு உதவியாக இருந்த இந்நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் ஜம்இய்யா நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. இந்நாட்டு பிரஜைகளின் ஜனநாயக வாக்களிப்பால் திரு. கோதாபய ராஜபக்ஷ அவர்கள் வெற்றி பெற்று நேற்று திங்கட்கிழமை இலங்கை சோசலிஷ குடியரசின் 7வது ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக பதவிப்பிரமானம் செய்து கொண்டார். மேலும் சாதி, மத வேறுபாடின்றி தான் சேவை செய்யவுள்ளதாக தனது செய்தியில் குறிப்பிட்டார்.\nநம் நாட்டின் புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்ற திரு. கோதாபய ராஜபக்ஷ அவர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரம் புதிய ஜனாதிபதி இந்நாட்டை வெற்றியின் பக்கமும், அபிவிருத்தியின் பக்கமும், இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்பி சுபீட்சத்தின் பக்கமும் கொண்டு செல்வார் என எதிர்பார்க்கின்றது.\nஎனவேஇ நாட்டு மக்கள் அனைவரும் குறிப்பாக முஸ்லிம்கள் அனைவரும் நாட்டின் அபிவிருத்தி, சமாதானம், சகவாழ்வு, பாதுகாப்பு என்பவற்றை மேம்படச்செய்ய புதிய ஜனாதிபதியோடு கை கோர்த்து செயற்படுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.\nஅதே நேரம், இந்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து சகல இன மக்களும் சமாதானத்துடனும் ஐக்கியத்துடனும் வாழ வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்தனைச் செய்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சிறப்புச் செய்தி\nஅகிலத்துக்கோர் அருட்கொடையாக வந்துதித்த நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்புச் செய்தியை வெளியிடுவதில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பெருமகிழ்ச்சி அடைகின்றது.\nரபிஉனில் அவ்வல் மாதம் மனித இனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாதமாகும். மனித சமூகத்துக்கு ஒளி காட்டி, நேர் வழியின் பக்கம் வழி நடாத்த வந்த நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த மாதம் இது.\n'ரபீஉன்” என்றால் வசந்தம் என்பது பொருள். வசந்த காலம் பூமிக்கு பசுமையையும், அழகையும், வனப்பையும் கொண்டு வருகின்றது. அதுபோல் வசந்தம் எனப் பொருள்படும் 'ரபிஉனில் அவ்வலில்” பிறந்த நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனித சமூகத்திற்கு சுபீட்சத்தையும், வெற்றியையும், மகிழ்ச்சியையும், அமைதியையும், மன நிறைவையும் கொண்டுவந்தார்கள்.\nஆன்மீக, லௌகீகத் துறைகளிலெல்லாம் பயங்கர வரட்சி நிலவிய ஒரு காலம் அது. ஒரு வசந்தத்தின் தேவையை, வருகையை அன்றைய பூமி அவசரமாக வேண்டி நின்றது. அந்த வசந்தத்தை சுமந்து வந்தவர்கள்தான் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.\nஇன்றைய உலகின் ஆன்மிக வரட்சியைப் போக்கிடும் ஆற்றலும் உலக அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டும் திறனும் நபியவர்களின் போதனைகளுக்கு நிறைவாகவே உண்டு. மேலும் ஒரு புத்துலகை புதுப்பொலிவுடன் உருவாக்கும் தகுதியும் அப்போதனைகளுக்கு உண்டு.\nஇறைத்தூதர் முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உணர்ச்சி பூர்வமாக நினைவு கூரும் இந்நன்நாளில் அவர்கள் போதித்த மனித நேயம், அன்பு, கருணை, பிறர் நலன் பேணல், நல்லிணக்கத்துடன் வாழ்தல் முதலான பண்புகளை கடைப்பிடித்து வாழ திட சங்கற்பம் பூணுவதன் மூலம் அன்னார் கொண்டு வந்த தூதுக்கு உண்மைச் சாட்சியம் சொல்லும் கடப்பாடு முஸ்லிம்களுக்கு உண்டு.\nநமது தாய் மண்ணில் சாந்தியும் சமாதானமும் மலர வேண்டும். இன நல்லுறவு ஓங்க வேண்டும் என இந்நன்நாளில் பிரார்த்திக்கின்றோம். நம் நாடு சுபீட்சமிக்க ஒரு பூமியாக மிளிர வேண்டும் என்பதே எமது அவாவும் துஆவும் ஆகும்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅஷ்-ஷைக் ஏ.ஸீ. அகார் முஹம்மத்\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா\nISIS தீவிரவாத இயக்கத்தின் அபூபக்ர் அல் பக்தாதியின் மரணம் சம்பந்தமாக\nமுழு உலகினதும் வெறுப்பைப் பெற்றுக் கொண்ட மேலும் இஸ்லாத்தின் அன்பு, இரக்கம், கருணை, கௌரவம் மற்றும் பலவந்தமின்மை போன்ற சிறந்த பண்புகளை எல்லாம் தீவிரவாத பேச்சுக்கள் மூலம் இல்லாமலாக்கி இரத்தம் சிந்த வைத்த ISIS இயக்கத்தின் தலைவர் என்று சொல்லப்படும் அபூபக்ர் அல் பக்தாதியின் மரண செய்தி கேட்டு இலங்கை மட்டுமன்றி முழு உலக முஸ்லிம்களும் மகிழ்ச்சி அடைகின்றனர்.\nISIS தீவிரவாத இயக்கத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று 2015 ஆம் ஆண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும், ஏனைய முஸ்லிம் அமைப்புக்களும் இணைந்து வெளியிட்ட பிரகடனத்தை இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்டிக் கொள்கிறோம்.\nஇலங்கையில் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஊக்கம் ஊட்டியதாக சந்தேகிக்கப்படும் இப்பயங்கரவாத அமைப்பின் தலைவரின் மரணம் இலங்கை வாழ் அனைவருக்கும் நிச்சயமாக மன ஆறுதலைத் தருவதாகும்.\nஇலங்கையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் உடலை பள்ளிவாசலிற்குள் எடுக்க வேண்டாம் என்றும், முஸ்லிம் அடக்கஸ்தலங்களில் அடக்க வேண்டாம் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிவித்ததை இங்கு நினைவு படுத்துகிறோம்.\nமேலும் இது போன்ற வன்முறைகள், கடும் போக்குகள் மற்றும் தீவிரவாத செயற்பாடுகள் போன்றவற்றிலிருந்து தூரமாகி, அவற்றிற்கு ஊக்கமளிக்கும் விடயங்களில் இருந்து விலகி நடக்குமாறும், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்பு துறையினருக்கு உதவியாக இருக்குமாறும், சமூகத்தில் கடும் போக்கு மற்றும் தீவிரவாத செயல்களின் பால் ஊக்கம் அளிப்பவர்கள் தொடர்பாக விழிப்பாக இருக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை வாழ் முஸ்லிம்களிடம் கேட்டுக் கொள்கிறது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபரீட்சை மண்டபங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறு விளைவித்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்\nநாடளாவிய ரீதியில் கா.பொ.த உயர் தரப் பரீட்சை ஆரம்பமாகி நடை பெற்று வருவதை யாவரும் அறிவோம். இப்பரீட்சைக்கு முகம் கொடுக்கின்ற முஸ்லிம் மாணவிகள் தமது பர்தாக்களுடன் பரீட்சை எழுத அரசாங்கத்தின் அனுமதி இருந்த போதிலும் நாட்டின் சில பாகங்களில் அதி���ாரிகள் இதற்கு இடையூறாக இருந்து மாணவிகளை மன உளைச்சளுக்கு உட்படுத்தியதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது.\nஇது போன்ற சம்பவங்கள் முன்னைய காலங்களிலும் இடம் பெற்றிருந்த போதும் அதற்கான அனுமதியை பரீட்சைத் திணைக்களம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பரீட்சை நிலைய அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகளால் மாணவிகள் மன உளைச்சளுக்கு உட்பட்டு பரீட்சைக்கு ஒழுங்காக முகம் கொடுக்க முடியாத நிலை உருவாகின்றது.\nஎனவே இவ்விடயத்தில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் உரிய அதிகரிகள் பொதுவாகவும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாகவும் கூடிய கவனம் செலுத்தி அவசரமாக நிரந்தர தீர்வொன்றை மாணவிகளுக்கு பெற்றுக் கொடுக்க முன் வர வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nகுனூத் அந்நாஸிலாவை சுருக்கமாக தொடர்ந்தும் ஓதி வருவோம்\nஎமது நாட்டில் 21.04.2019 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட ஆசாதாரண நிலை நீங்கி நாட்டு மக்களுக்கு மத்தியில் சாந்தியும், சமாதானமும் மேலும் ஐக்கியமும் ஏற்பட ஐவேளைத் தொழுகையிலும் குனூத் அந்நாஸிலாவை ஓதிவருகின்றோம்.\nஅல்லாஹுதஆலா அடியார்களுக்கு சோதனைகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் தன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதையே விரும்புகின்கிறான். இச்சோதனைகள் நீங்குவதற்காக நாம் மேற்கொள்ளும் துஆ, திக்ர், தொழுகை, நோன்பு மற்றும் ஸதகா போன்ற நல் அமல்களை அல்லாஹ் வீணாக்க மாட்டான்.\nஎனவே, நாம் தொடர்ந்தும் அந்த அமல்களைச் செய்து அவன் பக்கம் நெருங்குவதுடன், இந்நாட்டு மக்கள் அனைவரும் சமாதானத்துடனும், சாந்தியுடனும் மேலும் ஐக்கியத்துடனும் வாழ்வதற்குப் பிரார்த்தனையும் செய்வோம்.\nஅத்தோடு ஓதிவரும் குனூத் அந்நாஸிலாவில் பாவமன்னிப்புக் கோருதலுடன் பின்வரும் துஆக்களை ஓதி குனூத்தை சுருக்கிக் கொள்ளுமாறு தொழுகை நடாத்தும் இமாம்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபொசன் பண்டிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கான சில வழிகாட்டல்கள்\nபொசன் பண்டிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கான சில வழிகாட்டல்கள்\nஎமது நாடு பல்லினத்தவர்களும் சமயத்தவர்களும் வாழும் ஒரு நாடு என்ற வகையில் பிற மத சகோதர���்களோடு நடந்துகொள்ள வேண்டிய ஒழுங்குகள் பற்றிய மார்க்க நிலைப்பாடுகளை நாம் அறிந்து செயல்படுவது காலத்தின் தேவையாகும்.\nஇந்தவகையில் எதிர்வரும் பொசன் பண்டிகைத் தினங்களில் கீழ்வரும் ஒழுங்குகளை கவனத்திற் கொள்ளுதல் வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நாட்டு முஸ்லிம்களை வேண்டிக் கொள்கிறது.\n1. நாட்டின் தற்போதைய நிலைமையைக் கவனத்திற் கொண்டு சமூக நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் மீளக் கட்டியெழுப்பும் ஒரு தருணமாக இந்த பொசன் காலப்பகுதியை அமைத்துக் கொள்ளுதல் வேண்டும்.\n2. இப்பண்டிகைக்கு இடையூறு இல்லாத வகையில் எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதோடு மனிதாபிமான ரீதியில் அவர்களுடன் ஒத்துழைப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.\n3. பொசன் தினத்தில் ஆடு, மாடு, கோழி அறுப்பதற்கும், அவற்றை விற்பனை செய்வதற்கும் அரசாங்கம் தடை விதித்திருப்பதால் இவற்றை கட்டாயமாக தவிர்ந்து கொள்ள வேண்டும். பிற மதத்தவர்களின் மத உணர்வுகளை மதிப்பதாகவும் இது அமையும்.\n4. இன நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புகின்ற எமது அனைத்து செயற்பாடுகளிலும் மார்க்க வரையறைகள் பேணப்படுவதை உத்தரவாதப்படுத்திக் கொள்ள வேண்;டும்.\n5. இது தொடர்பான மேலதிக தெளிவுகளுக்கு ஜம்இய்யாவின் பத்வாப் பிரிவை தொடர்புகொள்ளுமாறும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது. 0117-490420\nசெயலாளர் - பிரச்சாரக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅரபுக் கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும் நிருவாகிகளுக்கான மாநாடு\nஅரபுக் கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும் நிருவாகிகளுக்கான மாநாடு\n12.06.2019ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் அகில இலங்கை அரபுக் கல்லூரிகள் ஒன்றியம் ஆகியன இணைந்து அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும் நிறுவாகிகளுடனான மாநாடொன்று தெஹிவளை ஜுமுஆ மஸ்ஜிதில் நடை பெற்றது.\nஅஷ்-ஷைக் பவ்ஸான் அவர்களின் கிராத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வின் வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர்களின் ஒருவரான அஷ்-ஷைக் ரிழா அவர்கள் நிகழ்த்தினார்கள். அதன் போது அரபுக் கல்லூரிகளின் அவசியம் தொடர்பாக பல விடயங்களை முன் வைத்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்வின் தலைமை உரையை எமது உப தலைவர்களின் ஒருவரான முப்தி எம்.யூசுப் ஹனீபா அவர்க��் நிகழ்த்தினார்கள். தனதுரையில் தற்போதைய நிலையில் முஸ்லிம்கள் சோதனைகளை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக் காட்டினார்.\nஅதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான அஷ்-ஷைக் இல்யாஸ் அவர்களின் உரை இடம் பெற்றது. இதனை போது அரபுக் கல்லூரிகளின் செயற்பாடுகள் தொடர்பாக பல விடயங்களையும், வழிகாட்டல்களையும் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து தெஹிவளை பிரதேச உயர் பொலிஸ் அத்தியச்சகர் அவர்களின் உரை இடம் பெற்றது. இவ்வுரையில் நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக விளக்கப்பட்டதுடன் தொடர்ந்து அரபுக் கல்லூரிகள் எவ்வாறான முறையில் தமது நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடினார். அந்நிகழ்வினை தொடர்ந்து நிகழ்வின் முதல் கட்ட நிகழ்வுகள் நிறைவு பெற்றன.\nமீண்டும் இரண்டாம் கட்ட நிகழ்வுகள் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பாழில் அவர்களின் நிகழ்வுடன் ஆரம்பமானது. இதன் போது தற்போதைய நிலையில் அரபுக் கல்லூரிகள் சட்டரீதியாக கையாள வேண்டிய விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வினை தொடர்ந்து அனைத்து அரபுக் கல்லூரிகளினதும் பிரதிநிதிகள் எட்டு பகுதிகளைக பிரிக்கப்பட்டு ஆலோசனைகளும், கலந்துரையாடல்களும் நடை பெற்றது இந்நிகழ்வுடன் பகல் உணவிற்காக இடை வேளை வழங்கப்பட்டு இரண்டாவது அமர்வு நிறைவு பெற்றது.\nமீண்டும் அஸர் தொழுகையுடன் நிகழ்வின் மூன்றாம் கட்ட நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உதவிச் செயலாளர் அஷ்-ஷைக் முர்ஷித் அவர்களின் தற்போதைய நிலையில் சகவாழ்விற்காக அரபுக் கல்லூரிகளின் பங்களிப்பு எனும் தலைப்பிலான உரையுடன் ஆரம்பமானது. இந்நிகழ்வின் போது இஸ்லாம் தொடர்பான பிழையான கருத்துக்களை போக்குவதில் அரபுக் கல்லூரிகளின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக மிகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தேசிய வலையமைப்புத் திட்டம் தொடர்பாக வலியுறுத்தப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் உமர்தீன் அவர்களின் உரை இடம் பெற்றது. இதன் போது இஸ்லாம் தொடர்பான விடயங்களுக்கான விளக்கங்களை பிற சமூகத்தினருக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எவ்வாறான செயற்பாடுகள் மூலமாக வழங்கி வருகின்றது என்பதை குறிப்பிட்டார். அத்துடன் நிகழ்வின் மூன்றாம் கட்ட அமர்வு நிறைவு பெற்றது.\nமஃரிப் தொழுகையை தொடர்ந்து மாநாட்டின் நான்காவது கட்ட நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் முப்தி எம்.ஐ.எம் அவர்களின் உரையுடன் ஆரம்பமானது. அவர் தனதுரையில் இன்றைய நிலைமையில் முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் ஒரே அணியில் பயணத்தை தொடர்வதினூடாகவே இவ்வாறான சவால்களை எம்மால் வெற்றி கொள்ள முடியும் எனவும் எமது உரிமைகளை நாம் முன்னோர்கள் போன்று இன்றும் பாதுகாக்க முன்வர வேண்டும். இவையனைத்தையும் நிதானமாகவும் முறைகளை பேணியுமே நாம் முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.\nஇதனைத் தொடர்ந்து இன்றைய மாநாட்டின் பிரகடனம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உதவிச் செயலாளர் அஷ்-ஷைக் தாஸிம் அவர்களினால் வாசிக்கப்பட்டது. இத்துடன் நிகழ்வுகள் யாவும் கப்பாரதுல் மஜ்லிஸுடன் இனிதே நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் சுமார் 950 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.\nதற்போது நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் கடந்த 05.06.2019 ஆம் திகதி நடைபெற்ற மகா சங்கத்தினரின் ஊடகவியலாளர் மாநாட்டில் நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, முஸ்லிம் மக்களுடன் எமக்கு எவ்வித எதிர்ப்பும், குரோதமும் வைராக்கியமும் இல்லை, நாம் ஒன்றாகவே வாழ்ந்து வந்தோம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதானது மிகவும் வரவேற்கத்தக்க, பாராட்டத்தக்க விடயமாகும்.\nஇந்நாட்டின் சமாதானத்திற்காகவும் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்திற்காகவும் வரலாறு நெடுகிலும் மகா சங்கத்தினர் மேற்கொண்டுவந்துள்ள பங்களிப்பு மெச்சத்தக்கதாகும். எமது தாய் நாட்டின் ஒற்றுமைக்காகவும் அபிவிருத்திக்காகவும் இணைந்து செயற்பட முஸ்லிம் சமூகமும் உலமாக்களும் அன்றுபோல் என்றும் தயாராக இருப்பதை இந்நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் நாம் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.\nபயங்கரவாதம், தீவிரவாதம், இனவாதம் போன்ற எமது தாய்நாட்டை பலவீனப்படுத்தும் தீய சக்திகள் எவ்வடிவில் வந்தாலும் அதனை நாம் அனைவரும் இன, மத பேதமின்றி இலங்கையர்களாக ஒரே அணியில் நின��று எதிர்த்து முறியடிக்க முன்வர வேண்டும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் நம்நாட்டில் இனங்களுக்கிடையே பரஸ்பர புரிதலையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தி, நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்த பிரார்த்திக்கின்றோம்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅப்பாவிகளைக் காட்டிக் கொடுப்பதும் மஸ்ஜித்களை இடிப்பதும் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய செயலாகும்\nஅப்பாவிகளைக் காட்டிக் கொடுப்பதும் மஸ்ஜித்களை இடிப்பதும் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய செயலாகும்\nநாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையை மையப்படுத்தி அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் பலர் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் குற்றவாளிகள் பற்றிய விபரத்தை பாதுகாப்பு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு வருகின்ற கடப்பாடு நம்மனைவருக்கும் உண்டு. அதே வேளையில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காகவும் முரண்பாடுகளுக்காகவும் அப்பாவி மக்களைக் காட்டிக் கொடுப்பது மிகப்பெரும் அநீதியும் பாவமுமாகும் என்பதை அனைவரும் மனதில் கொள்ளல் வேண்டும்.\nமேலும், பள்ளிவாயல்கள் எந்த சாரார் நிர்வகிப்பதாக இருந்தாலும் அவை அல்லாஹ்வின் இல்லங்களாகும். சட்டத்தை கையிலெடுத்து ஒரு சாரார் மறு சாராரின் மஸ்ஜிதில் கைவைப்பது சட்ட முரணான செயல் மாத்திரமன்றி மார்க்க விரோத செயலுமாகும். அல்லாஹ்வின் கோபத்தையும் சாபத்தையும் கொண்டுவரும் மிகப் பயங்கரமான செயலுமாகும்.\nஒரு சாராரின் செயற்பாடுகளில் பிரச்சினை இருப்பதாகக் காணுகின்றபோது அவற்றுக்கான தீர்வை முறையாகவும் பண்பாடாகவும் தேவைப்படின் சட்ட ரீதியாகவும் பெற்றுக் கொள்ள முயல்வதே சரியான நிலைப்பாடாகும்.\nஇவ்விடயங்களைக் கவனத்திற்கொண்டு முஸ்லிம் சமூகம் விழிப்புடனும்> கவனமாகவும்> நிதானமாகவும் நடந்துகொள்ள வேண்டுமென்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகலரையும் கேட்டுக்கொள்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nநோன்புப் பெருநாள் தொடர்பான வழிகாட்டல்கள்\nநோன்புப் பெருநாள் தொடர்பான வழிகாட்டல்கள்\nநாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கவனத்திற் கொண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ���லிம்களுக்கு பின்வரும் வழிகாட்டல்களை வழங்குகின்றது.\n1. கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து பிரகடனப்படுத்தும் தினத்திலேயே சகல முஸ்லிம்களும் பெருநாளைக் கொண்டாடுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.\n2. நாட்டின் நிலைமையைக் கருத்திற் கொண்டு பெருநாள் தொழுகையை மைதானங்கள், திடல்கள் முதலான பொது இடங்களில் நடத்துவதைத் தவிர்க்குமாறும் மஸ்ஜித்களில் மாத்திரம் தொழுகைகளை நடத்துமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.\n3. பெருநாள் தொழுகைக்காக வருகை தரும்போது வாகனங்களில் வருவதை முற்று முழுதாகத் தவிர்ந்து கொள்ளல் வேண்டும். தவிர்க்க முடியாத இக்கட்டான கட்டத்தில் வாகனங்களில் வருகை தருபவர்கள் ஒவ்வொரு வரும் தனித்தனி வாகனங்களில் வருகை தராமல் பலர் இணைந்து ஒரு வாகனத்தில் வருதல் வேண்டும்.\n4. பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தத்தமது பிரதேச பொலிஸ் நிலையங்களுக்கூடாக மஸ்ஜித்களின் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளவும்.\n5. பாதிக்கப்பட்ட மக்களின் நிலையைக் கவனத்திற் கொண்டு எதிர்வரும் பெருநாளை அடக்கமாக அனுஷ்டிக்குமாறும் பெருநாளுக்காக தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்களை சகோதர மதத்தவர்களுடனும், ஏழைகளுடனும் பகிர்ந்து கொள்ளுமாறும் வீண்விரயத்தையும் ஆடம்பரத்தையும் தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிக் கரம் நீட்டுமாறும் வேண்டுகின்றோம்.\n6. பெருநாளுக்காக பொருட்கள் மற்றும் துணிமணிகள் வாங்குவதற்காக பெண்கள் செல்வதை முடிந்தளவு தவிர்த்து ஆண்களே அவற்றை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் எமது ரமழான் கால வணக்க வழிபாடுகளையும் நற்காரியங்களையும் ஏற்று அங்கீகரித்து நமது நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் மலரச் செய்வானாக\nசெயலாளர் - பிரச்சாரக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபக்கம் 1 / 4\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_828.html", "date_download": "2019-12-06T04:12:23Z", "digest": "sha1:52PQMR7XKKELJA4GZLKGGSVCI2QYTORH", "length": 39269, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "றிஷாத் பதியுதீனுடன் கூட்டு வைத்திருக்கும், எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்க முடியாது - சுமதிபால ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nறிஷாத் பதியுதீனுடன் கூட்டு வைத்திருக்கும், எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்க முடியாது - சுமதிபால\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் றிஷாத் பதியுதீன் போன்ற நபர்களுடன் கூட்டு வைத்திருக்கும் எந்த வேட்பாளருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் ஆதரவு அளிக்க முடியாது என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.\n‘சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தேசிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்கமாட்டார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இல்லாமல், தேசிய ஜனநாயக முன்னணியால் தேர்தல்களை எதிர்கொள்ள முடியாது.\nகொள்கை முரண்பாடு காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டு வைத்திருக்கின்ற எவருடனும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் இணங்கிப் போகமுடியாது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் றிஷாத் பதியுதீன் போன்ற நபர்களுடன் கூட்டு வைத்திருக்கும் எந்த வேட்பாளருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் ஆதரவு அளிக்க முடியாது.\nதீவிரவாதத்தை ஆதரித்ததாகக் கூறப்படும் றிஷாத் பதியுதீன் போன்ற அமைச்சர்களுக்கு எதிராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அடிமட்டத்திலிருந்தே குறிப்பிடத்தக்க எதிர்ப்பு எழுந்துள்ளது.\nபொதுமக்கள் அவரை நம்பவில்லை, எனவே அவருடன் இணைந்த ஒரு வேட்பாளரை சுதந்திரக் கட்சியினால் ஆதரிக்க முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅப்போ 52 நாள் அரசியல் புரட்ச்சியின் போது குண்டு வெடிக்கவில்லையே,சும்மா பொய் சாக்கு போக்குகளினை ஏன் கூறுகிறீர்கள்.உலக கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை (ICC) ஏன் உங்கள் மீது தடைவிதித்துல்லது அரசியலில் யாரும் சுத்தவாலிகல் அல்ல.\nஉண­வ­கத்தை முற்­றுகையிட்­ட பிக்குகள் - மதமாற்றத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு\nபல்­லெபெத்த, கொஸ்­வெட்­டிய என்ற பகு­தியில் அமைந்­துள்ள உண­வ­க­மொன்றில் பௌத்­தர்­களை அந்­நிய மதம் ஒன்றுக்கு மாற்றும் முயற்­சிகள் இட���்பெறு...\nஅப்துல்லா என்ற 6 வயது சிறுவன், லண்டனிலிருந்து அனுப்பிய கடிதமும், மகிந்தவின் பதிலும் (முழுவதும் இணைப்பு)\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு லண்டனில் வசிக்கும் 6 வயது சிறுவன் ஒருவன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். லண்டனில் வசிக்கும் குறித்த சிறுவன...\nமுஸ்லிம்களுக்கு எதிராக, சுவர்ணவாஹினி பிரச்சாரம் - மின்னல் ரங்காவும் இணைவு\nசுவர்ணவாஹினியால் Sponsor பண்ணப்பட்ட காணொளி ஒன்று Facebook இல் பரவலாக வலம் வருகிறது. அதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காணொளிகளை காட்டி...\nமுஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு வழங்கிய 5 மில்லியன் டொலர் - மல்கம் ரஞ்சித் விசாரிக்க வேண்டும்\nஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் குண்டு தாக்குதல் சம்பவங்களில் சிக்கியவர்களுக்கு நிவாரணம் கிடைத்திருக்கும் என நம்புவதாக ஓமல்பே சோபித தேரர...\nஅபுதாபி பட்டத்து இளவரசரின், வியக்கத்தக்க செயல் - வைரலாகும் தகவல்\nஅமீரக தேசியதின கொண்டாட்டத்தின் போது அனைத்து குழந்தைகளுக்கும் கைகொடுத்துவந்த அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முஹம்மது பின் ஜாயத் அல் நஹ்யான் ...\nரணில் இப்படியொரு எச்சரிக்கை விடுத்தாரா.. - ஹக்கீமும், றிசாத்தும் என்ன செய்யப் போகிறார்கள்..\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிடவும் இப்போது ஆதரவை வழங்கும் இதர கட்சிகள் தனித்துப் போட்டியிட வேண்ட...\nவெளிநாடுகளிலிருந்து வந்து அடிப்படைவாதத்தை பிரசாரம்செய்த 160 விரிவுரையாளர்களை வெளியேற்றினேன்\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்...\nவாகனம் வாங்க காத்திருப்போருக்கு, மகிழ்ச்சியான தகவல்\nஅரசாங்கத்தினால் திருத்தப்பட்ட புதிய வரிக்கு அமைவாக இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களின் விலை 50,000 ரூபாவினால் குற...\nதாடி வளர்த்தபடி வீட்டுக்குள் முடங்கிய சஜித் பெற்ற முஸ்லிம் வாக்குகளில் 40% மஹிந்த தரப்புக்கு மாறிவிடுமா\n2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவளித்து தோல்வி கண்ட இரண்டு முஸ்லிம் கட்சிகளும் எதிர்வரும் மே 2020 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய த...\n'என்னை கைதுசெய்து சிறையில் அடையுங்கள்' எனக் கோரியுள்ளனர் - ரிஷாத்\nநீதியும், நியாயமும் இந்த நாட்டிலே இன்னு��் உயிர் வாழுமேயானால் தன் மீதான எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாதெனவும் எந்தத் தண்டனை ...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nறிசாத், நவவி சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் - அலி சப்ரிக்கு காயம் (படங்கள்)\nமுன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது ...\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/thozhiyar/thozhiyar-8/", "date_download": "2019-12-06T03:17:01Z", "digest": "sha1:RF35UVYDMSQDKJGFR7XN7PIZ6CGCVIMN", "length": 48711, "nlines": 221, "source_domain": "www.satyamargam.com", "title": "தோழியர் - 8 ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் صفية بنت عبد المطلب - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nதோழியர் – 8 ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் صفية بن�� عبد المطلب\nஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப்\nசிறு குன்றின் மேலிருந்து உடலொன்று உருண்டு வந்தது. உயிரற்ற உடல். கோட்டைச் சுவரின் உள்புறத்திலிருந்து அதை யாரோ வீசியெறிந்திருந்தார்கள். வெளியே காத்திருந்த யூதர்களின் எதிரில் ‘பொத்தென்று’ வந்து விழுந்தது அது.\nகோட்டையின் உள்ளே உளவு பார்க்க தம் நண்பனை அனுப்பிவிட்டு, “ரொம்ப நேரமாச்சே, ஆளைக் காணோமே” என்று காத்திருந்தால் பிணமாக உருண்டு வந்து விழுந்தான் அவன். அனைவரும் பதட்டத்துடன் எழுந்து ஓடிச்சென்று பார்த்தார்கள். தலையில், உடலில் பலத்த காயம்; கசகசவென்று ஏகத்துக்கு வழிந்திருந்த குருதி; உளவாளி உயிர் பிரிந்து கிடந்தான்.\nநண்பனின் உடலைக் கண்டதும் அச்சமும் அதிர்ச்சியும் ஒரே நேரத்தில் ஏற்பட்டுப்போய், அவர்களுள் ஒருவன், “முஹம்மது தம் சமூகத்துப் பெண்களையும் பிள்ளைகளையும் தற்காப்பு ஏற்பாடுகள் இன்றி விட்டுச் சென்றிருப்பார் என்று நாம் நினைத்திருக்கக்கூடாது” என்றான்.\nகலைந்து தம் இருப்பிடங்களுக்கு வேகமாய் ஓடினார்கள் அந்த யூதர்கள். வந்த காரியம் கைகூடாவிட்டாலும் பரவாயில்லை; உயிர் பிழைத்தால் போதும் என்றாகிவிட்டது அவர்களுக்கு.\nஉம்மு அய்மன் ரலியல்லாஹு அன்ஹா வரலாற்றில் அன்னை ஆமினாவின் திருமணத்தைப் பார்த்தோம். அன்னை ஆமினாவுக்குச் சகோதரி ஒருவர் இருந்தார் – ஹாலா பின்த் வஹ்ப். தம் மகன் அப்துல்லாஹ்வுக்கு ஆமினாவை மணமுடித்த அப்துல் முத்தலிப் ஹாலாவை மணந்து கொண்டார். ஏறக்குறைய ஒரே காலத்தில் இவ்விருவரின் திருமணங்கள் நடைபெற்றதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அப்துல் முத்தலிப் – ஹாலா தம்பதியருக்குப் பிறந்தவர்களே ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப், ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் – ரலியல்லாஹு அன்ஹுமா.\nவீரமும் தீரமும் பொதுவான அம்சமாய்த் தோழர்கள் மத்தியில் அமைந்திருந்த ஒன்றுதான் என்றாலும், இந்த இருவருக்கும் முறையே, ‘ஆண் சிங்கம்’, ‘பெண் புலி’ என்ற சிறப்புத் தகுதி ஏற்பட்டுப் போய்விட்டது.\nசற்றுக் குழப்பமாய்த் தோன்றினாலும் சில உறவுமுறைகளை இங்கு சுருக்கமாய்த் தெளிவுபடுத்திக் கொள்வோம். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப், தாயார் ஆமீனாவின் சகோதரி மகள் ஆதலால் அக்காள் என்றொரு உறவு; தந்தை அப்துல்ல��ஹ்வின் சகோதரி என்ற வகையில் அத்தை என்று மற்றொரு உறவு. ஆனால் அரபியரின் வழக்கப்படி, அப்துல் முத்தலிபின் வாரிசுகள் என்ற அடிப்படையில் ஸஃபிய்யா ரலியல்லாஹு அன்ஹா, நபியவர்களின் அத்தை என்ற உறவு முறையிலேயே வரலாற்றில் அறியப்படுகின்றார்; இரண்டு வயது மூத்த அத்தை.\nஸஃபிய்யாவுக்கு முதல் திருமணம் ஹாரித் இப்னு ஹர்ப் என்பவருடன் நிகழ்ந்தது. ஹாரித் யார் என்றால், குரைஷி குலத்தின் பெரும் தலைவர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தவரும் அன்னை உம்மு ஹபீபா, முஆவியா ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோரின் தந்தையுமான அபூஸுஃப்யான் இப்னுல் ஹர்பின் சகோதரர். ஸஃபிய்யாவுக்கு ஹாரித் இப்னு ஹர்பின் மூலமாய் ஸஃபி என்றொரு மகன். சில காலம் கழித்து ஹாரித் இப்னுல் ஹர்ப் இறந்த போனார். பின்னர் ஸஃபிய்யாவுக்கு மறுமணம் நிகழ்வுற்றது.\nஅந்த இரண்டாம் கணவரின் பெயர் அவ்வாம் இப்னுல் குவைலித். இவர், நபியவர்களின் முதல் மனைவி அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹாவின் உடன்பிறந்த சகோதரர். அவ்வாம்-ஸஃபிய்யா தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர் – ஸுபைர், அல்-ஸாஇப், அப்துல் கஅபா. ஸஃபிய்யாவுக்குப் பிறந்த பிள்ளைகளுள் மற்றவர்களைப் பற்றி அதிகமான குறிப்புகள் இல்லை, ஸுபைர் இப்னுல் அவ்வாமைத் தவிர. ‘இவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம்’ என்று நபியவர்கள் அறிவித்தார்களே பத்துப்பேர், அவர்களுள் ஸுபைர் இப்னுல் அவ்வாம் ஒருவர். ஸுபைரின் வீரமும் சிறப்பும் ஆற்றலும் அவருக்குச் சிறப்பு மிக்க ஓர் இடத்தை வரலாற்றில் பெற்றுத் தந்துவிட்டன. அதற்கு முக்கியக் காரணம் ஸஃபிய்யா, தம் மகனை வளர்க்கத் தேர்ந்தெடுத்த முறை.\nஅவ்வாம் இப்னுல் குவைலித் இறந்ததும் மீண்டும் விதவையானார் ஸஃபிய்யா . அப்பொழுது ஸுபைருக்குப் பாலகப் பருவம். மிகமிகக் கடுமையான ஓர் எளிய வாழ்க்கைக்கு ஸுபைரைப் பழக்கப்படுத்தி வளர்க்க ஆரம்பித்தார் ஸஃபிய்யா. அந்த மகனை ஒரு வீரத் திருமகனாய், மாபெரும் போர் வீரனாய் உருவாக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் அவருக்கு ஏற்பட்டுப் போயிருந்தது. அதை ஒரு தவம்போல் செயல்படுத்தியிருக்கிறார் ஸஃபிய்யா. கடுமையான, ஆபத்தான செயல்களைக் கொடுத்து, “இதைச் செய்துமுடி” என்றுதான் கட்டளை. அதை நிறைவேற்றச்சொல்லி ஊக்கப்படுத்துவார் தாய். அதில் ஸுபைருக்கு ஏதேனும் தயக்கமோ, அச்சமோ தென்படுகிறது என்றால் பலமாய் அடி விழும். சிறுவனாயிற்றே, ஏதும் விளையாட்டு, பொழுதுபோக்கு இருந்தது. அம்புகளைச் சீவிக் கூர்மைப்படுத்துவது; விற்களை சரிசெய்வது … இவைதாம் விளையாட்டு.\nஇராணுவப் பயிற்சிபோல் ஸுபைருக்கு நடைபெறுவதைக் கண்டு, அவரின் மாமன்களில் ஒருவர், ‘என்ன இப்படி கரடுமுரடாய் மகனை வளர்க்கிறாய் அன்பு புகட்ட வேண்டிய தாய் இப்படிப் போட்டு அடிக்கலாமா அன்பு புகட்ட வேண்டிய தாய் இப்படிப் போட்டு அடிக்கலாமா’ என்று கடிந்திருக்கிறார். குரைஷிகள் மத்தியில் கவிதையும் பாட்டும் சிறப்பம்சமில்லையா’ என்று கடிந்திருக்கிறார். குரைஷிகள் மத்தியில் கவிதையும் பாட்டும் சிறப்பம்சமில்லையா\nதோன்றும் வெற்றுச் சினங் கொண்டு\nஈன்ற வென் மகனை அடிப்பேனோ\nஈன்று புறந்தந்த என் மகனை\nசான்று வென்று வர அடிக்கின்றேன்\n : தோழியர் - 2 - உம்மு ஹராம் பின்த் மில்ஹான் أم حرام بنت ملحان\nபடை நடுங்கும் மாமன் பெயர்கூறவே\nநடை பழகு என்றே அடிக்கின்றேன்\nவிடை கொடுத்தனுப்பும் களம் கண்டு\nபடை வெல்ல அடித்து வளர்க்கின்றேன்\nபாசமற்ற கொடூரத்தனமில்லை ஸஃபிய்யாவிடம். குறிப்பிட்ட ஒரு நோக்கம் இருந்தது. அதில் தெளிவு இருந்தது. அதற்குரிய பயிற்சிமுறையே வளர்ப்புமுறை என்றாகிவிட்டது. இராணுவத்துக்குப் பயிற்சி அளிப்பது என்று முடிவான பின்னர் நிலா காட்டி சோறு ஊட்டினால் சரிப்படாது என்று புரிந்து வைத்திருந்தார் தாய். அந்த நோக்கத்தையும் பாசத்தையும் உணர்ந்தே வளர்ந்தார் மகன். உயர்ந்து வளர்ந்தவர் பத்துப் பேருள் ஒருவராகிப் போனார்.\nநபியவர்கள் ஏகத்துவத்தைப் பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும்; அதைத் தம் உறவினர்களிடமிருந்து துவக்க வேண்டும் என்று அல்லாஹ்விடமிருந்து கட்டளை வந்து சேர்ந்தது.\n“இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக” (சூரா அஷ்-ஷுரா 26:214) என்று அறிவித்தான் இறைவன். அதன் அடிப்படையில் தம் பாட்டனார் அப்துல் முத்தலிப் வகையிலான உறவினர்களை அழைத்து அவ்வப்போது பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள் நபியவர்கள். ஒருநாள் ஆண், பெண், முதியவர், இளையவர் என அனைவரையும் ஒன்று திரட்டி அவர்கள் மத்தியில் நபியவர்கள் எழுந்து நின்று உரையாற்றினார்கள்:\n“முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே, அப்துல் முத்தலிபின் மகள் ஸஃபிய்யாவே, என்னைச் செவியுறுங்கள். அல்லாஹ���வின் தீர்ப்பிலிருந்து உங்களையெல்லாம் காப்பாற்றும் சிறப்பு எதுவும் எனக்கு இல்லை,” என்று துவங்கி ஏகத்துவம், தம் நபித்துவம் ஆகியவற்றை எடுத்துச் சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுத்தார்கள். சிலர் மட்டும் ஏற்றுக்கொண்டனர். மற்றவர்கள் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அன்றிலிருந்து அபூலஹப் மட்டும் பெரும் விரோதியாய் மாறிப்போனான். பெண்களுள் ஸஃபிய்யாவை அந்த அழைப்பு அப்படியே ஈர்த்தது. உண்மை புரிந்துபோனது; ஏற்றுக்கொண்டார். ரலியல்லாஹு அன்ஹா.\nஸஃபிய்யாவின் இளவயது மகன் ஸுபைரும் தம் தாயுடன் சேர்ந்து இஸ்லாத்தினுள் நுழைந்தார். மக்காவில் ஆரம்பகாலத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு ஸஃபிய்யாவும் இலக்கானார். அதையெல்லாம் தாங்கிக்கொண்டு பொறுத்துக்கொண்டு நகர்ந்தது அவரது வாழ்க்கை. இறுதியில் மதீனாவுக்குப் புலம்பெயரும் காலம் வந்ததும், தமக்குரிய ஹாஷிம் குலத்துப் பெருமை, அந்தஸ்து, பிறந்து வாழ்ந்த ஊரின் இனிய நினைவுகள் ஆகிய அனைத்தையும் உதறி இறக்கி வைத்துவிட்டு அகதியாய்ப் புலம்பெயர்ந்தார் ஸஃபிய்யா. இலக்கு மதீனா. பெரும் இலக்கு அல்லாஹ், அவன் தூதரின் திருப்தி.\nஇயற்கையிலேயே வீரமும் தீரமும் நிறைந்து போயிருந்ததால் பின்னர் நிகழ்வுற்றப் போர்களில் வரிந்து கட்டிக்கொண்டு இறங்கிவிட்டார் ஸஃபிய்யா. உஹதுப் போர் நடைபெற்றபோது வயதில் மூத்த பெண்மணி அவர். ஆனால் களத்திற்குச் சென்ற முக்கியமான பெண்களுள் அவரும் ஒருவர். தண்ணீர் சுமந்து சென்று களத்திலுள்ள முஸ்லிம் வீரர்களுக்கு அளிப்பது, அம்புகளை உடனுக்குடன் கூர் தீட்டித் தருவது என்று இயங்க ஆரம்பித்தார் அவர். குரைஷிகளுக்கு எதிரான வெகு முக்கியப் போர் அது என்பது ஒருபுறம்; தம் சகோதரன் மகன் – அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், சகோதரர் ஹம்ஸா, மகன் ஸுபைர் ஆகிய மூவர் களம் புகுந்திருந்ததால் அதிகப்படியான அக்கறை மறுபுறம் என்று அப்போரில் அவருக்கு அதிகக் கவனம் இருந்தது.\nபோர் எதிரிகளுக்குச் சாதகமாகிப் போன தருணம். நபியவர்களைச் சுற்றி வெகு சில தோழர்களைத் தவிர யாருமில்லை. அவர்களை நோக்கிக் குரைஷிகள் முன்னேறுவதைக் கண்டார் ஸஃபிய்யா. தண்ணீர் சுமந்திருந்த தோல் துருத்திகளைத் தூக்கி எறிந்துவிட்டு, தம் குட்டிகளைக் காக்கப் பாயும் பெண் புலியைப்போல் தடதடவென்று ஓடினார் அவர். தாறுமாறாய் ஓடிக்கொண்டிருந்த போர் வீரன் ஒருவனிடமிருந்து ஈட்டியைப் பிடுங்கிக்கொண்டு கத்திக்கொண்டே ஓடினார். “அல்லாஹ்வின் தூதரைவிட்டு ஓடுகிறீர்களே அழிந்து நாசமாகுங்கள்” என்று ஓடுகிற வேகத்தில் சிலருக்குத் திட்டும் அடியும் விழுந்தன.\nஅங்கு, களத்தில் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு கொல்லப்பட்டு, எதிரிப் பெண்களால் உடல் சின்னாபின்னமாக்கப்பட்டுக் கிடந்தார். தம் சகோதரனின் உடல் கிடக்கும் களப் பகுதிக்கு ஸஃபிய்யா ஓடிவருவதைக் கண்ட நபியவர்கள் உடனே ஸுபைரிடம், “உன் தாயார் வருகிறார், அவரை மடக்கு,” எனப் பணித்தார்கள்.\nதம் சகோதரன் அவ்விதம் கிடப்பதை ஸஃபிய்யா காணக்கூடாது, அது அவருக்குப் பெரும் சோகத்தை விளைவிக்கும் என்று நபியவர்கள் கருதினார்கள். விரைந்து சென்ற ஸுபைர் தம் தாயை வழிமறித்து, “திரும்பிச் செல்லுங்கள் அம்மா. திரும்பிச் செல்லுங்கள்” என்று தடுத்தார்.\n வழியைவிடு. உனக்கு இன்று தாயே கிடையாது” என்று மூர்க்கமான பதில் வந்தது. அவர் கண்களிலும் புத்தியிலும் இருந்த ஒரே அக்கறை நபியவர்களின் நலம்.\n“அல்லாஹ்வின் தூதர் உங்களைத் திரும்பிச் செல்லும்படி கட்டளையிட்டுள்ளார்கள்” என்றார் ஸுபைர்.\n” என்று கேட்ட ஸஃபிய்யாவுக்கு விஷயம் உடனே புரிந்து போனது. “என் சகோதரன் ஹம்ஸா கொல்லப்பட்டார்; அவரது அங்கங்கள் துண்டாடப்பட்டன. அதுதானே விஷயம் அவர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு மடிந்துவிட்டார் என்பது எனக்குத் தெரியும். அல்லாஹ்வுக்காக இது நிகழ்ந்திருப்பின் எனக்கு அது மகிழ்வே. அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். அவன் நாடினால் நான் பொறுமையுடன் இருப்பேன். வழியைவிடு.”\nநபியவர்களுக்கு ஸஃபிய்யாவின் பதில் தெரியவந்ததும், அவரை அனுமதிக்கும்படி ஸுபைருக்குத் தெரிவித்தார்கள்.\nபோர் முடிவுற்றதும் ஸஃபிய்யா தம் சகோதரன் ஹம்ஸாவின் உடலைக் கண்டார். அவரது வயிறு கிழக்கப்பட்டு, ஈரல் பிடுங்கப்பட்டு, கண்களும் காதுகளும் வெட்டப்பட்டு உருவமே அலங்கோலமாய்ச் சிதைந்து கிடந்தது. அதைக் கண்டார் ஸஃபிய்யா. நிதானமான தீர்க்கமான வார்த்தைகள் வெளிப்பட்டன.\n“நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்களாய் இருக்கிறோம். அவனிடமே நாம் மீள்வோம். இது அல்லாஹ்வுக்காக நிகழ்ந்துள்ளது. அல்லாஹ் என்ன விதித்துள்ளானோ அதை நான் ஏற்றுக்கொண்டேன். அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். இதற்குரிய அல்லாஹ்வின் வெகுமதிக்காக நான் பொறுமையுடன் காத்திருப்பேன்.”\nஉடன்பிறந்த சகோதரனை இவ்விதம் காண்பது எத்தகைய கொடூரக் காட்சி ஒரு பெண்ணுக்கு எத்தகைய இழப்பு இது ஒரு பெண்ணுக்கு எத்தகைய இழப்பு இது எவ்வளவு மனவேதனை, கோபம், ஆத்திரம், சோகத்தை அது ஏற்படுத்தியிருக்க வேண்டும் எவ்வளவு மனவேதனை, கோபம், ஆத்திரம், சோகத்தை அது ஏற்படுத்தியிருக்க வேண்டும் அவை அத்தனையையும் தாங்கிக்கொண்டு, ஏக இறைவன் அல்லாஹ்வுக்காகத் தாங்கிக்கொண்டு, பொறுமையுடன் இருப்பேன், அவனது வெகுமதிக்குக் காத்திருப்பேன் என்று ஒரு பெண்ணால் சொல்ல முடிந்ததென்றால் அந்த ஈமானின் வலு, இறை நம்பிக்கை எத்தகையதாய் இருந்திருக்க வேண்டும்\nமலை சாய்ந்து கிடப்பதைப்போல் தம் சகோதரன் ஹம்ஸா உஹது மலையடியில் வீழ்ந்துகிடப்பதைப் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருந்தார் ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹா.\nஅகழிப் போரையும் அது சார்ந்த நிகழ்வுகளையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டே வந்தோம். இந்தப் போரில் முக்கியமான ஓர் ஏற்பாடாக முஸ்லிம் பெண்களை ஹஸ்ஸான் இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹுவுக்குச் சொந்தமான ‘ஃபாஉ’ எனும் கோட்டை ஒன்றில் பத்திரமாகத் தங்க வைத்திருந்தார்கள் நபியவர்கள். அது உயரத்தில் அமைந்திருந்த, பாதுகாப்பான வசதிமிக்க கோட்டை. இந்தப் போரில் பனூ குரைளாவினர் புரிந்த நயவஞ்சகத்தைப் பற்றி சற்று விரிவாகவே முந்தைய அத்தியாயங்களில் படித்தோம். பனூ நதீர் யூதர்களின் பேச்சைக் கேட்டு மனம் மாறிய பனூ குரைளா யூதர்கள் முதல் வேலையாக இந்தக் கோட்டைக்குச் சில ஒற்றர்களை அனுப்பிவைத்தார்கள்.\nதங்களின் பெண்கள், பிள்ளைகளைக் கோட்டைக்குள் பாதுகாப்பாய் இருக்க வைத்துவிட்டுக் களத்திற்குச் சென்றுவிட்டார்கள் முஸ்லிம் வீரர்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். இங்கு முஸ்லிம் பெண்களுக்குப் பாதுகாவலாய் ஆண்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது பனூ குரைளா யூதர்களின் யூகம். அது சரியான யூகமுங்கூட. எனவே, முஸ்லிம் பெண்களுக்கு இங்குத் தொந்தரவு அளிக்க ஆரம்பித்துவிட்டால் அங்கு, களத்தில் ஆட்டத்தை எளிதாகக் கலைத்துவிடலாம் என்று நயவஞ்சக யூத மூளை திட்டமிட்டது. அந்தக் கோட்டையை நெருங்கி வேவுபார்க���க ஆரம்பித்தனர் சிலர்.\nஅதிகாலை நேரம். பதுங்கிப் பதுங்கிச் சென்று கொண்டிருந்த ஒருவனின் நிழலைப் பார்த்துவிட்டார் அந்தக் கோட்டையில் தங்கியிருந்த ஸஃபிய்யா. அரவம் எழுப்பாமல் அதைக் கவனிக்க ஆரம்பித்தார். அவனது நடமாட்டத்தைக் கொண்டே அவன் எதிரிகளின் ஒற்றன் என்பது எளிதாய்த் தெரிந்தது. பாதுகாப்பாய் அமைக்கப்பட்டிருந்த வேலிகளுக்கு அருகே ஊர்ந்துவந்த அவன் உள்ளே யார் இருக்கிறார்கள் என்பதை நோட்டமிட ஆரம்பித்தான். அவன் யூதன் என்பதும் எதற்கு இங்கு நெருங்கி வந்துள்ளான் என்பதும் சடுதியில் புரிந்து போனது ஸஃபிய்யாவுக்கு.\n“பனூ குரைளா யூதர்கள், நபியவர்களுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை முறித்துவிட்டார்கள்” என்று தமக்குள்ளே முணுமுணுத்தார். “குரைஷிகளின் கூட்டணிப் படையினருக்கு இவர்கள் உதவப் போகிறார்கள். இங்கோ பாதுகாவலுக்கு முஸ்லிம் ஆண்கள் இல்லை. நபியவர்களும் தோழர்களும் அங்கு எதிரிகளை எதிர்கொண்டு நிற்கிறார்கள். பெண்கள் பாதுகாவல் இன்றி இங்கிருப்பதை இந்த ஒற்றன் தெரிவித்துவிட்டால், யூதர்கள் திரண்டுவந்து நம்மைத் தாக்கி அடிமைப்படுத்தி விடுவார்கள். அது முஸ்லிம்களுக்குப் பேரிழப்பாகிவிடும்.”\nதமக்குத் தாமே பேசியவர் உடனே காரியத்தில் இறங்கினார். தலையைச் சுற்றி மேலாடையை இறுகக் கட்டிக்கொண்டார். இடுப்பு உடுப்பை வாரால் பலமாய்க் கட்டினார். ஆடை விலகிவிடாமல் இருக்க அந்தப் பாதுகாப்பு. அடுத்து நீண்ட தடித்த வேல்கம்பு ஒன்றைத் தம் தோளில் ஏந்திக்கொண்டார். மெதுவாக, மிகக் கவனமாக சப்தம் எழுப்பாமல் கோட்டையின் கதவை இலேசாகத் திறந்து அதன் பின்புறம் மறைந்து நின்று காத்திருந்தார். இதையெல்லாம் அறியாமல் தன் முடிவை நோக்கிப் பதுங்கிப் பதுங்கி வந்தான் அந்த யூதன். போதுமான அளவு நெருங்கிவிட்டான் என்பதைக் கணித்தார் ஸஃபிய்யா. அவ்வளவுதான். அடுத்து மின்னல் வேகத்தில் ஒரு பாய்ச்சல். தமக்குள்ள அத்தனை பலத்துடனும் அந்த யூதனின் மண்டையில் ஒரே போடாய்ப் போட்டார். குரல் எழுப்பக்கூட அவனுக்கு வாய்ப்பு இருந்ததா எனத் தெரியவில்லை. மடங்கித் தரையில் விழுந்து சரிந்தான் அவன். சரமாரியாக அவனைக் குத்தினார் ஸஃபிய்யா. அவன் நிச்சயம் இறந்துவிட்டான் என்று தெரிந்ததும்தான் குத்துவது நின்றது.\nஇந்த உளவாளியின் நண்பர்களும் வந்திருப்பார்��ள்; வெளியில் காத்திருப்பார்கள் என்பதை யூகித்த ஸஃபிய்யா அடுத்து என்ன செய்வதென்று யோசித்தார். அபாரமான யுக்தி தோன்றியது. ‘உயிருடன் உள்ளே வந்தவன் பிணமாய் வெளியே சென்று விழுந்தால்’ அது எதிரிகள் மத்தியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவரால் உணர முடிந்தது.\nகோட்டைச் சுவரின் உள்புறமிருந்து அந்தப் பிணம் வெளியே வீசப்பட்டது. சிறு குன்றின் மேலிருந்து அது உருண்டு வந்து, வெளியே காத்திருந்தார்களே யூதர்கள் சிலர். அவர்கள் இருந்த பகுதியில் ‘பொத்தென்று’ வந்து விழுந்தது அது.\nகோட்டையின் உள்ளே உளவு பார்க்க தம் நண்பனை அனுப்பிவிட்டு, “ரொம்ப நேரமாச்சே, ஆளைக் காணோமே” என்று காத்திருந்தால் பிணமாக உருண்டு வந்து விழுந்தான் அவன். அனைவரும் பதட்டத்துடன் எழுந்து ஓடிச்சென்று பார்த்தார்கள். தலையில், உடலில் பலத்த காயம்; கசகசவென்று ஏகத்துக்கு வழிந்திருந்த குருதி; உளவாளி உயிர் பிரிந்து கிடந்தான்.\nநண்பனின் உடலைக் கண்டதும் அச்சமும் அதிர்ச்சியும் ஒரே நேரத்தில் ஏற்பட்டுப்போய், அவர்களுள் ஒருவன், “முஹம்மது தம் சமூகத்துப் பெண்களையும் பிள்ளைகளையும் தற்காப்பு ஏற்பாடுகள் இன்றி விட்டுச் சென்றிருப்பார் என்று நாம் நினைத்திருக்கக்கூடாது” என்றான்.\nகலைந்து தம் இருப்பிடங்களுக்கு வேகமாய் ஓடினார்கள் அந்த யூதர்கள். வந்த காரியம் கைகூடாவிட்டாலும் பரவாயில்லை; உயிர் பிழைத்தால் போதும் என்றாகிவிட்டது அவர்களுக்கு.\nதமக்குள் சுரந்த வீரத்தைப் பாலாகவும் சொல்லாகவும் செயலாகவும் தம் மகனுக்கு ஊட்டி வளர்த்த வீரத் தாய் அவர். தம் குலத்திற்கே நாசம் ஏற்படும் தருணம் வந்துவிட்டால் அவரது செயல்பாடு எப்படி இருக்கும் அகழிப் போரின் அத்தியாயங்கள் இந்த வீரச் செயலைப் பத்திரப்படுத்திக் கொண்டன.\nமுஸ்லிம்களின் எதிரியைத் தனியாளாகக் கொன்ற முதல் பெண் எனும் பெருமை பெற்றவராக நீண்ட காலம் வாழ்ந்து, கலீஃபா உமர் இப்னுல் கத்தாபின் காலத்தில் மரணமடைந்து ஜன்னத்துல் பகீ மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பெற்றார் ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப்.\nஇன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.\n : தோழியர் - 1 - உம்மு ஸுலைம் பின்த் மில்ஹான் أم سليم بنت ملحان\n<தோழியர் – 5 | தோழியர் – 6>\nதோழர்கள், தோழியர் ஆகிய தொடர்கள் மூலம் சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குப் பெரிதும் பர���ச்சயமான நூலாசிரியர் நூருத்தீன், அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வசித்து வருகிறார். அவருடைய படைப்புகள் இங்கே தனிப்பக்கத்தில் தொகுக்கப்படும்.\nதோழியர் – 17. ஸுமைய்யா பின்த் ஃகையாத் سمية بنت خياط\nதோழியர் – 16 அஸ்மா பின்த் உமைஸ் أسماء بنت عميس\nதோழியர் – 15 உம்மு தஹ்தா ( ام الدحداح)\nதோழியர் – 14 ஹவ்வா பின்த் யஸீத்(حواء بنت يزيد)\nதோழியர் – 13 உம்மு மஅபத் أم معبد\nதோழியர் – 12 ருபைய்யி பின்த் அந்-நள்ரு الربَيّع بنت النضر\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-21\nபுனித ஈட்டி அந்தாக்கியா நகரின் பழம் பெருமைகளுள் ஒன்று புனித பீட்டருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நெடுமாட மண்டபம். கிறித்தவர்கள் மத்தியில் அதற்குப் புனித அந்தஸ்து உண்டு. ஜுன் 14 ஆம் நாள். அந்த மண்டபத்தின் தரையை,...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\nதோழியர் – 3 – அஃப்ரா பின்த் உபைத் عَفْرَاءُ بنتُ عُبَيد...\nதோழியர் – 9 நுஸைபா பின்த் கஅப் نسيبة بنت كعب\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shalomtimes.in/?p=4007", "date_download": "2019-12-06T03:32:14Z", "digest": "sha1:FMSXQGWHE5MRBWM5SQPBICVVIW66RUCQ", "length": 13674, "nlines": 91, "source_domain": "shalomtimes.in", "title": "ஒரு கார் வந்த வழி! | Shalom Times Tamil", "raw_content": "\nஒரு கார் வந்த வழி\nஉள்ளத்தைத் தேற்றும் ஒரு பச்சிலை\n‘ஷாலோம் டைம்ஸ்’ என்ற இவ்வான்மீக இதழைப் பாரெங்கும் பரப்ப விரும்பி, மக்களின் பிறந்த நாள் கேளிக்கைகளைத் தவிர்க்கத் துணிந்த இக்கட்டுரையாளர் கண்ணாரக் கண்ட அற்புதங்கள்\nநாட்டையும் வீட்டையும் விட்டுவிட்டு, பெருங்கடலைத் தாண்டி ஆஸ்திரேலியாவின் கரையோரத்தை அடைந்த போது அடைக்கலமாய் இருந்தது கடவுளின் பாதங்கள் மட்டுமே. அவர் என்னைக் கண்மணிபோல் பேணி வளர்த்த அனுபவங்கள் பலவற்றை நானங்கே கண்கூடாகக் கண்டேன். அப்படிப்பட்ட ஓரனுபவத்திற்கு 2012 ஏப்பிரல் 30 சாட்சியாயிற்று.\nஅன்று என் மூத்த மகளுக்குப் பிறந்த நாள். விழாவின் கேளிக்கைகள் அனைத்தையும் வேண்டாமென வைத்து விட்டு, கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஷாலோம் டைம்ஸ் இதழ்களை அங்குள்ள குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்காகச் சென்றோம். “ஒரு பப்பாளியும் கொஞ்சம் ஆசீர்வாதங்களும்” என்ற ஒரு கட்டுரை தான் என்னை இத்தகைய ஒரு கைங்கரியம் செய்யுமாறு தூண்டியது.\nஅதை ஒரு பெரிய நிகழ்ச்சியாகவே நடத்தினோம். அவ்வூரின் பங்குத்தந்தையை வரவழைத்து அவருடைய ஆசீர்வாதத்தோடு நிகழ்ச்சி தொடங்கியது. இ��ன் செலவுகளுக்காக எங்கள் வருவாயின் பத்திலொன்றை ஒதுக்கியிருந்தோம். முதல் காசோலை (Cheque) எழுதி ஷாலோம் அலுவலகத்திற்கு அனுப்ப ஒரு கடிதத்துடன் இணைத்து மேசையில் வைத்தேன். அதற்குள் சற்றே கண்ணயரலாம் என்றெண்ணி கட்டிலில் சாய்ந்தேன். கைப்பேசி சிணுங்கியது… பக்கத்திலுள்ள Traning Institute -லிருந்து அழைப்பு வந்திருக்கிறது. பயிற்சியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வுக்கு வருமாறு வந்த அழைப்பு அது.\nசமீப காலத்தில் நான் எந்த அலுவலகத்திற்கும் வேலைக்காக விண்ணப்பித்திருக்கவில்லை. ஆனால் பல மாதங்களுக்கு முன் சில பயிற்சி நிறுவனங்களுக்கு மனு போட்டிருந்தது அப்போது தான் நினைவுக்கு வந்தது. அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அன்று பிற்பகல் 2.30 மணிக்கு நேர்காணல். நேர்காணல் முடிந்த கையோடு பணிநியமன ஆணையும் கிடைத்தது. ஒரு வார அவகாசத்தில் நான் பணியில் சேர்ந்தேன். முதல் நாளிலேயே ஒரு காரின் சாவியும் பெட்ரோல் போடுவதற்கான அட்டை (Card) யும் எடுத்து மேலாளர் எனக்கு நீட்டிய போது உண்மையில் நான் நெகிழ்ந்து போனேன்.\nஆஸ்திரேலியா போன்ற ஒரு நாட்டில் சொந்த வாகனம் இல்லாமல் வாழ்வது கடினம். சில மாதங்களுக்கு முன்தான் என் மனைவி ஒரு கார் வாங்குவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள். அப்போது நான் அவளிடம் சொன்னது இதுதான்: “இவ்வாண்டில் நமக்கிருக்கும் பட் ஜெட்டின்படி எதாவது ஒரு காரியத்தைத்தான் செய்ய முடியும். ஒன்று கார் வாங்குவது; அல்லது ஊருக்குச் சென்று வயதான நம் பெற்றோரைப் பார்ப்பது. எது வேண்டுமென நீயே தீர்மானித்துக்கொள்”. அவள் மறுமொழியாக, “நமது தேவைகளை விட்டுவிடுவோம். நடக்க வேண்டியதை அவரே பார்த்துக் கொள்ளட்டும்” என்றாள்.\nபொதுவாகவே ஒரு பயிற்சியாளரின் தனிப்பட்ட தேவைகளுக்காக கார் வழங்கப்படுவது கிடையாது. ஆனால் இந்த நிறுவனத்தில் மட்டும் இப்படி ஒரு சலுகை. மேலாளர் என்னிடம் சாவியைத் தந்து சொன்னார்: “விக்டோறியா மாநிலத்திற்கு வெளியே செல்ல வேண்டுமென்றால் மட்டும் என்னிடம் அனுமதி பெற வேண்டும்” நாங்கள் விக்டோறியா மாநிலத்தில் தான் தங்கியிருந்தோம். அப்போது நான் என் மனைவி சொல்லியிருந்ததை நினைத்துப்பார்த்தேன்.\nபொருளாதார மந்த நிலையின் காரணத்தால் பலரும் வேலையை இழந்து கொண்டிருந்த சூழ்நிலையில் நான் எனக்குக் கிடைத்த துச்சமான வருவாயில் ஒரு பகுதியை ‘ஷாலோம் டைம���ஸ்’ இதழைப் பரப்புவதற்குச் செலவிட்டேன். இதனால் கடவுளின் பராமரிப்பை ‘உள்ளங்கை நெல்லிக்கனி’ போல என்னால் உணர முடிந்தது. சமூக ஊடகத் துறையில் மிகுந்த உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் செயலாற்றுவதற்கான வாசல்களைக் கடவுள் எனக்காகத் திறந்தார். ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் தகுந்த நேரத்தில் கடவுள் தலையிடுகிறார். ‘அஞ்சாதே நான் உன்னோடு இருக்கிறேன்’ எனக் கூறியவரின் கரங்களை இறுகப் பற்றி நடந்தால் ஆகாதது எதுவும் இல்லை. என்றும் வாழும் நம் கடவுள் நம் மீட்பை முன்னிட்டு நம் அழைப்புக்காகக் காத்திருக்கிறார்.\nநாம் அவரது அன்பை உணர்ந்தோமானால் அவரது நற்செய்தியை உலகெங்கும் அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். “தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” (யோவா 20:21) என்றார் நம் ஆண்டவர். அவர் நம்மையும் அனுப்புகிறார். அவரது அன்பின் செய்தியைச் சுமந்துசெல்ல நாமும் ஆயத்தமாவோம்.\nஎன்னுடைய அனுபவம் அன்பான வாசகர்களின் வழியில் ஒரு சிறு வெளிச்சமாகட்டும். “என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ சகோதரர்களையோ சகோதரிகளையோ தாயையோ தந்தையையோ பிள்ளைகளையோ நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும் இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்” (மாற். 10:29-30). ஆம். நற்செய்திக்காக நாம் செய்யும் சிறு தியாகத்தைக்கூட ஆண்டவர் தம் கணக்கில் வைப்பார் என்பது உறுதி.\n– ஜோணி சி. மற்றம், ஆஸ்திரேலியா\nஅந்தப் புத்தகம் உங்களிடம் இருக்கிறதா\nஅருள்நிறைந்த மரியே வாழ்க, ஆண்டவர் உம்முடனே, பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.அர்சிஷ்ட மரியாயே சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் ஆமேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snravi.blogspot.com/2018/12/", "date_download": "2019-12-06T02:52:38Z", "digest": "sha1:SEOGA4GWLD5TI3YAMQ5IHDLHMCXE33VC", "length": 39425, "nlines": 215, "source_domain": "snravi.blogspot.com", "title": "EXPERIENCE : December 2018", "raw_content": "\nகடந்த மணித்துளிகள் வழியே என்னைத் தேடி.....\nதொழிலில் ஜெயிக்கலாம் - பாரதிய யுவசக்தி டிரஸ்ட் (BYST) வழி காட்டுகிறது\n'பாரதிய யுவசக்தி டிரஸ்ட்' நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலரும், முன்னாள் ஜனாதிபதி, ஆர்.வெங்கட்ராமனின் மகளுமான, லட்சுமி வெங்கடேசன்: கடந்த, 1990ல், அப்பாவுடன், அமெரிக்கா போனபோது, ராணி எலிசபெத்தின் மூத்த மகனும், வேல்ஸ் இளவரசருமான சார்லசைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை தேடிக் கண்டுபிடித்து தொழிலதிபர்களாக்கும் அவருடைய முயற்சி, என்னை கவர்ந்தது. வேலையை விட்டு, அதே மாதிரியான திட்டத்தை ஆரம்பிக்க நினைத்தேன். என் யோசனையை, ஜே.ஆர்.டி., டாட்டாவிடம் கொடுத்தேன். வழிகாட்டியாகவும், நிறுவன தலைவராகவும் இருக்க அவர் சம்மதிக்க, 1992ல், Bharatiya Yuva Shakti Trust (BYST) ஆரம்பமானது.\nஅதாவது, 18 - 35 வயது இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் போகும்போது, வாழ்க்கையின் மீதான நம்பிக்கை போய்விடும். சிறுதொழில் ஆரம்பிக்கவும், வங்கியில் கடன் வாங்கவும் ஏகப்பட்ட கெடுபிடிகள் உள்ளது. பெண்கள் நிலை இன்னும் மோசம். BYST மூலமாக, கிராமம், சிறுநகரங்களுக்குச் சென்று, சிறுதொழில் செய்ய நினைப்பவர்களை கண்டுபிடிக்கிறோம். சாதாரண கைவினைப் பொருள் தயாரிப்போ, அதிநவீன தொழில்நுட்பம் தேவைப்படும் பிசினசோ செய்ய அவர்கள் முற்பட்டால், அவர்களுடைய யோசனைகளை வரவேற்கிறோம். சொத்து இருக்க வேண்டியதில்லை, செக்யூரிட்டி தேவையில்லை. பயிற்சி கொடுப்பதில் துவங்கி, வங்கிக் கடன் வாங்கித் தருவது, ஆலோசனை, வழிகாட்டுவது என, அனைத்தையும் செய்கிறோம்.\nதொழிலதிபர்களை உருவாக்கும் இத்திட்டத்தின் முதுகெலும்புகளே, வழிகாட்டிகள் தான். அப்படிப்பட்டவர்களை, பெரிய நிறுவனங்கள், தொழிற்பேட்டை, ரோட்டரி, லயன்ஸ் கிளப் அமைப்புகள் என, பல பின்னணியிலிருந்து தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருவோம். வருங்கால தொழிலதிபர்களுக்கு வழிகாட்டப் போகும் அவர்களுக்கும், 'ட்ரெயினிங் ஆப் தி ட்ரெயினர்ஸ்' என்ற பெயரில், பயிற்சி அளிக்கப்படும். சம்பந்தப்பட்ட ஆணோ, பெண்ணோ தொழில் ஆரம்பித்த பிறகும், இரண்டு ஆண்டுகளுக்கு வழிகாட்டிகளின் ஆதரவு தொடரும்.\nஎங்கள் முயற்சியால், ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள் உருவாகி, அவர்கள் வாயிலாக, லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 42 நாடுகளில் இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். 'தொழிலில் ஜெயிக்க, பெரிய பின்புலம் தேவை' என்ற கருத்தை உடைப்பதே, எங்கள் நோக்கம். சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வரும் ஆண், பெண் கூட, தொழிலதிபர் ஆகலாம்; அவர்கள், 1,000 பேருக்கு வேலை கொடுக்கலாம் என, நிரூபித்து வருகிறோம்.\nதலை குளியல் முறை குறித்து கூறும், ஆயுர்வேத மருத்துவர், ரா.பாலமுருகன்: தலைக்கு, எண்ணெய் மற்றும் சீயக்காய் பொடி தேய்த்த பின், சாதாரண தண்ணீரால் தலையை அலசலாம். அதைவிட, மூலிகைகள் கலந்து கொதிக்க வைத்த தண்ணீரில் அலசினால் நல்லது. தலைக்கு சுடு தண்ணீர் பயன்படுத்தினால், முடிக்கும், கபாலத்திற்கும் கேடு விளைவிக்கும். அதனால், குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான தண்ணீரிலேயே, தலை குளிக்க வேண்டும்.\nநெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய், அதிமதுரம், நெருஞ்சில், சிறிதளவு தேயிலைப் பொடி ஆகியவற்றை கஷாயம் போல் கொதிக்க வைத்து, தலை அலசினால், முடி மிருதுவாவதுடன், உதிர்வது நிற்கும்; பொடுகுத் தொல்லையும் நீங்கும்.\nமருதப்பட்டை, வாகை மரப்பட்டையை கஷாயம் போல் காய்ச்சி, முடியை அலசினால், தலை அரிப்பு குணமாகும்.\nநெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய், வசம்பை தண்ணீரில் கலந்து, கொதிக்க வைத்து அலசினால், புழுவெட்டு குணமாகும்.\nமருதோன்றி இலையை கஷாயம் வைத்து அலசினால், முடி கறுமை நிறமடையும்; இளநரை நீங்கும்.\nபடிகாரத்தை தண்ணீரில் கரைத்து அல்லது கருந்துளசி கஷாயத்தால் அலசினால், பேன் தொந்தரவு நீங்கும்.\nகரிசலாங்கண்ணி, நெல்லிக்காய், ரோஜா இலை சேர்த்து காய்ச்சிய கஷாயத்தால் தலையை அலசினால், முடி நன்றாக வளரும்.\nதேக்கு மர இலையில் கஷாயம் வைத்து அலசினால், முடி உதிருவது நிற்கும்; நன்கு செழித்து வளரும்.\n'ஸ்நானம்' என்பது, உச்சி முதல் உள்ளங்கால் வரை, உடலைக் குளிர்வித்தல். இதுவே, 'குளித்தல்' என்று மாறிவிட்டது. தவிர, தினமும் தாராளமாக, தலைக்குக் குளிக்கலாம். ஆனால், அதற்கென சில வழிமுறைகள் உள்ளன. பெண்களுக்கு அதிக முடி இருப்பதால், சளி தொந்தரவு ஏற்படும் என்பதாலேயே, தினமும் தலைக்குக் குளிக்கக் கூடாது என்கின்றனர். ஆயுர்வேதத்தின்படி, தினமும் குளிப்பது தான் சிறந்தது. தலைக்கு குளிக்கும்போது, உடலுக்கு வெதுவெதுப்பான நீரும், தலைக்கு குளிர்ச்சியான நீரும் ஊற்றிக் குளிக்கக்கூடாது.\nதற்போதைய இளைய தலைமுறையினர், சரியாக தலையைத் துவட்டுவதில்லை. இப்படிபட்டவர்கள், 'ஹெல்மெட்'டால் வியர்வை ஏற்படும் நிலையில் உள்ளவர்கள், தலை அதிகமாக ��ியர்ப்பவர்கள், தலையில் நீர்கோர்த்து இருப்பவர்கள், சாம்பிராணி புகை போடலாம். இது, தலையில் நீர் கோர்த்துக் கொள்வதைத் தடுக்கும்.தவிர, நம் முன்னோர், கோவில் குளம், நீர்நிலைகளில் குளித்த பின், நெற்றி நிறைய திருநீற்றால் பட்டை அடிப்பர். அந்த திருநீறானது, தலையில் உள்ள நீரை முற்றிலுமாக இறக்கிவிடும். இப்போதைய தலைமுறையினர், இந்த வழிமுறையைப் பின்பற்றுவதை தவிர்க்கின்றனர். அதனால், இதற்கு மாற்றாக, தலையை துவட்டிய பின், 'ராஸ்னாதிக்' என்ற பொடியை, உச்சியில் சிறிதளவு வைத்துக் கொண்டால், தலையில் நீர் கோர்த்துக் கொள்ளாது\n200 மரங்களை காப்பாற்ற காரணம் - துல்லியமான கணிப்பும், துணிச்சலான முடிவும்\nபல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களைப் பறிகொடுத்த திருவாரூர் மாவட்ட கிராமம் ஒன்றில், வானிலை ஆய்வாளர் செல்வ குமாரின் துல்லியமான கணிப்பும், ஒரு விவசாயியின் துணிச்சலான முடிவும் சேர்ந்து, ஒரே ஒரு தோப்பில் உள்ள 200 தென்னை மரங்களைக் காப்பாற்றியிருக்கிறது.\nதிருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை அருகே உள்ளது இடும்பா வனம் கிராமம். கஜா புயலின் கோர தாண்டவத்தால் அதிக அளவில் தென்னை மரங்களை பறிகொடுத்த கிராமங்களில் இதுவும் ஒன்று. இந்த கிராமத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதே கிராமத்தில், சீனு என்ற விவசாயி மட்டும் குறைந்த சேதங்களோடு தப்பியுள்ளார். இதற்கு காரணமாக இருந்தது, ஆசிரியர் செல்வகுமார் கூறிய வானிலை முன்னறிவிப்பு.\nதன்னார்வ அடிப்படையில் வானிலை நிகழ்வுகளைக் கணித்து கூறி வருபவர் ஆசிரியர் செல்வ குமார். கஜா புயல் வேதாரண்யம் அருகேதான் கரையைக் கடக் கும் என்று துல்லியமாகக் கணித்து கூறியிருந்தார். முன்பு தனுஷ் கோடியை அழித்த புயல் போலவே, கஜா புயலால் டெல்டா மாவட்டங்களுக்கு பேரழிவு ஏற்படக் கூடும் என்றும் எச்சரித்து வந்தார். அதைக் கேட்டதால்தான் தனது தென்னை மரங்களை கணிச மாக காப்பாற்ற முடிந்தது என் கிறார் இடும்பாவனம் விவசாயி சீனு.\nநான் ஒரு சாதாரண விவசாயி. 250 தென்னை மரங்களோட ஒரு தோப்பு இருக்கு. தோப்பிலேயே கூரை வீட்டில் குடியிருக்கோம். 10 மாடுகளும் வளர்க்கிறேன். கடந்த சில வருஷமாகவே பள்ளிக்கூட வாத்தியார் செல்வ குமார் சொல்ற வானிலை செய்தி களை கேட்டு, அதுக்கேத்���படிதான் சாகுபடி செய்றேன். வேதாரண்யத் தில புயல் அடிக்கப் போவுதுன்னு ரொம்ப நாள் முன்னாடியே சொன் னாரு. தனுஷ்கோடிய அழிச்சது போல பயங்கரமா தாக்கப் போவு துன்னும் ஒரு வாரம் முன்னாடியே சொன்னாரு.\nசேதத்தை எப்படி குறைக்க லாம்னு நிறைய ஆலோசனை களும் சொன்னாரு. தென்னை மரத்தோட தலைக்கனத்தைக் குறைச்சிட்டா மரங்களை ஓரளவு காப்பாத்த முடியும்னாரு.\nஅதனால, புயலுக்கு ரெண்டு நாள் முன்னாடி ஆள் வச்சு, ஒவ்வொரு மரத்திலயும் தலா 10 பச்சை மட்டைய வெட்டினேன். தேங்காய், இளநீர், குரும்பை எல்லாத்தையும் இறக்கிட்டேன். குரும்பை மட்டுமே 12 ஆயிரத் துக்கு மேல இருக்கும். இதெல் லாம் நல்லா தேறி, தேங்காயா பறிச்சா ஒன்னேகால் லட்சம் ரூபா வரை விலை கிடைக்கும். இப்போ அவ்வளவும் நஷ்டம்தான். இதுகள வெட்டி இறக்கவே பதினஞ்சாயிரம் ரூபா செலவாச்சு.\nவாத்தியார் சொன்னதுபோல, எங்க கூரை வீட்டுலயும், மாட்டு கொட்டகை மேலேயும் பச்சை தென்னை மட்டைய அடுக்கி, கயித்தாலே நல்லா வரிஞ்சு கட்டினேன். வீட்டுக்கு பக்கத்துல நின்ன ஒரு புளிய மரத்தை மட்டும் வெட்ட முடியல. அதனால, அந்த மரம் விழுந்து வீட்டோட அடுப்படி பக்கம் மட்டும் கொஞ்சம் சேதமாயிட்டு. மத்தபடி வீட்டுக்கோ, மாட்டு கொட்டகைக்கோ எந்த பாதிப்பும் இல்ல. தென்னையில 30 மரம் மட்டும் விழுந்துட்டு. இருநூத்தி சொச்சம் மரங்களைக் காப்பாத்திட்டேன். வாத்தியாரோட நீண்டகால முன்னறிவிப்பை கேட்டு, நெல் வயல்ல முன்னாடியே நடவை முடிச்சுட்டேன். அதனாலே இப்போ பயிர் நல்லா வளர்ந்து, பாதிப்பு இல்லாம தப்பிச்சது.\nஇவ்வாறு அவர் கூறினார். ‘‘புயல் வர்றதுக்கு முன்னா டியே பச்சை மட்டைகளை வெட்டி னீங்களே, ஊர்ல யாரும் எதுவும் சொல்லலியா’’ என்று கேட்டதற்கு, “ஊர் மக்களை விடுங்க. எங்க வீட்டுல என்ன பேச்சு பேசினாங்க தெரியுமா’’ என்று, மகளைப் பார்த்தார்.\nஎம்எஸ்சி படித்துள்ள அவரது மகள் சுபஸ்ரீ கூறும்போது, ‘‘பச்சை மட்டைகளை அப்பா வெட்டுறதை பார்த்து பதறிட்டோம். ‘நல்லா வளர்ந்துட்டு இருக்கிற மரத்தில் இப்படி வெட்டாதீங்க’ன்னு கெஞ்சி னோம். நாங்க சொன்னதால, சில மரங்களை மட்டும் விட்டுட்டாரு. அந்த மரங்கள்தான் இப்போ விழுந்து கிடக்குது. அப்பாவை அவர் போக்கிலேயே விட்டிருந்தா, இந்த மரங்களையும் காப்பாத்தி இருக்கலாம்னு இப்ப தோணுது” என்றார். தொடர்ந்து பேசிய ���ிவசாயி சீனு, ‘‘ஒருவேளை புயல் வீசாமல் போயிருந்தால், பச்சை மட்டை களை வெட்டித் தள்ளிய நான் கிராமத்தில் பெரும் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகியிருப்பேன். அதை நான் பெரிய விஷயமா நினைக்கல. அந்த கிண்டல், கேலியைக்கூட நான் ஏத்துக்கு வேன். ஆனால், அந்த நஷ்டம் என்னோட போயிருக்கும். இப்ப புயல் அடிச்சு ஊரே அழிஞ்சு கிடக்கிற சூழ்நிலையில, என் மரத்தைக் காப்பாத்திட்டேன் என்று என்னால் சந்தோஷப்பட முடிய வில்லை...’’ என்று வேதனையோடு கூறினார் சீனு.\nதுல்லியமான கணிப்பும், ஒரு விவசாயியின் துணிச்சலான முடி வும் சேரும்போது, ஆக்ரோஷமாக தாக்கும் பேரிடரையே எதிர் கொண்டு ஓரளவு பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதா ரணம். எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்களை எதிர்கொள்ள பல ருக்கு இது வழிகாட்டியாக இருக் கும் என்பது மட்டும் நிச்சயம்\nமருத்துவ தேவைக்காக பயன்படும் செம்பருத்திப்பூ இயற்கை முறையில் சாகுபடி:\nமருத்துவ தேவைக்காக பயன்படும் செம்பருத்திப்பூவை, இயற்கை முறையில் சாகுபடி செய்து, வருமானம் ஈட்டி வரும், துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி: கோவில்பட்டியைச் சேர்ந்தவன் நான். விவசாயத்துக்கும், எனக்கும் சம்பந்தமே இல்லை. எம்.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ் முடித்து, சென்னையில், ஒரு, 'சாப்ட்வேர் கம்பெனி'யில், 10 ஆண்டுகள் வேலை செய்தேன்.ஒரு கட்டத்தில் வேலை மிகவும் போர் அடிக்கவும், 2015ல், குடும்பத்தோடு ஊர் திரும்பி விட்டேன். எங்களுக்கு சொந்தமான, 3.5 ஏக்கர், கரம்பை நிலம், 15 ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல், சீமைக்கருவேல மரங்களால் அடர்ந்து இருந்தது. அதையெல்லாம் சுத்தப்படுத்தி, செம்மறி ஆட்டுக்கிடை போட்டு, நிலத்தை தயார் செய்து, 4,000 செம்பருத்தி செடிகளை நடவு செய்தேன்.\nஅதில், 500 செடிகள் பட்டுப்போயின.மீத செடிகளில் இருந்து கிடைக்கும் பூக்களை, ஆறு மாதங்களாக, அறுவடை செய்து வருகிறேன். சென்னை, கோவை, டில்லி நகரங்களில் சித்த மருந்து தயாரிக்கும் கம்பெனிகள், ஆயுர்வேத மருந்து மற்றும் அழகுசாதன பொருள் தயாரிப்பு நிறுவனங்களை தேடிப்பிடித்து, நேரடியாக பூக்களை விற்பனை செய்து வருகிறேன். உள்ளூரில் உள்ள சித்த மருத்துவர்கள், மணப்பாகு தயாரிக்க, தோட்டத்துக்கே வந்து வாங்கி செல்கின்றனர்.உலராத பூக்களாகவும், மீதியை காய வைத்த பூக்களாகவும் விற்பனை செய்து வருகிறேன். 100 கிலோ பூவை காய வைத்தால், 20 கிலோ உலர்ந்த பூ கிடைக்கும். இதுவரையிலும் உலர வைக்காத, 200 கிலோ பூக்களை, கிலோ, 200 ரூபாய் என விற்று, 40 ஆயிரம் ரூபாய் வருமானம் வந்தது.\nஅதேபோல், 3,154 கிலோ பூக்களை உலர வைத்து, 616 கிலோ கிடைத்தது. இது, கிலோ, 490 - 750 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இதன் மூலமாக, 3.08 லட்சம் ரூபாய் வருமானம் வந்தது. இதுவரை, நிலம் சீரமைப்பு, செடிகள், சொட்டுநீர் பாசனம், களை எடுப்பு, இடுபொருள் செலவு என, 2.71 லட்சம் ரூபாய் செலவு போக, 77 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.இன்னும் போகப்போக மகசூல் அதிகரிக்கும்; பராமரிப்பு செலவு குறைந்து விடும் என்பதால், இனி, லாபம் அதிகரிக்கும். அத்துடன், செம்பருத்தியில் இருந்து தேநீர்ப் பொடி, இயற்கைக் கூந்தல் பொடி, செம்பருத்தி ஜாம் என, மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் யோசனையும் உள்ளது. அப்படி விற்பனை செய்ய ஆரம்பித்தால், கூடுதல் லாபம் கிடைக்க ஆரம்பித்து விடும். தொடர்புக்கு: 99430 06666.\nசெம்பருத்தியல் இருக்கு செழுமையான மருத்துவ பயன்கள்\nசெம்பருத்தி பூவினால் செழிக்கும் அழகு\nகடந்த 30 நாட்களில்கவனம் பெற்றவை...\n15 எளிய தொழில்கள் குறைந்த முதலீட்டில்:\nதினமலர் நாளிதழில் \"சொல்கிறார்கள்\" பகுதியில் வந்த சிலரது செய்திகளை தொகுத்து இங்கு கொடுத்திருக்கிறேன். அனைவருமே குறைந்த முதலீட்டி...\nஇடுப்பு, மூட்டு வலிகளுக்கு எளிய தீர்வு\nநெ ருஞ்சி முள் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும், பயன்படுத்தாத நிலங்களில் அதிகம் வளர்ந்து கிடக்கும் ஒரு செடி, நிலத்தோடு படர்ந்து வளரும் ...\nசதுரகிரி மலை பயணம்: 1\nஅறிமுகம்: ஒரு நாள் வலைதளத்தில் தேடிகொண்டிருந்தபோது சதுரகிரி மலையைப் பற்றி படிக்க நேர்ந்தது, பின் தேடி தேடி சக்தி விகடனில் வந்த சதுரகிரி ப...\nமண் குளியல் என்பது மாற்று மருத்துவம் மற்றும் இயற்கை / சித்த மருத்துவதில் உடல் அசுத்தங்களை நீக்க கடைபிடிக்கப்படும் முறைகளுள் ஒன்று, உலகம் ம...\nமறைந்த குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களால், 'மூலிகைத்தாய்' என அடையாளப்படுத்தப்பட்ட, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, 65 வயதான சாமியா...\n\"ஆவாரை பூத்திருக்க, சாவாரைக் கண்டதுண்டா\" - ஆவாரையின் நன்மைகள்\nஆவாரையின் நன்மைகளை கூறும், சித்த மருத்துவர், கே.பி.அர்ஜுனன்: 'ஆவாரை பூத்திருக்க, சாவாரைக் கண்டதுண்டா' என்ற பழமொழி உண்டு. ஆவாரம் ப...\nமுதலீடு இல்லாமல், உழைப்பு, நேர்மையை பயன்படுத்தி இல்லத்தரசிகள், பணம் சம்பாதிக்க வழிகளை கூறும், சுஹா தொண்டு நிறுவன தலைவியும், சுயதொழில் முன...\nஉலர் சலவை முதல் நல வாழ்வு மையம் வரை:\nதுணிச் சலவை செய்வது முதல், சகலவிதமான பொருட்களை விற்பனை செய்பவரும், தொழில் முனைவோர் விருது பெற்றவருமான, நெய்வேலியைச் சேர்ந்த, வாசுகி வெற்...\nதண்ணீர் 2: மழை நீர் பொறியாளர் வரதராஜன்\nமழை நீர் பொறியாளர் வரதராஜன்: தமிழக பொதுப்பணித்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று தற்போது முழு நேரமாக மழை நீர் சேகரிப்பு ஆராய...\nதன்னையறிதல் - எழுத்துச்சித்தர் பாலகுமாரன்\nசெவிவழி கேட்பதென்பது படிப்பின் வழி அறிவதைவிடவும் இனிமையான ஒன்று. தன்னையறிதல் பற்றி அறிந்தவர்கள் கூறியதாக படித்ததுண்டு, கேட்டதுண்டு ஆனால் தன...\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nDeviceHive எனும் அளவிடக்கூடிய திறமூல M2M மேம்பாட்டு தளம் ஒரு அறிமுகம்\nபிரபாகரன் பிம்பத்தை சிதைத்த சீமான்\nஎன் கனவுகள் நிஜமாகும் என்ற நம்பிக்கையில் …\nகதம்பம் – சமயபுரம் – திருவானைக்கா – பூரி லாடு – உணவு தினம் – மணி ஆர்டர் - ஓவியம்\n”வட இந்தியாவைவிட தமிழ்நாடு பாதுகாப்பானது...\nநெருக்கடியில் நிலையான வருமானம் தரும் Gilt Fund\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 17 - தேசிய, மாநில பூங்காக்கள்\nEnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nதண்டபானியும் நியூ இயர் பார்ட்டியும்.\nஅதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு\nஅருகுசருகு ( அறிவுரைக்கதைகள் )\nதொழிலில் ஜெயிக்கலாம் - பாரதிய யுவசக்தி டிரஸ்ட் (BY...\n200 மரங்களை காப்பாற்ற காரணம் - துல்லியமான கணிப்பும...\nமருத்துவ தேவைக்காக பயன்படும் செம்பருத்திப்பூ இயற்க...\nதண்ணீர் 1: நீர் மேலாண்மை\n\" நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு \" விளக்கம் : எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://upscgk.com/TNPSC-GK/41b3deb7-7003-4e9f-bc68-5b67fa1857ee/tamil-maths-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-06T04:18:38Z", "digest": "sha1:O42XPQDQTG5YIKYFAWTN5THS4FMCHFME", "length": 52836, "nlines": 261, "source_domain": "upscgk.com", "title": "தமிழ் பொது அறிவு -TNPSC Tamil Gk Quiz", "raw_content": "\nQ.) சுரேஷ் ஒரு வேலையை 5 மணி நேரத்திலயும், மணி 9 மணி நேரத்திலும், ராமு 15 மணி நேரத்தில் முடிக்க கூடும். ராமு ஒரு மணி நேரம் மட்டும் வேலை செய்ந்தால், சுரேஷ், மணி சேர்ந்து அவ்வேலையை முடிக்க எடுத்துக் கொள்ளும்\n1) 1 1/2 மணி நேரம்\n2) 3 மணி நேரம்\n3) 2 மணி நேரம்\n4) 4 மணி நேரம்\nசிற்ப மற்றும் கட்டிடக் கலை\n📌 Download தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பள்ளி பாடப்புத்தகங்கள்\n📌 Download Books of std.11, 12 and D.T. Ed. I, D.T. Ed. II தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பள்ளி பாடப்புத்தகங்கள்\n📌 200 பொது அறிவு கேள்வி பதில்கள் - தமிழ் ல்\n📌 520 பொது அறிவு கேள்வி பதில்கள்\n📌 பாரத ரத்னா விருது\n📌 பொது அறிவு - 2\n📌 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\n📌 இந்திய உச்ச நீதிமன்றம்\n📌 பொது அறிவு 3\n📌 அன்னிய நேரடி முதலீடு (FDI)\n📌 இந்தியக் காடுகளும் சட்டங்களும் (FOREST ACTs IN INDIA)\n📌 இந்திய விடுதலைப்போரில் தமிழ்ப்பெண்மணிகள்\n📌 டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை\n📌 TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 1\n📌 TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் -2\n📌 TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 3\n📌 TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 4\n📌 பிறமொழி பெயர்களுக்கான தமிழ் பெயர்கள்\n📌 டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 02\n📌 கிரகங்கள்... அதனைப் பற்றிய விடயங்கள்\n📌 ஒலிம்பிக் - சில தகவல்கள்\n📌 இந்திய குடியரசுத் தலைவர்\n📌 வேதியியல் - - தாதுப் பொருட்கள்\n📌 அறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும்\n📌 பொது அறிவு புத்தகம்\n📌 இந்திய அரசியல் நிர்ணய சபை\n📌 தமிழிலக்கிய வினா - விடை 1000\n📌 மத்திய அரசின் சில முக்கிய திட்டங்கள்\n📌 ஐந்து அம்சங்கள் என்பன....\n📌 இந்திய கனிம வளம்\n📌 இந்திய வரலாறு - ஒரு குறிப்பு\n📌 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\n📌 றிவியல் 500 கேள்வி பதில்கள்\n📌 உவமையால் விளக்கப்பெறும் பொருளைக் கண்டுபிடி\n📌 அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்\n📌 அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்\nQ.1) \"மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்\" இவ்வடி இடம் பெற்றுள்ள நூல்\n📝 20 மீ.வி-1 திசைவேகத்தில் செல்லும் 500 கிலோ கிராம் நிறை கொண்ட வண்டி 50 மீ ஆரம் கொண்ட வளைவான பாதையில் திரும்புவதற்கு தேவையான மைய நோக்கு விசை\n📝 இந்தியாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்\n📝 தேயிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்\n📝 சொற்பதம் -என்பதன் இலக்கண குறிப்பு தேர்வு செய்க\n📝 ஜீவானந்தம் ஜனசக்தி என்ற இதழை எந்த ஆண்டு தொடங்கினார்\n📝 ஒலிவே���ுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: இளை - இழை\n📝 தொடு - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.\n📝 விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்\n📝 \"மராமத்து இலாக்கா\" - சரியான தமிழ்சொல் தருக.\n📝 நகையும் உவகையும் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.\n📝 \"ஐ\" - என்னும் சொல்லின் பொருள் யாது\n📝 தேசிய கொடியின் நீள அகல விகிதாச்சாரம்\n📝 மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர் எது\n📝 புத்தர் எங்கு முதன் முதலில் போதித்தார்\n📝 தென் மேற்கு பருவக்காற்று அதிக மழைப் பொழிவை கொடுப்பது\n📝 மத்திய அரசு தேர்வாணையத்தின் அங்கத்தினர்கள்\n📝 யா - வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக\n📝 பெயர்ச் சொல்லின் வகை அறிக: \"வட்டம்\"\n📝 அழி - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.\n📝 ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர்\n📝 ஒரு கோபுரத்தின் 100 மீ. தொலைவிலிருந்து அதன் உச்சிக்கான ஏற்ற கோணம் 45° எனில், கோபுரத்தின் உயரம் என்ன\n📝 மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர்\n📝 அணுக்கரு ஒன்றினுள் இருப்பது\n📝 எதிர்ச்சொல் தருக்க - மலர்தல்\n📝 சத்யமேவ ஜெயதே என்னும் நமது வாசகம் எதிலிருந்து எடுத்து கையாளப்பட்டிருக்கிறது\n📝 மழை கண்ட பயிர் போல - உவமையால் விளக்கப் பெரும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க.\n📝 குப்த பேரரசை நிறுவியவர்\n📝 உமிழ்நீரில் காணப்படும் என்சைம்(நொதி)\n📝 புதுமை + எழுச்சி - சேர்த்தெழுக\n📝 பிரித்து எழுதுக : ஈராயிரம்\nதமிழ் பொது அறிவுபொது சேவை ஆணைக்குழு, தமிழ் தமிழ்நாடு போன்ற ஆசிரியர் தேர்வு, பிஎட், TET, பொலிஸ் சேவை காவலர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர், கணக்காளர்கள் Patwari, இளநிலை மற்றும் மூத்த அடிபணிந்த சேவை பரிசோதனை, மாகாண சிவில் சேவை, மாகாண அறமுறைத்துறைப் போன்ற பல்வேறு போட்டி தேர்வுகள் நடைபெற நிச்சயமாக தமிழ் தமிழ்நாடு வரலாறு, புவியியல், Arthtntra, அரசியல், விவசாயம் மற்றும் கிராமப்புற சூழலில், பல்வேறு சமூக நலத்திட்டங்களை மற்றும் கேள்விகள் கலை மற்றும் கலாச்சாரம் தொடர்பான. நாம் இணையதளத்தில் முக்கிய கேள்வி வழங்கினார், உயர் நிலை மற்றும் Sargbhit சோதனை பொருள் தொகுக்கப்பட்டது.\nதமிழ் பொது அறிவு நிலப் பதிவேடு, தமிழ் தமிழ்நாடு மேப், தமிழ் தமிழ்நாடு சட்டசபை, தமிழ் தமிழ்நாடு ஆட்சி, தமிழ் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், தமிழ் தமிழ்ந���டு பருவத்தில், தமிழ் தமிழ்நாடு பருவமழை தமிழ் தமிழ்நாடு முக்கியமில்லாத 2015, தமிழ் தமிழ்நாடு வரலாறு, தமிழ் தமிழ்நாடு மாவட்டத்தில், தமிழ் தமிழ்நாடு நிலப் பதிவேடு , தமிழ் தமிழ்நாடு மேப், தமிழ் தமிழ்நாடு சட்டசபை, தமிழ் தமிழ்நாடு ஆட்சி, தமிழ் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், தமிழ் தமிழ்நாடு பருவத்தில், தமிழ் தமிழ்நாடு பருவமழை தமிழ் தமிழ்நாடு முக்கியமில்லாத 2015, தமிழ் தமிழ்நாடு வரலாறு, தமிழ் தமிழ்நாடு மாவட்டத்தில், தமிழ் தமிழ்நாடு விருந்தினர் ஆசிரியர், தமிழ் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம், தமிழ் தமிழ்நாடு எஸ்சி, தமிழ் தமிழ்நாடு ஆசிரியர், தமிழ் தமிழ்நாடு ஆய்வு, தமிழ் தமிழ்நாடு ஆசிரியர் செய்தி, தமிழ் தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் தமிழ் தமிழ்நாடு ஆசிரியர் சம்பளம், தமிழ் தமிழ்நாடு குற்றம், தமிழ் தமிழ்நாடு ஜனவரி அபியான் பரிஷத், தமிழ் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், தமிழ் தமிழ்நாடு இன்றைய செய்தி, தமிழ் தமிழ்நாடு இன்று, தமிழ் தமிழ்நாடு வீட்டு வசதி திட்டம், தமிழ் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், தமிழ் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம், தமிழ் தமிழ்நாடு தகவல் ஆணையம், தமிழ் தமிழ்நாடு கமிஷன் தமிழ் தமிழ்நாடு, தமிழ் தமிழ்நாடு அரசாங்க சேவை ஆணைக்குழு, பழங்குடி, தமிழ் தமிழ்நாடு வரலாறு, தமிழ் தமிழ்நாடு கொண்டாட்டம், தமிழ் தமிழ்நாடு உயர் கல்வி துறை, தமிழ் தமிழ்நாடு உயர் நீதிமன்றம், தமிழ் தமிழ்நாடு தொழில், தமிழ் தமிழ்நாடு உயர் கல்வி, தமிழ் தமிழ்நாடு அரசாங்கத்தின் சாதனைகள், தமிழ் தமிழ்நாடு தேசிய பூங்கா, ஓர்ச்சா தமிழ் தமிழ்நாடு, தமிழ் தமிழ்நாடு மாநில திறந்தநிலை பள்ளி, தமிழ் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் கட்டுமான, தமிழ் தமிழ்நாடு மேப், தமிழ் தமிழ்நாடு வரலாறு, தமிழ் தமிழ்நாடு மாவட்டத்தில், தமிழ் தமிழ்நாடு பொது அறிவு, தமிழ் தமிழ்நாடு பழங்குடியினர், தமிழ் தமிழ்நாடு வேளாண்மை, தமிழ் தமிழ்நாடு உருவாக்கப்பட்டது, தமிழ் தமிழ்நாடு கேட்டரிங், தமிழ் தமிழ்நாடு சுற்றுலா தலமாக, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு செய்தி, தமிழ் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம், தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு பாடல், தமிழ் தமிழ்நாடு கீதம், தமிழ் தமிழ்நாடு கீதம் படைப்பாளர், தமிழ் த���ிழ்நாடு கீதம் பதிவிறக்க, தமிழ் தமிழ்நாடு ஊரக வாழ்வாதா திட்டம், மடிய தமிழ் தமிழ்நாடு, தமிழ் தமிழ்நாடு பொது அறிவு, தமிழ் தமிழ்நாடு இந்தி கிரந்த அகாடமி, தமிழ் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ் தமிழ்நாடு உருவாக்கப்பட்டது, தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு தேர்தல் முடிவுகள், தமிழ் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், தமிழ் தமிழ்நாடு பிரச்சாரம் செய்வது, தமிழ் தமிழ்நாடு தேர்தல் செய்தி, தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு தேர்தல் கணக்கெடுப்பு, தமிழ் தமிழ்நாடு தேர்தல் பிரச்சினை, தமிழ் தமிழ்நாடு அறிவு, தமிழ் தமிழ்நாடு மாவட்டத்தில், தமிழ் தமிழ்நாடு மக்கள் தொடர்புத்துறை, தமிழ் தமிழ்நாடு ஜனவரி அபியான் பரிஷத், தமிழ் தமிழ்நாடு தகவல், தமிழ் தமிழ்நாடு மாவட்டத்தில், தமிழ் தமிழ்நாடு நீர் கார்ப்பரேஷன், தமிழ் தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ் தமிழ்நாடு மக்கள் தொகை, ஜபல்பூர் தமிழ் தமிழ்நாடு, தமிழ் தமிழ்நாடு கீதம் பதிவிறக்க, தமிழ் மருத்துவர்கள் தமிழ்நாடு பற்றாக்குறை, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு யாத்திரை மற்றும் சிகப்பு அதிகார சபை, தமிழ் தமிழ்நாடு சமீபத்திய செய்தி, தமிழ் தமிழ்நாடு இன்று, தமிழ் தமிழ்நாடு, ராய்ட்டர்ஸ், தமிழ் தமிழ்நாடு மேப், தமிழ் தமிழ்நாடு நகராட்சி தேர்தலில், தமிழ் தமிழ்நாடு செய்தி, தமிழ் தமிழ்நாடு செய்திகள், தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு நகராட்சி, தமிழ் தமிழ்நாடு வேலை, தமிழ் தமிழ்நாடு கிராமப்புற வேலை உத்திரவாதத், தமிழ் தமிழ்நாடு மேப்ஸ், தமிழ் தமிழ்நாடு நாடகப் பள்ளி, தமிழ் தமிழ்நாடு படம், தமிழ் தமிழ்நாடு PMT மோசடி, தமிழ் தமிழ்நாடு பன்றிக் காய்ச்சல், தமிழ் தமிழ்நாடு பட்ஜெட், தமிழ் தமிழ்நாடு மழை, தமிழ் தமிழ்நாடு சக்தி, தமிழ் தமிழ்நாடு ஆஃப், தமிழ் தமிழ்நாடு பாஜக , தமிழ் தமிழ்நாடு மழை, தமிழ் தமிழ்நாடு பட்ஜெட், தமிழ் தமிழ்நாடு வெள்ளம், தமிழ் தமிழ்நாடு நில ஆவணங்கள், தமிழ் தமிழ்நாடு மனை வருவாய் குறியீடு, தமிழ் தமிழ்நாடு புவியியல், தமிழ் தமிழ்நாடு மனை வருவாய் குறியீடு, 1959, தமிழ் தமிழ்நாடு நில ஆவணங்கள், தமிழ் தமிழ்நாடு பாஜக, தமிழ் தமிழ்நாடு ஜியோ, தமிழ் தமிழ்நாடு புவியியல், தமிழ் தமிழ்நாடு ஊழல், தமிழ் தமிழ்நாடு போலீஸ் ஆட்சேர்ப்பு, தமிழ் தமிழ்நாடு பருவத்தில், தமிழ் தமிழ்நாடு இல், தமிழ் தமிழ்நாடு பருவமழை தமிழ் தமிழ், உள்ள தமிழ்நாடு மழை தமிழ்நாடு மழை, தமிழ் தமிழ்நாடு பருவமழை தமிழ் தமிழ்நாடு வானிலை தகவல், தமிழ் தமிழ்நாடு வரைபடம், தமிழ் தமிழ்நாடு சுற்றுலா, தமிழ் தமிழ்நாடு ஊட்டச்சத்தின்மை, தமிழ் தமிழ்நாடு திட்டம், தமிழ் தமிழ்நாடு பயணம், தமிழ் தமிழ்நாடு சுய வேலைவாய்ப்பு திட்டம், தமிழ் தமிழ்நாடு வீட்டு வசதி திட்டம், தமிழ் தமிழ்நாடு லோக் ஆயுக்தா, தமிழ் தமிழ்நாடு பொது சேவை ஆணைக்குழு, தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு பாராளுமன்றம், தமிழ் தமிழ்நாடு ஆணையம் இந்தூர், தமிழ் தமிழ்நாடு இருக்கை, தமிழ் தமிழ்நாடு நாட்டுப்புறக் கதைகள், தமிழ் தமிழ்நாடு தேர்தல், தமிழ் தமிழ்நாடு லோக் ஆயுக்தா சோதனைகள், தமிழ் தமிழ்நாடு மக்களவையில் இடங்கள், தமிழ் தமிழ்நாடு ஊர்க்காவல், தமிழ் தமிழ்நாடு இந்தி கிரந்த அகாடமி, தமிழ் தமிழ்நாடு முக்கியமில்லாத இந்தி வினாடி வினா, தமிழ் தமிழ்நாடு பகுதியில், தமிழ் தமிழ்நாடு தொகுதியில், தமிழ் தமிழ்நாடு அறிவு, தமிழ் தமிழ்நாடு முக்கியமில்லாத, தமிழ் தமிழ்நாடு முக்கியமில்லாத கேள்வித்தாளை, தமிழ் தமிழ்நாடு இந்தி முக்கியமில்லாத வினாடி வினா, தமிழ் தமிழ்நாடு பொது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.1mg.com/ta/drugs/ntrax-5mg-tablet-257301?localeChange=true", "date_download": "2019-12-06T04:26:53Z", "digest": "sha1:LRWAD77WGDYXFW4S5N5MU46NFEZQQXLH", "length": 32848, "nlines": 1426, "source_domain": "www.1mg.com", "title": "Ntrax 5mg Tablet in Tamil பயன்பாடு, பக்க விளைவுகள், கலவை, மாற்றுகள், முன்னெச்சரிக்கைகள் மற்றும் அறிவுரை - Ntrax 5mg Tablet ke fayde, nuksan, use, upyog, price, dose, side effects in Tamil। 1mg", "raw_content": "\nமாற்று மருந்துகள்வல்லுநர் அறிவுரைநோயாளி கவலைகள்பயனர் கருத்து\nமாற்றுக்களை காண இங்கு கிளிக் செய்யவும்\nவிட்டிலிகோ (திட்டுகளில் தோல் நிறமிழப்பு)\nசொரியாசிஸ் (வெள்ளி போன்ற செதிலான தோல் சினப்பு)\nஉங்கள் மருத்துவர் அறிவுறுத்திய மருந்தளவு மற்றும் காலத்திற்கு இந்த மருந்தினை எடுத்துக்கொள்ளவும். முழுதுமாக அதை விழுங்கவும். அதை சவைக்கவோ, நொறுக்கவோ அல்லது உடைக்கவோ கூடாது. Ntrax 5mg Tablet -ஐ உணவுடன் அல்லது உணவில்லாமல் உட்கொள்ளலாம், ஆனால் இதனை ���ுறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்வது சிறந்தது.\nட்ரையாக்ஸலேன் என்பது சோர்லென்ஸ் என்று அழைக்கப்படுகிற மருந்துகளின் குழுவைச் சார்ந்தது (ஒளி நுண்ணுணர்வுள்ள மருந்து புற ஊதா ஒளியை கிரகித்து புற ஊதா கதிர்வீச்சு போன்று செயல்படுகிறது). மெதாக்ஸலேன் தோல் செல்கள் பெறும் புற ஊதா ஒளி A (UVA) கதிர்வீச்சினைப் பெறும் வகையை மாற்றியமைப்பதன் மூலம் செயல்படுகிறது, அதன்மூலம் நோயை அகற்றுகிறது. .\nட்ரையாக்ஸலேன் என்பது சோர்லென்ஸ் என்று அழைக்கப்படுகிற மருந்துகளின் குழுவைச் சார்ந்தது (ஒளி நுண்ணுணர்வுள்ள மருந்து புற ஊதா ஒளியை கிரகித்து புற ஊதா கதிர்வீச்சு போன்று செயல்படுகிறது). மெதாக்ஸலேன் தோல் செல்கள் பெறும் புற ஊதா ஒளி A (UVA) கதிர்வீச்சினைப் பெறும் வகையை மாற்றியமைப்பதன் மூலம் செயல்படுகிறது, அதன்மூலம் நோயை அகற்றுகிறது. .\nமதுவுடனான எதிர்வினை தெரியவில்லை. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏதுமில்லை\nதெரியாது. மனித மற்றும் விலங்கு ஆய்வுகள் இல்லை. உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nபாலூட்டும் காலத்தின் போது Ntrax 5mg Tablet பயன்பாட்டை பற்றிய எந்த தகவலும் இல்லை. தயவுசெய்து உங்கள் மருத்துவரை அணுகவும்.\nவண்டி ஓட்டுவது அல்லது இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான திறனை Ntrax 5mg Tablet மாற்றுகிறதா என்பதை அறியப்படவில்லை. கவனம் செலுத்துவதற்க அல்லது எதிர்வினையாற்றுவதற்கான உங்களின் திறனை பாதிக்கக்கூடிய சிகிச்சைத் தொடர்பான அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால் வாகனம் ஓட்டாதீர்கள்.\nசிறுநீரக நோயுடனான நோயாளிகளில் Ntrax 5mg Tablet பாதுகாப்பற்றது ஆகக்கூடும். Ntrax 5mg Tablet க்கான மருந்தளவு சரி செய்தல்கள் தேவைப்படாமல் இருக்கலாம் என கிடைக்கப் பெறுகிற தகலவ்கள் தெரிவிக்கின்றன. தயவு செய்து உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nகல்லீரல் நோயுடனான நோயாளிகளில் Ntrax 5mg Tablet பாதுகாப்பற்றது ஆகக்கூடும். Ntrax 5mg Tablet க்கான மருந்தளவு சரி செய்தல்கள் தேவைப்படாமல் இருக்கலாம் என கிடைக்கப் பெறுகிற தகலவ்கள் தெரிவிக்கின்றன. தயவு செய்து உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஎல்லா மாற்று பொருட்களையும் காண\nட்ரையோக்ஸ்லின் ஒரு மிகவும் வலுவான மருந்து இது உங்கள் சருமத்தை சூரிய ஒளிக்கு மிகவும் உணர்த்திறனாக்க செய்துவிடும். இதனை சூரிய ஒளி தடுப்பு அல்லது சூரிய ஒளி சகிப்பை அதிகரிக்��� பயன்படுத்தக்கூடாது; அவ்வாறு செய்தால், ட்ரையோக்ஸ்லின் 14 நாட்களுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது.\nஇந்த சிகிச்சையை (ட்ரையோக்ஸ்லின் மற்றும் UVA )குறைந்தபட்சம் நாற்பத்தி எட்டுமணிநேர இடைவெளியில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உட்கொள்ளவேண்டும்.\nஇந்த மருந்தை வாய் வழியாக பால் அல்லது உணவுடன், உங்கள் UVA வெளிச்ச சிகிச்சைக்கு2 முதல் 4 மணிநேரத்திற்கு முன் உட்கொள்ளவேண்டும்.\nட்ரையோக்ஸ்லின்உட்கொள்வதற்கு முன் சூரிய ஒளியில் நிற்கக்கூடாது. UVA உறிஞ்சும், மூடிக்கொள்ளும் ஆடைகள், சன் க்ளாஸ் மற்றும் வெளிப்படும் சருமத்தை மூடுதல் அல்லது சூரிய தடுப்பு க்ரீம் (SP 15 அல்லது அதற்கும் மேலான)க்ரீம் போன்றவற்றை ட்ரையோக்ஸ்லின்சிகிச்சை பெற்று இருபத்தி நான்கு மணிநேரத்திற்கு (24 ) அணியவேண்டும்.\nஒவ்வொரு சிகிச்சையை அடுத்து குறைந்தபட்சம் 48 மணிநேரத்திற்கு கவனமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு சிகிச்சைக்கு பிறகு, உங்கள் சருமத்தை குறைந்தது 8 மணிநேரத்திற்கு பாதுகாப்பு ஆடைகளை அணிந்து காக்க வேண்டும்.\nநீங்கள் சூரிய ஒளியில் அல்லது UV விளக்கில் கூடுதல் நேரம் செலவழித்தால் ட்ரையோக்ஸ்லின்அளவை அதிகரிக்கக்கூடாது.\nட்ரையோக்ஸ்லின்கிறுகிறுப்பை உண்டாக்கக்கூடும் என்பதால் இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.\nட்ரையோக்ஸ்லின் தொடங்குவதற்கு முன் நீங்கள் கண் பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும் மற்றும் அதன் பிறகு ஒரு வருடத்திற்கும் மேற்கொள்ளவேண்டும்.\nவறண்டு போகுதல் அல்லது ட்ரையோக்ஸ்லின்ஏற்படுத்தும் அரிப்பு போன்றவற்றுக்காக உங்கள் சருமத்தில் ஏதேனும் தடவுதற்கு முன் கவனமாக இருக்கவேண்டும்.\nநீங்கள் கருவுற திட்டமிருந்தாலோ, கருவுற்றிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.\nNtrax 5mg Tablet குறித்து கேள்விகள் உள்ளனவா\nநீங்கள் Ntrax Tablet எதற்காக பயன்படுத்துகிறீர்கள்\n*சொரியாசிஸ் (வெள்ளி போன்ற செதிலான தோல் சினப்பு)\nஉற்பத்தியாளர் / விளம்பரதாரர் முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2019/11/16/rajini-blockbuster-movie-muthu-re-released-in-japan", "date_download": "2019-12-06T03:55:10Z", "digest": "sha1:7HTUEM2JJO6JJHCLL3CYPMGOCM6DYNMX", "length": 7527, "nlines": 70, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "rajini’s blockbuster movie muthu re-released in japan", "raw_content": "\nஜப்பான் மொழியில் ரீ-ரிலீஸ் ஆகிறது ரஜினியின் ப்ளாக���பஸ்டர் ‘முத்து’ : வைரல் வீடியோ\nரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வெற்றிப்படமான ‘முத்து’ ஜப்பான் நாட்டில் மீண்டும் ரிலீஸாகியுள்ளது.\nரஜினி - மீனா நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியான படம் ‘முத்து’. ப்ளாக்பஸ்டர் திரைப்படமான ‘முத்து’ படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார்.\nநகைச்சுவை கலந்த குடும்பப்படமாக உருவான இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளங்களை கொண்ட ரஜினிகாந்தின் முதல் படமாக ஜப்பான் நாட்டில் வெளியானது ‘முத்து’ தான்.\nசப்டைட்டிலுடன் இந்தப் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் ரஜினியின் தீவிர ரசிகராக மாறினர். அந்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் ‘முத்து’ படம் மகத்தான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, ரஜினிக்கு ஜப்பானின் டோக்கியோ நகரில் ரசிகர் மன்றமும் வைக்கப்பட்டு இன்றுவரை செயல்பட்டு வருகிறது.\nஇவ்வாறு இருக்கையில், ரஜினியின் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் ஜப்பான் மக்களுக்கு ‘முத்து’ படத்தின் மீதான ஈர்ப்பு இன்றளவும் குறையவில்லை. அதற்கு சாட்சியாக கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி முத்து படத்தை அந்நாட்டு மொழியில் டப்பிங் செய்து Dancing Maharaja என்ற தலைப்பில் வெளியிட்டனர்.\nஇந்நிலையில், 4K தொழில்நுட்பத்தில் டிஜிட்டலாக்கப்பட்ட முத்து படத்தை (Dancing Maharaja) இன்று ஜப்பானில் வெளியிட்டிருப்பதாக ட்விட்டரில் ரஜினி ரசிகர் ஒருவர் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். இந்தச் செய்தி ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.\nஆபாசப்படம் பார்த்தால் கைது நடவடிக்கையா\nஐதராபாத்தில் பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற 4 பேர் சுட்டுக் கொலை -போலிஸார் அதிரடி\nராகுலின் ஆங்கிலப் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்த 12ம் வகுப்பு மாணவி : ராகுல் கொடுத்த ஆச்சர்ய பரிசு \nசி.ஆர்.பி.எப் வீரர்களால் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு : உத்தர பிரதேசத்தில் நடந்த வெறிச்செயல்\nஐதராபாத்தில் பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற 4 பேர் சுட்டுக் கொலை -போலிஸார் அதிரடி\n’மெரினா கடற்கரை வியாபாரிகளுக்கு அல்ல; மக்களுக்கானது ’ - கடைகளை அகற்றுவது குறித்து நீதிமன்றம் கருத்து\nராகுலின் ஆங்கிலப் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்த 12ம் வகுப்பு மாண��ி : ராகுல் கொடுத்த ஆச்சர்ய பரிசு \nஇளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி எரித்துக் கொல்ல முயற்சி : உத்தர பிரதேசத்தில் நடந்த அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/chandrababu-naidu-about-jegan-mohan-reddy-andhra-pradesh-politics", "date_download": "2019-12-06T04:29:42Z", "digest": "sha1:SVSTLIQQ2SQSAB5OIU4PQDO6KOVPA2JK", "length": 11740, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "“ஜெகன் மோகன் ரெட்டி ஒரு சைகோ போன்றவர்”- கொந்தளித்த சந்திரபாபு நாயுடு | chandrababu naidu about jegan mohan reddy andhra pradesh politics | nakkheeran", "raw_content": "\n“ஜெகன் மோகன் ரெட்டி ஒரு சைகோ போன்றவர்”- கொந்தளித்த சந்திரபாபு நாயுடு\nஇந்த வருடம் நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்றது. இதனையடுத்து ஜெகன்மோகன் ஆந்திராவின் முதலமைச்சராகினார். அதன்பின் பல நடவடிக்கைகள், அறிவிப்புகள் என்று ஆந்திர அரசியலில் சிறப்பு பெற்று வருகிறார்.\nஇந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, அம்மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்துள்ளார்.\nவிசாகப்பட்டினம் சென்ற சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், “ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மக்கள் விரோத கொள்கைகளை நிறைவேற்றி வருகிறது. பிற கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக தேவையற்ற சட்டவிரோதமான வழக்குகள் பதியப்படுகின்றன. தேவையற்ற பிரச்சினைகளை போலீசார் உருவாக்குகின்றனர். என்னிடம் நல்ல முறையில் இருப்பவர்களிடம் மட்டுமே நான் நல்லவனாக இருப்பேன்.\nஆனால், ஜெகன் மோகன் ரெட்டி சைக்கோ போல செயல்படுகிறார். ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி மிகவும் மோசமாக உள்ளது. கட்சித்தலைவர்கள் ஜெகன் வரியை வசூலிக்கின்றனர்.\nபல முதல் மந்திரிகளை நான் பார்த்துள்ளேன். ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி போல ஒரு மோசமான முதல்வரை நான் பார்த்தது இல்லை. சட்டம் அனைவருக்கும் பொதுவானதுதான். அரசு தனது ஆணவப்போக்குடன் செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்கள் கட்சித்தலைவர்களை குறிவைத்து அரசு செயல்படுகிறது. இது நியாயமற்றது” என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகல்கி ஆசிரமத்தில் ஐ.டி ரெய்டு- ரூபாய் 20 கோடி பறிமுதல்\nகண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறப்பு குறைப்பு\nசர்வதேச செம்மர கடத்தல் மன்னன் கைது\nஅரசு மதுபான கடை- ஆந்திர அரசு அறிவிப்பு\nகால்நடை மருத்துவரை எரித்துக் கொன்ற 4 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nசங்கராபரணி ஆற்றில் குளித்த இருவர் நீரில் மூழ்கி பலி\nநீங்கள் வெங்காயம் சாப்பிடாதது பிரச்சனை அல்ல - நிர்மலா சீதாராமனை கலாய்த்த ராகுல்\nமீனைப்பிடி...காசைப்பிடி... யூ டியூப்பால் லட்சாதிபதியான தொழிலாளி\n“தனது பெற்றோரின் திருமணத்தை நேரில் பார்த்த விஜய்”- எஸ்.ஏ.சி பகிர்ந்த சுவாரஸ்யம்\n‘தலைவி’ படத்தில் சசிகலாவாக நடிக்கப்போவது இவரா\nவிஜய் டிவி ராமரின் ‘போடா முண்டம்’\n வேற அப்டேட் விட்ட வெங்கட் பிரபு...\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianassembly.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=39&Itemid=719", "date_download": "2019-12-06T04:30:58Z", "digest": "sha1:YOBIUCSBTUAWMFQYY4TVF3GTN4S5K4JC", "length": 5388, "nlines": 133, "source_domain": "tamilchristianassembly.com", "title": "Lyrics", "raw_content": "\nபழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து\nஉட்காரு - நட - நில்\nகொல்லும் கொடிய பாவங்கள் ஏழு\nஇரு வழிகள் இரு இலக்குகள்\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்\nபாடல் 275: துதி கீதங்களால் புகழ்வேன்\nஉந்தன் நாம மகத்துவங்களை (2)\nஉந்தன் நாமம் எங்கள் ஆறுதல் (2)\nநிறைத்திடுமே எங்களை நீர் (2)\nதிரு உள்ளமது போல் எமை மாற்றிடுமே\nகனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால் (2)\nவேத வசனங்கள் ஆறுதலே (2)\nஉந்தன் வாக்குகளை எண்ணி ஆனந்தாய் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-08-11-05-15/", "date_download": "2019-12-06T04:00:12Z", "digest": "sha1:2FF5BICKCDN57QKFG252J533YYBYBFUP", "length": 6915, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "தாமரையின் மருத்துவக் குணம் |", "raw_content": "\nசோனியா குடும்பத்திற்கு SPG கேட்பது அபத்தமாக இருக்கிறது\nபருவநிலையே வெங்காயத்தின் விலையை தீா்மானிக்கிறது\nஎஸ்பிஜி எந்த தனி மனிதருக்கானதும் அல்ல\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு புது மண் சட்டியில் போட்டு, ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் சட்டியை அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, ஒரு சுத்தமான சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு, தினசரி காலை மாலையாக ஒரு நாளைக்கு இரண்டு வேளை, வேலைக்கு 5௦ மி.லி. வீதம் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இத்துடன் வேலைக்குத் தேக்கரண்டியளவு தேனும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இருதயநோய் உள்ளவர்கள் மற்றும் வறட்டு இருமல் உள்ளவர்களும் இந்தக் கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.\nஅரபிக்கடலை அடக்கி ஆளும் இந்தியா\nஏகாதசி விரதம் இருக்கும் முறை\nஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திரமோடி…\nஒரு இந்து அறிந்தும் அறியாததும்\nஇறந்தவர்களுடைய இழப்பை பயன்படுத்தி அரசியல் செய்யும்…\nஉயரத்தைநோக்கி முன்னேறிச்செல்லும் மோட� ...\n2019 நவம்பர் 30 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தனது 2-முறை ஆட்சியின் முதல் 6 மாதங்களை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது. இந்த ஆறுமாத காலத்திற்குள்ளாகவே மோடி ...\nசோனியா குடும்பத்திற்கு SPG கேட்பது அபத்� ...\nபருவநிலையே வெங்காயத்தின் விலையை தீா்ம ...\nஎஸ்பிஜி எந்த தனி மனிதருக்கானதும் அல்ல\nமோடி, அமித்ஷா மீது பொய்வழக்குகளை புனைந� ...\nபுதிய கல்வி கொள்கை விரைவில் இணையதளத்த� ...\nகட்சி தாவல் என்பது என் ரத்தத்தில் இல்ல� ...\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான ந��ய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_838.html", "date_download": "2019-12-06T02:35:37Z", "digest": "sha1:3AENNVJGPS56PXYLFWYWGGCSHLORRJAV", "length": 39754, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களை ஏமாற்றி, இம்முறை வாக்குகளை பெற முடியாது - அதாவுல்லாஹ் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களை ஏமாற்றி, இம்முறை வாக்குகளை பெற முடியாது - அதாவுல்லாஹ்\nமுஸ்லிம் மக்களை ஏமாற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய காலம் தற்போது மாற்றமடைந்து விட்டது. பலமான தலைமையிலான ஆட்சியினை ஏற்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் இன, மத பேதமின்றி முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள் என முஸ்லிம் தேசிய முன்னணியின் தலைவர் ஏ.எல். எம். அதாவுல்ல தெரிவித்தார்.\nஅநுராதபுர நகரில் இன்று -09- இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின் கன்னி கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்சியை கைப்பற்றினார்.\nகடந்த ஐந்து ஆண்டுகளாக நல்லாட்சி அரசாங்கத்தின் நிர்வாகத்தில் தமிழ் - முஸலிம் மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். ஒரு கட்டத்தில் முஸ்லிம் மக்களின் வாழ்க்கை பாரிய அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது.\nபோலியான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியினை கைப்பற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் போலியான வாக்குறுதிகளை வழங்க ஆரம்பித்து விட்டார்.\nஇம்முறை முஸ்லிம் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற முடியாது. பலமான தலைமைத்துவத்திலான அரசாங்கத்தை உருவாக்க இன்று நாட்டு மக்கள் இன, மத பேதமின்றி ஒன்றுப்பட்டு உள்ளார்கள்.\nபாரிய போராட்டத்தின் மத்தியிலே அனைத்து இனங்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டது. தேசிய பாதகாப்பினை நல்லாட்சி அரசாங்கம் பலவீனப்படுத்தி பாரிய அச்சுறுத்தலினை ஏற்படுத்தியது. நாடு எதிர்க் கொண்டுள்ள பின்னடைவில் இருந்து மீள வேண்டும் அதற்காக அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என்றார்.\nஜனாதிபதி மைத்திரி உங்களுக்கு ஆதரவான ஆள்தானே... நீங்கள் ஏன் மைத்திரிக்கு கூற விலை\nமுஸ்லிம் மக்ளை மடயன் ஆக்கேண���டாம்\nஉண­வ­கத்தை முற்­றுகையிட்­ட பிக்குகள் - மதமாற்றத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு\nபல்­லெபெத்த, கொஸ்­வெட்­டிய என்ற பகு­தியில் அமைந்­துள்ள உண­வ­க­மொன்றில் பௌத்­தர்­களை அந்­நிய மதம் ஒன்றுக்கு மாற்றும் முயற்­சிகள் இடம்பெறு...\nஅப்துல்லா என்ற 6 வயது சிறுவன், லண்டனிலிருந்து அனுப்பிய கடிதமும், மகிந்தவின் பதிலும் (முழுவதும் இணைப்பு)\nபிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு லண்டனில் வசிக்கும் 6 வயது சிறுவன் ஒருவன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். லண்டனில் வசிக்கும் குறித்த சிறுவன...\nமுஸ்லிம்களுக்கு எதிராக, சுவர்ணவாஹினி பிரச்சாரம் - மின்னல் ரங்காவும் இணைவு\nசுவர்ணவாஹினியால் Sponsor பண்ணப்பட்ட காணொளி ஒன்று Facebook இல் பரவலாக வலம் வருகிறது. அதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காணொளிகளை காட்டி...\nமுஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு வழங்கிய 5 மில்லியன் டொலர் - மல்கம் ரஞ்சித் விசாரிக்க வேண்டும்\nஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் குண்டு தாக்குதல் சம்பவங்களில் சிக்கியவர்களுக்கு நிவாரணம் கிடைத்திருக்கும் என நம்புவதாக ஓமல்பே சோபித தேரர...\nஅபுதாபி பட்டத்து இளவரசரின், வியக்கத்தக்க செயல் - வைரலாகும் தகவல்\nஅமீரக தேசியதின கொண்டாட்டத்தின் போது அனைத்து குழந்தைகளுக்கும் கைகொடுத்துவந்த அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முஹம்மது பின் ஜாயத் அல் நஹ்யான் ...\nரணில் இப்படியொரு எச்சரிக்கை விடுத்தாரா.. - ஹக்கீமும், றிசாத்தும் என்ன செய்யப் போகிறார்கள்..\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிடவும் இப்போது ஆதரவை வழங்கும் இதர கட்சிகள் தனித்துப் போட்டியிட வேண்ட...\nவெளிநாடுகளிலிருந்து வந்து அடிப்படைவாதத்தை பிரசாரம்செய்த 160 விரிவுரையாளர்களை வெளியேற்றினேன்\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்...\nவாகனம் வாங்க காத்திருப்போருக்கு, மகிழ்ச்சியான தகவல்\nஅரசாங்கத்தினால் திருத்தப்பட்ட புதிய வரிக்கு அமைவாக இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களின் விலை 50,000 ரூபாவினால் குற...\nதாடி வளர்த்தபடி வீட்டுக்குள் முடங்கிய சஜித் பெற்ற முஸ்லிம் வாக்குகளில் 40% மஹிந்த தரப்புக்கு மாறிவிடுமா\n2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவளித்து தோல்வி கண்ட இரண்டு முஸ்லிம் கட்சிகளும் எதிர்வரும் மே 2020 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய த...\n'என்னை கைதுசெய்து சிறையில் அடையுங்கள்' எனக் கோரியுள்ளனர் - ரிஷாத்\nநீதியும், நியாயமும் இந்த நாட்டிலே இன்னும் உயிர் வாழுமேயானால் தன் மீதான எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாதெனவும் எந்தத் தண்டனை ...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nறிசாத், நவவி சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் - அலி சப்ரிக்கு காயம் (படங்கள்)\nமுன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது ...\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/76645-floods-in-kirushnapuram-government-hospital.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-06T03:28:07Z", "digest": "sha1:PQLDMZRE6AMYR5TUXYDZEPTHX4DKQP2H", "length": 9277, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசு மருத்துவமனையில் புகுந்த வெள்ளம் : கயிறு கட்டி நோயாளிகளை மீட்ட தீயணைப்புத் துறை | Floods in kirushnapuram government hospital", "raw_content": "\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nஅரசு மருத்துவமனையில் புகுந்த வெள்ளம் : கயிறு கட்டி நோயாளிகளை மீட்ட தீயணைப்புத் துறை\nபெரம்பலூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் வெள்ளம் புகுந்ததால் நோயாளிகள் அவதியுற்றனர்.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறு மற்றும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த வகையில் நேற்று இரவு முழுவதும் பெரம்பலூர் மாவட்டத்தில் கனழை பெய்தது. இதனால் கல்லாறு மற்றும் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஅப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் வெள்ளம் புகுந்ததால் நோயாளிகள் அவதியுற்றனர்.\nஇதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நோயாளிகளை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மீட்கப்பட்ட நோயாளிகள் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nஇதையும் படிக்கலாமே: பெண் மருத்துவர் கொலை விவகாரம் : விரைவு நீதிமன்றம் அமைக்க தெலங்கானா முதல்வர் உத்தரவு\nநீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - என்.டி.ஏ\nஆண்ட்ரியா படப்பிடிப்பிற்குள் புகுந்த காட்டு யானை - படக்குழு அதிர்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபவானி கரையோர வாழ் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகனமழை எதிரொலி : தயார் நிலையில் வெள்ள மீட்புக்குழு\nமழையால் வெள்ளக்காடாக மாறிய வெனிஸ் நகரம்\nஇருச��்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதிய கார் - சிசிடிவி காட்சி வெளியீடு\nமருத்துவர்கள் விடுப்பு : ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் கடும் சிரமம்\nதூர்வாரப்படாத கால்வாய்.. கண்டுகொள்ளாத அதிகாரிகள் - ஊருக்குள் புகுந்த தண்ணீர்\nகடும் மழை: வெள்ளத்தில் தத்தளிக்கும் வெனிஸ் நகரம்\nநீதிமன்ற உத்தரவுப்படி சேலம் அரசு மருத்துவமனையில் மாவோயிஸ்ட் மணிவாசகம் உடல்\nRelated Tags : Flood , Kirushnapuram , Govt hospital , பெரம்பலூர் , கிருஷ்ணாபுரம் , அரசு மருத்துவமனை , வெள்ளம்\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\n“வேட்பு மனுக்களை பெற வேண்டாம்”- ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\n“சபரிமலை குறித்த தீர்ப்பு இறுதியானதல்ல” - உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு முதல்.. ட்ரம்ப் பதவிநீக்க தீர்மானம் வரை..\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - என்.டி.ஏ\nஆண்ட்ரியா படப்பிடிப்பிற்குள் புகுந்த காட்டு யானை - படக்குழு அதிர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.proz.com/about/overview", "date_download": "2019-12-06T03:10:18Z", "digest": "sha1:6FQSGDYEPGRMRLOQIKNZEXI2Y3VDDFNB", "length": 20387, "nlines": 366, "source_domain": "tam.proz.com", "title": "ProZ.com", "raw_content": "\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nஉதவி மையம் அகேகே / தள ஆவணப்படுத்தல் ProZ.com அடிப்படைகள் விதிமுறைகள் தள நிலைமை\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nஉலகின் ஆகப் பெரிய மொழிபெயர்ப்பாளர் சமுதாயத்திற்குப் பணியாற்றும் ProZ.com தன் உறுப்பினர்களின் வாழ்க்கைக்கு உதவும் அடிப்படையான சேவைகள், வளங்கள், அனுபவங்கள் என்பவற்றின் பரந்த வலையமைப்பொன்றை வழங்குகிறது. மிக அடிப்படையான தன்மைகளின் சுருக்கமான பட்டியலொன்று கீழ்வருமாறு.\nகடின சொற்களை மொழிபெயர்ப்பதற்கான உதவி வழங்கலும் பெறுதலும்\nKudoZ வலையமைப்பு மொழிபெயர்ப்பாளர்களுக்கும் ஏனையோருக்கும் சொற்களினதும் சிறு சொற்றொடர்களினதும் மொழிபெயர்ப்புகள் அல்லது விளக்கவுரைகள் மூலம் உதவுவதற்கான கட்டமைப்பொன்றை வழங்குகிறது. இன்று வரை 3,711,098 மொழிபெயர்ப்புக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அக்கேள்விகள் அனைத்தும் அவற்றுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட மொழிபெயர்ப்புகளும் பயன் மிக்கதான தேடத் தக்க சுவடிக்கூடம் கொண்டுள்ளது.\nKudoZ பற்றி மேலும் அறிக அல்லது கூடுதல் சொல்லியல் வளங்கள் தொடர்பில் பார்க்க\nமொழி வல்லுனர்களை வாடகைக்கமர்த்துவதுடன் புதிய வாடிக்கையாளர்களைச் சந்திக்க\nமொழிபெயர்ப்பாளர்கள் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கு ProZ.com தளம் முதல் தர வளம் ஆகும். இதன் வேலைத் தளத்தில் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு வேலைகள் இடப்படுவதுடன், விருப்பமான பங்காளர்கள் அவற்றுக்கு மனுக் கோரலாம். வேலையிடல் முறைக்கு மேல் மிகுதமாக, மொழி வல்லுனர்களைக் கண்டுகொள்ள உதவுவதான தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளரினதும் உரைபெயர்ப்பாளரினதும் தேடத் தக்க விபரக்கொத்து ஒன்று காணப்படுகிறது.\nவேலை இடுகைகளைப் பார்வையிடுக அல்லது விபரக்கொத்தில் தேடுக\nவேலைகளும் விபரக்கொத்துகளும் பற்றி மேலும் அறிய\nProZ.com நிகழ்வுகளுக்குச் சமுகமளிக்க - மாநாடுகள், பயிற்சிகள் மற்றும் சமூக மன்றங்கள்\nProZ.com மாநாடுகள், பயிற்சி நெறிகள் (இணையவழி மற்றும் இணையமில்) மற்றும் (அண்மித்து வாழும் ProZ.com பயனர்களின் உத்தியோகபூர்வமற்ற ஒன்றுகூடல்களான) சமூக மன்றங்கள் என்பன ஆங்காங்கே இடம்பெறுகின்றன. இந்நிகழ்வுகள் உங்களது திறமைகளை விரிவு படுத்தவும் புதிய வல்லுனர்களைச் சந்திக்கவும் களிப்படையவும் உங்களுக்கு நல்வாய்ப்புகளாகும்\nநிகழ்வுகள் பற்றி மேலும் அறிக\nவேலை வழங்குநர் பற்றிப் பின்னூட்டங்களை இடுக, ஏனையோர் இட்ட பின்னூட்டங்களை வாசிக்க\nBlue Board என்பது சேவை வழங்குநரால் இடப்பட்ட பின்னூட்டங்களுடன் மொழி வேலை தருநர் பற்றித் தேடத் தக்க தரவுத்தளம் ஆகும். ProZ.com பயனர்கள் தாம் வேலை செய்த குறிப்பிட்ட வேலை தருநர் மீது \"மீண்டும் வேலை செய்யும் சாத்தியம்\" பற்றி தாம் விரும்பிய அளவில் 1 முதல் 5 வரையான எண்களாலும் சிறிய கருத்துரைப் பகுதியாலும் குறிப்பிட அனுமதிக்கப்படுவர். 15,000க்கு மேற்பட்ட வேலை தருநர்கள�� பதியப்பட்டிருப்பதால் புதிய வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து வேலையொன்றைப் பொறுப்பேற்க முன்னர் Blue Board ஐ அணுகுவது நற்பழக்கமாகும்.\nBlue Board க்குச் செல்\nஏனைய வல்லுனர்களுடன் மொழிபெயர்ப்புத் தொடர்பான கேள்விகளைக் கலந்துரையாடல்\nமொழிபெயர்ப்பாளர் அல்லது உரைபெயர்ப்பாளர் ஒருவர் என்ற வகையில் உள்ளூராக்கம், க.சா.மொ. கருவிகளின் தொழிநுட்ப உதவி, நிறுவனமாக்கல், வசனம் அமைத்தல் என்பன தொடர்பில் கலந்துரையாடல்.\nஇலவசக் கணக்கொன்றை அமைத்தல் » மூலம் தொடங்குக.\nஏற்கனவே ProZ.com கணக்கொன்று உள்ளதா\nProZ.com தளத்தில் கிடைக்கும் தன்மைகள் மீதான ஒரு விரைவுப் பார்வை\nProZ.com தமிழ் ன் மொழிபெயர்ப்புக்கு இந்த மொழிபெயர்ப்பாளர்கள் மேற்பார்வையிட்டனர்\nஇந்தத் தளம் இன்னமும் முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை என்பதை தயவு செய்து அறியவும். தளத்தின் மொழிபெயர்ப்பு படிப்படியாக நடைபெற்று வருகிறது, அடிக்கடி பார்க்கப்படும் தளங்கள் முதலில் மொழிபெயர்க்கப்படுகின்றன. மொழிபெயர்க்கப்பட்ட இத்தளத்தின் ஏதாவதொரு பகுதியில் தவறு இருப்பதை நீங்கள் கண்டால், தயவு செய்து மேலே உள்ள மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஒருவருக்கு தெரிவிக்கவும்.\nஇந்தத் தளத்தை நீங்கள் எவ்வாறு மொழிமாற்றம் செய்யலாம் என்ற தகவலுக்கு, தயவு செய்து இங்கே சொடுக்கவும்.\nசொல் தேடுக வேலைகள் Translators Clients மன்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2017/09/18212511/Palli-Paruvathile-Audio-Launch.vid", "date_download": "2019-12-06T02:40:16Z", "digest": "sha1:6FPBZTHKLKO52CF64KGSNA7T3KZB5JC4", "length": 4625, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "காதலிக்க வேண்டியவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும் - எஸ். ஏ. சந்திரசேகர்", "raw_content": "\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nஇமை படத்தின் இசை வெளியீடு\nகாதலிக்க வேண்டியவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும் - எஸ். ஏ. சந்திரசேகர்\nதமிழ் நாட்டு பெண்களுக்கு நடிக்க தெரியாது - கஸ்தூரி ராஜா\nகாதலிக்க வேண்டியவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும் - எஸ். ஏ. சந்திரசேகர்\nகாதலிக்க இது மட்டும் போதும் - பார்த்திபன்\nநானும் அனிஷாவும் காதலிக்கிறோம், விரைவில் திருமணம் - விஷால் அறிவிப்பு\nஹரிஷ் கல்யானை காதலிக்கும் ரைசா\n���திவு: அக்டோபர் 31, 2017 20:49 IST\nயாருக்கும் பயப்பட மாட்டான் கிடாரி. ஆனா, காதலிக்கு மட்டும் பயப்படுவான் - சசிகுமார் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=1981&lang=en", "date_download": "2019-12-06T03:34:36Z", "digest": "sha1:3VE3FJF6TNLNZWTUI27W4LGY6G3M6O7H", "length": 8176, "nlines": 118, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nடிச.,26 ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nகொடைக்கானல்: 30 ஆண்டுகளுக்கு பிறகு, டிச., 26 ல் வானில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது. காலை 8.36 மணிக்கு துவங்கும் சூரிய கிரகணம், காலை 10.30 மணிக்கு முழுமை பெறும். ...\nவிவசாயியிடம் ரூ.55 லட்சம் வழிப்பறி\nஅமித் ஷா மகனுக்கு புது பொறுப்பு\nகார்கள் மோதல்: 2 பேர் பலி\nபார்லி முன் இளம்பெண் போராட்டம்\nதிருச்சி, தஞ்சையில் என்.ஐ.ஏ. சோதனை\nஓடத் துவங்கியது மின்சார ஆட்டோ\nவிஷவாயு தாக்கி தொழிலாளி பலி\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கரு��்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/10286/", "date_download": "2019-12-06T04:01:14Z", "digest": "sha1:ESWXAWXYD6P5WEQKD44XCDOHQJGG5HOZ", "length": 9482, "nlines": 69, "source_domain": "www.kalam1st.com", "title": "றிஷாத் பதியுதீனுடன் கூட்டு வைத்திருக்கும், எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்க முடியாது – சுமதிபால – Kalam First", "raw_content": "\nறிஷாத் பதியுதீனுடன் கூட்டு வைத்திருக்கும், எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்க முடியாது – சுமதிபால\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் றிஷாத் பதியுதீன் போன்ற நபர்களுடன் கூட்டு வைத்திருக்கும் எந்த வேட்பாளருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் ஆதரவு அளிக்க முடியாது என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.\n‘சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தேசிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்கமாட்டார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இல்லாமல், தேசிய ஜனநாயக முன்னணியால் தேர்தல்களை எதிர்கொள்ள முடியாது.\nகொள்கை முரண்பாடு காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டு வைத்திருக்கின்ற எவருடனும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் இணங்கிப் போகமுடியாது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் றிஷாத் பதியுதீன் போன்ற நபர்களுடன் கூட்டு வைத்திருக்கும் எந்த வேட்பாளருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் ஆதரவு அளிக்க முடியாது.\nதீவிரவாதத்தை ஆதரித்ததாகக் கூறப்படும் றிஷாத் பதியுதீன் போன்ற அமைச்சர்களுக்கு எதிராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அடிமட்டத்திலிருந்தே குறிப்பிடத்தக்க எதிர்ப்பு எழுந்துள்ளது.\nபொதுமக்கள் அவரை நம்பவில்லை, எனவே அவருடன் இணைந்த ஒரு வேட்பாளரை சுதந்திரக் கட்சியினால் ஆதரிக்க முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி கோத்தபயவுக்கு, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் அனுப்பியுள்ள கடிதம் 0 2019-12-05\nமைத்திரிபால பயன்படுத்தும் சொகுசு, மாளிகையை இழந்துவிடும் பரிதாபம் 0 2019-12-05\nஅடிப்படைவாத காவிதாரிகள் சிங்கள - தமிழர்களை இணைந்துக்கொண்டு, முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்த முயற்சிகின்றனர் 0 2019-12-05\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு 2256 2019-11-19\nமின்னலில் சண்டை - அதாவுல்லாஹ் மீது குவளையை வீசினார் மனோ...\nகட்சியின் சிரேஸ்டத்துவத்தைக் கருத்தில் கொண்டு விட்டுக்கொடுப்புச் செய்தேன் - பைசர் முஸ்தபா 452 2019-11-22\nஅட்டாளைச்சேனையில் நடந்த சம்பவம் ஜனநாயக மீறலாகும் - எம்.ஏ.அன்ஸில் 449 2019-11-08\nமனோ கணேசன் எனும் முஸ்லீம் சமுகத்துக் கெதிரான மன நோய். 368 2019-11-24\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு 2256 2019-11-19\nமின்னலில் சண்டை - அதாவுல்லாஹ் மீது குவளையை வீசினார் மனோ...\nகட்சியின் சிரேஸ்டத்துவத்தைக் கருத்தில் கொண்டு விட்டுக்கொடுப்புச் செய்தேன் - பைசர் முஸ்தபா 452 2019-11-22\nஅட்டாளைச்சேனையில் நடந்த சம்பவம் ஜனநாயக மீறலாகும் - எம்.ஏ.அன்ஸில் 449 2019-11-08\nமனோ கணேசன் எனும் முஸ்லீம் சமுகத்துக் கெதிரான மன நோய். 368 2019-11-24\nஇலங்கையில் மற்றொரு கிரிக்கெட் மைதானம்\nகிழக்கின் உதைபந்தாட்ட முன்னோடி அக்கறைப்பற்று என்.டி.பாறூக் காலமானார். 122 2019-11-18\nபது/அல் அதான் மாணவன் இந்தோனேசியா பயணம் 101 2019-11-24\nபுதிய விளையாட்டுத்துறை அமைச்சராக டலஸ் அழகப்பெரும\nபாகிஸ்தான் செல்லும் இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு 64 2019-11-29\nதெற்காசியாவின் மினி ஒலிம்பிக் விழா கத்மண்டுவில் இன்று ஆரம்பம் 58 2019-12-01\nதன்னுடன் ஒரேமுகாமில் பயிற்சிபெற்ற 15 நண்பர்களை சந்தித்தார் ஜனாதிபதி கோட்டாபய 156 2019-12-01\nபாபரி மஸ்ஜித் தீர்ப்பு - வெட்கக்கேடானது, அருவருப்பானது, சட்டவிரோதமானது - பாகிஸ்தான் 102 2019-11-10\nகட்டாரில் உள்ள துருக்கியின் இராணுவத் தளத்திற்கு, காலித் பின் வலீத் என பெயர் சூட்டப்பட்டது 91 2019-11-29\nதென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் 09ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு 77 2019-11-27\nஉளவுத்துறையை வலுப்படுத்த, இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் கடன் - மோடி 69 2019-11-29\nதெற்காசியாவின் மினி ஒலிம்பிக் விழா கத்மண்டுவில் இன்று ஆரம்பம் 58 2019-12-01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/3756/", "date_download": "2019-12-06T02:36:32Z", "digest": "sha1:SOHDZTXZQVOFPPDLZORRFX7X7ZSAOAYU", "length": 8983, "nlines": 68, "source_domain": "www.kalam1st.com", "title": "தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்: இலங்கை ஹொக்கி ஆடவர் ப��ரிவு இந்தியா செல்லத் தடையுத்தரவு – Kalam First", "raw_content": "\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்: இலங்கை ஹொக்கி ஆடவர் பிரிவு இந்தியா செல்லத் தடையுத்தரவு\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றவிருந்த இலங்கை ஹொக்கி ஆடவர் பிரிவு வீரர்கள் இந்தியா செல்வதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி டீ.டி.குணசேகர இன்று தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.\nதிலுக மதுஷங்க வீரசூரிய எனும் வீரர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதெற்காசிய போட்டிகளில் கலந்துகொள்ளும் இலங்கை ஹொக்கி அணிக்கான வீரர்கள் தெரிவு உரிய முறையில் இடம்பெறவில்லை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஎனவே, வீரர்கள் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றுவதைத் தடுக்கும் வகையில் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு திலுக மதுஷங்க வீரசூரிய தாக்கல் செய்திருந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.\nமனுவில் 23 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nஇந்த தடையுத்தரவு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என்பதுடன் தெற்காசிய விளையாட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கை அணி நாளை மறுதினம் (05) இந்தியா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி கோத்தபயவுக்கு, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் அனுப்பியுள்ள கடிதம் 0 2019-12-05\nமைத்திரிபால பயன்படுத்தும் சொகுசு, மாளிகையை இழந்துவிடும் பரிதாபம் 0 2019-12-05\nஅடிப்படைவாத காவிதாரிகள் சிங்கள - தமிழர்களை இணைந்துக்கொண்டு, முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்த முயற்சிகின்றனர் 0 2019-12-05\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு 2256 2019-11-19\nமின்னலில் சண்டை - அதாவுல்லாஹ் மீது குவளையை வீசினார் மனோ...\nகட்சியின் சிரேஸ்டத்துவத்தைக் கருத்தில் கொண்டு விட்டுக்கொடுப்புச் செய்தேன் - பைசர் முஸ்தபா 452 2019-11-22\nஅட்டாளைச்சேனையில் நடந்த சம்பவம் ஜனநாயக மீறலாகும் - எம்.ஏ.அன்ஸில் 449 2019-11-08\nமனோ கணேசன் எனும் முஸ்லீம் சமுகத்துக் கெதிரான மன நோய். 368 2019-11-24\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு 2256 2019-11-19\nமின்னலில் சண்டை - அதாவுல்லாஹ் மீது குவளையை வீசினார் மனோ...\nகட்சியின் சிரேஸ்டத்துவத்தைக் கர��த்தில் கொண்டு விட்டுக்கொடுப்புச் செய்தேன் - பைசர் முஸ்தபா 452 2019-11-22\nஅட்டாளைச்சேனையில் நடந்த சம்பவம் ஜனநாயக மீறலாகும் - எம்.ஏ.அன்ஸில் 449 2019-11-08\nமனோ கணேசன் எனும் முஸ்லீம் சமுகத்துக் கெதிரான மன நோய். 368 2019-11-24\nஇலங்கையில் மற்றொரு கிரிக்கெட் மைதானம்\nகிழக்கின் உதைபந்தாட்ட முன்னோடி அக்கறைப்பற்று என்.டி.பாறூக் காலமானார். 122 2019-11-18\nபது/அல் அதான் மாணவன் இந்தோனேசியா பயணம் 101 2019-11-24\nபுதிய விளையாட்டுத்துறை அமைச்சராக டலஸ் அழகப்பெரும\nபாகிஸ்தான் செல்லும் இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு 64 2019-11-29\nதெற்காசியாவின் மினி ஒலிம்பிக் விழா கத்மண்டுவில் இன்று ஆரம்பம் 58 2019-12-01\nதன்னுடன் ஒரேமுகாமில் பயிற்சிபெற்ற 15 நண்பர்களை சந்தித்தார் ஜனாதிபதி கோட்டாபய 155 2019-12-01\nபாபரி மஸ்ஜித் தீர்ப்பு - வெட்கக்கேடானது, அருவருப்பானது, சட்டவிரோதமானது - பாகிஸ்தான் 102 2019-11-10\nகட்டாரில் உள்ள துருக்கியின் இராணுவத் தளத்திற்கு, காலித் பின் வலீத் என பெயர் சூட்டப்பட்டது 91 2019-11-29\nதென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் 09ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு 76 2019-11-27\nஉளவுத்துறையை வலுப்படுத்த, இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் கடன் - மோடி 69 2019-11-29\nதெற்காசியாவின் மினி ஒலிம்பிக் விழா கத்மண்டுவில் இன்று ஆரம்பம் 58 2019-12-01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yela-yela-song-lyrics/", "date_download": "2019-12-06T03:53:58Z", "digest": "sha1:XNVIFI2DOZGORQK5XUZ3IHG7RMEBIQ5A", "length": 8403, "nlines": 262, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yela Yela Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ரஞ்சித் மற்றும் சுஜாதா மோகன்\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nகுழு : யஹ் யஹ் யஹ் யஹ்\nயஹ் யஹ் யஹ் யஹ் யஹ்\nகுழு : எல எல எல\nஆண் : எல எல எல அழகுனா அழகு\nஎல எல எல அசத்துற அழகு\nஎல எல எல நெருன்குறேன் விலகு\nகுழு : இந்த காதலே ஏன்டா\nஅட வம்பா போயிடும் வேண்டாம்\nஆண் : மனசுக்குள்ளே துணிவிருந்தால்\nஆண் : எல எல எல அழகுனா அழகு\nஎல எல எல அசத்துற அழகு\nஎல எல எல நெருன்குறேன் விலகு\nகுழு : ஓ ஓஓஹோ…….\nஓ ஓஓஹோ ஹோ ஹோ ஓஒ\nஆண் : தாவணி அணிந்திடும்\nதேவதையின் மகள் என்று தெரியும்\nஉனக்கு எங்கே அதுவும் புரியும்\nகுழு : ஊரு கண் பட்டிடும்\nஜவுளி கடை பொம்மைகள் கூட\nநீ சொல்லும் ஜாடையே இல்ல\nஆண் : ஹே பிரம்மன் படைத்து\nதப்பி வந்த பெண்தான் என்பேன்\nஎந்தன் கண்ணில் விழுந்த அவளை\nஇனிமேல் வெளியே விட மாட்டேன்\nகுழு : எல எல எல எலே….\nஎல எல எல எலே….\nஎல எல எல எலே…..\nபெண் : ஆ��ைக்குள் பதுங்கிய\nஎதிரி என்று யாருமே இல்லை\nபெண் : பூக்களும் போர் செய்யும்\nஆண் : எல்லை மீறி போகும் போது\nஎன்னை மீறி இந்த மண்ணில்\nஇனிமேல் என்ன நடக்கும் நடக்கும்\nகுழு : எல எல எல\nகுழு : இந்த காதலே ஏன்டா\nஅட வம்பா போயிடும் வேண்டாம்\nஆண் : மனசுக்குள்ளே துணிவிருந்தால்\nஆண் : எல எல எல அழகுனா அழகு\nஎல எல எல அசத்துற அழகு\nஎல எல எல நெருன்குறேன் விலகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/37396-2019-06-06-12-18-00?tmpl=component&print=1", "date_download": "2019-12-06T04:07:43Z", "digest": "sha1:D3BUKPFRH5A3ACIH472ZUKTDE3BRIRYY", "length": 20480, "nlines": 25, "source_domain": "keetru.com", "title": "துப்புகெட்ட அரசுக்கு துப்பட்டா ஒரு கேடா?", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 06 ஜூன் 2019\nதுப்புகெட்ட அரசுக்கு துப்பட்டா ஒரு கேடா\nதமிழ்நாடு முழுவதும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகின்றது. மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் செய்வது என்பது அன்றாட செய்தியாகி வ‌ருகின்றது. பல மைல்தூரம் நடந்தே சென்று, குடிப்பதற்குத் தகுதியற்ற, குளம் குட்டைகளில் தேங்கி நிற்கும் அசுத்தமான தண்ணீரை எடுத்து வந்து அதைக் குடிப்பதற்கும் இதர தேவைகளுக்கும் பயன்படுத்தும் அவலநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு இருக்கின்றார்கள். குடிநீர்ப் பிரச்சினை ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கின்றது. வீட்டில் குழந்தைகள், கணவன் என அனைவரின் தேவைகளையும் நிறைவு செய்வது மட்டுமே பெண்களின் பணியாக பணிக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தில் ஆண்டாண்டு காலமாக தண்ணீர் பிடிக்கும் பணி, பெண்கள் மீதே சுமத்தப்பட்டு வருகின்றது.\nகோடை காலங்களில் பெண்களுக்கு மிகப்பெரிய துன்பம் தரும் பிரச்சினை என்றால், அது தண்ணீர்ப் பிரச்சினைதான். கடும் வெய்யிலில் கால்கடுக்க பல மணி நேரம் நடந்து சென்று, காத்திருந்து, பிடித்த தண்ணீரை வீடு கொண்டு வந்து சேர்ப்பதற்குள் அவர்கள் படும் துன்பத்திற்கு அளவே கிடையாது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தக் கொடுமை மட்டும் மாறுவதே கிடையாது.\nகுடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எந்த உருப்படியான திட்டமும் இந்த அரசிடம் இல்லை. குடிநீர் விநியோகத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று கமிஷன் அடிப்பதில் இருக்கும் ஆர்வத்தில் நூறில் ஒரு பகுதி கூட குடிநீர்ப் பிரச்சினையில் இருந்து பெண்களை விடுவிப்பதில் இர���ப்பதில்லை. ஆனால் இந்த அரசின் அக்கறை எல்லாம் எப்படி தன்னை கலாச்சாரக் காவலராக காட்டிக் கொள்வது என்பதில்தான் இருக்கின்றது. நாட்டில் நடக்கும் ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கும் காரணம் பெண்கள் தங்கள் மார்புகளை துப்பட்டாவால் மறைக்காததே என்று தற்போது கண்டறிந்து இருக்கின்றது இந்த அரசு. இனி அரசு அலுவலகத்திற்கு வரும் பெண்கள் கண்டிப்பாக துப்பட்டா அணிந்து வர வேண்டும் என உத்திரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ள அரசாணையில், \"சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் ஆகிய உடைகளை மட்டுமே பெண் ஊழியர்கள் அணிய வேண்டும். சேலை தவிர மற்ற உடைகளை உடுத்தும்போது துப்பட்டா அணிவது அவசியம். உடைகளின் நிறம் மெல்லிய வண்ணமாக இருக்க வேண்டும். ஆண் பணியாளர்கள் அனைவரும் பேண்ட், சட்டை அணிய வேண்டும். டிசர்ட் அணியக் கூடாது. நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆஜராகும்போது முழு நீள ஸ்லீவ் கொண்ட கோட், டை அணிய வேண்டும். அந்த ஆடைகள் மெல்லிய வண்ணத்தில் இருக்க வேண்டும். அடர் வண்ண உடைகளை அணியக் கூடாது\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசேலை தவிர மற்ற உடைகளை அணிந்து வரும்போது கண்டிப்பாக துப்பட்டா அணிவது கட்டாயம் என்று கூறும் கிரிஜா மாமி அதற்கான காரணத்தையும் தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அவர் சொல்லவில்லை என்றாலும், சேலை கட்டி வரும் பெண்களை ஆபாசமாகப் பார்க்க மாட்டார்கள் என்றும், மற்ற சுடிதார், சல்வார் கமிஸ் போன்றவற்றை அணிந்து வந்தால் ஆண்கள் ஆபாசமாகப் பார்ப்பார்கள் என்றும் அதற்காகவே துப்பட்டா போடச் சொல்வதாகவுமே தலைமைச் செயலாளரின் இந்த அறிவிப்பை நாம் எடுத்துக் கொள்ளலாம்.\nஏன் இப்படி ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டார் என்று பெரும்பாலானவர்களுக்கு குழப்பம் வரலாம். தலைமைச் செயலாள‌ராக கிரிஜா அவர்கள் இருந்தாலும், அவருக்கும் ஒரு அரசியல் சார்பு இருக்கும் அல்லவா அந்த அரசியல் சார்புதான் அவரை இது போன்ற கலாச்சாரக் காவலர் வேடம் எடுக்க வைப்பது. “வேலைக்குப் போகும் பெண்கள் எல்லாம் படுத்துதான் பதவி உயர்வு பெறுகின்றார்கள்” என்று தமிழ்நாட்டில் ஒரு பார்ப்பன நச்சுக் கிருமி சொல்லிவிட்டு அரசுப் பாதுகாப்புடன் சுற்றி வந்தது நமக்குத் தெரியும். அந்��� வேலைக்குப் போகும் பெண்களின் வரிசையில் கிரிஜா போன்றவர்க‌ளும் இருந்தாலும், கிரிஜா ஏற்றுக்கொண்ட அரசியல் அதை அமோதிக்கும் அரசியலாக இருந்ததாலும், கருத்து சொன்ன நச்சுக் கிருமி தன்னுடைய சொந்தமாக இருந்ததாலும் அந்தக்க் கிருமியை கைதில் இருந்து காப்பாற்றினார் கிரிஜா.\nஅப்படிப்பட்டவர்தான் இன்று சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் ஆகிய உடைகளை மட்டுமே பெண் ஊழியர்கள் அணிய வேண்டும் என்றும், சேலை தவிர மற்ற உடைகளை உடுத்தும்போது துப்பட்டா அணிவது அவசியம் என்றும் உத்தரவு போட்டு இருக்கின்றார். இந்த உத்தரவு நாளை அரசு அலுவலகத்தைத் தாண்டி பொதுச் சமூகத்துக்கும் விரிவடைய எல்லாவித வாய்ப்புகளும் உள்ளன. தமிழ்நாட்டை ஆளும் அதிமுக மட்டுமல்லாமல், அரசு இயந்திரமும் முற்றிலும் காவிமயப்படுத்தப் பட்டிருக்கும்போது இது போன்ற அறிவிப்புகள் மட்டுமல்லாமல் இன்னும் மோசமான பிற்போக்கான பார்ப்பனிய திணிப்பு எல்லாம் நடைமுறைக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.\nசாமானிய உழைக்கும் பெண்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க துப்பற்ற அரசு, துப்பட்டாவைப் போடுவதால் எதைத் தீர்க்க முயற்சிக்கின்றது என்று தெரியவில்லை. ஆணாதிக்க வக்கிரம் பிடித்த பொறுக்கி ஆண்கள் துப்பட்டா போட்டு வந்தால் மட்டும் யோக்கியமாகப் பார்ப்பார்கள் என்று சிந்திப்பது ஆணாதிக்க பாலியல் வக்கிரம் பிடித்த அயோக்கியர்களின் சிந்தனைக்கு எந்த வகையிலும் குறைந்தது இல்லை.\nபெண்கள் வயது வித்தியாசம் இல்லாமல் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் சூழ்நிலையில், அதை ஒரு அரசு என்ற முறையில் தடுப்பதற்கான எந்த முன்னெடுப்புகளையும் பாதிப்புக்குள்ளாக்கும் ஆண்கள் மத்தியில் செய்யத் துப்பில்லாமல், பாதிப்புக்குள்ளாகும் பெண்களிடமே குற்றத்தைக் கண்டுபிடிப்பது கீழ்த்தரமான ஆணாதிக்கப் பிற்போக்கு சிந்தனையாகும். பெண்களின் உடல் மீது ஆண்களால் நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலையே பொறுப்பாக்குவது, தொடர்ச்சியாக பாலியல் வக்கிரம் பிடித்த அயோக்கியர்கள் செய்யும் குற்றத்திற்கு ஒப்புதல் கொடுத்தது போல ஆகிவிடும். இது எல்லாம் கிரிஜாக்களுக்குத் தெரியாதது அல்ல‌. ஆனால் கிரிஜாக்களின் சித்தாந்தம் “வேலைக்குப் போகும் பெண்கள் எல்லாம் வேறு வழிகளில��தான் பதவி உயர்வு பெறுகின்றார்கள்” என்பதை ஆதரிக்கும் சித்தாந்தமாகும்.\nகிரிஜா அரசுப் பதவியில் இருப்பதால் அதை வெளிப்படையாக சொல்லாமல் மாற்று வடிவத்தில் சொல்கின்றார். வேலைக்குப் போகும் பெண்கள் துப்பட்டா அணிந்து செல்லாததால் அங்கு பணிபுரியும் ஆண்கள் மனதளவில் சஞ்சலத்திற்கு ஆளாகின்றார்கள், அவர்கள் வேலை செய்யும் நேரத்தில் கோப்புகளைப் பார்ப்பதைவிட தன்னோடு பணிபுரியும் பெண்களின் மார்புகளைத்தான் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள், இதனால் அரசுப் பணிகள் தேங்கிப் போகும் அபாயம் ஏற்பட்டு விடுகின்றது, எனவே உத்தம ஆண்களின் மனங்களைக் கிளர்ச்சி அடையச் செய்யாமல் இருக்க, தங்களது மார்புகளுக்கு திரையிடாமல் அதை வெளிக்காட்டும் நடத்தை குறைந்த பெண்கள் கண்டிப்பாக துப்பட்டா போட்டு வரவேண்டும் என்பதுதான் கிரிஜா பிறப்பித்துள்ள அரசாணையின் சாரமான செய்தியாகும். கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால் எஸ்.வி.சேகரும், கிரிஜா மாமியும் ஒரு புள்ளியில் ஒன்றுபடுவதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nநமக்கு என்ன கோபம் என்றால் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் துப்பட்டா அணிந்து வந்து தன்னுடைய அக்மார்க் பத்தினி தனத்தை நிரூபிக்க வேண்டும் என்று ஆணையிட்ட கிரிஜா, இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் பணிபுரியும், குறிப்பாக பூசை செய்யும் பூசாரிகள் கண்டிப்பாக சட்டை அணிய வேண்டும் என்று அரசாணை வெளியிடத் தயாரா என்பதுதான். கோயிலுக்கு வரும் பெண்கள் முன் வெட்க மானமே இல்லாமல் முண்டக் கட்டையாக தொந்தியையும் பூணூலையும் காட்டித் திரியும் இந்தக் கும்பலின் கொட்டத்தை அடக்குவதற்கும் ஓர் அரசாணையை கிரிஜா வெளியிட்டால் நன்றாகத்தானே இருக்கும்\nகுடும்ப அமைப்பிற்குள்ளும், பணி இடங்களிலும், பொது சமூகத்திற்குள்ளும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் உழைப்புச் சுரண்டலில் இருந்தும், பாலியல் வன்முறைகளில் இருந்தும், பாலின ஏற்றத்தாழ்வுகளில் இருந்தும் விடுவிக்கவும், பண்பாட்டு ரீதியாக ஆண்கள் மத்தியில் கட்டமைக்கப்பட வேண்டிய சமத்துவ உணர்வுகளை வளர்க்கவும் முற்போக்குவாதிகள் களமாடிக் கொண்டு இருக்கும்போது, பிற்போக்குவாதிகள் பெண்களின் பிரச்சினைகளுக்கு முதன்மைக் காரணமாக துப்பட்டாவைக் கண்டுபிடிக்கின்��ார்கள். பெண்களின் ஆடைக‌ளுக்குள் கலாச்சாரத்தை தேடிக் கொண்டு இருக்கின்றார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/392221", "date_download": "2019-12-06T04:27:58Z", "digest": "sha1:7YP3PA4UQCYKPNEO2LIKXKSR63TH2SG7", "length": 13192, "nlines": 199, "source_domain": "www.arusuvai.com", "title": "இன்னைக்கி நல்ல நாள் எனக்கு ... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇன்னைக்கி நல்ல நாள் எனக்கு ...\nநான் டெஸ்ட் எடுத்து பார்த்தேன் positive வந்துடுச்சு என்னால நம்பவே முடியில ..எனக்கு குழந்தை பொறக்குறது கஷ்டம்னு மருத்துவர் சொன்னாங்க ..கடவுள் கிட்ட வேண்டிகிட்டேன் இன்னைக்கு எனக்கு 38நாள் நேத்துல இருந்து ஒரு மாதிரி வாய் இருந்தது புளி சாப்பிட்டேன் ..நாளைக்கு தைராய்டு check panna போறோம் ..அதனால இதையும் பார்த்துடுவோம்னு நான் இன்னைக்கு பண்ணேன் ... நான் இனிமே எப்படி இருக்கணும்பா .\nஅதனாலா நம்பிக்மய் இல்ல .. தோழிகளே நீங்களும் கஷ்ட படாதீங்க ..எல்லாருக்கும் தாய்மைனு ஒன்னு இருக்கு நம்ம தான் தேடிட்டு இருக்கோம் . சரியான மருத்துவரை பாருங்க உடம்பு சொல்றமாதிரி நடந்துக்கோங்க ..அதுவா தான தேடிவரும் ...\nகேட்க சந்தோஷமா இருக்கு. உங்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.\n//நான் இனிமே எப்படி இருக்கணும்பா// யோசிக்காம ஒவ்வொரு நிமிஷத்தையும் சந்தோஷமா ரசியுங்கள். அதிகம் யோசிக்க வேண்டாம். எதுவும் அளவோடு இருந்தால் பிரச்சினை தராது. பத்திரமா இருங்க.\nநான் இனிமே எப்படி இருக்கணும்பா / சந்தோஷமா உங்க‌ baby ய‌ பாத்துங்கங்க‌,\nதோழிகளே நீங்களும் கஷ்ட படாதீங்க ..எல்லாருக்கும் தாய்மைனு ஒன்னு இருக்கு நம்ம தான் தேடிட்டு இருக்கோம் . சரியான மருத்துவரை பாருங்க உடம்பு சொல்றமாதிரி நடந்துக்கோங்க ..அதுவா தான தேடிவரும் ... / நீங்க‌ சொல்லறது சரிதா , நானும் ரொம்ப கஷ்ட‌ பட்டேன் baby கு , அப்றம் நம்மலுக்கு கிடைக்க‌ time இருக்கு ணு , மனச சந்தோஷமா வச்சுட்டு கடவுள வேண்டண‌ , இப்ப‌ சந்தோஷம் எல்லைக்கு அளவே இல்ல.\nதோழிகளே / நம்பிக்கையா கடவுள வேண்டுங்க‌ நல்லதே நடக்கும்\n ஜாலி..வாழ்த்துக்கள் சரண்யா.. ரொம்ப‌ சந்தோஷமா இருக்கு. நீங்க‌ கவனமா இருங்க‌. எது செய்றதுனாலும் ஒரு தடவை யோசிச்சுட்டு செய்ங்க‌. எல்லாம் தானா நல்லபடியா நடக்கும். கவலைப்படாம‌ கர்ப்ப‌ காலத்தை என்ஜாய் பண்ணுங்க‌. கடவுள் உங்களுக்கு என்றும் துணை நிற்பார்.\nஒரு வருசம் பிறகு அருசுவை கு வந்துறுக்கேன் , பொன்னு பொறந்து 9 மாசம் ஆச்சு ,\nபிரேமாக்கா பொன்னுக்கு என்ன‌ பேர் வச்சுருக்கீங்க‌\nபிரேமாக்கா பொன்னுக்கு என்ன‌ பேர் வச்சுருக்கீங்க‌,பாப்பா நல்லாருக்காலா, office joint panneetingala\nஇதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல\nபெற்ற தாய் தந்தை உன்னை கைவிட்டாலும், நான் உன்னை கைவிடமாட்டேன்\nஎனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது\nமழலை செல்வத்தை எதிர்பார்த்து காத்து இருக்கும் கர்ப்பிணி தோழிகளுக்கு........\nஅன்புள்ள தோழிகளுக்கு வணக்கம், எனக்கு உதவுகள்\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nகுழந்தையை தாய் பால் குடிக்க வைப்பது எப்படி\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/10771", "date_download": "2019-12-06T02:57:11Z", "digest": "sha1:R3DD2TX3IJBIS7JIQAWA7R6TDY22DJOL", "length": 10996, "nlines": 282, "source_domain": "www.arusuvai.com", "title": "கடலைப்பருப்பு பாயசம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive கடலைப்பருப்பு பாயசம் 1/5Give கடலைப்பருப்பு பாயசம் 2/5Give கடலைப்பருப்பு பாயசம் 3/5Give கடலைப்பருப்பு பாயசம் 4/5Give கடலைப்பருப்பு பாயசம் 5/5\nகடலைப்பருப்பு - 1/2 கப்\nவெல்லம் - 1 கப்\nதேங்காய்ப்பூ - 2 மேசைக்கரண்டி\nபால் - 1 கப்\nஏலகாய்த்தூள் - 1 தேக்கரண்டி\nநெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - 1 மேசைக்கரண்டி\nபின்பு வறுத்த கடலைப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.\nவெந்த பருப்பு ஆறியதும், அதனுடன் தேங்காய்ப்பூ, 5 முந்திரிப்பருப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து வெல்லத்தை கரைத்து வடிகட்டவும்.\nஇந்த வெல்லக் கரைசலை திரும்பவும் அடுப்பில் வைத்து அரைத்த கடலைப்பருப்பு விழுதை சேர்த்து விழுது வேகும் வரை கொதிக்க விடவும்.\nபாயாசம் கொதித்து வந்ததும் ஒரு கப் சூடான பாலை சேர்க்கவும்.\nஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்து இறக்கவும்.\nவெல்லத்திற்குப் பதிலாக சீனியும் சேர்க்கலாம்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tv/madhumitha-actress-priyanka-ruth-reveals.html", "date_download": "2019-12-06T04:00:55Z", "digest": "sha1:CEDTX7CXIGIJZYSU6ZQ5QD3MLEYKIBPM", "length": 6556, "nlines": 87, "source_domain": "www.behindwoods.com", "title": "Madhumitha ஏன் இப்படி பண்ணாங்கனா...- Actress Priyanka Ruth Reveals", "raw_content": "\nBigg Boss-ல் இருப்பவர்களுக்கு மனநல பிரச்சனை\nMadhumitha-வின் தற்கொலை முயற்சிக்கு காரணம் இதுதான் | Bigg Boss 3\n வனிதாவை கலாய்த்த கஸ்தூரி ப்ரோமோ வீடியோ இதோ\n\"மக்கள் மிஸ் பண்ணாங்க அதனாலதான் மீண்டும் பிக்பாஸ் வந்தேன்\" வனிதா ப்ரோமோ வீடியோ இதோ\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மது, என்ன சொன்னார் தெரியுமா\nBigg Boss Promo: பிக்பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேறினாரா மதுமிதா\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது யார்\n''ஒரு ஆம்பளையா ஆம்பள கூட மோது, ஏன்...'' - கவின் குறித்து ஆக்ரோஷமாக பதிலளித்த சாக்ஷி\nபிக்பாஸ் வீட்டின் அடுத்த வார தலைவர் இவரா\nBigg Boss Promo 2: சாவடிச்சுடுவேன் - கஸ்தூரியிடம் காண்டான கவின்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேவந்தவுடன் சாண்டிக்காக இதனை செய்த சித்தப்பு\nஇத்தனை நாள் வேற்று கிரகத்திலா இருந்தீர்கள் -கொந்தளித்த லாஸ்லியா ப்ரோமோ வீடியோ இதோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியை யோகி பாபு தொகுத்து வழங்கினால் செம்மயா இருக்கும்.. - கோமாளி பட இயக்குனர்\nஉன்னோட நட்புக்கு எவ்வளவு மரியாதை கொடுத்தேன் தெரியுமா… கலங்கிய முகின் ப்ரோமோ வீடியோ இதோ\n - பிக் பாஸில் முற்றும் பாலின பஞ்சாயத்து\n'4 பெண்களை நீ யூஸ் பண்ண மாதிரி....'' - கவினிடம் பி��ச்சனை பண்ணும் மது..\nBigg Boss-ல் இருப்பவர்களுக்கு மனநல பிரச்சனை\nMadhumitha-வின் தற்கொலை முயற்சிக்கு காரணம் இதுதான் | Bigg Boss 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/75985-biju-menon-sustains-injuries-during-film-shoot.html", "date_download": "2019-12-06T02:40:32Z", "digest": "sha1:DK7DDRCPYFHKG4AVGPTT7Q3IPRND6754", "length": 8759, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "படப்பிடிப்பில் தீ விபத்து: நடிகர் பிஜூ மேனன் படுகாயம் | Biju Menon sustains injuries during film shoot", "raw_content": "\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nபடப்பிடிப்பில் தீ விபத்து: நடிகர் பிஜூ மேனன் படுகாயம்\nமலையாள படப்பிடிப்பில் நடந்த தீ விபத்தில் நடிகர் பிஜூ மேனன் காயமடைந்தார்.\nபிரபல மலையாள நடிகர் பிஜூ மேனன். இவர் தமிழில் மஜா, ஜூன் ஆர். தம்பி, அகரம், பழனி, அரசாங்கம், அலிபாபா உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது ’அய்யப்பனும் கோஷியும்’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.\nஇதில் அய்யப்பனாக பிஜூ மேனனும் கோஷியாக பிருத்விராஜூம் நடிக்கின்றனர். சச்சி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில் நடந்து வந்தது. தீ விபத்து காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இதில் நடிகர் பிஜூ மேனனின் கை, மற்றும் கால்களில் பலத்த தீக் காயம் ஏற்பட்டது.\nஉடனடியாக அவரை மீட்ட படக்குழுவினர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nமாவட்ட நீதிமன்றங்களில் 3.14 கோடி வழக்குகள் நிலுவை: சட்டத் துறை அமைச்சகம்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nசூடான் தீ விபத்து : பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்\nசபரிமலை செல்ல முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்ட வழக்க���: அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nசூடான் தொழிற்சாலையில் தீ விபத்து: 18 இந்தியர்கள் உயிரிழப்பு\nமதுவில் சயனைடு கலந்து கொன்ற வழக்கில் ஜூலி மீண்டும் கைது\nரஜினிகாந்தை சந்தித்த கேரள மாற்றுத்திறனாளி பிரணவ்\nகட்டுப்பாட்டை இழந்த கார் - சாலையோர குழியில் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் ஜோடி தற்கொலை\nநடிகை கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்புக்கு மெமரி கார்டை வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\n“வேட்பு மனுக்களை பெற வேண்டாம்”- ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\n“சபரிமலை குறித்த தீர்ப்பு இறுதியானதல்ல” - உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு முதல்.. ட்ரம்ப் பதவிநீக்க தீர்மானம் வரை..\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாவட்ட நீதிமன்றங்களில் 3.14 கோடி வழக்குகள் நிலுவை: சட்டத் துறை அமைச்சகம்\nசினிமாவாகிறது ’பேரன்பு’ அஞ்சலி அமீர் வாழ்க்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/75340-ks-alagiri-about-mk-stalin.html", "date_download": "2019-12-06T03:39:22Z", "digest": "sha1:A6W4BXY6MROOP4IN6QRY573QNJANLPAZ", "length": 9639, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன்போல..’- ஸ்டாலின் குறித்து கே.எஸ்.அழகிரி | KS alagiri about MK Stalin", "raw_content": "\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\n“பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன்போல..’- ஸ்டாலின் குறித்து கே.எஸ்.அழகிரி\nதானும், ஸ்டாலினும் கோப்பெருஞ்சோழனையும், பிசிராந்தையாரையும் போன்றவர்வர்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.\nசென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறித்து பேசிய கே.எஸ்.அழகிரி மீண்டும் ஒருமுறை மோடியும், அமித்ஷாவும் ஜனாநாயகத்தை படுகொலை செய்துள்ளனர் எனத் தெரிவித்தார்.\nஉள்ளாட்சித் தேர்தல் இடங்கள் தொடர்பாக திமுகவிடம் பேசினீர்களா எனக் கேட்டதற்கு, “நானும் ஸ்டாலினும் கோப்பெருஞ்சோழனையும், பிசிராந்தையாரையும் போன்றவர்வர்கள். நாங்கள் பார்க்காமலேயே பேசிக்கொள்வோம். ஸ்டாலின் கோப்பெருஞ்சோழன், நான் பிசிராந்தையார். 17-ஆம் தேதி கட்சியினருடனான கூட்டத்திற்கு பின் பேசுவோம்” என்றார்.\nமேலும் பேசிய அவர், “ தமிழகத்தில் வெற்றிடம் என்பது ரஜினியின் தவறான கருத்து. ஸ்டாலினின் தலைமைப் பண்பால்தான் தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளை பெற்றோம். மதுரா, காசி என அடுத்தடுத்த பிரச்சனைகளை கையில் எடுப்பார்களானால் அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்தார்.\n''மாப்பிள்ளை எண்ணுக்கு புகைப்படத்தை அனுப்பு'': மணமகளின் திட்டத்தால் நின்றுபோன திருமணம்\nகுடியரசுத் தலைவர் ஆட்சி என்றால் என்ன \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதேர்தல் ஆணையர் எடப்பாடி பழனிசாமியா : மு.க ஸ்டாலின் கேள்வி\n“முதல்வர் பதவிக்காக சுயமரியாதையை இழக்க மாட்டேன்” - ஸ்டாலின்\n''எம்ஜிஆருக்கு பிறகு ஸ்டாலின்'' - திமுகவினரையே அசரவைத்த பாஜக மாநில துணைத்தலைவர்\n'மிசா கைது; நானே சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது'- மு.க.ஸ்டாலின்\nகாலம் கனியும்; ஸ்டாலின் அரியணை ஏறுவார் - பாஜக மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார்\n“உள்ளாட்சித் தேர்தலை கண்டு மு.க.ஸ்டாலின் அச்சப்படுகிறார்” - முதல்வர் பழனிசாமி\n“வெங்காய விலையை குறைக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்” - ஸ்டாலின்\nஉத்தவ் தாக்கரே பதவியேற்பு விழா : மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு\n“கூடங்குள போராட்ட வழக்குகளை உடனே திரும்பப்பெற வேண்டும்” - ஸ்டாலின் வலியுறுத்தல்\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட���டது எப்படி \nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\n“வேட்பு மனுக்களை பெற வேண்டாம்”- ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\n“சபரிமலை குறித்த தீர்ப்பு இறுதியானதல்ல” - உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு முதல்.. ட்ரம்ப் பதவிநீக்க தீர்மானம் வரை..\nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''மாப்பிள்ளை எண்ணுக்கு புகைப்படத்தை அனுப்பு'': மணமகளின் திட்டத்தால் நின்றுபோன திருமணம்\nகுடியரசுத் தலைவர் ஆட்சி என்றால் என்ன ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/konjam-soru-konjam-varalaru/25390-konjam-soru-konjam-varalaru-23-11-2019.html", "date_download": "2019-12-06T02:41:24Z", "digest": "sha1:W7MRYOG2TC7JG3HLI6MF2R3RUPUM4WH4", "length": 4206, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - 23/11/2019 | Konjam Soru Konjam Varalaru - 23/11/2019", "raw_content": "\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - 23/11/2019\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - 23/11/2019\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு 30/01/2016\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\n“வேட்பு மனுக்களை பெற வேண்டாம்”- ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\n“சபரிமலை குறித்த தீர்ப்பு இறுதியானதல்ல” - உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு முதல்.. ட்ரம்ப் பதவிநீக்க தீர்மானம் வரை..\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்த��ால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_kavithai398.htm", "date_download": "2019-12-06T02:34:18Z", "digest": "sha1:E3PJX4WNXIIBR2FYTQHCWQBK7UFWYR3C", "length": 2675, "nlines": 32, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... கவிதை", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nYour Advertisement Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற\nநனைத்து நடும் நற்றமிழ் நடவு,\nநல்ல கவிதை விளைச்சல் கனவு.\nநல்ல நம்பிக்கை உயர்த்தும் தரவு.\nநற்றமிழ் நடவு கிறுக்கல் அல்ல.\nநற்றமிழ் இலக்கணப் பொறுக்கல் அல்ல.\nநானே திருத்தி நானே பொருத்தும்\nநாணே - தமிழைத் திரிக்கும் நூல்\nஏனோ நூலை அலைத்துக் குலைத்து\nவானில் பட்டம் உயராது தடுக்கிறாய்\nஅருமைக் கவி இலக்கியம் கற்றாயா\nசுகந்தம் விரித்துச் சுத்தம் செய்கிறாய்\nமகரந்தம் பரப்பி இனம் பெருக்குகிறாய்\nசுந்தரக் கவிப் பட்டம் நான் ஏற்றுவதாய்\nசுகவாழ்வுச் சமூகப்பணி நீ செய்திடுவாய்\nவேதா.இலங்காதிலகம் அவர்களது மற்ற படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/382190.html", "date_download": "2019-12-06T02:53:48Z", "digest": "sha1:2TEAPG3QIT3DJI3A2NUAEKMJLZ7TAIY3", "length": 7269, "nlines": 155, "source_domain": "eluthu.com", "title": "வந்தே மாதரம் - நண்பர்கள் கவிதை", "raw_content": "\nபல தியாகிகள் செய்த உயிர் தியாகங்கள்,\nஅந்த தியாகிகளுக்கு, அந்த உயர் சிந்தனை மகான்களுக்கு\nபண் முகம் கொண்ட பாரதத்தை நம் உயரை கொடுத்து பாதுகாப்போம்.\nகாஷ்மீர் இருந்து கன்னியாகுமரி வரை\nமதம் பேதமின்றி, சாதி பாகுபாடின்றி, அனைவரும் சமத்துவமாக\nஇந்தியனாக பிறந்ததற்கு பெருமை அடைவோம்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/30325-2016-02-29-11-18-02", "date_download": "2019-12-06T03:41:52Z", "digest": "sha1:B574M63FQLUT4CTR6HTMKG77XM36OYVD", "length": 27896, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "கனவு", "raw_content": "\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்\nநிமிர்வோம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 01 மார்ச் 2016\nஎனக்கும் என் உமையாழுக்கும் இடையில், இப்போதைக்கு ஒரு 8880km தூர இடைவெளி இருக்கும். இந்த இடைவெளியை தொலைத்தொடர்பு சாதனங்கள்தான் நிரப்பி எங்களை இணைத்து வைத்துள்ளது. நாங்கள் பேசிக்கொள்கிற மொழியே வித்தியாசமாக இருக்கும். அன்பை பரிமாறலும் அப்படியே. உருகி உருகி காதலித்தவர்கள் நாங்கள். இந்த பத்துவருட காதலில் நாங்கள் அருகருகில் இருந்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்போதெல்லாம் கடைக்கண்ணின் சின்ன அசைவில் கதைபேசிக் கொண்டோம். இப்போது சின்ன சின்ன மூச்சுக் காற்று அதை செய்கிறது. இங்கே இருந்து கொண்டு நான் நினைத்தால் போதும், உமையாழிடமிருந்து எனக்கு அழைப்போ அல்லது பகிரியில் ஒரு மெசேஜோ வரும். உமையாழிற்கு என்மேல் அந்த அளவிற்கு காதல். எனக்கும்தான். ஆனால் உமையாழ் அளவிற்கு என்னால் காதல் செய்ய முடியுமா என்றால், அது எனக்குத் தெரியாது. நான் இங்கு சொல்ல வந்த விடயத்தை என்னால் சரியாக விளங்கப்படுத்த முடியாது போகலாம். ஆனால் எங்களுக்குள் நடக்கிற சில விடயங்களை சொன்னால் ஒருவேளை உங்களாலும் இதைப் புரிந்து கொள்ளமுடியுமாய் இருக்கலாம். பார்க்கலாம்.\nநேற்று இரவு வழமைபோல கதைத்துக் கொண்டிருந்தோம்.\n'ஜானே மன் துஜிகோ.. பாடு'\n'இல்லபா, இந்தி பாட்டு வேணாம். ஏதாவது ஒரு தமிழ் பாட்டு சொல்லுங்கள், பாடுகிறேன்'. நான் இந்தி பாட்டு வேணாம் என்று சொன்னதற்கு காரணம் இருக்கிறது. உமையாழ் ஒரு perfectionist. சின்னதாய் ஒரு உச்சரிப்பு பிழைத்தாலும் அங்கேயே நிறுத்தி, திருத்திக் கொள்ளச் சொல்வார். பாடுவதில் இருக்கிற அந்த மூடே இல்லாமல் போய்விடும். பலமுறை இவ்வாறு ஆகி இருக்கிறது.\n'ம்ம்.. சரி, நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா பாடு. எனக்கு அந்த ஆரம்பத்தில் வார ஹம்மிங் உம் வேணும். அத மிஸ் பன்னாம பாடு'\nஎன்ன ஒரு பாட்டில்ல அது, சுசீலாவிற்கு தேசிய விருது கிடைக்கக் காரணமாய் இருந்த பாடல். பாட்டை பாடிப் முடித்தேன். மறுமுனையில் நீண்ட அமைதி. பின்னர் ஒரு பெருமூச்சுடன் பாட்டின் வரிகளைப் பற்றிய சில கேள்விகள். விளக்கி சொன்னேன். மீண்டும் ஒரு பெருமூச்சு.\n'இப்போதைக்கு என்னுடைய நிலையும் அதுதான் இல்ல\nஇதை பிரன்சு மொழியில் சொன்னார். எனக்கு ஓரளவுக்குப் புரிந்தது. 'ம்ம் ...' என்பதுடன் மட்டும் நிறுத்திக் கொண்டேன்.\nஉமையாழிற்கு ஒரு அலாதியான திறமை இருக்கிறது. கற்பனை செய்து கொள்றது. ஒரு விடயத்தை சொன்னால் சடுதியில் அதைப் பற்றிய ஒரு பெரிய விம்பம் மனத்திரையில் விரிவதாக சொல்வார். அதை ஒரு கோர்வையாய் அவர் விபரிக்கும் விதம் நம்மளையும் அந்த கற்பனையில் ஒரு பாத்திரமாக்கிவிடும். படைப்பாளிகளுக்கே உள்ள ஒரு தனி தன்மை இல்லையா அது உமையாழிடம் அதை நிறைய முறை அவதானித்து இருக்கிறேன். அதனாலேதான்:\n'நீங்கள் ஏதாவது எழுதலாமே. இந்த imagination power ஒரு giftப்பா' என ஒரு முறை சொன்ன போதும்,\n'இந்த PhD க்காய் எழுதிறது போதும். இனியும் என்ன இருக்கு எழுத' என்று நகுலனின் கேள்வி போல நிறுத்திக் கொண்டார்.\nநேற்று இரவு உமையாழிடம் கதைக்க முதல், ஜி.குப்புசாமியுடன் பேசிக்கொண்டுருந்தேன். நிறைய விடயங்கள் பற்றி கதைத்திருந்தோம். குப்புசாமி சார், என்னைப் போலவே பப்லோ நெரூதாவின் பக்தன் என்று சொல்லலாம். நாளைக்கு காதலர் தினம் என்பதால், நெரூதாவின் 'Tonight I can write the saddest line' கவிதையை அவருடைய பேஸ்புக்கில் பதிவேற்றியதாக சொன்னார். நானும் பார்த்தேன். அந்த கவிதையை முன்னர் ஒரு முறை நான் வாசித்த போது எனக்கு அழுகை வந்து. நான் அதை அவரிடம் சொல்லவில்லை. அந்த கவிதையில் இப்படி ஒரு இடம் வரும்..\nஇப்போதும் இதை எழுதுகிற போது எனக்கு அழுகை வருகிறது. ஏன் என்கிற காரணத்தை உங்களுக்கு என்னால் சொல்ல முடியாது. ஒரு கதை சொல்லிக்கும் தனிப்பட்ட விசயங்கள் இருக்கும், புரிந்து கொள்ளுங்கள். நான் மேலே மேற்கோள் காட்டி இருக்கிற அந்த வரிகளை முதல்முறையாக வாசிக்கிற போது, இதை தமிழில் கவிதைவடிவில் மொழிபெயர்த்தால் எப்படி இருக்கும் என யோசித்துப் பார்த்திருத்தேன். அதை குப்புசாமி சாரிடம் சொன்ன போது, அவர் இந்த கவிதையை 2004யிலேயே மொழிபெயர்த்ததாக சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தேடிப்பார்க்க வேண்டும். கிடைக்காவிட்டால் அவரிடமே கேட்டுவிட வேண்டும். பார்க்கலாம்.\nஇந்த சம்பாசனை பற்றி நான் உமையாழிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். உமையாழிற்கு தமிழ் தெரியாது. ஆனாலும் குப்புசாமி சார் பற்றி தெரிந்திருந்தது. 'யாரு, my name is read யை உன் மொழியில் மொழிபெயர்த்தவரா' எனக் கேட்டார்.\n'ஆமா, அது எப்படி உங்களுக்குத் தெரியும்\n'அதுதான் நீ சொல்லி இருக்கயே'\nஇப்போது எனக்கு ஞாபகம் வருகிறது. பாமுக்கின் My name is read யை ஆங்கிலத்திலும் என் பெயர் சிவப்பை தமிழிலும் வாசித்துவிட்டு, கதையை தமிழில் எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்களோ என எண்ணத் தோன்றிற்று. அதை நான் உமையாழிடம் சொன்னபோது, எனக்கு தமிழ் தெரியாதே என வருத்தப்பட்டார்.\nErdag Goknarயை துருக்கியில் சந்திந்த போதும் அவரிடம் சொன்னேன். 'உங்களது மொழிபெயர்ப்பைவிட எங்கள் தமிழில் நன்றாக இருக்கிறது.' ஆச்சரியமாய் கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு வேளை எனக்கு துருக்கிய மொழி தெரிந்து இருந்தாலும், தமிழ்தான் சிறப்பாக இருக்கிறது என எண்ணி இருப்பேனோ என்னவோ தமிழில் அது அவ்வளவு நேர்த்தியாய் இருக்கும்.\nஜி. குப்புசாமி சார் அளவுக்கு இந்த காதலர் தினத்தை பேஸ்புக்கில் கொண்டாடிய தமிழ் இலக்கிய ஆளுமை வேறு யாராவது இருப்பார்களா என எனக்குத் தெரியவில்லை. சார் நேற்றில் இருந்து ஒரே கூத்தும் கொண்டாட்டும். அவருடைய பேஸ்புக் ஸ்டேடஸ்சை பார்த்தால் உங்களுக்கும் நான் சொல்லவருவது புரியும். ஒரு பதிவில் இப்படி எழுதுகிறார்; \"நெரூதாவை விட அழகான காதல் கவிதைகள் யாரிடம் கிடைக்கும் நாளைய தினத்திற்காக\" என்று சொல்லிவிட்டு, அந்த சிலி நாட்டு குண்டன், the ritual womanizer நெரூதாவின் ' I do not love you except because I love you' கவிதையை பதிவேற்றி இருக்கிறார். இதற்கு எப்படி நான் பதில் சொல்வது நாளைய தினத்திற்காக\" என்று சொல்லிவிட்டு, அந்த சிலி நாட்டு குண்டன், the ritual womanizer நெரூதாவின் ' I do not love you except because I love you' கவிதையை பதிவேற்றி இருக்கிறார். இதற்கு எப்படி நான் பதில் சொல்வது எனக்கு Jacques Prévert ழாக் பிரெவரின் காதல் கவிதைகளின் மீதும் பெரும் ஈர்ப்பு இருப்பதால், ழாக்கின், This love என்கிற கவிதையை பதிந்துவிட்டு, ஐரோப்பிய, லத்தின்அமெரிக்க fusion Valentines ஆக்கிவிட்டால் என்ன என கேட்டேன���. அவருக்கும் அது பிடித்திருந்தது. இந்த பியூசன் ஐடியா பற்றி உமையாழிடம் சொன்ன போது, 'Waw, நல்லா இருக்கும்டா' என்றார். உமையாழ், ழாக்கை பிரான்சிலும், நெரூதாவை ஷ்பானிஸிலும் வாசிப்பவர். அறிக.\n'ழாக்கினுடைய கவிதைகளில் ஒரு கனவுத்தன்மை இருக்கும், அவதானித்திருக்கிறாயா' என்றவர், பதில் சொல்லாமல் நின்று கொண்டிருந்த என்னை பார்த்து, 'ஷ்ஷ்பா... உனக்குத்தான் கனவே வராதில்லை' என்றவர், பதில் சொல்லாமல் நின்று கொண்டிருந்த என்னை பார்த்து, 'ஷ்ஷ்பா... உனக்குத்தான் கனவே வராதில்லை உனக்கு கனவுகள் பற்றி என்ன தெரிய போகிறது உனக்கு கனவுகள் பற்றி என்ன தெரிய போகிறது. நான் மறந்தே போனேன்'\nஉண்மைதான். எனக்கு கனவுகள் வராது. அது பற்றித்தான் நான் இந்த சிறுகதையை எழுத வந்ததே. கதை எங்கெல்லாமோ போய்விட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள்.\nஇதற்கிடையில் இந்த கதையை வாசித்துக் கொண்டிருக்கிற என் நண்பி போகேஸ்வரி, 'டேய் இது கதையா இல்ல கட்டுரையா சும்மா கதவிடாம சொல்லு பாப்பம்' என என்னையே கேட்கிறாள். நான் என்ன சொல்லட்டும்\nஉமையாழிற்க்கு ஒரு வகையான கற்பனை செய்யும் சக்தி இருக்கிறது என்று சொன்னேன் இல்லையா அதன் நீட்சியாய், கனவுகாண்பது என்றும் ஒரு வகையான சக்தி இருக்கிறது. அதாவது, எனக்கு இங்கே ஏதாவது பிரச்சினை என்றால் 8880kmக்கு அப்பால் இருக்கிற உமையாழிற்கு அன்று இரவைக்கு ஒரு கனவு வரும். அது நேரடியாக காட்டப்படுகிற கனவில்லை. அது குறியீடுகளுடனான கனவு. உதாரணமாக, அன்றும் அப்படித்தான், ஒரு பெண் என்னை பேஸ்புக்கில் 'உங்களை எனக்குப் பிடிக்கும் சார்' என்று சொன்ன அடுத்த நாள் காலை, உமையாழ் தன்னைச் சுற்றி நெருப்பு இருப்பது போல கனவு வந்ததாக சொன்னார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ஆனாலும் நான் காட்டிக்கொள்ளவில்லை. உமையாழை வைத்துக்கொண்டு எந்த தப்புத்தண்டாவும் செய்ய இயலாது. இப்படியாய், எனக்கு உடம்பு சரியில்லை என்றால் ஒரு கனவு, ஓபிஸில் வேலை அதிகம் என்றால் ஒரு கனவு என, கனவுகளின் நாயகியாய்த்தான் என்னுடைய உமையாழ் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய எல்லா கனவுகளும் நான் சார்ந்ததாக மட்டும்தான் இருக்கும். அவருடைய கனவுகளுக்கான அர்த்தம் எனக்கு மட்டும்தான் தெரியும். உமையாழிற்கு கூட ஏன் இந்த கனவுகள் எல்லாம் தனக்கு வருகிறது என்கிற தெளிவு இல்லை.\nஅவருடைய கனவில் நிறங்களை��் கண்டதாகவும், இலையுதிர்ந்த மரங்களைக் கண்டதாகவும் சொல்லுவார். பச்சையாய் இருக்கிற வயல்களுக்கு ஒரு பெண் நீர்பாய்ச்சக் கண்டதாகவும், பிங் நிறத்தில் உதடுகளைக் கொண்ட ஒரு குழந்தையை அவர் காசுகொடுத்து வாங்கிதாகவும் கூட சொன்னார். உமையாழுடைய கனவுகளை சுமந்த என் புத்தகத்தை வித்தை தெரிந்த ஒருவளிடம் கொடுத்துத்தான் மொழிபெயர்க்கச் சொல்ல வேண்டும். கனவுகளை மொழிபெயர்ப்பாளர்கள் நிச்சயமாய் ஊமையாய்த்தான் இருப்பார்கள்.\nநான் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். நான் இறுதியாய் கனவுகண்டது எப்போ என்பதைக் கூட எனக்கு ஞாபகம் இல்லை. எனக்கு கனவுகளே வராது என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் இதை ரொம்ப கவலையுடன் உமையாழிடம் சொன்ன போது;\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/13781-2011-03-25-12-45-04", "date_download": "2019-12-06T02:45:15Z", "digest": "sha1:WF4ZB7KJM6PGFK53E3HVBI5FBUMQRGJU", "length": 22455, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "’அவனும் இவனும்’ - ஷைலஜாவின் சிறுகதைத் தொகுப்பு - ஒரு பார்வை", "raw_content": "\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்\nநிமிர்வோம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 25 மார்ச் 2011\n’அவனும் இவனும்’ - ஷைலஜாவின் சிறுகதைத் தொகுப்பு - ஒரு பார்வை\nஎழுத்தாளரின் முதல் பத்திரிகைப் பிரவேசம் எந்தப் பத்திரிகையில் எந்த வயதில் என்பது சுவாரஸ்யம். பத்து வயதில், ஆனந்த விகடனில். இன்று இவரிடம் காணப்படும் நகைச்சுவை உணர்வுக்கும் சேர்த்து பிள்ளையார் சுழியை இட்டது விகடன், இவரது நகைச்சுவை துணுக்கைப் பிரசுரித்து. பிறகு பதின்மங்களில் பள்ளியில் நடத்தப்பட்ட நாடகங்களுக்கு கதை வசனம் எழுதுவதில் தொடர்ந்த எழுத்து, கல்லூரி வயதில் மறுபடி விகடனில் கட்டுரையாகக் கால் பதித்து எம்பிப் புறப்பட்டு, இன்று வரையிலும், இவ��் எழுத்துக்கள் வெளிவராத பத்திரிகைகளே இல்லையென சொல்லக்கூடிய வகையில் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறது 230-க்கும் அதிகமான சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள்,கட்டுரைகள், 12 வானொலி நாடகங்கள், 2 தொலைக்காட்சி நாடகங்கள், சில கவிதைகள் என இடைவெளி என்பதே இல்லாமல் இருபத்து ஐந்து ஆண்டுகளாய்.\n1996-ல் விகடனின் பவழவிழா ஆண்டில் நடந்த போட்டியில் இவரது படக்கதை நாவலுக்கு ரூ.30,000 பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.\nலில்லி தேவசிகாமணியின் ‘பெண் எழுத்தாளர்கள் சிறுகதை தொகுப்பு’; எழுத்தாளர் உத்தமசோழன் தயாரித்த ‘மழைசார்ந்தவீடு’; மகரம் தயாரித்த ‘வானதி சிறப்பு சிறுகதைகள்’ ஆகிய மூன்று தொகுப்புகளில் பிற எழுத்தாளர்களின் கதைகளுடன் இவரது கதைகள் இடம்பெற்றிருப்பினும், இவரது தனிக் கதைகள் அடங்கிய முதல் தொகுப்பு 2001-ல் திருமகள் நிலையம் வெளியிட்ட, 14 சிறந்த கதைகளை உள்ளடக்கிய ‘திரும்பத் திரும்ப’ என்பதாகும். பிறகு வெளிவந்த நல்ல கதைகளை இசைக்கவி ரமணன் அவர்கள் ஊக்கம் தந்து எடுத்த முயற்சியில், திரிசக்தி பதிப்பகம் நூலாக வெளியிட்டு கௌரவித்திருந்தது சென்ற ஆண்டில். அதுவே நம் கைகளில் தவழ்கிறது “அவனும் இவனும்” ஆக.\nபிரபல எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார், இந்திரா சௌந்தர்ராஜன் மற்றும் கலைமகள் ஆசிரியரின் அணிந்துரைகளோடு, கதாசிரியரின் ‘என்னுரை’யும் பதிப்பகத்தாரின் முன்னுரையும் சிறப்பு சேர்க்கின்றன நூலுக்கு. தொகுப்பில் இருக்கும் பதினாறு சிறுகதைகளும் பத்திரிகைகளில் வெளிவந்தவை. கலைமகள், கல்கி, அமுதசுரபி, கணையாழி, தினமலர், தினமணி கதிர், இலக்கிய பீடம் என நீள்கிறது பட்டியல்.\nஇவரது கதைகள் மானுடத்திற்கு பெருமதிப்பு அளிப்பவையாகவும், குடும்பம் சார்ந்தவையாகவும், முதியோர்களின் மனவலியைப் பிரதிபலிப்பவையாகவும் அமைந்திருப்பதை உணர முடிகிறது. சமீபமாக இணையத்தில் பெண் எழுத்தைப் பற்றி தொடர் சங்கலியாகப் பலரும் எழுதி வந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், பெண் எழுத்து பேசப்படவேண்டும் பலராலும் அறியப்படவேண்டும் எனும் ஆசையிலும் அக்கறையிலும் ஷைலஜாவின் இத்தொகுப்பினைப் பாராட்டி, சிறப்பானதொரு பெண் எழுத்தை அற்புதமாய் அடையாளப்படுத்தி அங்கீகாரம் தந்திருக்கும் திரிசக்தி பதிப்பகத்தாருக்கும் நன்றி சொல்லி, தொகுப்புக்குள் செல்கின்றேன்.\n‘அவனும் ��வனும்’ தலைப்புச் சிறுகதையை கலைமகளில் வெளியான போதே, சம்பவங்களை அழகாகக் கோர்த்திருந்த விதம் கண்டு வியந்து பாராட்டியிருக்கிறேன். நாயகன் அமெரிக்காவில். குடும்பமே இவன் ஒருவனை நம்பியிருக்க, தன் வேலை போய்விட்டதை சொல்ல இயலா தவிப்புடன் இருக்கையில் கிடைக்கிறது தந்தையின் மறைவைப் பற்றிய தகவல். மூன்றாம் நாள் ஊர் போய் சேருகிறவன் ஒருவருக்கும் உண்மையை சொல்லாமல் இருப்பதும், அண்ணனின் மகள் இவன் வாங்கிக் வ்ந்திருந்த க்ரேயான் பென்சில்களை சிலாகித்தபடி இருப்பதும், காரியம் செய்ய வந்த இளைஞன் வேறு வழியில்லாமல் அத்தொழிலில் ஈடுபட்டிருப்பதாக இவனிடம் வெளிநாட்டு வேலை கேட்பதும், ‘இருட்டு அறையில் எல்லா வர்ணங்களும் ஒன்றுதான்’ என அக்கணத்தில் தான் பெற்ற தெளிவையே சொல்லி அண்ணன் மகளின் சந்தேகத்தை தீர்ப்பதுமாக, ஆரம்பித்த புள்ளிக்கே கொண்டு வந்து முடித்து அழகான கோலத்தை இட்டிருக்கிறார் இக்கதையில்.\nஸ்ரீரங்கத்தை சொந்த ஊராகக் கொண்டவர்கள் ‘அரங்கபவன்’ கதையோடு அதிகமாக ஒன்றிட இயலும். மேன்மக்கள் என்றும் மேன்மக்களே என்பதை முகத்தில் அடித்த மாதிரி நாயகனுக்கு மட்டுமல்ல நமக்கும் புரிய வைக்கிற இக்கதை இலக்கியபீடம் போட்டியில் இரண்டாம் பரிசினை வென்றதாகும்.\nதவழ்ந்து வளர்ந்த, பிறந்த வீட்டின் மீது கல்லால் மண்ணால் ஆன கட்டிடம் என்பதை மீறி தீராத ஒரு பாசம் வைத்திருப்போர் எத்தனையோ பேர் இந்த உலகினில். ‘மனிதரை நேசியுங்கள். உயிரற்ற உடமைகள் மேல் வைக்காதீர் அநாவசிய ஒட்டுதல்கள்.’ ஏற்றுக் கொள்ள வேண்டிய தத்துவமென்றாலும், நம் உணர்வுகளால் உயிர் கொடுத்து விடுகிறோம் அவற்றிற்கு என்பதே உண்மை. ‘காத்திருக்கிறேன்’ கதையில் தன் மேல் கசிந்துருகி அன்பு வைத்திருக்கும் வசந்தாவுக்காக, அவளது கொலுசுச் சத்தத்தை ஒரே ஒரு முறையேனும் கேட்பதற்காக, மண்ணோடு போகும் கடைசி நிமிடம் வரை பரிதவித்துக் காத்திருப்பது.. ஆம் வீடேதான். அது பேசுவதாகவே கதையை அமைத்திருப்பது வித்தியாசம், உணர்வுப் பூர்வம்.\nகல்லூரி மாணவியர் உயிரோடு பேருந்தில் கொளுத்தப்பட்ட அநியாயம், ஈவ் டீஸிங் தொல்லையால் சிலர் உயிரை விட்ட அவலம் போன்ற சமூகக் கொடுமைகளைக் கண்டு கொந்தளித்த தன் உணர்வுகளை, படிப்பறிவில்லாத சின்னசாமியின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ‘தப்புப் பண்ணியவர்���ள்’ தினமலர் போட்டிக் கதையில்.\nநடுத்தர வர்க்கத்திலிருந்து அமெரிக்கா சென்று, ஒருவர் கொண்டு வரும் டாலர்கள் எப்படி சில குடும்பங்களில் அன்பை பாசத்தை மறக்க வைத்து, பகட்டுக்கும் போலித்தனத்துக்கும் வழிவகுத்து, சம்பாதிப்பவரை ஒரு பணங்காய்ச்சி மரமாகப் பார்க்கவும் வைக்கிறது என்பதைச் சொல்லுகிறது ‘பாரத சமுதாயம் வாழ்கவே’.\nநம் கலாச்சாரத்தில் குடும்ப உறவுகளின் பின்னல், பிணைப்பு ஒரு காலத்தில் மற்ற நாடுகளால் வியந்து பார்க்கப்பட்டு வந்தது. இப்போது எங்கெங்கும் முளைத்து நிற்கின்றன முதியோர் இல்லங்கள். வளர்த்து ஆளாக்கியவர்களை எப்படி கைகழுவத் துடிக்கிறது இன்றைய இளைய சமுதாயம் என்பதைப் பேசுகிறது ‘மானுடம் வெல்லும்’.\nதன்னலமற்ற மனிதநேயம் மரித்துப் போகவில்லை என நம்பிக்கை தருகிறது ‘புதிய உறவு’. கோவிலின் கருவறைக்குள் சென்று இறைவனை பூஜிக்க பிறப்பு முக்கியமன்று, நல்ல மனதும் ஆத்ம சுத்தியுமே போதுமெனக் கூறி உயர்ந்து நிற்கிற ‘மனம் நிறைந்தது’ கதையுடன் நிறைவடைகிறது தொகுப்பு. நிறைந்து போகிறது மனமும்.\nவிலை ரூ:70. பக்கங்கள்: 120. வெளியீடு: திரிசக்தி பதிப்பகம்.\nசென்னையில் கிடைக்கும் இடங்கள்: -ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே நகர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected]etru.com. வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jun19/37564-2019-07-09-05-43-54", "date_download": "2019-12-06T04:10:13Z", "digest": "sha1:6TZZIE6MXHVDVUSB7RFWYA6IZTKCDOP3", "length": 36487, "nlines": 251, "source_domain": "keetru.com", "title": "வைக்கம் போர்: கொச்சைப்படுத்தும் பார்ப்பனர்கள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூன் 2019\nஅறநிலையத்துறை நியமித்த முதல் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்\n“கருவறைத் தீண்டாமையினை” வேரறுப்போம் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்\nவைக்கம் போராட்டம்: பெரியாரே கூறும் வரலாறு\nபார்ப்பனியத்தின் சவப்பெட்டியில் இறுதி ஆணியை இறக்கிய பினராயி விஜயன்\nவைக்கம் போராட்ட���்: பெரியாரே கூறும் வரலாறு - 2\nஇந்துக்களிடையே தீண்டாமை - 1\n01.01.2018: திராவிடர் - ஆரியச் சமரின் 200 வது ஆண்டு வீரவணக்க நாள்\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2019\nவெளியிடப்பட்டது: 09 ஜூலை 2019\nவைக்கம் போர்: கொச்சைப்படுத்தும் பார்ப்பனர்கள்\nபெரியார் வைக்கம் போராட்டத்தில் இறுதி கட்டத்தில்தான் பங்கேற்றார் என்றும், வைக்கம் போராட்டத்தின் முழு பெருமையும் பெரியார் மீது ஏற்றிக் காட்டப்படுகிறது என்றும் பெரியாருக்கு எதிராகப் பேசுவதற்காகவே கிளம்பியுள்ள ஒரு கூட்டம் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறது. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் குருமூர்த்தி நடத்தி வரும் ‘துக்ளக்’ ஏடும் (26.10.2016) அதையே இப்போதும் எழுதி, அதில் ஒரு அற்ப மகிழ்ச்சி அடைகிறது.\nமாதவன் என்ற அப்போதைய ‘தீண்டப்படாத’ சமூகமான ஈழவ சமூகத்தைச் சார்ந்த வழக்கறிஞர், வைக்கம் கோயில் வீதிகளைக் கடந்து நீதிமன்றம் சென்றபோது தடுக்கப்பட்டார். கேரள காங்கிரஸ் தலைவர்கள் கோயிலைச் சுற்றிய வீதிகளில் நடமாடும் உரிமைகளை மறுக்கும் தீண்டாமையை எதிர்த்துப் போராட்டம் நடத்துவது என கேரள காங்கிரஸ் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் 16.2.1924. கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் போன்ற 19 தலைவர்கள் போராட்டத்தைத் தொடங்கிய நாள் 30.3.1924. 6 மாதம் தண்டனை தரப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தும் தகுதி கொண்ட தலைவர் ஈ.வெ. இராமசாமி தான் என்று முடிவு செய்து குரு நீலகண்டன் நம்பூதிரி, பெரியாரை உடனடியாக வைக்கத்துக்குப் புறப்பட்டு வரச் சொல்லி தந்தி கொடுத்த நாள் 4.4.1924 மற்றும் 12.4.1924. மட்டுமின்றி, பாரிஸ்டர் கேசவ மேனனும், ஜார்ஜ் ஜோசப்பும் பெரியாருக்கு கடிதமும் எழுதவே, பெரியார் உடனடியாகப் புறப்பட்டு வைக்கத்தை அடைந்த நாள் 13.4.1924. அதாவது கிளர்ச்சி தொடங்கிய இரண்டே வாரத்தில் பெரியார் வைக்கம் சென்று கிளர்ச்சிக்கு தலைமை தாங்குகிறார். பெரியார் கடைசி கட்டத்தில் போராட்டத்தில் பங்கேற்றார் என்று பார்ப்பனர்கள், சில பார்ப்பன தாசர்கள் உண்மைக்கு மாறாகப் பொய்யைக் கட்டவிழ்த்து வருகிறார்கள்.\nஅருவிக்குத்தி சிறையில் முதலில் ஒர�� மாதம் அடைக்கப்பட்ட பெரியார், விடுதலையாகி மீண்டும் போராட்டத்தைத் தொடங்கிய நிலையில் திருவிதாங்கூர் சிறையில் 6 மாதம் அடைக்கப்பட்டார்.\n“ஒரு ஜாதி இந்து என்று சொல்லக்கூடிய நிலையிலே உள்ள ஒருவர், கேரளத்தில் உள்ள தீண்டத்தகாத மக்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்பதற்காக செய்த தியாகம் நமக்குப் புதுவாழ்வு தந்திருக்கிறது” என்று இந்தப் போராட்டத்தைத் தொடங்கி வைத்த தலைவர்களில் ஒருவரான கே.பி. கேசவமேனன், தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார்.\nஅப்போது சென்னை மாகாணத்தில் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலின் பிரதிநிதியாக இருந்த சி.டபிள்யூ இ காட்டன் எனும் அய்.சி.எஸ். பிரிட்டிஷ் அதிகாரி, சென்னை மாகாணத் தலைமைச் செயலாளருக்கு 1924, ஏப்.21ஆம் தேதியிட்டு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:\n“சத்தியாகிரக இயக்கத்துக்கு திருவாங்கூருக்கு வெளியில் உள்ளவர்களின் உதவி கிடைக்காதிருந்தால் அது வெகு நாள்களுக்கு முன்பாகவே பிசுபிசுத்துப் போயிருக்கும். ஆனால் வைக்கம் அறப்போருக்கு சென்னையிலிருந்து நிதி மற்றும் தகுதி வாய்ந்த தலைமையும் கிடைத்ததால் ஆதரவு அபரிமிதமாகி விட்டது. ஈ.வெ.இராமசாமி நாயக்கரின் தலைமை இயக்கத்துக்குப் புத்துயிர் ஊட்டியது.\nகேரளாவுக்குப் புறப்படுவதற்கு முன், தமிழக மக்களுக்கு அவர் விடுத்த உணர்ச்சி மிக்க வேண்டுகோள், தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் ஆழப் பதிந்துவிட்டது” என்று எழுதினார் அந்த அதிகாரி. வைக்கம் சத்தியாகிரகம் குறித்து ஆய்வு செய்த பேராசியர் டி.கே. ரவீந்திரன், தனது ஆய்வில் (Vaikam Satyagraha and Gandhi) இதைப் பதிவு செய்திருக்கிறார். வைக்கம் கோயில் வீதிகள் ஈழவர்கள் உள்ளிட்ட தீண்டப்படாதவர்களுக்கு திறந்து விடப்பட்டதைக் கொண்டாடும் வெற்றி விழா நடத்தப்பட்ட நாள் 29.11.1925. அந்த விழாவுக்கு தலைமை தாங்கியவரே பெரியார் தான். பார்ப்பனர்கள் இதற்குப் பிறகாவது தங்களது பார்ப்பனியப் புளுகுகளை நிறுத்திக் கொள்ளட்டும்.\nபெரியார் குறித்து ரவிக்குமார், எம்.பி.\nபெரியார் குறித்த கடுமையான விமர்சனங்களை ஒரு காலத்தில் முன்வைத்து வந்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார். அவரது பேட்டி ஒன்று ‘ஜூனியர் விகடன்’ (26.6.2019) இதழில் வெளி வந்துள்��து. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பதவியேற்பு உறுதிமொழியை எடுக்கலாம் என்ற கருத்தை அவர்தான் தெரிவித்ததாக அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். கடைசியாக அவரிடம் ‘ஜூ.வி.’யில் கேட்கப்பட்ட கேள்வியையும் அவரது பதிலையும் கீழே தருகிறோம்.\nகேள்வி : பெரியாரை அதிகம் விமர்சித்தவர் நீங்கள். தி.மு.க.வுடனான இந்த இணக்கம் நீடிக்குமா\nஇரவிக்குமார்: நான் அடிப்படையில் ஒரு பெரியாரியவாதி. கல்லூரிக் காலத்தில் திராவிடர் கழகத்தின் மாணவரணிச் செயலாளராக இருந்தேன். மதச்சார்பு அரசியல் மேலோங்கும் காலத்தில் நாம் பெரியாரை வாளாகவும் கேடயமாகவும் ஏந்தும் கட்டாயத்தில் இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.\nஅரசு அம்பேத்கர் மய்யத்தில் பார்ப்பனியம்\nநடுவண் அரசின் சமூக நீதித்துறை ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்கு ரூ.2.5 இலட்சம் ஊக்கத் தொகை வழங்கி வருகிறது. இதற்காக அம்பேத்கர் மய்யம் என்ற ஒரு பிரிவு உருவாக்கப் பட்டுள்ளது. திருமணமான இணையர்களில் ஒருவர் பட்டியல் இனப் பிரிவினராக இருத்தல் வேண்டும். நெல்லை, சாத்தூர், நாகர்கோயிலைச் சார்ந்த மூன்று இணையர் ஊக்கத் தொகைக் கேட்டு விண்ணப்பித் திருந்தனர்.\nஅம்பேத்கர் மய்ய பார்ப்பன அதிகாரிகள், இந்த இணையர் இந்து சாஸ்திரப்படி புரோகிதர்களை வைத்து திருமணம் நடத்தவில்லை என்று கூறி ஊக்கத் தொகையை வழங்க மறுத்து விட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான ஆர். கிருஷ்ணன், சமூக நலத் துறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன், தமிழ்நாட்டில் இந்து சாஸ்திரங்களை மறுத்து நடக்கும் சுயமரியாதைத் திருமணத்துக்கு இந்து திருமணச் சட்டத்தில் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி, ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.\nஇந்து சாஸ்திர அதிகாரங்களை மறுக்க வேண்டும் என்று கூறிய அம்பேத்கர் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அரசு மய்யம் அவரது கொள்கைக்கு எதிராக, ‘இந்து சாஸ்திர’ முறைப்படி நடக்கும் திருமணங்களுக்கே ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று கூறுவது அம்பேத்கருக்கே இழைக்கும் அவமானம். பெரியார் அறிமுகப்படுத்திய சுயமரியாதைத் திருமணம், அண்ணா முதல்வராக இருந்தபோது சட்டமாக்கப்பட்டுள்ளதா��், சுயமரி யாதைத் திருமணம் புரிந்து இந்த மூன்று தம்பதி களுக்கும் ரூ.2.5 இலட்சம் ஊக்கத் தொகை கிடைத் துள்ளது. வேறு மாநிலங்களில் சுயமரியாதைத் திருமணச் சட்டம் இல்லை. திராவிட இயக்கத்தின் சாதனைக்குக் கிடைத்துள்ள வெற்றி இது.\n‘நீட்’ உருவாக்கும் குளறுபடிகள் - மோசடிகள்\nபுதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, மத்திய அரசு நிர்வாகத்தில் செயல்படுகிறது. மொத்தமுள்ள 200 மருத்துவக் கல்லூரி இடங்களில் புதுச்சேரியிலேயே வாழ்வோருக்கு 55 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்களும் நீட் தேர்வு எழுதி தகுதி பெற வேண்டும். ஆனால் ‘நீட்’ தேர்வு எழுதாமலேயே ‘புதுச்சேரி’யில் குடியிருப்ப தாகப் பொய்யான சான்றிதழ்களைத் தந்து 29 பேர் மாணவர் சேர்க்கைக்கான பூர்வாங்கப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. தமிழ்நாட்டில் வசிக்கும் இவர்கள் இங்கே யும் ‘நீட்’ தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரிக்கு மனு போட்டவர்கள். புதுச்சேரி உள்ளூர் மக்களுக்கான கோட்டாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து இடம் பிடிக்க, இந்த மோசடி நடந்திருக்கிறது. நீட் தேர்வு எழுதாமலே குறுக்கு வழியில் மருத்துவக் கல்லூரியில் நுழையும் மோசடியை சில பெற்றோர், ஆசிரியர் அமைப்புகள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, ஜிப்மர் தலைமை மருத்துவர் ஆர்.பி. சாமிநாதன், தவறு நடந்திருந்தால் அதை சரி செய்வோம் என்று கூறியிருக்கிறார்.\nநீட் தகுதிக்கான தேர்வு என்று கூறப்படும் வாதத்தில் கடுகளவும் உண்மையில்லை என்பதற்கு சான்றாக ஏராளமான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இயற்பியல், வேதியலில் பூஜ்யம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள்கூட பஞ்சாப் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் தகவல்களைக் கடந்த ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழில் வெளியிட்டிருந்தோம். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலேயே இந்த மோசடிகள் நடந்துள்ளன. 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான ‘நீட்’ கட்-ஆப் மதிப்பெண் 250 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ‘நீட்’ தேர்வில் 96 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள்கூட சுயநிதி கல்லூரிகளுக்குரிய நிர்வாகக் கோட்டாவின் கீழ் சேர்ப்பதற்கு தமிழக அரசு தேர்வுக் கமிட்டி அனுமதித்தி��ுக்கிறது.\nஇயற்பியல், வேதியல், உயிரியல் தேர்வுகளில் தவறான விடை எழுதி மதிப்பெண் குறைப்புக்குள்ளான மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பாடத்திலும் தோச்சிக்குரிய மதிப்பெண்களையாவது பெற்றிருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளாமல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கப்பட்டு நீட்டே கேலிக் கூத்தாக்கப்பட்டிருக்கிறது. அரசு நிர்ணயித்த ‘கட் ஆப்’ மதிப்பெண் பெற்றிருந்தாலும்கூட நிகர்நிலைப்ப பல்கலைக்கழகங்களில் நிர்வாக ஒதுக்கீட்டில் அவர்கள் கேட்கும் மிகப் பெரும் கட்டணத் தொகையைக் கட்ட முடியாத மாணவர்கள், மருத்துவக் கல்லூரியில் சேர முடிவதில்லை. தகுதி மதிப்பெண் பெறாதவர்கள் பணக்காரர்களாக இருந்தால் போதும் இடம் கிடைத்து விடும்.\n‘ஜெய் ஸ்ரீராமன்’ கதை கேட்டால்....\nபாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்த பிறகு ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தை முன்னிலைப்படுத்தி வருகிறது. ‘பெரியார் வாழ்க; தமிழ் வாழ்க’ என்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கத்துக்கு எதிராக பா.ஜ.க. நாடாளு மன்ற உறுப்பினர்களே ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்தை முன் வைக்கிறார்கள்.\n‘இராவண-இராம’ யுத்தம் நடந்த காலத்தில் இராமன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறி அயோத்தி மக்கள் வேண்டினார்கள் என்பது ஒரு செவி வழிக் கதை. இராமன் போரில் வென்று சீதையையும் இராவணனிடமிருந்து மீட்டான் என்று இராமாயணம் கதை கூறுகிறது. இராமன் வெற்றி பெற்ற பிறகும் இப்போதும் ‘ஜெய் ராம்’ என்று ஏன் முழங்குகிறார்கள்; இப்போது ‘ஸ்ரீராம பகவானுக்கு’ என்ன ஆபத்து நேர்ந்திருக்கிறது சீதையை யார் தூக்கிக் கொண்டு ஓடி விட்டார்கள்\nஆனாலும், காலங்காலமாக இராமாயணம் - பாரதம் என்ற புராணக் கதைகள், பார்ப்பனரல்லாத மக்களை மூளைச் சலவை செய்து, வேத மதப் பிடிக்குள் வைத்திருப்பதற்கே ‘இராமகாதை’, ‘இராம காலட்சேபம்’, இராமாயண நாடகங்களாகக நடத்தப்படுகின்றன. 10 நாள்கள், 15 நாள்கள், ‘இராமாயண உபன்யாசகங்கள்’ தமிழ்நாட்டில் நடந்தது உண்டு. இறுதி நாள்களில் ‘இராமன் பட்டாபிஷேகக்’ கதைகளை உருக்கமாகப் பேசி, மக்களை கண்ணீர் சிந்த வைப்பார்கள். உபன்யாசகக்காரர்களுக்கு பட்டாபிஷேக உரை நாளில் பொன், பொருள், பட்டாடைகள் பரிசுகளாகக�� குவியும்.\nஇப்போதும் வடமாநிலங்களில் ‘இராமகாதை’ நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் தான் பெரியார் இயக்கப் பிரச்சாரத்தால் இந்த காலட்சேபங்கள் குறைந்திருக்கின்றன. இராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் ஜபோல் கிராமத்தில் கடந்த 23ஆம் தேதி ‘இராம காதை’ நிகழ்ச்சி நடந்தபோது திடீரென பலத்த சூறாவளிக் காற்று வீசியதால் ‘துணிப் பந்தல்’ சரிந்து விழுந்து, கதை கேட்க வந்த 14 பேர் பரிதாபமாக பலியாகி விட்டார்கள். பந்தல் சரிந்தபோது மின்சாரமும் தாக்கியிருக்கிறது. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\n‘ஸ்ரீராம ஜெயம்’ என்று பக்கம் பக்கமாக எழுதும் ஒரு பழக்கத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். ‘ஸ்ரீராம ஜெயம்’ எழுதுவதையே சிலர் தெய்வீகப் பணியாகவும் கருதுகிற மனநிலை இன்றும் தொடருகிறது. ‘இராமனுக்கு’ வெற்றி கிடைக்குமா கிடைக்காதா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இராமன் கதையை பக்தியுடன் கேட்க விரும்புகிறவர்களுக்கு உயிருக்குப் பாதுகாப்பு இருக்குமா இல்லையா என்பதையே இராஜஸ்தான் சம்பவம் உணர்த்துகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/241", "date_download": "2019-12-06T03:32:15Z", "digest": "sha1:25JAHOOLTEAXNJFPWYZE42WFEJJKYXEH", "length": 7612, "nlines": 88, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/241 - விக்கிமூலம்", "raw_content": "\nகுருதிக் கடலைப் பெருகப் பருகிக்\nகுணலைத் திறனிற் களிக்கும் ஒருதிரள்\"[1]\nஎன்று தொடங்குவது அது. 'ஒரு பேய்க் கூட்டம் இறந்து போன திரளான குதிரைப் பிணங்களை எடுத்துக் குருதி வெள்ளத்தில் குளிக்கும். மற்றொரு பேய்க் கூட்டம் ரத்தக் கடலை நிரம்பக் குடித்துக் குணலையென்னும் கூத்தாடிக் களிக்கும்' என்று பாடுகிறார் அருணகிரியார்.\nஒன்பதாவது திருவகுப்பு, போர்க்களத்த��� அலகை வகுப்பு, தணிகையென்னும் பதியில் நிற்பவனாகிய முருகன், 'கொலை நிருதரை முனிந்த போர்க்களத்தில் அலகை' செய்தவற்றை விரித்துரைப்பது அது. அந்த அலகைகள் பசியினால் பயிரவியை வாழ்த்துகின்றனவாம்.\n\"பவுரிவ ரும்பரி புரம்நரல் பங்கய\nவித்தா ரத்தன பயிரவி பதங்கள்\nஅவை இப்போது வேண்டிய உணவைப் பெற்றுக் கூத்தாடுகின்றன. எத்தனை விதமான ஆட்டம் அவை உருவத்தால் இருண்டன. உலவி நிணம் மொண்டு கூட்டு அமைத்து நுகர்வன. உலகு குலுங்கிட அரிய துணங்கையினைச் சாதிப்பன. உவன படலங்களும் காக்கைகளும் சுற்றி வருவன. இப்படி வருணிக்கிறார். ஒடுகின்ற ரத்த ஆற்றில் முழுகி எழுகின்றன; ஆரவாரம் செய்கின்றன; கடல் அதிரப் பூமி பிளக்க நடை பயில்கின்றன.\n“ஒழுகுதி ரந்தனில் முழுகிஎ ழுந்தன\nஉச்சா டத்துடன் உடைகடல் அதிர்ந்து\nஅவை கூத்தாடும் ஓசையையும் பாடுகிறார்.\n↑ பட்ட-இறந்த. குருதி-இரத்தம். குணலைத் திறனில்-குணலை என்ற கூத்தின் வகையைப்போல.\n↑ பவுரி-சுழன்றாடும் கூத்து. பரிபுரம் நரல் பங்கயம்-சிலம்பு ஒலிக்கும் தாமரை போன்ற பாதம். பங்கயத்தையும் தனத்தையும் உடைய பைரவி.\n↑ உச்சாடம்-உயர்ந்த ஆரவாரத் தொனி. கூப்பிளக்கும்-பூமியைப் பிளக்கச் செய்யும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vijay-movie-thalapathi-64-title-leaked-q1d3os", "date_download": "2019-12-06T03:37:40Z", "digest": "sha1:T63QDOBLW2JEI56FW275CF2XHV46WCPP", "length": 11266, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "லீக்கான ‘தளபதி 64’பட டைட்டில்...அதிர்ச்சியில் விஜய், லோகேஷ் கனகராஜ்...", "raw_content": "\nலீக்கான ‘தளபதி 64’பட டைட்டில்...அதிர்ச்சியில் விஜய், லோகேஷ் கனகராஜ்...\nதளபதி 64 என்று பெயரிடப்பட்டுள்ள விஜய்யின் அடுத்த படப் படப்பிடிப்பு இரண்டாவது ஷெட்யூலாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த ஷெட்யூலில் விஜய், பட நாயகி மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் கலந்துகொண்டு வரும் நிலையில் இன்னும் சில தினங்களில் விஜய் சேதுபதியும் கலந்துகொள்ள உள்ளார்.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘தளபதி 64’படத்தின் உத்தேச தலைப்பு வலைதளங்களில் லீக்காகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இயக்குநர் உதவி இயக்குநர்களிடம் மிகவும் கோபப்பட்டதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதளபதி 64 என்று பெயரிடப்பட்டுள்ள விஜய்யின் அடுத்த படப் படப்பிடிப்பு இரண்டாவது ஷெட்யூலாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த ஷெட்யூலில் விஜய், பட நாயகி மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் கலந்துகொண்டு வரும் நிலையில் இன்னும் சில தினங்களில் விஜய் சேதுபதியும் கலந்துகொள்ள உள்ளார்.\nடெல்லி படப்பிடிப்பில் விஜய் கலந்துகொண்ட புகைப்படங்கள் அடிக்கடி லீக்காகி வலைதளங்களில் வைரலாகிவரும் நிலையில் தற்போது படத்துக்கு வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள டைட்டிலும் ரிலீஸாகியுள்ளது. நீட் தேர்வு மற்றும் மருத்துவ படிப்பில் உள்ள ஊழல்கள் குறித்து இப்படம் பேசுவதால் படத்துக்கு ‘டாக்டர்’என்ற தலைப்பை இயக்குநரும் விஜய்யும் உறுதி செய்துள்ளார்களாம். பட ரிலீஸுக்குப் பின்னர் ரசிகர்கள் தன்னை டாக்டர் விஜய் என்று அழைப்பார்கள் என்று குஷியாக இருந்தாராம் விஜய். இந்த தலைப்பையும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் புத்தாண்டு தினத்தை ஒட்டி வெளியிட படக்குழு முடிவு செய்திருந்த நிலையில் உதவி இயக்குநர்கள் மூலமாக முன்பே ரிலீஸாகிவிட்டதால் அதிர்ச்சி அடைந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குநர் ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறாராம்.\nநள்ளிரவில் ஓடும் பேருந்தில் டிவி நடிகையின் அந்த இடத்தில் கை வைத்து சில்மிஷம்... வெறியில் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர்..\nசிறுத்தை சிவாவிற்கு பிறகு கவுதம் மேனனுக்கு கால்ஷீட்.. அப்போ அரசியல் கட்சி ரஜினி மனதில் என்ன உள்ளது\nதர்பார்’படத்துடன் மோதவேண்டாம்...தயாரிப்பாளருக்கு முட்டுக்கட்டை போட்ட தனுஷ்...\n’குண்டு ஒண்ணு வச்சிருக்கோம்’...’தர்பார்’தயாரிப்பு நிறுவனம் பரபரப்பு அறிவிப்பு...\nஇயக்குநரின் அனுமதியின்றி ‘தலைவி’பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ஜீ.வி.பிரகாஷ்குமார்...\nஇணையத்தில் பரவிய சூர்யாவின் ‘சூரரைப் போற்று’...போலீஸில் புகார்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன���னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமீண்டும் களமிறங்கும் சுசி லீக்ஸ்.. யூடியூபில் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்போகும் பாடகி சுசித்ரா வீடியோ..\nபயங்கர விபத்துக்குள்ளாகியுள்ள தருணத்தில் Tik Tok செய்த இளம்பெண்.. சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..\n3 மாதம் கழிவுநீரை கடலில் விடாமல் இருந்தால்.. 25 ஆண்டுகள் மட்டுமே மனிதனின் ஆயுள்.. பகீர் கிளப்பும் மீனவர் வீடியோ..\nஇஸ்ரோ சிவனின் கலக்கத்தை போக்கிய சுப்ரமணியன்.. இந்திய இதயங்களில் 'லேண்டான' மதுரை தமிழன்.. அசத்தல் வீடியோ..\nவெறித்தனமாக மக்களை தாக்கிய காவலர்கள்.. கதறி அழும் பெண்கள்.. ஆறுதல் கூறிய மு.க ஸ்டாலின் காட்டம்..\nமீண்டும் களமிறங்கும் சுசி லீக்ஸ்.. யூடியூபில் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்போகும் பாடகி சுசித்ரா வீடியோ..\nபயங்கர விபத்துக்குள்ளாகியுள்ள தருணத்தில் Tik Tok செய்த இளம்பெண்.. சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..\n3 மாதம் கழிவுநீரை கடலில் விடாமல் இருந்தால்.. 25 ஆண்டுகள் மட்டுமே மனிதனின் ஆயுள்.. பகீர் கிளப்பும் மீனவர் வீடியோ..\n48 மணி நேரத்திற்கு மீண்டும் மழை..\n'சும்மா கிழி' பாடலுக்கு அஜித் - விஜய் - சூர்யா என பல நடிகர்களை ஆடவைத்து தெறிக்க விடும் 'ஆள் ஸ்டார் மேஷ்அப்..\n12 ராசியினரில் யாருக்கு வீடு மனை வாங்கும் யோகம் உள்ளது தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/forum/sabesan/061009nilamai.htm", "date_download": "2019-12-06T04:08:06Z", "digest": "sha1:RDHFJ4OENWCEJJYIFK5CQUVEBLJQCJ3N", "length": 55960, "nlines": 66, "source_domain": "tamilnation.org", "title": "தற்போதைய நிலைமை - சில கருத்துக்கள்", "raw_content": "\nதற்போதைய நிலைமை - சில கருத்துக்கள்\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தற்போதைய காலகட்ட நிலவரம் குறித்துப் பலவிதமான கேள்விகள் நம்மவர் மத்தியில் எழுந்திருப்பதை நாம் காண்கின்றோம். சிறிலங்கா அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பிரகடனப் படுத்தப்படாத யுத்தம் ஒன்றை தமிழ் மக்கள் மீது நடாத்தி வருகின்றது.\nசம்பூர் போன்ற பிரதேசங்கள் ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ளன. தமிழ்ப்பொதுமக்கள் தினமும் கொல்லப்பட்டு வருகின்றார்கள். சமாதானப்பேச்சு வார்த்தைகள் சரியான முறையில் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் தேங்கி போயுள்ளன. சமாதான���் பேச்சு வார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க தயார் என்று சொல்கின்ற சிpறிலங்கா அரசு அதே வேளை தொடர்ந்தும் வான்தாக்குதல்களையும் ஆக்கிரமிப்புத் தாக்குதல்களையும் நடாத்தி வருகின்றது. இப்படிப்பட்ட காலகட்டத்தில் எம்மவர் நெஞ்சங்களில் கேள்விகளும் குழப்பங்களும் எழுவது இயல்புதான்.\n�சிறிலங்கா அரசும், மேற்குலக நாடுகளும் சமாதானப்பேச்சு வார்த்தைகளை முறையான விதத்தில் அணுகாத போது விடுதலைப் புலிகள் ஏன் இன்னும் சமாதானப் பேச்சு வார்த்தைகளில் அக்கறையாக இருக்கின்றார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் பலவீனமடைந்து விட்டார்களா தமிழீழ விடுதலைப் புலிகள் பலவீனமடைந்து விட்டார்களா இராணுவ ரீதியாகப் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதா இராணுவ ரீதியாகப் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதா தமிழ் மக்கள் மீதான கொலைகளையும், மனிதஉரிமை மீறல்களையும் இன்னும் எத்தனை நாள்தான் பொறுத்திருந்து பார்ப்பது தமிழ் மக்கள் மீதான கொலைகளையும், மனிதஉரிமை மீறல்களையும் இன்னும் எத்தனை நாள்தான் பொறுத்திருந்து பார்ப்பது விடுதலைப்புலிகளின் அடுத்த கட்ட நகர்வுதான் எதுவாக இருக்கும்� - என்ற கேள்விகள்தான் இன்று எமது மக்களின் நெஞ்சங்களை நிறைத்திருப்பதையும் நாம் காண்கின்றோம். இவை சம்பந்தமாகச் சில முக்கிய விடயங்களையும், கருத்துக்களையும் முன்வைத்துத் தர்க்கிக்க விழைகின்றோம்.\nசமாதானப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று கொண்டிருந்த காலத்தில் நிரூபித்திருக்க முடியாத பல விடயங்கள் இப்போது அதாவது சமாதானப்பேச்சு வார்த்தைகள் நடைபெறாத காலத்தில் நிரூபிக்கப்பட்டு வருகின்றன. வெளிப்படையாக தமிழீழ விடுதலைப்புலிகள் மீது தடைகளையும், அழுத்தங்களையும் மேற்குலகம் விதித்திருந்தாலும் மிக அண்மைக் காலமாக மேற்குலகம் சரியான திசையில் தனது கருத்துக்களை மாற்றிக் கொண்டு வருவதை நாம் அவதானிக்கின்றோம். வெளிப்படையாகத் தெரியாத இந்த விடயத்தை நாம் சற்ற ஆழமாக பார்க்க வேண்டும்.\nசிறிலங்கா அரசு பயங்கரவாதத்தால் தமிழ்மக்கள் முன்னர் கொன்றொழிக்கப்பட்ட போது சர்வதேசம் தன்னுடைய இரக்கத்தை வெளிப்படுத்தியதே தவிர நேரடியாக தலையிட முன்வரவில்லை. தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனை குறித்து சர்வதேசம் ஒரு கருத்துருவாக்கத்தை முன் வைக்கவுமில்லை. இந்த பிரச்சன��களுக்குரிய தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்கவும் சர்வதேசம் முன்வரவில்லை. இன்று சரியோ, பிழையோ சர்வதேசம் தலையிட்டு தமிழர்களின் பிரச்சனையை ஏற்றுக்கொண்டு தீர்வுக்கான சில யோசனைகளையும் முன்வைக்கின்றது.\nதமிழர்களின் போராட்டம் நியாயமானதுதான் என்ற தனது கருத்தையும் சர்வதேசம் முன்வைக்கின்றது. இது ஒரு நீண்ட போராட்ட வரலாற்றின் முன்னோக்கிய பாதைதான் என்பதை நாம் உணர வேண்டும். தம்மைப்போல் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்கின்ற நாகரிகமான நாடு என்று சிpறிலங்காவை இந்த மேற்குலகம் ஓரளவிற்கு நம்பியிருந்தது. தன்னுடைய அந்த மேற்குலகச் சிந்தனையிலிருந்து சர்வதேசம் முற்றாக இன்னும் வெளிவரவில்லை என்பதும் உண்மைதான் ஆனால் சிங்கள-பௌத்தப் பேரினவாத அரசு ஜனநாயக விழுமியங்களைப் போற்றுகின்ற நாகரிக நாடு அல்ல என்பதையும், அது தமிழ் மக்களுக்கு எதையும் கொடுக்காது என்பதையும் சர்வதேசம் முழுமையாக உணருகின்றபோது அது அடுத்த கட்டத்திற்கு நகரும். அதற்கான புறச்சூழ்நிலைகள் இப்போது உருவாகி வருகின்றன என்பதுதான் நாம் இப்போதைக்கு சொல்லக்கூடிய கருத்தாகும்.\nஇன்னுமொரு மிகமுக்கியமான விடயத்தையும் நாம் வேறு ஒரு தளத்தில் வைத்துத் தர்கிக்க விழைகின்றோம். அமெரிக்கா மீதான செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னர் உலகத்துப் போராட்டங்கள் யாவற்றையும் பயங்கரவாதம் என்ற ஒரே தலைப்பின்கீழ் வைத்துப் பார்ப்பதற்காக மிகப்பெரிய பரப்புரை செய்யப்பட்டது. அது ஓரளவிற்கு வெற்றியும் பெற்றது. ஆனால் அந்த கருத்துருவாக்கம் இன்று மீழ் பரிசீலனை செய்யப்படுகின்றது. காரணம் இன்று எழுந்துள்ள எதிர் விளைவுகள் தான். இந்த மீள்பரிசீலனை இன்னும் முழுமையாக வலுப்பெறவில்லை. ஆனால் உலகத்துப் போராட்டங்கள் யாவற்றையும் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்க முடியாது, சேர்க்க கூடாது என்பதற்கான கருத்துக்கள் இப்போது பலமாக முன்வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றன. எல்லாப் போராட்டங்களையும் பொதுமைப் படுத்தியதுதான் மிகப்பெரிய தவறு என்ற கருத்து இப்போது மேற்குலகில் மிகவும் வலுப்பெற்று வருகின்றது.\nஆரம்பத்திலும், அதற்குப் பின்னரும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது இறுக்கமான நிலைப்பாடுகளை எடுத்திருந்த சர்வதேச சமூகம் இன்று தன்னுடைய நிலையில் இருந்��ு இறங்கி வருகின்றது. அத்தோடு மட்டுமல்லாது தாம் முன்னர் எடுத்த இறுக்கமான நிலைப்பாடுகள் குறித்து அவர்களுக்குள்ளேயே விமர்சனங்களும் உண்டு. எடுத்துக் காட்டாகக் கண்காணிப்புக் குழுவினரின் கருத்துக்களை கூறலாம்.\nசர்வதேசம் சரியான முறையில் நடவடிக்கைகளை முன்னர் எடுக்கா விட்டாலும், இப்போது ஏதோ ஒரு விதமாகச் சரியான நடவடிக்கைகளை செய்ய ஆரம்பித்துள்ளது. இன்று சர்வதேசம் விடுதலைப் புலிகளை நிராகரித்த நிலையில் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது முக்கியமான விடயமாகும். சர்வதேசம் இன்று ஒட்டுமொத்தமான புலி எதிர்ப்பு நிலையில் இல்லை. சரியாக சொல்லப் போனால் சர்வதேச சமூகம் தாம் முன்னர் புலிகள் மீது கொண்ட கருத்துக்கைள இன்று மீள்பார்வை செய்கின்றது என்பதே உண்மையாகும். சிறிலங்கா அரசு மீது சர்வதேசம் கொண்டிருந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இப்போது இடிந்து போக ஆரம்பித்துள்ளன. அதேவேளை சர்வதேச அங்கீகாரத்தை நோக்கி தமிழீழ விடுதலைப் போராட்டம் நகரத் தொடங்கி விட்டது. இந்த வாய்ப்பைப் புலிகள் பயன் படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் சிpறிலங்கா அரசு இன்று வலிந்த யுத்தத்தை நடாத்துக்pன்றது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுமையையும், விட்டுக் கொடுப்பையும, நெகிழ்ச்ச்pத் தன்மையையும் நாம் இந்த விடயங்களோடு பொருத்தி பார்க்க வேண்டும் என்று எம்மவர்களை இவ்வேளையில் வேண்டிக் கொள்கின்றோம்.\nஎம்மவர் மத்தியில் எழுந்துள்ள அடுத்த கேள்வி விடுதலைப் புலிகளின் இராணுவபலம் மற்றும் சமநிலை குறித்ததாகும். இராணுவப்பலம் என்றால் என்ன பலத்தைக் காட்டுவது அல்ல, உண்மையான பலம் பலத்தைக் காட்டுவது அல்ல, உண்மையான பலம் தன்னுடைய பலத்தைத் தக்க வைத்துப் பயன்படுத்தப்பட வேண்டிய இடத்தில், பயன்படுத்தப்பட வேண்டிய நேரத்தில் பிரயோகிப்பதுதான் உண்மையான பலம். போரியல் ரீதியான இந்தக் கருத்தையும் அதன் பொருளையும் நாம் உள்வாங்கிக் கொண்டால் கேள்விக்குரிய பதிலும் எமக்கு புரிந்து விடும் இல்லையா\nஇன்று சிறிலங்கா அரசு தனது இராணுவ சமநிலையை அதிகரித்து, தனது இராணுவ மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக சில முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காகச் சிpறிலங்கா அரசு கடைப்பிடிக்கின்ற உத்தி போரியலில் �சூட்டு வலுப்போர்� என்று அழை��்கப்படும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக தன்னுடைய பாரிய சூட்டு வலுவை ஒரு தரப்பு பிரயோகிப்பதை �சூட்டுவலுப் போர்� என்று அழைப்பார்கள். இந்த வகையில் சிpறிலங்கா அரசு ஆயிரக்கணக்கான எறிகணைகளைச் செலுத்தி வருகின்றது. எமக்கு கிடைத்த தகவல்களின் படி ஒரு கட்டத்தில் மட்டும் சுமார் இரண்டாயிரம் எறிகணைகள் செலுத்தப்பட்டன. ஓரு ஆட்டிலெறிக்கணையின் விலைமட்டும் சுமார் 75 ஆயிரத்திலிருந்து 100 ஆயிரம் ரூபாய்கள் என்று மதிப்பிடப் படுகின்றது.\nஆகவே ஒரு நாளில் மட்டும் சுமார் இரண்டாயிரம் எறிகணைகளைச் செலுத்துவதன் மூலம் சிறிலங்கா அரச எவ்வளவு பணத்தை போருக்காக செலவழிக்க முன்வருகின்றது என்பதை நாம் எண்ணிப் பார்க்கலாம். இன்று சிpறிலங்கா அரசு சுமார் 400கோடி ரூபாய்களுக்கு மேல் பாதுகாப்பு செலவுகளுக்காக ஒதுக்கி வைத்துச் செலவழித்துள்ளது. தனது மக்களின் வரிப்பணத்தில் தனது மக்களை அடகு வைத்து சிpறிலங்கா அரச தமிழ் மக்ககளின் மீது வலிந்த யுத்தத்தைத் திணிக்க முயல்க்pன்றது பேச்சு வார்த்தைகள் ஊடாக சர்வதேசம் தன்மீது விதிக்கவுள்ள அழுத்தங்களில் இருந்து தப்புவதற்காக சிpறிலங்க அரசு யுத்தமொன்றை ஆரம்பிக்க முனைகின்றது.\nஆனால் சூட்டு வலுப் போராட்டம் என்பதானது ஒரு குறிப்பிட்ட இடத்தின் சமவலுவை மட்டும் தீர்மானிக்குமே தவிர ஒரு போராட்டத்தின் வெற்றியை அது தீர்மானிப்பது இல்லை. இன்றுள்ள நிலைமை என்னவென்றால் சிறிலங்கா அரசாங்கம் மிகப்பெரிய சூட்டு வலுவை தன் அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டு நிற்கின்றது. அதற்குள் எடுத்த மானத்திற்குப் போய் நின்று கொண்டு தேவைற்ற அழிவை சந்திப்பது போரியல் ரீதியான விவேகம் அல்ல இப்போது நாம் வாசகர்களுக்குச் சொல்லக்கூடிய விடயம் என்னவென்றால் இந்த சூட்டு வலுவை எதிர்கொள்ளும் காலமும் நேரமும் வேறு இப்போது நாம் வாசகர்களுக்குச் சொல்லக்கூடிய விடயம் என்னவென்றால் இந்த சூட்டு வலுவை எதிர்கொள்ளும் காலமும் நேரமும் வேறு அதற்குரிய திட்டமும் வேறு அவற்றைத் தர்க்கிப்பதற்கு நாம் இப்போது விரும்பவுமில்லை. அது இப்போது தேவையும் இல்லை என்பதுதான்.\nஆயினும் சில விடயங்களை நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம். வியட்நாமில் கிட்டத்தட்ட எல்லாச் சமர்களிலும் அமெரிக்கா வெற்றி பெற்றத��. ஆனால் ஈற்றில் அமெரிக்கா போரில் தோல்வியுற்று வியட்நாமை விட்டு வெளியேறியது. இங்கே இப்போது மரபு வழி யுத்தம் நடைபெறவில்லை. ஒப்பீட்டளவில் குறுகிய எண்ணிக்கை கொண்ட தமிழ் மக்களும் குறுகிய எண்ணிக்கை கொண்ட போராளிகளும் இன்று சிpறிலங்கா அரசின் படைபலத்திற்கு முகம் கொடுத்து விட்டுக் கொடுத்து நிற்பதென்பதானது இன்று ஒரு முக்கிய விடயம் என்பதை நாம் கவனிக்க வேண்டும். நாம் முன்னர் கூறிய காரணங்களுக்காகவும், அடுத்த கட்ட அரசியல் நகர்வு கனிந்து வந்துள்ள காரணத்தினாலும் விடுதலைப்புலிகள் காட்டுகின்ற பொறுமையை அவர்களது பலவீனம் என்று கருதுவது தவறானது என்பதுதான் நாம் முன்வைக்கின்ற இன்னுமொரு தர்க்கமாகும். அஞ்சற்க\nஇன்று அப்பாவித் தமிழ்ப் பொதுமக்கள் சிறிலங்கா அரச பயங்கரவாதம் காரணமாக வகை தொகையின்றி கொல்லப்பட்டு வருவதும், அவர்கள் தொடர்ந்து மனித உரிமை மீறல்களைச் சந்தித்து வருவதும் தினம் தினம் நடைபெறுகின்ற வேதனையான சம்பவங்களாகி விட்டன. இச்சம்பவங்கள் எம்மவர்கள் மத்தியில் நியாயமான உணர்வுபூர்வமான வேதனையை உருவாக்கியுள்ளன. அடக்கு முறையாளர்கள் எப்போதும் அப்பாவிப் பொதுமக்களை குறிவைத்து அழிப்பது என்பதானது உலகப் போராட்டங்கள் அனைத்திலும் நடந்திருக்கின்றது என்பது ஒரு வேதனையான உண்மையுமாகும். ஹிஸ்புல்லா இயக்கம் போராடும் போது இஸ்ரேல் ஊடாக லெபனான் மக்கள் பாரிய அழிவுகளைச் சந்திக்கின்றார்கள் உலக மகாயுத்தத்தின் போது ஜேர்மன் பிரிட்டனை ஆக்கிரமிக்க முனைந்த போது பல்லாயிரக்கணக்கான பிரிட்டிஷ் பொது மக்கள் கொல்லப்படுகின்றார்கள். அதிசக்தி வாய்ந்த வல்லரசான அமெரிக்காமீது நடைபெற்ற செப்படெம்பர் 11 தாக்குதலின் போது பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமான சாவை சந்தித்தார்கள். இவையெல்லம் இறைமையுள்ள பலம் வாய்ந்த அரசுகள் தாம் கூட தம்முடைய மக்களை முழுமையாக காப்பாற்ற முடியாத யதார்த்த உண்மையைச் சுட்டிக் காட்டுகின்றன.\nஒரு நாட்டின் ஓர் இனத்தின் முழுமையான விடுதலைக்கான போராட்டத்தை நடாத்துகின்ற இயக்கமானது தனது நாட்டின் இறைமையை, அதன் சுதந்திரத்தை அதன் விடுதலைக்கான கோரிக்கையைப் பாதுகாப்பதன் மூலம்தான் அதன் மக்களையும் பாதுகாக்க முடியும். இல்லையென்றால் ஒட்டு மொத்த இனமும் அழிந்து விடும். இது தமிழ��ழ விடுதலைப் போராட்டதிற்கும் பொருத்தமானது. இன்று எமது போராளிகள்தான் ஆயிரக்கணக்கான எறிகணைகளுக்கு நேரடியாக முகம் கொடுத்து நிற்கின்றார்கள் இன்று தமிழீழ புலிகள் இல்லையென்றால் ஒட்டுமொத்தத் தமிழினமும் அழிந்துவிடும் புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம்தான் எமது மக்களைக் காப்பாற்ற முடியும். மிகச்சரியாகச் சொல்லப் போனால் எமது மக்களைக் காப்பாற்றுவதற்கான சகல உதவிகளையும் நாம் தான் விடுதலைப் புலிகளுக்கு வழங்க வேண்டும். கேள்வி கேட்கும் எங்களிடம்தான் அதற்குரிய பதிலும் இருக்கின்றது\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்தகட்ட நகர்வு எதுவாக இருக்கும் என்ற கேள்வியும் எம்மவர்களால் இப்போது கேட்கப்பட்டு வருகின்றது. காலத்திற்கேற்ற சூழ்நிலைக்கு ஏற்ற முடிவுகளைத் தமிழீழத் தேசியத் தலைமை எடுக்கும். எம்மைப் பொறுத்தவரையில் சில முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டி இவ்விடயம் குறித்து தர்க்கிக்க விழைகின்றோம்.\nதற்யபோதைய காலகட்டத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் என்பதானது சர்வதேச ரீதியாக நடைமுறை சார்ந்த ஒரு விடயமாகும். ஒரு கருத்தை ஆதரித்துப் போவதும் ஒரு கருத்தை மறுத்துப் போகாமலும் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெறலாம். அங்கே கருத்துக்களை முன் வைப்பது ஒரு பக்கமாகும். அக்கருத்துக்கள் நடைமுறைப் படுத்தப்படுவது இன்னொரு பக்கமாகும். இவை யாவற்றையும் உள்ளடக்கிய பேச்சு வார்த்தைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். வலுவில்லாத நிலையில் போய்நின்று ஒன்றும் செய்ய முடியாத நிலையில் நின்று பேசி மற்றப்பகுதி சொல்வதை மட்டும் கேட்டு திரும்புவது முதலாவது வகையாகும். வலுவான நிலையில் நின்று எமது சார்ந்த விடயங்கள் நடக்கும்வரை பேசுவது இரண்டாவது வகையாகும்.\nஇன்று ஆக்கிரமித்த இடங்களை விட்டு சிறிலங்கா விலகாமல் நிற்கின்றது. பேச்சுவார்த்தைக்கு போகாவிட்டால் அது நிச்சயம் இவ்விடங்களை விட்டு விலகப் போவதில்லை. பேச்சுவார்த்தைக்கு போனால் விலகலாம். அல்லது விலக மாட்டாது என்று தெரிந்தால் அவற்றை மீட்டெடுப்பது நியாயப் படுத்தப்படும். ஏனெனில் இது விடுதலைப்புலிகளின் பலத்தின் அடிப்படையில் நடைபெறுகின்ற பேச்சுக்களாகும்.\nதமிழீழ விடுதலைப்புலிகள் பிரச்சனைக��ைப் பேசித்தீர்ப்பதற்கு தயாராகவும் சம்மதமாகவும் இருக்கின்றார்கள். ஆனால் சிறிலங்கா அரசு அதற்கு தயாராக இல்லை. ஏனென்றால் இன்று சர்வதேச அரசியல் களநிலை உள்ளுர மிகவும் மாறிவிட்டது. சர்வதேச அங்கீகாரத்தை நோக்கி தமிழீழ விடுதலைப் போராட்டம் நகர்வதை தடுப்பதற்கான முயற்சிகளை இன்று சிpறிலங்கா அரசு செய்கின்றது.\nஇன்று சர்வதேச நாடுகளுக்கு ஒரு விடயம் தெளிவாக தெரிய ஆரம்பித்துள்ளது. சிpறிலங்கா அரசுமீது தாம்கொண்ட நம்பகத் தன்மையை அது இழந்து வருகின்றது என்ற விடயத்தை மேற்குலகம் உணர்கின்றது. இதனால்தான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபை கூட்டமைப்பு நாடுகள் கண்காணிப்புக்குழு போன்றவை இப்போது வெளிப்படையாகவே சிறிலங்கா அரசின் போக்குகளை நிராகரிக்க ஆரம்பித்துள்ளன. சர்வதேச சமூகம் ஒரேயடியாக நகராது என்ற யதார்த்தத்தையும் நாம் அறிவோம். அதற்குரிய தேவையும் அவற்றிற்கு உண்டு.\nஆனால் இன்று சிங்களதேசம் நினைக்கின்ற ஒரு தீர்வுக்கும் அப்பாலான தீர்வை சர்வதேசம் முன்வைக்க்pன்றது. இந்தத்தீர்வும் தமிழ் மக்களுக்குப் பொருத்தமான தீர்வு அல்ல ஆனால் இந்தத் தீர்வுக்கும் சிpறிலங்கா அரசு இணங்கி வராது. இறங்கியும் வராது என்று சர்வதேசத்திற்கு தமிழர் தலைமை கூறியிருக்கினறது. ஆனால் சிpறிலங்கா அரசு இதற்கு இணங்கி வரும் என்று சர்வதேச சமூகம் தமிழர் தரப்பினருக்கு தெரிவித்துள்ளது. இங்குதான் தமிழர் தலைமைக்கும் சர்வதேசத்திற்கும் முரண்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் கருத்திலும் சர்வதேசம் தனக்குள்ளேயும் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளது. இதனை வருங்காலம் விரைவில் தெளிவுபடுத்தும்.\nநோர்வேயை வெளியேற்றுவதும் ஒற்றையாட்சிக்குள் தீர்வைத் திணிப்பதுவும் மகிந்தவின் சிந்தனைகளாகும்.\nஆனால் இவற்றிற்கு சர்வதேசம் ஆதரவு அளிக்கவில்லை. அதனால் நோர்வேயை மகிந்தவால் வெளியேற்ற முடியவில்லை. தவிரவும் சர்வதேச சமூகம் இன்று சுயாட்சி குறித்துப் பேச ஆரம்பித்துள்ளதோடு ஸ்கொட்லண்ட், வேல்ஸ், அயர்லாந்து போன்ற நாடுகள் கொண்டிருக்கின்ற அதிகாரங்களை ஒப்பிட்டுபேசவும் தொடங்கிள்ளன. தமிழர்pன் கோரிக்கைகளை வேட்கைகளைத்தான் புலிகள் முன்னெடுத்துச் செல்கின்றார்கள் என்பதையும் ஆகையால் தமிழ் மக்கள் வேறு புலிகள் வேறுஅல்ல என்பதையும் இன்று சர்வதேசம் திரைமளைவில் ஒப்புக்கொள்கின்ற அளவுக்கு மாறி வந்திருக்கின்றது.\nஇதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதைத் தடுக்கும் நோக்கோடு மகிந்த ராஜபக்ச செயல்படுகின்றார். அதனால்தான் சர்வதேசத்திற்கு தாம் பேச்சு வார்த்தைகளுக்கு தயார் என்று அறிவித்த கையோடு தமிழர் பிரதேசங்கள் மீது வலிந்த தாக்குதல்களையும் ஆரம்பித்துள்ளார். இதன்மூலம் சிpறிலங்கா அரசு மிகப்பெரிய பொறியொன்றை வைப்பதற்கு முனைகின்றது. பேச்சு வார்த்தைகளுக்குச் சர்வதேசம் நெருக்கடி அளிக்கின்ற இவ்வேளையில் புலிகளைப் பேச்சு வார்த்தைகளிலிருந்து விலகச் செய்வதற்காக வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டு தனது சூட்டுவலு உத்தியையும் சிறிலங்கா அரசு பிரயோகித்து வருகின்றது. இது விடுதலைப் புலிகளைப் பேச்சு வார்த்தையில் இருந்து விலக்குவதற்காக சிறிலங்கா அரசு செய்கின்ற முயற்சியாகும்.\nஇந்த வேளையில் சர்வதேசம் தனது அடுத்தகட்ட நகர்வை சரியான பாதையில் முன்னெடுக்கும் என்று நாம் நம்புகின்றோம். நாம் முன்னர் குறிப்பிட்டுக் கூறியது போன்று இவ்வேளையில் காலத்திற்கேற்ற, சூழ்நிலைக்கேற்ற தகுந்த முடிவுகளை தமிழீழத் தேசியத் தலைமை எடுக்கும்.\nதற்போதைய நிலைமைகள் குறித்த ஒரு பார்வையை பல விளக்கங்களுடன் தர்க்க்pத்தோம். தமிழீழப் போராட்ட வரலாற்றில் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களுக்கென்று ஒரு பெரும் பங்கு உண்டு. எமது சிந்தனைகள் ஒருங்கிணைந்து செயலாக்கம் வலுப்பெற வேண்டியவேளை இதுவாகும். இத்தகைய வேளையில் தேவைற்ற சஞ்சலங்களுக்கும், சந்தேகங்களுக்கும் நாம் இடமளிக்கக் கூடாது என்பதனைக் கருத்தில் கொண்டே இன்றைய விளக்கங்களும், தர்க்கங்களும் முன் வைக்கப்பட்டன. எம்முடைய ஒருங்கிணைவின் மூலம் தமிழீழத் தேசியத் தலைமையின் கரங்களைப் பலப்படுத்துவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/newsvideo/2018/12/01185219/Chief-Minister-Medical-Insurance-Scheme.vid", "date_download": "2019-12-06T03:05:20Z", "digest": "sha1:I55YQANSVOMNYVIQUAXCHBHMOTRBNNRU", "length": 4173, "nlines": 123, "source_domain": "video.maalaimalar.com", "title": "முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேருவது எப்படி?", "raw_content": "\nதிட்டமிட்டப்படி 4ந்தேதி வேலை நிறுத்தம் நடைபெறும்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேருவது எப்படி\nதமிழகத��தில் 4-ந்தேதி மீண்டும் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேருவது எப்படி\nபாஜக ஆட்சி தொடர்ந்தால் கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்\nஎவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க - நடிகர் ஆரி\nபுகைப்படத்தால் ரம்யா பாண்டியனுக்கு வந்த சோதனை\nஅருண் விஜய்யின் கதாபாத்திரம் இதுதான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/gaja-memorial-day-all-party-rally", "date_download": "2019-12-06T04:20:56Z", "digest": "sha1:GYHCKUYXF2DNFWTSQ6Y6H2I3GM3ADMOI", "length": 18172, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "கஜா நினைவு தினம்... அனைத்துக் கட்சி பேரணி! | Gaja Memorial Day ... All Party Rally! | nakkheeran", "raw_content": "\nகஜா நினைவு தினம்... அனைத்துக் கட்சி பேரணி\nகஜா புயலின் கோரதாண்டம் முடிந்து ஒரு வருடம் முடிந்துவிட்டது. ஆனால் அதிலிருந்து இன்றும் யாரும் மீளவில்லை. மத்திய, மாநில அரசுகள் செய்வதாக சொன்னதையும் செய்யவில்லை.\nஇந்த நாளை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட மக்கள் திக்.. திக்.. நாட்களாகவே பார்க்கிறார்கள். கஜா வுக்கு பிறகு புயல் என்ற வார்த்தையை கேட்டாலே அதிர்ச்சியாகிறார்கள் மக்கள். 1952, காலக்கட்டத்தில் இரண்டு புயல்கள் வந்து இதே போல மரங்களையும், மக்களையும், வீடுகள், ரயில் தண்டவாளங்கள் வரை அத்தனையும் அழித்துவிட்டுப் போனதை.. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள புள்ளாண்விடுதி நடேசக் கோனார் என்ற நாட்டுப்புறப் பாடகர் அழகாக பதிவு செய்திருந்ததை தற்போது நினைத்துப் பார்க்கிறார்கள். அப்போதைய அதே பாதிப்புகள் தான் தற்போதும் நடந்துள்ளது என்பதை அந்த பாடல் வரிகளைப் பார்த்து அறிந்து கொள்ள முடிகிறது.\nகஜா புயலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தொகுதியில் விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் சில மணி நேரத்தில் அழித்துவிட்டது. அதை நினைத்து நினைத்து இன்றளவும் விவசாயிகள் அதிர்ச்சியடைகிறார்கள்.\nஇந்த நிலையில் தான் ஆலங்குடியில் அனைத்துக் கட்சிகள் சார்பில் தி.மு.க எம்.எல்.ஏ மெய்யநாதன் தலைமையில் கஜா புயல் ஓராண்டு நினைவு.. அமைதி பேரணி நடத்தப்பட்டது. இதில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள், விவசாயிகள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ���மைதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மெய்யநாதன் எம்.எல்.ஏ கூறும் போது.. கஜா புயல் தாக்கி விவசாயிகள், சிறு வணிகர்கள், பொதுமக்கள் இழந்தது என்பது கணக்கிடமுடியாத இழப்பு. 30 வருடங்களின் வளர்ச்சி பின்நோக்கி சென்றுவிட்டது. அந்த மக்களை மீண்டும் கை தூக்கி விடவேண்டிய கடமை அரசாங்கங்களுக்கு உண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் நிவாரணம் கேட்கவே பல போராட்டங்களை நடத்தி அதன் பிறகு பெற வேண்டி இருந்தது. நிவாரணம் கொடு என்று பாதிக்கப்பட்ட மக்கள் வீதிக்கு வந்து போராட தூண்டிய அரசாங்கம் உரிமையை கேட்டதால் சாலை மறியல் செய்தார்கள், மக்களுக்கு இடையூறு செய்தார்கள், பணி செய்யவிடாமல் தடுத்தார்கள் என்று வழக்குகளைப் போட்டு அச்சுறுத்தினார்கள்.\nஎத்தனை போராட்டங்கள் நடத்தியும் கூட எதையும் பெற முடியவில்லை. ஒரு கட்டத்திற்குப் பிறகு மக்களே ஓய்ந்து போனார்கள்.\nசரி அவர்கள் சொன்னதையாவது செய்தார்களா என்றால் அதுவும் இல்லை. புயலில் வீடுகளை இழந்த மக்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்கள். ஒரு வரும் ஆகிவிட்டது ஒரு வீடு கூட கட்டப்படவில்லை.\nராணுவக் கப்பலில் தென்னங்கன்றுகள் கொண்டு வந்து கொடுப்போம் என்றார் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் சொல்லிவிட்டு போனதோடு அவரும் வரவில்லை. அவர் அனுப்பிய தென்னங்கன்றுகளும் வரவில்லை.\nதென்னை, மா, பலா, வாழை, தேக்கு, சந்தனம், செம்மரம், பயிர்கள் என்று பாதிக்கப்பட்ட அனைத்திற்கு கணக்கெடுத்து இழப்பீடு தருவதாக சொன்னார்கள். தென்னைக்கு கொடுத்த 1100 அந்த மரத்தை வெட்டி வெளியேற்றக் கூட போதவில்லை. மற்ற மரங்களுக்கு அடங்கலில் இல்லை. சரியான கணக்கு இல்லை என்று சொல்லி கொடுக்கவில்லை. தென்னைக்கும் பதிவு இல்லை என்று பாதிக்கும் மேல் கொடுக்கவில்லை.\nஅரயப்பட்டியில் புயலில் சாய்ந்த மின்கம்பங்களில் இருந்து ஒரு மாதத்திற்கு பிறகு மின்கம்பிகளில் மின்சாரம் செல்வதை அறியாமல் மிதித்து உயிர்விட்ட இருவருக்கு புயல் நிவாரணம் கொடுப்பதாக பொறுப்பான மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மக்களிடம் எழுதிக் கொடுத்துவிட்டு சடலங்களை உடற்கூறு ஆய்வுக்கு எடுத்தச் சென்றார்கள். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கணேசும், அமைச்சர் வியபாஸ்கரும் புயல் நிவாரணம் கிடைக்க உதவுவதாக சொல்லி அமைச்சர் தலா ஒரு லட்சம் நிதி கொடுத்து அஞ்சலியும் செலுத்திவிட்டு போனார். ஒரு வருடம் முடிந்துவிட்டது புயல் நிவாரணம் கிடைத்தபாடில்லை. இதற்காக மக்களோடு சேர்ந்து போராடிய என்மீது பல வழக்குகளை போட்டுள்ளனர்.\nஇப்படி அரசாங்கத்தி்ன், அதிகாரிகளின், அமைச்சர்களின் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்துவிட்டார்கள். இன்று நினைவு தினம் அமைதிப் பேரணி நடத்தினோம். அடுத்து தொகுதி மக்களை திரட்டி சொன்னதை செய்.. நிவாரணம் கொடு.. என்று விரைவில் போராட்டம் நடத்த இருக்கிறோம் என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரு சீமைக் கருவேலங் கன்றுக்கு இவ்வளவு பரிசுத்தொகையா... சீமைக் கருவையை அழிக்க இளைஞர்களின் அதிரடி திட்டம்\nமான்வேட்டை சம்பவத்தில் ஈடுபட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணி இடை நீக்கம்.... மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை\n10 ஏரிகள் நிரம்பி ஊருக்குள் நுழைந்த மழைத் தண்ணீர்... மக்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்\nமரங்களின் காதலர் மரம் தங்கச்சாமி பிறந்த நாளில் அடைமழையிலும் ஆயிரம் மரக்கன்றுகள் நட்ட கைஃபா நண்பர்கள்\nமலையாள நடிகர் சுரேஷ்கோபி்க்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையா..\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: மேலும் ஒரு மாணவரின் தந்தை கைது\nசூடான் தீ விபத்தில் இறந்தவர்களில் சடலத்தை கொண்டு வர கோரிக்கை\n“தனது பெற்றோரின் திருமணத்தை நேரில் பார்த்த விஜய்”- எஸ்.ஏ.சி பகிர்ந்த சுவாரஸ்யம்\n‘தலைவி’ படத்தில் சசிகலாவாக நடிக்கப்போவது இவரா\nவிஜய் டிவி ராமரின் ‘போடா முண்டம்’\n வேற அப்டேட் விட்ட வெங்கட் பிரபு...\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3822", "date_download": "2019-12-06T03:51:29Z", "digest": "sha1:UQGE2MXQINAXXHV3M67PN7WNX4NGXYTW", "length": 5813, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 06, டிசம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதூதர் பதவியிலிருந்து துன் சாமிவேலு அகற்றப்படுவார்\nஇந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதரான துன் எஸ்.சாமிவேலுவின் பதவி காலம் விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரான சாமிவேலு, 2008 பொதுத்தேர்தலில் தோல்வியுற்றதை தொடர்ந்து அரசாங்கத்தில் தமது பொறுப்புக்களை இழந்தார். எனினும், நஜீப் அரசாங்கத்தின் கீழ் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதர் என்ற பொறுப்பு உரு வாக்கப்பட்டு சாமிவேலு அதில் நியமிக்கப்பட்டார்.\nஅந்நிய நாட்டுத் தொழிலாளர்களைச் சேர்ப்பதில் அதிகார துஷ்பிரயோகம்,ஊழல், சுரண்டல்\nநாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார\nவிடுதலைப் புலிகள் தொடர்பாக 12 பேர் கைதா லண்டன் தமிழர்கள் கண்டனக் குரல்\nதமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12\nகெராக்கான் மீதிலான குற்றச்சாட்டு சுத்த அபத்தம்\nகெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tev-zine.forumta.net/f16-forum", "date_download": "2019-12-06T03:59:54Z", "digest": "sha1:226GVOPFFN2IE2LHJ7FTOOYLD53TVDMA", "length": 7819, "nlines": 96, "source_domain": "tev-zine.forumta.net", "title": "உலகெங்கும் நற்றமிழ் பேணுவோம்!", "raw_content": "எமது வெளியீடான 'தமிழ் இலக்கிய வழி' மின்இதழுக்கான சிறந்த பதிவுகளைத் திரட்டும் கருத்துக்களம்.\nஉலகத் தமிழ் வலைப் பதிவர்களை வரவேற்கிறோம்.\n» உலகெங்கும் நற்றமிழ் பேணுவோம்\n» புகைத்தல் சாவைத் தருமே\n» உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்…\n» எப்படியான பதிவுகளை இணைக்கலாம்\n» பக்க விளைவும் பாதிப்பைத் தருமே\nபக்க விளைவும் பாதிப்பைத் தருமே\nதமிழ் இலக்கிய வழி :: இலக்கியப் போட்டிகளும் மின்நூல் வெளியீடும் :: உலகெங்கும் நற்றமிழ் பேணுவோம்\nJump to: Select a forum||--எமது நோக்கும் செயலும்| |--வணக்கம் அறிஞர்களே| |--எமது வெளியீடுகள்| |--தமிழ் இலக்கிய வழி - மின் இதழ் பதிவுகள்| |--சங்ககால இலக்கிய வழிகாட்டல்கள்| |--அறிஞர்களின் வழிகாட்டல் கருத்துகள் (சிந்தனைகள்)| |--நகைச்சுவை ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--கடுகுக் கதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--பாக்கள்/ கவிதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--கல்வி, தொழில் வழிகாட்டலும் மதியுரையும்| |--மருத்துவ வழிகாட்டலும் மதியுரையும்| |--மெய்யியல் வழிகாட்டலும் மதியுரையும்| |--உளவியல் வழிகாட்டலும் மதியுரையும்| |--ஆளணி வளம் (மனித வளம்) மேம்பாடும் பேணுகையும்| |--இலக்கியப் போட்டிகளும் மின்நூல் வெளியீடும்| |--உலகெங்கும் நற்றமிழ் பேணுவோம்| |--எமது வெளியீடுகள்| |--தமிழ் இலக்கிய வழி - மின் இதழ் பதிவுகள்| |--சங்ககால இலக்கிய வழிகாட்டல்கள்| |--அறிஞர்களின் வழிகாட்டல் கருத்துகள் (சிந்தனைகள்)| |--நகைச்சுவை ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--கடுகுக் கதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--பாக்கள்/ கவிதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--கல்வி, தொழில் வழிகாட்டலும் மதியுரையும்| |--மருத்துவ வழிகாட்டலும் மதியுரையும்| |--மெய்யியல் வழிகாட்டலும் மதியுரையும்| |--உளவியல் வழிகாட்டலும் மதியுரையும்| |--ஆளணி வளம் (மனித வளம்) மேம்பாடும் பேணுகையும்| |--இலக்கியப் போட்டிகளும் மின்நூல் வெளியீடும்| |--உலகெங்கும் நற்றமிழ் பேணுவோம்| |--தமிழ் மொழி ஆய்வு மின்நூல்கள்| |--உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - 2| |--பொது வழிகாட்டல் மின்நூல்கள் |--புகைத்தல் உயிரைக் குடிக்கும்\nதளம் மேம்படுத்தப்படுவதால், பதிவுகளைத் தற்போது இணைக்க வேண்டாம். புதுப்பொலிவுடன் பதிவுகளை இணைக்க விரைவில் அறியத் தருவோம்.\nஎமது தளத்தில் பதியப்படும் பதிவுகள் யாவும் மின்இதழாக, மின்நூலாக வெளியிடப் பதிவர்கள் உடன்பட வேண்டும்.\nமின்இதழுக்கோ மின்நூலுக்கோ ஏற்ற பதிவுகளாக இல்லாதவை நீக்கப்படும். பதிவுகளைப் படங்களாக இணைத்தாலும் நீக்கப்படும்.\nஎழுத்துப் பிழையின்றித் தட்ட���்சுச் செய்தே பதிவுகளை இணைக்க வேண்டும்.\nசிறந்த பதிவுக்குப் பரிசில் வழங்குவோம். தமிழ்நாடு, சென்னை, கே.கே.நகர் Discovery Book Palace (http://discoverybookpalace.com/) ஊடாகப் பரிசில்களாக நூல்களைப் பெற Gift Certificate வழங்குவோம்.\nஇலங்கைப் பூபாலசிங்கம் புத்தகசாலை ஊடாகவும் பரிசில்கள் வழங்குவோம்.\nசிறப்புப் பதிவர்களுக்கான பரிசில்களை வழங்க நீங்களும் உதவலாம். எமது மின்நூல்களை, மின்இதழ்களை உலகெங்கும் பரப்பியும் உதவலாம்.\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் | மின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியமும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/1750-2019-10-03-06-48-16", "date_download": "2019-12-06T03:04:52Z", "digest": "sha1:KL32NNFA3CRIPFZQ7EFYWRL3I6OA4NOK", "length": 24827, "nlines": 97, "source_domain": "www.acju.lk", "title": "பிள்ளை வளர்ப்பு விடயத்தில் தந்தையின் உரிமைகள் - ACJU", "raw_content": "\nவசூல் செய்பவர்களுக்கு வீத அடிப்படையில் கொடுப்பனவு வழங்குவது சம்பந்தமாக\nபிள்ளை வளர்ப்பு விடயத்தில் தந்தையின் உரிமைகள்\nபிள்ளை வளர்ப்பு விடயத்தில் தந்தையின் உரிமைகள் சம்பந்தமான மர்க்க தெளிவ்வு\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹ\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nபொதுவாகக் குழந்தையைப் பாதுகாத்து வளர்ப்பதும் பராமரிப்பதும் தாய், தந்தை இருவரினதும் கடமையாகும். அவ்விருவரும் விவாகரத்து மூலம்; பிரிந்துவிட்டால் குழந்தையின் தாயே பராமரிப்புக்குத் தகுதியானவராவார்.\nஏனெனில், தாய்மார் மிகவும் இரக்க சுபாவமுடையவர்கள், பராமரிப்பதில் சிறந்தவர்கள், பொறுமையுள்ளவர்கள், அதிகமாகப் பிள்ளைகளுடன் சேர்ந்து இருப்பவர்கள். இதனால் தான் நபி ஸல்லல்லாஹ அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வரும் ஹதீஸில் குறித்த குழந்தையைப் பராமரிப்பதற்குத் தாயே (மறுமணம் செய்யாத பட்சத்தில்) தகுதியானவள் என்று கூறினார்கள்.\n“நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பெண் வந்து “அல்லாஹ்வின் தூதரே எனது வயிறு என்னுடைய இம்மகனை சுமக்கும் உறையாகவும், எனது மார்பு இவன் (பால்) அருந்தும் பையாகவும், எனது மடி இவனது விரிப்பாகவும் இருந்தன, இந்நிலையில் அவனது தகப்பன் என்னை தலாக் சொல்லிவிட்டு என்னிடமிருந்து மகனை எடுத்துச் செல்ல நாடுகிறான்” என்று கூறினாள். அப்பொழுது நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் “மற்றுமொரு திருமணம் முடிக்காத வரை நீயே அவனை வளர்க்க உரித்தானவள்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் றழியல்லாஹ{ அன்ஹ{, நூல்: அபூ தாவூத் : 2276)\nஎன்றாலும், தாய் மறுமணம் செய்தல், மரணித்தல், பராமரிக்க மறுத்தல், கெட்ட குணமுடையவளாக இருத்தல், சுய நினைவை இழப்பவளாக இருத்தல் போன்ற பண்புகள் இருக்கும் நிலைமைகளில், தாயின் தாய் அல்லது அவளின் தாய் (பாட்டி) ஆகியோர் பராமரிக்கத் தகுதியானவர்களாகக் கருதப்படுவார்கள்;.\nஅவர்கள் இல்லாதவிடத்து, குழந்தையின் தகப்பன் தகுதியானவராகிவிடுவார். அவரும் இல்லாத பட்சத்தில் தந்தையின் தாய் அல்லது அவளது தாய் (பாட்டி) பராமரிப்புக்குத் தகுதியானவராவார்கள்.\nஎன்றாலும், குழந்தை தனது காரியங்களைச் சுயமாகச் செய்யவும், நலவு கெடுதியைப் பிரித்தறியவும் முடியுமான வயதை அடைந்ததன் பின், அக்குழந்தையின் விருப்பத்திற்கேற்ப தந்தையையோ, தாயையோ அல்லது தாய் இல்லாத பட்சத்தில் தாயின் தாயையோ தெரிவுசெய்யும் உரிமை அக்குழந்தைக்கு உண்டு. இதைப் பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது.\nநபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பெண் வந்து யா ரஸலல்லாஹ் எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும், எனது கணவன் எனது பிள்ளையை என்னிடம் இருந்து எடுத்துச் செல்வதற்கு நாடுகிறார். அப்பிள்ளை எனக்கு அபூ இனபா எனும் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துத் தருகின்றான் என்று கூறினார். அதே நேரத்தில் அவளது கணவனும் அங்கு சமுகமளித்து என்னுடைய பிள்ளையை எடுப்பதற்கு யாரால் முடியும் என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அப்பிள்ளையைப் பார்த்து “சிறுவனே இதோ உனது தாயும் தந்தையும் இருக்கிறார்கள். உனக்கு யார் விருப்பமோ அவரது கையைப் பிடித்துக்கொள்” என்று கூறினார்கள். அதற்கு அப்பிள்ளை தாயின் கரத்தைப் பிடித்துக் கொண்டு சென்றது. (நூல் : அபூ தாவூத் : 2277)\nஇவ்வடிப்படையில், உங்களது மனைவி மரணித்தும், மனைவியின் தாய் உயிருடனும் இருப்பதால், உங்கள் குழந்தையைப் பராமரிப்பதற்கு மனைவியின் தாயே தகுதியுடையவராவார். என்றாலும், மரணித்தல், பராமரிக்க மறுத்தல், கெட்ட குணமுடையவளாக இருத்தல், அல்லது சுய நினைவை இழப்பவளாக இருத்தல் போன்ற பராமரிக்கத் தகுதியான பண்புகளை இழக்கும் பட்சத்தில், உங்கள் மனைவியின் தாய் உங்கள் குழந்தையைப் பராமரிக்கும் தகைமையை இழந்துவிடுவார். குழந்தைகளின் தந்தையாகிய நீங்கள் பராமரிக்கத் தகுதியாகிவிடுவீர்கள்.\nமேலும், உங்கள் குழந்தைகள் தமது காரியங்களைச் சுயமாகச் செய்ய, நலவு கெடுதியைப் பிரித்தறிய முடியுமான வயதை அடைந்ததன் பின், அக்குழந்தைகளிடம் நீங்கள் வளர்வதற்கு யரைத் தெரிவு செய்கின்றீர்கள் என்று கேட்கவேண்டும். இச்சந்தர்ப்பத்தில் குழந்தைகள் யாரைத் தெரிவு செய்கின்றார்களோ அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.\nஅக்குழந்தைகள் தகப்பன் மற்றும் தாயின் தாய் ஆகிய இருவருடனும் இருப்பதாகக் கூறினால், சீட்டுக் குலுக்கல் மூலம் ஒருவர் பொறுப்பேற்பார். யாரையும் தேர்ந்தெடுக்காத சந்தர்ப்பத்தில் பராமரிப்பதற்குத் தாயின் தாயே தகுதி பெறுவார்.\nஉங்களது ஆண் பிள்ளை தனது தாயின் தாயைத் தெரிவு செய்யும் பட்சத்தில், இரவு நேரத்தில் அவரிடமே தரிப்பார்;. ஒழுக்கம், கல்வி, தொழில் விடயங்களில் வழிகாட்டலைப் பெறுவதற்குத் தந்தையுடன் (உங்களுடன்) பகல் நேரத்தில் இருப்பார்.\nஅப்பிள்ளை யாரைத் தெரிவுசெய்தாலும், அவர் மற்றவருக்குப் பிள்ளையைப் பார்ப்பதற்கு அனுமதியளிப்பது அவசியமாகும். அவ்வாறு பார்ப்பதற்கு அனுமதியளிக்காமல் இருப்பது உறவைப்பிரிப்பதாகும்.\nஇதுபற்றி நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் “தாயையும் குழந்தையையும் யார் பிரிப்பாரோ அல்லாஹ{ தஆலா மறுமையில் அவரை அவரது விருப்பத்துக்குரியவர்களை விட்டும் பிரித்து விடுவான்” (சுனன் அல்-திர்மிதி) என்றும், இன்னுமொரு ஹதீஸில், “தகப்னையும் அவனது பிள்ளையையும் பிரிப்பவரை அல்லாஹ் சபிக்கின்;றான்” (நூல்: சுனன் இப்னி மாஜஹ்) என்றும் கூறியுள்ளார்கள்.\nஒரு பெண்குழந்தை, தந்தையைத் தெரிவு செய்யும் போது அதன்; பாதுகாப்;பைக் கருதி வெளியில் அனுப்பாமல், தாயின் தாயே அப்பிள்ளையைச் சந்திக்கச் செல்வது மிகவும் ஏற்றமானதாகும்.\nதகப்பன் மற்றும் தாயின் தாய் ஆகிய இருவரில், ஒருவர் மற்றவருக்குப் பிள்ளையைச் சந்திப்பதற்கு அனுமதி வழங்குதல் வேண்டும். குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை அனுமதி வழங்குவது கட்டாயம் என்றும், வீடு சமீபமாக இருந்தால் ஒவ்வொரு நாளும் சந்தித்துக் கொள்ள அனுமதி வழ��்குவது அவசியம் என்றும் மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.\nஇச்சந்திப்பை இருதரப்பும் பேசி பொருத்தமான ஓர் இடத்தில் வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/538884/amp?ref=entity&keyword=pit%20road", "date_download": "2019-12-06T03:09:13Z", "digest": "sha1:3LBJ2PBWCZ6N5L44KJJIZLE5CNHEGUWK", "length": 10349, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Road | குண்டும், குழியுமாக மாறிய திருவப்பாடி-பேராவூரணி சாலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுண்டும், குழியுமாக மாறிய திருவப்பாடி-பேராவூரணி சாலை\nஅறந்தாங்கி: திருவப்பாடியில் இருந்து பேராவூரணி செல்லும் சாலை குண்டும்; குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டுனர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்ற���ர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணியில் இருந்து கோட்டைப்பட்டினம், மீமிசல் செல்லும் பேருந்துகள் பெருமகளூர், அத்தாணி, திருவப்பாடி, கட்டுமாவடி வழியாக சென்று வருகின்றன. தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை இணைக்கும் முக்கிய சாலையாக இந்த சாலை உள்ளது.\nஇந்த சாலையில் அத்தாணி, பெருமகளுர், பேராவூரணி, சங்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும், பேராவூரணி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்கும் ஏராளமான மாணவர்கள் சென்று வருகின்றனர்.\nபட்டுக்கோட்டை, பேராவூரணி, வடகாடு, கொத்தமங்கம், கீரமங்கலம் பகுதிகளில் இருந்து கடலோர பகுதிகளுக்கு காய்கறி, பழங்களும், கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம், மீமிசல், புதுக்குடி, முத்துக்குடா பகுதிகளில் இருந்து பெருமகளூர், பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு மீன், இரால், நண்டு போன்ற கடல் உணவுகளும் வாகனங்கள் மூலம் செல்கின்றன.\nஇந்த போக்குவரத்து முக்கியத்துவம் பெற்ற சாலையில் கடந்த சில ஆண்டுகளாக திருவப்பாடி கடைவீதி, அத்தாணி உள்ளிட்ட இடங்களில் சாலைகள் சேதமடைந்து, குண்டும் குழியுமாக மாறிவிட்டன. சமீபத்தில் பெய்த மழையில் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறிவிட்டது. சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் செல்லும் வாகனங்களின் பட்டைகள் உடைந்து சேதமடைகின்றன.\nமேலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பள்ளத்தில் வாகனத்துடன் விழும் நிலையும் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த திருவப்பாடி-பேராவூரணி சாலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டுனர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமின்கம்பி அறுந்து விழுந்ததால் மும்பை விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்\nவைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nமதுரையில் முறையான அனுமதியின்றி இரவோடு இரவாக ஜெயலலிதா சிலை திறப்பு\nதருமபுர ஆதீனம் உடல் அடக்கம்\nகொல்லிமலை அருகே முட்புதரில் வீசப்பட்ட 35 துப்பாக்கிகள் பறிமுதல்\nரசாயனம் பயன்படுத்தியதால் கரூரில் கொசுவலை நிறுவனம் உற்பத்தியை நிறுத்த உத்தரவு: வேளாண்துறை நடவடிக்கை\nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் ம���ணவியின் தாய்க்குகாவல் நீட்டிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் எதிரொலி: அம்மா இரு சக்கர வாகன திட்டத்திற்கு வயது வரம்பு அதிரடியாக உயர்வு: கல்வித் தகுதியும் நீக்கம்\nமேட்டுப்பாளையத்தில் 17 பேரை பலி கொண்ட சுவர் முழுமையாக இடிப்பு\nராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு மீண்டும் தடை 3 ஆயிரம் படகுகள் கரை நிறுத்தம்: காற்றழுத்த தாழ்வுநிலையால் அனுமதி ரத்து\n× RELATED சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/members/nirushan/", "date_download": "2019-12-06T02:49:47Z", "digest": "sha1:YMYHU677QXCZMAFHIQM7Q4RSVBSQYYEQ", "length": 11813, "nlines": 113, "source_domain": "spottamil.com", "title": "| ஸ்பொட் தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nநிருசன் கனகேஸ்வரன் wrote a new post, மலாக்கா: 24 சாலைகளின் பெயர்கள் தமிழ் மொழியிலும் அமைக்கப்பட்டுள்ளன\nமலாக்கா: இங்குள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தில் சாலை பெயர் பலகைகள் பல மொழிகளில் அமைக்கப்பட்டுள்ளன.\nமலாக்காவின் முக்கிய இடமான ஜொங்கர் வாக் உட்பட 24 சாலை பெயர் பலகைகள் பல மொழிகளில் வைக்கப்பட […]\nநிருசன் கனகேஸ்வரன் wrote a new post, ஆளுநராகிறாரா முரளிதரன்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தயா முரளிதரன் இலங்கை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த வீரராக அறிய […]\nநிருசன் கனகேஸ்வரன் wrote a new post, திருமாவளவனுடன் மோதல்: காயத்ரி ட்விட்டரரை மூடியது ட்விட்டர் 2 weeks, 2 days ago\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து தொடர்ந்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்துவந்த நடிகையும் நடனக் கலைஞருமான காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.\nநிருசன் கனகேஸ்வரன் wrote a new post, இந்து முஸ்லிம் பிரச்சனையாக்காதீங்க.. உ.பி.யில் டிவி தொகுப்பாளரை தெறிக்கவிட்ட கமலேஷ் திவாரி 1 month, 2 weeks ago\nலக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இந்து சமாஜ் தலைவர் கமலேஷ் திவாரி கொல்லப்பட்ட விவகாரத்தை இந்து- முஸ்லிம் பிரச்சனையாக மாற்றக் கூடாது என டிவி சேனல் தொகுப்பாளரை கடுமையாக எச்சரித்திருக்கிறார் அவரது தாயார். ல […]\nநிருசன் கனகேஸ்வரன் wrote a new post, நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கிரீன்பார்க் பள்ளிக்கு தொடர்பு 1 month, 3 weeks ago\nவருமான வரித்துறை சோதனையில் சிக்கிய நாமக்கல் க்ரீன்பார்க் பள்ளிக்கு நீட் ஆள்மாறாட்ட வழக்கிலும் தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் ஆள்மாறாட்டத்தில் சிக்கிய மாணவர்கள் நாமக்கல் கிரீன்பார்க் நீட் […]\nபாதுகாப்பு, சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியா & பாகிஸ்தான் செயற்பட வேண்டும் இலங்கை அரசு கோரிக்கை.\nநிருசன் கனகேஸ்வரன் wrote a new post, இலங்கை அரசியல் குழப்பம்: 'அரசில் இணைய முடியாது' – சிறிசேனவிடம் தெரிவித்த தமிழ் கூட்டமைப்பு 1 year ago\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண நாடாளுமன்றம் வரும் 14ஆம் தேதி கூட்டப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை யார் நிரூபிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், […]\nஅனைத்து தமிழ் நன்பர்களுக்கும் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்…\nநிருசன் கனகேஸ்வரன் wrote a new post, பொது இடத்தில் ஆவேசப்பட்ட சிவகுமார் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனைத் தட்டி விட்டார் 1 year, 1 month ago\nமதுரையில் விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சிவகுமார் செல்போன் எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனைத் தட்டிவிட்ட காட்சி வலைதளங்களில் வைரலாகி விமர்சிக்கப்பட்டு வருகிறது.\nநடிகர் சிவகுமார் திரைப்பட உலகின் மார் […]\nநிருசன் கனகேஸ்வரன் commented on the post, இலங்கையில் குழப்பம் பிரதமராக தொடர்வதாக ரணில் அறிவிப்பு\nதமிழரை முற்றாக அளிக்கும் நேக்கம்..\nநிருசன் கனகேஸ்வரன் wrote a new post, இலங்கையில் குழப்பம் பிரதமராக தொடர்வதாக ரணில் அறிவிப்பு\nஇலங்கை பிரதமராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஷ; “நான்தான் பிரதமர்” என்கிறார் ரணில்\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். […]\nஇலங்கையை இனி யாராலும் காப்பாற்ற மடியாது…\nதமிழரை முற்றாக அளிக்கும் நேக்கம்..\nபசுமை குடில் பத்தி உங்களுக்கு தெர்யுமா\n800 கோழிகளுடன் அகரம் கடக்நாத் பண்ணை\nஇயற்கை முறையில் நேர்த்தியாக காய்கறிகள் பயிரிடும் விவசாயி\nஎன் பெயர் சுப்பு லஷ்மி\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-ri-bhoi/", "date_download": "2019-12-06T03:00:11Z", "digest": "sha1:ZZMOH74A774UPWBVDIOQNMMDYZOIYKIF", "length": 30495, "nlines": 981, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று ரி போய் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.73.37/Ltr [6 டிசம்பர், 2019]", "raw_content": "\nமுகப்பு » ரி போய் பெட்ரோல் விலை\nரி போய் பெட்ரோல் விலை\nரி போய்-ல் (மேகாலயா) இன்றைய பெட்ரோல் விலை ரூ.73.37 /Ltr ஆக உள்ளது. கடைசியாக ரி போய்-ல் பெட்ரோல் விலை டிசம்பர் 26, 2019-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0.1 விலையேற்றம் கண்டுள்ளது. ரி போய்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. மேகாலயா மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் ரி போய் பெட்ரோல் விலை\nரி போய் பெட்ரோல் விலை வரலாறு\nநவம்பர் உச்சபட்ச விலை ₹73.37 நவம்பர் 26\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 71.25 நவம்பர் 07\nவெள்ளி, நவம்பர் 1, 2019 ₹71.48\nசெவ்வாய், நவம்பர் 26, 2019 ₹73.37\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.89\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹73.16 அக்டோபர் 02\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 71.51 அக்டோபர் 31\nசெவ்வாய், அக்டோபர் 1, 2019 ₹73.16\nவியாழன், அக்டோபர் 31, 2019 ₹71.51\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.65\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹73.03 செப்டம்பர் 30\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 68.10 செப்டம்பர் 05\nஞாயிறு, செப்டம்பர் 1, 2019 ₹68.14\nதிங்கள், செப்டம்பர் 30, 2019 ₹73.03\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹4.89\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹68.88 ஆகஸ்ட் 01\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 67.98 ஆகஸ்ட் 23\nவியாழன், ஆகஸ்ட் 1, 2019 ₹68.88\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.74\nஜூலை உச்சபட்ச விலை ₹69.48 ஜூலை 24\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 66.63 ஜூலை 05\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹2.31\nரி போய் இதர எரிபொருள் விலை\nரி போய் டீசல் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=174014&cat=594", "date_download": "2019-12-06T03:27:16Z", "digest": "sha1:63JDEHXHVBUXN4ESO3JKUADU3LPLWFKU", "length": 31062, "nlines": 645, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 12-10-2019 | Short News Round Up | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\n01.சென்னைக்கு டாட்டா சொன்னார் அதிபர் ஜிங்பிங் 02.கோவளம் பீச்சில் குப்பை அள்ளிய பிரதமர் மோடி 03.மேரி கோமுக்கு தங்கம் இல்லை ஆனாலும் சாதனை 04.நெட்டிசன் கோபம் கோ பேக் மோடிக்கு எதிர் கோஷம் ஹிட் 05.மலேசிய மகாதிர் வாய் கொழுப்பு பாமாயிலுக்கு இந்தியா வேட்டு 06.சிக்கினான் முருகன் நகைகள் மீட்பு\nநெட்டிசன் கோபம் கோ ப��க் மோடிக்கு எதிர் கோஷம் ஹிட்\nமலேசிய மகாதிர் வாய் கொழுப்பு பாமாயிலுக்கு இந்தியா வேட்டு\nசென்னைக்கு டாட்டா சொன்னார் அதிபர் ஜிங்பிங்\nமேரி கோமுக்கு தங்கம் இல்லை ஆனாலும் சாதனை\nஇந்தி எதிர்ப்புக்கு எந்த தியாகத்தையும் செய்வோம் | Stalin Campaign at Tiruvannamalai | Dinamalar\nபுதுமண்டபத்தில் லேஸர் லைட் ஷோ\nஆய்வு இன்றி வளர்ச்சி இல்லை\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\nபிரதமர் சென்ற விமானத்தில் கோளாறு\n100 கிலோ நகைகள் கொள்ளை\nஉருவம் இல்லை அதான் அருவம்\nகொள்ளைக்காக திருச்சியில் தங்கிய முருகன்\nஇந்தியாவில் ஒரே மொழிக்கான வாய்ப்பு இல்லை\nவளர்ச்சியை விரும்பும் காஷ்மீர் மக்கள்: பிரதமர்\nஉலக கராத்தே; சென்னை மாணவிக்கு தங்கம்\nபுதுக்கோட்டையில் டெங்கு இல்லை : கலெக்டர்\nஉலக வங்கி பட்டியல்; இந்தியா முன்னேற்றம்\nஐஐடி மாணவர்கள் இந்தியாவின் அடையாளம்; மோடி\nமுதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி\nசீனா அதிபர் வருகை களைகட்டும் சென்னை\nபாரதியார் பல்கலை கோ- கோ போட்டி\nதாராளமாய் புழங்கும் தடைசெய்த கேரி பேக்\nமோடி குடுத்த டின்னர் மெனு இதாங்க..\nஅம்மன் கோயிலில் ஐம்பொன் சிலைகள் நகைகள் திருட்டு\nபூட்டிய வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளை\nஐ.நா. சபையில் இம்ரான் கானுக்கு இந்தியா சாட்டையடி\nகரூரில் டெங்கு இல்லை : டீன் அறிவிப்பு\nசீன அதிபர் வருகை தமிழக மக்களுக்கு பெருமை\nலேண்டர் இறக்கிய முதல் நாடாக இந்தியா இருக்கும்\nமாபெரும் தமிழகம் மகிழ்ச்சி தருகிறது மோடி உற்சாகம்\nபிரதமர் மோடி, சீன அதிபருக்கு 'ஸ்பெஷல்' சால்வை\nவரி குறைப்பு பங்குச் சந்தை உயர்வு பிரதமர் பாராட்டு\nகோவளம் கடற்கரையில் குப்பைகளை கையால் சுத்தம் செய்த மோடி\nஹாப்பி பர்த்டே பாண்டியன் எக்ஸ்பிரஸ் | Pandian Superfast Express | 50th Birthday\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎம்.பி.,களுக்கு ரூ.1 சப்பாத்தி இனி இல்லை\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nசபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\nசில்மிஷ டியுஷன் டீச்சருக்கு ச��றை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nஊனமுற்றவரை கல்யாணம் பண்ண தயங்காதீங்க\nகொடி நாள் நிதி: விருது வழங்கிய கவர்னர்\nநாக வாகனத்தில் சுவாமி வீதி உலா\nகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரத்துக்கு ஜாமின்; OOBC லிஸ்ட்டில் சேர்ப்பு\nவெங்காய வியாபாரியான மாஜி எம்.பி.\nஎம்.பி.,களுக்கு ரூ.1 சப்பாத்தி இனி இல்லை\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nகொடி நாள் நிதி: விருது வழங்கிய கவர்னர்\nவீட்டில் கஞ்சா செடி வளர்த்த ஆட்டோ டிரைவர் கைது\nசபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nஅரசு மருத்துவமனையில் பார்வை பறிபோனது\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டிஸ்\nகாண்டா மிருகவண்டை அழிக்க மருந்து\nபலி வாங்கிய சுவர் : பள்ளிக்கு தான் பேரிழப்பு\nசின்னவெங்காயத்தை காவல் காக்கும் விவசாயிகள்\nஇஸ்ரோ முதலில் கண்டுபிடித்தது; சிவன் விளக்கம்\nஉழைப்பு இருக்கு... வருமானம் இல்ல...\nஒரே நேரத்தில் 1.42 லட்சம்பேர் யோகா செய்து உலக சாதனை\nஉள்ளாட்சி தேர்தல்: பயிற்சி துவக்கம்\nவிற்பனை ஆகாத 6.5 லட்சம் வீடுகள் ரியல் எஸ்டேட் உயிர் பெறுமா\nகுற்றாலம் அரண்மனையில் புகுந்த சிறுத்தை\nபோலீஸ் மீது கொள்ளையன் சுரேஷ் குற்றச்சாட்டு\nசில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\nபைனான்சியர் நெருக்கடி : லாரி உரிமையாளர் தற்கொலை\nஇரண்டாவது மனைவிக்காக 30 டூவீலர்கள் திருடியவன் கைது | Bike Thief Arrest | Trichy | Dinamalar\nஊனமுற்றவரை கல்யாணம் பண்ண தயங்காதீங்க\nதேங்காய் சிரட்டையில் உருவான கைவண்ணம்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக ��ுழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nபி.எப்., ஊழியர்கள் தடகளம்; கோவை வீரர்கள் அசத்தல்\nமாவட்ட வாலிபால்; கெங்குசாமி நாயுடு பள்ளி வெற்றி\nதேசிய யோகா : ஸ்பார்க்ஸ் வித்யாலயா வெற்றி\nகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா\nநாக வாகனத்தில் சுவாமி வீதி உலா\nமீனாட்சி கோயிலில் கார்த்திகை தீப கொடியேற்றம்\nதிருச்சானூர் கோயிலில் புஷ்ப யாகம்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/29223-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-12-06T04:13:38Z", "digest": "sha1:IJYHG6I4J3H4KJUE72URPE7RSCCUHUZW", "length": 12886, "nlines": 257, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒபாமா வருகைக்காக 1,800 ஏர் ப்யூரிஃபையர்கள் வாங்கப்பட்டது: அமெரிக்க தூதரகம் | ஒபாமா வருகைக்காக 1,800 ஏர் ப்யூரிஃபையர்கள் வாங்கப்பட்டது: அமெரிக்க தூதரகம்", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 06 2019\nஒபாமா வருகைக்காக 1,800 ஏர் ப்யூரிஃபையர்கள் வாங்கப்பட்டது: அமெரிக்க தூதரகம்\nடெல்லியில் மாசை கட்டுப்படுத்த முடியாததால் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகைக்காக 1,800 ஏர் ப்யூரிஃபையர் இயந்திரங்களை அந்நாட்டு தூதரகம் விலைக்கு வாங்கி வந்தது.\nகுடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக இந்தியாவுக்கு மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்க அதிபர் ஒபாமா வந்திருந்தார். புதுடெல்லியில் நிலவும் மாசு அளவு குறித்து வழக்கமாக கணக்கெடுக்கும் அங்குள்ள அமெரிக்க தூதரகம், ஒபாமாவின் வருகைக்காக முன்னதாக 1,800 ஏர் ப்யூரிஃபையர் இயந்திரங்களை ஸ்வீடன் நிறுவனமான ப்ளூ ஏரிடமிருந்து விலைக்கு வாங்கி பொறுத்தப்பட்டது.\nஇது குறித்து அமெரிக்க தூதரகம் சார்பில் கூறும்போது, \"டெல்லியில் நிலவும் மாசு கட்டுப்படுத்த முடியாத அளவில் 222 ஆக அமெரிக்க தூதரக காற்று தர குறியீட்டில் பதிவானது. இந்த அளவு அபாயகரமானது. இதனால் இருதய மற்றும் நுரையீரல் பாதிப்புகள், சுவாசக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் நாங்கள் முன்னெச்சரிக்கை எடுத்தோம்\" என்று தெரிவிக்கப்பட்டது.\nஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய...\n‘‘இந்திப் பசங்களும் எங்ககிட்ட தமிழ் கத்துக்கிறாங்க\nபிரதம மந்திரி மகப்பேறு திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்:...\nமதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்...\n17 பேரின் உயிரைப் பறித்த பெருஞ்சுவர்; கதறும்...\nபொருளாதார வீழ்ச்சி மனிதர் உருவாக்கிய பேரழிவு: மத்திய...\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nகர்நாடகாவில் ஆட்சியை தக்க வைப்பாரா எடியூரப்பா - 15 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு\nபள்ளி வளாகத்தில் காய்கறி தோட்டம் விருதுநகர் அருகே அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nகர்நாடகாவில் ஆட்சியை தக்க வைப்பாரா எடியூரப்பா - 15 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு\nபிறந்து சில மணி நேரங்களேயானபெண் குழந்தை 21 மாடி கட்டிடத்திலிருந்து வீசி எறிந்து...\nஉ.பி.யில் பாலியல் கொடுமைக்கு உள்ளான இளம்பெண்ணை எரித்துக் கொல்ல முயன்ற 5 பேர்...\nநாங்கள் மேட்டுக்குடியினர் என்றால் காங். அமைச்சர் 2012-ல் கூறியது என்னவாம்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nதனி விதிகள் இல்லாததால் ஒரு கி.மீ.க்கு ஒரு ‘டோல்கேட் ’ திறப்பீர்களா\nஉ.பி.யில் பாலியல் கொடுமைக்கு உள்ளான இளம்பெண்ணை எரித்துக் கொல்ல முயன்ற 5 பேர்...\nமீத்தேன் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம்\nஉவமிக்கவொண்ணாத உருவழகு; காண்பதற்கொண்ணாத காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/politics/17441-kandhar-sasti-kavasam.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-12-06T04:14:45Z", "digest": "sha1:BLG3GQOYOJXXJKHS5BQLGZLAHHZV46TX", "length": 12724, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "அர்விந்த் சீதாராமன் - இவரைத் தெரியுமா? | அர்விந்த் சீதாராமன் - இவரைத் தெரியுமா?", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 06 2019\nஅர்விந்த் சீதாராமன் - இவரைத் தெரியுமா\n# சிஸ்கோ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பிரிவின் தலைவர். இங்கு 18 வருடங்கள் ��ேலை பார்த்தவர். செப்டம்பர் 20-ம் தேதி முதல் இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறுகிறார்.\n# சிஸ்கோ நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) பிரிவின் தலைவராக இருந்து பல திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார்.\n# சென்னை, புனே, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ஆலோசகராகவிருக்கிறார். அந் நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இணையவிருக்கிறார்.\n# தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக பெங்களூரு மற்றும் புனே பல்கலைக்கழகத்தில் இணைந்திருக்கிறார். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆகிய நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருந்திருக்கிறார்.\n# இவர் கணிப்பொறியியல்துறை விஞ்ஞானியும் கூட. 29 வருட அனுபவம் மிக்கவர். 57 காப்புரிமைகள் இவர் வசம் இருக்கிறது.\n# கூகுள், மைக்ரோசாப்ட், சிஸ்கோ அல்லது பேஸ்புக் போன்ற சர்வதேச அளவில் செயல்படும் ஒரு இந்திய நிறுவனத்தை தான் இறப்பதற்குள் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.\nஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய...\n‘‘இந்திப் பசங்களும் எங்ககிட்ட தமிழ் கத்துக்கிறாங்க\nபிரதம மந்திரி மகப்பேறு திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்:...\nமதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்...\n17 பேரின் உயிரைப் பறித்த பெருஞ்சுவர்; கதறும்...\nபொருளாதார வீழ்ச்சி மனிதர் உருவாக்கிய பேரழிவு: மத்திய...\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nகர்நாடகாவில் ஆட்சியை தக்க வைப்பாரா எடியூரப்பா - 15 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு\nபள்ளி வளாகத்தில் காய்கறி தோட்டம் விருதுநகர் அருகே அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nவட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கிக் கூட்டத்தில் முடிவு\nஆல்ஃபபெட் சிஇஓ-வாக சுந்தர் பிச்சை நியமனம்: நிறுவனர்கள் லாரி பேஜ், செர்கி பிரின்...\nதங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரம் என்ன\n10 வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால் ஊழியர்கள் வேலை இழக்க மாட்டார்கள்: மாநிலங்களவையில் அமைச்சர்...\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nதனி விதிகள் இல்லாததால் ஒரு கி.மீ.க்கு ஒரு ‘டோல்கேட் ’ திறப்பீர்களா\nஉ.பி.யில் பாலியல் கொடுமைக்கு உள்ளான இளம்பெண்ணை எரித்துக் கொல்ல முயன்ற 5 பேர்...\nடீசல் மீதான கட்டுப்பாடுகளை நீக்க ஏற்ற தருணம்: அரசுக்கு ரிசர்வ் வங்கி கவர்னர்...\nமகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/72970-case-filed-against-husband.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-06T03:59:27Z", "digest": "sha1:4TU2REW3HENLAVWPXQYIKGY3I7GZDSDA", "length": 11327, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "தலாக் கூறி விவாகரத்து கேட்ட கணவர் மீது வழக்கு பதிவு | Case filed against husband", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nதலாக் கூறி விவாகரத்து கேட்ட கணவர் மீது வழக்கு பதிவு\nகோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து 4 மாதங்களிலேயே தலாக் மூலம் விவாகரத்து கேட்ட கணவர் மீது திருமண பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nகோவை அன்னூர் கே.கே. வீதியை சேர்ந்தவர் முகமது செரீப், இவரது மகன் முகமது அலி (32). மனைவி வாஜியா (24) போத்தனூர் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர். இருவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் வாஜியா போத்தனூர் போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.\nஅதில் முகமது அலி தன்னை திருமணம் செய்து கொண்டு வரதட்சனை கேட்டு மிரட்டுவதாகவும், முகமது அலி மற்றும் அவரது குடும்பத்தாரும் சேர்ந்து உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் வாஜியாவை பிடிக்கவில்லை எனத் தெரிவித்து, தலாக் என கூறி விவாகரத்து கேட்டு, வாஜியாவை போத்தனூர் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் விட்டு சென்றதாகவும் தெரிவித்தார்.\nஇதையடுத்து போத்தனூர் போலீஸார் முகமது அலி மற்றும் அவரது உறவினர்களான பானு, ஜக்காரியா, பாஷா, நிஷா, அன்வர், உள்ளிட்ட ஏழு பேர் மீது வரதட்சனை கொடுமை 498(A) மற்றும் இஸ்லாமிய பெண் திருமண பாதுகாப்பு சட்டம் (3r/w4 ) – 2019. பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வழக்கானது ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nபிரபல நடிகை கீதாஞ்சலி மாரடைப்பால் மரணம்\nகுப்புராமுவுக்கு முதல் மகுடம் சூட்டினார் பிரதமர் மோடி: தமிழக பாஜகவினர் உற்சாகம்\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n கொதிக்கும் எண்ணெயை கணவன் மீது ஊற்றிய பெண்\nபாலியல் பலாத்காரம்... புகாரளித்த பெண்ணை 30 முறை கத்தியால் குத்திய ஜாமீன் குற்றவாளி\nசிறையில் இருந்து வெளியே வந்தார் ப.சிதம்பரம்: காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்\nபொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகை: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nஜெயலலிதாவாகவே மாறிய ரம்யா கிருஷ்ணன்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/153576-yusuf-pathan-hosts-srh-teammates-for-dinner", "date_download": "2019-12-06T03:45:19Z", "digest": "sha1:HLGNRX4MPIICUAU42OC4TUUNSYRRSNWS", "length": 6623, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "`என் காதலுக்கு ���ாழ்த்துகள்!'- திருமண நாளில் அணி வீரர்களை அசரவைத்த யூஃசுப் பதான் | Yusuf Pathan hosts SRH teammates for dinner", "raw_content": "\n'- திருமண நாளில் அணி வீரர்களை அசரவைத்த யூஃசுப் பதான்\n'- திருமண நாளில் அணி வீரர்களை அசரவைத்த யூஃசுப் பதான்\nடி-20 ஸ்பெஷலிஸ்டான யூசுப் பதான் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். யூசுப் பதானுக்கும் - அஃப்ரீன் கானுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கும் முன்பு திருமணமானது. இவர்கள் நேற்று தங்களது 6-வது திருமண நாளை கொண்டாடினர். என் காதலுக்கு வாழ்த்துகள் என ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார் யூஃசுப். கிரிக்கெட் வீரர்கள் பிரபலங்கள் என ஏராளமானோர் இவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். தனது திருமண நாளை முன்னிட்டு அணி வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு மாலையில் யூஃசுப் விருந்து அளித்துள்ளார்.\nவிருந்தில் வெளுத்து வாங்கிய வீரர்கள் அந்தப் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வாழ்த்துகளையும் தட்டிவிட்டுள்ளனர். சன்ரைசர்ஸ் வீரர் சந்தீப் ஷர்மா, இனிய திருமண நாள் வாழ்த்துகள் யூஃசுப். இந்த அருமையான விருந்திற்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளார். அதேபோல் கடந்த ஐபிஎல் போட்டியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த சன் ரைசர்ஸ் வீரர் ரஷீத் கான், இந்த ருசியான விருந்து அளித்ததற்கு நன்றி யூசுப் பாய், உங்களுக்கு எனது மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.\nஇந்த ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் கொல்கத்தா அணியிடம் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ் அணி நாளை நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராய்ஸ் அணி தனது சொந்த ஊரில் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக அட்டகாசமான விருந்து கொடுத்து அசத்தியுள்ளார் யூசுப்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/o-muhalai-muhalai-song-lyrics/", "date_download": "2019-12-06T04:03:09Z", "digest": "sha1:HT5Z7A5GWH3UCS6BE6HN2U7VR47RR2R7", "length": 14637, "nlines": 394, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "O Muhalai Muhalai Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஹரிஸ் ராகவேந்திரா மற்றும் ஹரிணி\nஇசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்\nபெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய்\nமுகலாய் லை லை லை…\nஓ முகலாய் முகலாய் முகலாய்\nமுகலாய் லை லை லை…\nஆண் : ஓ மனதில் சிறு சிறு\nசிறு சிறு மழை துளி\nபெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய்\nமுகலாய் லை லை லை…\nஓ முகலாய் முகலாய் முகலாய்\nமுகலாய் லை லை லை…\nஆண் : முதல் காதல் முதல் ஸ்பரிசம்\nஒரு பொழுதும் மறப்பது இல்லை\nபெண் : என்ன ஆச்சு… என்ன ஆச்சு…\nகொஞ்சம் போல காதல் வந்துச்சே…ஏ…\nஆண் : ஓ ஓ என்ன ஆச்சு… என்ன ஆச்சு…\nகொஞ்சம் போல காதல் வந்துச்சே…ஏ…\nபெண் : ஓ மனதில் சிறு சிறு\nசிறு சிறு மழை துளி\nஆண் : ஓ முகலாய் முகலாய் முகலாய்\nமுகலாய் லை லை லை…\nஓ முகலாய் முகலாய் முகலாய்\nமுகலாய் லை லை லை…\nஆண் : தினசரி ராசி பலனும்\nஇந்த தேதியில் காதல் வருமே\nஎன்று ஒரு பொழுதும் சொல்வதில்லை\nபெண் : கை ரேகைகள் பார்த்தேன்\nஅதில் காதல் ரேகை இல்லை\nஇந்த காதல் செய்யும் தொல்லை\nஆண் : கண் சிமிட்டும் நேரத்திலே\nபெண் : கற்கண்டாய் இனிகிறதே\nஇன்றும் இது வேண்டும் வேண்டும்\nஆண் : மனதில் சிறு சிறு\nசிறு சிறு மழை துளி\nபெண் : மனதில் சிறு சிறு\nசிறு சிறு மழை துளி\nகுழு : ஹாய் ஹாய்… ஹாய் ஹாய்…..\nபெண் : ஓ முகலாய் சில்லல்லய்\nகுழு : இக்கிதரப்பு பப்பரா\nபெண் : ஓ முகலாய் சில்லல்லய்\nஆண் : லை லை லை லை லை லைல…\nலை லை லை லை லை லைல….\nஆண் : காதலினில் மூழ்கும் கடுகாய்\nஇந்த காதலில் மூழ்கி துடித்தேன்\nஇதை எவரேனும் பார்க்கும் முன்பே\nமறைத்திட வேண்டும் என்று தவித்தேன்\nபெண் : கை குழந்தை போலே\nஇந்த காதல் உயிரை எடுக்கும்\nநம்மை காட்டி காட்டி கொடுக்கும்\nஆண் : தனிமையிலே தனக்குள்ளே\nபெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய்\nமுகலாய் லை லை லை…\nபெண் : ஓ மனதில் சிறு சிறு\nசிறு சிறு மழை துளி\nஆண் : முதல் காதல் முதல் ஸ்பரிசம்\nஒரு பொழுதும் மறப்பது இல்லை\nபெண் : என்ன ஆச்சு… என்ன ஆச்சு…\nகொஞ்சம் போல காதல் வந்துச்சே…ஏ…\nஆண் : அஹா என்ன ஆச்சு… என்ன ஆச்சு…\nகொஞ்சம் போல காதல் வந்துச்சே…ஏ…\nபெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய்\nமுகலாய் லை லை லை…\nஆண் : மனதில் சிறு சிறு\nசிறு சிறு மழை துளி\nபெண் : ஓ முகலாய் முகலாய் முகலாய்\nமுகலாய் லை லை லை…\nஆண் : இருந்தும் சுட சுட\nகுழு : ஓ முகலாய் சில்லல்லய்…(4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/86852", "date_download": "2019-12-06T02:54:47Z", "digest": "sha1:U6HN5FREDKVR5IS46MQURAIPYYDUBSDI", "length": 16450, "nlines": 340, "source_domain": "www.arusuvai.com", "title": "சுலப கத்தரிக்காய் கொத்ஸு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 பேருக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive சுலப கத்தரிக்காய் கொத்ஸு 1/5Give சுலப கத்தரிக்காய் கொத்ஸு 2/5Give சுலப கத்தரிக்காய் கொத்ஸு 3/5Give சுலப கத்தரிக்காய் கொத்ஸு 4/5Give சுலப கத்தரிக்காய் கொத்ஸு 5/5\nபச்சை மிளகாய் - 4\nபூண்டு பல் - 4\nபுளி - நெல்லிக்காய் அளவு\nபெரிய வெங்காயம் - 1 (அரிந்து கொள்ளவும்)\nமஞ்சள் தூள் - சிறிது\nபெருங்காயத் தூள் - சிறிது\nநல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்\nகடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்\nகத்தரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன், பூண்டு பல், பச்சை மிளகாய், நார் நீக்கிய புளி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் எல்லாம் சேர்த்து வேக வைக்கவும்.\nநன்கு வெந்ததும், இறக்கி வைத்து, சிறிது ஆறியதும், மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு உளுத்தம்பருப்பு போட்டு, வெடித்ததும், நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.\nபிறகு அரைத்து வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து, உப்பு போட்டு, இரண்டு கொதி வந்ததும், கறிவேப்பிலை சேர்த்து இறக்கி வைக்கவும். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.\nஎமிலி, பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி\nசுலப கத்தரிக்காய் கொத்ஸு நல்ல ருசி...சப்பாத்திக்கும் நல்லா இருந்தது. என்னோட வடநாட்டு நண்பிக்கும் ரொம்ப பிடித்திருந்தது\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nகத்தரிக்காய் கொத்ஸு மிகவும் சுவையாக இருந்தது. இலா சொன்னவுடன் நானும் சப்பாத்திக்கு தொட்டுகொள்ள செய்தேன். north indian dishes விட கத்தரிக்காய் கொத்ஸு நல்ல match ஆக இருந்தது மிகவும் நன்றி.\nஇந்த தருணத்தில் இன்னொன்றும் சொல்ல ஆசை படுகிறேன். உங்களுடைய எழுத்து நடை மிகவும் அருமை. பட்டிமன்றத்தில் நல்ல கருத்துகளை சொல்லி இருக்கிறீர்கள்.நீங்கள் சொல்லும் கருத்துகளுக்கு நான் விசிறி. :)))))\nஇந்த முறை என்னுடைய குறிப்புகள் நிறைய செய்து இருக்கிறீர்கள். ஊக்கத்துக்கு மிக்க நன்றி.\nபட்டி மன்றப் பதிவுகள் பற்றி பாராட்டி இருக்��ிறீர்கள். மிகவும் நன்றி. என்னை விட சீனியர்கள் எல்லாம் இருக்கிறார்கள். மனோ மேடம், திருமதி மனோஹரி, தேவா, ஹேமா,(வயதில் அல்ல, அறுசுவை அரங்கத்தில்), இன்னும் நிறைய தோழிகள், இவர்கள் இன்னும் பிரமாதமாக எழுதுவார்கள். நான் இப்போதுதான் அறுசுவையில் பங்கு பெறுவதன் மூலம் எழுதப் பயிற்சி பெற்றுக் கொண்டு இருக்கிறேன்.\nஅடிக்கடி feedback தாருங்கள்.தங்களைப் போன்ற தோழிகளின் பின்னூட்டம் எங்களைப் போல எழுத ஆர்வமுள்ளவர்களின் எழுத்தை செம்மைப் படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும்.\nசுவையாக இருந்தது. பிடித்திருக்கிறது. குறிப்புக்கு நன்றி. இலாவுக்கும் நன்றி. :)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000014383.html", "date_download": "2019-12-06T03:02:22Z", "digest": "sha1:MSJUPX36J2OBAQ4EGJ6IS65CQMRTBSDE", "length": 5615, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "இந்திய வரலாறு 1000 கேள்வியும் பதிலும்", "raw_content": "Home :: பொது அறிவு :: இந்திய வரலாறு 1000 கேள்வியும் பதிலும்\nஇந்திய வரலாறு 1000 கேள்வியும் பதிலும்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபாரதி முதல் கவிதாசன் வரை தமிழ் இதழ்கள் (1915-1966) ரா.பி.சேதுப்பிள்ளை\nஅமெரிக்க பேர்ரசின் ரகசிய வரலாறு இலக்கியச் சாறு வழி மறிச்சான்குடி\n12000 என்னும் பெருநூல் காவியம் நடந்தாய் வாழி நற்றமிழே கடன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2019/01/02182420/Today-Flash-News.vid", "date_download": "2019-12-06T02:37:04Z", "digest": "sha1:DF2CU7GXFFCXHG64BYBWUPFJX5CEEUCB", "length": 4610, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிரான தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை", "raw_content": "\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்த���ரிக்கு மோடி 27-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார்\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிரான தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை\nபரிகார பூஜைக்குப்பின் சபரிமலை நடை திறப்பு\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிரான தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை\nபாஜக ஆட்சி தொடர்ந்தால் கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்\nஎவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க - நடிகர் ஆரி\nபுகைப்படத்தால் ரம்யா பாண்டியனுக்கு வந்த சோதனை\nஅருண் விஜய்யின் கதாபாத்திரம் இதுதான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/50760-pm-modi-s-last-minute-rally-s-favour-to-bjp.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-06T03:36:47Z", "digest": "sha1:VZFMOHMCYIMB5QUT73PMHAIZWYWGZPJG", "length": 15670, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "ராஜஸ்தான் தேர்தல் கள நிலவரத்தை தலைகீழாக மாற்றிய மோடி! | PM Modi's last minute Rally's Favour to BJP", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nராஜஸ்தான் தேர்தல் கள நிலவரத்தை தலைகீழாக மாற்றிய மோடி\nராஜஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட தேர்தல் சூறாவளி பிரசாரங்களின் எதிரொலியாக, அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்ற கருத்துக் கணிப்புகள் தவிடுபோடியாகி, மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.\nபிரதமர் மோடியின் அநாயசமான உடல்மொழியுடன்கூடிய ஆக்ரோஷமான பேச்சும், வார்த்தை ஜாலங்களும் பாஜகவின் மிகப் பெரிய பலம் ஏன்றால் அது மிகையல்ல. ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களும் இக்கூற்றை மெய்பிப்பதாக அமைந்தன.\nஅர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பிய மோடி, உடனே ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கினார். அங்கு ஹனுமன்கார்க். சிகார் உள்ளிட்ட 10 இடங்களில், தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.\nகுறிப்பாக, அனுமன்கார்க் நகரில் அவர் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தின்போது, \"சீக்கியர்களின் புனித ஸ்தலமான கர்தார்பூர் பாகிஸ்தான் வசம் சென்றதற்கு ,தேசத்தைப் பற்றியும், நம் நாட்டின் பாரம்பரிய பெருமைகள் குறித்தும் காங்கிரஸுக்கு துளியும் அக்கறை இல்லாததுதான் காரணம். கர்தார்பூர் விஷயத்தின் மூலம் ஒட்டுமொத்த சீக்கிய இனத்துக்கே காங்கிரஸ் துரோகம் இழைத்துவிட்டது\" என ஆவேசமாக பேசினார். அவரது உணர்ச்சிப்பூர்வமான இந்தப் பேச்சு, ராஜஸ்தான் வாழ் சீக்கிய மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.\nசிகாரில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது, காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைமையையும் தமது அனல் பறக்கும் வார்த்தைகளால் மோடி எரித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். \"காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஞாபக மறதி அதிகம் என்றும், யாரோ எழுதி கொடுப்பவற்றைதான் பொதுக் கூட்டங்களில் அவர் ஒப்பிக்கிறார்\" எனவும் மோடி கடுமையாக விமர்சித்தார்.\nஅத்துடன், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தை மனதில் கொண்டு, \"தாயும், மகனும் இந்த முறை சட்டத்தின் பிடியிலிருந்து எப்படி தப்பிப்பார்கள் என பார்ப்போம்' என்று சோனியாவையும், ராகுலையும் மறைமுகமாக சாடினார். அவரது இந்த சூசகமான வார்த்தைகள் இளம் வாக்காளர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.\nஒருபுறம் காங்கிரஸை சகட்டு மேனிக்கு மோடி விமர்சித்தாலும், மறுபுறம் ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசின் சாதனைகளையும் தமது பிரசாரத்தின்போது பட்டியலிடவும் அவர் தவறவில்லை. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் தேர்தல் பிரசாரமும் பாஜகவுக்கு கூடுதல் பலமாக அமைந்தது.\nமோடி, அமித் ஷா இருவரும் இரட்டை குழல் துப்பாக்கிகளாக, ராஜஸ்தானில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரங்கள், அந்த மாநிலத் தேர்தல் முடிவுகளை தலைகீழாக மாற்றிவிட்டது என அரசியல் நோக்கர்கள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர்.\nராஜஸ்தானில் 125 -130 இடங்களில் காங்கிரஸும், 45 -50 இடங்களில் மட்டுமே பாஜகவும் வெற்றி பெறும் என கருதி வந்த அரசியல் விமர்சகர்கள், மோடியின் பிரசாரத்துக்கு பிறகு அங்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அங்கு தாமரை தான் மீண்டும் மலரும் என தற்போது ஆருடம் கூறியுள்ளனர்.\nமோடியின் பிரசாரத்துக்கு முந்தைய மற்றும் பிந்தைய பங்குச் சந்தை நிலவரங்களும் இதனை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉத்தர பிரதேச பா.ஜ.க எம்.பி கட்சியில் இருந்து விலகல்\nதேவையென்றால் ஆதார் விபரங்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்\nஇடைத்தரகர் மைக்கேலுக்கு வக்காலத்து வாங்கும் காங்கிரஸ்\nதேசியப் பாதுகாப்பு ஆலோசகருக்கு சிபிஐ பாராட்டு\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎன்னை எளிதாக முடக்கி விட முடியாது\nஇந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nசில மணி நேரங்கள் முதல்வர்... பாஜக அரசுக்கு ரூபாய் 40,000 கோடியைக் கொடுத்தாரா பட்நவிஸ்\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nஜெயலலிதாவாகவே மாறிய ரம்யா கிருஷ்ணன்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nilkiris-heavy-rain-and-peoples-affected-dmk-president-mk-stalin-arrive", "date_download": "2019-12-06T04:26:08Z", "digest": "sha1:3YOINOY6F7PQWEM5A3PQG4OUUSHYV24H", "length": 11240, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "நீலகிரிக்���ு திமுக எம்.பிக்கள் சார்பில் ரூபாய் 10 கோடி நிதியுதவி- திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு! | NILKIRIS HEAVY RAIN AND PEOPLES AFFECTED DMK PRESIDENT MK STALIN ARRIVE NILGIRI | nakkheeran", "raw_content": "\nநீலகிரிக்கு திமுக எம்.பிக்கள் சார்பில் ரூபாய் 10 கோடி நிதியுதவி- திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு\nநீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தும், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அதனை தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று கனமழை மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் திமுக சார்பில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 1 லட்சம் வழங்கினார்.\nஅதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நீலகிரியில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க தவறிவிட்டது. நீலகிரியில் மழையால் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார். நீலகிரியில் மழை, வெள்ள நிவாரண பணிகளுக்கு திமுக எம்.பி.க்கள் சார்பில் ரூபாய் 10 கோடி வழங்கப்படும் என தெரிவித்தார். நீலகிரியில் இரண்டு நாட்களாக ஆய்வு செய்த அறிக்கையை எதிர்கட்சித்தலைவர் என்ற முறையில் தமிழக முதல்வரிடம் அளிக்க உள்ளதாக கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசேலம்: மல்லிகை மணக்குது; விலையோ கசக்குது\nகொல்லிமலை: 35 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல்; போலீசார் அதிர்ச்சி\nதூக்கி வீசப்பட்ட பிறந்த 3 நாட்களே ஆன ஆண் குழந்தை\nதென்காசியுடன் இணைக்க எதிர்ப்பு... பள்ளி, கல்லூரிக்குப் பிள்ளைகளை அனுப்ப மறுப்பு... போராட்டத்தில் கிராம மக்கள்\nமலையாள நடிகர் சுரேஷ்கோபி்க்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையா..\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: மேலும் ஒரு மாணவரின் தந்தை கைது\nசூடான் தீ விபத்தில் இறந்தவர்களில் சடலத்தை கொண்டு வர கோரிக்கை\n“தனது பெற்றோரின் திருமணத்தை நேரில் பார்த்த விஜய்”- எஸ்.ஏ.சி பகிர்ந்த சுவாரஸ்யம்\n‘தலைவி’ படத்தில் சசிகலாவாக நடிக்கப்போவது இவரா\nவிஜய் டிவி ராமரின் ‘போடா முண்டம்’\n ���ேற அப்டேட் விட்ட வெங்கட் பிரபு...\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-12-06T03:05:43Z", "digest": "sha1:SI3SBNEWYUFQCYXCGO2BIPVCDI4Q57PC", "length": 12342, "nlines": 126, "source_domain": "www.pannaiyar.com", "title": "கரிசலாங்கண்ணி கீரை | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nதூய்மையான இரத்ததிற்கு கரிலாங்கண்ணி கீரை\nஇரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள நீர்த்தன்மை வற்றிப்போகிறது. இதனால் இரத்தம் பசைத்தன்மையடைகிறது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது.\n* இவற்றை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம். அல்லது காயவைத்த பொடியை பாலில் கலந்தோ, தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதுடன் உடலும் வலுப்பெறும்.\n* கரிசலாங்கண்ணி உடலுக்கு ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் தருவதால் இதற்கு மரணமாற்று மூலிகை என்ற பெயரும் உண்டு.\n* கரிசலாங்கண்ணி நரம்புத்தளர்வை போக்கும். மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறச் செய்யும்.\n* ஆஸ்துமா, இருமல், ஈளை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய்கள் தீருவதுடன் சுவாசம�� சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.\n* இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும்.\n* மண்ணீரல், சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் தன்மை கரிசாலைக்கு உண்டு.\n* குழந்தைகளுக்கு உண்டாகும் மந்த நோய்களைப் போக்கும்.\n* கண்பார்வையை தெளிவுபெறச் செய்யும். கண் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தும் கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவற்றை குணமாக்கும்.\n* தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும்.\n* கரிசலாங்கண்ணி இலையை நீர் விடாமல் சாறு எடுத்து அதை சோப்பு போடப்படாத வெள்ளைத் துணியில் நனைத்து நிழலில் உலர்த்தி, சுருட்டி திரியாக்கி சுத்தமான நெய் விளக்கில் எரித்தால் கருப்பு பொடியாக வரும். இதையே “கண் மை” ஆக நம் முன்னோர்கள் உபயோகித்தனர்.\nஇதனால் கண்கள் பிரகாசமாக ஆவதுடன், கண்கள் குளிர்ச்சி அடைந்து முகப்பொலிவு உண்டாகும். கண்ணுக்கு மை அழகு என்ற பழமொழி, அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கயத்துக்கும் சிறந்ததாகும். இது பழங்கால பாட்டி சொன்ன வைத்தியமாகும்\nசர்க்கரை நோயை தடுக்கும் அத்திபழம்\nபிரமிக்க வைக்கும் மூலிகைப் பண்ணை\nகண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்:\nவிச உயிரினங்கள் கடித்து விட்டதா…\nமுருங்கை கீரை ஏழைகளின் அமிர்தம்\nஇடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால்..\nசர்க்கரை நோய் போக்கும் சிறுகுறிஞ்சான்\nகரிசலாங்கண்ணி என்பதே சரி .\nதவறுக்கு மன்னிக்கவும் .தவறு திருத்தப்பட்டது.\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/functions/147558-pudukkottai-viralimalai-jallikattu-creating-guinness-world-record", "date_download": "2019-12-06T02:41:28Z", "digest": "sha1:XKEFEPO3V3YN3TQSAP3WA6QZCYU3FJZE", "length": 15895, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "9 மணி நேரம்... 1,353 காளைகள்! கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு | Pudukkottai viralimalai jallikattu creating guinness world record", "raw_content": "\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று துவங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டியில், 9 மணி நேரத்தில் 1,353 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு, விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுகள் தாக்கியதில் பார்வையாளர்கள் 2பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் குளம் பட்டமரத்தான் கருப்பசாமி கோயில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. கின்னஸ் சாதனை முயற்சிக்கான இந்த மாபெரும் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காலை 8.20மணிக்கு தொடங்கி வைத்தார். முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. முன்னதாக, ஜல்லிக்கட்டு விழாவில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு கடும் கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. மக்கள் அனைவரும் கடுமையான சோதனைக்குப் பின் அனுப்பிவைக்கப்பட்டனர். பிரமாண்ட கேலரிகள் அமைக்கப்பட்டு, அதில் பார்வையாளர்கள் அமர்த்தப்பட்டனர். வீரர்கள் காப்பீடு செய்யப்பட்டும், மிகுந்த பரிசோதனைகளுக்குப் பிறகு, ஒவ்வொரு பிரிவாக உள்ளே களமிறக்கப்பட்டனர்.\nரசிகர்களின் கரகோஷத்துடன் ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல் காளை அவிழ்த்து விடப்பட்டது. முதல் காளை, வீரர்களின் பிடியில் சிக்காமல் கெத்து காட்டியது. தொடர்ந்து, அடுத்தடுத்த காளைகள் வாடிவாசலில் இருந்து கட்டவிழ்த்துவிடப்பட்டன. திருச்சியைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள், அடுத்தடுத்து காளைகளைப் பிடித்து, ரசிகர்களின் கரகசோகங்களைப் பெற்றதோடு, பரிசுகளையும் தட்டிச்சென்றனர். தங்கநாணயம், குத்துவிளக்கு, சைக்கிள், மிக்சி, ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பொருள்களைப் போட்டியின்போதே பிடிபடாத காளைகளுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் வழங���கப்பட்டன. வெள்ளைக் கொம்பன், செவலைக்கொம்பன் என அடுத்தடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகள் களமிறக்கப்பட்டன. விஜயபாஸ்கரின் மூன்று காளைகளையும் வீரர்களால் அடக்கமுடியவில்லை. சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக களத்தில் நின்ற செவலைக்கொம்பன் காளை, வீரர்களுக்கு போக்குக் காட்டியது. காளை அருகே வீரர்கள் யாரும் நெருங்கவில்லை. இதேபோல, இலங்கை அமைச்சர் செந்தில்தொண்டைமான் காளையும் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது.\nமுதலமைச்சரைத் தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விழாவிற்கு வந்து ஜல்லிக்கட்டுப் போட்டியைக் கண்டுகளித்தார். காலை 8.25 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு, மாலை 5.35 மணிக்கு நிறைவுபெற்றது. 9 மணி நேரத்தில் 1,353 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன. மதுரை, சேலம், தஞ்சாவூர், அரியலூர், சிவகங்கை,புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் இதில் பங்கேற்றன. கின்னஸ் சாதனை முயற்சியாக அங்கீகரிப்பதற்காக, லண்டனில் இருந்து மார்க், மெலினா ஆகியோர் வந்திருந்து ஜல்லிக்கட்டுப் போட்டியைக் கண்காணித்தனர். ஒரே நாள் ஜல்லிக்கட்டுப் போட்டியில், அதிக காளைகளை அவிழ்த்துவிட்டு, விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக அவர்கள் அறிவித்ததுடன், கின்னஸ் சாதனையாக அங்கீகரித்தனர். அதற்கான சான்றிதழை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கினர்.\nஜல்லிக்கட்டுக்காக 1500 காளைகள் வரையிலும் பதிவுசெய்யப்பட்டிருந்தபோதிலும், 150 காளைகள் வரை கட்டவிழ்க்க முடியவில்லை. இதனால்,மாட்டின் உரிமையாளர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் அதிகபட்சமாக 21 காளைகளை அடக்கிய திருச்சியைச் சேர்ந்த முருகானந்தம், சிறந்த மாடுபிடிவீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல, சிறந்த காளையாக ராப்பூசலையைச் சேர்ந்த பி.முருகானந்தம் காளை தேர்ந்தெடுக்கப்பட்டு, கார் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல, சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, புல்லட் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. மருத்துவக் குழுக்கள், 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. ஜல்லிக்கட்டை பார்வையிட்டுக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே, சொரியம்பட்டியைச் சேர்ந்த ராமு (35), திருச்சி மாவட்ட��் ஜீயபுரம் சதீஸ்குமார் (25) காளை குத்தியதில் இருவரும் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.13 பேர் படுகாயமடைந்தனர்.\nபோட்டியைக் காண ஏராளமான பார்வையாளர்கள் வந்து குவிந்தனர். திருச்சி சரக டி.ஐ.ஜி தலைமையில், 4 மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பி-க்கள், 25 டிஎஸ்பி-க்கள், 50 இன்ஸ்பெக்டர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தபோதிலும், கேலரிக்குச் செல்ல மக்கள்கூட்டம் அலைமோதியதால், அவ்வப்போது தடியடி, தள்ளுமுள்ளு என பதற்றம் நிலவியது.\nமொத்தத்தில், விராலிமலை ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதல் பரிசான காரை தனது சொந்த ஊரைச் சேர்ந்த ஒருவருக்குக் கொடுத்து, தனது தொகுதி செல்வாக்கைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். சிபிஐ விசாரணை, வருமான வரித்துறை ரெய்டு என அமைச்சர் விஜயபாஸ்கர் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தி எண்ணங்களை மாற்றும் வகையில், தமிழர்கள் கொண்டாடும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை கின்னஸ் சாதனைப் போட்டியாக நடத்தி முடித்துள்ளார் என உள்ளூர் மக்கள் பேசிவருகின்றனர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nசொந்த ஊர் புதுக்கோட்டை. பத்திரிக்கைத் துறையில் 7வருஷ அனுபவம். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள்ல வேலை பார்த்து விட்டு, இப்போ சொந்த ஊர்ல விகடனின் கைபிடித்து நடக்கிறேன். சமூக அவலங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் புடிச்சி, எழுத்து வடிவத்தில கொண்டுவந்து ஏதாவது மாற்றத்தை உருவாக்கணும். இதற்காகத் தான் விகடனுடனான இந்த பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2015/04/", "date_download": "2019-12-06T04:21:01Z", "digest": "sha1:SOTY2XSB5KQ2M4VNUOAOCIKGRHMUIWSW", "length": 104746, "nlines": 496, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: April 2015", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஎது இலக்கியம் மற்றும் குமுதம் ரிப்போட்டர் இலக்கியம்\nஅவர் தீவிர ஜெயமோகன் ரசிகர். சாருவை படிப்பவர். நேற்று முகநூலில் அவருடன் பேசிக்கொண்டு இருந்தேன். இந்து மதம் பற்றி பேசிக்கொண்டு இருந்த போது அவருடைய பேச்சு இலக்கியத்துக்கு போனது. அவரிடம் இலக்கியம் என்றால் என்ன என்று கேட்டேன்.\nஅவர் உடனே என்னை திருப்பி சில கேள்விகள் கேட்டார்\nந��ங்க கர்நாடக சங்கீதம் கேட்பீர்களா \nஉங்களுக்கு ஏதாவது அதுல புரியுமா \nசுத்தம்.. நமக்கும் ராகம் தாளம் எல்லாம் ரொம்ப தூரம்.\nதினமும் கேட்பேன் எனக்கு பிடிக்கும்.\n(மற்ற இசையமைப்பாளர்கள் பெயரை சொல்லி)அவர்களின் பாடல்கள் \nசில பாடல்கள் கேட்பேன் எப்பவாவது.\nபாடல்களின் நடுவில் வரும் கோரஸ் \nகர்நாடக சங்கீதம் சிலருக்கு பிடிக்கும் அது இலக்கியம் மாதிரி.\nஇளையராஜா - சுஜாதா மாதிரி பலருக்கு பிடிக்கும்.\nமற்றவர்கள் ’புயல்’ மாதிரி வருவாங்க சாரு மாதிரி எப்பவாவது படிக்கலாம்.\nகோரஸ் கவிதை மாதிரி இரண்டு மூன்று முறை சத்தம் போடுவாங்க... ஆனால் புரியாது\nஏதோ புரிந்த மாதிரி இருந்தது...\nதாராளமாக... ஆனால் என் பெயர் மட்டும் வேண்டாம் என்றார் அந்த உள்வட்டம்.\nபின் இணைப்பு கீழே. நன்றி குமுதம் ரிப்போட்டர்\nLabels: இலக்கியம், சர்ச்சை, நகைச்சுவை\nவந்துவிட்டார் கேப்டன். உங்களுக்கு தெரிந்த வடிவேலு ஒன் லைனர் தெரிந்தால் சொல்லுங்க\nகண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் \nவெறுப்புக் குற்றம்: பூணூல் அறுத்தலைத் தொடர்ந்து - பத்ரி\nவெறுப்புக் குற்றம்: பூணூல் அறுத்தலைத் தொடர்ந்து\nவிக்கிபீடியா 'Hate Crime' என்பதை இவ்வாறு வரையறுக்கிறது:\nஎந்தவித நேரடி முன்விரோதமும் இல்லாத நிலையில், சம்பந்தமே இல்லாத ஒருவர்மீது இனம், மொழி, பால், தேசம், பாலுறவு விருப்பம், தோற்றம் ஆகியவை காரணமாக வெறுப்பினால் உந்தப்பட்டுத் தாக்குதல் நடத்துவதுதான் ‘வெறுப்புக் குற்றம்’ எனப்படுகிறது.\nபொதுவாக இம்மாதிரியான குற்றங்கள் நடக்கும்போது அரசியல் கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் அறிவுஜீவிகளும் குறைந்தது வாய் வார்த்தையாலாவது கண்டிப்பார்கள். தமிழகத்தின் என்ன நடந்தது பாரதிய ஜனதா கட்சி கடுமையாகக் கண்டித்ததுடன் நேராகச் சென்று தாக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளித்தார்கள். காங்கிரஸ் கட்சியின் ஒரு தலைவர் நேரில் சென்று பார்த்ததுடன் மாநிலத் தலைவரின் கண்டன அறிக்கையை வெளியிட்டார்.\nதினம் ஒரு அறிக்கை விடும், ராமானுஜர் சீரியல் எழுதும் திமுக தலைவர் கருணாநிதியோ, அறிக்கைத் திலகம் பாமக ராமதாஸோ வாயைத் திறக்கவில்லை. இடதுசாரிக் கட்சிகள், ம்ஹூம், ஒரு வார்த்தை இல்லை. ஆளும் அஇஅதிமுகவிடமிருந்து ஒரு சத்தம் இல்லை. அதிகாரபூர்வ எதிர்க்கட்சி தேமுதிகவிடமிருந்து ஒரு முனகல் இல்லை. நடைப்பயண நாயகன் மத��முக வைகோ, புதுப்புயல் தமாக வாசன், தலித்துகளின் ஒப்பற்ற தலைவர் திருமாவளவன் ஆகியோரிடமிருந்து ஒரு குரல் இல்லை. இந்தக் கட்சிகளின் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள்கூட வாய் திறக்கவில்லை.\nதிராவிடர் கழகத்தின் வீரமணி, தங்கள் அமைப்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை, தாங்கள் இதுபோன்ற தாக்குதல்களை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று சொல்லவில்லை.\nபத்திரிகையாளர் ஞாநி சொல்கிறார்: “இதுபோன்ற செயல்களை பெரியாருடன் தொடர்புபடுத்தவே கூடாது. அவர் அமைப்புரீதியான மாற்றங்களை வன்முறையற்ற வழியில் செயல்படுத்தவே விரும்பினார். இந்த நபர்கள் தங்களைப் பெரியாரியர்கள் என்று சொல்லிக்கொள்ளவே கூடாது. உரிமைகளை மீறும் இந்தச் செயல்கள் பகுத்தறிவின் வரையறைக்குள் வரமாட்டா.”\nஇம்மாதிரி பெரியாரியர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கவே முடியாது. இம்மாதிரியான தாக்குதல்களில் தங்கள் பங்கு என்ன என்பதை பெரியாரியர்கள் விளக்கியே ஆகவேண்டும். இத்தனை ஆண்டுகளாகத் தாங்கள் பரப்பி வந்திருக்கும் வெறுப்பு விதைதானே இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறது ஸ்வராஜ்யா இதழில் நான் எழுதியுள்ள கட்டுரையில் 2006-ல் நடந்த சில செயல்களையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.\nசரி, மனித உரிமை அமைப்புகள் என்று சில உள்ளனவே, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தேடிப் பார்த்தேன். அப்படி ஒன்றும் கருத்து சொல்லக்கூடிய செயலாக இது அவர்களுக்குத் தெரியவில்லை போல.அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் போன்றவர்கள் பொதுவான மனித உரிமைகளுக்காக மிகவும் போராடுபவர்கள். அவர்களுக்கு இதுகுறித்துச் சொல்ல ஏதுமில்லை.\nதனிப்பட்ட முறையில் நீ கண்டித்தாயா, நீ கண்டித்தாயா என்று கேட்பது எனக்கு ஏற்புடையது அல்ல. ஆனால் இதற்காக என்று இருக்கும் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும்கூட இதுகுறித்து ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை என்பது தமிழ்ச் சமூகத்தில் பார்ப்பனர் நிலை என்ன, பார்ப்பன வெறுப்பு என்பது எப்படிப் புரையோடிப் போயிருக்கிறது என்பதை நன்கு விளக்கும். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் நான் எழுதிய கட்டுரை ஒன்று மிகக் கடுமையான எதிர்வினைகளைப் பெற்றது. இல்லாத ஒன்றை ஊதிப் பெரிதாக்குகிறேன் என்றார்கள். இன்று என்ன நடந்துள்ளது என்று பாருங்கள்.\nசமூக வலைத்தளங்களில் பல தனி நபர்கள் இந்தச் செயலைக் கண்டி���்துள்ளனர். ஆனால் அவர்களில் பலர் unequivocal-ஆகக் கண்டிக்காமல், கூடவே சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பல விஷயங்களைப் பற்றிப் பேசியதையும் பார்க்கிறேன். தமிழ்ச் சமுதாயத்தின் உண்மையான அவலம் அவர்கள்கூட இல்லை. இந்த விஷயத்தை எள்ளி நகையாடிய சிலர்தான். அவற்றைப் பார்ப்போம்.\n1. ஆந்திராவில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டபோது கூப்பாடு போடாத சிலர் இப்போது இரண்டு பேருடைய நூல் அறுந்ததற்குக் கொதிப்பது ஏன்\nஇவை இரண்டும் ஒப்பிடப்படக்கூடிய செயல்களே அல்ல. நூல் அறுந்தது சாதாரண விஷயம்தான். உயிர் போகவில்லைதான். ஆனால் என்னவிதமான ஒப்பீடு இரண்டும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கதுதானே இதைக் கண்டிப்பதற்கு அதைக் கண்டித்து வாங்கிவந்த சான்றிதழைக் காண்பிக்கவேண்டுமா இருவரும் தமிழர்கள்தானே ஒரு பக்கம் சுட்டது ஆந்திர போலீஸ். இன்னொரு பக்கம் தாக்கியது தமிழர்கள். தாக்கப்பட்டவர்கள் வெறும் பார்ப்பனர்கள். பிரச்னை அதுதானா\n அதற்கு ஏன் இந்தப் பொங்கல்\n லேசாக மேலேதானே கையை வைத்தார்கள் கொஞ்சமாகக் கீழேதானே தள்ளினார்கள் வெறும் இரண்டு பேரைத்தானே தாக்கினார்கள்\n3. அடக்குமுறையின் வெளிப்பாடுதான் பூணூல். அதனை அவர்களாகவே நீக்கியிருக்கவேண்டும். இல்லை என்பதால் இந்தச் செயலில் ஈடுபடவேண்டியிருந்தது.\nஇதனை இந்தப் பதிவில் எதிர்கொள்ளப்போவதில்லை. தனியாக எழுத உள்ளேன். எந்தச் சட்ட வரையறைக்குள்ளும் அடங்காத ஒரு எதிர்பார்ப்பு இது. பிறர் எம்மாதிரியான மதச் சடங்குகளைச் செய்யவேண்டும் என்று எவ்விதத்திலும் யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. அவரவர் விரும்பிய வகையில் சட்டத்துக்கு உட்பட்டு மத வழிபாடு செய்வதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ளது என்பதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\n4. பொதுமக்கள் கூடும் இடங்களில் திறந்த மார்புடன் இருக்கும் இவர்களை சட்டை போடச் சொல்லவேண்டும்.\nதமிழகத்தில் நான் பார்த்தவரை வயலில் விவசாயம் செய்வோர் முதல் வீடுகளில், தெருக்களில், பல பொது இடங்களில் வெறும் துண்டுடனோ, அதுகூட இல்லாமலோ திறந்த மார்புடன் கீழாடை மட்டும் அணிந்துகொண்டு அனைத்து சாதி ஆண்களும் செல்கிறார்கள். இதனை ஆபாசம் என்றும் பெண்களுக்கு எதிரானது என்றும் சொல்பவர்கள் சட்டம் கொண்டுவந்து மாற்ற முயலுங்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக, மாநிலத்தின் ���னைத்து ஆண்களும் தெருவில் இறங்கும்போது இதனைச் செய்யவேண்டியிருக்கும்.\nதமிழகத்தில் பொதுவெறுப்பின் அடிப்படையில் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திப்பது தலித்துகள்தான். சாதி மத பேதமின்றி அனைவரும் ஒன்றுசேர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தலித்துகளைத் தாக்குகின்றனர். தலித் மாணவர்களைக் கொண்டு பள்ளிக்கூடக் கழிப்பறையைச் சுத்தம் செய்ய வைத்ததற்காக கீழப்பத்தை பண்டிதன்குறிச்சி கிராமத்தின் ஒரு பள்ளியில் “தாளாளர் சாலமன் ஜெபா, அவரது மனைவியும் தலைமையாசிரியருமான ஜெயக்குமாரி, ஆசிரியர்கள் ஹெலன் அருள் எமிமாள், மேரி சுஜித்ரா, ஏஞ்சலின் ஸ்டெபி, ஜேக்கப், ஆக்னஸ், சரோஜா” ஆகியோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதொடர்ச்சியாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிவருகின்றனர். இவை அனைத்துமே ஹேட் கிரைம் என்பதன்கீழ் வரும். சென்னையில் இரு பார்ப்பனர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலும் அதே வகையின்கீழ் வரும். இவற்றை அனைத்து மக்களும் கடுமையாக எதிர்க்கவேண்டும். நமக்கென்ன என்று எதிர்க்கத் தவறினால், நாம் சமதர்ம சமுதாயம் ஒன்றை உருவாக்கத் தவறிவிடுவோம்\nஇந்த பதிவு தான் ”நல்ல பதிவு. நன்றி பத்ரி”\nசுஜாதா விருதுகள் - ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன் மற்றும் பலர்\nஏர் டெல் சூப்பர் சிங்கராக இருந்தாலும், இலக்கிய() விருதாக இருந்தாலும் சர்ச்சை தொடர்கிறது... இதற்கு ஒரே தீர்வு கடைசியில் சொல்லியிருக்கிறேன்.\nசுந்தர ராமசாமி விருது, ராஜமார்த்தாண்டன் விருதுக்கெல்லாம் பாராட்டு தெரிவிக்கிறீர்கள். சுஜாதா விருதுகளைப்பற்றிய உங்கள் வாழ்த்துக்களை காணவில்லையே\nஅன்புள்ள சித்ரன். முதல் கடிதம். புரிகிறது. ஆனாலும் சீரியஸாகவே பதில்\nசுந்தர ராமசாமியும் சரி, ராஜமார்த்தாண்டனும் சரி தீவிர இலக்கியத்தின் சின்னங்கள். சுஜாதா அப்படி அல்ல. அவர் நல்ல கதைகள் சிலவற்றை, சில நல்ல நாடகங்களை எழுதியிருக்கிறார். நவீன உரைநடையில் அவருக்கு பங்களிப்பு உண்டு. ஆனால் அவர் இலக்கியவாதி அல்ல. அப்படிச் சொல்பவன் இலக்கியவாசகனும் அல்ல\nஇளையதலைமுறையினர் சிலர் அவர்களின் இளமைப்பருவ வாசிப்பை அவரிடமிருந்து தொடங்கியிருக்கலாம். மேலே வராமல் தொடங்கிய இடத்திலேயே நின்றிருப்பது பொதுவாக தமிழர் பண்பாடு. அவர்களே அவரை இலக்கியவாதி என்பவர்கள். அவர்களுக்கு வயது முப்பதுக்குள் என்றால் அவர்கள் மேலே வாசிக்கவேண்டும் என்றும் மேலே என்றால் சிறந்த சுகசௌபாக்கிய வாழ்க்கை அமையட்டும் என்றும் வாழ்த்துகிறேன்\nசுஜாதாவை ஓர் இலக்கிய ‘ஐகான்’ ஆக்கும்பொருட்டு மனுஷ்யபுத்திரன் தொடங்கிய விருது இது. அதன்பொருட்டு அதை தீவிர இலக்கியம் எழுதியவர்களுக்கு அளிக்கத் தொடங்கினார். ஆனால் எந்த அடையாளமும் காலப்போக்கில் அதன் உண்மையான மதிப்பு என்னவோ அங்கேதான் வந்து நிற்கும். சுஜாதா விருதுகள் இன்று நடைமுறையில் பல்ப் ஃபிக்‌ஷனுக்கான விருதுதான்\nசுஜாதா விருது பெற்ற பட்டியலில் வினாயக முருகன் எழுதிய சென்னைக்கு மிக அருகில் என்ற நாவலையும் போகன் சங்கரின் கவிதைத் தொகுதியையும் மட்டும் வாசித்தேன். இரண்டுமே தமிழின் தீவிர இலக்கியத்தின் தொடர்ச்சியை எவ்வகையிலும் உள்வாங்கிக்கொள்ளாதவை. சமகாலக் கேளிக்கை எழுத்து, மிகையுணர்ச்சி எழுத்து ஆகியவற்றிலிருந்து தொடர்ச்சியை உருவாக்கிக் கொண்டவை.\nவினாயகமுருகன் எழுத்தை நான் ‘ஙேயிசம்’ என்று சொல்லத்துணிவேன். ராஜேந்திரகுமார் என்ற அமரர் எழுத்தாளர் உருவாக்கிய அழகியல்முறையைச் சேர்ந்தது. அதற்கு தமிழில் என்றுமே பெருவாரியான வாசகர்கள் உண்டு.முன்பு ஒரு நாவலின் முன்னுரையில் கண்ணதாசன் எழுதினார் [வேலங்குடித் திருவிழா] ‘தமிழ் வாசகனை எனக்குத் தெரியாதா அவனுடைய அரிப்பு எனக்கும் இருக்காதா அவனுடைய அரிப்பு எனக்கும் இருக்காதா ஆகவே என் அரிப்புக்காக நான் எழுதினேன். தன் அரிப்புக்காக தமிழர்கள் இதை வாசிக்கலாம்” வினாயகமுருகனும் அதை அவரது முன்னுரையில் சொல்லியிருக்கலாம்\nபோகன்சங்கர் கவிதைகள் தமிழின் பிறசமகாலக் கவிதைகளைக் கண்டு அவற்றை போலிசெய்பவை. பெரும்பாலான ஃபேஸ்புக் கவிதைகள் இத்தகையவைதான். உணர்ச்சிகரமான தீவிரமான மனநிலை ஒன்றை இவை போலியாக உருவாக்கிக்கொள்கின்றன. அதில் நின்றபடி மிகையுணர்ச்சியும் நாடகத்தன்மையும் கொண்ட குறிப்புகளையும் குட்டிச்சித்தரிப்புகளையும் புனைகின்றன.\nஇவை நீடித்தவாசிப்புக்குரியவை அல்ல. மறுமுறைகூட வாசிக்கப்படாதவை.உடனடியான ‘லைக்கு’கள்தான் இலக்கு. ஆகவே இவை பொய்யான ஓர் உணர்ச்சித்தளத்தை நிறுவி அதை அனைத்துக்கவிதைகளுக்கும் நீட்டிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. போகன் சங்கரின் கவியுலகி��் துக்கம் கெட்டிப்பட்டு கிடக்கிறது. அவர் கலகக்காரராக, கண்ணீர்வடிக்கும் கதைசொல்லியாக, இருத்தலியல் துக்கம் கனத்தவராக மாறிமாறித் தோற்றமளிக்கிறார்.\nநவீனத் தமிழ்க்கவிதையின் விதிகளில் ஒன்றாக இருந்தது அடக்கம். கவிதை என்பதனாலேயே மிகையுணர்ச்சி உருவாகிவிடும், பொய்யான ஆன்மிகதளம் உருவாகிவிடும் என்று அஞ்சி அடைந்தது அது. அதன் நுட்பங்களனைத்தும் அவ்வாறு உருவானவை. அவற்றைத் தூக்கிவீசி நவீனக் கவிதைகளின் வரியமைப்பு, மொழிநடை மற்றும் சில தேய்வழக்குகளை மட்டும் எடுத்துக்கொண்டு வைரமுத்துக் கவிதைகளின் உணர்வுதளம் நோக்கிச் செல்கின்றன இவை\nநான் இப்போது ஷங்கர் ராமசுப்ரமணியனின் ஆயிரம் சந்தோஷ இலைகள் என்ற கவிதைத்தொகுதியை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதன் மொழியின் அடக்கமும் நுட்பமும் அளிக்கும் பரவசத்துடன் இக்கவிதைகளை வாசிக்கும்போது என்ன இது என்ற திகைப்பு உருவாகியது. மேலும் சில இணையக்கவிதைகளை வாசித்தபோதுதான் இது ஒரு டிரெண்ட் என்றும் இது நவீனக்கவிதையை ஆப்ரிக்க நீர்ப்பாசி போல மூடி ஆக்ஸிஜன் இல்லாமல் ஆக்கிவிட்டிருக்கிறது என்றும் புரிந்தது. எண்பதுகளில் கவிதைக்கு எதிரான சக்தியாக இருந்த முற்போக்குக் கவிதைகளுக்கு நிகரான நோய் இது. நான் போகனை மட்டும் சொல்லவில்லை. அப்படி ஒரு இருபது பெயர்களைச் சொல்லமுடியும்.\nஇன்னும் ஒன்று, ஷங்கர் ராமசுப்ரமணியனின் கவிதைகளே என் நண்பர் இளம்பரிதியால் பெரிய நூலாக வெளியிடப்பட்ட பின்னர்தான் என் கவனத்தை முழுமையாகப் பெறுகின்றன. ஏனென்றால் இன்று பெருகும் இந்த உடனடிஎதிர்வினைக் கவிதைகள் நடுவே இத்தகையகவிதைகள் கவனம்பெறமுடியாமலிருக்கிறது.\nவணிக எழுத்து தேவை என்று நினைப்பவன் நான். சுவாரசியமான எழுத்து பல தளங்களில் வந்துகொண்டே இருப்பது வாசிப்பு எனும் இயக்கம் நீடிக்க இன்றியமையாதது. ஆகவே வணிக எழுத்தை சுட்டிக்காட்டி பாராட்டுவது மட்டும் அல்ல விருதளிப்பதும் கூட சிறந்ததுதான். ஆனால் அதை இலக்கியமாகக் காட்டும் பசப்பு மிக ஆபத்தானது. மனுஷ்யபுத்திரனின் உயிர்மை இன்று ஓர் இயக்கமாகவே அதை முன்னெடுக்கிறது என ஐயப்படுகிறேன்.அவரைச்சுற்றி அப்படிப்பட்ட எழுத்தாளர்களின் ஒரு குழு கூடியிருக்கிறது. அதில் அவருக்கு வணிகலாபம் உள்ளது. ஆகவே அதை அவர் வழிநடத்துகிறார்.\nபொதுவாக இன்று இளம் எ��ுத்தாளர்களுக்கு ஊக்கமும் பாராட்டும் அபூர்வம். ஆகவே அவர்களுக்கு அளிக்கப்படும் விருதுகளை பாராட்டவேண்டியது கடமை. விருது பெற்றுள்ள பலர் என் மதிப்பிற்குரியவர்கள். விருதைப் பெற்றதையோ விருதையோ நான் குறைத்துச்சொல்லவில்லை. ஆனால் இவ்விருது இன்று முன்னெடுக்கும் மதிப்பீடுகளை இங்கே சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. இந்த மனநிலையில் இதை எழுதாவிட்டால் இது சொல்லப்படாமலேயே போய்விடலாம்.\nஉயிர்மை இன்று தமிழின் மிகப்பெரிய இணைய மாஃபியாக்களில் ஒன்று. ஆகவே எதிர்வரும் வசைகளையும் கொந்தளிப்புகளையும் முன்னரே காண்கிறேன். பரவாயில்லை. இலக்கியவாசகர்களில் சிலராவது இப்படி ஒரு கோணம் உள்ளது என அறிந்துகொள்ள்வேண்டும். இந்த விவாதங்கள் அடங்கியபின் இந்நூல்களை வாசிக்கையில் நான் சொல்வதென்ன என்பதைப் புரிந்துகொள்வார்கள்\nஉயிர்மை இன்று தமிழின் மிகப்பெரிய இணைய மாஃபியாக்களில் ஒன்று.\nஜெயமோகன் சுஜாதாவிருதுகள் மேல் மேற்கொண்டிருக்கும் கொலை வெறித்தாக்குதலில் மேலே சொன்ன வரி இடம் பெற்றுள்ளது. உயிர்மையை இணைய மாஃபியா என்று சுருக்குவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உண்மையில் நிழல் உலக மாஃபியாவாக மாறி ஜெயமோகனை மிரட்ட வேண்டுமென்பதுதான் என் ஆவல்.\nஇந்தப் பதிவில் அவர் விநாயக முருகனையும் போகன் சங்கரையும் மிக்க் கடுமையாக தாக்குகிறார். இதற்கான காரணம் மிக எளிமையானது. அவர்கள் இருவருமே ஜெயமோகனை தொடர்ந்து விமர்சிப்பவர்கள். அதற்கு பழிவாங்க இது ஒரு சந்தர்ப்பம். அதற்க்கா சுஜாதாவையும் சேர்த்து திட்ட வேண்டிய அவலம் ஜெயமோகனுக்கு.\nஆனால் ஜெயமோகன், சுஜாதா விருது பெற்ற சமஸ் பற்றி ஏதும் சொல்வதில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். அதற்காக காரணம் மிகவும் பச்சையானது. அந்த புத்தகத்தை ’ அழியாக் குரல்’ என வானளாவ புகழ்ந்து ஜெயமோகன் முன்னுரை எழுதியிருக்கிறார். போகனோடு ஒப்பிட்டு ஷங்கர்ராம சுப்ரமணியணை இப்போது புகழ்வதும் அதே அடிப்படியில்தான். சமஸ்சும் ஷங்கரும் தமிழ் இந்து அல்லாத வேறு இடத்தில் பணி புரிந்துகொண்டிருந்தால் இந்நேரம் ஜெயமோகனின் குண்டாந்தடிக்கு இருவருமே பழியாயிருப்பார்கள்\nவிருது பெற்ற பாவண்ணன் பற்றியோ சுரேஷ் கண்ணன் பற்றியோ, சந்தோஷ் பற்றியோ, அடவி, திணை சிற்றிதழ்கள் பற்றியோ ஜெயமோகன் எதுவும் சொல்லவில்லை என்பதை கவனிக்க வேண்டும். இவர்களும் இதே சுஜாதா விருதைத்தான் பெற்றிறுக்கிறார்கள். ஜெயமோகனிடம் இருப்பது தனிப்பட்ட பழிவாங்கும் உணர்ச்சி மட்டுமே. அதற்கு ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு மதிப்பீடு சார்ந்த முகமூடிகளை அணிகிறார் என்று தெரியவில்லை.\nகடந்த காலத்தில் சுஜாதாவிருது பெற்றவர்கள் அனைவருமே தமிழுக்கு வெவ்வேறு வகையில் மிக தீவிரமான பங்களிப்பை செய்து வந்தவர்கள் என்பதை அந்தப் பட்டியலை திரும்பிப் பார்க்கும் எவருக்கும் தெரியும். மேலும் இந்த விருது தேர்வில் பங்கெடுத்த அனைவரும் தமிழ்ன் மிக முக்கியமான படைப்பாளிகள். அவர்கள் அனைவரையும் ஜெயமோகன் தனது வன்மத்தால் அவமானப்படுத்த முயற்சிக்கிறார்.\nஜெயமோகன் இதற்கு மேல் கீழே இறங்க முடியாது என்று யாராவது சொன்னால் இன்னும் இறங்கிக் காட்டுகிறேன் பார் என்று சவால வீட்டு அவசர அவசரமாக இன்னும் பத்தடி பள்ளம் தோண்டி உள்ளே போய் படுத்துக்கொள்வதில் அவர் வல்லவர்.\nநூறு மீட்ட ஓட்ட போட்டியில் இந்த மாதிரி பிரச்சனை வருவதில்லை, அதனால் இனிமேல் விருதுக்கு தேர்வானவர்களுக்கு ஓர் ஓட்டப்பந்தையம் வைத்து பரிசு கொடுக்கலாம். இதில் வாசகர்கள் யாரும் கலந்துக்கொள்ள கூடாது \nஒரு விளம்பரம் - ஒரு கேள்வி\nகுங்குமம் இதழில் ஜோதிகா பேட்டியில் ஒரு கேள்வி பதில்\n‘‘ம்ம்... ஷூட்டிங் பார்க்க வந்திட்டு, அவங்களுக்கு கேரவன் பிடிச்சுப் போச்சு. ஆனா, அவங்க இதுவரைக்கும் சினிமாவே பார்த்தது இல்லை. கார்ட்டூன்தான். அவங்க பார்க்கிற மாதிரி நல்ல சினிமா வந்தால்தான் கூட்டிட்டுப் போக முடியும். இந்த வயதில் டபுள் மீனிங் டயலாக், கேர்ள்ஸ் காஸ்ட்யூம் எல்லாம் பார்த்துதான் கூட்டிட்டுப் போகணும். சின்ன வயதில் அவங்க பொல்யூட் ஆகிடக் கூடாது\nஇன்றைய நாளிதழில் தனுஷ் 7அப் குளிர்பான விளம்பரம் முதல் அரைப் பக்கம் வந்துள்ளது. உடல்நலத்தை கெடுக்கும் இந்த குளிர்பானங்களை தனுஷின் குழந்தைகளுக்கு அவர் கொடுப்பாரா என்று தெரியாது.\nநாமும் நம் குழந்தைகளை இவர்களிடமிருந்து பொல்யூட் ஆகாமல் ஜாக்கிரதையாக வளர்க்க வேண்டும்.\nதமிழ் நாட்டு மக்களையும் சினிமாவையும் யாராலும் பிரிக்க முடியாது. முன்பு ஒரு காலத்துல் சினிமாவுக்கென்று தனிப் பத்திரிக்கைகள் வந்தது - பேசும் படம், பொம்மை, சினிமா எக்ஸ்பிரஸ் - சினிமா பற்றிய கட்டுரைகள், வண்ணப்படங்கள் என்று வந்துக்கொண்டு இருந்தது. பிறகு விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகள் சினிமாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தலாலோ என்னவோ அவை மறைந்தது. இன்று சினிமாவிற்கு என்று வரும் சில கூத்து பத்திரிகைகள் எல்லாம் ஆபாசம் நிறைந்த குப்பைகள்.\nதமிழ் ஸ்டுடியோ அருண் தன் ஐடி வேலையை விட்டுவிட்டு தான் மிகவும் விரும்பும் சினிமாவிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவுடன் பல முயற்சிகளை செய்துவருகிறார்.\nநல்ல திரைப்படங்கள் திரையிடுதல், குறும்படங்கள் பற்றிய தொடர், சினிமா பற்றிய பட்டறை, நல்ல சினிமா எது போன்ற விமர்சன கட்டுரைகள் என்று வரிசையில் தற்போது படச்சுருள் என்ற சினிமா பற்றிய பத்திரிகையை ஆரம்பிக்க உள்ளார்.\nஒருவருட சந்தா 250/= செலுத்த முடிவு செய்துள்ளோம். நன்றாக இருந்தால் அடுத்த வருட சந்தா... இல்லை வேண்டாம் என்று விட்டுவிடலாம்.\nநண்பனுடன் சினிமா பார்த்தால் 250/= செலவாகிவிடுகிறது, அதனால் 250/= ஒரு பெரிய விஷயமே இல்லை என்பது என் கருத்து.\nசந்தா செல்லுத்த வேண்டிய விவரம் கீழே...\nபடச்சுருள் வருட சந்தா: 250/-\nசந்தாவை செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு விபரங்கள்:\nகணக்கு வைத்திருப்பவர் பெயர்: PADACHURUL\nசந்த செலுத்தியதும் மறக்காமல் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் பெயர், முகவரி, அலைப்பேசி எண் உள்ளிட்ட விபரங்களை அனுப்பி விடுங்கள்.\nஇந்த பதிவு யார் சொல்லியும் போடவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nபூணூல் அறுப்பும் பெரியாரிஸ்ட்டுகளின் குதர்க்கமான சமூக நீதியும் - பத்ரி\nஎப்போதெல்லாம் பெரியாரின் பிம்பமும் கருத்தியலும் பாதிப்புக்குள்ளாகிறதோ, அப்போதெல்லாம் பெரியாரிஸ்ட்டுகள் பலவீனமானவர்கள் மீது, அதாவது பிராமணர்கள்மீது தங்கள் வெறுப்பைக் காண்பிக்கிறார்கள்.\n2006ல் ஸ்ரீ ரங்கத்தில் பெரியார் ஈவெ ராமசாமி நாயக்கரின் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடெங்கும் உள்ள ஹிந்துக் கோவில்களின் மீது பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த குண்டர்கள் தாக்குதல் நடத்தினார்கள். குறிப்பாக பிராமணர்களைக் குறி வைத்துத் தாக்கினார்கள். குறைந்தது நான்கு பிராமணர்களின் பூணூல்கள் அறுக்கப்பட்டன. சென்னையில் பக்திப் பிரசங்கங்களைக் கேட்க பிராமணர்கள் கூடும் இடமான அயோத்யா மண்டபத்தில் பெட்ரோல் குண்டு வீசப்ப���்டது. தற்போது 2015ல், பிராமணர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சென்னையில் இருவேறு இடங்களில், குடுமியுடன், பிராமணர்களுக்கே உரிய ஆடையும் அணிந்திருந்த இரு கோவில் பூசாரிகள் தாக்கப்பட்டுள்ளனர். திராவிட விடுதலை கழகத்தைச் சேர்ந்த ஆறு குண்டர்கள் அந்த பிராமணர்களின் பூணூலையும் அறுத்தெறிந்துள்ளனர்.\nதிராவிடர் கழகத்தால் சமீபத்தில் தாலி நீக்கும் நிகழ்ச்சியும், மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சியும் அறிவிக்கப்பட்டது. ஹிந்துக்கள் மத்தியில் பொதுவாக அதற்கு எதிர்ப்பு நிலவியது. அதைத் தொடர்ந்தே இந்த பூணூல் அறுப்பு நிகழ்ந்திருக்கவேண்டும்.\nஇந்தப் பிரச்சினை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருந்த நிகழ்ச்சியில் தொடங்கியது. திருமணமான பெண்களுக்கு தாலி தேவையா இல்லையா என்ற ஒரு விவாதம் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது என்பதற்கான விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டன. ஹிந்துத்துவ இயக்கங்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவில்லை. இந்த எதிர்ப்பின்போது புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்டார். தாக்கியவர்களை காவல்துறை கைது செய்தது.\nஇதைத் தொடர்ந்து பெரியாரின் திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி, தமிழ்ப் புத்தாண்டு அன்று பெரியார் திடலில், பெண்கள் தாங்களாகவே தாலியை நீக்கிக்கொள்ளும் போராட்டத்தை அறிவித்தார். கூடுதல் சுவாரஸ்யத்துக்காக மாட்டுக்கறி உண்ணும் போராட்டமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் மகாராஷ்டிராவில் பிஜேபி அரசு மாட்டுக்கறியைத் தடை செய்ததை எதிர்க்கும் விதமாக இந்த அறிவிப்பும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.\nஹிந்து இயக்கங்கள் கடுமையாக இதை எதிர்த்தன. எப்போதும் திராவிடர் கழகத்துடன் இணைந்தே செயல்படும் திமுக, 2016ல் தேர்தல் வரவிருப்பதை மனத்தில்கொண்டு, இந்தப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. சென்னை காவல்துறை இந்தப் போராட்டத்துக்குத் தடை விதித்தது. திராவிடர் கழகம் சென்னை உயர்நீதிமன்றத்திலும் இந்தத் தடைக்கு தடை வாங்கியது. காவல்துறை உயர்நீதிமன்ற பெஞ்ச்சில் மேல்முறையீடு செய்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவசர அவசரமாக சில பெண்களை வைத்து தாலி நீக்கும் போராட்டத்தை திக நடத்திவிட்டது. அங்கிருந்தவர்கள் மாட்டுக்கறி விருந்தையும் உண்டு முடித்தார்கள். கருணாநிதி மிகக் கவனமாக, இந்த தாலி நீக்கும் நிகழ்வுகளை ஆதரிக்கவில்லை.\nதமிழ்நாட்டின் பலவீனமான கட்சியான சிவசேனா திராவிடர் கழக அலுவலகம் முன்பு தனது எதிர்ப்பைக் காட்டியது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கைக்கலப்பு மூண்டது. காவல்துறை லத்தி சார்ஜ் செய்ய வேண்டி வந்தது.\nபிராமண பூசாரிகளின் மீதான தாக்குதலுக்கான பின்னணி இதுதான்.\nபெரியாரின் திக கழகம் வெளிப்படையாகவே ஒரு ஹிந்து எதிர்ப்பு இயக்கம். ஹிந்துக் கடவுள்கள், ஹிந்து புராணங்கள், ஹிந்து சடங்குகள், ஹிந்துப் பாரம்பரியம் என எல்லாவற்றுக்கும் எதிரானது இந்த அமைப்பு. எனவே இயல்பாகவே அர்ப்பணிப்பு ஹிந்துக்கள் இந்த அமைப்புக்கு எதிராகவே இருப்பார்கள். திகவுக்கு எதிராகவே ஹிந்து இயக்கங்களும் செயல்படமுடியும். திராவிடர் கழகமும் இதேபோல் ஹிந்து இயக்கங்களுக்கு எதிராகவே செயல்படமுடியும். ஆனால் திராவிட இயக்கம் மிகக் கடுமையான பிராமண எதிர்ப்பு கொண்டது. திராவிடர் கழகத்தின் இதழ்கள், பொதுவாக ஹிந்து மதத்தை இழிவுபடுத்துவதோடு, அபிராமண சாதிகளை விட்டுவிட்டு, பிராமணர்களைத் தனியாகக் குறிவைத்தே தாக்குகின்றன.\nஹிந்து மதத்தில் உள்ள தீமைகளுக்கு பிராமணர்களே காரணம் என்பது திக மற்றும் பெரியாரின் முடிவு. சூத்திரர்கள் என்றால் முறையற்ற உறவுவழியில் பிறந்தவர்கள் என்ற தவறான பொருளை பெரியார் மீண்டும் மீண்டும் சொன்னார். இன்றுவரை எந்த நிரூபணமும் இல்லாமல் பெரியாரிஸ்டுகள் இதைச் சொல்லி சொல்லி பிராமணர்கள்மீது வெறுப்பைத் தூண்டுகிறார்கள். அவர்களது குதர்க்கம் இப்படிச் செல்கிறது. தங்கள் குடுமியும் பூணூலும் மூலம், தமிழ்நாட்டின் அபிராமணர்கள் முறையற்ற வழியில் பிறந்தவர்கள் என்பதை அவர்களுக்கு பிராமணர்கள் நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றார்கள். இதனால் அபிராமணர்களின் பிறப்பு கேள்விக்குள்ளாகிறது. எனவே பிராமணர்களின் குடுமியும் பூணூலும் அபிராமணர்களை அவமானப்படுத்துகின்றன.\nஎனவே பிராமணர்களின் பூணூலை அறுக்கும் குண்டர்களின் செயல், அவர்கள் மீது பிராமணர்களால் சுமத்தப்பட்ட அவமானத்தைத் துடைக்கும் செயல்தானே அன்றி, குற்றமாகாது.\nஇன்னொரு விஷயத்தையும் நாம் பார்க்கவேண்டும். கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டில் ஹிந்து ஒற்று���ை வளர்ந்துகொண்டு வருகிறது. பல்வேறு ஹிந்துத்துவ அமைப்புகளின்கீழ் பல்வேறு சாதியைச் சேர்ந்த ஹிந்துக்கள் ஒன்று திரண்டு வருகிறார்கள். பிஜேபிக்கான ஆதரவும் பெருகியுள்ளது.\nதாலி நீக்கும் போராட்டம் மற்றும் மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்துக்கு எதிர்வினையாக, சமூக வலைத்தளங்களில், பெரியாரை சில பெண்கள் செருப்பால் அடிக்கும் புகைப்படங்களும், பெரியார் மீது சில ஆண்கள் மூத்திரம் ஒழிக்கும் புகைப்படங்களும் பரப்பப்பட்டன. இந்தப் புகைப்படங்களைப் பார்த்தாலே, இதைச் செய்பவர்கள் அபிராமணர்கள் என்பதை மிக எளிதாகவே கண்டுகொள்ளலாம். ஆனால் பிராமணர்களையே எளிதாக அடையாளம் காணமுடியும். அதிலும் கோவில் பூசாரிகளை அடையாளம் காண்பது இன்னும் எளிது. அதைவிட முக்கியம், இவர்களைத் தாக்குவது இன்னும் எளிதானது.\nநவீன சமூகத்தில் வெறுப்புக் குற்றங்களுக்கு இடமில்லை. அபிராமணர்கள் இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராடர் கழகம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் பெரியாரின் இயக்கம், தமிழ்நாட்டு அரசியல் மற்றும் நிர்வாகத்தில், பிராமணர்களல்லாத தலித்துகளல்லாத பிடிமானத்தை உருவாக்க நினைத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளது என்று வேறோரு இடத்தில் நான் எழுதியிருந்தேன். ஆனால் திராவிடர் கழகத்தில் பல குறைகள் உள்ளன. அதனால் அதுவாகவே சிதையத் தொடங்கிவிட்டது. தீவிர பெரியாரிஸ்ட்டுகளால் இதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவர்கள் மீண்டும் அபிராமண, தலித்தல்லாதவர்களின் பிடியைக் கொண்டுவர விரும்புகிறார்கள்.\nபெரியாரின் புகைப்படத்தைத் தாக்கும் அபிராமண ஹிந்துக்களின் கோபத்தை இவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது. இந்த அறியாமையில் அவர்களுக்குச் செய்ய முடிந்ததெல்லாம், ஆன்மிக விஷயங்களில் பிராமண மேட்டிமைத்தனத்தை முன்வைப்பதாக அவர்கள் நினைக்கும் துரதிர்ஷ்டமான கோவில் பூசாரிகளைத் தாக்குவதைத்தான். ஆனால் உண்மை வேறுவிதமானது. தமிழ்நாட்டில் இருக்கும் பிராமண, அபிராமண பூசாரிகள்தான் இருப்பதிலேயே ஏழைப் பிரிவைச் சேர்ந்தவர்கள். தினசரி சடங்குகளில் பலமாகப் பிணைக்கப்பட்டிருக்கும் அவர்கள் மிகக் குறைவான வருமானத்தையே பெறுகிறார்கள். கோவில் நிர்வாக அதிகாரியின் ஒரு மாதச் சம்பளத்தோடு ஒப்பிட்டால், மிகக்குறைவான பகுதியையே இந்த பூசாரிகள் ஊதியமாகப் பெறு���ிறார்கள். நிதி உதவியும், சமூக மேம்பாட்டுக்கான திட்டங்களும் இந்த பூசாரிகளுக்குத் தேவைப்படும் நிலையில்தான் இன்று அவர்கள் இருக்கிறார்கள்.\nதமிழ்நாட்டில் தங்களுக்கே உரிய வகையில் சமூக நீதியை வகுத்துக்கொண்டிருக்கும் பெரியாரிஸ்ட்டுகள், சமூக நீதியைப் பற்றி குதர்க்கமான அறிவையே பெற்றிருக்கிறார்கள்.\nமொழிபெயர்த்த நண்பருக்கு ஸ்பெஷல் நன்றி\nLabels: கட்டுரை, சமூகம், பத்ரி, மொழிபெயர்ப்பு\nஎம்.ஜி.ஆரின் குமாரி... சிவாஜியின் பூங்கோதை..\nமூன்று முதலமைச்சர்களை உருவாக்கிய நம் தமிழ் திரைத் தொழிலின் வரலாறு நமக்கு மட்டுமல்ல... உலகத்துக்கே பொக்கிஷம் கடந்த ஆண்டு வரை தமிழில் சுமார் 6 ஆயிரத்து சொச்சம் படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அவற்றில் மிக முக்கியமான பல படங்கள் மிஸ்ஸிங் என்கிறார்கள் சினிமா வல்லுநர்கள். இதில், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற சகாப்தங்கள் நடித்த படங்களும் அடக்கம். ஏன், 80களுக்குப் பின் வந்த சில படங்களே இப்போது காணாமல் போனவை லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டனவாம்\n‘‘அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட படச் சுருள்களில் நைட்ரேட் என்ற ரசாயனம் கலந்திருக்கும். நைட்ரேட்டில் இருக்கும் வெள்ளியை விற்றுக் காசாக்க நினைத்தவர்களால் அந்தக் காலப் படங்கள் அழிந்திருக்கலாம்’’ என்கிறார் தமிழ்த் திரைப்பட ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன்.\n‘‘தமிழில் பேசும் படங்கள் வரத் துவங்கியது 1930களில்தான். அப்போது வந்த ஏராளமான படங்களில் இரண்டே படங்கள்தான் நாம் பார்க்கஎஞ்சியுள்ளன. மற்றவை காணவில்லை. இதுதவிர, நாற்பதுகளின்போது பல தமிழ்ப் படங்கள் சிங்கப்பூர், மலேசியாவில் எல்லாம் ஓடிக்கொண்டிருந்தன. இரண்டாம் உலகப் போரினால் அந்தப் படப் பெட்டிகள் மீண்டும் தமிழகம் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதில் அழிந்துபோன படங்களும் அதிகம். அப்படி கடல் கடந்து தொலைந்த சில படங்கள் அங்கேயே டி.வி.டி ஆக்கப்பட்டு இங்கே விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. ‘பர்மா ராணி’, எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த ‘சகுந்தலை’ போன்றவை அப்படி மீட்டெடுக்கப்பட்டுள்ளன.\nஆனால், காணாமல் போன படங்களின் பட்டியல் மிகப் பெரிது. கே.சுப்ரமணியம் இயக்கிய ‘மான சம்ரட்ஷணம்’ என்ற படம் அவற்றில் முக்கியமானது. இரண்டாம் உலகப் போரில் தமிழர்கள் கால்நடையாகவே பர்மாவிலிருந்து வந்த துன்பத்தை இந்தப் பட���் சொல்லும். அடுத்து, சினிமா மேதை கே.ராம்நாத் இயக்கிய ‘மனிதன்’. ஒருவனுக்கு ஒருத்தி என்ற பிம்பங்களை எல்லாம் அந்தக்காலத்திலேயே தூக்கிப் போட்ட புரட்சிகரப் படம் அது. வெளிநாட்டில் முதன்முறையாக படம் பிடிக்கப்பட்ட தமிழ்ப் படம் ‘நவயுவன்’. லண்டனில் ஷூட் செய்யப்பட்ட இந்தப் படத்தையும் காணவில்லை.\nஅன்றைய கவர்ச்சிக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி, நாகையா நடித்தது ‘வாழப்பிறந்தவள்’ என்ற படம். விதவை மறுமணம் தொடர்பாக புரட்சிகரமான கருத்தைச் சொன்ன இந்தப் படமும் இப்போது இல்லை. 1938ல் எல்லிஸ் ஆர்.டங்கன் என்ற பிரபல இயக்குனர் இயக்கிய ‘அபூர்வ சகோதரர்களை’யும் தொலைத்துவிட்டோம்.\nராஜாஜியின் கதை ஒன்று ‘திக்கற்ற பார்வதி’ என்ற பெயரில் படமாக்கப்பட்டது. அதுவும் காணவில்லை இந்தப் பழைய படங்களோடு பல புதிய படங்களும் இன்னும் கிடைக்காத நிலையில்தான் உள்ளன. உதாரணமாக எடிட்டர் லெனின் இயக்கிய ‘ஊருக்கு நூறு பேர்’, எழுத்தாளர் ஜெயகாந்தனே இயக்கிய ‘உன்னைப்போல் ஒருவன்’ படங்களைக் காணவில்லை’’ என்கிறார் அவர் கவலையாக\nசரி, யாருடைய அசட்டையால் இந்த சினிமாக்கள் கை நழுவின ‘‘காலத்தின் கோலம்’’ என்கிறார் சினிமா தகவல் பெட்டகமான ஃபிலிம் நியூஸ் ஆனந்தன். ‘‘ஒரு தயாரிப்பாளர் தன் படத்தை வெளியிடும்போது, படத்தின் ஒரிஜினல் காப்பி... அதாவது, மாஸ்டர் நெகட்டிவ் தயாரிப்பாளரிடமே இருக்கும். காப்பி எனும் பிரின்ட்கள்தான் விநியோகஸ்தரிடம் கொடுக்கப்படும்.\nஒரு விநியோகஸ்தருக்கு அந்தப் படத்தை வைத்து பணம் சம்பாதிக்க பத்து வருடம் வரை உரிமை உண்டு. அதற்குப் பிறகு பிரின்ட் காப்பியை தயாரிப்பாளரிடம் திருப்பித் தர வேண்டும். அதன் பிறகும் அந்தப் படத்தை மீண்டும் வாங்கித் திரையிட ஆட்கள் வந்தால், தயாரிப்பாளர் தன்னிடமுள்ள ஒரிஜினலில் இருந்தோ அல்லது விநியோகஸ்தர் கொடுத்த பிரின்டிலிருந்தோ மீண்டும் பிரின்ட் போடுவார்.\nநெகடிவ், பிரின்டுகளைப் பாதுகாப்பதில் பெரிய சிக்கல் உண்டு. அவற்றை அப்படியே போட்டு வைத்தால் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும். அடிக்கடி எடிட்டிங் ரூமில் ஓட்டிப் பார்க்க வேண்டும். ஏ.சி. அறையில்தான் வெகுநாள் கெடாமல் வைத்திருக்க முடியும். அந்தக் காலத்தில் ஸ்டூடியோக்கள் தவிர, தனிப்பட்ட நபர்கள் எல்லாம் தயாரிப்பாளர்களாக இருந்தார்கள்.\nஸ்டூடியோக்கள் தயாரித்த படங்களே காணாமல் போகும் நிலையில், தனிப்பட்ட தயாரிப்பாளர்களிடம் படச்சுருளை பாதுகாக்க இவ்வளவு வசதி எங்கிருந்து வரும்’’ என்கிறவர், ‘‘இன்று டி.வி.டிக்களாக சில படங்கள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றின் ஒரிஜினலும் பிரின்ட்டும் அழிந்து போயிருக்கலாம்.\nடி.வி.டிக்களின் ஆயுள் எப்படி என்று சொல்ல முடியாது. அந்த வகையில் படங்கள் தொலைவது இனியும் தொடர்கதையாகலாம்’’ என அதிர்ச்சி தருகிறார். அப்படித் தொலைந்துகொண்டிருக்கும் படங்கள் என்னென்ன’’ என அதிர்ச்சி தருகிறார். அப்படித் தொலைந்துகொண்டிருக்கும் படங்கள் என்னென்ன அந்தப் பட்டியலைத் தருகிறார் ஏ.வி.எம் நிறுவனம் நடத்தும் டி.வி.டி கடை ஊழியரான கருணாகரன்.‘‘எம்.ஜி.ஆர் நடித்த சுமார் 15 படங்களைக் காணவில்லை என்கிறார்கள் சேகரிப்பாளர்கள்.\nஉதாரணமாக, அவர் கெஸ்ட் ரோலில் போலீஸ் கான்ஸ்டபிளாக அறிமுகமாகிய ‘சதிலீலாவதி’ மிஸ்ஸிங். அப்புறம் ‘நாம்’, ‘சாலிவாகனன்’, ‘குமாரி’, ‘பணக்காரி’ போன்ற படங்களையும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். சிவாஜி நடித்த ‘மனிதனும் மிருகமும்’, ‘பூங்கோதை’, ‘நல்லவீடு’, ‘செந்தாமரை’, ‘கண்கள்’ உள்ளிட்ட சுமார் 22 படங்களைக் காணவில்லை என்கிறார்கள். அண்ணா கதை, வசனமெழுதிய ‘சொர்க்கவாசல்’, ஜெமினி இரட்டை வேடத்தில் நடித்த ‘மனம்போல் மாங்கல்யம்’, ‘மல்லிகா’... சூப்பர் ஹிட் பாடல்களோடு நூறு நாட்கள் ஓடிய இந்தப் படங்களும் இப்போது கிடைப்பதில்லை.\nஜெய்சங்கர் நடித்த காமெடி படமான ‘சிரித்த முகம்’, ‘ரத்தத்தின் ரத்தமே’, ‘ஒரு கொடியில் இருமலர்கள்’, ‘ஆசை மனைவி’, ‘சவாலுக்கு சவால்’ போன்ற படங்களும் இல்லை.\nமுத்துராமன், எஸ்.எஸ்.ஆர்., ஏவி.எம் ராஜன், சிவகுமார் நடித்த அநேக படங்கள் இப்போது கிடைப்பதில்லை. 80க்குப் பிறகு வந்த படங்களில் விஜயன் நடித்த ‘தெருவிளக்கு’, காந்த் நடித்த ‘யாருக்கு யார் காவல்’ மற்றும் ‘பணம் பகை பாசம்’, சரத்பாபு நடித்த ‘எங்க ஊர் கண்ணகி’, சரிதா, சுதாகர் நடித்த ‘குருவிக்கூடு’,\n‘ஆடுகள் நனைகின்றன’ என இப்படியே பட்டியலிட்டால் சுமார் 200 படங்களையாவது சொல்லலாம்’’ என அதிர்ச்சி தருகிறார் அவர்.வரலாறுகளைத் தொலைப்பதில் நம்மை மிஞ்ச யாருமில்லை\nஎம்.ஜி.ஆர் நடித்த இருநூற்று சொச்ச படங்களில் சுமார் 15 படங்களைக் காணவில்லை. அவர் கெஸ்ட் ரோலில் போலீஸ் கான்ஸ்டபிளாக அறிமுகமாக���ய ‘சதிலீலாவதி’ மிஸ்ஸிங்.\nஇன்று முகநூலில் எல்லோரும் வைரமுத்துவைப் போட்டுத் துவைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nவாரா வாரம் ராசி பலனை நம்பும் மக்கள் அந்த கடித்ததை நம்ப மறுக்கிறார்கள். குமுதம் ஏப்ரல் மாதம் முழுக்க ’ஏப்ரல் ஃபூல்’ செய்வது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.\nமுக நூலில் ஒன்றை கவனித்தேன். குமுதத்தில் தற்போது எழுதும் எழுத்தாளர்கள் யாரும் இதை பற்றி ... மூச்\nதொடர்புடைய செய்திகள்: The Hindu\nMMC-யில் மருத்துவம் படிக்கும் ஏழை மாணவனுக்கு உதவி வேண்டி\nஉங்களில் பலர் எனது முந்தைய கல்வி சார்ந்த உதவி முயற்சிகளுக்கு ஊக்கமும், பொருள் ஆதரவும் அளித்து வந்துள்ளீர்கள். புதிதாக வாசிப்பவருக்காக: எனது இன்னபிற முயற்சிகள் பற்றிய இடுகைகள் எனது வலைத்தளத்தில் உள்ளன.\nதற்போது, ஒரு ஏழை மாணவர் என்னிடம் உதவி நாடி வந்துள்ளார். தனது சான்றிதழ்களை, உதவி கேட்டு என்னிடம் அளித்திருக்கிறார். அவர் நிலைமை குறித்து விசாரித்து அவர் மிகத் தகுதியானவர் என்பதையும் உறுதி செய்து கொண்டேன். மாணவனின் கல்வி/இன்னபிற சான்றிதழ்களை, உங்கள் உதவியை பணிவுடன் நாடி, உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். எப்போதும் போல, உங்கள் ஆதரவை (உதவித்தொகை எத்தனை சிறிதாக இருப்பினும் பரவாயில்லை) நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nசெல்வகுமார் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவராக இருப்பினும், இயற்பியல்(200), வேதியியல்(197), உயிரியல்(200) பாடங்களில், 199.25 மதிப்பெண்கள் எடுத்து பொதுப்பிரிவிலேயே (Open competition) மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் இடம் வாங்கியிருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடவேண்டிய ஒன்றாகும்.\nபொருளுதவி செய்ய விரும்பும் அன்பர்கள் என்னை (balaji_ammu(அட்)yahoo(டாட்)com) தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறேன் அல்லது இங்கே பின்னூட்டத்தில் உங்கள் மின்மடல் முகவரியை இட்டால் கூட போதுமானது. பிறகு பொருளுதவி செய்வதற்கு வேண்டிய வங்கிக்கணக்கு விவரங்களை மின்மடல்வழி தருகிறேன். உங்களால் இயன்றதை அளித்து உதவுங்கள்.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில��� எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nதி கிங்டம் ( The Kingdom ) - சினிமா விமர்சனம்\nதொடரும் பிஜேபியின் சொதப்பல் - எ.அ.பாலா\nவிஜயகாந்த் பேட்டி - மன்னிப்பு கேட்கா விட்டால் வழக்கு கலைஞர் எச்சரிக்கை\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nமண்டேனா ஒன்று - 2/8/2010\nகு'பேர' ராஜ்ஜியம் - இந்தியா டுடே கட்டுரை\nகுட்டி சாமியார் என்ன ஆனார் \nமேற்கு மாம்பலத்தில் தியாகராஜ ஆராதனை - ரோமிங் ராமன்\nதமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை - மன்னிப்பு\nதி கிங்டம் ( The Kingdom ) - சினிமா விமர்சனம்\nதொடரும் பிஜேபியின் சொதப்பல் - எ.அ.பாலா\nவிஜயகாந்த் பேட்டி - மன்னிப்பு கேட்கா விட்டால் வழக்கு கலைஞர் எச்சரிக்கை\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nஎது இலக்கியம் மற்றும் குமுதம் ரிப்போட்டர் இலக்கிய...\nவெறுப்புக் குற்றம்: பூணூல் அறுத்தலைத் தொடர்ந்து - ...\nசுஜாதா விருதுகள் - ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன் மற்று...\nஒரு விளம்பரம் - ஒரு கேள்வி\nபூணூல் அறுப்பும் பெரியாரிஸ்ட்டுகளின் குதர்க்கமான ச...\nஎம்.ஜி.ஆரின் குமாரி... சிவாஜியின் பூங்கோதை..\nMMC-யில் மருத்துவம் படிக்கும் ஏழை மாணவனுக்கு உதவி ...\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) தேர்தல் 2019 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/kavithai/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1/", "date_download": "2019-12-06T02:45:37Z", "digest": "sha1:Z25WZWEQRGKNGHHPYGHVSZVKM5SDHH46", "length": 20871, "nlines": 333, "source_domain": "www.akaramuthala.in", "title": "இசை முரசு நின்றது! இரங்கற்பா! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 ஏப்பிரல் 2015 கருத்திற்காக..\nஇசை முரசு ஒலித்தது மார்கழி 11, தி.பி. 1956 / திசம்பர் 25, கி.பி. 1925 : ஓய்ந்தது பங்குனி 25, 2046 / ஏப்பிரல் 08, 2015\nநாகூர் தேன்குரல் அனிபா (HONEYபா\nமா மனிதர் திரு நாகூர் அனிபா\nமக்கள் முன் உருகி வழிந்தார்.\nஆகாயமே குலுங்கி கீழே உதிர்ந்தது.\nஅனி{ ‘HONEY’)பா அவர்களின் தேன்குரலில்\nதமிழின் இன்பத்தேன் வந்து பாய்ந்ததை\nஇந்தத் தமிழ் மண் மறக்காது.\nபிரிவுகள்: கவிதை Tags: இசைமுரசு, இரங்கற்பா, கவிதை, தேன்குரல், நாகூர் அனிபா, மறைவு\nகுவிகம் இல்லம்: அளவளாவல்: கவிதை\nஅ.அ.மணவாளன்: தமிழை உயர்த்திய அறிஞருக்கு அஞ்சலி\nமொழிபெயர்ப்பு அறிஞர் பாவலர் தங்கப்பா மறைவு\nபேராசிரியர் அ. அறிவுநம்பி மறைவு\nகுறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கத்தின் மாநிலப் போட்டிகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« பாடு சிட்டே பாடு பண்பாடு : காட்சி 19– ஆ.வெ.முல்லை நிலவழகன்\nதென்னாப்பிரிக்கஉலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கல்விப் பணி »\nபேராசிரியர் இலக்குவனாரின் தமிழ்க்கல்வி குறித்த இதழுரைகள்\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழக���் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nஇலக்கியச் சிந்தனை 692 & குவிகம் இலக்கிய வாசல் 53\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஇலக்கியச் சிந்தனை 692 & குவிகம் இலக்கிய வாசல் 53\nமதுரையில் மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nஇலக்கியச் சிந்தனை 692 & குவிகம் இலக்கிய வாசல் 53\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/76267-countdown-started-for-pslv-c47-launch-vehicle-countdown-at-sriharikotta.html", "date_download": "2019-12-06T03:21:27Z", "digest": "sha1:76D7L67XOYHXZQ5RDDLRWOSQXDAFIF4E", "length": 10148, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் கவுண்ட்டவுன் தொடங்கியது ! | Countdown started for PSLV C47 launch vehicle countdown at Sriharikotta", "raw_content": "\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nபிஎஸ்எல்வி சி47 ராக்கெட் கவுண்ட்டவுன் தொடங்கியது \nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் மூலம் இந்தியாவின் கார்டோசாட் 3 செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 நானோ வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளன. எனவே, இதற்கான கவுண்ட்டவுன் இன்று கால��� 7.28 மணிக்கு தொடங்கியதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\n1,625 கிலோ எடை கொண்ட இந்த மூன்றாம் தலைமுறை அதிநவீன கார்டோசாட்-3 செயற்கைக்கோள், புவியிலிருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 கோணத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.\nஅங்கிருந்தபடி, புவியைக் கண்காணிப்பதுடன் உயா் தரத்திலான புகைப்படத்தை எடுத்தனுப்பும் திறன் கொண்டதாகும். குறிப்பாக வானில் மேகக்கூட்டங்களை ஊடுருவி புவியை தெளிவாகப் படம் பிடிக்கும் என்பதோடு, இரவு நேரத்திலும் புவியை மிகத் தெளிவாகப் படம்பிடித்து அனுப்பும் திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள். இது 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் எனவும் இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கார்டோசாட்-3 செயற்கைக்கோளுடன் அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 சிறிய ரக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன. இந்த 14 செயற்கைக்கோள்களும் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளன. இது இஸ்ரோ விண்ணில் ஏவும் 49-ஆவது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பதோடு, திறன் கூட்டப்பட்ட 21-ஆவது எக்ஸெல் ரக ராக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமினிமம் பேலன்ஸ் இல்லாததால் அபராதம்.. ரூ.1,996 கோடியை அள்ளின வங்கிகள்..\nஇந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்பட‌மாட்டோம்: கோத்தபய ராஜபக்ச\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''லேண்டரை ஆர்பிட்டர் ஏற்கெனவே கண்டுபிடித்துவிட்டது'' - இஸ்ரோ தலைவர் சிவன்\nமீனவர்களின் வலையில் சிக்கிய பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பாகம்\nஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி - ஒயிட் வாஷ் ஆனது பாகிஸ்தான்\nகுலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் ஏன் - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்\nமிரட்டும் ‘குயின்’ டீஸர் - 26 நொடிகளில் இத்தனை தகவல்களா \nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: பர்ன்ஸ், ரூட் சதம் விளாசல்\nலண்டனில் ஓடத் தயாராகும் ஓலா டாக்ஸி\nகுலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்: மத்திய அரசு தகவல்\nவெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது கார்டோசாட் 3 செயற்கைக்கோள் \nதெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி \nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\n“வேட்பு மனுக்களை பெற வேண்டாம்”- ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\n“ச��ரிமலை குறித்த தீர்ப்பு இறுதியானதல்ல” - உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு முதல்.. ட்ரம்ப் பதவிநீக்க தீர்மானம் வரை..\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாததால் அபராதம்.. ரூ.1,996 கோடியை அள்ளின வங்கிகள்..\nஇந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்பட‌மாட்டோம்: கோத்தபய ராஜபக்ச", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-12-06T02:57:00Z", "digest": "sha1:SBQNQST6SD7PIEHQCFLLZ65ODWIPBMVU", "length": 6199, "nlines": 229, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nதானியங்கிஇணைப்பு category 20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள்\nஇது அவரைப்பற்றின கட்டுரை.அதில் இது ஒன்றும் அவசியம் இல்லை\nadded Category:இந்தியக் குடியரசுத் தலைவர்கள் using HotCat\n59.93.12.186 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2308126 இல்லாது செய்யப்பட்டது\nadded Category:இந்திய அரசியல்வாதிகள் using HotCat\n\"{{தொகுக்கப்படுகிறது}}\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-06T03:53:30Z", "digest": "sha1:BKBNGG6QLR4KXX4LJNEKJ2E6BBXUFBSY", "length": 10482, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாக்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை சாக்தம் தொடரின் ஒரு பகுதியாகும்.\n• சக்தி • சிவம்\n• தேவி • பார்வதி • துர்க்கை\n• சப்தகன்னியர் • மகாவித்யா • இலலிதை • நவதுர்க்கை • காளி • திருமகள் • சரஸ்வதி • மேலும்\n• தந்திரம் • வேதம்\n• தேவி பாகவதம் • தேவி மகாத்மியம்\n• இலலிதையின் பேராயிரம் • எழிலலை\n• மாயை • யோகக் கலை • குண்டலினி • ஸ்ரீசக்கரம்\n• வாமாசாரம், • தட்சிணாசாரம்\n• ஸ்ரீகுலம் • காளிகுலம்\n• திரிகம் • குப்ஜிகா\n• பாஸ்கரராயர் • இராம்பிரசாத் சென் • இராமகிருஷ்ணர் • அபிராமி பட்டர்\n• நவராத்திரி நோன்பு • துர்கா பூஜை • இலக்குமி பூசை • தசரா\nசாக்தம் சக்தியை வழிபடு கடவுளாகக் கொள்ளும் சமயம் ஆகும். சக்தியே தெய்வம், அவரைத் தாயாக வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது.இச்சமயத்தினர் தங்களை சக்தி தாசர்கள் என்றும் அழைத்துக் கொள்வர். செவ்வாடை,குங்குமமும் அணியும் வழக்கம் இவர்களிடம் உண்டு.\nசக்தியே முழு முதற் கடவுள் என்றும் அனைத்திலும் உள்ளும் புறமும் கலந்து இருக்கும் சக்தி அனைத்துலகத்தையும் படைத்து,காத்து,தன்னுள் ஒடுக்குகிறாள் என்பது இவர்களின் கருத்து ஆகும்.\nசாக்தர்களில் இரண்டு வகையான பிரிவுகள் உள்ளன.\nவாமாசாரர்கள் கெளலிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் வேதங்கள் கூறும் வழிபாட்டுவிதிகளை பின்பற்றாமல் , தங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ப விதிகளை உருவாக்கிக் கொள்வர்.\nஇவர்கள் ஸ்ரீ வித்யோபாசகர்கள் அல்லது வைதிகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வேதத்தினை பின்பற்றுபவர்கள் ஆவர்.சந்தியாவந்தனம் , மூதாதயர்களுக்கு கடன் செலுத்துதல் , வேள்விகள் செய்தல் போன்றவற்றை பின்பறுபவர்கள் ஆவர்.\nசதி தேவியான தாட்சாயிணியின் உடல் பாகங்கள் விழுந்த 51 சக்தி பீடங்கள் சக்தி வழிபாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.\n↑ முனைவர் சுயம்பு எழுதிய இந்தியாவில் சமயங்கள் புத்தகம்.பக்கம்-48\nஅருள் நிலையம் பதிப்பில் வெளிவந்த இந்தியாவில் சமயங்கள் நூல்.ஆசிரியர்-முனைவர் பெ.சுயம்பு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2018, 15:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/pinarayi-vijayan-statement-not-possible-to-bring-legislation-on-sabarimala-women-entry/", "date_download": "2019-12-06T03:23:47Z", "digest": "sha1:7NHJWR3SDEK3HRFZ77QGYXWXRSLZWIKF", "length": 15689, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Pinarayi Vijayan statement Not possible to bring legislation on Sabarimala women entry - சபரிமலையில் பெண்கள் நுழையும் விவகாரம்; சட்டம் கொண்டுவருவது சாத்தியம் இல்லை - கேரள முதல்வர் பினராயி விஜயன்", "raw_content": "\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம�� கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\nசபரிமலையில் பெண்கள் நுழையும் விவகாரம்; சட்டம் கொண்டுவருவது சாத்தியம் இல்லை - பினராயி விஜயன்\nசபரிமலை கோயில் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த கேரள மாநிலம் கடமைப்பட்டுள்ளதாகவும், மாதவிடாய் வயது பெண்கள் கோயிலுக்கு வருவதைத் தடுக்க எந்தவொரு சட்டத்தையும் கொண்டு வர...\nசபரிமலை கோயில் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த கேரள மாநிலம் கடமைப்பட்டுள்ளதாகவும், மாதவிடாய் வயது பெண்கள் கோயிலுக்கு வருவதைத் தடுக்க எந்தவொரு சட்டத்தையும் கொண்டு வர முடியாது என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் திங்கள்கிழமை கூறியுள்ளார்.\nசபரிமலை கோயில் விவகாரத்தில் செப்டம்பர் 28, 2018 அன்று உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவுக்கு எதிராக மறு ஆய்வு மனு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு சில நாட்களுக்கு முன்னால் பினராயி விஜயனின் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.\nகேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான யு.டி.எஃப் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பினராயி விஜயன், “சபரிமலை பெண்கள் நுழைவு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடையது. உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மாநில அரசு கடமைப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.\nகேரள மாநில அரசுக்கு கிடைத்த சட்டக் கருத்துப்படி, சபரிமலை தீர்ப்பைத் தவிர்ப்பதற்கு எந்தவொரு சட்டத்தையும் கொண்டு வர முடியாது என்று பினராயி விஜயன் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தவிர்க்க சட்டத்தைக் கொண்டுவருவது பற்றி பேசுபவர்கள் “பக்தர்களை ஏமாற்றுகிறார்கள்” என்று விஜயன் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.\nகேரள முதல்வர் பினராயி தனது அரசு எந்தவொரு பெண்ணையும் சுவாமி அய்யப்பன் கோயிலுக்கு செல்லுமாறு கட்டாயப்படுத்தவில்லை என்றும் கோயிலுக்கு செல்வதா வேண்டாமா என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.\nகடந்த ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஜல்லிக்கட்டு அல்லது காளை வண்டி பந்தயம் தொடர்பான தீர்ப்பைப் போல இது இல்லை என்றும் பினராயி விஜயன் கூறினார்.\nஉச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்ப்பின் மூலம், சபரிமலையில் சுவாமி அய்யப்பன் சன்னதிக்குள் அனைத்து வயது பெண்களையும் நுழைய வழி வகுத்தது. அதில், 10 முதல் 50 வயதுக்குட்பட்ட மாதவிடாய் வயதுப் பெண்கள் அய்யப்பன் சன்னதியில் வழிபடுவதற்கு இருந்த தடையை நீக்கியது.\nஇந்த தீர்ப்பு கேரளாவில் பெரிய ஆர்ப்பாட்டங்களுக்கு வழி வகுத்தது. எதிர்க்கட்சிகளான பாஜகவும் காங்கிரசும் போராட்டக்காரர்களுக்குப் பின்னால் நின்றது.\nஐயப்பன் கோயிலில் மூன்று மாத கால வருடாந்திர யாத்திரைக்காக நவம்பர் 16 முதல் பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ளது.\nயதார்த்தத்தை கூறியதற்கு கேட்கக் கூடாத வார்த்தைகளைக் கேட்டேன்; திமுகவில் இணைந்த பி.டி.அரசகுமார் பேட்டி\nபொருளாதாரப் பிரச்னையில் மௌனம் காக்கிறார் பிரதமர் மோடி; ப.சிதம்பரம் விமர்சனம்\nExplained : கேரளா, இஸ்லாமிக் ஸ்டேட் என்ன தொடர்பு \nஹே பாப்பா… ஹே பாப்பா.. மூத்த நடிகருடன் ‘மாஸ்’ டான்ஸ் ஆடிய குஷ்பு\nபஜாஜ் குழுமத் தலைவர் பஜாஜ் ராகுலின் விமர்சனத்துக்கு மத்திய அமைச்சர்கள் பதிலடி\nபி.டி. அரசகுமார் கட்சி நிகழ்ச்சிகள், விவாதங்களில் பங்கேற்க தடை : பா.ஜ., மாநில தலைமை அறிவிப்பு\nதிருத்தப்படும் இந்திய வரலாறு வருங்கால தலைமுறையிடம் தாக்கத்தை ஏற்படுத்துமா\n‘தமிழ் பாரம்பரியம் இல்லாமல் இந்திய பாரம்பரியம் இல்லை’ – ஜே.பி.நட்டா உரையின் ஹைலைட்ஸ்\nபாஜக.வுக்கு தாவினார் நமீதா: ராதாரவி 7-வது ஜம்ப்\nவகுப்புத் தோழனின் கோட்டை வீட்டுக்கு எடுத்துவந்த சிறுமி; விசாரிக்கும் தந்தை வீடியோ வைரல்\nவிமானப் பயணத்தில் சேதமடைந்த சோனாக்‌ஷி சின்ஹாவின் சூட்கேஸ்; வைரல் வீடியோ\nயதார்த்தத்தை கூறியதற்கு கேட்கக் கூடாத வார்த்தைகளைக் கேட்டேன்; திமுகவில் இணைந்த பி.டி.அரசகுமார் பேட்டி\nபுதுக்கோட்டையில் ஒரு திருமண நிகழ்வில், பாஜகவில் மாநில துணை தலைவராக இருந்த பி.டி.அரசகுமார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவரை புகழ்ந்து பேசி சர்ச்சையான சில நாட்களுக்குள்ளாகவே அவர் இன்று திமுகவில் இணைந்தார்.\nபொருளாதாரப் பிரச்னையில் மௌனம் காக்கிறார் பிரதமர் மோடி; ப.சிதம்பரம் விமர்சனம்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கப்பட்ட பின்னர், அவர் வியாழக்கிழமை தனது முதல் செய்தியாளர் கூட்டத்தில், பேசினார். அப���போது, நாட்டின் பொருளாதார மந்தநிலை தொடர்பாக நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\n – மலேசியாவில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாலு ஷம்மு (வீடியோ)\nசின்ன சின்ன ரோல்களில் நடித்த பவித்ரா சீரியல் கதாநாயகியாகக் காரணம்…\nகிருஷ்ணகிரி சுங்கச்சாவடி பூத் மீது லாரி மோதி விபத்து; இருவர் பலியான பதறவைக்கும் வீடியோ\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\nராகுல் காந்தி உரையை அசால்ட்டாக மொழிப் பெயர்த்த அரசு பள்ளி மாணவி – வைரலாகும் வீடியோ\n‘குழந்தை பெத்துதான் அம்மாவாகணும்னு இல்ல’ – ஜெயலலிதா கதை சொல்லும் ‘குயின்’ டிரைலர்\nஆபாச படங்களை டவுன்லோட் செய்தவர்களைப் பிடித்து தண்டனை வாங்கித் தருவோம்; கூடுதல் டிஜிபி உறுதி\nTNPL மர்மம் – டூட்டி பாட்ரியாட்ஸ் அணியின் இரு இணை உரிமையாளர்கள் நீக்கம்\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/03013318/Near-Pallavaram-Military-Ground-Beat-and-kill-The.vpf", "date_download": "2019-12-06T03:02:59Z", "digest": "sha1:CQVNZFGRBIZWH3JDRULNLVMQKEY6QHL2", "length": 11817, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Pallavaram Military Ground Beat and kill The corpse throw || பல்லாவரம் ராணுவ மைதானம் அருகே, அடித்து கொலை செய்யப்பட்டு முட்புதரில் பிணம் வீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹைதராபாத்தில், கால்நடை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 4 பேர் சுட்டுக் கொலை | சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது தப்பிக்க முயற்சி |\nபல்லாவரம் ராணுவ மைதானம் அருகே, அடித்து கொலை செய்யப்பட்டு முட்புதரில் பிணம் வீச்சு + \"||\" + Near Pallavaram Military Ground Beat and kill The corpse throw\nபல்லாவரம் ராணுவ மைதானம் அருகே, அடித்து கொலை செய்யப்பட்டு முட்புதரில் பிணம் வீச்சு\nபல்லாவரம் ராணுவ மைதானம் அருகே அடித்து கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் முட்புதரில் வீசப்பட்ட ஆண் பிணத்தை போலீசார் கைப்பற்றினர். அவரை கொலை செய்து வீசிச்சென்றவர்கள் யார��� என போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nசென்னையை அடுத்த பல்லாவரம் ராணுவ மைதானம் அருகே உள்ள முட்புதரில் நேற்று முன்தினம் இரவு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில் காயத்துடன் கொலை செய்யப்பட்டு ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக பல்லாவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், முட்புதரில் கிடந்த பிணத்தை கைப்பற்றினர். பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅதன் பின்னர், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ஆனந்தன் (வயது 45) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த சில நாட்களாக ஜாபர்கான் பேட்டையில் தங்கியிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.\nஅவரை அடித்து கொலை செய்து முட்புதரில் வீசிச்சென்றவர்கள் யார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.\nகொலை சம்பவம் நடந்த இடத்தின் அருகில் டாஸ்மாக் கடை பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் குடிபோதையில் பலர் பல சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது. ஆனந்தன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஸ்டூடியோ பெண் ஊழியர் தீக்குளித்து சாவு - உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம்\n2. வங்கியில் கடன் வாங்கி தருவதாக நூதன முற��யில் ரூ.8 லட்சம் மோசடி - பெண் கைது\n3. கோவில்பட்டியில் பள்ளிக்கூடத்துக்கு செல்ல மறுத்த மாணவியை எரித்துக்கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு\n4. இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கைது\n5. நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’: மதுரையில் பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/10/18163522/4-critically-injured-in-Unalaska-plane-accident.vpf", "date_download": "2019-12-06T04:15:32Z", "digest": "sha1:AADR63EJ5T24IC4ZVGKXY5X3ZOXVNMLG", "length": 9721, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "4 critically injured in Unalaska plane accident || ஓடும் பாதையில் இருந்து விலகி ஆற்றின் விளிம்பிற்கு சென்ற விமானம்: பயணிகள் அலறல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஓடும் பாதையில் இருந்து விலகி ஆற்றின் விளிம்பிற்கு சென்ற விமானம்: பயணிகள் அலறல் + \"||\" + 4 critically injured in Unalaska plane accident\nஓடும் பாதையில் இருந்து விலகி ஆற்றின் விளிம்பிற்கு சென்ற விமானம்: பயணிகள் அலறல்\nஅமெரிக்காவில் ஓடும் பாதையில் இருந்து விலகி விமானம் ஒன்று ஆற்றின் விளிம்பிற்கு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 18, 2019 16:35 PM\nஅமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அங்கோரேஜ் என்ற இடத்தில் இருந்து உனாலஸ்கா தீவில் உள்ள டச்சு ஹார்பருக்கு ஏர்வேஸ்க்கு சொந்தமான விமானம் ஒன்று சென்றது. விமானத்தில் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் உட்பட 39 பயணிகள் இருந்தனர்.\nவிமானம் டச்சு ஹார்பர் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் ஓடு பாதையையும் தாண்டி அருகில் உள்ள ஆற்றின் கரைக்கு போய் முட்டி நின்றது. அதிர்ஷ்டவசமாக ஆற்றுக்குள் முழுவதுமாக இறங்கவில்லை. விமானம் ஆற்றுக்குள் முட்டியதும் அதில் இருந்த பயணிகள் அலறினர்.\nஇதனையடுத்து விமான நிலைய ஊழியர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் விமானத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். இதில் 4 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து விமானத்துறை அதிகாரிகள் விசாரணை நடத���தி வருகின்றனர்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. அர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம்: மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\n2. ஆல்பாபெட் நிறுவனத்தின் சிஇஓ-வாக சுந்தர் பிச்சை நியமனம்\n3. ஐ.எஸ். பயங்கரவாதிகளை திரும்ப பெறும் விவகாரம்: டிரம்ப்-மெக்ரான் காரசார விவாதம்\n4. ‘அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார், டிரம்ப்’ - அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்\n5. அமெரிக்காவில் கடற்படை தளத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி இந்திய விமானப்படை தளபதி உயிர் தப்பினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/dum-dum-dum/2019/06/12/a-to-z-things-to-be-planned-for-marriage", "date_download": "2019-12-06T02:41:41Z", "digest": "sha1:2KNCUYYOFG7IB54KE3TSDJML7Y5FZLMF", "length": 3072, "nlines": 47, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "a to z things to be planned for marriage", "raw_content": "\nஉங்கள் வீட்டு திருமணத்துக்காக நீங்கள் செய்ய வேண்டிய A to z விஷயங்கள்\nராகுலின் ஆங்கிலப் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்த 12ம் வகுப்பு மாணவி : ராகுல் கொடுத்த ஆச்சர்ய பரிசு \nஆபாசப்படம் பார்த்தால் கைது நடவடிக்கையா\nசி.ஆர்.பி.எப் வீரர்களால் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு : உத்தர பிரதேசத்தில் நடந்த வெறிச்செயல்\n’பா.ஜ.க.,வின் கட்டுப்பாட்டில் இருந்ததால், வெளிப்படையாகப் பேச முடியவில்லை’ : முன்னாள் சபாநாயகர் குமுறல் \n’மெரினா கடற்கரை வியாபாரிகளுக்கு அல்ல; மக்களுக்கானது ’ - கடைகளை அகற்றுவது குறித்து நீதிமன்றம் கருத்து\nராகுலின் ஆங்கிலப் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்த 12ம் வகுப்பு மாணவி : ராகுல் கொடுத்த ஆச்சர்ய பரிசு \nஇளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி எரித்துக் கொல்ல முயற்சி : உத்தர பிரதேசத்தில் நடந்த அவலம்\nவங்கி மோசடி செய்த நீரவ் மோடியை ’தேடப்படும் குற்றவாளி’ ஆக அறிவித்து மும்பை நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2019-12-06T02:45:52Z", "digest": "sha1:LQ2PJSS2TOKP2FY63AYO2GLOFTLAZJMO", "length": 35359, "nlines": 352, "source_domain": "www.akaramuthala.in", "title": "தானமும் தவமும் தமிழே! -இலக்குவனா் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 ஆகத்து 2019 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nசென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா என்பது பற்றி பார்த்தோம். அதேபோல் இந்த வாரம் தானம், தவம் என்ற சொற்களின் முகவரியைத் தேடும் ஆய்வில் மூழ்குவோம்.\nதானம், தவம் ஆகிய சொற்களை அயற்சொற்கள் என மயங்கி நாம் தவிர்க்கிறோம். இவை நல்ல தமிழ்ச்சொற்களே\nஅயற்சொல் அகராதி (ப.253) தானம் என்பது ஃச்தான(sthaana) என்னும் சமசுக்கிருதச் சொல்லில் இருந்து வந்ததாகத் தவறாகக் கூறுகிறது. இதற்குப் பொருள் இடம், உறைவிடம், பதவி, கோயில், துறக்கம், இருக்கை, எழுத்துப் பிறப்பிடம், எண்ணின் இடம், ஆற்றல் சமநிலை, ஆற்றல் என விளக்கியுள்ளது. இவை தமிழ்ச் சொல்லான தானத்தின் பொருள்களாகும்.\nதமிழ்ச்சொற்களுடன் முன்னெழுத்தாக ‘ஃஸ்’ சேர்த்து சமஸ்கிருதச் சொற்கள் உருவாகியுள்ளன. இதனை மறுதலையாக அஃதாவது சமசுக்கிருதத்தில் இருந்து தமிழ் வந்ததாக எண்ணுவது தவறு. சான்றுக்குச் சில பார்ப்போம்.\nஎனவே, தமிழ்ச்சொல் தானத்திலிருந்துதான் ஸ்தான என்னும் சமசுகிருதச்சொல் உருவானது எனலாம்.\n“நோற்றிட்டு, உடனாக ஐம்பொறியும் வென்றார்க்கு உவந்தீதல் தானமாகும்” என்று சீவக சிந்தாமணியார் (1546) கூறுவது போல், ” நோற்பார்க்கு மட்டுமே ஈதல் தானம் என்பது சமணர் கொள்கை. தவம் : தன் உடல் நலனுக்கும், மகிழ்விற்கும் அறிவுக் கூர்மைக்கும் செய்யப்பெறும் நோன்மை முயற்சி. நோன்மை நோற்றல் கடைப்பிடி, அஃது இருக்கை, மனவொருமை, மெய்யறிமுனைவு முதலிய விரிவு நிலைகள் கொண்டது.” என்று பெருஞ்சித்திரனார் விளக்குகிறார்.\nத��னம், தருமம், கொடை, ஈகை எனப் பழந்தமிழ் மக்கள் கொடுப்பதையும் வகைப்படுத்தி உள்ளனர். பொதுநோக்கம், கோவில்பணி முதலான நற்செயல்களுக்காகத் தானாக மகிழ்ந்து தருவதைத் தானம் என்றும் கேட்போருக்குக் கொடுப்பதைத் தருமம் என்றும் கல்வி, கலைகளில் சிறந்தவர்களுக்குக் கொடுப்பதைக் கொடை என்றும் எளியோர்க்கும் இரந்தோர்க்கும் அளிப்பதை ஈகை என்றும் சொல்வதே தமிழர் வழக்கு. இவ்வகைப்பாட்டின் மூலமும் தானம் தமிழ் எனப் புரிந்து கொள்ளலாம்.\n“தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே”(தொல்காப்பியம், சொல்லதிகாரம், எச்சவியல் 50.1)\nஎன்னும் தொல்காப்பியரின் வரையறையின் அடிப்படையில் ‘தா’ என்னும் வேரிலிருந்து உருவான ‘தானம்’ தமிழ்ச்சொல்லே என அறிஞர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.\nதமிழ், திராவிட மொழிகள் என அழைக்கப்பெறும் தமிழ்க்குடும்ப மொழிகளுக்குத் தாய், ஆரியத்திற்கு மூலம் என்றும் காட்டுவது ‘தா’ என்னும் வேர் மூலம் என்கிறார் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர். தமிழ் வேர் மூலமான ‘தா’ என்பதில் இருந்து பிறந்த ‘தானம்’ என்னும் சொல்லும் தமிழாகத்தானே இருக்கும்.\n“தா என்னும் சொல் தமிழுக்கே யுரியதென்பது வெள்ளிடைமலை.” என அவரே திருக்குறள் தமிழ் மரபுரை முன்னுரையில் கூறுகிறார்.\nமனுநீதி, “பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததனாலும் இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான்” எனத் தானம் வாங்குவதற்குரிய முதல் தகுதி பிராமணனுக்கே உள்ளதாகக் கூறுகிறது. இதற்குக் காரணமாக அது கூறுவது, உலகில் உள்ள நிலம், சொத்து, உடைமை, உடை ஆகிய யாவும் பிராமணனுக்குரியனவே. எனவே, பிராமணன் தானம் வாங்கினாலும், அது அவனது பொருளே, அவனது உடையே, அவனது சொத்தே, அவன் தயவினால்தான் மற்றவர்கள் அவற்றைத் துய்க்கிறார்கள் என்கிறது. ஆனால் தமிழர்களோ தம் எலும்பும் பிறர்க்கே என்னும் அன்பு நெறியில் வாழ்ந்து, பாகுபாடின்றி யாவருக்கும் தானம் வழங்குகிறார்கள்.\nஆதலின் தானம் தமிழே என்பதில் ஐயமில்லை.\nஇனித் ‘தவம்’ குறித்துப் பார்ப்போம்.\nதவம், காடு என்னும் பொருளுடைய தவ(dava) என்னும் சொல்லில் இருந்து வந்ததாக அயற்சொல் அகராதி (பக்.236) கூறுகிறது. அஃதாவது காட்டில் மேற்கொள்வதால் அ���்சொல்லில் இருந்து தவம் என்னும் சொல் வந்ததாம். தவம் என்னும் தமிழ்ச்சொல்லிற்கே காடு என்னும் பொருள் இருக்கும் பொழுது ஆரியத்தை நோக்கி ஓடுவானேன்\nதவசியர் (1), தவத்தின் (1), தவத்துக்கு (1), தவத்தோற்கே (1). தவம் (10), தவமும் (1) எனத் தவம் பற்றிய சொற்கள், சங்க இலக்கியங்களில் இடம் பெறுகின்றன.\nதானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்\nவானம் வழங்கா தெனின். (திருக்குறள் 19)\nஎனத் திருவள்ளுவர் தானம், தவம் ஆகிய இரு தமிழ்ச்சொற்களையும் ஒரே குறளிலேயே பயன்படுத்தி உள்ளார்.\nதவம் என்னும் சொல், வழிபாடு, இல்லறம், கற்பு, வாழ்த்துப்பா (தோத்திரம்), தவத்தைப் பற்றிக் கூறும் கலம்பக உறுப்பு, வெப்பம், காட்டுத் தீ, நோன்பு, நல் வினை, நற் செயல், நற்பயன் (புண்ணியம்) முதலிய பொருள்கள் உடைய தமிழ்ச்சொல்.\nதவ வாழ்வு வாழ்பவர்களைத் தவத்தர் என்பதும், தவப்பெண்டிரைத் தவத்தி, தவப்பெண், தவமுதல்வி, தவமுதுமகள், என்றெல்லாம் அழைப்பதும் தவமுதுமகன், தவவீரர் எனத் தவவாழ்வு வாழும் ஆடவரை அழைப்பதும், தவ வாழ்க்கை வாழ்பவர்களைத் தவத்திரு எனக் குறிப்பிட்டு அழைப்பதும் தவப்பள்ளி, தவச்சாலை முதலான குடில்களும் தவவேடம், தவவேள்வி முதலாகிய சொற்களும் ‘தவம் செய்து பெற்ற பிள்ளை’ என்னும் உலகவழக்கும் தவம் என்னும் தமிழ்சொல் மக்கள் வாழ்வில் வேரூன்றி இருப்பதை உணர்த்துகின்றன.\n”தானமும் தவமும் தான்செயல் அரிது” என்கிறார் ஒளவையார்.\nதவம் என்றால் பற்றை நீக்கி உடலை வருத்திக் கொண்டு இறைவனை வழிபடுதல். அஃதாவது தவம் என்றால் தன்னை வருத்தி நோன்பு இருத்தல் எனப் பொருள்.\nஉற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை\nஅற்றே தவத்திற்கு உரு (திருக்குறள் 261)\nஎனத் தனக்கு வரும் துன்பத்தைப் பொறுத்தலும் பிறர்க்குத் துன்பம் செய்யாமையுமே தவம் எனத் திருவள்ளுவர் தவத்திற்கு இலக்கணம் கூறுகிறார். தவம் எனத் தனிஅதிகாரமே அமைத்துள்ளார். சிலர் திருக்குறளில் சமசுகிருதச் சொற் கலப்பு இருப்பதாகக் கூறினாலும் பேரா.சி.இலக்குவனார் முதலான அறிஞர்கள் திருக்குறள்முழுமையும் தனித்தமிழ்ச் சொற்களே உள்ளதாக நிறுவியுள்ளார். பாவேந்தர் பாரதிதாசன் பிறர் சமசுகிருதச்சொற்கள் எனக் கூறிய பாக்கியம் முதலான சொற்கள் யாவும் தமிழே என உணர்த்தியுள்ளனர்.\nஅறிஞர்களின் கருத்துகள், உலக வழக்கு, இலக்கிய வழக்கு ஆகி���வற்றின் அடிப்படையில் தவம் தமிழ்ச்சொல்லே என உறுதிபடக் கூறலாம்.\nஆகவே, தானமும் தவமும் தமிழே எனத் தெளிவோம் தமிழ் வளரத் தானம் புரிவோம் தமிழ் வளரத் தானம் புரிவோம் தமிழ் பரவத் தவப்பணி மேற்கொள்வோம்\nபிரிவுகள்: இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, கலைச்சொற்கள், பிற கருவூலம் Tags: Ilakkuvanar Thiruvalluvan, தானமும் தவமும் தமிழே\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க\nதிரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஆகத்து 14th, 2019 at 3:26 பிப\n குறிப்பாக தானம், தருமம், கொடை, ஈகை ஆகிய நான்குக்கும் இடையிலான நுட்ப வேறுபாடு ஆயிரம் பொன் பெறும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 241-250 : இலக்குவனார் திருவள்ளுவன்\nமுத்து நெடுமாறன் உரை: தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும், சென்னை »\nபாசகவின் தேர்தல் கணிப்புச் சாயம் வெளுத்து விட்டது\nபுரட்சித்திலகம் காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nஇலக்கியச் சிந்தனை 692 & குவிகம் இலக்கிய வாசல் 53\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஇலக்கியச் சிந்தனை 692 & குவிகம் இலக்கிய வாசல் 53\nமதுரையில் மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nஇலக்கியச் சிந்தனை 692 & குவிகம் இலக்கிய வாசல் 53\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/moondru-mudichu/106484", "date_download": "2019-12-06T04:09:37Z", "digest": "sha1:SO4XDXZNIEHWXZNMRJWBDYFQIQXWV32I", "length": 4996, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Moondru Mudichu - 21-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிரியங்கா வழக்கில் கைதானவர்களை சுட்டு கொன்றது தவறு அதிர்ச்சியை ஏற்படுத்திய தமிழக பிரபலத்தின் பதிவு\nபிரியங்கா கொலை வழக்கு: நான்கு கொடூரர்கள் சுட்டுக்கொலை... பெண்களின் நெகிழ்ச்சி வீடியோ\nபுலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழ் இளைஞர்கள் தொடர்ச்சியாக அகால மரணம்\nரகசியமாக மூன்றாவது கள்ளக் காதல்- மனைவி குறித்து ஈஸ்வர் அதிரடி பேச்சு\n14 வயதில் கர்ப்பம்... மகளுடன் பல்கலைக்கழக பட்டம் பெற்று அசத்திய இளம் தாயார்\nஈழத்துக் கண்டுபிடிப்பாளராக உருவெடுத்த மாணவி உலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வது தமிழர் கைகளில்\nஅருண் விஜய்யின் லேட்டஸ்ட் லுக் கண்டு அசந்து போன ரசிகர்கள், இதோ\nதளபதி 65 படத்தின் இயக்குனரும் இவர் தானா செய்தியை கசியவிட்ட பிரபல நடிகர்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரை விமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா\nகொடூரமாக பெண் மருத்துவரை கொன்றவர்களுக்கு அதிரடி மரணம்- வரவேற்கும் பிரபலங்கள்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து இத்தனை நடிகர்கள் கமிட் ஆகியுள்ளார்களா\nப்ளு சாட்டை மாறன் இயக்கும் படத்தின் டைட்டில் இதுவா\nபிரியங்கா ரெட்டியை தொடர்ந்து 5 பேர் கொண்ட கும்பலால் வன்புணர்வு செய்து எரிக்கப்பட்ட இளம்பெண்..\nஉண்மையாவே இந்த இந்தியன் 2 போஸ்டர் படக்குழு செய்தது இல்லை, அதிர்ந்த தயாரிப்பாளர், அப்படி என்ன போஸ்டர், இதோ\n47 வயதிலும் உடலை சிக்கென்று வைத்து கொண்டு ரசிகர்களை அதிர விட்ட சிம்பு பட நடிகை.. இணையத்தில் வைரல்..\nதளபதி 65 படத்தின் இயக்குனரும் இவர் தானா செய்தியை கசியவிட்ட பிரபல நடிகர்\nஅருண் விஜய்யின் லேட்டஸ்ட் லுக் கண்டு அசந்து போன ரசிகர்கள், இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/display-tanglish/382107/", "date_download": "2019-12-06T03:36:23Z", "digest": "sha1:ZFTQHHN66KXGX2TDHJ5TIITOBJTBHPSZ", "length": 4205, "nlines": 105, "source_domain": "eluthu.com", "title": "kaadhal vetkkam - kavithai / padaippu", "raw_content": "\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/209417?ref=featured-feed", "date_download": "2019-12-06T04:25:02Z", "digest": "sha1:ZTLHZ2AKUB2YVVAX7O5FBT4RGCZA6NI3", "length": 11781, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "திருமணமான ஒரு மாதத்தில் திடீரென மயங்கி விழுந்தது ஏன்? அதிர வைத்த புதுப்பெண்ணின் வாக்குமூலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணமான ஒரு மாதத்தில் திடீரென மயங்கி விழுந்தது ஏன் அதிர வைத்த புதுப்பெண்ணின் வாக்குமூலம்\nதமிழகத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nவேலூரை சேர்ந்த சுந்தரேசன் என்பவரின் மகன் மகேஷ்குமார் (32). இவர், அசாம் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார்.\nஇவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினர் மகள் புவனேஸ்வரிக்கும் (25) கடந்த மாதம் 11-ம் திகதி திருமணம் நடந்தது. கணவனும் மனைவியும் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் பைக்கில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சத்துவாச்சாரி நோக்கி வந்தனர்.\nஅப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மகேஷ்குமார் பைக்கை ஆட்சியர் அலுவலக மேம்பாலம் சாலையோரம் நிறுத்தினார்.\nதொடர்ந்து கணவன்-மனைவி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி சத்தமாக பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் திடீரென மகேஷ்குமார் மேம்பால சுவரின் மீது ��றி நின்று கீழே குதித்த நிலையில் ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள அணுகுசாலையில் தலைகீழாக வந்து விழுந்தார். இதில், மகேஷ்குமாரின் தலை பிளந்து ரத்தம் கொட்டிய நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதை பார்த்து புவனேஸ்வரி கதறி அழுத நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மகேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nதொடர்ந்து புவனேஸ்வரி ஆட்டோவில் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியில் மயக்கமானார்.\nஇதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nசம்பவம் தொடர்பாக பொலிசாரின் விசாரணையில், மகேஷ்குமார் ராணுவத்தில் 11 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். சிறுவயதிலேயே தாயை இழந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தந்தை சுந்தரேசன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.\nஇதையடுத்து மகேஷ்குமாருக்கும், உறவினர் பெண் புவனேஸ்வரிக்கும் திருமணம் நிச்சயமானது. திருமணத்திற்காக மகேஷ்குமார் கடந்த மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நிலையில் அவருக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது.\nதிருமணத்துக்கு பின்னர் தான் மகேஷ்குமாருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பது புவனேஸ்வரிக்கு தெரிய வந்துள்ளது.\nஅதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.\nகுடும்ப பிரச்சினையால் விரக்தியடைந்த மகேஷ்குமார் இருவரும் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று மனைவியிடம் கூறி உள்ளார்.\nஅதனை புவனேஸ்வரி ஏற்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nஅதைத்தொடர்ந்து மகேஷ்குமார் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார், இந்த அதிர்ச்சியில் தான் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது என தெரியவந்துள்ளது.\nஇந்த அனைத்து விவரங்களையும் புவனேஸ்வரி தங்களிடம் வாக்குமூலமாக அளித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/11/04/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-12-06T04:15:19Z", "digest": "sha1:JBHTWFXVCOLJUJTBM6UHXOB6EMBEV6NN", "length": 12690, "nlines": 135, "source_domain": "thetimestamil.com", "title": "பட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம் – THE TIMES TAMIL", "raw_content": "\nஅரசியல் இந்தியா இந்துத்துவம் சமூகம் செய்திகள்\nபட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 4, 2018 நவம்பர் 4, 2018\nLeave a Comment on பட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்\nகுஜராத்தின் நர்மதா நதிக்கரையில் உலகின் உயரமான சிலை என்கிற பெருமையுடன் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டர் சிலை அமைத்தது மோடி அரசு. ‘தற்பெருமை’க்காக இந்த சிலையை அமைத்துள்ளதாக இங்கிலாந்தின் அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சித்தனர். அதுபோல இந்தியாவுக்குள் இது கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியது. அதுகுறித்து கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், உத்தர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், இந்து கடவுள் ராமருக்கு ஆயோத்தியில் 151 மீட்டர் சிலை அமைக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஉ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத், வரவிருக்கும் தீபாவளி தினத்தின் போது ராமர் சிலை கட்டுமானம் குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.\nஎன்.டி.டீ.விக்கு உ.பி. துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா இதுகுறித்து உறுதிபடுத்தாவிட்டாலும், ‘அயோத்தியில் மிகப்பெரிய சிலையை அமைப்பதை யார் தடுத்து விடுவார்கள்’ என தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘பாபரின் பெயரால் இனி யவரும் அயோத்தியில் எதுவும் செய்துவிட முடியாது என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்’ என கூறினார்.\nபாஜக அரசின் ராமர் சிலை அறிவிப்பு குறித்து காங்கிரசைச் சேர்ந்த சசி தரூர் விமர்சித்துள்ளார். ‘ஒற்றுமைக்கான சிலை, ராமர் கோயில், அயோத்தியில் ராமர் சிலை போன்ற விவகாரங்கள் திசை திருப்பும் வகையில் உருவாக்கப்படுபவை. மக்கள் இந்த திசை திருப்பலில் விழுந்துவிடாமல் தங்களுடைய அன்றாட வாழ்க்கை சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.\nகுறிச��சொற்கள்: அயோத்தி ராமர் கோயில் அயோத்தியில் ராமர் சிலை ஆதித்யநாத் ஆர்.எஸ்.எஸ் இந்தியா சர்தார் வல்லபாய் படேல் செய்திகள் பாஜக மோடி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n“முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\": சொன்னவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி\nஇது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய 'மொபைல் ஜர்னலிசம்'\nஇரட்டை குவளை போல இரட்டைக் கல்லறை: கிறிஸ்தவத்தில் தொடரும் தீண்டாமை\n: ஓர் வரலாற்று ஆவணம்\nமலையாளி பழங்குடியினரை `மலையாளி கவுண்டர்’ ஆக்கிய அரசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\n“முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்”: சொன்னவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி\nஇது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்\nBSNL நட்டத்துக்கு என்ன காரணம் முன்னாள் தொலைத்தொடர்பு சம்மேளன அதிகாரி ஆர்.பட்டாபிராமன்நேர்காணல்\nPrevious Entry பரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nNext Entry பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.ஜே. அக்பரின் பெருமைகளை பேசுவதை நிறுத்துங்கள்: பர்கா தத்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/aranmanai-kili-serial-arjun-janu/", "date_download": "2019-12-06T03:17:50Z", "digest": "sha1:OEQ5GBDMHQHGICPTFWX2HD3MY2GRWGMU", "length": 13274, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vijay TV Aranmanai kili serial - ஒரு மருமகள் மாமியார ‘அத்தை’ன்னு கூப்பிடவே ஒரு வருஷமா?", "raw_content": "\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\nஒரு மருமகள் மாமியார ‘அத்தை’ன்னு கூப்பிடவே ஒரு வருஷமா\nArjun Janu: எனக்கு வரும் மருமகளை நான் என் பொண்ணா நினைச்சு பாசம் காட்டணும்னு நினைச்சு இருந்தேன்.\nAranmanai Kili Serial: நடக்க முடியாத தனது கணவர் அர்ஜூனை நடக்க வைக்க நிறைய சிரமங்களை சந்திக்கிறாள் ஜானு. தெய்வங்களை வேண்டி, காடு மலை ஏறி, மூலிகை எடுத்து வந்து அர்ஜூனை கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து நடக்க வைத்தாள். நாக தெய்வம் கோயிலுக்கு போனபோது என் உயிரை காணிக்கையாகத் தருகிறேன் என்றும் வேண்டிக் கொள்கிறாள்.\nதான் வைத்த வேண்டுதலை ஜானு மறந்துவிட்ட சமயத்தில், சித்தர் வந்து மிரட்டுகிறார். ”நீ சொன்னபடி காணிக்கையாக உன் உயிரை தந்தால் மட்டுமே உன் கணவன் நன்றாக எழுந்து நடப்பான்” என ஜானுவை கதி கலங்க வைக்கிறார் சித்தர். ’ஒரு மாதத்தில் வருகிறேன்’ என்று ஜானு சொல்ல, ’உன்னை ஒரு சர்ப்பம் தீண்டும். உன் உடம்பில் அந்த சர்ப்பத்தின் விஷம் ஏறி ஒரு மாதத்துக்குள் உன்னை சாகடிக்கும். அதற்குள் நீ உயிரைத் தருவதாக வாக்கு கொடுத்த அந்த கோயிலுக்கு வந்துவிட வேண்டும்’ எனவும் ஜானுவை எச்சரிக்கிறார் சித்தர்.\nஇந்த விஷயம் அர்ஜூனுக்கு தெரிய வந்து, நொறுங்கிப் போகிறான். உன்னை காப்பாற்ற நான் போராடுவேன், என தனது மனைவியிடம் சொல்கிறான். ட்ரிப் போவதாக வீட்டில் சொல்லிவிட்டு, இருவரும் கோயிலுக்கு செல்ல ஆயத்தமாகிறார்கள்.\nஅர்ஜூனின் அம்மா மீனாட்சியிடம், “மேடம் எனக்கு அம்மா பாசம் கிடைக்கவே இல்லை. உங்களை நான் என் அம்மா மாதிரி நினைக்கிறேன்” என ஜானு சொல்ல, ”எனக்கும் பெண் குழந்தை இல்லை ஜானு. எனக்கு வரும் மருமகளை நான் என் பொண்ணா நினைச்சு பாசம் காட்டணும்னு நினைச்சு இருந்தேன். இப்போது தான் உன் மேல எனக்கு அந்த அன்பு வந்து இருக்குன்னு சொல்றாங்க”. ”ஒரே ஒருமுறை உங்களை அத்தைன்னு கூப்பிடட்டுமா” என ஜானு கேட்க, கண்கலங்கிய மீனாட்சி ‘கூப்பிடும்மா’ என்கிறார்.\nஒரு மருமகள் தனது அத்தையை அத்தை என்று கூப்பிடுவதற்கே ஓராண்டுகள் கடந்தி��ுக்கின்றன.\nதேவயானி எண்ட்ரி: விறு விறுப்பாகும் சன் டி.வி-யின் ‘ராசாத்தி’ சீரியல்\nசச்சின் டெண்டுல்கருடன் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த பெப்ஸி உமா\nகணவர் கொடுமைப்படுத்துவதாக நடிகை புகார் : சின்னத்திரை உலகில் பரபரப்பு\nமீண்டும் சினிமாவில் ‘இளமை புதுமை’ ஸ்வர்ணமால்யா\nசுந்தரத்திற்கு ஹார்ட் அட்டாக்: திருநாவின் நிச்சயதார்த்தம் நடைபெறுமா\nநந்தினிக்கு கல்யாணம் : சீரியலுக்கு ’பை’, ஆஸ்திரேலியாவுக்கு ’ஹாய்’\nரோஜா சீரியல்: அக்னி சட்டி, முள் செருப்பு, முள் படுக்கை… ஒரு நியாய தர்மம் வேண்டாமா\nசினிமாவால், படிப்பை இழந்த ’மகராசி’ நித்யா ரவீந்திரன்…\nஒரே படத்தில் தல – தளபதியுடன் நடித்திருக்கும் ’மெட்டி ஒலி சரோ’\nகுடியரசுத் தலைவர் தேர்தலிலும் களம் கண்ட டி.என்.சேஷன்\nவாகன சோதனையின் போது பரிதாபம் : மகன் கண்முன்னே தாய் மரணம்\nநாசாவுக்கு உதவிய மதுரை இளைஞர்: ஒவ்வொரு வெள்ளை புள்ளியும் எனக்கு விக்ரம் தான்\nஇஸ்ரோவின் சந்திரயான் -2 வின்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் ஒரு கடினமாக தரையிறங்கிய பின் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, நாசா செவ்வாய்க்கிழமை பதிவிட்ட டுவிட்டில் அது விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களைக் கண்டறிந்ததாகவும் கண்டுபிடித்ததற்கு சென்னையைச் சேர்ந்த ஒரு மென்பொருள் புரோகிராமர் உதவினார் என்று கூறி பாராட்டியது.\nநிலவில் விக்ரம் லேண்டரைக் கண்டுபிடித்த தமிழக இளைஞர் சண்முக சுப்பிரமணியன்; குவியும் பாராட்டுகள்\nஇஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய விக்ரம் லேண்டர் நிலவில் எங்கே இருக்கிறது என்று இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியாதை தமிழக இளைஞர் பொறியாளர் சண்முகம் சுப்பிரமணியன் தனிமனிதராக கண்டுபிடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\n – மலேசியாவில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாலு ஷம்மு (வீடியோ)\nசின்ன சின்ன ரோல்களில் நடித்த பவித்ரா சீரியல் கதாநாயகியாகக் காரணம்…\nகிருஷ்ணகிரி சுங்கச்சாவடி பூத் மீது லாரி மோதி விபத்து; இருவர் பலியான பதறவைக்கும் வீடியோ\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\nராகுல் காந்தி உரையை அசால்ட்டாக மொழிப் பெயர்த்த அரசு பள்ளி மாணவி – வைரலாகும் வீடியோ\n‘குழந்தை பெத்துதான் அம்மாவாகணும்னு இல்ல’ – ஜெயலலிதா கதை சொல்லும் ‘குயின்’ டிரைலர்\nஆபாச படங்களை டவுன்லோட் செய்தவர்களைப் பிடித்து தண்டனை வாங்கித் தருவோம்; கூடுதல் டிஜிபி உறுதி\nTNPL மர்மம் – டூட்டி பாட்ரியாட்ஸ் அணியின் இரு இணை உரிமையாளர்கள் நீக்கம்\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/bsnl-rs-108-prepaid-plan-offers-1gb-data-unlimited-calls/", "date_download": "2019-12-06T03:13:29Z", "digest": "sha1:WMUOUPSZVM37N3NIDVQARLFLU6437K2H", "length": 12007, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "BSNL Rs 108 prepaid plan offers 1GB data, unlimited calls and more - பி.எஸ்.என்.எல்-இன் ரூ. 108 ரீசார்ஜ் திட்டம்... பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கான சூப்பர் ப்ளான்", "raw_content": "\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\nபி.எஸ்.என்.எல்-இன் ரூ.108 ரீசார்ஜ் திட்டம்... இந்த பட்ஜெட் ப்ளான் சூப்பர் \nஇந்த பேக்கின் மூலம் டெல்லி மற்றும் மும்பையில் இருக்கும் எம்.டி.என்.எல் நெட்வொர்க்கில் நீங்கள் இலவசமாக பேசிக் கொள்ள இயலும்.\nBSNL Rs 108 prepaid plan offers 1GB data, unlimited calls : பி.எஸ்.என்.எல் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக புதிய புதிய ப்ளான்களை அறிமுகம் செய்து அசத்தி வருகிறது. தற்போது ரூ. 108-க்கு ப்ரீபெய்ட் ப்ளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த திட்டம் உங்களுக்கு நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டாவை தருகிறது. அதே நேரத்தில் அன்லிமிட்டட் போன் கால்களையும், (250 நிமிடங்கள்) நீங்கள் பெற்றுக் கொள்ள இயலும். அதே போன்று அன்லிமிட்டட் மெசேஜ் சேவைகளையும் இந்த திட்டம் தருகிறது. ஆனால் இந்த ஆஃபர் சென்னை மற்றும் தமிழகத்திற்கு மட்டுமே. வேறு எங்கும் கிடையாது. இந்த பேக்கின் மூலம் டெல்லி மற்றும் மும்பையில் இருக்கும் எம்.டி.என்.எல் நெட்வொர்க்கில் நீங்கள் இலவசமாக பேசிக் கொள்ள இயலும்.\nநாள் ஒன்றுக்கு 1ஜிபி முடிந்துவிட்டாலும் கூட 80kbps என்ற வேகத்தில் உங்களுக்கு இனைய சேவையை வழங்கிக் கொண்டிருக்கும். . இந்த பேக்குடன் ரூ. 349, ரூ. 399, ரூ. 447, ரூ. 485, ரூ. 666, ரூ. 1,699 போன்ற பேக்குகளின் டேட்டா சலுகையையும் அதிகரித்து அறிவித்துள்ளது. அதன்படி இந்த ப்ளான்படி ரீசார்ஜ் செய்தவர்கள் கூடுதலாக 1.5ஜிபி டேட்டாவை பெற்றுக் கொள்ளலாம்.\nகேரளாவில் கடந்த மாதம் ரூ. 234க்கு ஒரு ரீசார்ஜ் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்து வைத்தது பி.எஸ்.என்.எல். 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பேக்கின் டேட்டா ஆஃபர் 90ஜிபி ஆகும். நாள் ஒன்றுக்கு இவ்வளவு தான் பயன்பாடு என்று இல்லாமல் வேலிடிட்டி முடியும் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது.\nமேலும் படிக்க : 455 நாட்களும் இலவசமாக பேசுங்கள்… பி.எஸ்.என்.எல் வழங்கிய அதிரடி ஆஃபர்\nபி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் திட்டம் : இந்த பேக்-களை பயன்படுத்தினால் 2ஜிபி டேட்டா கன்ஃபார்ம்..\nசிம் கார்டுகளை மாற்ற பி.எஸ்.என்.எல் விதித்துள்ள கட்டணம் என்ன தெரியுமா\n455 நாட்களும் இலவசமாக பேசுங்கள்… பி.எஸ்.என்.எல் வழங்கிய அதிரடி ஆஃபர்\nபி.எஸ்.என்.எல் – எம்.டி.என்.எல் இணைப்பு; இரண்டு நிறுவனங்களும் பிரச்சனைகளில் இருந்து விடுபடுமா\nமதுரைக்காரங்களுக்கு நல்ல செய்தி சொன்ன பி.எஸ்.என்.எல்\nஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா… அசத்தல் ஆஃபர்களை வழங்கும் பி.எஸ்.என்.எல்\nBSNL Prepaid Plan: பிளானில் அதிரடியாக 100 ரூபாயைக் குறைந்த பி.எஸ்.என்.எல்\nஜியோவுக்கு இதைவிட சரியான போட்டி இருக்குமா பிஎஸ்என்எல் கொடுக்கும் பம்பர் ஆஃபர்\nரூ.200க்கும் குறைவான ரீசார்ஜ் ப்ளான்களை அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல் நிறுவனம்\nஇறுதி கட்டத்தை நெருங்கிய சூப்பர் சிங்கர் பட்டத்தை வெல்ல நடக்கும் இசை யுத்தம்\n’2 முறை சரியா அமையல’: மறுமணம் செய்கிறாரா பிக்பாஸ் ரேஷ்மா\n“வாழ்க்கை மிகவும் குறுகியது. உங்களை சிரிக்க வைக்கும்,நேசிக்கும் நபர்களுடன் அதை செலவிடுங்கள்\"\nசிவகார்த்திகேயனுடன் 2 படங்களில் பணிபுரியும் ’பிக் பாஸ்’ கவின்\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் ஒரு படத்திலும் கவின் நடிப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\nஆபாச படங்களை டவுன்லோட் செய்தவர்களைப் பிடித்து தண்டனை வாங்கித் தருவோம்; கூடுதல் டிஜிபி உறுதி\n – மலேசியாவில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாலு ஷம்மு (வீடியோ)\nகிருஷ்ணகிரி சுங்கச்சாவடி பூத் மீது லாரி மோதி விபத்து; இருவர் பலியான பதறவைக்கும் வீடியோ\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமா��ன்: தளபதி ’65’\nராகுல் காந்தி உரையை அசால்ட்டாக மொழிப் பெயர்த்த அரசு பள்ளி மாணவி – வைரலாகும் வீடியோ\n‘குழந்தை பெத்துதான் அம்மாவாகணும்னு இல்ல’ – ஜெயலலிதா கதை சொல்லும் ‘குயின்’ டிரைலர்\nஆபாச படங்களை டவுன்லோட் செய்தவர்களைப் பிடித்து தண்டனை வாங்கித் தருவோம்; கூடுதல் டிஜிபி உறுதி\nTNPL மர்மம் – டூட்டி பாட்ரியாட்ஸ் அணியின் இரு இணை உரிமையாளர்கள் நீக்கம்\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2019/11/07172131/The-central-governments-fiscal-deficit-will-increase.vpf", "date_download": "2019-12-06T02:43:54Z", "digest": "sha1:5BZXT6XJC3UWPW7Z3AQ6MXWFMY54Y3AL", "length": 12688, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "The central government's fiscal deficit will increase to 3.6 percent || நடப்பு நிதி ஆண்டில்மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை 3.6 சதவீதமாக அதிகரிக்கும்பிட்ச் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மதிப்பீடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹைதராபாத்தில், கால்நடை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 4 பேர் சுட்டுக் கொலை | சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது தப்பிக்க முயற்சி |\nநடப்பு நிதி ஆண்டில்மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை 3.6 சதவீதமாக அதிகரிக்கும்பிட்ச் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மதிப்பீடு + \"||\" + The central government's fiscal deficit will increase to 3.6 percent\nநடப்பு நிதி ஆண்டில்மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை 3.6 சதவீதமாக அதிகரிக்கும்பிட்ச் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மதிப்பீடு\nநடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3.6 சதவீதமாக அதிகரிக்கும் என பிட்ச் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மதிப்பீடு செய்து இருக்கிறது.\nநடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3.6 சதவீதமாக அதிகரிக்கும் என பிட்ச் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மதிப்பீடு செய்து இருக்கிறது.\nஅரசின் மொத்த செலவிற்கும், கடன் அல்லாத மொத்த வரவுக்கும் இடையிலான வித்தியாசம் நிதிப்பற்றாக்குறை எனப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அரசு வாங்க வேண்டிய கடன் அளவை சுட்டிக்காட்டும் அளவுகோலாக கருதப்படுகிறது.\nமத்திய பட்ஜெட்டில் நடப்ப��� நிதி ஆண்டிற்கான (2019-20) நிதிப்பற்றாக்குறை இலக்கு 3.3 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த அளவிற்குள் நிதிப்பற்றாக்குறையை கொண்டு வருவது பெரும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பெரும்பாலான நிபுணர்கள் பற்றாக்குறை 3.4 சதவீதத்தை தாண்டும் என கணித்து இருக்கின்றனர்.\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய நிறுவனங்களுக்கு அதிரடியாக பல சலுகைகளை அறிவித்துள்ளார். இதனால் ரூ.1.45 லட்சம் கோடி அளவிற்கு மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே நடப்பு நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறை நிர்ணயித்த இலக்கைத் தாண்டி அதிகரிக்கும் என பொருளியல் வல்லுனர்கள் கூறி உள்ளனர். கடந்த 2018-19-ஆம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 3.39 சதவீதமாக இருந்தது. முந்தைய நிதி ஆண்டில் (2017-18) அது 3.53 சதவீதமாக இருந்தது. நடப்பு ஆண்டில் இது 3.70 சதவீதத்தை எட்டும் என சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், பிட்ச் சொல்யூஷன்ஸ் நிறுவனம் நடப்பாண்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறை மொத்த உற்பத்தியில் 3.6 சதவீதத்தை எட்டும் என முன்னறிவிப்பு செய்துள்ளது. இந்நிறுவனம் முதலில் அது 3.4 சதவீதமாக இருக்கும் என தெரிவித்து இருந்தது.\nஇந்த நிதி ஆண்டில், செப்டம்பர் வரையிலான முதல் 6 மாதங்களில் ரூ.6.52 லட்சம் கோடி அளவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. மத்திய பட்ஜெட் மதிப்பீட்டில் (ரூ.7.03 லட்சம் கோடி) இது 92.6 சதவீதமாக உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 95.3 சதவீதமாக இருந்தது.\nஇக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. தினம் ஒரு தகவல் : யூகலிப்டஸ்\n2. நீர் சேமிப்புக்கு தமிழக அரசின் 160 தடுப்பணைகள் திட்டம்\n3. ���ினம் ஒரு தகவல் : கடல் தரும் ஆக்சிஜன்\n4. சிறந்த மாணவர்களை தாக்கும் தோல்வி பயம்\n5. அசோக் லேலண்டு வாகனங்கள் விற்பனை 22 சதவீதம் சரிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=174248&cat=594", "date_download": "2019-12-06T03:33:28Z", "digest": "sha1:2HXFKA5X5T4PXJ5OXL5ZRT7MNIR7VKLW", "length": 27485, "nlines": 595, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-10-2019 | மாலை 4 மணி | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசெய்திச்சுருக்கம் » செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-10-2019 | மாலை 4 மணி | Dinamalar அக்டோபர் 17,2019 16:00 IST\nசெய்திச்சுருக்கம் » செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-10-2019 | மாலை 4 மணி | Dinamalar அக்டோபர் 17,2019 16:00 IST\n1. சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்படுவர்: 2. இந்தியா தற்கொலையில் முன்னிலை 3. நாட்டின் ஒற்றுமைக்கு ஹிந்து முஸ்லிம் பார்ப்பதா 4. உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன் 5. ராஜீவ் கொலை குற்றவாளிகள் மனு\nஒரு பிரதமர் தமிழன் ஆனார் \nதிரையரங்கில் கொலை வெறி தாக்குதல்\n2 மணி நேரம் வெடி\nடெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\nதிருவிழா தகராறு: கல்லூரி மாணவர் கொலை\nகொலை வழக்கில் 3 பேர் சரண்\nகள்ளக்காதலுக்காக கணவனைக் கொலை செய்த மனைவி\nமுதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி\n4 பேரின் உயிரை பறித்த செல்பி\nகள்ளநோட்டு அச்சடித்த 4 பேர் கைது\nகல்யாண வரதராஜ பெருமாளுக்கு ஜாதிபத்ரி மாலை\nமின்னல் தாக்கி 4 பெண்கள் பலி\nஉதித்சூர்யாவுக்கு ஜாமின் : தந்தைக்கு மறுப்பு\nலேண்டர் இறக்கிய முதல் நாடாக இந்தியா இருக்கும்\nஎன்ன இருந்தாலும் ஒரு பிரதமரையே கொலை செஞ்சிருக்காங்க...\nஒரு இந்துவ மதம் மாத்த 4 டாலர் போதும்\nமலேசிய மகாதிர் வாய் கொழுப்பு பாமாயிலுக்கு இந்தியா வேட்டு\nதேர்களை அலங்கரிக்கும் மதுரைக்காரர்கள் | temple car decors in madurai\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎம்.பி.,களுக்கு ரூ.1 சப்பாத்தி இனி இல்லை\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nசபரிமலை கடந்த ஆண��டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\nசில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nஊனமுற்றவரை கல்யாணம் பண்ண தயங்காதீங்க\nகொடி நாள் நிதி: விருது வழங்கிய கவர்னர்\nநாக வாகனத்தில் சுவாமி வீதி உலா\nகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரத்துக்கு ஜாமின்; OOBC லிஸ்ட்டில் சேர்ப்பு\nவெங்காய வியாபாரியான மாஜி எம்.பி.\nஎம்.பி.,களுக்கு ரூ.1 சப்பாத்தி இனி இல்லை\nமோடியுடன் பேச, மாணவர்களுக்கு போட்டி\nகூகுள் உட்பட 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை\n9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை\nகொடி நாள் நிதி: விருது வழங்கிய கவர்னர்\nவீட்டில் கஞ்சா செடி வளர்த்த ஆட்டோ டிரைவர் கைது\nசபரிமலை கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது இல்லை\nஅரசு மருத்துவமனையில் பார்வை பறிபோனது\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டிஸ்\nகாண்டா மிருகவண்டை அழிக்க மருந்து\nபலி வாங்கிய சுவர் : பள்ளிக்கு தான் பேரிழப்பு\nசின்னவெங்காயத்தை காவல் காக்கும் விவசாயிகள்\nஇஸ்ரோ முதலில் கண்டுபிடித்தது; சிவன் விளக்கம்\nஉழைப்பு இருக்கு... வருமானம் இல்ல...\nஒரே நேரத்தில் 1.42 லட்சம்பேர் யோகா செய்து உலக சாதனை\nஉள்ளாட்சி தேர்தல்: பயிற்சி துவக்கம்\nவிற்பனை ஆகாத 6.5 லட்சம் வீடுகள் ரியல் எஸ்டேட் உயிர் பெறுமா\nகுற்றாலம் அரண்மனையில் புகுந்த சிறுத்தை\nபோலீஸ் மீது கொள்ளையன் சுரேஷ் குற்றச்சாட்டு\nசில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை\nகள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது\nபைனான்சியர் நெருக்கடி : லாரி உரிமையாளர் தற்கொலை\nஇரண்டாவது மனைவிக்காக 30 டூவீலர்கள் திருடியவன் கைது | Bike Thief Arrest | Trichy | Dinamalar\nஊனமுற்றவரை கல்யாணம் பண்ண தயங்காதீங்க\nதேங்காய் சிரட்டையில் உருவான கைவண்ணம்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nமாநில கூடைபந்து : சபர்பன்- பாரதி அணிகள் வெற்றி\nகுமரி மாவட்ட பெண்கள் கால்பந்து\nதென்மண்டல ஹாக்கி; ஆந்திரா சாம்பியன்\nசாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்\nமாநில சீனியர் ஆடவர் ஹாக்கி\nஹாக்கி இறுதிபோட்டியில் தமிழகம், ஆந்திரா\nபி.எப்., ஊழியர்கள் தடகளம்; கோவை வீரர்கள் அசத்தல்\nமாவட்ட வாலிபால்; கெங்குசாமி நாயுடு பள்ளி வெற்றி\nதேசிய யோகா : ஸ்பார்க்ஸ் வித்யாலயா வெற்றி\nகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா\nநாக வாகனத்தில் சுவாமி வீதி உலா\nமீனாட்சி கோயிலில் கார்த்திகை தீப கொடியேற்றம்\nதிருச்சானூர் கோயிலில் புஷ்ப யாகம்\nரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா\nதம்பி இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/11/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-2937638.html", "date_download": "2019-12-06T03:40:03Z", "digest": "sha1:QEGO5XQIF6ZK6LAQJZB6OQW34HTNHBFN", "length": 6828, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வெல்லும் சொல்: உஷா முத்துராமன்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nவெல்லும் சொல்: உஷா முத்துராமன்\nBy கவிதைமணி | Published on : 11th June 2018 02:55 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/54443", "date_download": "2019-12-06T04:18:33Z", "digest": "sha1:F6C66LZDQZ62MOFFS4KPU5VLN3BIRTPH", "length": 10816, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "விசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு | Virakesari.lk", "raw_content": "\nபிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பாதிப்பு\nமூதூர் பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தத் தடை\nபாலியல் துஷ்பிரயோகத்திட்குட்படுத்தி, எரித்துக் கொல்லப்பட்ட கால்நடை பெண் வைத்தியர்: சந்தேக நபர்கள் நால்வரும் சுட்டுக்கொலை\nஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் றிசாட் அவசர கடிதம்\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nஇம்மாத இறுதியில் வெளியாகும் புதுப்பிக்கப்பட்ட இலங்கை வீதி வரைபடம்\nபாடசாலைக்கு மாணவர்களை இணைத்தல் ; சட்டவிரோத கடிதங்கள் குறித்து விசாரணை\nஐ.தே.க.பாராளுமன்ற குழு இன்று கூடுகிறது\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\nவிசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸ் குழுவொன்று வருகை தர உள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nநாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்யவும், குற்றவாளிகளை கைது செய்யவும் சர்வதேச பொலிஸார் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக இன்டர்போல் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.\nஇதற்காக சர்வதேச பொலிஸாரினால் வழங்கக்கூடிய அனைத்து தகவல்களையும் வழங்குவதாகவும், 24 மணித்தியாலயங்களும் நடைமுறையில் உள்ள தொலைபேசி மத்திய நிலையம் ஒன்றை விசாரணை நடவடிக்கைகளுக்காக தாங்கள் விருப்பம் தெரிவிப்ப��ாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பாதிப்பு\nவவுனியா - மன்னார் பிரதான வீதியில் வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்திலிருந்த பெரும் மரமொன்று இன்று அதிகாலை 4 மணியளவில் முறிந்து வீழ்ந்தமையினால் வீதியின் போக்குவரத்து பல மணி நேரமாகப் பாதிப்படைந்திருந்தது.\nமூதூர் பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தத் தடை\nசீரற்ற காலநிலை காரணமாக மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்குகாய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளமையால் மறு அறிவித்தல் வரும்வரை பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்குத் தடைவிதித்துள்ளதாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ்\n2019-12-06 09:25:12 சீரற்ற காலநிலை மூதூர் டெங்குகாய்ச்சல்\nஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் றிசாட் அவசர கடிதம்\nவில்பத்துச் சரணாலயம் மற்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் , முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.\n2019-12-06 09:02:32 வில்பத்துச் சரணாலயம் ஜனாதிபதி ரிஷாட் பதியுதீன்\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nவடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது.\n2019-12-06 08:44:26 வளிமண்டலவியல் திணைக்களம் மன்னார் வடக்கு\nவவுச்சர்களுக்கான பணத்தை அதிகரிக்க தீர்மானம்\nஉயர் தர வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் வவுச்சர்களுக்கான பணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\n2019-12-06 08:44:06 வவுச்சர்கள் பாடசாலை சீருடை\nபாலியல் துஷ்பிரயோகத்திட்குட்படுத்தி, எரித்துக் கொல்லப்பட்ட கால்நடை பெண் வைத்தியர்: சந்தேக நபர்கள் நால்வரும் சுட்டுக்கொலை\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nசுவிஸ் பெண் கடத்தல் விவகாரம் ; ராஜித்தவின் ஊடக சந்திப்பு தொடர்பில் காணொளிகளை ஆராயவுள்ள சி.ஐ.டி.\nதேர்தல் விஞ்ஞாபனத்தில் கல்வித்துறை முன்னேற்றம் குறித்து ஜனாதிபதியின் கவனம்\nராஜித்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/110530/", "date_download": "2019-12-06T03:17:53Z", "digest": "sha1:UXYYP5TCKJZJMFS26JQWIBS77XJ2HS5L", "length": 12852, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "காணி – காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாது – மகாநாயக்கர்களிடம் ஐதேக : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணி – காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாது – மகாநாயக்கர்களிடம் ஐதேக :\nமாகாண சபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரம் வழங்கப்படாது என மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று கண்டியில், மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து புதிய அரசியலமைப்புக்கான யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதன்போது பாராளுமன்றத்தில், அரசியலமைப்புக்கான வரைவை அரசாங்கம் சமர்ப்பிக்கவில்லை என்றும்,வழிநடத்தல் குழுவின் யோசனைகள் தொடர்பான அறிக்கையே விவாதிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி விளக்கமளித்துள்ளது.\nஅத்துடன் எதிர்க்கட்சியினர் கூறுவது போன்று இது அரசியலமைப்புக்கான வரைவு அல்ல என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல மகாநாயக்கர்களிடம் தெரிவித்துள்ள அதேவேளை புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை பாதுகாக்கப்படும் என அமைச்சர் தயா கமகே உறுதியளித்துள்ளார்.\nமேலும், புதிய அரசியலமைப்பில் மாகாணசபைகளுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாது என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் மகாநாயக்கர்களிடம் வாக்குறுதியளித்துள்ளார்.\nஎனினும் தற்போது, புதிய அரசியல் அமைப்பை கொண்டுவருவதைவிட தேர்தலை நடத்துவதே நல்லது என்று மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கரான வண. திப்பொட்டுவாவே சிறி சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை அரசியலமைப்பு உருவாக்கத்துக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு நாட்டை பிளவுபடுத்தும் எண்ணம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nஅஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரான வண. வரகாகொட சிறி ஞானரத்ன மகாநாயக்க தேரரையும் ஐதேக குழுவினர் சந்தித்தனர். இந்தச் சந்திப்புத் தொடர்பாக அஸ்கிரிய பீடம் ஊடகங்களுக்கு எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. இதில், அமைச்சர்கள் லக்கி ஜயவர்த்தன, பாலித ரங்கே பண்டார, ஐதேக மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nTagsஅமைச்சர்கள் ஐக்கிய தேசியக் கட்சி காணி காவல்துறை அதிகாரங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மகாநாயக்கர்களிடம் வழங்கப்படாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் டெங்குக் காய்ச்சலினால் சிறுமி மரணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் சுற்றுலா சென்ற தென்னிலங்கை இளைஞர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிந்துப்பிட்டி மாயானத்தில் சடலம் எரிக்க அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய தௌஹீத் அமைப்பின் சந்தேகநபர்களாக கைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nடிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை…\nவடமராட்சியில் கிணறொன்றிலிருந்து பல மோட்டார் குண்டுகள் கண்டுபிடிப்பு\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா\nமன்னாரில் டெங்குக் காய்ச்சலினால் சிறுமி மரணம் December 5, 2019\nயாழ் சுற்றுலா சென்ற தென்னிலங்கை இளைஞர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார் December 5, 2019\nகிந்துப்பிட்டி மாயானத்தில் சடலம் எரிக்க அனுமதி December 5, 2019\nதேசிய தௌஹீத் அமைப்பின் சந்தேகநபர்களாக கைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் December 5, 2019\nடிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி December 5, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்���ட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-06T03:47:38Z", "digest": "sha1:CZ63SX4O5W3R5NOMVIQFBX34RHQMYKXF", "length": 8536, "nlines": 118, "source_domain": "tamilleader.com", "title": "எனது முழு ஒத்துழைப்பும் தங்களுக்கே! – தமிழ்லீடர்", "raw_content": "\nஎனது முழு ஒத்துழைப்பும் தங்களுக்கே\nகிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் நேற்று கொழும்பில் சந்தித்துள்ளார்.\nகிழக்கு மாகாண ஆளுனராக செயற்படுவதற்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக, தெரிவித்த அவர் கிழக்கு மக்களின் பிரச்சனைகளையும், தீர்த்துவைக்குமாறும், கேட்டுக்கொண்டுள்ளார்.\nதமிழ் மக்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்களை தாங்கி இருக்கின்றார்கள். அவர்களுக்கு எவ்விதமான அநியாயமும் நடந்துவிடக்கூடாது , கடந்த காலங்களில் நியமனங்கள்,பாடசாலை போன்ற விடயத்தில் அநியாயங்கள் மாகாண நிருவாகத்தில் நடைபெற்றிருக்கின்றது.\nதமிழ் மக்கள் யுத்தத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர், அந்த மக்கள் எந்தவொரு அரசாங்கத்தோடும் இணைந்து அமைச்சர்களை பெறாமல் இன்று வரையும் தங்களுடைய உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள்.\nஇவ்வாறான சூழ்நிலைகளில் நீங்களும் ஆளுனராக நியமிக்கபட்டுள்ளீர்கள், தமிழ் பேசும் ஒருவர் நேற்று ஆளுனர் செயலகத்தில் சகல இன மக்களையும் சந்தித்து பிரச்சனைகளை அறிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.\nஎனவே தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்களின் ஒற்றுமையை வளப்படுத்தி தமிழ் மக்களின் காணிப்பிரச்சனைகள் , அடிப்படை பிரச்சனைகள், சுகாதாரப்பிரச்சனைகள், கல்வி தெடர்பான பிரச்சனைகள், நிர்வாக பிரச்சனைகள் போன்றவற்றில் அதிகளவு அக்கறை செலுத்தி அந்த மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமேலும் ஆளுனர் ஹிஸ்புழ்ழாஹ் அவர் மிகவும் நீதி, நேர்மையாகவும் எந்தவொரு இனத்திற்கும் பாதிப்பு ஏற்பாடதவகையிலும், செயற்படுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.\nஉட��் உறுப்புக்களை பொருத்துவதற்கான செயற்திட்டம்.\n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/item/1642-2019-05-22-07-55-12?tmpl=component&print=1", "date_download": "2019-12-06T03:00:48Z", "digest": "sha1:Q36PJY4I4NFHODDK33NA7MYUOLTHD2VR", "length": 5254, "nlines": 38, "source_domain": "www.acju.lk", "title": "வெசாக் பண்டிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கான சில வழிகாட்டல்கள் - ACJU", "raw_content": "\nவெசாக் பண்டிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கான சில வழிகாட்டல்கள்\nவெசாக் பண்டிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கான சில வழிகாட்டல்கள்\nஎமது நாடு பல்லினத்தவர்களும் சமயத்தவர்களும் வாழும் ஒரு நாடு என்ற வகையில் பிற மத சகோதரர்களோடு நடந்துகொள்ள வேண்டிய ஒழுங்குகள் பற்றிய மார்க்க நிலைப்பாடுகளை நாம் அறிந்து செயல்படுவது காலத்தின் தேவையாகும்.\nஇந்தவகையில் எதிர்வரும் வெசாக் பண்டிகைத் தினங்களில் கீழ்வரும் ஒழுங்குகளை கவனத்திற் கொள்ளுதல் வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நாட்டு முஸ்லிம்களை வேண்டிக் கொள்கிறது.\nநாட்டின் தற்போதைய நிலைமையைக் கவனத்திற் கொண்டு சமூக நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் மீளக் கட்டியெழுப்பும் ஒரு தருணமாக இந்த வெசாக் காலப்பகுதியை அமைத்துக் கொள்ளுதல் வேண்டும்.\nஇவ்வருடம் வெசாக் ரமழானுடைய காலத்தில் இடம் பெறுவதால் அவர்களுடைய பண்டிகைக்கு இடையூறு இல்லாத வகையில் எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதோடு மனிதாபிமான ரீதியில் அவர்களுடன் ஒத்துழைப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.\nவெசாக் தினங்களில் ஆடு, மாடு, கோழி அறுப்பதற்கும், அவற்றை விற்பனை செய்வதற்கும் அரசாங்கம் தடை விதித்திருப்பதால் இவற்றை கட்டாயமாக தவிர்ந்து கொள்ள வேண்டும். பிற மதத்தவர்களின் மத உணர்வுகளை மதிப்பதாகவும் இது அமையும்.\nஇது தொடர்பான மேலதிக தெளிவுகளுக்கு ஜம்இய்யாவின் பத்வாப் பிரிவை தொடர்புகொள்ளுமாறும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது. 0117-490420\nசெயலாளர் - பிரச்சாரக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டக் கிளையின் புதிய தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்பிட்டி கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மதுரங்குழி கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொட்டராமுல்ல கிளையின் புதிய நிருவாகத் தெரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/209429?ref=featured-feed", "date_download": "2019-12-06T04:27:24Z", "digest": "sha1:RH4WDUOM4T3NB5AYTBWCZNELVRA75AJV", "length": 10312, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "திருமணமாகி 2 ஆண்டுகளாக குழந்தை இல்லை! ஊரில் உள்ள மனைவியை காண சென்ற கணவன் கண்ட காட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணமாகி 2 ஆண்டுகளாக குழந்தை இல்லை ஊரில் உள்ள மனைவியை காண சென்ற கணவன் கண்ட காட்சி\nதமிழகத்தில் மின்சாரம் தாக்கி மனைவி உயிரிழந்த நிலையில் அவரை காப்பாற்ற சென்ற கணவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி மாவட்டத்தில் உள்ள பிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தர்மர் (30). இவர் சென்னையில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.\nதர்மருக்கும் ஜான்சி ராணி என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.\nதிருமணத்துக்கு பின்னர் மனைவியின் செளகரியத்துக்காக வீட்டில் சின்னதாகக் குளியலறைக் கட்டியதுடன், தனது வீட்டின் பின்புறத்தில் இருந்து வயர் மூலம் அவர் மின்சாரம் எடுத்திருந்தார்.\nஇந்த த��்பதிக்கு குழந்தைகள் இல்லை என்பதால் ஒருவருக்கொருவர் அதிக பாசத்தோடு வாழ்ந்து வந்தனர்.\nமனைவியை பார்ப்பதற்காக அடிக்கடி சென்னையில் இருந்து திருச்சிக்கு வரும் தர்மர் சில தினங்களுக்கு முன்னர் அதே போல ஊருக்கு வந்தார்.\nஅப்போது குளியலறைக்கு செல்லும் மின்வயரையொட்டிய கம்பியில் தான் துவைத்த துணியை காயப்போட்டிருந்த ஜான்சி ராணி அதை எடுக்க முயன்ற போது துணி கீழே விழுந்தது.\nஅந்தத் துணியை ஜான்சி ராணி கீழே குனிந்து எடுக்க முயன்ற போது மின்வயரையொட்டிய அந்தக் கம்பியில் மின்சாரம் பாய்ந்திருப்பது அறியாத அவரின் தலைமுடி, கம்பியில் பட்டது.\nஇதையடுத்து ஜான்சி ராணியின் மீது மின்சாரம் பாய்ந்தது, இந்த காட்சியை பார்த்து பதறியடித்தபடி அங்கு வந்த தர்மர், மனைவியைக் காப்பாற்ற அருகில் வந்து அவரை தொட்ட போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.\nசிறிது நேரத்தில் மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஇதன்பின்னர் குடும்பத்தார் வந்து பார்த்த போது இருவரும் சடலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.\nசம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இருவரின் சடலங்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமகன் மற்றும் மருமகளை இழந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத தர்மரின் தந்தை பொன்னுசாமி மற்றும் தாய் அழகம்மாள் கூறுகையில், தர்மர் சென்னையில் வேலை செய்து வந்த நிலையில், என் மருமகள் தான் எங்களை கவனித்து வந்தார்.\nமகனும் மருமகளும் எங்கள் மீது அவ்வளவு பாசமாக இருப்பார்கள். அவர்கள் இருவரையும் ஒரே நாளில் இழப்போம் எனக் கனவில் கூட நினைக்கவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/karate-thiyagarajan-continiously-criticize-to-dmk-president-mk-stalin-369298.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-06T03:00:52Z", "digest": "sha1:6ERQRU5FT45DSW4MH6BFCD4J5X6732QT", "length": 18396, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டாலினை தொடர்ந்து சீண்டும் கராத்தே தியாகராஜன்... பதிலடிக்கு தயாராகும் ஜ���.அன்பழகன் | karate thiyagarajan continiously criticize to dmk president mk stalin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஹைதராபாத்.. பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே இடத்தில் வைத்து 4 பேரின் கதையை முடித்த போலீஸ்.. மாஸ்\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை.. 4 குற்றவாளிகளும் என்கவுண்டரில் கொலை.. போலீஸ் அதிரடி\nபாபர் மசூதி இடிப்பு தினம்.. நாடு முழுக்க பாதுகாப்பு அதிகரிப்பு.. அயோத்தியில் போலீஸ் குவிப்பு\nசூடுபிடிக்கும் டிரம்ப்பிற்கு எதிரான பதவி நீக்க தீர்மானம்.. நாடாளுமன்றம் ஒப்புதல்.. பதவிக்கு சிக்கல்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா திமுகவின் வழக்கு.. இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nசனிப்பெயர்ச்சி 2020: அர்த்தாஷ்டம சனி ஆட்டி வைக்குமா\nMovies அஸ்ட்ரோலஜி பையன் மற்றும் அஸ்ட்ரோநமி பொண்ணு செய்யும் ஜாலியான காதல்\nLifestyle சனிபகவானின் மோசமான பார்வை இந்த ராசிக்காரங்க மேல தான் இருக்கு தெரியுமா\nFinance ஒரு பீட்சா 95,000 ரூபாயா.. பெங்களூரில் நூதன மோசடி..\nAutomobiles வாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் வழங்கும் புத்தாண்டு பரிசு\nSports என்னாது.. பும்ரா பேபி பௌலரா.. ரசாக்கு இது செம ஜோக்கு... டிவிட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nEducation மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\nTechnology பட்ஜெட் விலையில் நோக்கியா டிவி அறிமுகம்- எத்தனை அம்சங்கள் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டாலினை தொடர்ந்து சீண்டும் கராத்தே தியாகராஜன்... பதிலடிக்கு தயாராகும் ஜெ.அன்பழகன்\nசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை மாநகராட்சி முன்னாள் பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன் தொடர்ந்து சீண்டுவதால் அவருக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ.\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து தாம் நீக்கப்பட்டதற்கு காரணம் மு.க.ஸ்டாலின் தான் காரணம் எனக் கருதும் கராத்தே தியாகராஜன் தொடர்ந்து அவரை சீண்டும் வகையில் விமர்சனம் செய்து வருகிறார்.\nஇதனால் அவருக்கு பதிலடி கொடுக்க சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜ���.அன்பழகன் தயாராகிவிட்டார்.\nமத்திய அரசு பணிகளில் 27% இடஒதுக்கீடு நியமனங்கள்- மோடி வெள்ளை அறிக்கை வெளியிட ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை மாநகராட்சி மேயராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, துணை மேயராக கராத்தே தியாகராஜன் இருந்தார். அப்போது முதலே ஸ்டாலினுக்கும், காரத்தே தியாகராஜனுக்கும் ஏழாம் பொருத்தம் தான். அதிமுகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு கராத்தே தியாகராஜன் இடம்பெயர்ந்தாலும் ஸ்டாலுனுடனான கருத்து வேறுபாடு தொடர்ந்த வண்ணமே இருந்தது.\nதிமுக கூட்டணியில் இருந்துகொண்டே கராத்தே தியாகராஜன் பேசிய சில விவகாரம் மு.க.ஸ்டாலினை கடும் கோபம் கொள்ளச் செய்தது. மேலும், கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வகையில் அவர் பேசியது காங்கிரஸ் முன்னணி தலைவர்களை பலரையே திடுக்கிடச் செய்தது. இதன் விளைவாக காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் நீக்கப்பட்டார்.\nமு.க.ஸ்டாலின் கொடுத்த அழுத்தம் காரணமாகவே தாம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக மேடைக்கு மேடை புகார் கூறும் கராத்தே தியாகராஜன் அண்மைக்காலமாக ஸ்டாலினை சீண்டும் வகையில் பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். நேற்று முன் தினம் செய்தி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய அவர், ஸ்டாலினுக்கும், ரஜினிக்கும் ஒட்டப்பந்தயம் வைக்கலாமா என்றும், ஸ்டாலின் என்ன இளைஞரா எனவும் பேசியிருந்தார்.\nஇதனால் பொறுத்து பொறுத்து பார்த்த திமுக முகாம் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் மூலம் பதிலடி தரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஜெயலலிதாவின் கோபத்துக்கு கராத்தே தியாகராஜன் ஆளானது உள்ளிட்ட சில பழைய விவகாரங்களை கிளப்ப உள்ளது திமுக.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெடிகுண்டு வைத்து தகர்ப்போம்... சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு மிரட்டல்\nசென்னையில் நடுரோட்டில் கல்லூரி மாணவியை வெட்டிய இளைஞர்.. காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்\nநாடு முழுவதும் ஃபாஸ்டேக் செல்லும்.. சென்னையில் உள்ள சுங்கச்சவாடிகளுக்கு மட்டும் செல்லாது\nவெங்காயத்தை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலாளி தேவை.. சென்னை பிரியாணி கடை நூதன விளம்பரம்\n50 வயது.. 30 ஆண்டு பணி நிறைவு பெற்ற அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா.. தமிழக அரசு மறுப்பு\nஉள்ளாட்சி தேர்தல்.. .பரபரப்பான சூழ���ில் நாளை மாலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nசுமித்ராவின் உடம்பெல்லாம் ஏறிய விஷம்.. ஷூவுக்குள் பதுங்கியிருந்த பயங்கரம்.. பரிதாப முடிவு\nபாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி.. 7 மாணவர்களுக்கும் தொடர்புள்ளது.. தந்தை பேட்டி\n6 மாசத்துல மெரினா பீச்.. உலக தரம் வாய்ந்த பீச்சாக மாறணும்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nவிடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல- சுவிஸ் நீதிமன்ற தீர்ப்புக்கு சீமான் வரவேற்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிப்பதா பண்ருட்டி வேல்முருகன் கடும் கண்டனம்\nவெங்காயத்தை சாப்பிடுங்க.. சாப்பிடாம போங்க... இளைஞர் காங். நூதனப் போராட்டம்\nகண் நிறைய மை.. ஃபுல் மேக்கப்.. இவர்தான் மீனா.. கவர்ச்சி பேச்சு.. இப்ப கம்பி எண்ணிட்டிருக்கார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarate thiyagarajan mk stalin கராத்தே தியாகராஜன் முக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/baghyaraj-pandiyarajan-speaks-about-there-sons", "date_download": "2019-12-06T04:44:55Z", "digest": "sha1:WJZ6VCYA3S3X4PR2CAOZ2YGUS4C3RIPS", "length": 14242, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "கண் கலங்கிய குரு, சிஷ்யன்.... படவிழாவில் நெகிழ்ச்சி | baghyaraj pandiyarajan speaks about there sons | nakkheeran", "raw_content": "\nகண் கலங்கிய குரு, சிஷ்யன்.... படவிழாவில் நெகிழ்ச்சி\nஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் 'தொட்ரா'. இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். நடிகர் பாண்டியராஜன் மகன் பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளா இந்தப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் தொட்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட இயக்குநர்கள் கே.பாக்யராஜ், மற்றும் பாண்டியராஜன், ஆகியோர் தன்னுடைய மகன்களை பற்றி பேசினர். மேலும் இதுகுறித்து இயக்குனர் பாண்டியராஜன் பேசும்போது....\"பிருத்வி இவ்வளவு நண்பர்களை சேர்த்து வைத்திருப்பான் என நினைத்தே பார்க்கவில்லை. என் கவலையெல்லாம் இன்னும் அவன் சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு வரவில்லையே என்பதுதான். வெற்றி அவ்வளவு சாதார��மாக வந்துவிடாது. உடனே வந்துவிட்டால் அதற்கு மரியாதையும் கிடையாது. எதற்கும் ஒரு நல்ல நேரம் வரவேண்டும். ஆனால் இந்தப் படத்தை பார்த்ததும் பிருத்விக்கு அந்த நல்ல நேரம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்கு இந்தப் படத்தில் பிருத்வியை பார்க்கும்போது முகத்தில் புது தேஜஸ் தெரிகிறது\" என ஒரு தகப்பனாக தனது உணர்வுகளை நெகிழ்ச்சியுடன் கூறி கண் கலங்கினார்.\nஇதுகுறித்து நிகழ்ச்சியின் இறுதியில் முத்தாய்ப்பாக இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது...\"பாண்டியராஜன் தனது மகனைப் பற்றி ரொம்பவே ஃபீல் பண்ணிப் பேசினார். அவரே ஃபீல் பண்ணினால், அவருக்கு முன்னாடி வந்த நான் என் மகன் சாந்தனுவை பற்றி எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பேன். பத்து வருடங்களுக்கு முன் ‘காதல்’ படத்தில் நடிக்கச்சொல்லி சாந்தனுவுக்குத்தான் அந்த வாய்ப்பு வந்தது. படம் நிச்சயம் ஹிட்டாகும் என நன்றாகவே தெரிந்தது. ஆனாலும் அப்போது அந்தப்படத்தில் நடிக்கும் அளவுக்கு அவருக்கான வயது இல்லை என மறுத்துவிட்டேன். அதற்குப்பின் அந்த வாய்ப்பு பரத்திற்குப் போய், படமும் மிகப்பெரிய ஹிட்டாகி விட்டது. அதனால் யாருக்கு என்ன கிடைக்கவேண்டுமோ அது எல்லாமே வரும் நேரத்தில் தான் வரும். அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. என்னுடைய உதவி இயக்குநர் என்பதற்காகவே மதுராஜுக்கு படம் கொடுத்ததாக தயாரிப்பாளர் சொன்னார்.. அந்தவகையில் இந்தப்படத்தை நல்லபடியாக முடித்து ஆடியோ ரிலீஸ் அளவுக்கு கொண்டு வந்ததிலும் தயாரிப்பாளருடன் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் படத்தை முடித்ததிலும் இயக்குநர் மதுராஜ் என் பெயரைக் காப்பாற்றி விட்டார்\" என பேசினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகர்நாடக சிறையில் ஷூட்டிங்கை தொடங்கிய தளபதி 64 படக்குழு...\n“தனது பெற்றோரின் திருமணத்தை நேரில் பார்த்த விஜய்”- எஸ்.ஏ.சி பகிர்ந்த சுவாரஸ்யம்\nரியல் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய ரீல் ஜெயலலிதா....\n‘தலைவி’ படத்தில் சசிகலாவாக நடிக்கப்போவது இவரா\nசுச்சி லீக்ஸ்க்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் பாடகி சுச்சித்ரா...\nவிஜய் டிவி ராமரின் ‘போடா முண்டம்’\n வேற அப்டேட் விட்ட வெங்கட் பிரபு...\n‘சொல்கிறேன் பக்தா’... கைலாச நாடு குறித்த அஸ்வினின் சந்தேகத்திற்கு கிண்டலாக பதிலளித்த சதீஷ்...\n“தனது பெற்றோரின் திருமணத்த�� நேரில் பார்த்த விஜய்”- எஸ்.ஏ.சி பகிர்ந்த சுவாரஸ்யம்\n‘தலைவி’ படத்தில் சசிகலாவாக நடிக்கப்போவது இவரா\nவிஜய் டிவி ராமரின் ‘போடா முண்டம்’\n வேற அப்டேட் விட்ட வெங்கட் பிரபு...\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2010/04/blog-post_25.html", "date_download": "2019-12-06T03:17:05Z", "digest": "sha1:WD3U4C5EWFMSSFLYF4F56KUSEFC6TTXN", "length": 4728, "nlines": 146, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: ஒரிஜினல் ரஜினிகாந்த்...!", "raw_content": "\nஅய்... இது எப்டி இருக்கு...\nடிஸ்கி: புகை பிடிப்பது உடல்நலத்திற்கு தீங்கானது.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 09:07:00 வயாகரா... ச்சே... வகையறா: இன்ஸ்டன்ட் இடுகைகள்\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nசுஜாதா இணைய விருது 2019\nசுறா - புட்டு புட்டு வச்சிருக்கேன்...\nஅவள் ஒரு பட்டாம்பூச்சி - பாகம் 2\nபட்டப்பகலில் பயங்கரம் - பட்டமளிப்புவிழா பகிர்வுகள...\nஅ.தி.மு.கவில் அனுஷ்கா . . . \nஎனக்குப் பிடித்த 10 தமிழ்ப் படங்கள்\nவேலு பிரபாகரனின் காதல் கதை சொன்ன தத்துவங்கள்\nபையா - ஒரு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/219141?ref=archive-feed", "date_download": "2019-12-06T02:50:46Z", "digest": "sha1:C2FSUJAIZ2MLKZ35OENHUNY3CZNSLUWM", "length": 8210, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் ஒரே இடத்தில் சந்திக்கவுள்ள பத்தாயிரம் பிக்குகள்! காலைநேர முக்கிய செய்திகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் ஒரே இடத்தில் சந்திக்கவுள்ள பத்தாயிரம் பிக்குகள்\nஎமது தளத்தில் நாள் தோறும் முக்கியமான செய்திகள் உள்ளிட்ட சமூகம் மற்றும் அரசியல் ரீதியான பல செய்திகளை உங்களுக்கு வழங்கிய வண்ணம் உள்ளோம்.\nஇந்த நிலையில் இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகள்...\nஇலங்கையில் முதன்முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள பெண் விபரங்கள் வெளியானது\nமட்டக்களப்பு - சியோன் தேவாலயத்தில் வைத்து பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி\nசுகாதார துறையில் பெரும் ஊழல் - ஜனாதிபதி கவலை\nநாடாளுமன்ற தெரிவு குழுவின் அழைப்பை நிராகரித்த தயாசிறி ஜயசேகர\nமருத்துவர் சிஹாப்தீன் ஷாபி நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு\nசஜித்திற்கு ஜனாதிபதியாகும் தகுதி இல்லை\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மஹிந்த குழு எதிர்ப்பு\nஇலங்கையில் பத்தாயிரம் பிக்குகள் ஒரே இடத்தில் சந்தித்து எடுக்கவுள்ள முக்கிய தீர்மானம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்த��கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/functions/147258-thirukkural-books-distributed-to-patients-for-thiruvalluvar-day", "date_download": "2019-12-06T04:10:57Z", "digest": "sha1:ZSP24JFIB5PFZPESHVGJQX4Q5BX2N5GD", "length": 9915, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "`வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும்' - நோயாளிகளுக்கு திருக்குறள் வழங்கிய ரோட்டரி சங்கம்! | Thirukkural Books distributed to patients for Thiruvalluvar day", "raw_content": "\n`வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும்' - நோயாளிகளுக்கு திருக்குறள் வழங்கிய ரோட்டரி சங்கம்\n`வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும்' - நோயாளிகளுக்கு திருக்குறள் வழங்கிய ரோட்டரி சங்கம்\nதிருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வாசிப்புப் பழக்கத்தினை அதிகப்படுத்திடும் வகையில் கோவில்பட்டியில் அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பொதுநூலகத் துறை சார்பில் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் திருவள்ளுவர் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்கள் மருத்துவமனைக்கு வெளியில் சென்று புத்தகம் படிக்க வாய்ப்பு இல்லை. எனவே, நோயாளிகளுக்கு வாசிப்பு பழக்கத்தினை அதிகப்படுத்திடும் வகையில் திருவள்ளுவர் தினத்தில் உலகப் பொதுமறை நூலான திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை வளாகத்தில் திருவள்ளுவர் திருவுருவப் படத்திற்கு மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். திருவள்ளுவர் பெருமை, திருக்குறள் சிறப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, ”எனக்குப் பிடித்த திருக்குறள்” என ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்த ஒரு குறளைச் சொல்லி, அக்குறள் பிடித்ததற்கான காரணம், விளக்கத்தைக் கூறினர். தொடர்ந்து, உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு முதலில் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. நோயாளிகள் மட்டுமில்லாமல், நோயாளிகளின் பாதுகாவலர்கள், மருத்துவர்கள், துப்புறவுப் பணியாளர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.\nஇதுகுறித்து பேசிய ரோட்டரி சங்கத்தினர், “இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை, மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம், மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் தமிழில் உள்ள நூல்களில் சிறப்பிடம் பெற்றது திருக்குறள்தான். மனித வாழ்வில் உள்ள அத்தனை நிலைகளையும் முழுமையாக விளக்கி மனிதன் மனிதனாக வாழ வழிகாட்டும் வழிகாட்டி நூல் திருக்குறள்.\nஅதனால்தான், ஒவ்வொரு வீடுகளிலும் இருக்க வேண்டிய நூலாகத் திருக்குறளை குறிப்பிட்டுச் சொல்கிறார்கள் எழுத்தாளர்கள். நாம் ஒவ்வொருவரும் தினம் ஒரு குறளை படிப்போம் என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் திருவள்ளுவர் தினத்தில் திருக்குறள் புத்தகம் வழங்கினோம். சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் ஒய்வு நேரங்களில் திருக்குறளைப் படிப்பதால் மனம் அமைதி அடையும். திருவள்ளுவர் தினத்தில் திருக்குறள் நூல் வழங்கப்பட்டது சிறப்பானதாக அமைந்துவிட்டது.” என்றனர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/9767/", "date_download": "2019-12-06T03:43:46Z", "digest": "sha1:N6AX2WBJ4BLHQYXJPCM7KB6I454HIIO3", "length": 6938, "nlines": 63, "source_domain": "www.kalam1st.com", "title": "எம்.எஸ்.தௌபீக் அமைச்சராகின்றார்? – Kalam First", "raw_content": "\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் மீண்டும் இராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்காவிட்டால் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான எம்.எஸ்.தௌபீக் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்படுவார் என நம்பகரமாகத் தெரியவருகின்றது.\nஜனாதிபதி கோத்தபயவுக்கு, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் அனுப்பியுள்ள கடிதம் 0 2019-12-05\nமைத்திரிபால பயன்படுத்தும் சொகுசு, மாளிகையை இழந்துவிடும் பரிதாபம் 0 2019-12-05\nஅடிப்படைவாத காவிதாரிகள் சிங்கள - தமிழர்களை இணைந்துக்கொண்டு, முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்த முயற்சிகின்றனர் 0 2019-12-05\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்��ிக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு 2256 2019-11-19\nமின்னலில் சண்டை - அதாவுல்லாஹ் மீது குவளையை வீசினார் மனோ...\nகட்சியின் சிரேஸ்டத்துவத்தைக் கருத்தில் கொண்டு விட்டுக்கொடுப்புச் செய்தேன் - பைசர் முஸ்தபா 452 2019-11-22\nஅட்டாளைச்சேனையில் நடந்த சம்பவம் ஜனநாயக மீறலாகும் - எம்.ஏ.அன்ஸில் 449 2019-11-08\nமனோ கணேசன் எனும் முஸ்லீம் சமுகத்துக் கெதிரான மன நோய். 368 2019-11-24\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு 2256 2019-11-19\nமின்னலில் சண்டை - அதாவுல்லாஹ் மீது குவளையை வீசினார் மனோ...\nகட்சியின் சிரேஸ்டத்துவத்தைக் கருத்தில் கொண்டு விட்டுக்கொடுப்புச் செய்தேன் - பைசர் முஸ்தபா 452 2019-11-22\nஅட்டாளைச்சேனையில் நடந்த சம்பவம் ஜனநாயக மீறலாகும் - எம்.ஏ.அன்ஸில் 449 2019-11-08\nமனோ கணேசன் எனும் முஸ்லீம் சமுகத்துக் கெதிரான மன நோய். 368 2019-11-24\nஇலங்கையில் மற்றொரு கிரிக்கெட் மைதானம்\nகிழக்கின் உதைபந்தாட்ட முன்னோடி அக்கறைப்பற்று என்.டி.பாறூக் காலமானார். 122 2019-11-18\nபது/அல் அதான் மாணவன் இந்தோனேசியா பயணம் 101 2019-11-24\nபுதிய விளையாட்டுத்துறை அமைச்சராக டலஸ் அழகப்பெரும\nபாகிஸ்தான் செல்லும் இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு 64 2019-11-29\nதெற்காசியாவின் மினி ஒலிம்பிக் விழா கத்மண்டுவில் இன்று ஆரம்பம் 58 2019-12-01\nதன்னுடன் ஒரேமுகாமில் பயிற்சிபெற்ற 15 நண்பர்களை சந்தித்தார் ஜனாதிபதி கோட்டாபய 155 2019-12-01\nபாபரி மஸ்ஜித் தீர்ப்பு - வெட்கக்கேடானது, அருவருப்பானது, சட்டவிரோதமானது - பாகிஸ்தான் 102 2019-11-10\nகட்டாரில் உள்ள துருக்கியின் இராணுவத் தளத்திற்கு, காலித் பின் வலீத் என பெயர் சூட்டப்பட்டது 91 2019-11-29\nதென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் 09ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு 77 2019-11-27\nஉளவுத்துறையை வலுப்படுத்த, இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் கடன் - மோடி 69 2019-11-29\nதெற்காசியாவின் மினி ஒலிம்பிக் விழா கத்மண்டுவில் இன்று ஆரம்பம் 58 2019-12-01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/209631?ref=archive-feed", "date_download": "2019-12-06T04:25:34Z", "digest": "sha1:U7MYJYFPR2EQM5NUPKTAGHGHPROKY24J", "length": 9332, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "கோஹ்லியிடம் ஸ்டெயின் மன்னிப்பு கேட்டதுல.. இப்பிடி ஒரு உள்குத்தா..! கொந்தளிப்பில் இந்தியர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உ��க செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகோஹ்லியிடம் ஸ்டெயின் மன்னிப்பு கேட்டதுல.. இப்பிடி ஒரு உள்குத்தா..\nReport Print Basu — in ஏனைய விளையாட்டுக்கள்\nஇந்திய அணித்தலைவர் கோஹ்லியிடம் மன்னிப்பு கேட்ட தென் ஆப்பரிக்க வீரர் டேல் ஸ்டெயின், அதன் மூலம் இந்தியாவை அசிங்கப்படுத்திய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nஇந்தியாவுக்கு எதிரான 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட தென் ஆப்பரிக்கா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. செப்டம்பர் 15ம் திகதி இந்தியா-தென் ஆப்பரிக்கா மோதும் முதல் டி20 போட்டி நடைபெறும்.\nஇந்நிலையில், இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தென் ஆப்பரிக்காவின் டி20 மற்றும் டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் மோதும் தென் ஆப்பரிக்கா அணியில், தென் ஆப்பிரிக்கா நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் இடம்பெறவில்லை. ஸ்டெயின் சமீபத்தில் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டதால் தனக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது போல் ஸ்டெயின் ட்விட் செய்தார். தென் ஆப்பிரிக்கா அணியின் புதிய தேர்வாளர்கள் உங்களை பெரிய' விளையாட்டுகளுக்காக சேமித்து வைத்துள்ளனர் என Neil Manthorp என்ற நபர் கருத்து தெரிவித்தார்.\nNeil Manthorp ட்விட்டுக்கு பதிலளித்த ஸ்டெயின், விராட் கோஹ்லி மற்றும் பில்லியன் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டார்.சம்பந்தம் இல்லாமல் ஸ்டெயின் ஏன் கோஹ்லியிடம் மன்னிப்பு கேட்டார் என்பது தெரியாமல் பல நெட்டிசன்கள் குழம்பி தவித்தனர்.\nஇந்தியாவுக்கு எதிரான டி 20 தொடர் பெரிய விளையாட்டு என்று தென் ஆப்பிரிக்கா தேர்வாளர்கள் நினைக்காததால், ஸ்டெயின் கோஹ்லியிடம் மன்னிப்பு கேட்டதாக ட்விட் பரிமாற்றம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/members/sujeevan/", "date_download": "2019-12-06T02:40:54Z", "digest": "sha1:PFUMOZZGRZHSIPPNYMCCOQTOUBGKA2PP", "length": 6485, "nlines": 101, "source_domain": "spottamil.com", "title": "| ஸ்பொட் தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nஅனைவருக்கும் வணக்கம். மிக நல்ல முயற்சி எனது மனமார்ந்த பாராட்டுக்கள். View\nபங்காளிக்கட்சிகளுடனும் தனது கட்சித் தலைமையுடனும் கூட கலந்தாலோசிக்காமல் அனைத்தையும் தானே செய்துவிட்டு இன்று விண்ணர்கள் இருந்தால் செய்துகாட்டுங்கள் என்று சொல்லியதன் மூலம் தன்னை ஒரு கையலாகாதவர் என்று சொல்ல வருகிறாரோ அல்லது தனது இயலாத் தன்மைக்கான பொறுப்பை அனைவரின் மீதும் சுமத்த முயற்சிக்கிறாரோ அல்லது தனது இயலாத் தன்மைக்கான பொறுப்பை அனைவரின் மீதும் சுமத்த முயற்சிக்கிறாரோ இதைத்தானே ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங…[Read more]\nமிக நல்ல முயற்சி எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.\nபசுமை குடில் பத்தி உங்களுக்கு தெர்யுமா\n800 கோழிகளுடன் அகரம் கடக்நாத் பண்ணை\nஇயற்கை முறையில் நேர்த்தியாக காய்கறிகள் பயிரிடும் விவசாயி\nஎன் பெயர் சுப்பு லஷ்மி\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-06T03:10:07Z", "digest": "sha1:57VTAJUE3MNOPUBWWM47XWM5LIW6D7H2", "length": 6805, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பெரிலியம் சேர்மங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பெரிலியம் சேர்மங்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பெரிலியம் கனிமங்கள்‎ (5 பக்.)\n\"பெரிலியம் சேர்மங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 18 பக்கங்களில் பின்வரும் 18 பக்கங்களும் உள்ளன.\nதனிமங்கள் வாரியாக வேதிச் சேர்மங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2019, 05:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் ப��ிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2008/10/13/", "date_download": "2019-12-06T03:52:35Z", "digest": "sha1:J6RQUURIKVYEJ4KLYXDEFLUXPKC6HAOG", "length": 16436, "nlines": 131, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்October13, 2008", "raw_content": "\nகொலைகாரனே கூக்குரலிடுகிறான்-சிங்கள ராஜபக்சேவின் தமிழ் உணர்வு\nஇலங்கை ராணுவம் ‘விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் புரிகிறோம்’ என்கிற பெயரில், அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவிக்கிறது. ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தினர் செய்த அட்டூழியத்தைப் போன்று தமிழர்கள் மீது விமானப்படை தாக்குதல் நடத்துகிறது ராஜபக்சே ராணுவம்.\n“எக் காரணம் கொண்டும் தனி நாட்டுக்கு இடமே இல்லை. இலங்கையை தனியாக பிரிப்பதை ஒரு நாளும் அனுமதிக்க மாட்டோம்.” என்கிறார் ராஜபக்சே.\nஆனால் தமிழர்களை தன் சொந்த நாட்டு மக்களாக நினைத்துப் பார்க்கிற எண்ணம் துளி கூட ராஜபக்சேவிடம் இல்லை. தமிழர்களுக்கும் உரியதுதான் இலங்கை, என்கிற எண்ணம் ராஜபக்சேவிடம் இருந்தால், தன் சொந்த நாட்டு மக்களையே இப்படிதான் ஒரு அரசு விமானத் தாக்குதல் நடத்தி கொல்லுமா\nதன் நாட்டு மக்களுக்கு விமானத்தின் மூலம் உணவுபொட்டலம் வழங்குகிற அரசுகளை பார்த்து இருக்கிறோம். ஆனால் ராஜபக்சே அரசு தன் நாட்டு தமிழ் மக்களுக்கு விமானம் மூலம் ஏவகணை தாக்குதல்களை வழங்குகிறது.\nகேட்டால், “அப்படி எதுவும் தாக்குதல் இல்லை” என்று புளுகுகிறார் ராஜபக்சே.\nஆனால் அவருடைய சமீபத்திய செயற்கையான தமிழ் மற்றும் தமிழர்கள் ஆதரவு வசனம், தமிழர்கள் மீதான கொலைவெறியை மறைப்பதற்கான யுக்தியாகத்தான்வெளிபடுகிறது.\nஐநா சபையில் முதன் முதலாக ஒலித்த அந்த ஆபாசமான தமிழ் குரல், தமிழர்களை கொல்ல உத்தரவு போட்ட ராஜபக்சேவின் குரல். இந்த தமிழ் வேசமே அவரின் தமிழர் விரோதத்தை மறைப்பதற்கான தந்திரமே. அதுவும் ஐநா சபையிடம் தங்கள் நாட்டு பிரச்சினைக்காக சமாதானத்தை வேண்டி முறையிடுகிறார்.\nசமாதனதத்தின் பெயரிலான அந்த முறையீடு, உண்மையில் சமாதானத்தை வேண்டி அல்ல. தங்களின் சதிக்கு ஒத்துழைப்பு வேண்டி. ஏனென்றால் இந்த மாதிரியான சதிக்கு துணைபோகிற வேலைகளை செய்வதில் ஐநாவின் புகழ் உலகறிந்தது.\nஐநாவின் யோக்கியதையைதான் ஈராக்கில் காறி உமிழ்ந்ததே. பொதுவா��� ஐநாவின் சமாதானம் என்பதே, ‘நீ போனா தகராறு ஆயிடும். நான் போய் அவனை செருப்பால அடிச்சிட்டுவர்றேன்’ என்கிற முறைதான்.\nஇந்தியாவில், இந்துக்களின் எதிரிகளாக இஸ்லாமியர்களை சித்தரித்து அவர்களை கொல்வதின் மூலம் ஆட்சியை பிடித்த மோடியை போல்,\nசிங்களவர்களுக்கு எதிராக தமிழர்களை மிகபெரிய எதிரிகளாக சித்தரித்து, சிங்கள இன வெறியை தூண்டி —; சிங்கள மக்களிடம் செல்வாக்கு பெறவும், தன்னை மீண்டும் ஆட்சியில் நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும், தமிழர்களை சிங்கள ராணுவத்தின் மூலமாக கொல்கிறான் ராஜபக்சே.\nதன் மாநில மக்களுக்கு எதிராகவே மோடி நடத்தியது கலவரம்.\nதன் நாட்டு மக்களுக்கு எதிராகவே ராஜபக்சே நடத்துவது போர்.\nஇதுதான் முதல்வருக்கும் -; அதிபருக்கும் இடையில் உள்ள அதிகாரம் வேற்றுமையோ எங்கிருந்தாலும் பாசிஸ்டுகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள்.\nமோடியின் கேடித்தனத்துக்கு கண்டனம் தெரிவித்து, தன் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்து தன்னை நல்லவன் போல காட்டிக் கொண்டது ஈராக்கில் இஸ்லாமியர்களை கொன்று குவித்த அமெரிக்கா. அந்த மோடியை போன்ற ஒரு கொலைகாரனான ராஜபக்சேவை அழைத்து, ஐநா சபையில் பேசவைக்கிறது அதே ‘டபுள் ஆக்சன்’ அமெரிக்கா. இதுபோன்றுதான் பல விஷயங்களில், அமெரிக்காவின் ‘இரட்டை வேட ஜனநாயகம்’ உலகம் முழுக்க நாறி கொண்டிருக்கிறது.\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்ததிற்காக, தன் உயிரைக்கூட தர தயாராக இருக்கிற இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழர்களின் உயிரை பறிக்கிற ராஜபக்சே அரசை வேடிக்கை பார்க்கிறார். தமிழர்களின் குரல் மன்மோகன் சிங்கின் தலைப்பாகையை தாண்டி அவர் காதுகளில் விழ மறுக்கிறது.\nதன் சொந்த நாட்டு மக்களை (மீனவர்களை) சுட்டு வீழ்த்துகிற இலங்கை ராணுவத்தை கண்டிக்க வக்கற்ற இந்திய அரசு, ஈழத் தமிழர்களை காப்பாற்றும் என்று நம்புவது மூடநம்பிக்கைதான். ஆனாலும், தமிழர்கள் அதிலும் குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகள், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தால்தான், மன்மோகன் சிங் அரசு இலங்கை அரசுக்கு நெருக்கடியை கொடுக்கும். குறைந்த பட்சம் விமானத் தாக்குதல்களையாவது தடுத்து நிறுத்த முடியும்.\nஇல்லையென்றால், தமிழர்களை கொன்று குவித்து, அந்தப் பகுதிகளில் சிங்களவர்களை குடியேற்றி விட்டு, ஒரு துரோ�� தமிழனை அங்கிகரித்து தன் கொலைகளை நியாயப்படுத்திக் கொள்ளும் ராஜபக்சே அரசு.\nஈழத்தில் பாதிக்கப்படுவது தமிழர்கள் என்பதற்காக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்து நாம் இதை மிகைப்படுத்தி சொல்லவில்லை. அங்கே பாதிக்கப்படுகிற எளிய மக்கள் தமிழர்களாக இருக்கிறார்கள். எப்போதுமே கலவரங்களிலும், பொது இடங்களில் குண்டு வைப்பதிலும், போர்களிலும் கையாலாகாத பாசிஸ்டுகள் எளிய மக்களைத்தான் கொன்று குவிப்பார்கள். அதுதான் குஜராத்திலும் நடந்தது. ஈராக்கிலும் நடந்தது. இப்போது ஈழத்திலும் நடக்கிறது.\nதமிழர்கள் கொல்லப்படுவதை, சிங்கள இன வெறியர்களைவிடவும், மாஜி போராளிகளான துரோகத் தமிழர்கள் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு உயர் பதவி காத்திருக்கிறது என்ற ஆசையில்.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி கருத்தரங்கம்\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nகண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி - கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\n7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல\nவகைகள் Select Category கட்டுரைகள் (665) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/district-leader-congress-removed-city-bjp-minister", "date_download": "2019-12-06T04:31:08Z", "digest": "sha1:NXSVXJBIO4THOQX6YTVTOEQNBC4KUEEH", "length": 12632, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "காங்கிரஸ் நகர தலைவர் நீக்கிய மாவட்ட தலைவர்... காரணம் பாஜகவா? அமைச்சரா ? | District leader of Congress removed from city ... BJP? Minister? | nakkheeran", "raw_content": "\nகாங்கிரஸ் நகர தலைவர் நீக்கிய மாவட்ட தலைவர்... காரணம் பாஜகவா\nவேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி.சுரேஷ்குமார் இருந்துவந்தார். பேர்ணாம்பட்டு வடக்கு ஒன்றிய தலைவர் ஜி.கே.ஜலபதி, பிசிசி உறுப்பினர்கள் ஜே.கிருஷ்ணவேணி, ஆர்.தேவகிராணி ஆகியோர் பதவியில் இருந்துவந்தனர். இவர்கள் கட்சிக்கு விரோதமாக செயல்படுகிறார்கள், முகநூல், வாட்ஸ்அப்களில் கட்சி தலைமைப்பற்றி விமர்சனம் செய்து தகவல்களை பரப்புகிறார்கள். பாஜக நிர்வாகிகளுடன் சேர்ந்துக்கொண்டு உள்ளுர் பிரச்சனை எனச்சொல்லி போராட்டம் நடத்துகிறார்கள். இவர்களின் போராட்டம் முஸ்லிம், கிருஸ்த்துவ மக்களிடம் காங்கிரஸ் மீது அவநம்பிக்கை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனால் கட்சி விரோத செயல்படும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் எனக்கூறி அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து நீக்கி வேலூர் மத்திய மாவட்ட தலைவர் ஜெ.ஜோதி அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர்களை நீக்கியதோடு, அந்த இடத்துக்கு புதியதாக நிர்வாகிகளையும் நியமித்துள்ளார்.\nகட்சி தேர்தல் நடந்தபோது, கட்சியில் போட்டியிட்டு ஜனநாயக முறைப்படி வெற்றி பெற்று தேர்வான எங்களை நீங்க மாவட்ட தலைவருக்கு அதிகாரம் கிடையாது. எங்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் மாநில தலைவர் மற்றும் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கே அதிகாரம் உள்ளது எனச்சொல்லும் பாதிக்கப்பட்டவர்கள், இதுப்பற்றி மாநில தலைவருக்கு புகார் அனுப்பியுள்ளோம் என்கிறார்கள். மாநில தலைவர் அறிவிக்கும் வரை நாங்கள் எங்கள் பதவிகளில் இருந்து யாரும் எங்களை நீக்க முடியாது என்கிறார்கள்.\nஅமைச்சர் வீரமணியின் மக்கள் விரோத செயல்பாடுகளை, பேரணாம்பட்டு பகுதியில் பேசுகிறோம், போராடுகிறோம் என்பதால் எங்களை முடக்க அமைச்சர் தரப்பின் பேச்சை கேட்டுக்கொண்டு, எங்களை பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார் என குற்றம்சாட்டுகிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதி.மு.க.வை உடைக்க சபரீசன் நண்பருக்கு பதவி... பாஜக புதிய முயற்சி...\n’’சார், போஸ்ட்…’’- குகை ஓவியங்களில் இருந்து துவங்கிய ஒரு நீண்ட நெடிய பயணம்\n\"ஹிந்திக்கு எதிரா எவன் வந்தாலும் அவனை\"...மிரட்டிய பாஜக நிர்வாகி\nமலையாள நடிகர் சுரேஷ்கோபி்க்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையா..\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: மேலும் ஒரு மாணவரின் தந்தை கைது\nசூடான் தீ விபத்தில் இறந்தவர்களில் சடலத்தை கொண்டு வர கோரிக்கை\n“தனது பெற்றோரின் திருமணத்தை நேரில் பார்த்த விஜய்”- எஸ்.ஏ.சி பகிர்ந்த சுவாரஸ்யம்\n‘தலைவி’ படத்தில் சசிகலாவாக நடிக்கப்போவது இவரா\nவிஜய் டிவி ராமரின் ‘போடா முண்டம்’\n வேற அப்டேட் விட்ட வெங்கட் பிரபு...\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/14400-", "date_download": "2019-12-06T03:40:26Z", "digest": "sha1:3GJ7AMIWSW3UTN3E7E53ZZ4VBROKEHO5", "length": 9615, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்போம்: டாக்டர் தமிழிசை நம்பிக்கை | karnataka election, BJP, DR Tamil izai,", "raw_content": "\nகர்நாடகாவில் ஆட்சியை பிடிப்போம்: டாக்டர் தமிழிசை நம்பிக்கை\nகர்நாடகாவில் ஆட்சியை பிடிப்போம்: டாக்டர் தமிழிசை நம்பிக்கை\nசென்னை: \"கர்நாடகாவில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிக்கும்\" என்று அக்கட்சியின் தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.\nகர்நாடக சட்டமன்றத்துக்கான வரும் 5ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. ஆளும்கட்சிக்கு ஆதரவாக எல்.கே.அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மூத்த தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.\nகாங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஆதரவு திரட்டினர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ���றுதிகட்ட பிரசாரம் சூடு பிடித்துள்ளது.\nதமிழக பா.ஜ.க.வை சேர்ந்த தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், கர்நாடகாவில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் கடந்த 8 நாட்களாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.\nஇந்த பிரசாரம் குறித்து, நமது விகடன் டாட்காம் நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டி:\nகாங்கிரஸ் கட்சி, தமிழர் விரோத கட்சி. இலங்கை தமிழர்களையும் காப்பாற்ற வில்லை. தமிழக மீனவர்களையும் காப்பாற்ற வில்லை. இவர்களை கொல்லும் சிங்கள இராணுவத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்து வேடிக்கை பார்க்கிறது. வயிற்று பிழைப்புக்கு எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொல்கிறது. அவர்களை தட்டிக் கேட்க வழியில்லை.\nஇப்போது, நமது நாட்டுக்குள் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ளே வந்து கூடாரம் அடித்துள்ள சீனா ராணுவத்தையும் தட்டிக்கேட்க மத்திய காங்கிரஸ் அரசுக்கு திராணி இல்லை.\nசீனா காலூன்றி விடும் என்று சொல்லியே இலங்கை தமிழர்களை காவு கொடுத்து விட்டது. அதே சீனா இப்போது இந்தியாவுக்குள்ளேயே கால் பதித்து விட்டதே என்ன செய்யப்போகிறீர்கள். காங்கிரஸ் கட்சி, மக்கள் விரோத ஆட்சியை மத்தியில் செய்கிறது. அவர்களை கர்நாடகாவில் காலூன்ற விடமாட்டோம். விரட்டி அடிக்க கர்நாடக தமிழர்கள் உறுதி பூண்டுள்ளனர். அதற்கான பிரசாரத்தை கடந்த 8 நாட்களாக செய்து வருகிறேன்.\nபெங்ளூரில் ஒரு நிருபர் என்னிடம் பேட்டி எடுத்தபோது, ‘‘குண்டு வைத்து மீண்டும் ஆட்சியை பிடிக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே’’ என்று கேள்வி கேட்டார். அதற்கு நான், குண்டு வைத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. தொண்டு செய்து ஓட்டுவாங்குவோம் என்று கூறினேன். இந்த வார்த்தைக்கு கர்நாடக பா.ஜ.க.வில் பலத்த வரவேற்பு இருந்தது. தமிழர்கள், உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.\nஇப்போது, 110 இடங்களுடன் இருக்கிறோம். இந்த தேர்தலில் மெஜாரிட்டிக்கு தேவையான 113 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம். ஊழல் செய்த எடியூரப்பாவை வீட்டுக்கு அனுப்பி விட்டோம். ஊழல் களையெடுக்கப்பட்டு விட்டது. ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்தோம். நல்ல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். மீண்டும் ஆட்சி அமைப்போம். தமிழர் பகுதியில் அளித்த உற்சாக வரவேற்பு என்னை நெகிழ வைத்த��ு.\nஇவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கூறினார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/accident/147948-a-man-tried-to-drive-unused-car-met-with-accident", "date_download": "2019-12-06T03:19:54Z", "digest": "sha1:G6HKJW3VKOQU4GYKXQNN5HZUTTEI2CWP", "length": 7008, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "நீண்ட நாள்களாகப் பயன்பாட்டில் இல்லாத காரை இயக்கிய மர்ம நபர் -விபத்தில் சிக்கிய தொழிலாளி படுகாயம் | A man tried to drive unused car met with accident", "raw_content": "\nநீண்ட நாள்களாகப் பயன்பாட்டில் இல்லாத காரை இயக்கிய மர்ம நபர் -விபத்தில் சிக்கிய தொழிலாளி படுகாயம்\nநீண்ட நாள்களாகப் பயன்பாட்டில் இல்லாத காரை இயக்கிய மர்ம நபர் -விபத்தில் சிக்கிய தொழிலாளி படுகாயம்\nநீண்ட நாள்களாகப் பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மர்ம நபர் ஒருவர் இயக்கியதில் ஏற்பட்ட விபத்தில் பைக்கில் வந்த ஒருவர் படுகாயமடைந்தார்.\nகரூர் நகரின் மையத்தில் இருக்கிறது பிரசித்தி பெற்ற ஈஸ்வரன்கோயில். அந்தக் கோயிலுக்குப் பின்புறம் நெடுநாள்களாகப் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மர்ம நபர் ஒருவர் இயக்கினார். அப்போது கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாக ஓடிய கார், நடைபாதை மீது ஏறி இருசக்கர வாகனத்தில் மீது மோதி அருகே இருந்த மின்கம்பத்தில் இடித்து நின்றது. இதில் இரு சக்கர வாகனம் காரின் அடிப்பகுதியில் சிக்கிக்கொண்டது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த கரூரில் உள்ள தனியார் டெக்ஸ் நிறுவன தொழிலாளி எலவனூர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன், செந்தில் என்பவர் எதிர்பாராதவிதமாக வாகனத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.\nஅக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கரூர் தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர். அவசர சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே காரை ஓட்டி விபத்துக்குள்ளாக்கிய கார் ஓட்டுநரைக் கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மக்கள் நெரிசல் மிகுந்த ஈஸ்வரன் கோயில் பகுதியில் காரை தாறுமாறாக ஓடி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஎன்னைப்பற்றிச் சொ���்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/12/blog-post_30.html", "date_download": "2019-12-06T02:34:04Z", "digest": "sha1:OIP6HFVPBJVTBUJGSNHVEKLXMDK23FZ7", "length": 36068, "nlines": 380, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: தென்மேற்கு பருவக்காற்று.", "raw_content": "\nகூடல் நகர் சீனு ராமசாமியின் இரண்டாவது படம். எனக்கு அந்த படத்தின் லவ் ட்ராக் ரொம்ப பிடிக்கும். இப்படத்தின் மெயின் லைனும் காதல் தான். ஆடுகளை மேய்ப்பனுக்கும், அதை திருடி பொழைப்பு நடத்தும் கூட்டத்தின் பெண்ணிற்குமான காதல் கதை.\nலைனில் இருக்கும் காண்ட்ராஸ்டான விஷயமே கொக்கி போடத்தான் செய்கிறது. தன் பட்டியில் ஆடுகளை திருட வரும் கும்பலில் ஒருவரை மடக்கி பார்க்கும் போது அது பெண்ணாக இருக்க, முருகையன் அவளின் முகத்தை பார்த்த கணத்தில் காதலாகிறான். அந்த காதலினால் தன் தாய் வீராயி பார்த்து வைத்திருக்கும் முறைப் பெண்ணையும் விலக்கி வைக்கிறான். களவாணிக் குடும்பத்திலிருந்து நிச்சயம் நான் பெண்ணெடுக்க மாட்டேன் அப்படி மீறி அவளை திருமணம் செய்தால் சங்கரத்துவிடுவேன் என்று மிரட்டுகிறாள் வீராயி. முருகையா எங்கே தன்னை காட்டிக் கொடுத்துவிடுவானோ என்று அவனை கொலை செய்ய முயற்சிக்கிறது களவாணிப் பெண்ணின் அண்ணன் கும்பல். அதனால் அவர்களை போலீஸில் காட்டிக் கொடுக்கிறான் முருகையன். மேலும் காண்டாகி சுத்தும் அவர்களிடமிருந்து காதல் ஜோடி ஜெயித்ததா என்பதுதான் கதை. படத்தின் முக்கிய கேரக்டர் என்றால் அது செழியனின் ஒளிப்பதிவுதான். டைட்டில் காட்சியிலிருந்து எண்ட் கார்ட் வரை ஒவ்வொரு ப்ரேமும் அவ்வளவு லைவாக இருக்கிறது. அடை மழையில் ஆடுதிருட வரும் காட்சியாகட்டும், புழுதிக்காட்டில் சண்டையிடும் காட்சியாகட்டும், நம்மை அங்கேயே கொண்டு போய் உட்கார வைத்துவிடுகிறார். அடிக்கடி வரும் காலியான வைட் ஷாட் பொட்டல் காடுகளும், பஸ் வழித்தடங்களும் இண்டர்நேஷன்ல் தரம்.\nகதாநாயகனாய் அறிமுகமாகியிருக்கிறார் விஜய சேதுபதி. இவரை அடிக்கடி நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கார்த்திக் சுப்பாராஜின் குறும்படங்களில் கதாநாயகனாய் பார்த்திருப்பீர்கள். குறை சொல்ல முடியாத நடிப்பு. தண்ணியை போட்டு அது பாட்டுக்கு திரியும் இளந்தாரி கே��க்டர் என்றாலும் “ஏ.. என்னாங்குற” என்பது போன்ற பருத்திவீரன் பாதிப்பில்லாமல் நடித்தற்கே அவருக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். எமோஷனல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். குரலில் இருக்கும் வீர்யம் பாடி லேங்குவேஜில் இல்லை. இன்னும் கொஞ்சம் முயன்றால் நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கிறது இவருக்கு.\nபேராணமை படத்தில் நாயகிகளில் ஒருத்தியாய் வந்த வசுந்தராதான் நாயகி. மிக இயல்பான மேக்கப்பில்லாத முகம். பெரிதாய் நடித்திருப்பதாய் சொல்ல முடியவில்லை. கதையில் முருகையன் மனதை கொள்ளை கொண்ட அளவுக்கு நம் மனதை கொள்ளை கொள்ள்வில்லை என்றே சொல்லவேண்டும். இருந்தும் பழுதில்லை.\nஎன்னதான் காதல் கதையாக இருந்தாலும் அடிநாதமான விஷயமே தாய்பாசம் எனும் போது அதற்கு உயிர் கொடுத்திருக்கும் வீராயி கேரக்டரில் நிச்சயம் வாழ்ந்திருக்கிறார் சரண்யா. நிஜ கிராமத்து தாயை கண் முன்னே வளையவிட்டிருக்கிறார் தன் சிறந்த நடிப்பின் மூலம். தன் மகன் மீது காட்டும் பாசமாகட்டும், அவனுக்காக சண்டையிடும் போது காட்டும் ரெளத்திரம் ஆகட்டும், க்ளைமாக்ஸ் காட்சியிலாகட்டும் மனதை விட்டு அகல மறுக்கிறார். சரண்யா.\nபடத்திற்கு இசை புதிய இசையமைப்பாளர் ரஹ்நந்தன். வைரமுத்துவின் வரிகளில் பல பாடல்கள் கேட்கும் போது பளிச்சிடுகிறது. பாடல்களில் இருக்கும் அளவுக்கு பின்னணியிசையில் கவனம் செலுத்தியிருக்கலாம். அதிலும் ஒரு காட்சியில் திடீரென ஆலாபனை போன்ற ஒரு இடம் வருகிறது. அதை பாடியவர் குரலில் பிசிறு தட்டி அபஸ்வரமாய் போகிறது. கிராமிய படம் அபஸ்வரமாக போகலாம் என்று பதில் சொன்னால்.. சாரி.. அப்படியானால் அங்கே அந்த அளவுக்கான ஆலாபனையே போட்டிருக்ககூடாது.\nஎழுதி இயக்கியவர் சீனு ராமசாமி. ஒரு லைவ்வான கிராமத்து படத்தை தர முயன்று அதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இவ்வள்வு தின்னான லைன் என்று முடிவு செய்தபின் இன்னும் சுவாரஸ்யமான திரைக்கதையில் பளிச்சென சொல்லியிருக்க வேண்டாமோ.. ஒரு ஆட்டை திருடும் கும்பல் மாட்டிக் கொண்டால் ஜெயிலுக்கு போவதை கூட சாதாரணமாய் வாழ்த்தி அனுப்பும் குடும்பத்தில் இருப்பவர்கள் எதற்காக ஆட்டை திருடிய தங்களை முருகையன் காட்டிக் கொடுத்துவிடுவான் என்று கொல்ல முயற்சிக்க வேண்டும் ஒரு ஆட்டை திருடும் கும்பல் மாட்டிக் கொண்டால் ஜெயிலுக்கு போவதை கூட சாதாரணமாய் வாழ்த்தி அனுப்பும் குடும்பத்தில் இருப்பவர்கள் எதற்காக ஆட்டை திருடிய தங்களை முருகையன் காட்டிக் கொடுத்துவிடுவான் என்று கொல்ல முயற்சிக்க வேண்டும். கதைக்கு வில்லன்கள் வேண்டுமே என்று சொருகப்பட்ட கேரக்டர்களாகவே தெரிகிறது. முருகையன் மீது கொலைவெறி கொள்ளும் அளவிற்கு ஏதாவது வைத்தால் தான் க்ளைமாக்ஸில் பெப் இருக்கும் என்று நினைத்தார்களோ என்னவோ... கதைக்கு வில்லன்கள் வேண்டுமே என்று சொருகப்பட்ட கேரக்டர்களாகவே தெரிகிறது. முருகையன் மீது கொலைவெறி கொள்ளும் அளவிற்கு ஏதாவது வைத்தால் தான் க்ளைமாக்ஸில் பெப் இருக்கும் என்று நினைத்தார்களோ என்னவோ... சரண்யா அந்த ஊரில் உள்ள களவாணி பெண்ணை எடுக்க மாட்டேன் என்று சொல்லும் அஜயன் பாலா சரண்யா ப்ளாஷ்பேக் எதற்கு. சரண்யா அந்த ஊரில் உள்ள களவாணி பெண்ணை எடுக்க மாட்டேன் என்று சொல்லும் அஜயன் பாலா சரண்யா ப்ளாஷ்பேக் எதற்கு அதே போல பல இடங்களில் கண்டின்யூட்டி மிஸ்ஸிங்.. ஜி.\nஒரு கட்டத்திற்கு பிறகு காதலியை போலீஸோடு தேடும் காட்சிகளிலும், ஊருக்கு சமூக சேவை செய்ய வரும் ஸ்கூல் பிள்ளைகளோடு சமையல் வேலைக்கு வருபவளை பார்க்க ஸ்கூல் வாசலில் நிற்கும் காட்சிகளிலும் அலுப்பு தட்ட ஆரம்பித்துவிடுவது கண்டெண்டாக ஏதும் இல்லாததால் வரும் வெறுப்பு என்றே சொல்ல வேண்டும்.\nமுருகையனின் நண்பராக வரும் தீப்பெட்டி கணேசன் ஆங்காங்கே வ்ந்து கிச்சு கிச்சு மூட்ட முயல்கிறார். ஆனால் இம்மாதிரியான படங்களுக்கு ஏன் டெம்ப்ளேட் மாதிரியான ஒரே ஒரு நண்பன் கேரக்டர் எல்லா படங்களிலும் ஒரு சிறுவனை போட்டிருப்பார்கள். இதில் உயரம் குறைந்தவர் அவ்வளவுதான்.\nஇடைவேளைக்கு முன் ஆங்காங்கே பளிச் பளிச்சென வரும் வசனங்களும், ஓவர்லாப்பில் வரும் வசனங்களும் லேசாய் புன்முறுவல் பூக்க வைக்கிறது. கப்பை திருடியவன் வீட்டிலிருந்து கப்பை வாங்க சரண்யா சண்டைபோடுமிடத்தில் அந்த வீட்டுக்கார அம்மா கப்பை எடுத்துக் கொண்டு வந்து இந்தாம்மா உன் கப் இதில குழம்பு கூட ஊத்தி வைக்க முடியாது என்று சொல்லிவிட்டு போவது உதாரணம். எங்கேயிருந்து பிடித்தீர்கள் அந்த கருத்த முறைப் பெண்ணை. அந்த பளீர் சிரிப்பும், வெள்ளந்தியான முகமும்.. இயல்பான வெட்கமும்.. மென் சோகமும். செம க்யூட். இ��ிமேல் உங்க போட்டோவை வச்சிக்க கூடாது என்று திரும்பிக் கொடுக்கும் இடத்தில் அவர் பேசும் வசனம் கைத்தட்டல் பெறுகிறது.\nரத்ததான முகாமில் வந்து பிரச்சனை செய்துவிட்டு, அப்பனில்லாதவனுக்கு எல்லாம் ரத்தம் கொடுப்பாங்கன்னு சொன்னதும் ரத்தம் கொடுக்க போவது, பையன் ஆட்டுக்கிடா போட்டியில் ஜெயித்த கப்பை தட்டி பறித்த எதிர்கோஷ்டியின் வீட்டிற்கே போய் அலப்பறை செய்துவிட்டு கப்பை வாங்கி வீட்டில் தூக்கியெறிந்துவிட்டு மகனை தேடுவது, பையனுக்கு ஒரு கால்கட்டை போட பால்சங்கை வெத்தலைபாக்கை வைத்து தாம்பூலம் மாற்றும் காட்சி, பையனுக்கு முடிவெட்ட ஓடிப்பிடித்து வெட்ட முயலும் காட்சி, க்ளைமாக்ஸ் காட்சியில் குத்துப்பட்ட வயிற்றில் துண்டைக் கட்டிக் கொண்டு பஸ்சேறி அட்மிட் ஆகும் காட்சி, ஜெயிலுக்கு போறதுக்கா புழுதிக் காட்டுல ஒழைசேன்.. என்று புலம்பும் காட்சி, களவாணி குடும்பப் பெண்ணை ஏற்கும் காட்சி என்று சரண்யாவிற்கான ஒவ்வொரு காட்சியியும் ஒரு குட்டி சிறுகதையாய் அமைத்திருப்பதையும், ஆனா ஊனா அருவாளை எடுத்துட்டு போய் வெட்டுவது, அதை வீரம் என்பது போன்று பில்டப் செய்வது, பழிவாங்குவது, எல்லாரையும் சாகடித்து படம் எடுத்தால் தான் லைவ்வான படம் என்கிற க்ளீஷேக்களை கட்டுடைத்து ஒரு கிராமத்து ஃபீல் குட் படத்தை கொடுத்தற்காக இயக்குனரை பாராட்ட வேண்டும்.\nதென் மேற்கு பருவக்காற்று- சாரல்…..\nஅனைவருக்கும் உங்கள் கேபிள் சங்கரின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\n இந்த மாதிரி சிறய படங்கள் வரவேற்க்கப்படவேண்டும். சரண்யா தற்போது இருக்கும் அம்மா நடிகைகளில்\nமிக அற்புதமாக எல்லாருக்கும் பொருந்துகிறார் . இன்னொருவர் லஷ்மி . தலைவருக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nவைரமுத்து இந்தப்படத்தை பத்தி மேடையில பேசினதுக்கு ஒர்த் இருக்கா\nEppadi thala ** டைட்டில் காட்சியிலிருந்து எண்ட் கார்ட் வரை ஒவ்வொரு ப்ரேமும் அவ்வளவு லைவாக இருக்கிறது... ,\nஅப்ப இது நல்ல படமா\nஇது நீங்க எழுதின விமர்சனம்தானா தல... ஏன்னா கீழ்காணும் வரிகள் மிஸ்ஸிங்....\n1) 150 கோடி பட ஒளிப்பதிவை விட இந்த படத்தின் ஒளிப்பதிவு லைவ்வாக அருமையாக இருக்கிறது....\n2) 150 கோடி படத்தின் ஹீரோவின் அம்மாவின் நடிப்பை விட சரண்யா அம்மாவாக அட்டகாசமாக நடித்துள்ளார்...\nஉண்மைய சொல்லுங்க... நீங்களே எழுதின விமர்சனமா இல்ல மண்டபத்திலேர்ந்து வாங்கி வந்து பப்ளிஷ் பண்ணீருக்கீங்களா\nஎன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் boss\nஎன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசங்கர் ஜி, அய்யய்யோ..படம் ஓரளவுக்கு நல்ல இருக்குனு சொல்லிட்டீங்களே... கமர்சியலா ஓடுமா.. படம் பார்க்க தூண்டுது உங்க விமரிசனம் ....\nஉங்க படம் சீக்கிரம் வரட்டும்.. நாங்க எல்லாம் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம்.. விமரிசனம் பண்றோம் னு .. பின்னி பெடல் எடுத்திடுறோம்... Happy new year \nஎப்பவும் போல உங்க விமர்சனம் சூப்பர் ..\ntechinical விமர்சனம் நல்ல இருக்கு .ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல கிராம படம் .\n//ஆனா ஊனா அருவாளை எடுத்துட்டு போய் வெட்டுவது, அதை வீரம் என்பது போன்று பில்டப் செய்வது, பழிவாங்குவது, எல்லாரையும் சாகடித்து படம் எடுத்தால் தான் லைவ்வான படம் என்கிற க்ளீஷேக்களை கட்டுடைத்து///\nரௌடிகளை glorify செய்யும் படங்கள் தான் இப்போது கிராமத்து படங்கள் என்று கொண்டாடப் படுகிறது. வித்தியாசமான இந்தப் அறிமுகத்திற்கு நன்றி.\nஉங்கள் விமர்சனத்தைப் படித்தவுடன்,படம் பார்க்க வேண்டும்போல் உள்ளது. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nகவிஞர் யாத்ராவின் “மயிரு ”- கவிதை தொகுப்பு வெளியீடு-புகைப்படங்கள்.\nஉங்களால 150 கோடி Effect ல இருந்து வெளிய வரவே முடியாதா\nஇந்த படம் ஏதோ நல்ல படம் மாதிரி தெரியாது இதுக்கு நடுவுலேயும் ஏன் தேவை இல்லாம 150 கோடி கருமத்தையெல்லாம் ஞாகப்படுத்திக்கிட்டு...அட போங்கையா\nஇயக்குனர் சீனு ராமசாமியும், ஒளிப்பதிவாளர் செழியனும் பாராட்டப்பட வேண்டியவர்கள் ..\nகேபிளாருக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nவரும் 2011 - ல் பல புதிய கொத்து பாரோட்டா சாதனைகள் செய்ய வாழ்த்துகள்.\nஅண்ணா புத்தாண்டு வாழ்த்துக்கள்..படம் பார்க்கும் ஆவல் இருக்கிறது இப்பொழுது...\n1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\n2. படம் பார்க்கும் ஆவல் அதிகரித்துள்ளது\n3. மேலே உள்ள \"Home, சிறுகதைகள், சாப்பாட்டுக்கடை, கொத்து பரோட்டா' குகளுடன் 'திரை விமர்சனம்' இணைக்கவும்\n4. ”மண்டபத்திலேர்ந்து வாங்கி, மண்டபத்திலேர்ந்து வாங்கி” - எங்க சார் இருக்கு அந்த மண்டபம்\nநல்ல படம்னு தோணுது, பாத்துடுவோம். புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nதிருவள்ளுவரும் ஹனிமூனில் வாங்கிய தர்ம(பத்தினி) அடியும்\nநீங்களே எழுதின விமர்சனமா இல்ல மண்டபத்திலேர்ந்து வாங்கி வந்து பப்ளி��் பண்ணீருக்கீங்களா\nஹா ஹா ஹா ஹா\nபடத்தின் உண்மையான நாயகி சரண்யான்னு தான் சொல்லணும்..\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nநான் மேலோட்டமாக படம் பார்ப்பவன் என்பதால் உங்கள் விமர்சன நொள்ளைகள் கண்ணில் தெரியவில்லை:)\nஓரளவுக்கு வித்தியாசப்படுத்துபவர்களை இன்னும் கொஞ்சம் ஊக்குவிப்பதே கத்தி,அருவா சண்டைக் கலாச்சார இயக்குநர்களை பின் தள்ள வழி வகுக்கும்.\nசராசரிக்கும்,கொஞ்சம் அதிக ரசனையாளர்களுக்கும் படம் நிச்சயம் பிடிக்கும்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசனிக்கிழமை சாயங்காலம் 5 மணி\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/9821/", "date_download": "2019-12-06T03:29:33Z", "digest": "sha1:ORYH4BXYM5W6V2EIEXJ67IRFSN4WIWG3", "length": 17500, "nlines": 79, "source_domain": "www.kalam1st.com", "title": "மஹேல, சங்காவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிப்பு – Kalam First", "raw_content": "\nமஹேல, சங்காவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிப்பு\nஇலங்கை முன்னாள் வீரர்களான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, ரொஷான் மஹானாம மற்றும் சிதத் வெத்தமுனி ஆகியோரால் சமர்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கிய மறுசீரமைக்கப்பட்ட கிரிக்கெட் யாப்பு யோசனையை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (23) சமர்ப்பித்தார்.\nஇது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்லையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ,\n“மஹேல, சங்கக்கார, ரொஷான் மஹனாம மற்றும் சிதத் வெத்தமுனி உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்கள் சிலரை இணைத்துக்கொண்டு தயாரிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் எம்மிடம் இருந்தன. அந்த அறிக்கையை நாம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தோம்.\nஉலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெற்றதால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் யாப்பை மறுசீரமைப்பதற்கான முன்னெடுப்புகளை நாங்கள் சற்று நிறுத்தி வைத்திருந்தோம். அதிலும் குறிப்பாக, இதற்குமுன் இருந்த விளையாட்டுத்துறை அமைச்சர்களும், முன்னாள் இடைக்கால நிர்வாக சபைகளும், இலங்கை கிரிக்கெட் யாப்பினை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஐ.சி.சியின் பல தடவைகள் வாக்களித்திருந்தனர்.\nஎனவே, தற்போது உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளதால் மஹேல உள்ளிட்ட முன்னாள் வீரர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை உள்ளடக்கிய அறிக்கையை (நேற்று மாலை 3.15 மணியளவில்) நான் பாராளுமன்ற பொதுச்செயலாளரிடம் சமர்பித்தேன்.\nபாராளுமன்ற விதிமுறைகளுக்கு அமைய அறிக்கையொன்று சமர்பிக்கப்பட்டவுடன் அது பாராளுமன்ற வாசிகசாலையில் வைக்கப்படும். இதை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் எடுத்து படிக்கலாம். இதில் உள்ள யோசனைகள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.\nஅதேபோல, பாராளுமன்ற சபாநாயகரிடம் இதுதொடர்பில் விவாதமொன்றை வழங்கும்படியும் நான் கோரிக்கை விடுத்தேன். இந்த கோரிக்கை கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பே��ப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்பது பற்றியும், அதற்காக திகதியை எப்போது வழங்கலாம் என்பது பற்றியும் தீர்மானிக்கப்படும்.\nஅதேபோல, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற ஒவ்வொரு கட்சிக்ளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் தெரிவுக் குழுவொன்றை அமைத்து இந்த அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்.\nஅதன்பிறகு, அமைச்சரவைக்கு இந்த அறிக்கையை சமர்பித்து அனுமதியைப் பெற்றுக்கொண்ட பிறகு புதிய யாப்பாக இதை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன்.\nமேலும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கும் இதன்போது எம்முடன் ஒன்றுசேர்ந்து தமது திருத்தங்கள் தொடர்பான யோசனைகளை முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அதேபோல, ஐ.சி.சிக்கும் இந்த அறிக்கை தொடர்பில் தெளிவுபடுத்தவும், அதன் உள்ளடக்கம் குறித்து தெரியப்படுத்தவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு ஒவ்வொரு சங்கங்களினதும் யாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தலையிடுவதற்கு பூரண அனுமதி உண்டு. எனவே, இது ஏனைய சங்கங்களைப் போல இலங்கை கிரிக்கெட்டுக்கும் பொருந்தும். இதில் எந்தவொரு அரசியல் தலையீடுகளும் கிடையாது. நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இன்னும் 6 மாதங்கள் இருப்பேன். ஆனால் இந்நாட்டின் கிரிக்கெட் எப்போதும் இருக்கும்.\nஆகவே, உலகக் கிண்ணம் நடைபெறுவதற்கு இன்னும் 4 வருடங்கள் உள்ளன. அதற்கு இப்போது முதல் நாங்கள் தயாராக வேண்டும். கடைசித் தருவாயில் மேற்கொள்கின்ற மாற்றங்கள் ஏமாற்றத்தையே பெற்றுக்கொடுக்கும். அந்த பிரதிபலனை தான் நாம் இம்முறை உலகக் கிண்ணத்தில் பெற்றுக்கொண்டோம்.\nஅத்துடன், இந்நாட்டின் கிரிக்கெட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கும், அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் நாங்கள் முன்வைத்துள்ள இந்த அறிக்கை நிச்சயம் இலங்கை கிரிக்கெட்டில் சிறந்ததொரு முன்னேற்றத்தைக் கொடுக்கும் என தான் நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nஇலங்கை கிரிக்கெட் யாப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும், கிரிக்கெட் நிறுவனத் தேர்தலின் போது கழகங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர்களால் கோரிக்கைககள் முன்வைக்கப்பட்டு வந்தன.\nஇதன்படி, மஹேல சங்கக்கார, ரொஷான் மஹனாம மற்றும் சிதத் வெத்தமுனி உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்களால் கிரிக்கெட் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பான விசேட அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு விளையாட்டுத்துறை அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.\nதற்போதை விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள ஹரீன் பெர்னாண்டோ, இலங்கை கிரிக்கெட் யாப்பு விரைவில் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.\nஅத்துடன், எந்தவொரு இடைக்கால நிர்வாக சபையையும் நியமிக்கப் போவதில்லை என தெரிவித்த அவர், அரசியல் தலையீடின்றி விளையாட்டை முன்னெடுத்துச் செல்வதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி கோத்தபயவுக்கு, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் அனுப்பியுள்ள கடிதம் 0 2019-12-05\nமைத்திரிபால பயன்படுத்தும் சொகுசு, மாளிகையை இழந்துவிடும் பரிதாபம் 0 2019-12-05\nஅடிப்படைவாத காவிதாரிகள் சிங்கள - தமிழர்களை இணைந்துக்கொண்டு, முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்த முயற்சிகின்றனர் 0 2019-12-05\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு 2256 2019-11-19\nமின்னலில் சண்டை - அதாவுல்லாஹ் மீது குவளையை வீசினார் மனோ...\nகட்சியின் சிரேஸ்டத்துவத்தைக் கருத்தில் கொண்டு விட்டுக்கொடுப்புச் செய்தேன் - பைசர் முஸ்தபா 452 2019-11-22\nஅட்டாளைச்சேனையில் நடந்த சம்பவம் ஜனநாயக மீறலாகும் - எம்.ஏ.அன்ஸில் 449 2019-11-08\nமனோ கணேசன் எனும் முஸ்லீம் சமுகத்துக் கெதிரான மன நோய். 368 2019-11-24\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு 2256 2019-11-19\nமின்னலில் சண்டை - அதாவுல்லாஹ் மீது குவளையை வீசினார் மனோ...\nகட்சியின் சிரேஸ்டத்துவத்தைக் கருத்தில் கொண்டு விட்டுக்கொடுப்புச் செய்தேன் - பைசர் முஸ்தபா 452 2019-11-22\nஅட்டாளைச்சேனையில் நடந்த சம்பவம் ஜனநாயக மீறலாகும் - எம்.ஏ.அன்ஸில் 449 2019-11-08\nமனோ கணேசன் எனும் முஸ்லீம் சமுகத்துக் கெதிரான மன நோய். 368 2019-11-24\nஇலங்கையில் மற்றொரு கிரிக்கெட் மைதானம்\nகிழக்கின் உதைபந்தாட்ட முன்னோடி அக்கறைப்பற்று என்.டி.பாறூக் காலமானார். 122 2019-11-18\nபது/அல் அதான் மாணவன் இந்தோனேசியா பயணம் 101 2019-11-24\nபுதிய விளையாட்டுத்துறை அமைச்சராக டலஸ் அழகப்பெரும\nபாகிஸ்தான் செல்லும் இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு 64 2019-11-29\nதெற்காசியாவின் மினி ஒலிம்பிக் விழா க��்மண்டுவில் இன்று ஆரம்பம் 58 2019-12-01\nதன்னுடன் ஒரேமுகாமில் பயிற்சிபெற்ற 15 நண்பர்களை சந்தித்தார் ஜனாதிபதி கோட்டாபய 155 2019-12-01\nபாபரி மஸ்ஜித் தீர்ப்பு - வெட்கக்கேடானது, அருவருப்பானது, சட்டவிரோதமானது - பாகிஸ்தான் 102 2019-11-10\nகட்டாரில் உள்ள துருக்கியின் இராணுவத் தளத்திற்கு, காலித் பின் வலீத் என பெயர் சூட்டப்பட்டது 91 2019-11-29\nதென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் 09ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு 76 2019-11-27\nஉளவுத்துறையை வலுப்படுத்த, இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் கடன் - மோடி 69 2019-11-29\nதெற்காசியாவின் மினி ஒலிம்பிக் விழா கத்மண்டுவில் இன்று ஆரம்பம் 58 2019-12-01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1933_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-06T03:27:16Z", "digest": "sha1:EGHHU2X5Y7QMW3JNCOSVUOUMQQ557S4I", "length": 13216, "nlines": 387, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1933 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1933 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்:: 1933 இறப்புகள்.\n\"1933 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 147 பக்கங்களில் பின்வரும் 147 பக்கங்களும் உள்ளன.\nஅலன் பிரவுண் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1933)\nஎம். டி. வாசுதேவன் நாயர்\nஎம். ஜே. கே. சிமித்\nஏ. எல். அப்துல் மஜீத்\nஏ. எல். ராகவன் (பாடகர்)\nஏ. ஜீ. கிறிப்பால் சிங்\nசி. கே. ஜாபர் செரீப்\nசித்தி சர்தாபி (சர்தா ஹசன்)\nடி. கே. எஸ். நடராஜன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 08:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/2-air-india-planes-hit-by-turbulence-in-a-same-week-15179", "date_download": "2019-12-06T04:16:48Z", "digest": "sha1:N7EQ6FTNNSOJKDOL5KDOIKG4YCWYLLDC", "length": 6221, "nlines": 52, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "அடுத்தடுத்து விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானங்கள்!", "raw_content": "\nஅடுத்தடுத்து விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானங்கள்\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 22/09/2019 at 12:04PM\nஒரே வாரத்தில் தொடர்ந்து மோசமான சூழ்நிலை காரணமாக ஏர் இந்தியாவின் இரண்டு விமானங்கள் விபத்��ுக்குள்ளாகியுள்ளது. இதில் இரண்டு விமானங்களுக்குமே சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகொச்சியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியாவின் விமானம் ஒன்று பலத்த காற்றின் காரணமாக விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது இந்த வாரத்தில் நடைபெறும் இரண்டாவது சம்பவம்.\nசெப்டம்பர் 17ஆம் தேதி டெல்லியில் இருந்து விஜயவாடா சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று பலத்த இடியின் காரணமாக பாதிப்படைந்தது. இதையடுத்து விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. இந்த விபத்தில் ஒரே ஒரு விமானப் பணியாளருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.\nதொடர்ந்து நேற்று கொச்சியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சுமார் 172 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த AI 048 விமானம் பலத்த காற்றின் காரணமாக சேதமடைந்தது. இதையடுத்து விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. இந்த விபத்திலும் பயணிகளுக்கு அதிர்ஷ்டவசமாக பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இதன் காரணமாக விமானம் நேற்று சுமார் 4 மணி நேரம் தாமதமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஒரே வாரத்தில் தொடர்ந்து மோசமான சூழ்நிலை காரணமாக ஏர் இந்தியாவின் இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இரண்டு விமானங்களுக்குமே சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களுல் வைரலாகி வருகின்றது. இதில் விமானத்தில் உணவுத்தட்டுகள் ஆங்காங்கே சிதறியபடியும், விமானத்தின் பாத்ரூம் கதவுகள் உடைந்தபடியும் காணப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-weather-forecast-tamil-nadu-weather-man-weather-today/", "date_download": "2019-12-06T03:50:44Z", "digest": "sha1:53UHOHKIT3NCXH636EY46OO7QIY6MO5V", "length": 12928, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "chennai weather forecast tamil nadu weather man weather today - 'தமிழகத்தில் மழை குறித்த நல்ல செய்தி காத்திருக்கிறது' - தமிழ்நாடு வெதர்மேன்", "raw_content": "\nTamil Nadu news today live updates : உச்சத்தை எட்டும் வெங்காய விலை – கவலையில் பெண்கள்\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nதென்தமிழகத்தின் கடலோர பகுதிகளில�� லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nTamil nadu weather : தென்தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதென்தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம், நவம்பர் 6ம் தேதி இரவு 10 மணிக்கு வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வறண்ட வானிலையும், தென்தமிழகத்தின் கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nWeather Today : காற்று மாசு குறித்தும் மழை குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் தனது பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டுள்ளார்.\nஅதில், “சென்னையில் காற்று மாசு இன்றும் மோசமான நிலையிலேயே உள்ளது. இந்த மாசு டெல்லியில் இருந்து வந்ததா அல்லது வேறு எங்கிருந்து வந்தது என்பது குறித்து விவாதம் தேவையில்லை.\nசென்னை மட்டுமல்ல, விசாகப்பட்டினம் மற்றும் கொல்கத்தாவின்(AQI 500 வரை இங்கு சென்றிருக்கிறது) ஒட்டுமொத்த கிழக்கு கடற்கரை பகுதிகளும் காற்று மாசு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க – இன்று உருவாகும் புயல்; தெரிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன\nசனிக்கிழமையில் இருந்து காற்று மாசு குறையும். வடக்கு நோக்கி, மாசுபட்ட காற்றினை இழுத்துச் செல்லவிருக்கும் புல்புல் புயலுக்கு நன்றி.\nதமிழகம், சென்னையில் மழை குறித்த நிறைய நல்ல செய்திகள் அடுத்தப் பதிவில்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னதாக, வங்க கடல் பகுதியில் இன்று (நவ.6) புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. இதனையடுத்து நாகை, கடலூர், பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது.\n“அடுத்த 24 மணி நேரத்திற்குத் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது” என்று சென்னை வானிலை மையம் நேற்று தெரிவித்திருந்தது.\nWeather News: சென்னைக்கு இன்னும் மழை இருக்கு – வானிலை மையம்\n‘மக்களுக்கு ஒரு நல்ல செய்தி’ – புள்ளி விவரத்துடன் தமிழ்நாடு வெதர்மேன் அறிக்கை\nகோவையில் வீடுகள் இடிந்து 17 பேர் பலி… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் – போலீஸ் தடியடி\nweather news updates: கனமழை காரணமாக இன்று 6 மாவட்டங்களுக்கு விடுமுறை…\nகனமழை எதிரொலி: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று விடுமுறை\nசென்னையில் 3 மணிநேரம் இடைவிடாத மழை : மக்கள் மகிழ்ச்சி\nWeather News: 3 நாட்களுக்கு மிக கனமழை – கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nகனமழை எதிரொலி : சென்னை உட்பட 5 மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை\nகுளுகுளு சென்னை: டிசம்பர் 2 வரை கொ (தி)ண்டாட வைக்கும் மழை\nTamil Nadu News Updates : 10 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார் ஓபிஎஸ்: முதலீட்டாளர்களை சந்தித்து பேச முடிவு\nஅட்லி, நயன்தாராவை போல பேசி அசத்திய பிகில் பாண்டியம்மா\nTamil Nadu news today live updates : உச்சத்தை எட்டும் வெங்காய விலை – கவலையில் பெண்கள்\nPetrol Diesel Price : சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.83 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.53 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nHyderabad Encounter : மறுநாள் அந்த பெண் மருத்துவரின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\nராகுல் காந்தி உரையை அசால்ட்டாக மொழிப் பெயர்த்த அரசு பள்ளி மாணவி – வைரலாகும் வீடியோ\nசின்ன சின்ன ரோல்களில் நடித்த பவித்ரா சீரியல் கதாநாயகியாகக் காரணம்…\nஜெயலலிதா பாடுன இந்த சாமி பாட்ட கேட்டுருக்கீங்களா\nTamil Nadu news today live updates : உச்சத்தை எட்டும் வெங்காய விலை – கவலையில் பெண்கள்\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\nராகுல் காந்தி உரையை அசால்ட்டாக மொழிப் பெயர்த்த அரசு பள்ளி மாணவி – வைரலாகும் வீடியோ\n‘குழந்தை பெத்துதான் அம்மாவாகணும்னு இல்ல’ – ஜெயலலிதா கதை சொல்லும் ‘குயின்’ டிரைலர்\nஆபாச படங்களை டவுன்லோட் செய்தவர்களைப் பிடித்து தண்டனை வாங்கித் தருவோம்; கூடுதல் டிஜிபி உறுதி\nTamil Nadu news today live updates : உச்சத்தை எட்டும் வெங்காய விலை – கவலையில் பெண்கள்\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தள��தி ’65’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/will-karunanidhi-cast-his-vote-today-289749.html", "date_download": "2019-12-06T02:46:05Z", "digest": "sha1:6KEC7IZ7P5H72EFDKP4O25HKRM7DI3QF", "length": 11427, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜனாதிபதி தேர்தலில் கருணாநிதி வாக்களிக்கவில்லை! | Will Karunanidhi to cast his vote today? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nஹைதராபாத் பெண் கொலை.. 4 குற்றவாளிகளும் என்கவுண்டர்\nஹைதராபாத்.. பெண் கொல்லப்பட்ட அதே இடத்தில் வைத்து 4 பேரின் கதையை முடித்த போலீஸ்.. மாஸ்\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை.. 4 குற்றவாளிகளும் என்கவுண்டரில் கொலை.. போலீஸ் அதிரடி\nபாபர் மசூதி இடிப்பு தினம்.. நாடு முழுக்க பாதுகாப்பு அதிகரிப்பு.. அயோத்தியில் போலீஸ் குவிப்பு\nசூடுபிடிக்கும் டிரம்ப்பிற்கு எதிரான பதவி நீக்க தீர்மானம்.. நாடாளுமன்றம் ஒப்புதல்.. பதவிக்கு சிக்கல்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா திமுகவின் வழக்கு.. இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nசனிப்பெயர்ச்சி 2020: அர்த்தாஷ்டம சனி ஆட்டி வைக்குமா\nMovies அஸ்ட்ரோலஜி பையன் மற்றும் அஸ்ட்ரோநமி பொண்ணு செய்யும் ஜாலியான காதல்\nLifestyle சனிபகவானின் மோசமான பார்வை இந்த ராசிக்காரங்க மேல தான் இருக்கு தெரியுமா\nFinance ஒரு பீட்சா 95,000 ரூபாயா.. பெங்களூரில் நூதன மோசடி..\nAutomobiles வாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் வழங்கும் புத்தாண்டு பரிசு\nSports என்னாது.. பும்ரா பேபி பௌலரா.. ரசாக்கு இது செம ஜோக்கு... டிவிட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nEducation மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\nTechnology பட்ஜெட் விலையில் நோக்கியா டிவி அறிமுகம்- எத்தனை அம்சங்கள் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜனாதிபதி தேர்தலில் கருணாநிதி வாக்களிக்கவில்லை\nசென்னை: ஜனாதிபதி தேர்தலில் உடல்நலக் குறைவால் மருத்துவர்கள் அனுமதிக்காததால் திமுக தலைவர் வாக்களிக்கவில்லை.\nதிமுக தலைவரும் திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாநிதி முதுமையால் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியுள்ளார். கடந்த பல மாதங்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் மருத்துவர்கள் அறிவுர��ப்படி ஓய்வில் உள்ளார்.\nஇந்த நிலையில் இன்றைய ஜனாதிபதி தேர்தலில் கருணாநிதி வாக்களிக்க விரும்புவதாக கூறப்பட்டது. ஆனால் மருத்துவர்களோ தற்போதைய உடல்நிலையில் கருணாநிதி வாக்களிக்க செல்ல வேண்டாம் என கூறியுள்ளனர்.\nஇதனால் கருணாநிதி இன்றைய ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கமாட்டார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/1", "date_download": "2019-12-06T03:32:52Z", "digest": "sha1:BR47HOCMPRBM4SUPTBE2R77LEL3DHBYD", "length": 5976, "nlines": 173, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Celebrity interview videos | Cinema videos - Maalaimalar |1", "raw_content": "\nபுகைப்படத்தால் ரம்யா பாண்டியனுக்கு வந்த சோதனை\nஅருண் விஜய்யின் கதாபாத்திரம் இதுதான்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் லாரன்ஸ்\nதலைவி படத்தில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை\nவிஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்\nலோகேஷ் கனகராஜ் போல் மிமிக்ரி செய்த விஜய்\nநடிகரை ஷட்டப் ராஸ்கல் என்று கூறிய வரலட்சுமி\nகவுதம் கார்த்திக்கை நெகிழவைத்த குழந்தைகள் | Gautham Karthi\nகாதலில் விழுந்த அனுபமா பரமேஸ்வரன்\nஅருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம்\nதனுஷ் பட வேலைகளை தொடங்கிய செல்வராகவன்\nமூன்றாவது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் சூர்யா\nஹாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் - பிரபாஸ்\nவிக்ரம் 58 படத்தின் முக்கிய அப்டேட்\nஅந்தப் படத்தில் நடித்தது மிகப்பெரிய தவறு - நயன்தாரா\nசிகரெட் பிடித்து சர்ச்சையில் சிக்கிய நஸ்ரியா\nகைதி 2 படத்தை உறுதி செய்த கார்த்தி\nகாத்திருக்கும் தி அயர்ன் லேடி படக்குழுவினர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/30-crores-natarajar-statue-came-chennai-by-train-delhi", "date_download": "2019-12-06T04:43:40Z", "digest": "sha1:JR2AUXDO2SZZWRRYZ5WKBIRC2KL4OSSB", "length": 16589, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆஸியில் மீட்கப்பட்ட ரூ. 30 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை சென்னை வந்தது.. | 30 crores natarajar statue came to chennai by train from delhi | nakkheeran", "raw_content": "\nஆஸியில் மீட்கப்பட்ட ரூ. 30 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை சென்னை வந்தது..\nநெல்லை மாவ��்டத்தின் தாமிரபரணிக் கரை அருகில் கல்லிடைக்குறிச்சி நகரில் அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் ஆலயம் உள்ளது. இந்த கோவில் மன்னர் குலசேகரப்பாண்டியனால் சுமார் 700 ஆண்டுகளுக்ககு முன்பு கட்டப்பட்டதாக வரலாறு குறிப்பிடுகிறது. மேலும் மன்னரால் படித்தனமாக கோவிலுக்கு நில புலன்கள் தரப்பட்டும், அவரால் மதிப்பு மிக்க ஐம்பொன் சிலைகளும் செய்யப்பட்டு, அந்த சிலைக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரளவு பராமரிக்கப்பட்டு வந்த இந்த ஆலயம், குறைபாடுகள் காரணமாகப் புராதன ஆலயமாக மாறிப்போனாலும், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் வந்தது. விலை மதிப்பற்ற சிலைகள் இருந்தாலும், அதன் மதிப்பறியாத துறை போதிய பாதுகாப்பு வசதிகளைச் செய்யவில்லை, என்பது கவனிககத்தக்கது. அதுவே திருட்டிற்கும் வழி வகுத்து விட்டது.\nஇதனிடையே பக்தர்களின் வழிபாட்டிற்குரிய சிறப்புகளைக் கொண்ட நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்க வாசகர் மற்றும் ஸ்ரீபலிநாதர் உள்ளிட்ட ஐம்பொன்னாலான நான்கு சிலைகள் கடந்த 1982 ஏப்ரல் மாதம் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. கோவில் கருவறையின் இரும்புக் கதவின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து அப்போதைய கோவில் டிரஸ்டியான பாபநாச முதலியார் கல்லிடைக்குறிச்சிக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், பல நூறு ஆண்டுகள் பழமையான இரண்டரை அடி உயரமுள்ள நடராஜர் சிலை. இரண்டு அடி உயரம் கொண்ட சிவகாமி அம்பாள் சிலை, ஒன்றரை அடி உயரமுள்ள மாணிக்கவாசகர் சிலை ஒரு அடி உயரமுள்ள ஸ்ரீபலிநாயகர் என்று ஐம்பொன் சிலைகள் திருடு போனதும் அவைகளில் நடராஜர் சிலை மட்டும் 30 கோடி மதிப்புள்ளது என்றும் தெரிய வந்தது.\nஒரு கட்டத்திற்கு மேல் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் இது நிலுவையில் வைக்கப்பட்டது. பின்னர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யான பொன்.மாணிக்கவேலின் குழுவினர் கோவிலை ஆராய்ந்தனர். அதன் பிறகு விசாரணை மேற்கொண்டனர். மேலும் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் போன்றவைகளை ஆய்வு செய்து அவைகளின் பாதுகாப்பற்ற தன்மையை தெரிந்து கொண்டார். இதனால் மீதமுள்ள 17 சிலைகள் அருகிலுள்ள சுப்பிரமணியசுவாமி ஆலயத்திற்கு மாற்றப்பட்டது.\nஅதன் பின் ஐ.ஜி.யி��் விசாரணையில் கொள்ளை போன சிலைகளில் நடராஜர் சிலை மட்டும் ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலாய்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வர, அதனை மத்திய அரசின் உதவியோடு மீட்டனர். ஆஸ்திரேலியா சென்ற சிலை தடுப்பு பிரிவினர் அருங்காட்சியப் பதிவாளர் ஜேன் ராபின்சன், மற்றும் ஜேம்ஸ் பென்னட் ஆகியோரிடமிருந்து நடராஜர் சிலையப் பெற்றனர். பின்னர் அது டெல்லி கொண்டு வரப்பட்டு பின்பு கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனி நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தப்பட்டு அதன் பின் நடராஜர், மக்களின் வழிபாட்டிற்காக கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் ஆலையம் கொண்டு வரப்படுகிறார்.\nஇந்நிலையில், சென்னை செண்ட்ரல் ரயில் நிலயத்திற்கு இன்று காலை வந்த பஞ்சலோக நடராஜர் சிலைக்கு மக்கள் ஆரவாரமான வரவேற்பை கொடுத்தனர். சென்னை வந்த சிலையை நெல்லை மாவட்டம் கல்லிடக்குறிச்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நடராஜர் சிலையின் மதிப்பு சுமார் ரூ. 30 கோடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.\nஆஸ்திரேலியாவிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிலை. பின்னர் டெல்லியிலிருந்து ரயிலின் மூலம் இன்று காலை சென்னை வந்தடைந்தது. இந்த சிலையை பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு மீட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகிரிக்கெட் வரலாற்றின் 73 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்...\n உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணை தள்ளிவைப்பு\nதண்ணீருக்கு தட்டுப்பாடு... வறட்சி காரணமாக பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு...\nஎத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது -பொன்.மாணிக்கவேல் தரப்பு அறிக்கை தர உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nஅதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதமிழகத்தின் 33- வது மாவட்டமாக உதயமானது தென்காசி மாவட்டம்\n“தனது பெற்றோரின் திருமணத்தை நேரில் பார்த்த விஜய்”- எஸ்.ஏ.சி பகிர்ந்த சுவாரஸ்யம்\n‘தலைவி’ படத்தில் சசிகலாவாக நடிக்கப்போவது இவரா\nவிஜய் டிவி ராமரின் ‘போடா முண்டம்’\n வேற அப்டேட் விட்ட வெங்கட் பிரபு...\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nநித்தியானந்தாவிட���் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2019/11/18/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-06T03:09:22Z", "digest": "sha1:Q425BBKLPDBQTZQ6PD3RPKRXJITIZ5TV", "length": 4872, "nlines": 165, "source_domain": "yourkattankudy.com", "title": "பாரூக் நானா காலமானார் | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஅகில இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவரும் காத்தான்குடி கால்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவரும் சன்றைஸ் விளையாட்டுக்கழக மூத்த வீரருமான சகோதரர் NT Farook அவர்கள் மாரடைப்பு காரனமாக வபாத்தானார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\n« மகிந்தவின் பிறந்தநாளில் பதவியேற்கிறார் கோட்டபாய\nஐக்­கிய தேசிய கட்­சியின் பல எம்.பி.க்களுடன் “விலைப்பேச்சுவார்த்தை” »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nகாத்தான்குடி பொதுச் சந்தைக்கு நகர சபையினால் சீல் வைப்பு - மறு அறிவித்தல் வரை மூடுமாறும் அறிவிப்பு\nநபி(ஸல்) அவர்கள் உலகத்திற்கோர் அழகிய முன்மாதிரி\nஈஸ்டர் தாக்குதல்: முன்கூட்டியே கிடைக்கப்பெற்ற தகவல்\n'கருப்பு விதவை' சிலந்தி படையெடுப்பு: தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலை\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/tamilnadu-news/eeram-teaser/", "date_download": "2019-12-06T04:07:40Z", "digest": "sha1:MSSFPBSIYDFU6J6BNWKTUUVYVYFTHF4I", "length": 11137, "nlines": 170, "source_domain": "www.satyamargam.com", "title": "மக்கள் மனதை வென்ற \"ஈரம்\" (டீஸர்) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வட���வில்\nமக்கள் மனதை வென்ற “ஈரம்” (டீஸர்)\nமாற்று ஊடகத்திற்கான முயற்சியில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ் ஊடகப் பேரவை மற்றும் இந்நேரம்.காம் தயாரித்திருக்கும் “ஈரம்” ஆவணப்படத்திற்கான டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. முழுமையான ஆவணப்படம் இம்மாதத்திற்குள் வெளியாக உள்ளது.\nமக்கள் மனதை வென்ற ஈரம் – டிரைலர்\nவெள்ள ஈரத்தால் மூழ்கடிக்கப்பட்ட சென்னை மாநகரம், ஜாதி, மத பேதமற்ற மனிதர்களின் ஈர உள்ளங்களால் அதிவேகத்தில் மீட்டெடுக்கப்பட்டது.\nயாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காமல் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை என எந்தப் பாகுபாடும் இன்றி கண்முன் கண்ட உயிர்களுக்காக தலைக்கு மேலே ஓடிய வெள்ளத்திலும் தம் உயிரைத் துச்சமாக எண்ணி களமிறங்கி பணியாற்றியவர்களின் தியாகங்கள் வரலாற்றில் பதியப்பட வேண்டியவை.\nஎங்களின் மன ஈரத்தின் முன்னிலையில் நிலத்தில் இறங்கிய வெள்ளத்தின் ஈரம் எதுவுமே இல்லை எனத் தெளிவித்த நல்உள்ளங்களுக்காக “ஈரம்” என்ற தலைப்பிலேயே தமிழ் ஊடகப் பேரவை(Tamil Media Forum) மற்றும் இந்நேரம்.காம்(www.inneram.com) இணைந்து சென்னை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்த ஆவணப்படம் தயார் செய்துள்ளது. அதன் டிரைலர் இங்கே… முழு ஆவணப்படம் விரைவில்\n : முதலில் வந்தவர்கள் ...\nஅடுத்த ஆக்கம்மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் (அமெரிக்கா தகவல்)\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nமாதிரி விமானங்களை உருவாக்கும் சையத் ரேயன்\nமாற்றத்திற்கு விதையிடும் திருவிதாங்கோடு முஸ்லிம்கள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-21\nபுனித ஈட்டி அந்தாக்கியா நகரின் பழம் பெருமைகளுள் ஒன்று புனித பீட்டருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நெடுமாட மண்டபம். கிறித்தவர்கள் மத்தியில் அதற்குப் புனித அந்தஸ்து உண்டு. ஜுன் 14 ஆம் நாள். அந்த மண்டபத்தின் தரையை,...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\nஉலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு உரிய மாற்று – இஸ்லாமிய வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/how-to-get-healthy-skin-naturally-at-home_15795.html", "date_download": "2019-12-06T03:17:33Z", "digest": "sha1:7N6L7ELCQSJ662EALY2KIIFCMREGGTUC", "length": 25167, "nlines": 233, "source_domain": "www.valaitamil.com", "title": "அழகான சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் குறிப்புகள்....", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் உடல்நலம் மகளிர் அழகுக்குறிப்புகள்\nஅழகான சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் குறிப்புகள்....\nதினம் தினம் வெயில், புகை, தூசு என நமது சருமத்தை பதம் பார்க்கும் விஷயங்கள் இன்றைய இயந்திர உலகில் அதிகம்... அவற்றில் இருந்து தப்பித்து உங்களது சருமத்தை மாசு, மருவில்லாமல் ஆரோக்கியத்துடன் வைக்க உதவும் பொருட்கள் உங்கள் வீட்டு சமையலறைக்குள்ளேயே ஒளிந்திருக்கின்றன. அழகோடு ஆரோக்கியமும் தரும் அந்தப் பொருட்களைப் பற்றி இப்போது பார்ப்போமா..\nமுகத்தின் தன்மையைப் பொருத்து அதை வறண்ட சருமம், எண்ணெய் சருமம், சாதாரண சருமம் என மூன்று விதமாகப் பிரிக்கலாம்.\nஒவ்வொரு சருமத்துக்கென பிரத்யேக குணங்கள் இருக்கும் என்பதால் அதற்கேற்ற மாதிரிதான் பராமரிப்பும் இருக்க வேண்டும். ஒரு சருமத்துக்கு ஒத்துக்கொள்வது இன்னொரு வகை சருமத்துக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.\nவறண்ட சருமம் பளபளக்க :\nவறண்ட சருமத்தை வழவழப்பு சருமமாக மாற்ற இரண்டு பிஞ்சு வெண்டைக்காய், ஒரு சின்ன கேரட், சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு விழுதுபோல நைஸாக அரைக்கவும். இதை முகத்தில் பேக் போல போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் மெருகேறும். இதை வாரம் இருமுறை என இரண்டு வாரங்கள் போட்டுவந்தால் முகம் பளபளக்கும்.\nகண்களுக்குக் கீழே கருவளையம் இருப்பவர்கள் அகத்திக்கீரையை சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால் தோல் பிரச்சினைகள் இருக்காது. அதோடு கருவளையமும் காணாமல் போகும்.\nமேல் உதடு ஒரு நிறமாகவும், கீழ் உதடு ஒரு நிறமாகவும் இருப்பவர்கள் சீமை அகத்திக்கீரை, பச்சைப் பயறு சேர்த்து அரைத்துத் தடவினால் உதடுகளின் நிறம் ஒரே மாதிரியாக மாறிவிடும்.\nவறண்ட சருமம் இருப்பவர்கள் புளிப்புத் தன்மையுள்ள உணவுகளை சாப்பிடக் கூடாது. தினமும் பாதாம், முந்திரி, வேர்க்கடலை என மூன்று வேளையும் ஏதாவது ஒரு பருப்பை ஒரு வேளைக்கு இரண்டு என சாப்பிட்டு வர, உடலின் பல பிரச்சினைகள் தீரும். கீரை வகைகள் மற்றும் பழங்களை தின���ும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nஎண்ணெய் சருமம் பொலிவு பெற :\nஎண்ணெய்ப் பசை கொண்ட சருமத்துக்கு முல்தானிமெட்டியுடன் சிறிதளவு பன்னீர் கலந்து முகத்தில் தடவலாம். பாதாம் பருப்பை கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தடவிவந்தால் முகத்தில் எண்ணெய் வழியாது. தக்காளிச்சாறு, வெள்ளரிக்காய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து, வேகவைத்து ஆறியதும் சிறிதளவு தயிர் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் எண்ணெய்ப் பசை நீங்கி முகம் பொலிவுபெறும்.\nசாதாரண சருமம் பளபளக்க :\nசாதாரண சருமத்துகென பிரத்யேகமாக எதுவும் செய்யத் தேவையில்லை. எப்போதும் போல முகத்தைப் பராமரித்து வந்தாலே போதும். கன்னங்கள் ஒட்டிப்போய் இருப்பவர்கள், சாமந்திப் பூ, சிறு பருப்பு சேர்த்து அரைத்து முகத்தில் தடவினால் கன்னங்கள் உப்பி வரும்.\nநன்றி : சித்த மருத்துவர் அருண் சின்னையா\nTags: அழகான சருமம் ஆரோக்கிய குறிப்புகள் முகம் பொலிவு பெற அழகான முகத்திற்கு வறண்ட சருமம் பளபளக்க எண்ணெய் சருமம் பொலிவு பெற முகம் பளபளக்க டிப்ஸ்\nMedical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.\nஅழகான சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் குறிப்புகள்....\nநோய்கள் அற்ற ஆரோக்கியமான வாழ்வுக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் \nஆவி பிடிப்பதால் கிடைக்கும் 5 நன்மைகள் \nஆல் டிப்ஸ் ஆர் வெரி சூப்பர்.\nமிகவும் அருமையான டிப்ஸ் sir\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநெற்றியில் பொட்டு வைப்பது ஏன் தெரியுமா\nதலைமுடி நன்றாக வளர என்ன செய்ய வேண்டும் Thalaimudi Naraga valara Healer Baskar\nமுகப்பரு தழும்புகளை மறைய வைக்கும் வெந்தயம் \nஅழகான நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு...\nகுங்குமப் பூ சாப்பிட்டால் சிவப்பாகலாம் என்பது உண்மையா\nதலைமுடி(Hair ), வயிறு(Stomach), கண் பராமரிப்பு(Eye Care), மூக்கு பராமரிப்பு(Nose Care), பல் பராமரிப்பு(Dental Care), வாய் பராமரிப்பு(Mouth Care), கழுத்து பராமரிப்பு(Neck Care), இதயம் பராமரிப்பு(Heart Care), கை பராமரிப்பு (Hands Care), இடுப்பு (Hip), கால் பராமரிப்பு (Foot Care), தோல் பராமரிப்பு (Skin Care), தலை(Head), நுரையீரல் (Lung), இரத்தம், எலும்பு (Bone), நினைவாற்றல் (Memory Power), வாத நோய் (Rheumatic Disease), நரம்பு தளர்ச்சி (Neurasthenia), சிறுநீரகம் (Kidneys), அசதி (Tired), பாட்டி வைத்தியம் (Grandma's Remedies), வீக்கம் (Swelling), புண்கள் (Lesions), முதுகு வலி (Back pain), பசி (Hunger), மூச்சு திணறல் (Suffocation), தீப்புண் (Fire Sore), உடல் குளிர்ச்சி (Body cooling), தூக்கம் (Sleep), நாவறட்சி (Tongue dry), மஞ்சள் காமாலை (Icterus), மூலம் (Piles), பித்தம் (BILE), நோய் எதிர்ப்பு (Immunity), நீரிழிவு (Diabetes), ஒவ்வாமை (Allergy), உடல் மெலிதல் (Wasting), சுளுக்கு (Sprain), மூட்டு வலி (Joint Pain), மார்பு வலி (Chest pain), உதடு (Lip), தும்மல் (Sneezing), முகம் (Face), விக்கல் (Hiccup), இருமல் (Cough), தொண்டை வலி (Throat pain), காது வலி (Otalgia), சளி (Mucus), காய்ச்சல் (Fever), உடல் எடை குறைய (Weightloss), ஆஸ்துமா (Asthma), வியர்வை(Sweating ), ஆயுர்வேதம், மற்றவை(others ), ஆண்மைக் குறைவு (Impotency), குடல் (Intestine), தைரா���்டு (Thyroid), கொழுப்பு (Fat), ஞாபக சக்தி குறைபாடு, மலச்சிக்கல் (Constipation), மனஅழுத்தம் (Stress),\nபூக்களின் மருத்துவ குணங்கள் (Medicinal properties of Flowers),\nவயிற்று வலி குணமடைய (abdominal pain), குழந்தையின்மை-கருப்பை கோளாறுகள் நீங்க(Uterus problems), தாய்பால் (Breastfeeding), கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women), வெள்ளை படுதல் (White Contact), பெரும்பாடு (MENORRHAGIA), மேக நோய்கள் குறைய (Decrease Megha Diseases), மற்றவை,\nநலம் காக்கும் சித்தமருத்துவம், மற்றவை, சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nஅமைச்சர் எம்.சி. சம்பத் பேச்சு-எழுமின் மாநாடு 2019\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/116812-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2019-12-06T03:35:36Z", "digest": "sha1:YXQ2VL6B3C4DVVCRZG27CXLT5IAZZHAF", "length": 37831, "nlines": 377, "source_domain": "dhinasari.com", "title": "தன் காஷ்ட மௌனத்தை விட்டுப் பேசிய பெரியவா - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஅவள் மரித்த பத்தாம் நாள் காரியம்… என்கவுண்டர்; மக்கள் மகிழ்ச்சி\nஎன்கவுண்டரில் போட்டுத் தள்ளிய போலீஸ்\nவெங்காய நிலைப்பாடு காங்கிரஸ் அன்றும் இன்றும்\nஉள்ளாட்சித் தேர்தலுக்காக… பாஜக.,வில் 14 பேர் கொண்ட பணிக்குழு அமைப்பு\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி \nஉள்ளாட்சித் தேர்தலுக்காக… பாஜக.,வில் 14 பேர் கொண்ட பணிக்குழு அமைப்பு\nஅரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி இப்படி ஒரு சுற்றறிக்கை வந்தால் பிறகு என்னவாம்\nமுதல் நாளே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார் சிதம்பரம்: பிரகாஷ் ஜாவ்டேகர் குற்றச்சாட்டு\nபொதுமக்களிடம் நுாதன முறையில் ரூ.7லட்சம் வரை பண மோசடி செய்த பெண் கைது.\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்தவர்களுக்கு வருகிறது சிக்கல்…\nஅவள் மரித்த பத்தாம் நாள் காரியம்… என்கவுண்டர்; மக்கள் மகிழ்ச்சி\n���ன்கவுண்டரில் போட்டுத் தள்ளிய போலீஸ்\nவெங்காய நிலைப்பாடு காங்கிரஸ் அன்றும் இன்றும்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி \nகுமரி கோயிலில் சிலைகளைக் கொள்ளையடித்த கேரளத்தின் ஷாநவாஸ், உசேன், கள்ளக்காதலி எஸ்மிதா கைது\nமலேசிய இ.காங்கிரஸின் திராவிட மாயை எதிர்ப்புகளைப் புறந்தள்ளி நடந்த வைரமுத்து நிகழ்ச்சி\nதிராவிடத்தால் பாதிக்கப் படாத இலங்கை ‘திருவள்ளுவர்’ சிலைகள்\nபிரதமர் மோடி அளித்த அந்த அரிய படம்: மெய்சிலிர்த்த இலங்கை அதிபர்\nஆண்டாளம்மையை அவமதித்த வைரமுத்துவை அனுமதிக்காதீர் மலேசிய ஹிந்துக்களின் குரலால் நிகழ்ச்சிக்கு சிக்கல்\nஆப்கனில் பிடிபட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள்; சிக்கிய இரு கேரளப் பெண்கள்\nஉள்ளாட்சித் தேர்தலுக்காக… பாஜக.,வில் 14 பேர் கொண்ட பணிக்குழு அமைப்பு\nபொதுமக்களிடம் நுாதன முறையில் ரூ.7லட்சம் வரை பண மோசடி செய்த பெண் கைது.\nசட்ட விழிப்பு உணர்வு முகாமில்… மாணவிகள் கூறிய ‘பகீர்’ புகார்\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்தவர்களுக்கு வருகிறது சிக்கல்…\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nபரிபூரணம் அடைந்தார் ஸ்ரீலஸ்ரீ தருமபுரம் ஆதீனம்\nகார்த்திகை தீப விழா” திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை\nநம்பிக்கை இல்லாத நாஸ்திகனுக்கு வழிகாட்டிய பெரியவா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.06 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.05- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.04 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஇவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர் ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி…\nஎன்னா டான்ஸ்… சான்சே இல்ல அட நம்ம குஷ்பு\nசிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம் ரத்த வங்கிக்கு தேசிய விருது\nஜோடி சேர புதுசா செலக்ட் பண்ணியும்.. உயரம் எட்டல\nஆன்மிகம் தன் காஷ்ட மௌனத்தை விட்டுப் பேசிய பெரியவா\nதன் காஷ்ட மௌனத்தை விட்டுப் பேசிய பெரியவா\nஇவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர் ஏம்டா இப்படி இந்துப் பெண்களை��ே குறி வைக்கிறீங்க\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ஜாதி, மதத்தைக் குறிப்பிட்டு உள்நோக்கத்துடன் பேசிய பேச்சு இப்போது பலரது முகச்சுளிப்புக்கும் உள்ளாகியிருக்கிறது.\nஎன்னா டான்ஸ்… சான்சே இல்ல அட நம்ம குஷ்பு\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 03/12/2019 8:57 AM 0\nஇதில் சிரஞ்சீவியுடன் செம டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார் குஷ்பூ இதுகுறித்த வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது\nசிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம் ரத்த வங்கிக்கு தேசிய விருது\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 02/12/2019 10:06 PM 0\nசிரஞ்சீவியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கிராமங்களிலும் நகரங்களிலும் ரத்ததான முகாம்களை ஏற்படுத்தி அந்த ரத்தத்தை சிரஞ்சீவி ரத்த வங்கியில் சேர்க்கிறார்கள் ரசிகர்கள்.\nஜோடி சேர புதுசா செலக்ட் பண்ணியும்.. உயரம் எட்டல\nகிசுகிசு ரம்யா ஸ்ரீ - 02/12/2019 9:04 PM 0\nவிளம்பரங்களில் தொலைக்காட்சிகளில் அடிக்கடி தலை காட்டி வந்த சரவணா ஸ்டோர்ஸின் அதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் பூஜை டிச.1ம் தேதி ஞாயிறு நேற்று தொடங்கியது.\nரொம்ப ‘காஸ்ட்லி’யான மாலை போட்டுக் கொண்டு… ஏழை கம்யூனிஸ்ட்கள் போராட்டம்\nஅவர்களின் தற்போதைய போராட்டம் கூட, ஏழைத் தனமாக இல்லாமல், பணக்காரத்தனமாக மாறியிருக்கிறது. அதற்கு உதாரணமாகத்தான், ராமேஸ்வரத்தில் அவர்கள் நேற்று நடத்திய போராட்டம் அமைந்திருந்தது.\nசிலைக் கடத்தலும் கள்ளச் சந்தையும் பின்னணி என்ன\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 04/12/2019 5:25 PM 0\nகோவில் சிற்பங்களை ஏன் திருடி செல்கிறார்கள் சிற்பங்களுக்கு ஏன் பல நூறு கோடிகள் கொடுத்து வாங்கி செல்கிறார்கள் சிற்பங்களுக்கு ஏன் பல நூறு கோடிகள் கொடுத்து வாங்கி செல்கிறார்கள் ஏன் அந்த கள்ள சந்தையும் கடத்தலும் இருக்கிறது\nஅவரு கைலாஷ் நாட்ல இல்ல… நம்ம நாட்டு கைலாஷ்ல இருக்காராம்… நித்தியானந்தா\nதன்னோட கைலாஷ் நாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்... என்று ஊடகங்களில் கூறப்பட்ட நித்யானந்தா, தற்போது நம்முடைய கைலாஷ்ஷில் தான் உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளன.\nமுதல்வர் சந்திரசேகர ராவ்… உங்க பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்\n உங்க பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள் - என்று, திசா சம்பவம் குறித்து ஆத்திரமடைந்த அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு- ஏபிவிபி - கூறியுள்ளது.\nஅவள் மரித்த பத்தாம் நாள் காரியம்… என்கவுண்டர்; மக்கள் மகிழ்ச்சி\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 06/12/2019 8:55 AM 0\nஹைதராபாத் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nஎன்கவுண்டரில் போட்டுத் தள்ளிய போலீஸ்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 06/12/2019 8:00 AM 0\nதிசா குற்றவாளிகள் நால்வரையும் என்கவுண்டரில் கொன்ற போலீசார்.\nவெங்காய நிலைப்பாடு காங்கிரஸ் அன்றும் இன்றும்\n விலை ஏற்றம் குறித்து விற்பனையாளர்களை, வியாபாரி களை கேளுங்கள்\" : காங்கிரஸ் 2013ம் ஆண்டு.\nஉள்ளாட்சித் தேர்தலுக்காக… பாஜக.,வில் 14 பேர் கொண்ட பணிக்குழு அமைப்பு\nஉள்ளாட்சி தேர்தலுக்காக பா.ஜ.,வில் 14 பேர் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி \nரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தில் தற்போது மாற்றம் இல்லை என்று அறிவிக்கப் பட்டுள்ளது. எனவே வீட்டு, வாகன கடன்களிலும் எந்த மாற்றமும் இருக்காது\nகுமரி கோயிலில் சிலைகளைக் கொள்ளையடித்த கேரளத்தின் ஷாநவாஸ், உசேன், கள்ளக்காதலி எஸ்மிதா கைது\nஉசேனும் எஸ்மிதாவும் கணவன் மனைவி போல பக்தர்கள் வேடமணிந்து காரில் வந்து குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களை நோட்டம் விடுவார்கள்.\nஅரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி இப்படி ஒரு சுற்றறிக்கை வந்தால் பிறகு என்னவாம்\nதமிழக அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு - தமிழக அரசின் சுற்றறிக்கையால் பரபரப்பு\nஹையோ லேட்டாச்சு… ஓட்டமாய் ஓடிப் போன பியூஷ் கோயல்\nஅப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. அவரது கடமை உணர்வுக்கு தலைவணங்குவதாக பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.\nமுதல் நாளே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார் சிதம்பரம்: பிரகாஷ் ஜாவ்டேகர் குற்றச்சாட்டு\nசிறையில் இருந்து வந்த முதல் நாளே உச்ச நீதிமன்ற ஜாமீன் உத்தரவை மீறி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார் என்று, ப.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.\nடிச-5: இன்று உலக மண் வள தினம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 05/12/2019 4:53 PM 0\n2019 ஆம் ஆண்டிற்கான உலக மண்நல தினத்திற்கான முழக்கம் \"மண்ணரிப்பைத் தடுப்போம் எதிர்காலத்தை காப்போம்\n உன் மனைவியும் குழந்தைகளும் ந���்னா இருக்காளா இன்னும்கூடஉன்னால முடிஞ்ச வரைக்கும் தேசத் தொண்டு செஞ்சுண்டு இருக்கே போலிருக்கே இன்னும்கூடஉன்னால முடிஞ்ச வரைக்கும் தேசத் தொண்டு செஞ்சுண்டு இருக்கே போலிருக்கே\n(தன் காஷ்ட மௌனத்தை விட்டுப் பேசிய பெரியவா(தடியடி பட்டு, இரு கண் பார்வையையும் இழந்த தியாகி சங்கரனைப் பார்த்து)\nஒருமுறை ‘திருவாடனை’ என்னும் ஊரிலிருந்து பக்தர்கள் கூட்டம் பெரியவாளைத் தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று காஷ்ட மௌனம் இருந்தார். அதாவது, ஒரு சிறு சப்தம் கூட எழுப்பாமல், முழுமையான மௌனத்தில் இருப்பார்.\nவருடத்தில் ஒருநாள் அவர் இப்படி காஷ்ட மௌனம் இருப்பது வழக்கம். முப்பது வருடங்களுக்கும் மேலாக அவர் கடைப்பிடித்து வந்த வழக்கம் இது. ஒருமுறை, அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி வந்த சமயத்தில்கூடப் பெரியவர் தம் மௌன விரதத்தை விட்டுக் கொடுக்கவில்லை.\nஅன்றைக்குத் திருவாடனை ஊரிலிருந்து வந்திருந்த பக்தர் கூட்டத்தில் சங்கரன் என்பவரும் இருந்தார். அவர் பிரிட்டிஷ்ஆட்சியின்போது தேச விடுதலைக்காகப் போராடி, ஆங்கிலேயர்களிடம் தடியடி பட்டு, இரு கண் பார்வையையும் இழந்தவர்.மடத்துச் சிப்பந்தி ஒருவர், வந்திருந்த பக்தர் ஒவ்வொருவரையும் பெரியவாளுக்கு அறிமுகம் செய்துவைக்க, பெரியவர் மௌனமாகவே ஆசி வழங்கிக்கொண்டு இருந்தார்.சங்கரன் முறை வந்தபோது, அவரையும் பெரியவருக்கு அறிமுகம் செய்தார் மடத்துச் சிப்பந்தி. சங்கரனை பெரியவருக்கு ஏற்கெனவே தெரியும். சங்கரனைப் பார்த்ததும் பெரியவர் உரத்த குரலில்\n உன் மனைவியும் குழந்தைகளும் நன்னா இருக்காளா இன்னும்கூடஉன்னால முடிஞ்ச வரைக்கும் தேசத் தொண்டு செஞ்சுண்டு இருக்கே போலிருக்கே இன்னும்கூடஉன்னால முடிஞ்ச வரைக்கும் தேசத் தொண்டு செஞ்சுண்டு இருக்கே போலிருக்கே” என்று கேட்டு, ஆசீர்வதித்தார்.\nசங்கரனுக்கு ரொம்ப சந்தோஷம். அதே நேரம், மடத்து சிப்பந்திகளுக்கும் மற்றவர்களுக்கும் பெரிய ஆச்சரியம்… முப்பது வருஷமாகக் கடைப்பிடித்து வரும் மௌன விரதத்தை முறித்து விட்டாரே பெரியவர் என்றுஎல்லோரும் பிரசாதம் வாங்கிக்கொண்டு அங்கிருந்து அகன்ற பின்பு, சிப்பந்திகள் தயங்கித் தயங்கிப் பெரியவரிடம் சென்று,“பெரியவா எதுக்காக மௌன விரதத்தை முறிச்சுட்டீங்கஎல்லோரும் பிரசாதம் வாங்கிக்கொண்டு ��ங்கிருந்து அகன்ற பின்பு, சிப்பந்திகள் தயங்கித் தயங்கிப் பெரியவரிடம் சென்று,“பெரியவா எதுக்காக மௌன விரதத்தை முறிச்சுட்டீங்க எல்லாருக்கும் மௌனமா ஆசி வழங்கினது போலவே இந்தச்சங்கரனுக்கும் ஆசி வழங்கியிருக்கலாமே எல்லாருக்கும் மௌனமா ஆசி வழங்கினது போலவே இந்தச்சங்கரனுக்கும் ஆசி வழங்கியிருக்கலாமே இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா\nபெரியவர் புன்னகைத்தபடியே, “எல்லாரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது. இவனுக்குப் பாவம் கண் தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்கணும்னு அவ்வளவு தூரத்திலேர்ந்து வந்திருக்கான். அவனால்என்னைப் பார்க்க முடியாது. நானும் மௌனமா ஆசீர்வாதம் பண்ணினேன்னா, அது அவனுக்குப் போய்ச் சேராது. நான் அவனைப் பார்த்தேனா, ஆசீர்வாதம் பண்ணினேனான்னு அவனுக்குத் தெரியாது. மனசுக்குக் குறையா இருக்கும். வருத்தப்படுவான். இந்தத் தேசத்துக்காகத் தன் கண்களை தானம் செஞ்சவன் அவன். அவனுக்காக நான் என் ஆசாரத்தை விட்டுக் கொடுத்தேன்னா ஒண்ணும் குடிமுழுகிப் போயிடாதுஅதனால எதுவும் குறைஞ்சுடாது. அவனோட தியாகத்துக்கு முன்னாடி என்னோட ஆசாரம் ஒண்ணுமே இல்லே\nபெரியவர் வெறும் சாஸ்திர சம்பிரதாயங்களை மட்டும் வறட்டுப் பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டு இருப்பவர் அல்ல; அதற்கும் மேலாக மனிதாபிமானத்தை, மனித நேயத்தையே விரும்பியவர்; இந்த விஷயத்தில் மற்றவர்களுக்குத் தாமே ஒரு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleபாஜக.,வுக்கு முன்பே… ஓவியர் மணியம் வள்ளுவருக்கு காவி பூசிட்டார்\nNext articleதமிழ்ப் பல்கலை.,யின் தமிழ் அறிவு\nபஞ்சாங்கம் டிச.06 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 06/12/2019 12:05 AM 5\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்��ாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஇன்று காலபைரவாஷ்டமி. புதாஷ்டமி. அலப்ய யோகம். கிடைக்காத சிறப்பான நாள். புதன் கிழமையும் அஷ்டமியும் சேர்வது அலப்ய யோகம்.\nநம்பிக்கை இல்லாத நாஸ்திகனுக்கு வழிகாட்டிய பெரியவா\n\"ஒரு பாதை உனக்கு சரியானதுன்னு பட்டுதுன்னா, அந்த வழியாதான்...\nவரகூரான் நாராயணன் - 02/12/2019 6:57 PM 0\nஹரிவம்சம் மகாபுராணம், ஏபிஎன் ஸ்வாமியின் உபந்யாசம், பகுதி 10\nஹரிவம்சம் மகாபுராணம், ஏபிஎன் ஸ்வாமியின் உபந்யாசம், பகுதி 10\n“ஒரு சாப்பாட்டு ராமனுக்கு உபதேசம்” மகா பெரியவா\n\"ஒரு சாப்பாட்டு ராமனுக்கு உபதேசம்\" மகா பெரியவா.\nவரகூரான் நாராயணன் - 02/12/2019 6:47 AM 0\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2010/11/07/303-namita-yoga-karunanidhi/", "date_download": "2019-12-06T02:41:16Z", "digest": "sha1:MK54DAIVNMML4DDTREYPWVKEKOKY22QJ", "length": 32357, "nlines": 78, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "கருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (2) | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« கருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (1)\nகருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (3) »\nகருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (2)\nகருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (2)\nயூனிகோடில் சமஸ்கிருதம் வேண்டாம், ஆனால், அதன் பலன் வேண்டும்[1]: வேதங்கள் வேண்டாம், வேதாங்கங்கள் வேண்டும்;\nவேதாங்கங்களையும் படிக்க வேண்டாம், அனால், வேதாங்கங்களில் யோகம் வேண்டும்,\nயோகாவிலும் சமஸ்கிருதம் வேண்டாம், ஆனால் தமிழ் வேண்டும்;\nதமிழ் எழுத்துகளில் கிரந்தம் இருக்கலாம், ஆனால், கிரந்த எழுத்துருக்களில் தமிழ் எழுத்துக்கள் இருக்கக் கூடாது;\nஇப்படி, கருணாநிதிக்கும் போலித்தனத்திற்கும் சொல்லவே வேண்டாம், ஏனெனில் அதுதான் திராவிட கலாச்சாரம் எனலாம். “சமஸ்கிருதத்த��” எதிர்ப்பவர்கள் எல்லா இடங்களிலும் “சமச்கிருதம்” என்று எழுதி, தட்டெழுத்து அடித்து, பேசி பார்த்ததில்லை. அதுப்போலத்தான் தமிழில் மொழிபெயர்த்து மந்திரம் சொல்கிறேன், யோகாவின் பலன் மட்டும் எனக்குக் கிடைத்தால் போகும் என்றால், என்ன செய்வார் தேசிகாச்சாரி அல்லது எந்த சாரி சாரி இப்படித்தான், இப்பொழுது யோகாவில் இறங்கிவிட்டார்கள். அதையும் மாற்றிவிட்டால் போயிற்று\nஇனிஷியல், பெயர், மந்திரம் மாற்றும் கருணாநிதி: உண்மையான பெயர் – தட்சிணாமூர்த்தி, அது “கருணாநிதி” ஆனது. டி.எம்.கருணாநிதி என்றுதான் ஆரம்ப காலத்தில் தன்னை அழைத்துக்கொண்டார் (திருவாரூர் முத்துவேலர்), பிறகு, மு.கருணாநிதி என்று கையெழுத்துப் போட்டார். இப்போது மு.க. கருணாநிதிக்கு யோகா கற்றுக்கொடுத்தவர் டி.கே.வி.தேசிகாச்சார். `நாராயண நமஹ’ என்பதற்குப் பதிலாக, `ஞாயிறு போற்றுதும்’ என்று இவர் சொல்வார்[2]. `இரண்டும் ஒன்றுதான்’ என்று தேசிகாச்சாரும் சொல்லி ஒப்புதல் வழங்கி இருக்கிறார். கருணாநிதிக்கு யோகா கற்றுக்கொடுத்தவர் டி.கே.வி.தேசிகாச்சார். `நாராயண நமஹ’ என்பதற்குப் பதிலாக, `ஞாயிறு போற்றுதும்’ என்று இவர் சொல்வார்[2]. `இரண்டும் ஒன்றுதான்’ என்று தேசிகாச்சாரும் சொல்லி ஒப்புதல் வழங்கி இருக்கிறார் இதோ, கருணாநிதியே அதைப் பற்றி சொன்னது[3]:\n“நான் விடியற்காலையில் யோகா பயின்று வருகிறேன். இதனை எனக்கு ஒரு பெரிய ஆசிரியர் கற்றுத் தருகிறார். வயதில் பெரியவரான அவர், வெளிநாடுகளுக்குச் சென்று யோகா கற்றுக் கொடுத்தவர். நான் யோகா கற்றுக் கொடுக்க அவரிடம் கேட்டபோது அவரும் விரும்பி பயிற்சி அளிக்க முன்வந்தார்.\n“யோகா பயிற்சியைத் தொடங்கும்போது வடமொழியில், `நாராயணா நமகா’ என்று சொல்லச் சொன்னார். அவருடைய ஆன்மிக உள்ளத்தைப் புண்படுத்தக் கூடாது, அதே நேரத்தில் பயிற்சியையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதால், `நாராயணா நமகா’ என்று சொல்வதற்கு பலர் இருக்கிறார்கள். நீங்கள் இதனை தமிழில் சொன்னால் என்ன\n“இந்த பயிற்சிக்கு இந்த சொற்கள்தான் பொருத்தமாக இருக்கும் என்று அவர் கூறினார். அதற்கு நாராயணா என்றால் என்ன என்று நான் சொன்னேன். அவர் சூரியனை குறிப்பிடுகிறேன் என்றார். இப்போது கூட பழக்கத்தில் சூரிய நாராயணன் என்று சொல்வதில்லையா அதைப் போல சூரியனைத்தான் அவர் குறிப்பிட்டு `நாராயணா நமகா’ என்று சொல்ல வேண்டும் என்றார். அதன்பிறகு நான் சிந்தித்து, ஞாயிறு என்றால் சூரியன். நீங்கள் சூரிய வணக்ககத்தை `நாராயணா நமகா’ என்று சொல்கிறீர்கள். அதையே ஞாயிறு போற்றுதும் என்று சொன்னால் என்ன என்று கேட்டேன். அவர் அதை முணுமுணுத்துப் பார்த்து, நன்றாக இருக்கிறது அதையே வைத்துக் கொள்ளலாம் என்றார். இப்போது, வகுப்பின்போது ஞாயிறு போற்றுதும் என்றுதான் சொல்கிறேன். அதனால் இந்த ஞாயிறு என்னை மிகவும் கவர்ந்தது”.\nஇப்பொழுது எல்லாமே உலக அளவில் நடப்பதால், அதற்கேற்றப்படி தயார் செய்து கொள்கிறார்கள். இன்றைக்கு ஒபாமாவே இந்தியாவிற்கு வந்து வியாபாரம் செய்கிறார்[4] என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன் ஆக அங்கிருந்து ஒரு “சான்றிதழ்” வேண்டும்.\nயோகாவும், செக்ஸும் (ஜனவரி 2009): மேனாட்டவரைப் பற்றியும் கேட்கவே வேண்டாம், அவர்களும் எந்த விஷயமானாலும் உச்ச-நீச்சங்களில் போய்விடுவர். பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லோரி ப்ரோட்டோ, தெற்கு கலிபோர்னியா செக்ஸ் ஆராய்ச்சி மையத்தலைவர் மைக்கேல் கிரிச்மென் ஆகியோர் இது குறித்து கூறுகையில், “செக்ஸ் மீதான ஆர்வத்தை பெண்களுக்கு தூண்டவும், நீடித்த செக்சை ஆண்களால் தருவதற்கான பலத்தையும் யோகா அளிக்கிறது. தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்து வந்தால் போதும்; செக்ஸ் பலம் கிடைக்கும்”, என்று கூறியுள்ளனர்[5]. செக்ஸ் விஷயத்தில் அதிருப்தியுடன் உள்ள ஆண்களும், பெண்களும் இப்போது யோகா செய்ய ஆரம்பித்து விட்டனர்[6]. கலிபோர்னியாவில் இருந்து வெளிவரும் “செக்ஸ் ஜர்னல்’ என்ற இதழில் வெளிவந்த கட்டுரையில், “68 இந்தியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப் பட்டதில், அவர்களுக்கு செக்ஸ் பலம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மேற்கத்தியர்களும் யோகாவை பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர்‘ என்று எழுதப்பட்டுள்ளது.\nஇரட்டை வேடம் போடும் அமெரிக்கர்கள்: மேன்ஹாட்டன் மாகாணத்தில் உள்ள யோகா ஆராய்ச்சி மையத்தில், யோகா பயிற்சியில் பலரும் பங்கேற்று வருகின்றனர். அவர்களை வைத்தும் செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. “யோகாவில் உள்ள நன்மைகள் இப்போது தான் தெரிய ஆரம்பித் துள்ளன. உடல், மன ஆரோக்கியத்துக்கு இது அருமையான பயிற்சி. வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இதை செய்துவர வேண்டும்‘ என்று ஆராய்ச்சி நடத்திய மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆனால், யோகா கற்றுக் கொண்டதால், அமெரிக்கர்கள், எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது, என்னால் குரு சொன்னது போல எல்லா நிலைகளையும் என்னால் அடைய முடியவில்லை என்றெல்லாம் வழக்குகள் போட்டு[7], தொல்லை கொடுத்தது, மில்லியன் கணக்கில் பணத்தைப் பெற்றது முதலியவற்றைப் பற்றி சொல்வதில்லை / ஞாபகபடுத்திக் கொள்வதில்லை[8]. இவையெல்லம் சுத்த “ஃபிராட்” என்ற அளவில் அவதூறு செய்து விட்டார்கள்[9]. பிறகு எதற்கு செக்ஸ்-மிட்டாய்கள்\nகருணாநிதியும், நமிதாவும்; கருணாநிதியின் இளமை, நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை[10]: தனது உடல், உருவம், நன்றாக, உருண்டையாக வைத்திருக்கும் மர்மத்தைப் பற்றியும் நமிதா விளக்கியுள்ளார்[11]. பாவம் இணைத்தள வீரர்கள். ரயான் ரேனால்டன் தேதியை வைத்துக் கொள்வேன் என்று சிரித்தபடி கூறிய நமிதா, “நான் ஜிம்முக்கெல்லாம் போகிற ஆள் இல்லை. ஆனால் இந்திய முறைப்படி யாகா செய்து என்னுடைய உடல், உருவம் முதலியவற்றை வளைவுகளுடன் வைத்திருக்கிறேன்”, என்றாராம்[12]. ஆஹா, இப்படி கருணநிதி வழி பின்பற்றுவதால் தான், கொழு-கொழு என்றிருந்து, கருணாநிதியின் மனத்தைப் பிடித்துவிட்டார் போலும் பாவம், அதனால்தான் மச்சான்கள் எல்லாம் எதிர்கட்சியில் சேர்ந்துவிட்டனர் – பி.ஜே.பி பாவம், அதனால்தான் மச்சான்கள் எல்லாம் எதிர்கட்சியில் சேர்ந்துவிட்டனர் – பி.ஜே.பி தங்கம் தென்னரசு சட்டசபையில் பதிலளித்துப் பேசுகையில், “யோகா பயிற்சியின் முக்கியத்துவத்தை அரசு முழுமையாக உணர்ந்துள்ளது. 84 வயதிலும் தினந்தோறும் முதல்வர் கருணாநிதி யோகா பயிற்சி மேற்கொள்வதால்தான் 24 வயது இளைஞரை போல உழைத்து வருகிறார்”[13]. இதுதான் ரகசியம்\nவடக்கில் ஒல்லியாக இருக்கவேண்டும் என்றால், தெற்கில் குண்டாக இருக்கவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார்கள் வடக்கிலுள்ள நடிகைகள் ஒல்லியாக இருக்கிறார்கள், உலக அழகி பட்டங்களையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால், தெற்கத்தைய நடிகைகள் குண்டாக இருக்கிறார்கள், உள்ளங்களை உசுப்பிவிட்டு, யோகநிலையைக் கெடுத்து போகநிலைக்கு தள்ளுகிறார்கள். உலக அழ்கி என்பதைவிட உள்ள அழகிகளாக இருக்கிறார்கள். ஆகையால்தான், என்னத்தான் ஐஸ்வர்யா ராயைப் பார்த்தாலும், நமீதா போல ஆகுமா என்றுதான் பார்க்கிறார்கள��. ஏனென்றால், ஐஸ் நழுவி விடுகிறாதாம், ஆனால், நமீதா நச்சென்று ஓட்டிக் கொள்கிறதாம். அதனால்தான் குஷ்புவிற்கும் மௌசு வடக்கிலுள்ள நடிகைகள் ஒல்லியாக இருக்கிறார்கள், உலக அழகி பட்டங்களையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால், தெற்கத்தைய நடிகைகள் குண்டாக இருக்கிறார்கள், உள்ளங்களை உசுப்பிவிட்டு, யோகநிலையைக் கெடுத்து போகநிலைக்கு தள்ளுகிறார்கள். உலக அழ்கி என்பதைவிட உள்ள அழகிகளாக இருக்கிறார்கள். ஆகையால்தான், என்னத்தான் ஐஸ்வர்யா ராயைப் பார்த்தாலும், நமீதா போல ஆகுமா என்றுதான் பார்க்கிறார்கள். ஏனென்றால், ஐஸ் நழுவி விடுகிறாதாம், ஆனால், நமீதா நச்சென்று ஓட்டிக் கொள்கிறதாம். அதனால்தான் குஷ்புவிற்கும் மௌசு குஷ்பு ஒல்லியாக இருந்திருந்தால், திமுகவிற்கு பதிலாக பி.ஜே.பியில் தான் சேர்ந்திருக்கவேண்டும். இஞ்சி இடுப்பழகி என்று பாடியவர்களைக் கேட்டுப் பாருங்கள்[14], எந்த இடை சுகம் தரும் என்று. நல்ல வேளை, யோகா செய்தால், இளைத்துவிடுவார்கள் என்று யாரும் சொல்லவில்லை. ஒருவேலை அப்படியிருந்தால், அது ஆரிய / பார்ப்பன சூழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். சரி, தெற்கத்தைய நடிகைகள் உலக அழகி பட்டங்களைப் பெறவில்லை குஷ்பு ஒல்லியாக இருந்திருந்தால், திமுகவிற்கு பதிலாக பி.ஜே.பியில் தான் சேர்ந்திருக்கவேண்டும். இஞ்சி இடுப்பழகி என்று பாடியவர்களைக் கேட்டுப் பாருங்கள்[14], எந்த இடை சுகம் தரும் என்று. நல்ல வேளை, யோகா செய்தால், இளைத்துவிடுவார்கள் என்று யாரும் சொல்லவில்லை. ஒருவேலை அப்படியிருந்தால், அது ஆரிய / பார்ப்பன சூழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். சரி, தெற்கத்தைய நடிகைகள் உலக அழகி பட்டங்களைப் பெறவில்லை அதிலும் குறிப்பாக ஏன் எந்த தமிழச்சியும் இதுவரை பெறவில்லை அதிலும் குறிப்பாக ஏன் எந்த தமிழச்சியும் இதுவரை பெறவில்லை அதுவும் ஆரிய / பார்ப்பன சூழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும்.\nகருணாநிதியும், யோகாவும், எந்திரனும், கலாநிதியும்: ஷேப்பைப் பற்றிய ரகசியம்[15]: கருணாநிதி, நமீதா முதலியோருக்கு மட்டுமல்ல இந்த ஆசை, மற்றவர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. வியாபாரம் அல்லது ஒன்றில் காசு வருகிறது என்றால், இன்றைய நிலையில், பணக்காரர்கள், அந்த குறிப்பிட்ட தொழிலை குத்தகை எடுத்து, பெரிய அளவில் கொள்ளையடிக்க ஆரம்பித்து விடுவர். ஆகவே இப்பொழுது யோகா இவர்களின் கைகளில் அகப்பட்டுக் கொண்டு படாத பாடு படுகின்றது. எந்திரன் மாதிரி, யோகா “சப்ஜெக்ட்” செய்து கோடிகள் வரும் என்றால், ஐஸ்வர்யாவை வைத்து அடுத்த படத்தை எடுக்க கலாநிதி தயங்க மாட்டார். எனெனில், அவர் தனது பணத்தின் ஷேபைப் பற்றிதான் கவலைப் படுகிறார். சமயம் பார்த்து, தயாநிதி போல அரசியலில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எல்லாமே யோகா தான் இந்நிலையில் ரஞ்சிதாவை வைத்து வியாபாரம் செய்தவர்கள் (யோக நிலை), ஏன் அவர்களை புதைத்துவிட்டார்கள் (சமாதி நிலை) என்ற மர்மமும் புரியாமல் இருக்கிறது.\nரஞ்சிதாவின் யோக நிலையும், நித்யானந்தாவின் சமாதி-நிலையும்: ரஞ்சிதாவின் யோக நிலை, நித்யானந்தாவின் சமாதி-நிலையும் பற்றி விவரமாக பார்த்து விட்டாகியது. நக்கீரன் கோபால், லெனின் குரூப், தயாநிதி மாறன் முதலியோர்களின் உபயத்தால் தமிழகத்தின் கண்மணிகள் அதிகமாகவே பார்த்து அவற்றைப் புரிந்து கொண்டு விட்டன.. பிறகு யோகா பற்றிய சி.டி. ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் இருந்த நடிகை ரஞ்சிதா அதனால் நொடிந்து போய்விட்டார். அவரே பல நிலைகளில் யோகாசனம் செய்து காட்டி, அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அந்த சி.டி, தயாரித்திருந்தார், ஆனால், திருட்டு விசிட் வெளியிடுவது மாதிரி நக்கீரன் கோபால், லெனின் குரூப், தயாநிதி மாறன் முதலியோர் செய்துவிட்டதால், அந்த யோகா-சிடி விற்க்குமோ-விற்க்காதோ என்று பயந்து விட்டார் போலும்\n[1] தினமலர், கிரந்த எழுத்துருக்களில் தமிழ்: ராஜாவுக்கு கருணாநிதி கடிதம், நவம்பர் 06, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp\n[3] ஜனவரி 2008, சங்கமம் நிகழ்ச்சியில் பேசியது.\n[4] அமெரிக்க ஜனாபதி நவம்பர் 6 முதல் 9 வரை 2010 இந்தியாவில் வியாபார நிமித்தமாக வந்துள்ளாராம்\n[6] இனி செக்ஸ் கிளினிக்குகளை மூடிவிட வேண்டியது தான், பாவம், வால்-போஸ்டர்களும் இனி குறைந்து விடும்.\n[10] வேதபிரகாஷ், கருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (1) , https://evilsofcinema.wordpress.com/2010/10/15/karunanidhi-namita-connection-yoga-secret-shaping/\n[13] மார்ச் 2008ல் பேசியது.\n[14] கமலஹாசனுக்கு அதில் நிறையவே அனுபவம் இருக்கிறது, அவர் எல்லாவகைகளையும் பிடித்துப் பார்ததிருக்கிறார்.\n[15] வேதபிரகாஷ், கருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (1) , https://evilsofcinema.wordpress.com/2010/10/15/karunanidhi-namita-connection-yoga-secret-shaping/\nகுறிச்சொற்கள்: கருணாநிதி, கவர்ச்சிகர அரசியல், கிரந்த எழுத்து, கிரந்த எழுத்துரு, குஷ்பு, சமஸ்கிருதம், சினிமா, டி.கே.வி.தேசிகாச்சார், தட்சிணாமூர்த்தி, தமிழச்சி, தமிழ், தமிழ் பெண்ணியம், நமிதா, நமீதா, நிர்வாணம், மானாட மயிலாட, மானாட மயிலாட பேயாட, யோகம், யோகா, ரஞ்சிதா, வேதங்கள், வேதாங்கங்கள்\nThis entry was posted on நவம்பர் 7, 2010 at 5:42 முப and is filed under கமலஹாசன், கருணாநிதி யோகா, குஷ்பு, தமிழனுக்கு வேண்டிய செய்தி, தினகரன் செக்ஸ், திராவிட செக்ஸ், நக்கீரன் செக்ஸ், நமிதா, நமிதா கடத்தல், பாலுணர்வு, புலவி, மானாட மயிலாட, மானாட மயிலாட பேயாட, மார்பகம், யோகா சிடி, யோகா தந்திரம், யோகா பயிற்சி, யோகா மந்திரம், ரஞ்சிதா.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n3 பதில்கள் to “கருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (2)”\n9:57 முப இல் நவம்பர் 8, 2010 | மறுமொழி\nஒரு டாக்டராக, இஞ்சினியராக முறைப்படி படித்து வரவேண்டியிருக்கிறது. ஆனனல், சினிமாவில் வேண்டுமானால் கமலஹாசனைப்போல “டாக்டராகி” விடலாம், இல்லை ஜேப்பியாரிடம் சொன்னால் ஒரு டாக்டர் பட்டத்தையே தூக்கிக் கொடுத்து விடுவார்.\nஆனால், ஆயுர்வேதம், யோகா என்றெல்லாம் வந்திட்டால், பலன் வேண்டும், ஆனால், எங்களுக்கு மூலங்கள் தேவையில்லை என்பர்போலும். கீழே விழுந்து, விழுந்து எழுவோம், ஆனால் மண் ஒட்டவில்லை என்று தான் சொல்வோம். அம்மாவின் கால்களில் விழுவோம் (கருணாநிதி மாதா அமிர்தாநந்தா மாயியின் கால்களில் விழுந்து வணன்கினார்), ஆனால், மற்ற அம்மாக்களைப் பற்றி என்ன வேண்டுமனாலும் பேசுவோம் (அஞ்சலிதேவி, டி.கே.அனந்தநாயகி, சத்தியவாணி முத்து மூதலியோர் பற்றி கருணாநிதி பேசியது).\nஇனி தாராளமாக கலைஞர் டிவியில் நமீதா யோகா சொல்லிக் கொடுக்கலாம், மமனாட-மயிலாட நிகழ்ச்சிகள் மிஞ்ச மார்பாட, குலுங்கி தமிழகமே யோகாவில் மூழ்கிவிடப் போகிறது வேண்டுமானால், புதிய சாமியார் ரஜினியையும் கூட்டாக சேர்த்து கொள்ளலாம்.\nகருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (3) « ச Says:\n5:09 பிப இல் நவம்பர் 11, 2010 | மறுமொழி\n2:17 பிப இல் திசெம்பர் 6, 2010 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE,_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-12-06T04:12:10Z", "digest": "sha1:Z46LC4AYHGGCZ3ILIJNMM7MZSAPFOVCO", "length": 6311, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ் (Gnaeus Julius Agricola) என்பவர் உரோமைப் பேரரசின் தளபதியாவார். இவர் பிரிட்டனில் உரோமானியர்களின் ஆளுயராக இருந்தவர். இவர் வடவேல்சிலிருந்த ஆதிக் குடிமக்களையும், கிளைடு ஆற்றின் கடல்வாய்க்கு வடக்கே இருந்த காலிடோனியர்களையும் வென்றார். வடபிரிட்டனில் கிளைடு கால்வாய்க்கும் போர்த் கால்வாய்க்கும் இடையே பல கோட்டைகளைக் கட்டி பிரிட்டனின் தற்காப்புக்களை பலப்படுத்தினார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை இவரின் மருமகனான டாசிட்டஸ் என்னும் புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் ஏழுதியுள்ளார்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2019, 10:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2", "date_download": "2019-12-06T02:39:50Z", "digest": "sha1:JXDRSZXKPKDUTR25N6JLSZIU44YSONQT", "length": 6538, "nlines": 177, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Celebrity interview videos | Cinema videos - Maalaimalar |2", "raw_content": "\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nவிஜய் பட ரீமேக்கில் சுருதிஹாசன்\nபதிவு: அக்டோபர் 31, 2019 18:01 IST\nகமலுடன் மீண்டும் இணையும் ரேவதி\nபதிவு: அக்டோபர் 31, 2019 17:36 IST\nமீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வில்லன் நடிகர்\nபதிவு: அக்டோபர் 31, 2019 17:34 IST\nபிரபல நடிகருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி\nபதிவு: அக்டோபர் 31, 2019 17:30 IST\nநடிகையின் மூக்கை உடைத்த ரசிகர்கள்\nபதிவு: அக்டோபர் 30, 2019 18:09 IST\nசமூகத்தை கேள்வி கேட்க புதிய அவதாரம் எடுத்த ராதிகா ஆப்தே\nபதிவு: அக்டோபர் 30, 2019 17:13 IST\nவிஜய் 64 படத்தில் இணைந்த பிரபல நடிகை\nபதிவு: அக்டோபர் 30, 2019 16:07 IST\nவாரிசு நடிகரை வைத்து படம் இயக்கும் பிருந்தா மாஸ்டர்\nபத��வு: அக்டோபர் 29, 2019 15:59 IST\nவிஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nபதிவு: அக்டோபர் 29, 2019 15:51 IST\nமெர்சலுக்கு பிறகு பிகிலுக்கு கிடைத்த பெருமை\nபதிவு: அக்டோபர் 24, 2019 21:51 IST\nபொன்னியின் செல்வனில் நடிக்கும் மங்காத்தா அஸ்வின்\nபதிவு: அக்டோபர் 23, 2019 17:51 IST\nமீண்டும் ராஜமவுலி படத்தில் அனுஷ்கா\nபதிவு: அக்டோபர் 23, 2019 17:48 IST\nஇந்தியில் தயாராகும் ஆடை - அமலாபால் வேடத்தில் கங்கனா\nபதிவு: அக்டோபர் 23, 2019 17:45 IST\nஹீரோ படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nபதிவு: அக்டோபர் 23, 2019 14:32 IST\nவிளையாட்டு வீராங்கனையாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்\nபதிவு: அக்டோபர் 19, 2019 17:41 IST\nபதிவு: அக்டோபர் 18, 2019 21:39 IST\nஇசையமைப்பாளராக மாறிய பாடகி ஸ்வாகதா\nபதிவு: அக்டோபர் 18, 2019 21:19 IST\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபதிவு: அக்டோபர் 17, 2019 18:19 IST\nவைரலாகும் ரஜினியின் தர்பார் புகைப்படங்கள்\nபதிவு: அக்டோபர் 17, 2019 17:39 IST\nகீர்த்தி சுரேஷின் அடுத்த பட தலைப்பு இதுதான்\nபதிவு: அக்டோபர் 17, 2019 16:03 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-cm-edappadi-palanisamy-meet-congree-former-mp-thangabalu", "date_download": "2019-12-06T04:37:33Z", "digest": "sha1:AIDRERC5CUYXR4LX2Q4A4GDWQVROXTK2", "length": 9328, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "முதல்வர் பழனிசாமியுடன் தங்கபாலு சந்திப்பு! | TAMILNADU CM EDAPPADI PALANISAMY MEET CONGREE FORMER MP THANGABALU | nakkheeran", "raw_content": "\nமுதல்வர் பழனிசாமியுடன் தங்கபாலு சந்திப்பு\nசேலத்தில் தமிழக முதல்வர் பழனிசாமியுடன், காங்கிரஸ் முன்னாள் எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான கே.வி.தங்கபாலு திடீர் சந்திப்பு. முதல்வரின் மாமனார் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவிப்பதற்காக, கே.வி.தங்கபாலு நேரில் சென்று முதல்வரை சந்தித்ததாக தகவல் கூறுகின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசேலம்: மல்லிகை மணக்குது; விலையோ கசக்குது\nகொல்லிமலை: 35 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல்; போலீசார் அதிர்ச்சி\nதூக்கி வீசப்பட்ட பிறந்த 3 நாட்களே ஆன ஆண் குழந்தை\nதென்காசியுடன் இணைக்க எதிர்ப்பு... பள்ளி, கல்லூரிக்குப் பிள்ளைகளை அனுப்ப மறுப்பு... போராட்டத்தில் கிராம மக்கள்\n\"சூடான் நாட்டில் தீவிபத்தில் பலியான தமிழர்களை அரசு மீட்டுக்கொடுக்கவேண்டும்\"- பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினர் கோரிக்கை\nமலையாள நடிகர் சுரேஷ்கோபி்க்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையா..\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: மேலும் ஒரு மாணவரின் தந்தை கைது\n“தனது பெற்றோரின் திருமணத்தை நேரில் பார்த்த விஜய்”- எஸ்.ஏ.சி பகிர்ந்த சுவாரஸ்யம்\n‘தலைவி’ படத்தில் சசிகலாவாக நடிக்கப்போவது இவரா\nவிஜய் டிவி ராமரின் ‘போடா முண்டம்’\n வேற அப்டேட் விட்ட வெங்கட் பிரபு...\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-8088/", "date_download": "2019-12-06T04:14:30Z", "digest": "sha1:A7MKS63KOHTMDMC74K6MOZJPFVCNMQ2O", "length": 3774, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஜனாதிபதி தேர்தல் முதலாவது முடிவு 16 ஆம் திகதி நள்ளிரவு » Sri Lanka Muslim", "raw_content": "\nஜனாதிபதி தேர்தல் முதலாவது முடிவு 16 ஆம் திகதி நள்ளிரவு\nஎதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள 8 ஆவது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதல் முடிவை பெரும்பாலும் அன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் இன்று மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆணைக்குழு தலைவர் தேர்தல் முடிவுகளில் தபால் மூல வாக்குகள் தொடர்பான பெறுபேறுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.\nதேர்தல் விதிமுறைகளை மீறிய ஊடகங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nராஜ யோகத்தில் ராஜ்ய வியூகம்\nஆணைக்குழு நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்\nஇலங்கை குறித்து கூறியது என்ன சர்ச்சையை உருவாக்கிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் அறிக்கை\n64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/relatednews.php?movid=770", "date_download": "2019-12-06T02:38:44Z", "digest": "sha1:PTKABP4CCZWOAPJXS5QDDZH7CFPVX5GP", "length": 3485, "nlines": 59, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1985", "date_download": "2019-12-06T04:06:10Z", "digest": "sha1:TGCZHUVO4FQMQ63NAUZREP4U33SBBJ5X", "length": 8034, "nlines": 256, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:1985 - நூலகம்", "raw_content": "\n1985 இல் வெளியான இதழ்கள்\n1985 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n1985 இல் வெளியான நினைவு மலர்கள்\n1985 இல் வெளியான நூல்கள்\n1985 இல் வெளியான பத்திரிகைகள்\n1985 இல் வெளியான பிரசுரங்கள்\nஅந்திப் பொழுதும் ஐந்தாறு கதைகளும்\nஅலை 1985.10: 1-25 இதழ்களின் விடய அட்டவணை\nஇந்து இளைஞர் மன்றம் மட்டக்களப்பு 7வது ஆண்டறிக்கை 1985\nஇரசாயனவியல் - அசேதன இரசாயனம் - பகுதி 2 தொகுதி 3\nஇலங்கை தேசிய இனப் பிரச்சினை\nஇலங்கைத் தீவின் இனங்கள் இனப்பிரச்சினை என்பன பற்றிய ஒரு வரலாற்று அறிமுகம்\nஇலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும்\nஇலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2019-12-06T02:57:23Z", "digest": "sha1:CYTCBDWBG7KXRTSP35UUSJI7TURFA5VQ", "length": 40315, "nlines": 96, "source_domain": "www.trttamilolli.com", "title": "காணாமல் போனோரின் உறவுகளுக்கு பதிலளிக்க வேட்பாளர்களின் திட்டம் என்ன? – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nகாணாமல் போனோரின் உறவுகளுக்கு பதிலளிக்க வேட்பாளர்களின் திட்டம் என்ன\nவடக்கு, கிழக்கில் தினந்­தோறும் வேத­னை­யு­டனும் தவிப்­பு­டனும் தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை தெரி­யா­மலும் போராட்­டங்­க ­ளு­டனும் வாழ்ந்­து­கொண்­டி­ ருக்கும் காணாமல் போன­வர்­ களின் உற­வு­க­ளான பாதிக்­ கப்­பட்ட மக்­க­ளுக்கு பிர­தான வேட்­பா­ளர்கள் எவ்­வா­றான தீர்வை வழங்­கப்­போ­கின்­ றார்கள் என்­பது ஒரு கேள் ­வி­யாக எழுந்து நிற்­கின்­றது. அதா­வது மிக முக்­கி­ய­மாக மூன்று கட்­சி­க­ளி­லி­ருந்தும் மூன்று பிர­தான வேட்­பா­ளர்கள் தேர்தல் களத்தில் இறங்­கி­யுள்­ளனர். இவர்கள் மூவரும் இந்த காணா­மல்­போனோர் விவ­கா­ரத்தில் எவ்­வா­றான தீர்­வுத்­திட்­டத்தை முன்­வைக் ­கப்­போ­கின்­றனர் என்­பதே இங்கு மிக முக்­கி­ய­மா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது.\nஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பான பிர­சாரப் பணிகள் ஆரம்­ப­மா­கி­யி­ருக்­கின்­றன. பிர­சா­ரங்கள் அனல் பறக்க தொடங்­கி­யுள்­ளன ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ அநு­ரா­த­பு­ரத்தில் தனது பிர­சாரப் பணியை ஆரம்­பித்­தி­ருக்­கின்றார்.\nஅதே­போன்று ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச கொழும்பில் தனது பிர­சாரப் பணியை ஆரம்­பித்­தி­ருக்­கின்றார். அதே­போன்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் பிர­சா­ரப்­ப­ணி­களை ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது.\nபிர­தான கட்­சி­களின் வேட்­பா­ளர்­களின் பிர­சாரப் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அடுத்­து­வரும் 35 நாட்­களும் அர­சியல் கட்­சிகள் மற்றும் வேட்­பா­ளர்கள் பொதுக்­கூட்­டங்­களில் தமது கொள்­கை­க­ளையும் திட்­டங்­க­ளையும் வெளிப்­ப­டுத்­து­வ­துடன் வாக்­கா­ளர்­களை கவரும் வகையில் உரை­யாற்­று­வ­தற்கு முயற்­சிப்­பார்கள். அடுத்­து­வரும் 35 தினங்­களும் பிர­சார கால­மாக மிகவ��ம் பர­ப­ரப்­பாக இருக்­கப்­போ­கின்­றன. தற்­போது மிக நீண்­ட­கா­ல­மாக இழு­ப­றியில் இருந்து வந்த ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் முடிவு அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.\nஅதன்­படி ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யா­னது எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் ஸ்ரீ­­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ ­வுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது. சுதந்­தி­ரக்­கட்­சியில் இருந்து ஒரு­சில உறுப்­பி­னர்கள் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பக்கம் செல்­வார்கள் என சில ஊகங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யிலும் சுதந்­தி­ரக்­கட்­சியின் அனைத்து உறுப்­பி­னர்­களும் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­ வுக்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­வ­தற்கு முன்­வந்­தி­ருக்­கின்­றனர். மிக முக்­கி­ய­மாக சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் துமிந்த திசா­நா­யக்க அனு­ரா­த­பு­ரத்தில் நடை­பெற்ற கோத்­த­பா­யவின் முத­லா­வது பிர­சாரக் கூட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்தார்.\nஅதன்­படி நவம்பர் 13ஆம் திகதி நள்­ளி­ர­வு­வரை தீவிர பிர­சார செயற்­பா­டுகள் நாடு­மு­ழு­வதும் இடம்­பெறும். எனவே வேட்­பா­ளர்­க­ளுக்கு இடை­யி­லான சொற்­போரை அடுத்த ஒரு மாதத்­துக்கு பார்க்க முடியும்.\nஇவ்­வா­றான பின்­ன­ணியில் வடக்கு, கிழக்கில் தினந்­தோறும் வேத­னை­யு­டனும் தவிப்­பு­டனும் தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை தெரி­யா­மலும் போராட்­டங்­க­ளு­டனும் வாழ்ந்­து­கொண்­டி­ருக்கும் காணாமல் போன­வர்­களின் உற­வு­க­ளான பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பிர­தான வேட்­பா­ளர்கள் எவ்­வா­றான தீர்வை வழங்­கப்­போ­கின்­றார்கள் என்­பது ஒரு கேள்­வி­யாக எழுந்து நிற்­கின்­றது. அதா­வது மிக முக்­கி­ய­மாக மூன்று கட்­சி­க­ளி­லி­ருந்தும் மூன்று பிர­தான வேட்­பா­ளர்கள் தேர்தல் களத்தில் இறங்­கி­யுள்­ளனர். இவர்கள் மூவரும் இந்த காணா­மல்­போனோர் விவ­கா­ரத்தில் எவ்­வா­றான தீர்­வுத்­திட்­டத்தை முன்­வைக்­கப்­போ­கின்­றனர் என்­பதே இங்கு மிக முக்­கி­ய­மா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது.\nயுத்த காலத்­தின்­போது காணா­மல்­போ­ன­தாக கூறப்­ப­டு­கின்­ற­வர்­களின் உற­வி­னர்கள் இன்னும் ஒரு­வி­த­மான எதிர்­பார்ப்­பு­ட­னேயே வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றனர். தமது உற­வு­க��ளுக்கு நடந்­தது என்ன என்­பது தொடர்பில் இந்த மக்கள் அதி­காரத் தரப்­பிடம் கேள்வி எழுப்பி நிற்­கின்­றனர். உண்­மையை வெளிப்­ப­டுத்­து­மாறும் பாதிக்­கப்­பட்ட மக்கள் கோரு­கின்­றனர். ஆனால் யுத்தம் நிறை­வ­டைந்து ஒரு தசாப்தம் நிறை­வ­டைந்து விட்ட நிலை­யிலும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் கேள்­வி­க­ளுக்கு அதி­கா­ரத்­த­ரப்­பி­னரால் பதி­ல­ளிக்க முடி­யாத நிலை­மையே நீடிக்­கி­றது.\nஒவ்­வொரு முறையும் தேசிய மட்டத் தேர்­தல்கள் நடை­பெறும் போதும் பிர­தான கட்­சி­களின் வேட்­பா­ளர்கள் எவ்­வாறு காணா­மல்­போ­னோரின் பிரச்­சி­னைக்கு தீர்வைப் பெற்­றுக்­கொ­டுப்­பார்கள் என்று எதிர்­பார்க்­கப்­படும். தேர்­தலின் போதும் சில வாக்­கு­று­திகள் வேட்­பா­ளர்­க­ளினால் மக்­க­ளுக்கு வழங்­கப்­படும். எனினும் ஆட்­சிக்கு வந்­ததன் பின்னர் ஆட்­சி­யா­ளர்கள் அந்த வாக்­கு­று­தி­களை மறந்­து­வி­டு­கின்ற நிலை­மையை காண்­கின்றோம். அதுதான் தொடர்ந்து கதை­யா­க­வுள்­ளது.\nஅத­னால்தான் இம்­முறை ஜனா­தி­ப­தி­தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற மூன்று பிர­தான வேட்­பா­ளர்­க­ளான சஜித் பிரே­ம­தாச, கோத்­த­பாய ராஜ­பக் ஷ, மற்றும் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க ஆகியோர் இந்த காணா­மல்­போ­னோரின் பிரச்­சி­னைக்கு என்ன தீர்வை முன்­வைப்­பார்கள் என்­பது தொடர்­பான கேள்­விகள் எழுப்­பப்­ப­டு­கின்­றன. காணா­மல் ­போ­னோரின் உற­வி­னர்­க­ளுக்கு இந்த பிர­தான வேட்­பா­ளர்கள் வழங்­கப்­போகும் பதில் என்ன அவர்கள் முன்­வைக்­கப்­போகும் தீர்வு என்ன அவர்கள் முன்­வைக்­கப்­போகும் தீர்வு என்ன என்­பதே இங்கு தீர்க்­க­மா­ன­தாக பார்க்­கப்­ப­டு­கின்­றது.\n2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­த­வுடன் இந்த காணா­மல் ­போ­னோரின் உற­வி­னர்கள் தமது பிள்­ளை­க­ளுக்கு\nமற்றும் உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்­து­மாறு கோரி போராட்­டங்­களை நடத்த ஆரம்­பித்­தனர். 2009ஆம் ஆண்­டி­லி­ருந்தே இந்த பாதிக்­கப்­பட்ட மக்கள் வேத­னை­யு­டனும் தவிப்­பு­ட­னுமே வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றனர். 2009ஆம் ஆண்­டிற்குப் பின்னர் இருந்த அப்­போ­தைய அர­சாங்கம் இந்த காணா­மல்­போனோர் பிரச்­சினை தொடர்பில் சரி­யான தீர்வை முன்­வைக்­க­வில்லை. அதனால் காணா­மல்­போ­னோரின் உற­வுகள் பாரிய விரக்­தி­யு­டனும் வேத­னை­யு­டனும் இருந்­தனர். காணா���ல் போனோர் என எவரும் இல்லை என்ற கருத்­துக்­களும் அவ்­வப்­போது முன்­வைக்­கப்­பட்டு வந்­தன.\nஐக்­கிய நாடுகள் சபையும் சர்­வ­தேச சமூ­கமும் இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்­சி­யாக அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்து வந்­தன. 2010 ஆம் ஆண்டு அப்­போ­தைய மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்­தினால் கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. அந்த ஆணைக்­குழு யுத்தம் இடம்­பெற்­ற­தற்­கான காரணம் என்ன என்­பது தொடர்­பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பித்­தது. எனினும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு வடக்கு, கிழக்கில் நடத்­திய விசா­ரணை அமர்­வு­க­ளின்­போது சாட்­சி­ய­ம­ளித்த பாதிக்­கப்­பட்ட மக்கள் காணாமல் போயுள்ள தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்­து­மாறு கோரி மன்­றாடி கதறி அழு­ததை காண­மு­டிந்­தது. அந்­த­ள­விற்கு அந்த மக்கள் வேத­னை­யுடன் இருக்­கின்­றனர். வடக்கு கிழக்கில் அதி­க­ளவில் இந்த விசா­ரணை அமர்­வு­களில் காணாமல் போனோரின் உற­வி­னர்­களே சாட்­சி­ய­ம­ளித்­தனர்.\nஎனினும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்ட போதிலும் காணாமல் போனோரின் பிரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்­க­வில்லை. எப்­ப­டி­யி­ருப்­பினும் பல்­வேறு அழுத்­தங்­க­ளுக்கு மத்­தியில் கடந்த 2013ஆம் ஆண்டு அப்­போ­தைய மஹிந்த அர­சாங்­கத்­தினால் காணா­மல்­போனோர் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. இந்த ஆணைக்­கு­ழு­விற்கும் பாதிக்­கப்­பட்ட மக்கள் தக­வல்­களை வழங்­கினர். சுமார் 19ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான எழுத்­து­மூல முறைப்­பா­டுகள் காணாமல் போனோர் தொடர்பில் அந்த ஆணைக்­கு­ழு­விற்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டன. அது­மட்­டு­மன்றி ஜெனிவா மனித உரிமை பேர­வையில் பல்­வேறு பிரே­ர­ணை­களும் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்த நிலையில் அவற்றில் இந்த காணா­மல் ­போனோர் விவ­கா­ரத்­துக்கு தீர்­வு­கா­ணப்­ப­ட­வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. இருப்­பினும் இந்தப் பிரச்­சினை தொடர்ந்து நீடித்­துக்­கொண்டு செல்­கின்­றதே தவிர அதி­கா­ரத்தில் இருக்­கின்ற தரப்­பினர் அதற்கு ஒரு விடிவைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு எத்­த­ணிக்­க­வில்லை.\nஇந்த சூழ­லி­லேயே 2015ஆம் ஆண்டு மிகுந்த எதிர்­பார்ப்­பு­க­ளுடன் நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்­தது. நல்­லாட்சி அர­சாங்கம் இந்த பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை வழங்கும் என பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­பட்­டது. அதே­போன்று 2015ஆம் ஆண்டு ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கும் இலங்கை இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது.\nஆனாலும் காணா­மல்­போனோர் தொடர்­பான பிரச்­சி­னைக்கு தீர்வைக் காண்­பதில் நல்­லாட்சி அர­சாங்­கமும் அலட்­சி­யப்­போக்­கு­ட­னேயே செயற்­பட்­டது. 2017ஆம் ஆண்டு காணா­மல்­போனார் குறித்து ஆராய்­வ­தற்­கான அலு­வ­லகம் நிய­மிக்­கப்­பட்டு ஆணை­யா­ளர்­களும் நிய­மனம் செய்­யப்­பட்­டனர். அந்த அலு­வ­லகம் தற்­போது இயங்கி வரு­கி­றது. எனினும் இது­வரை காணா­மல்­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது என்­பதும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.\nதற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கத்தில் பிர­தமர் ஒரு கட்­டத்தில் நடந்து முடிந்த அனைத்து விட­யங்­க­ளையும் மறந்து மன்­னித்து செயற்­ப­டுவோம் என்ற கருத்­துப்­பட வடக்கில் உரை­யாற்­றி­யி­ருந்தார். இவ்­வா­றான கருத்­துக்கள் பாதிக்­கப்­பட்ட மக்­களை மேலும் காயப்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தன. காணாமல் போன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை கண்­டு­பி­டிக்­காமல் எவ்­வாறு பழைய விட­யங்­களை மறக்க முடியும் என்று பாதிக்­கப்­பட்ட மக்கள் கேள்வி எழுப்­பினர். எப்­ப­டி­யி­ருப்­பினும் தற்­போ­து­வரை இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­ட­வில்லை. நல்­லாட்சி அர­சாங்கம் இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்வைக் காணும் என எதிர்­பார்க்­கப்­பட்ட போதிலும் அது நடக்­க­வில்லை.\nகாணா­மல்­போ­னோரின் உற­வுகள் பல்­வேறு சமூக பொரு­ளா­தார மற்றும் மனி­தா­பி­மானப் பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தியில் பாரிய இன்­னல்­க­ளுடன் வாழ்ந்து வரு­கின்­ற­னர் ­ச­மூக பாது­காப்பு உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­களில் இந்த மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­களின் வேத­னைக்கு அதி­கா­ரத்தில் இருக்­கின்ற தரப்பு பதில் கூறி­யா­க­வேண்டும்.\nவிசே­ட­மாக என்ன நடந்­தது என்­பதை கண்­டு­பி­டித்து உண்­மையை வெளிப்­ப­டுத்த வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மையும் பொறுப்­பு­மாகும். அதி­லி­ருந்து வில­கி­யி­ருக்க முடி­யாது. ஆனால் அர­சாங்­கத்தை பொறுத்­த­வ­ரையில்\nஇந்தப் பிரச்­சி­னையில் கைவைக்க தயங்­கு­வ­தா­கவே தெரி­கின்­றது. காரணம் இந்த பிரச்­சி­னையை கை��ா­ளும்­போது அது கடும்­போக்­கு­வா­தி­க­ளுக்கும் இன­வா­தி­க­ளுக்கும் தீனி­போ­டு­வ­தாக அமைந்­து­விடும் என்று அர­சாங்கம் கரு­து­வ­தா­கவே தெரி­கி­றது. இதனால் அர­சாங்­கத்தின் இருப்­புக்கு நெருக்­கடி ஏற்­படும் என்று அதி­கா­ரத்தில் இருக்­கின்­ற­வர்கள் எண்­ணலாம். ஆனால் அதற்­காக காணா­மல்­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது என்­பதை தொடர்ந்து கண்­டு­பி­டிக்­காமல் இருக்க முடி­யாது.\nஇந்த நிலை­யி­லேயே தற்­போது மீண்­டு­மொரு ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. அதி­கா­ரத்தை கைப்­பற்ற தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ள பிர­தான வேட்­பா­ளர்கள், தாம் ஜனா­தி­ப­தி­யா­கி­யதும் என்ன செய்­யப்­போ­கிறோம் என்­பதை வெளி­யி­டு­வ­தற்கு ஆரம்­பித்­துள்­ளனர். விரைவில் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களும் வெளி­யி­டப்­படும். அதன்­படி பிர­தான வேட்­பா­ளர்­க­ளாக கள­மி­றங்­கி­யுள்ள சஜித் பிரே­ம­தாச, கோத்­த­பாய ராஜ­பக் ஷ, மற்றும் அநு­ர­கு­மா­ர­ தி­ஸா­நா­யக்க ஆகியோர் இந்த காணா­மல்­போனோர் விவ­கா­ரத்­துக்கு கூறப்­போகும் பதில் என்ன இவர்கள் மூவரும் தேர்­த­லுக்கு முன்னர் இந்த விடயம் தொடர்பில் தமது நிலைப்­பாட்டை அறி­விக்­க­வேண்டும். மிக முக்­கி­ய­மாக காணா­மல் ­போ­னோரின் உற­வி­னர்கள் எதிர்­கொண்டு வரு­கின்ற இன்­னல்­களை கருத்தில் கொண்டு இந்த விட­யத்தில் தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வேண்டும்.\nஅதா­வது தாம் ஜனா­தி­ப­தி­யா­கி­ய­வுடன் காணாமல் போனோரின் பிரச்­சி­னைக்கு எவ்­வா­றான தீர்வை முன்­வைப்போம் என்­பது தொடர்பில் தெளி­வான விட­யத்தை மக்­களின் முன் கூற­வேண்டும். வேட்­பா­ளர்கள் இந்த விட­யத்தில் முன்­வைக்­கப்­போகும் யோசனை அல்­லது தீர்­வுத்­திட்டம் என்ன என்­பது தொடர்பில் பாதிக்­கப்­பட்ட மக்கள் ஆர்­வத்­துடன் இருக்­கின்­றனர். யுத்தம் முடி­வ­டைந்து ஒரு தசாப்தம் கடந்தும் இந்தப் பிரச்­சினை தீர்க்­கப்­ப­டாது உள்­ளமை தொடர்­பிலும் அவற்றை கையாள்­வ­தற்கு அதி­கா­ரத்தில் இருக்­கின்­ற­வர்கள் தயங்­கு­கின்ற சூழ­லிலும் மக்கள் விரக்தி நிலையை அடைந்­தி­ருக்­கின்­றனர். எனவே பாதிக்­கப்­பட்ட மக்கள் அல்­லது காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் திருப்­தி­ய­டையும் வகை­யி­லான வேலைத்­திட்­டங்கள் அல்­லது அணு­கு­மு­றைகள் பிர­தான வேட்­பா­ளர்­க­ளினால் முன்­வைக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­���­மா­கி­றது.\nஇந்த செயற்­பாட்டில் தொடர்ந்தும் பாதிக்­கப்­பட்ட மக்­களை ஏமாற்­றலாம் என்று யாரும் கரு­தக்­கூ­டாது. மிக முக்­கி­ய­மாக நாட்டின் ஆட்சி அதி­கா­ரத்தை தன­தாக்கு­வ­தற்கு எதிர்­பார்த்­தி­ருக்­கின்ற பிர­தான வேட்­பா­ளர்கள் மூவரும் இந்த விடயம் தொடர்பில் தெளிவான பதிலை வழங்கவேண்டும். காணாமல்போனோரின் உறவுகள் விடிவின்றி தொடர்ந்தும் எதிர்பார்ப்புடனும் தவிப்புடனும் வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பில் வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். ஜனாதிபதி வேட்பாளர்கள் முழுநாட்டு மக்களினதும் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் தமது அவதானத்தை செலுத்தவேண்டியது அவசியமாகும். எனவே அதற்கு ஏற்றவகையில் பிரச்சினைகளுக்கான தீர்வையும் விரக்தியில் இருக்கின்ற மக்களுக்கான விடிவையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.\nஉறவுகளை தொலைத்துவிட்டு அவர்களை கண்டுபிடிப்பதற்காக போராடிக்கொண்டிருக்கும் மக்கள் இந்த நாட்டு பிரஜைகள் என்பதை அனைத்து பிரதான வேட்பாளர்களும் கவனத்தில் கொள்வது அவசியமாகும். தாம் வெற்றிபெற்ற பின்னர் எந்த அணுகுமுறையில் இந்த காணாமல்போனோர் விவகாரத்தை கையாள்வோம் என்பது தொடர்பில் வேட்பாளர்கள் ஒரு தெளிவான வாக்குறுதியை மக்களுக்கு வழங்குவது முக்கியமாகும். அதில் மக்களுக்கு திருப்தியும் நம்பிக்கையும் ஏற்படவேண்டும்.\nதொடர்ந்து இந்தப் பிரச்சினையை இழுத்தடித்துக்கொண்டு அல்லது அலட்சியப்படுத்திக்கொண்டு பயணிக்கலாம் என்று யாரும் கருதக்கூடாது. தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது. எனவே பிரதான வேட்பாளர்கள் மூவருக்கும் இந்த விடயத்தில் பாரிய பொறுப்பு உள்ளது. தாம் ஜனாதிபதியானால் காணாமல் போனோர் விவகாரத்தில் எவ்வாறான அனுகுமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரை துடைப்போம் என்பது தொடர்பில் வேட்பாளர்கள் மூவரும் தெளிவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூறவேண்டியது அவசியமாகின்றது.\nகட்டுரை Comments Off on காணாமல் போனோரின் உறவுகளுக்கு பதிலளிக்க வேட்பாளர்களின் திட்டம் என்ன\nசீனா-தமிழகம் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகம்: மோடி பெருமிதம் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க மலையக தேசிய முன்னணி சஜித்திற்கு ஆதரவு: நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் சஜித் வெல்வது உறுதி\nதமிழ்நாடு தினம் – வரலாறு சொல்லும் உண்மை\nதமிழ் மாநிலம் உருவான நாள் அறுபது ஆண்டுகளுக்கு பிறகு முதன் முதலாக அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி விவேகானந்தர்மேலும் படிக்க…\n2600 ஆண்டுகளுக்கு முன்பாக எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர் நாகரீகம் : கீழடியில் ஆதாரம்\nநகர நாகரீகத்தின் தோற்றத்தையும் தமிழக சங்ககாலத்தையும் மேலும் 300 ஆண்டுகள் பழமையாக்கியுள்ள கீழடி நான்காம் கட்ட அகழ்வாய்வின் முடிவுகள் உலகமக்களுக்கு மேலும் படிக்க…\nமகாகவி பாரதியார் 98 வது நினைவு தினம்\nவிகாரைகள் முளைப்பதைத் தடுக்க நிரந்தரத் தீர்வொன்றைப் பெறுவதற்கான காலம் நெருங்கியுள்ளது\nபௌத்த பிக்­கு­மாரின் அத்­து­மீ­றிய செல்­வாக்­கிற்கு எதி­ராக ஜனா­தி­ப­தி, பிர­த­மர் கடும் நிலைப்­பாட்டை எடுக்­க­வில்லை – த இந்து\nதமிழர்கள் மீது தவறாக பயன்படுத்தப்படும் சட்டங்கள் -ப.உதயராசா\nபாதுகாப்பு என்ற பெயரில் இன்று புர்கா ..நாளை\nஇலங்கை: மீண்டும் அழிவின் விளிம்பில் – திசராணி குணசேகர\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.கைலாயநாதன் விதுஷன்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/3", "date_download": "2019-12-06T03:23:34Z", "digest": "sha1:XFXH77SZUQG2GQL3FYA7ZBBGKILE5DUR", "length": 6224, "nlines": 174, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Celebrity interview videos | Cinema videos - Maalaimalar |3", "raw_content": "\nதேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் சாதனை\nபதிவு: அக்டோபர் 17, 2019 15:31 IST\nஅசோக் செல்வன் படத்தில் இணைந்த சின்னத்திரை நடிகை\nபதிவு: அக்டோபர் 16, 2019 21:50 IST\nராணா படத்தில் போலீஸ் அதிகாரி வேடம் ஏற்கும் நயன்தாரா\nபதிவு: அக்டோபர் 16, 2019 21:48 IST\nபிகில் படத்திற்கு யுஏ சான்றிதழ்\nபதிவு: அக்டோபர் 16, 2019 15:56 IST\nதர்பார் படம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட அனிருத்\nபதிவு: அக்டோபர் 16, 2019 14:33 IST\nவசூலில் புதிய சாதனை படைத்த அசுரன்\nபதிவு: அக்டோபர் 15, 2019 17:46 IST\nதல 60- அஜித்துக்கு ஜோடியாகும் நயன்தாரா\nபதிவு: அக்டோபர் 15, 2019 17:18 IST\nவெப் தொடரில் அறிமுகமாகும் ஹன்சிகா\nபதிவு: அக்டோபர் 15, 2019 16:05 IST\nரியோவுக்கு ஜோடியான ரம்யா நம்பீசன்\nபதிவு: அக்டோபர் 15, 2019 15:50 IST\nபதிவு: அக்டோபர் 14, 2019 18:35 IST\nரஜினியின் அடுத்த படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்\nபதிவு: அக்டோபர் 14, 2019 18:05 IST\nபிகில் டிரைலரை பார்த்து அட்லீயை பாராட்டிய ஹாலிவுட் இயக்குனர்\nபதிவு: அக்டோபர் 14, 2019 16:00 IST\nரஜினியின் அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இவரா\nபதிவு: அக்டோபர் 14, 2019 15:59 IST\nதீபாவளி ரேஸில் இருந்து சங்கத்தமிழன் விலகல்\nபதிவு: அக்டோபர் 11, 2019 18:08 IST\nஹன்சிகாவுக்கு வில்லனாகும் பிரபல கிரிக்கெட் வீரர்\nபதிவு: அக்டோபர் 11, 2019 18:03 IST\nபோனி கபூர் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு\nபதிவு: அக்டோபர் 11, 2019 17:45 IST\nரஜினியின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது\nபதிவு: அக்டோபர் 11, 2019 16:53 IST\nபதிவு: அக்டோபர் 10, 2019 22:08 IST\nமீண்டும் ரஜினியுடன் இணையும் ஸ்ரேயா\nபதிவு: அக்டோபர் 10, 2019 22:06 IST\nகுத்தாட்டம் போடும் விஜய்.. இணையத்தில் கசிந்த வீடியோ\nபதிவு: அக்டோபர் 10, 2019 17:51 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-06T03:03:36Z", "digest": "sha1:MMMBZW3FEHZ6KFPCSLCMOUPLOWGS7LT7", "length": 5484, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கனடா டொலர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(கனேடிய டொலர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகனடா டொலர் (currency code CAD) கனடாவின் நாணயம் ஆகும். 2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி, கனேடிய டோலர் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஏழாவது நாணயம் ஆகும். இது நூறு செண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது கனேடிய வங்கியினால் அச்சடிக்கப்படுகிறது. கனடா முழுவதும் இப்பணம் செல்லுபடியாகும் எனினும் அருகிலுள்ள பியரி மற்றும் மகுலின் தீவுகளும் (பிரான்சுக்குச் சொந்தமானவை) பயன்படுத்துகின்றன. னித இது 1858ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கின்றது. இதை சுருக்கமாக $ அல்லது C$ குறியீட்டை பயன்படுத்தி குறிப்பர். \"CAD\", \"CAD$\", \"CA$\", \"Can$\" போன்ற குறியீடுகளும் பயன்படுத்தப்படுவதுண்டு. பணம் மட்டுமின்றி, 1, 2, 5, 10, 25, 50 செண்டுகளும் அச்சடிக்கப்படுகின்றன.\nசதம் (ஆங்கிலம்) மற்றும் சௌ (பேச்சுவழக்கு) (பிரெஞ்சு)\nசதம் (ஆங்கிலம்) மற்றும் சௌ (பேச்சுவழக்கு) (பிரெஞ்சு)\nசெயிண்ட் பியேர் அண்ட் மீகேலோன் (பிரான்சு) (யூரோவுடன்)\nHeiko Otto:\"கனடாவின் நோட்டுகள்\". பார்த்த நாள் 2019-02-11. (ஆங்கிலம்) (செருமன் மொழி) (பிரெஞ்சு)\nஒரு நாணயம் பற்றிய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-06T02:37:57Z", "digest": "sha1:BRCCHZF32HM326WY2YH7XRMG2QFIPG24", "length": 3965, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தென்னவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nதென்னர், தென்னன், தென்னவர், தென்னவன், தென்னம் பொருப்பன், தென்னவன் மறவன், போன்ற தொடர்கள் சங்கத்தொகை நூல்களில் தென்னாடு எனப்பட்ட பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டியரைக் குறிப்பனவாகவும், அவரோடு தொடர்புடைய மக்களைக் குறிப்பனவாகவும் அமைந்துள்ளன.\nபாண்டிய மன்னர்கள் செழியன், சேய், பஞ்சவன், மாறன், வழுதி என்னும் பெயர்களாலும் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\n'தென்' என்னும் சொல் தென்-திசையைக் குறிப்பதோடு மட்டுமல்லாமல் இனிமை என்னும் பொருளையும் உணர்த்தும். :தேங்காய் = இனிய காய். தேங்காய் உள்ளது தென்னை. இதில் 'தென்' என்பது இனிமைப் பொருளைத் தருவதைக் காணலாம். இந்த வகையில் தென்னவர் என்னும் சொல் இனியவர் என்னும் பொருளையும் தரும்.\nதென் திசையிலிருந்து வடக்கு நோக்கித், தென்மதுரை, கபாடபுரம், வடமதுரை எனக் குடிபெயர்ந்தவர் ஆதலால் இவர்களைத் தென்னவர் என்றனர்.\nகுடநாடு எனப்பட்ட மேற்குத்திசை சேரநாட்டை ஆண்ட மன்னன் குடவர் கோமான் என்று பெயர் கொண்டது போன்றது இது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/ilayaraja-joined-with-vishal-for-thupparivalan-2-14263", "date_download": "2019-12-06T04:15:56Z", "digest": "sha1:WCLMPKMQBEDDTSF2QCMB4T2OYNIHWWOA", "length": 6019, "nlines": 51, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "துப்பறிவாளனுக்கு இசையமைக்கும் இளையராஜா", "raw_content": "\nதிரைத்துறையில் நேற்றுடன் பதினைந்து வருடங்களைக் கடந்த விஷாலை இணையத்தில் ரசிகர்கள் ஒருபக்கம் பாராட்டிக் கொண்டு இருக்க அதே நாளில் துப்பறிவாளன் 2 புதிய அப்டேட்டை அறிவித்திருக்கிறார் விஷால்.\nஇயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய், அனு இமானுவேல், ஆன்ட்ரியா நடித்து கடந்த 2017 செப்டம்பரில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் துப்பறிவாளன். அப்படம் வெளியான போதே படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகி வெளியாகும் என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்திருந்தார். ஆனால் இரண்டு வருடங்களைக் கடந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.\nதற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளனர். துப்பறிவாளன் 2 விற்கு இளையராஜா இசையமைக்கிறார். படக்குழுவினர் நேற்று இளையராஜாவை சந்தித்து இசையமைக்க ஒப்பந்தம் செய்த பிறகு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.\nதுப்பறிவாளன் 2-வுக்கு இசையமைப்பதன் மூலம் முதன் முதலாக விஷால் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் இளையராஜா. திரைத்துறையில் நேற்றுடன் பதினைந்து வருடங்களைக் கடந்த விஷாலை இணையத்தில் ரசிகர்கள் ஒருபக்கம் பாராட்டிக் கொண்டு இருக்க அதே நாளில் துப்பறிவாளன் 2 புதிய அப்டேட்டை அறிவித்திருக்கிறார் விஷால்.\nஅக்டோபர் மாதத்தில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஆக்சன் , மித்ரன் இயக்கத்தில் இரும்புத்திரை 2, பெயரிடப்படாத விஷால் 28 என மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் விஷால் இந்த படங்களுக்கு மத்தியில் துப்பறிவாளன் 2-விலும் நடிக்க இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-today-18th-september-2019/", "date_download": "2019-12-06T04:10:59Z", "digest": "sha1:TUZQQCZG27SIOABJCXPIQUTGGICUHCHO", "length": 12160, "nlines": 91, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan Today 18th September 2019 | | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n18-09-2019, புரட்டாசி 01, புதன்கிழமை, சதுர்த்தி திதி மாலை 06.12 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. அஸ்வினி நட்சத்திரம் காலை 06.44 வரை பின்பு பரணி. மரணயோகம் காலை 06.44 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. மகா பரணி.\nஇன்றைய ராசிப்பலன் – 18.09.2019\nஇன்று இல்லத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்த உதவி கிட்டும்.\nஇன்று உங்களின் உடல்நிலையில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உத்தியோக ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல்நிலை சீராகும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.\nஇன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை உருவாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவுகள் சற்று சுமாராகவே இருக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். கூட்டாளிகளின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. வெளியில் வாகனங்களில் ��ெல்லும் போது நிதானத்துடன் செல்ல வேண்டும்.\nஇன்று உடன்பிறந்தவர்கள் வழியாக சுப செய்திகள் வரும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.\nஇன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைபளு குறையும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். மற்றவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் கிடைக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.\nஇன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். விட்டு கொடுத்து செல்வது உத்தமம். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீண்ட நாள் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்ப்புகள் விலகி லாபம் கிட்டும். வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/64662-pm-modi-in-kerala-ahead-of-first-overseas-trip-of-his-second-term.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-12-06T03:38:40Z", "digest": "sha1:PTV5TPLERYSZQYWZC4HLHADAEC4PLYAG", "length": 9940, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "பிரதமர் நரேந்திர மோடி குருவாயூர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார் | PM Modi In Kerala Ahead Of First Overseas Trip Of His Second Term", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nபிரதமர் நரேந்திர மோடி குருவாயூர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்\nகேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வழிபாடு செய்தார்.\nகேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் வழிபாடு நடத்த பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் கொச்சி வந்தடைந்தார்.\nவிமான நிலையத்தில் அவரை மாநில ஆளுநர் சதாசிவம், மத்திய அமைச்சர் முரளிதரன் மற்றும் பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.\nகொச்சியில் இருந்து திருச்சூரில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார்.\nபின்னர் துலாபாரத்தில் பிரதமர் ஒரு புறமும் மறுபுறம் தாமரை பூக்களுகம் வைக்கப்பட்டு துலாபார வழிபாடு நடத்தினார். முன்னதாக, பிரதமர் வருகையையொட்டி, குருவாயூர் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாரைக்கால் அம்மையார் தொடர்ச்சி -3\nபோட்டி ரத்தாவதை முன்கூட்டியே கணித்த ராமசுந்தரம்\nஇங்கிலாந்துடன் மாேதும் வங்கதேசம்: வெற்றி வாய்ப்பு யாருக்கு\nமழையால் ரத்தானது இலங்கை - பாக்., கிரிக்கெட் போட்டி\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாம்பு கடித்து மாணவி பலி: இழப்பீடு தர ராகுல் காந்தி கோரிக்கை\nசபரிமலையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nஒரு சிப்பி��்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை: தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nஜெயலலிதாவாகவே மாறிய ரம்யா கிருஷ்ணன்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/93170-ram-nath-kovind-files-his-nomination-papers-in-presence-of-pm-modi", "date_download": "2019-12-06T04:26:01Z", "digest": "sha1:PDBXJKJIZE2EBRAR453YS3F2GC2DHTYR", "length": 5517, "nlines": 94, "source_domain": "www.vikatan.com", "title": "ராம்நாத் கோவிந்த் வேட்புமனுத் தாக்கல்: முதல்வர் பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுவை முன்மொழிந்தனர்! | Ram Nath Kovind files his nomination papers in presence of PM Modi", "raw_content": "\nராம்நாத் கோவிந்த் வேட்புமனுத் தாக்கல்: முதல்வர் பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுவை முன்மொழிந்தனர்\nராம்நாத் கோவிந்த் வேட்புமனுத் தாக்கல்: முதல்வர் பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுவை முன்மொழிந்தனர்\nபா.ஜ.க குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், நாடாளுமன்றத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வேட்புமனுவை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தனர்.\nகுடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. பா.ஜ.க., தனது குடியரசுத் தலைவர் வேட்பாளராக அவரது கட்சியைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது. காங்கிரஸ், தனது குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை அறிவித்துள்ளது. ராம்நாத் கோவிந்த்தின் வேட்புமனுத் தாக்கலை சிறப்பாகச் செய்வதற்கு பா.ஜ.க திட்டமிட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில், மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் பங்கேற்றனர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/107105-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?do=email&comment=962410", "date_download": "2019-12-06T03:40:08Z", "digest": "sha1:EZUZGHRMDCFQFHOHK6FKU6F42ID6Z3HU", "length": 9984, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( இன்றைய மாவீரர் நினைவுகள் .. ) - கருத்துக்களம்", "raw_content": "\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி தலைமுறையை சேர்ந்த ஈரோஸ் அருளர் காலமானார்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nஅவர்கள் படிப்பறிவே இல்லாதவர்கள் ........... எங்கள் கல்வி அறிவென்ன சிந்தனா சக்தி என்ன உலக அரசியலில் புடுங்கிய ஆணிகள் என்ன முறிந்த பனைகளை முளைக்க பண்ணும் வித்துவான்கள் நாங்கள். அதெப்பிடி சீமான் எழுந்து தமிழரே தமிழர்தான் அழவேண்டும் என்று சொல்வது\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nஹைதராபாத் நகரில் பெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று இரவு அவர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நடந்தவற்றை கூறும்படி கேட்டபோது போலீஸாரை தாக்க முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என பெயர் தெரிவிக்க விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு மெஹபூப் நகர் மாவட்டத்தில் சத்தன்பல்லி என்னும் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இது மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. தெலங்கானாவின் கூடுதல் போலீஸ் ஜெனரல் ஜித்தேந்திரா, இன்று அதிகாலை 3 மணியளவில் குற்றம்சாட்டப்பட��ட நபர்கள் 4 பேரும் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று பிபிசியிடம் தெரிவித்தார். தற்போது மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஹைதராபாத்தில் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது 27 வயதான பெண் கால்நடை மருத்துவர், கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. bbctamil\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nஇதுவரை யாராவது பாராட்ட முன் வந்தார்களா\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nநல்ல விடயம். நல்ல விடயங்களை யார் செய்தாலும் பாராட்டலாம்தானே.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி தலைமுறையை சேர்ந்த ஈரோஸ் அருளர் காலமானார்\nஆழ்ந்த இரங்கல்கள். அப்பாவைப் போல மகள் மாயாவிற்கும் நிறையவே தாயக பற்று இருந்ததை சில காணொளிகளில் காணக் கூடியதாக இருந்தது. மாயா நியூயோர்க்கில் இருந்ததாக கேள்விப்பட்டேன்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/84320.html", "date_download": "2019-12-06T04:28:35Z", "digest": "sha1:BEOSUXPQ6T7CS7TXBS2TTR5MEAAPPN5A", "length": 6511, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "ஜோதிகா படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nஜோதிகா படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு..\nஜோதிகா திருமணத்துக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றனர். அந்த வகையில் தற்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராட்சசி’ படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇந்த படத்தில் ஜோதிகா அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக நடித்துள்ளார். ஆசிரியர்களும், ஆசிரியைகளும் மாணவ-மாணவிகளுக்கு ஒழுங்காக பாடம் நடத்தாமல் கதை புத்தங்கள் படிப்பது, செல்போனில் முடங்கி கிடப்பது, மாணவர்கள் சிகரெட் பிடிப��பது, வன்முறையில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் படத்தில் உள்ளன.\nஅரசு பள்ளி ஆசிரியைகள் அதிக சம்பளம் பெறுவதாகவும், அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மீது போதிய கவனம் செலுத்தாததால் அவர்கள் மருத்துவம் போன்ற உயர்கல்விகளில் சேர முடியவில்லை என்ற வசனங்களும் படத்தில் உள்ளன. இந்த வசனமும், காட்சிகளும் உண்மையாக உழைக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது.\nவலைத்தளங்களில் அரசு பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் ஜோதிகாவை கண்டித்து பேசி வருகிறார்கள். ஜோதிகாவுக்கு ஆதரவாகவும் கருத்துகள் பதிவாகின்றன. இது சமூக வலைத்தளத்தில் விவாத பொருளாக மாறி இருக்கிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-aug13/24777-2013-08-28-13-40-23", "date_download": "2019-12-06T03:57:41Z", "digest": "sha1:BNCPKRMY57WTKQFNK3RPHDPFMWHKYC5N", "length": 52622, "nlines": 273, "source_domain": "keetru.com", "title": "உணவுப் பாதுகாப்புச் சட்டம் - நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரசின் தூண்டில்", "raw_content": "\nசிந்தனையாளன் - ஆகஸ்ட் 2013\nஉலகப் பொருளாதார ஆய்வாளர்களுடன் கலந்து உருவாக்கப்பட்ட இராகுல் காந்தியின் ரூ. 72,000 உதவித் திட்டம்\nதத்தளிப்பில் ஈழம் தலைக்குனிவில் தமிழகம்\nஇந்திய ஆளுவர்க்கத்தை பதைபதைக்கச் செய்த விவசாயிகளின் பேரணி\nஇந்திய தேசத்தை உருவாக்கியவர்கள் யார்\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 3\nகாஷ்மீர் - ஜவஹர்லால் நேரு மீது கூட வழக்குப் போடமுடியும்\n100 நாள் வேலைத்திட்டத்தை எதிர்க்கும் நபர்களை அடையாளம் காண்போம்..\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்\nநிமிர்வோம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nசிந்தனைய���ளன் - ஆகஸ்ட் 2013\nபிரிவு: சிந்தனையாளன் - ஆகஸ்ட் 2013\nவெளியிடப்பட்டது: 28 ஆகஸ்ட் 2013\nஉணவுப் பாதுகாப்புச் சட்டம் - நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரசின் தூண்டில்\nஇந்திராகாந்தி 1971ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலின் போது, ‘வறுமையே வெளியேறு’ என்ற முழக்கத்தை முன்னிறுத்தினார். இப்போது, சோனியா காந்தி தலைமையிலான - வெட்கங்கெட்ட காங்கிரசுக் கட்சியின் ஆட்சி ‘வறுமையே வெளியேறு’ என்ற பெயரை, ‘தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்’ என்று மாற்றி, 3-7-2013 அன்று ஓர் அவசரச் சட்டமாக அறிவித்துள்ளது.\nநாடு சுதந்தரம் பெறுவதற்கு முன்பே - 1946ஆம் ஆண்டிலேயே நேரு இந்தியாவின் தலைமைய மைச்சராகிவிட்டார். சுதந்தரம் பெற்றபின் கடந்த 66 ஆண்டுகளில் பதிமூன்று ஆண்டுகள் தவிர்த்து, மீதி 53 ஆண்டுகள் காங்கிரசுக் கட்சியே நடுவண் அரசில் ஆட்சியில் இருந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சவகர்லால் நேரு, இந்திரா காந்தி, இராசிவ்காந்தி ஆகி யோர் 40 ஆண்டுகள் நாட்டின் தலைமை அமைச்ச ராக ஆட்சி செய்தனர். ஆனால் வறுமையை ஒழிக்க வில்லை. ‘பிரதமர் மன்மோகன்’ என்ற முகமூடியுடன் கடந்த ஒன்பது ஆண்டுகளாக சோனியாகாந்தியின் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. அதனால் தான் உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பது சோனியாவின் கனவுத் திட்டம் என்று கூறப்படுகிறது.\n‘எது உண்மையான மக்கள் நலன், நாட்டின் நலன்’ என்கிற அரசியல் தெளிவும் புரிதலும் இல்லாமல், சாதிப்பற்று, மதப்பற்று, கட்சிப்பற்று, தலைவர் ‘பக்தி’ மற்றும் பணம், பிரியாணி, சாராயம், அடியாள் என்ப வற்றின் அடிப்படையில் வாக்களிக்கும் மக்களை ஆர வாரமான தேர்தல் முழக்கங்களால் அரசியல் கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. மக்களை ஆட்டுமந்தையைப் போல ‘வாக்கு மந்தை’யாகவே அரசியல் கட்சிகள் கருதுகின்றன. சுதந்தரம் பெற்று 66 ஆண்டுகளுக்குப் பின்னும், வெகுமக்களுக்கு, உயிர்வாழ்வதற்கு முதன் மையான அடிப்படைத் தேவையான உணவை ஏன் வழங்கவில்லை என்று அரசியல் கட்சிகளைத் தட்டிக் கேட்கும் அரசியல் புரிதல் ஏற்படாதவாறு மக்கள் ‘செம்மறி’ மந்தைகளாகவே வைக்கப்பட்டுள்ளனர்.\nமுடிசூடா மன்னராக மதிக்கப்பட்ட நேரு 1952, 1957, 1962 என மூன்று நாடாளுமன்றத் தேர்தல் களில் வெற்றி பெற்றுத் தொடர்ந்து தலைமை அமைச் சராக இருந்தார். இந்திராகாந்தி கூட தொடர்ந்து இரண்டு அய்ந்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கவில்லை. ஆனால் அமெரிக்காவின் - சோனியா காந்தியின் எடுபிடியான மன்மோகன் சிங் தொடர்ந்து இரண்டு அய்ந்து ஆண்டுகள் தலைமை அமைச்சராக இருந்த பெருமையைப் பெறு கிறார். 2009இல் இரண்டாவது தடவையாக மன் மோகன் தலைமை அமைச்சரான பிறகு, அடுத்தடுத்து மாபெரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது மன்மோகன் ஆட்சி\nஎனவே 2014ஆம் ஆண்டு ஏப்பிரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரசுக் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையும் வெல்லுமா என்ற வினா காங்கிரசுக் கட்சியை அச் சுறுத்துகிறது; ஆர்.எஸ்.எஸ். ஆணையின்படி பாரதிய சனதாக்கட்சி ‘பிரதமர் வேட்பாளராக’ நரேந்திர மோடி யைக் களமிறக்கியுள்ளதால் காங்கிரசுக் கட்சி மேலும் மிரண்டு போய் உள்ளது.\n2009ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரசுக் கட்சி மீண்டும் வெற்றி பெற்றதற்கு ‘நூறு நாள் வேலைத் திட்டம்’ என்று கூறப்படும் காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் தான், முதன்மையான காரணம் என்று தேர்தல் குறித்த ஆய்வுகள் தெரி வித்தன. நூறுநாள் வேலைத் திட்டத்தைப் போல, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் உணவுப் பாது காப்புச் சட்டம் என்பதைத் துருப்புச் சீட்டாகப் பயன் படுத்திட சோனியா காந்தி முயல்கிறார்.\n2009ஆம் ஆண்டின் தேர்தல் அறிக்கையில், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று காங்கிரசுக் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சியில் மீண்டும் அமர்ந்தபின், பிரணாப்முகர்ஜி தலைமையில் உணவுப் பாதுகாப்புச் சட்ட வரைவை உருவாக்க அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் 2011 திசம்பர் 22 அன்று நாடாளு மன்றத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட வரைவு முன்மொழியப்பட்டது. இச்சட்ட வரைவு நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. இக் குழு 2013 பிப்பிரவரியில் தன் அறிக்கையை அளித்தது. 2013 மார்சு மாதம் நடுவண் அரசின் அமைச்சரவை சில திருத்தங்களுடன் இச்சட்ட வரைவுக்கு ஒப்புதல் அளித்தது. 2013 மே 2 அன்று இச்சட்டவரைவு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக முன்மொழியப் பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் உணவுப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேறாமல் போயிற்று. இச் சட்டத்தின் மீது திருத்தங்கள் கொண்டுவந்து, நீண்ட விவாதம் நடத்திட, போதிய நேரம் இல்லாததால், இதை நிறைவேற்றிட அனுமதிக்க முடியாது என்று எதிர்க்கட்சிகள் கூறின.\nகாங்கிரசுக் கட்சி, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதா அல்லது அவசரச் சட்டத்தைப் பிறப்பிப்பதா அல்லது அவசரச் சட்டத்தைப் பிறப்பிப்பதா என்று தடுமாறிக் கொண்டிருந்தது. இறுதியில் 2013 சூலை 3 அன்று இதற்கான அவசரச் சட்டத்தை நடுவண் அரசு பிறப்பித்தது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்த அவசரச் சட்டத்திற்கு 5-7-2013 அன்று ஒப்புதல் வழங்கினார். இந்த அவசரச் சட்டத்திற்கு ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும். இல்லாவிடில், அச்சட்டம் செல்லாததாகிவிடும்.\nஅய்ந்தாண்டுகளாக ஆறப் போட்டுவிட்டு, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஓர் அவசரச் சட்டமாக அறி வித்தது ஏன் வழக்கமாக சூலை மாத இறுதியில் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கும். அவ்வாறிருக்க சூலை 3 அன்று அவசரச் சட்டமாக அறிவித்தது, சனநாயக நெறிமுறைக்கு முற்றி லும் எதிரானதல்லவா என்ற எதிர்ப்புக் குரல்கள் ஒலித்தன. ஆனால் காங்கிரசுக் கட்சி அரசியல் ஆதாயத் தைக் கருத்தில் கொண்டே இதை அவசரச் சட்டமாகப் பிறப்பித்தது.\nமழைக்காலக் கூட்டத்தொடரிலும் எதிர்க்கட்சிகள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்துவிடுமோ என்று காங்கிரசு அஞ்சியது. மேலும் 2013ஆம் ஆண்டிற்குள் அய்ந்து மாநிலங்களில் சட்ட மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இம்மாநிலங் களின் தேர்தலுக்குமுன், அவசரச் சட்டமாகப் பிறப்பித் தால், தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகளை மீறியதாகக் கருதி அதற்குத் தடைபோடக்கூடும் என்று காங்கிரசுக் கட்சி ‘தேர்தல்’ அரசியல் கணக்குப் போட்டது.\nபாரதிய சனதாக்கட்சி, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை முற்றிலுமாக எதிர்க்க முடியாது. ஏனெனில் பா.ச.க. ஆட்சி செய்யும் சத்தீ°கர் மாநிலத்தில் 90 விழுக்காடு மக்கள் பயன்பெறும் தன்மையில் இப்போது உணவுப் பாதுகாப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முற்றிலுமாக இச்சட்டத்தை எதிர்த் தால், பா.ச.க. மக்களுக்கு உணவு கிடைப்பதைத் தடுக்கிறது என்று காங்கிரசுக் கட்சி பரப்புரை செய்யும் என்பது பா.ச.க.வுக்குத் தெரியும். அதனால்தான் 2-5-13 அன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவ ரான சுஷ்மா சுவராஜ் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான், சூலை 3 அன்று இது அவசரச் சட்டமாக அறிவிக்கப்பட்டது. ஆகத்து 5 முதல் 30 வரை நடைபெறவுள்ள நாடாளு மன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மீதான விவாதத்தில் எதிர்க் கட்சிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டிய நிலையைக் காங்கிரசுக் கட்சி ஏற்படுத்தியுள்ளது. ஆகத்து மாதத்தில் இச்சட்டத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைப்பது என்பது உறுதியாகிவிட்டது.\nதற்போது கொண்டுவரப்பட்டுள்ள உணவுப் பாது காப்புச் சட்டத்தின்படி, குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு அரிசி அல்லது கோதுமை அல்லது சிறுதானியம் 5 கிலோ வழங்கப்படும். ஒருரு கிலோ அரிசி ரூ.3, கோதுமை ரூ.2, சிறுதானியம் ரூ.1 என்கிற விலையில் வழங்கப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்த ஓராண்டிற்கு 6 கோடி டன் தானியமும், 1.25 இலட்சம் கோடி உருபாயும் தேவைப்படுகிறது. எனவே மக்களுக்கான நலத்திட்டங்களில், உலகிலேயே மிகப்பெரிய திட்டம் இது என்று காங்கிரசார் பெரு மிதத்துடன் கூறுகின்றனர். இது உண்மையா என்பது ஒருபுறம் இருக்கட்டும்; அய்ம்பது ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவை ஆட்சிசெய்த போதிலும், வெகுமக்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளையேனும் வயிறார உணவு உண்ண இயலாத அவல நிலையில் இருப்ப தற்குக் காங்கிரசுக் கட்சியின் ஆட்சிதானே காரணம் என்பதை மறக்க முடியுமா\nஒரு வேளைகூட வயிறார உணவு உண்ண இய லாமல் கொடிய வறுமையில் உழல்பவர்களுக்கென்று நடுவண் அரசு, அத்தியோதயா அன்னயோஜனா திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு கிலோ ரூ.3 விலையில் 35 கிலோ அரிசி அல்லது கிலோ ரூ.2 விலையில் கோதுமை வழங்கி வருகிறது. ஆயினும் இத்திட்டத்தில் பயன்பெற முடியாமல் எண்ணற்ற வறிய குடும்பங்கள் இருக் கின்றன.\nஅதேபோன்று, வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மக்களுக்கு ஒரு குடும்பத்துக்கு மாதந்தோறும் நடுவண் அரசு கிலோ ரூ.5.65 விலையில் 35 கிலோ அரிசி அல்லது கிலோ ரூ.4.15 விலையில் கோதுமை 35 கிலோ மாநில அரசுகள் மூலம் வழங்கிவருகிறது. வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு கிலோ ரூ.8.30 விலையில் 15 கிலோ அரிசி அல்லது கிலோ ரூ.6.10 விலையில் கோதுமை 15 கிலோ வழங்கி வருகிறது.\nஇவ்வாறாகப் பழைய திட்டத்தின்படி, ஆண்டிற்கு 5.4 கோடி டன் தானியம் மானிய விலையில் 45 விழுக்காடு மக்களுக்கு வழங்கப்பட்டது. இதற்காக நடுவண் அரசு உணவு மானியமாக ரூ.95,000 கோடி செலவிட்டது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி 6 கோடி டன் தானியம் மானிய விலையில் 67 விழுக்காடு மக்களுக்கு வழங்கப்படும். இதற்காகத் தேவைப்படும் மானியத் தொகை ரூ.1,25,000 கோடியாகும். எனவே கூடுத லாக 60 இலட்சம் டன் தானியமும், மானியத் தொகை ரூ.30,000 கோடியும் உணவுப் பாதுகாப்புச் சட்டத் தைச் செயல்படுத்தத் தேவைப்படுகின்றன. காங்கிரசுக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான் கூறுவதுபோல, உணவுப் பாதுகாப்புச் சட்டம் வெகுமக் களின் வாழ்வைக் காப்பாற்றி முன்னேற்றுமா\nநடுவண் அரசின் திட்டக்குழுவின் அளவுகோலின் படி, ஊரகப் பகுதியில் ஒரு நாளைக்கு 2200 கலோரிக் கும் குறைவான சக்தி தரும் உணவு உண்போரும், நகர்ப்புறத்தில் 2100 கலோரிக்குக் குறைவாகப் பெறு வோரும் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்பவர்கள் ஆவர்.\nதிட்டக்குழுவின் அறிக்கையின்படி வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வோர் விவரம்:\nஆனால் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் ஊரகப் பகுதியில் 75 விழுக்காட்டினருக்கும் நகர்ப்பறத்தில் 50 விழுக்காட்டினருக்கும் மட்டும் மானிய விலையில் தானியம் விற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சோனியா காந்தியின் தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு, கிட்டத்தட்ட அனைவருக்கும் மானிய விலையில் தானியம் வழங்க வேண்டும் (Universal Public Distribution) என்று நடுவண் அரசுக்கு ஏற்கெனவே அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் 2011 திசம்பரில் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட உணவுப் பாதுகாப்புச் சட்ட வரைவில் ஒரு குடும்பத் திற்கு 35 கிலோ என்பதற்குப் பதிலாக, ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 7 கிலோ வழங்கப்படும் என்று மாற் றப்பட்டது. 2013 பிப்பிரவரியில் அளிக்கப்பட்ட நாடாளு மன்ற நிலைக்குழுவின் அறிக்கையிலும் 7 கிலோ என்று இருந்தது. ஆனால், பெருமுதலாளிகளுக்கு ஆண்டிற்கு அய்ந்து இலட்சம் கோடிக்குமேல் வரிச் சலுகை அளித்துவரும் மன்மோகன் அரசு, தற்போது இதை 5 கிலோவாகக் குறைத்துள்ளது.\n15 முதல் 64 அகவையில் உள்ள ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 14 கிலோ தானியம் தேவை. எனவே 5 கிலோ தானியம் என்பது உழைப்பதற்கான - ஆரோக்கியமுடன் உயிர் வாழ்வதற்கான ஊட்டச்சத்தை எப்படித் தரமுடியும் இந்தியாவில் சராசரியில் ஓராண்டில் ஒருவருக்குக் கிடைக்கும் தானியம் 160 கிலோ. இது அமெரிக்காவில் 900 கிலோ. அமெரிக்காவில் 900 கிலோவையும் தானியமாக உண்பதில்லை. அமெரிக்கர் கள் உண்ணும் பால்பொருட்கள், முட்டை, இறைச்சி ஆகியவற்றின் உற்பத்திக்குத் தேவைப்படும் தானிய மும் இதில் கணக்கில் கொள்ளப்படுகிறது. இந்தியாவை விட மக்கள் தொகை அதிகம் உள்ள சீனாவில் சராசரி யில் ஒருவருக்கு 450 கிலோ தானியம் கிடைக்கிறது. ஏனெனில் சீனாவில் ஒரு எக்டரில் கிடைக்கும் அரிசி 5332 கிலோ; ஆனால் இந்தியாவில் 1,909 கிலோ தான் கிடைக்கிறது. எனவேதான் உலகில் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தை இந்தியாவில் இருக்கிறது.\n1955-56ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பதுக்கலும் கள்ளச்சந்தையும் பெருகி யது. தானியங்கள் விலை தாறுமாறாக உயர்ந்தது. ஏழை மக்களுக்காக அரசு கஞ்சித் தொட்டிகளைத் தொடங்கியது. அந்நிலையில் நடுவண் அரசு, இது குறித்து ஆராய, அசோக் மேத்தா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழுவின் பரிந்துரையின் படி, இந்திய உணவுக் கழகமும் வேளாண் விளை பொருள் விலை நிர்ணய ஆணையமும் அமைக்கப் பட்டன. நெல்லுக்கும் கோதுமைக்கும் அரசே கொள் முதல் விலையை நிர்ணயித்தது. இது குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price) எனப் பட்டது. அரசே தானியங்களைக் கொள்முதல் செய்து, பொது வழங்கல் முறையில், நியாயவிலைக் கடைகள் மூலம் தானியங்களை வழங்கத் தொடங்கியது. 1967 இல் தொடங்கிய பசுமைப்புரட்சிக்குப்பின் விளைச்சல் அதிகரித்ததால், அரசின் கொள்முதலும், பொதுவழங்கல் முறையும் மேலும் விரிவடைந்து வளர்ச்சி பெற்றன.\nபொதுவழங்கல் முறை தென்மாநிலங்களில் நன்கு வளர்ச்சி பெற்றது. வடஇந்திய மாநிலங்களில் இதில் பாதியளவு கூட வளர்ச்சி அடையவில்லை. இந்திய அளவில் 18 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 1.95 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றுள் 1.85 கோடி குடும்பங்கள் நியாய விலைக் கடைகளில் அரிசி வாங்குகின்றன. அதாவது 90 விழுக்காடு குடும்பத்தினர் பங்கீட்டுக் கடையில் வாங்குகின்றனர். பீகாரில் 16 விழுக்காடு குடும்பங்கள் மட்டுமே நியாயவிலைக் கடையில் அரிசி வாங்கு கின்றன. வடமாந��லங்களில் கோதுமையை வாங்கு வதிலும் இதே நிலைதான்.\nமேலும் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் நியாயவிலைக் கடைகள் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் தனியாரிடம் உள்ளன. அதனால் அங்கெல்லாம் ஊழல் அதிக அளவில் நடக்கிறது. இந்திய அளவில் பொதுவழங்கல் முறைக்கு மானிய விலையில் ஒதுக் கப்படும் தானியத்தில் 40 விழுக்காடு வெளிச்சந்தை யில் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இத்தகைய ஊழலைத் தடுப்பதுடன், தமிழ்நாட்டில் இருப்பது போன்று, அரசின் கட்டுப்பாட்டின்கீழ் வடஇந்திய மாநிலங்களில் நியாயவிலைக் கடைகள் தேவையான எண்ணிக்கையில் தொடங்கப்பட வேண்டும். தற்போது வடஇந்தியாவில் நகர்ப்புறங்களில் மட்டுமே பொது வழங்கல் முறை செயல்பாட்டில் உள்ளது. ஊரகப் பகுதிகளில் இல்லை என்று சொல்லும்படியான நிலைதான் இருக்கிறது. இவற்றையெல்லாம் சீர்ப்படுத் தாமல், வரப்போகும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் குறைந்த அளவில் கூட ஏழை, எளிய மக்களுக்குப் பயன்கிட்டாது.\n2011 மே மாதம் அ.தி.மு.க. ஆட்சியில் அமர்வதற்கு முன் தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில் ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்திற்கு 25 கிலோ அரிசி, கிலோ ஒரு உருவா விலையில் வழங்கப்பட்டது. அ.தி.மு.க. 2011 தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி யளித்தபடி, 2011 சூன் முதல் 20 கிலோ அரிசி இலவய மாகவே தரப்படுகிறது. பொது வழங்கல் முறையில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் வறுமைக் கோட்டுக்கு மேல் இருப்பவர்களுக்கு அதிகவிலை, கீழ் இருப்பவர்களுக்குக் குறைந்த விலை என்ற வேறுபாடு இல்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் இந்த வேறு பாட்டின் அடிப்படையில் இரண்டு விலைகள் உள்ளன.\nதமிழ்நாட்டில் 31,500 நியாயவிலைக் கடைகள் உள்ளன. நடுவண் அரசிடமிருந்து தமிழ்நாடு மாதந் தோறும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் என்ற பிரிவினருக்கென 1.5 இலட்சம் டன் அரிசியை, கிலோ ரூ.5.65 விலையில் வாங்குகிறது. வறுமைக் கோட்டிற்கு மேல் இருப்பவர்கள் என்ற பிரிவினருக்கென கிலோ ரூ.8.30 விலையில், 1.26 இலட்சம் டன் அரிசி வாங்குகிறது. இவ்வாறு பெறப்படும் அரிசியை, ஒரு குடும்பத்துக்கு 20 கிலோ அரிசி என இலவயமாக வழங்குகிறது. தமிழ்நாடு அரசு ஓராண்டில் உணவு மானியத்துக்காக ரூ.4500 கோடி செலவிடுகிறுது. இதில் அரிசிக்கான மானியம் மட்டும் ரூ.2500 கோடி. மீத��� கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகிய வற்றுக்கான மானியமாகச் செலவிடப்படுகிறது. உண்ணும் தானியத்தை இலவயமாக அரசு அளிப்பது வாங்குவோரின் தன்மான உணர்வை இழிவுபடுத்து வதாகும். உணவுத் தானியம் அல்லது உணவுப் பொருள் இலவசம் என்பது சோவியத்து நாட்டில் கூட இல்லை. இலவயம் என்பது கேடான பொருளாhரக் கொள்கை. எனவே தமிழ்நாட்டு அரசு மிக்க துணிவு டன் முடிவெடுத்து ஒரு கிலோ அரிசி ரூ.3 என ஒரு குடும்பத்துக்கு 35 கிலோ அரிசியை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்க வேண்டும்.\nதமிழ்நாட்டில் 20 கிலோ அரிசி இலவயமாகக் கொடுக்கப்பட்ட போதிலும் வெளிச்சந்தையில் நல்ல அரிசி ரூ.50க்குமேல் விற்கப்படுகிறது. ஏனெனில் தற் போது தமிழ்நாட்டில் மக்கள் பயன்படுத்தும் அரிசியில் 50 விழுக்காடு வெளிச்சந்தையில் வாங்கப்படுகிறது. பீகாரிலும் மேற்குவங்கத்திலும் 90 விழுக்காடு அரிசியை மக்கள் வெளிச்சந்தையில் தான் வாங்குகிறார்கள். கோதுமையே முதன்மையான உணவாக உள்ள உத்திரப்பிரதேசம், இராஜ°தான், குசராத் போன்ற மாநிலங்களில் 85 விழுக்காடு கோதுமையை மக்கள் வெளிச்சந்தையில் வாங்குகின்றனர். இது அம்மாநிலங் களில் எந்த அளவுக்குப் பொதுவழங்கல் முறை செயல் பாட்டில் இல்லை என்பதைப் புலப்படுத்துகிறது.\nதற்போது கொண்டுவரப்பட்டுள்ள உணவுப் பாது காப்புச் சட்டம் 67 விழுக்காடு மக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. மீதி 33 விழுக்காடு மக்களை விலக்குவதற்கான அளவுகோல் இச்சட்டத்தில் தெளிவுபடுத்தப்படவில்லை. முன்பு வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருந்தவர்களில் பாதிபேருக்குமேல் அதற்குரிய குடும்ப அட்டை கிடைக்கவில்லை என்று இந்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பே கூறியிருந் தது. எனவே சமூக அக்கறை கொண்ட பலதரப்பி னரும் வலியுறுத்தி வருவதுபோல், அனைவருக்குமான உணவுப் பாதுகாப்புச் சட்டமாக இது இயற்றப்பட வேண்டும். ஒரு குடும் பத்துக்கு 35 கிலோ தானியம் வழங்கப்பட வேண்டும்.\nதமிழ்நாட்டில் பொதுவழங்கல் முறையில் முறை கேடுகளும் ஊழல்களும் உள்ளபோதிலும், தமிழ்நாட் டில் இருப்பதுபோல், எல்லா மாநிலங்களிலும் நியாய விலைக்கடைகள் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட வேண்டும். இந்த நிலையை வடஇந்திய மாநிலங்கள் எட்டுவதற்குப் பல ஆண்டுகளாகும். அதன்பிறகே உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் ஓரளவு மக்களுக்குப் பயன் கிடைக்கும்.\nஇந்திய வேளாண்மை வேகமாக இந்திய மற்றும் பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் கைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. விதை, உரம், பூச்சிமருந்து, கருவி கள், இயந்திரங்கள் முதலான இடுபொருள்கள் முதலாளிகளின் ஆதிக்கத்தில் உள்ளன. வேளாண் விளைபொருளின் கொள்முதலும், விற்பனையும் பெரு முதலாளிய நிறுவனங்களின் ஆதிக்கத்தின்கீழ் போய்க் கொண்டிருக்கின்றன. இப்போக்கினைக் கட்டுப்படுத் தாமல், பொதுவழங்கல் முறையாலும், உணவுப் பாது காப்புச் சட்டத்தாலும் மக்களுக்குப் பயன் ஏதும் விளையாது. எனவே உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் கிடைக்கக் கூடிய பயன் என்பது வலது கையால் கொடுத்து இடது கையால் பறித்துக் கொள்வதாகவே இருக்கும்.\nமகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டச் செயல்பாட்டின் அனுபவத்தின் அடிப்படையில் நோக்கும்போது, உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பது காங்கிரசுக் கட்சி 2014ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காள மீன்களைப் பிடிப்பதற்காகப் பயன்படுத்த உள்ள தூண்டிலின் இரையாகவே தோன்றுகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meteodb.com/ta/australia", "date_download": "2019-12-06T03:34:10Z", "digest": "sha1:ZZXI5UTUKFNIETNWRRIFGC32BELDFQBY", "length": 3623, "nlines": 21, "source_domain": "meteodb.com", "title": "ஆஸ்திரேலியா — மாதம் வானிலை, தண்ணீர் வெப்பநிலை", "raw_content": "\nஉலக ரிசார்ட்ஸ் நாடுகள் ஆஸ்திரேலியா\nMaldive தீவுகள் இத்தாலி உக்ரைன் எகிப்து ஐக்கிய அமெரிக்கா குடியரசு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரீஸ் கிரேட் பிரிட்டன் சிங்கப்பூர் சீசெல்சு சீனா ஜெர்மனி தாய்லாந்து துருக்கி பிரான்ஸ் மலேஷியா மெக்ஸிக்கோ மொண்டெனேகுரோ ரஷ்யா ஸ்பெயின் அனைத்து நாடுகள் →\nஆஸ்திரேலியா — மாதம் வானிலை, தண்ணீர் வெப்பநிலை\nமாதங்களில் ஜனவரி பிப்ரவரி மார்ச் சித்திரை மே ஜூன் ஆடி அகஸ்டஸ் செப் அக் நவம்பர் டிசம்பர்\nஅடிலெய்ட் கான்பரா பெர்த் பிரிஸ்பேன் கேர்ந்ஸ் சிட்னி டார்வின் மெல்���ோர்ன் ஃப்ரேசர்\nதண்ணீர் வெப்பநிலை ஆஸ்திரேலியா (தற்போதைய மாதம்)\nசொல்லுங்கள், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து\nபயன்பாட்டு விதிகள் தனியுரிமை கொள்கை தொடர்புகள் 2019 Meteodb.com. மாதங்கள் ஓய்வு வானிலை, நீர் வெப்பநிலை, அறிவற்ற அளவு. அங்கு ஓய்வு கண்டுபிடிக்க எங்கே இப்போது சீசன். ▲", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-8142/", "date_download": "2019-12-06T04:33:55Z", "digest": "sha1:J7JE3CRARL6KSHKDTHLY6MWYGJZTN2CR", "length": 7121, "nlines": 83, "source_domain": "srilankamuslims.lk", "title": "புதிய அமைச்சர்கள் விபரம்! » Sri Lanka Muslim", "raw_content": "\nகாபந்து அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (22) காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.\nஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு தற்போது நடைபெறுகின்றது.\nஇதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி, பொருளாதாரம், கொள்கை திட்டமிடல், புத்தசாசனம், கலாச்சாரம், மத விவகாரங்கள், நீர் வழங்கல், நகர அபிவிருத்தி மற்றும் வீட்டு வசதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.\nஇதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி, பொருளாதாரம், கொள்கை அபிவிருத்தி, புத்தசாசனம், கலாச்சாரம், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டு வசதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.\nஇதேவேளை, பிரதமர் உள்ளிட்ட மேலும் 15 பேர் இன்று அமைசர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.\nநிமல் சிறிபால டி சில்வா – நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்த்திருத்தம்.\nஆறுமுகம் தொண்டமான் – சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு.\nதினேஷ் குணவர்தன – வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி தொழிற்துறை மற்றும் தொழில் உறவுகள்.\nடக்ளஸ் தேவானந்தா – கடற்தொழில் மற்றும் நீரியல்வள மூலங்கள்.\nபவித்ராதேவி வன்னிஆராச்சி – மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு, சுகாதார மற்றும் சுதேச வைத்தியம்\nபந்துல குணவர்தன – தகவல் தொலைத் தொடர்பு, உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்\nஜனக பண்டார தென்னகோன் – பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி.\nசமல் ராஜபக்ஷ – மஹாவலி, கமத் தொழில், நீர்பாசனம், கிராமிய அபிவிருத்தி மற்றும் உள்ளக வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலன் ஓம்புகை.\nடளஸ் அழகபெரும – கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்.\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ – வீதி, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து.\nவிமல் வீரவன்ச – சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் வளங்கள் முகாமைத்துவம்.\nமஹிந்த அமரவீர – பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி வலுசக்தி.\nஎஸ்.எம். சந்திரசேன – சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள், காணி மற்றும் காணி விவகாரம்.\nரமேஷ் பதிரன – பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில்.\nபிரசன்ன ரணதுங்க – கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு மேம்பாட்டு மற்றும் சுற்றுலா, விமான சேவைகள்.\nஜனவரி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு:\nராஜ யோகத்தில் ராஜ்ய வியூகம்\nஆணைக்குழு நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்\nஇலங்கை குறித்து கூறியது என்ன சர்ச்சையை உருவாக்கிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/06/30/3157/", "date_download": "2019-12-06T03:23:43Z", "digest": "sha1:DRQ5SJDGMJTRPN7VHOL6QHQ2VOEORRNM", "length": 9474, "nlines": 79, "source_domain": "www.newjaffna.com", "title": "யாழின் நடு வீதியில் மயங்கி வீழ்ந்த தாயால் பரபரப்பு! காரணம் என்ன? - NewJaffna", "raw_content": "\nயாழின் நடு வீதியில் மயங்கி வீழ்ந்த தாயால் பரபரப்பு\nமண்டபத்திற்கு வெளியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்: பொலிஸ் பாதுகாப்புடன் தமிழ் அரசு கட்சி தேசிய மாநாடு\nயாழ் வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உணர்வுபூர்வமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஇலங்கை தமிழ் அரசு கட்சியின் 16வது தேசிய மாநாடு நடந்து கொண்டிருந்தபோது, வீரசிங்கம் மண்டபத்திற்கு எதிரில் காணாமல் போனாவர்களின் உறவினர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதன் மூலம், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தை அரங்கிலிருந்து அகற்றிவிட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பு என குற்றம்சுமத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.\nபிள்ளைகளை பறிகொடுத்த தாய்மார் வீரசிங்கம் மண்டபத்தை நோக்கி வர, விசேட பொலிஸ் அணி களமிறக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் மண்டபத்திற்கு அருகில் நுழைய முடியாதவாறு பாதுகாப��பு அரண் அமைத்து, தமிழ் அரசு கட்சியின் மாநாட்டிற்கு பொலிசார் உயர் பாதுகாப்பு வழங்கினர்.\nபோராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் மயங்கி வீழ்ந்தமை அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nவெயில் மற்றும் உடல் சோர்வு காரணமாக மயங்கி வீழந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநீண்ட நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மிகவும் சோர்வுற்ற நிலையில் உள்ளமை குறிப்பிடத் தக்கது.\nபெறுமதியான இவ் ஆர்ப்பாட்டம் ஈ.பி.ஆர்.எல்.எப் பாராளுமன்ற உறுப்பினரால் ஒழுங்கு படுத்தப்பட்டதாக போராட்ட இடத்தில் ஒருவர் கூறுவதும் குறிப்பிடத் தக்கது.\n← யாழ் ஆயரிற்கு கிடைத்த புதிய பதவி\n“கொழும்பு சென்று பதிவுகளை மேற்கொண்ட எமது பெயர் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் கிடைக்கவில்லை” →\nவவுனியா கோவிற்குளத்தில் நகரசபையின் அதிரடி செயல் \nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பாலகன் சுர்ஜித்திற்கு அஞ்சலி\nசம்பந்தர் ஐயா – தம்பி சுமந்திரன் வெள்ளைக்கொடியுடன் போய் கோத்தபாயாவிடம் சரணடைந்தால் என்ன\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n06. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகள் உங்கள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மந்திற்கு இதமளிக்கும். வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது. எடுத்த காரியங்களில் சாதகமான\n05. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n04. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n03. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nதென்னிலங்கை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தொடர்பில் பலரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர். குறித்த முச்சக்கரவண்டியில் குப்பை கூடை ஒன்றை பிரத்தியகமாக உள்ளது. இது தொடர்பில் குறித்த முச்சக்கரவண்டிசாரதி\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nதட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/11/5.html", "date_download": "2019-12-06T03:00:39Z", "digest": "sha1:RN46UKP3GFZTWZ7CSUME7BQSOCVGIPA6", "length": 11829, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "வடக்கு கடல் அலை 5 அடிக்கு உயர்வு-மக்கள் அச்சம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவடக்கு கடல் அலை 5 அடிக்கு உயர்வு-மக்கள் அச்சம்\nயாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதியில் கடல் மட்டம் வழமையை விடவும் உயர்ந்தமையினால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.யாழ்ப்பாணத்தின் கோப்பாய் மற்றும் முல்லைத்தீவின் சில பகுதிகளில் கடல் மட்டம் வழமையை விடவும் ஐந்து அடி உயரத்திற்கு மேலெழுந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nயாழ். கோப்பாய் பிரதேச பகுதியிலுள்ள நீர் மட்டம் 4.5 அடி உயிரத்திற்கும் முல்லைத்தீவு கடல் மட்டம் 5 அடி உயரத்திற்கும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதன் காரணமாக சுனாமி அனர்த்தம் ஏற்படலாம் என அந்தப் பகுதி மக்கள் பதற்றம் அடைந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nதீடீரென கடல் மட்டம் அதிகரித்துள்ளமையினால் அதனை பார்வையிடுவதற்காக அந்த பகுதி மக்கள் கடலுக்கு அருகில் சென்றுள்ளனர்.\nஎனினும் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி கொள்ள தேவையில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவி இயக்குனர் பிரதிப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.\nவடக்கில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக கடல் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்���வர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபரிஸ் லாச்சப்பல் பகுதியில் தேசியத் தலைவரின் 65 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்\nபரிஸ் லாச்சப்பல் பகுதியில் தேசியத் தலைவரின் 65 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் பிரான்சில் பரிஸ் லாச்சப்பல் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nமுள்ளியவளை துயிலும் இல்ல மாவீரர் நினைவேந்தல் mulliyavalai\nமுல்லைத்தீவு - முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் ப��ன...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2011-sp-1510866760/15288--1000--sp-1704413972", "date_download": "2019-12-06T02:38:44Z", "digest": "sha1:ZSQ6ICPB744RQ6X2V6IVVG2DUZ7B3PLZ", "length": 20149, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "தலித் மக்கள் 1000 குடங்களில் தண்ணீர் எடுக்கும் போராட்டம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூன் 2011\nகுத்தூசி குருசாமியின் கொள்கை உறுதி\nபெரியார் - சுயஜாதித் துரோகிகளின் தலைவர்\nபரமக்குடி படுகொலைகள் - அரசதிகார ஆதிக்கத்தின் கொடூர முகம்\nவெண்மணி - பெரியாரின் எதிர்வினை\nபெரியார் முழக்கம் ஏப்ரல் 04, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\n‘பெரியார் பொன்மொழி’ நூலுக்குத் தடை: சிறை\nகாலியாக உள்ள பல இலட்சம் வேலைகள் நிரப்பப்படவில்லை\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்\nநிமிர்வோம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் - ஜூன் 2011\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2011\nவெளியிடப்பட்டது: 23 ஜூன் 2011\nதலித் மக்கள் 1000 குடங்களில் தண்ணீர் எடுக்கும் போராட்டம்\nதமிழகம் முழுதுமிருந்தும் தோழர்கள் திரளுகிறார்கள்\nகோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் தலைவிரித்தாடும் சாதி தீண்டாமை ஒடுக்கு முறைகளுக்கு எதிராக 1000 குடங்களில் தண்ணீர் பிடிக்கும் போராட்டத்தை பெரியார் திராவிடர் கழகம் வரும் 27 ஆம் தேதி நடத்துகிறது. செய்தி விவரம்:\nகோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் தலைவிரித்தாடு கிறது. அரசு பொதுக் குளங்களில் தண்ணீர் எடுக்க முடியாது; தேனீர்க் கடைகளில் இரட்டைக் குவளை; தலித் மக்கள் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்ய முடியாது; இப்படி பல்வேறு வடிவங்களில் நிலவி வரும் தீண்டாமையைக் கண்டித்து, கடந்த மாதம் 21.5.2004 அன்று அன்னூரில் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தீண்டாமை கொடுமை நிலவும் கிராமங்களின் பட்டியலையும், தீண்டாம�� வடிவங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. குறுக்கிளையான் பாளையம் கிராமத்தில் பொதுக் குழாய்களில் தலித் மக்கள் தண்ணீர் எடுக்க முடியாத நிலையும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதனைத் தொடர்ந்து கடந்த 12.6.2011 அன்று மாலை 5 மணியளவில் குறுக்கிளையான் பாளையம் கிராமத்தில் பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்க, நல்லிசெட்டிப் பாளையத்தைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற தலித் சிறுவன் சென்றபோது, அப்பகுதியைச் சார்ந்த ஆதிக்கசாதியைச் சார்ந்த மூன்று பெண்கள், தண்ணீர் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொதுக் குழாயில்தானே தண்ணீர் பிடிக்க வந்தேன் என்று அச்சிறுவன் கேட்டதற்கு, அப் பெண்களுடன் தாமோதரன் செட்டியார் என்பவரும் சேர்ந்து கொண்டு, தலித் சிறுவனைத் தாக்கியுள்ளனர். மாலை 5 மணிக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததை அறிந்த கழகத் தோழர்கள் உடனடியாக அன்னூரில் குற்ற வாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அடுத்த இரண்டு மணி நேரத்தில் இரவு 7 மணியளவில் அன்னூரில் சாலை மறியலில் இறங்கினர். அன்னூர் ஒன்றிய செயலாளர் ஈசுவரன், ஒன்றிய அமைப்பாளர் ஜோதிராம், ஒன்றிய பொருளாளர் ராமன், வழக்கறிஞர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் வெள்ளமடை நாகராசு, வழக்கறிஞர் அலெக்சு, மேட்டுப்பாளையம் நகர செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பல கழகத் தோழர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர சாலை மறியலுக்குப் பிறகு காவல்துறை கழகத்தோழர்களை கைது செய்து வேன்களில் ஏற்றியது. கைது செய்த தோழர்களை காவல் நிலையம் கொண்டு போய் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு காவல்துறை யினர் சமாதானம் பேசினர். வழக்கு பதிவு செய்யாத வரை, போக மாட்டோம் என்று தோழர்கள் உறுதியாக தெரிவித்த நிலையில், நள்ளிரவு ஒன்றரை மணியளவில் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. ஆனால் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரவில்லை.\nஅடுத்த நாள் கழக மாவட்ட செயலாளர் நாகராசு தலைமையில் கழகத் தோழர்கள், மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். புகார் மனுவில் நடந்த சம்பவங்களை விளக்கி, குற்றவாளிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரியிருந்தனர். இந்த மனுவில் அடங்கியுள்ள செய்தியை நாளேட���கள் வெளியிட்டன. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டின் செய்தியாளர் சுப்புராஜ் என்பவரை பாதிக்கப்பட்ட தலித் சிறுவன் வசந்த்குமாரை சந்திக்க வைத்து விரிவான பேட்டிக்கும் தோழர்கள் ஏற்பாடு செய்தனர். ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு அந்த செய்தியை கடந்த 14 ஆம் தேதி விரிவாக வெளியிட்டது. செய்தியைப் பார்த்த தேசிய மனித உரிமை ஆணையம் தாமாகவே முன் வந்து - இதை புகாராக ஏற்றுக் கொண்டு, தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது:\n“கோவை மாவட்டத்தில் குறுக்கிளையான் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீண்டாமை கொடுமைகள் நிலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்பகுதியில் கடுமையான தண்ணீர் பற்றாக் குறை நிலவுவதாகவும் தெரிய வந்துள்ளது. அப்பகுதியில் தலித் மக்கள் முடிவெட்டும் நிலையங்களில் முடிவெட்ட முடியாது என்றும், குடிசைகளுக்கு வெளியே செல்பேசிகளைப் பயன்படுத்தவும் தடை இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. இது பற்றி தமிழக அரசு விசாரணை நடத்தி நான்கு வாரங்களுக்குள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பவேண்டும்” என்று ஆணையிட்டுள்ளது.\nஇந்த நிலையில் குறுக்கிளையான் பாளையத்தில் தலித் மக்கள் தண்ணீர் எடுக்க தடைவிதிக்கும் தீண்டாமைக்கு எதிராக வரும் 27.6.2011 அன்று ஆயிரம் குடங்களில் தண்ணீர் எடுக்கும் போராட்டத்தை கழகம் அறிவித்துள்ளது. கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடக்கும் போராட்டத்தில் வழக்கறிஞர் பாப்பா மோகன், பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட மனித உரிமையாளர்களும் தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்களும் பங்கேற்கிறார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf/42", "date_download": "2019-12-06T03:33:01Z", "digest": "sha1:L6XTK5F3MLYKXXF2K3SRSAC7EZFURALE", "length": 6355, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தேன் சிட்டு.pdf/42 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n 'மாட்டுப் பொங்கலுக்குக் குழல் அத்தனை அவசியமா” \"குழலூதாமல் பொங்கலேது பட்டியே அமங் கலமாகப் போகும்’ என்ருன் சிறுவன். 'நீ குழலூதுவது மாட்டிற்குத் தெரியுமா” \"ஒ நல்லாத் தெரியும், சாயங்காலத்திலே நான் குழல் ஊதினுல் மாடுகளெல்லாம் எங்கிருந்தாலும் என்னைத் தேடிக்கொண்டு வந்துவிடும்.’’ 'உனக்குச் சொந்தமாக மாடிருக்கிறதா” \"ஒ நல்லாத் தெரியும், சாயங்காலத்திலே நான் குழல் ஊதினுல் மாடுகளெல்லாம் எங்கிருந்தாலும் என்னைத் தேடிக்கொண்டு வந்துவிடும்.’’ 'உனக்குச் சொந்தமாக மாடிருக்கிறதா” 'இந்த மாடெல்லாம் என்னுடையதுதான் - நான்தான் அவைகளை மேய்க்கிறவன்’ என்று பெருமையோடு சொல்லிக்கொண்டு பக்கத்திலே பட்டியிலிருந்த மாடுகளைக் காண்பித்தான் சிறுவன். அந்த மாடுகளை மேய்ப்பவன் அவன்தான். ஆனல் அவற்றின் சொந்தக்காரன் அவனல்ல என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். அவன் பெரிய பண்ணைக்காரர் பட்டியிலே மாடு மேய்க்கிறவன். இருந்தாலும் அந்த மாடுகளையெல்லாம் தன் னுடையதாகவே அவன் கருதுகிருன். அத்தகைய மனப்பான்மை எப்படி உண்டாக முடியும் என்று எண்ணிக்கொண்டே நான் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தேன். சற்று தூரம் சென்றதும் மறுபடியும் புல்லாங் குழலின் ஒலி மதுரமாகக் காற்றில் மிதந்து வந்தது. அந்த இசையில் லயித்துப் போனவன்போலக் கதி ரவன் மெதுவாக எட்டிப் பார்த்தான், அவனுடைய\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 23:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/social-websites/", "date_download": "2019-12-06T03:22:47Z", "digest": "sha1:HZQFQNOMELH47EFXO3EORXIDGBGZ7ATN", "length": 10036, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "social websites News in Tamil:social websites Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\nPornhub Banned: 800 இணையதளங்கள் முடக்கம், மத்திய அரசு அதிரடி சரியா\nPorn Website banned in India : 827 ஆபாச இணைய தளங்களை முடக்கக் கோரி, இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட���டது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம்.\nசமூக வலைத்தளங்கள் மூலம் இரண்டே நாட்களில் எப்படி ஸ்டார் ஆகலாம்\nசினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவு கொண்டவர்கள் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அலுவலகங்கள் முன்பு நிற்க வேண்டியதில்லை.\nசமூக வலைத்தளங்கள் மூலம் ஃபேமஸான குஜராத் அழகி\nகுஜராத்தை சேர்ந்த அங்கிதா தவேவும் அப்படிப்பட்டவர்தான். இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இவருக்கு ஆயிரக்கணக்கில் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.\nஃபேமிலி வாட்ஸ் ஆப் க்ரூப்பில் இந்த பெண் கடைசியாக அனுப்பிய அசத்தல் மெசேஜை படியுங்கள்\nஇம்மாதிரியான விஷயங்களால் வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற பெண் ஒருவர் தன்னுடைய ஃபேமிலி வாட்ஸ் ஆப் க்ரூப்பிலிருந்து வெளியேறியிருக்கிறார்.\n19 வயது இளம்பெண் தற்கொலை: இறப்புக்கு முன் வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்த சோக வரிகள்\nதெலங்கானா மாநிலத்தில், தன் தாய் திட்டியதால் மனமுடைந்து 19 வயது இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபெண்ணுடன் பாலியல் உறவு: ஃபேஸ்புக்கில் நேரலையாக வெளியிட்ட இளைஞர் கைது\nகேரளாவில் பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டபோது அதனை முகநூலில் நேரலை செய்து பதிவேற்றிய இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.\nதன்னைப் பற்றிய மீம்ஸ்களுக்கு நீதிபதி கிருபாகரன் வேதனை: சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பவர்களுக்கு கண்டனம்\nசமூக வலைதளங்களில் வரக்கூடிய விவரங்களை தாக்கல் செய்யுமாறும், செப்டம்பர் 18-ம் தேதி அதனை விசாரிப்பதாகவும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.\nவாட்ஸ் ஆப் மூலம் பணம் பார்க்கும் வேலைகளில் இறங்கியிருக்கும் ஃபேஸ்புக் நிறுவனம்\nஉலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப் மூலம் பணம் சம்பாதிக்க ஃபேஸ்புக் நிறுவனம் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.\nதுப்பாக்கியுடன் செல்ஃபி ஆசை: தவறுதலாக தன்னைத்தானே சுட்டதால் பரிதாபமாக இறந்த 8 வயது சிறுவன்\nதுப்பாக்கியுடன் ‘செல்ஃபி’ எடுக்கும் சமயத்தில் அவன் தெரியாத்தனமாக துப்பாக்கி குழலை அழுத்திவிட்டான். இதையடுத்து, அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.\n‘புளூ வேல் சேலஞ்ச்’ இணைய விளையாட்டில் வெற்றிபெற தற்கொலை செய்த 16 வயது சிறுவன்\nதிருவனந்தபுரத்தி���், 16 வயது சிறுவன் ‘புளூ வேல் சேலஞ்ச்’ எனப்படும் இணைய விளையாட்டில் வெற்றி பெறுவதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\nராகுல் காந்தி உரையை அசால்ட்டாக மொழிப் பெயர்த்த அரசு பள்ளி மாணவி – வைரலாகும் வீடியோ\n‘குழந்தை பெத்துதான் அம்மாவாகணும்னு இல்ல’ – ஜெயலலிதா கதை சொல்லும் ‘குயின்’ டிரைலர்\nஆபாச படங்களை டவுன்லோட் செய்தவர்களைப் பிடித்து தண்டனை வாங்கித் தருவோம்; கூடுதல் டிஜிபி உறுதி\nTNPL மர்மம் – டூட்டி பாட்ரியாட்ஸ் அணியின் இரு இணை உரிமையாளர்கள் நீக்கம்\nயதார்த்தத்தை கூறியதற்கு கேட்கக் கூடாத வார்த்தைகளைக் கேட்டேன்; திமுகவில் இணைந்த பி.டி.அரசகுமார் பேட்டி\nCanara Bank FASTag: கார் வைத்திருக்கும் கனரா வங்கி வாடிக்கையாளர்களே – இந்த அவசர செய்தி உங்களுக்கு தான்\nகடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்…மக்கள் அதிர்ச்சி\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-15th-november-2019-today-rasi-palan-tomorrow-rasi-palan/", "date_download": "2019-12-06T03:44:48Z", "digest": "sha1:P3DQ3YRK7LSUSOGK4HQBROES2VZXPVF7", "length": 15230, "nlines": 124, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 15th November 2019, today rasi palan tomorrow rasi palan - Rasi Palan 15th November 2019: இன்றைய ராசிபலன்", "raw_content": "\nTamil Nadu news today live updates : உச்சத்தை எட்டும் வெங்காய விலை – கவலையில் பெண்கள்\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nToday Rasi Palan, 15th November 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nஅதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். எதிலும் சென்டிமென்ட் பார்ப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைக்கு முன்னுரிமை அளிப்பீர்கள். உணவுப்பழக்கவழக்கத்தில் கவனம் தேவை.\nரிஷபம் (ஏப்ரல் 21 �� மே 21)\nஎதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். அனைத்தும் நன்மையிலேயே முடியும். நினைத்த காரியம் நிறைவேற விட்டுக்கொடுத்து செல்வீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nகடந்த கால நினைவுகளிலிருந்து விலகிச்செல்வீர்கள். எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள். நிதிவிவகாரங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வாகனப்போக்குவரத்தில் நிதானம் அவசியம்.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாள். மற்றவர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானப்போக்கு அவசியம். உணர்ச்சிவசப்படுவதால், நண்பர்களை இழக்கநேரிடும்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nநகைச்சுவையே சிறந்த நோய் தீர்க்கும் மருந்து என்பதை எப்போதும் மறவாதீர்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nவாழ்வில் இழந்ததை நினைத்து கவலை கொள்வீர்கள். மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். மன சஞ்சலம் தீர்க்க நண்பர்களுடன் பொழுதை போக்குவீர்கள்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nகருத்துவேறுபாடு ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானப்போக்கு அவசியம். நீண்ட தொலைவு பயணத்திற்கு திட்டமிடுவீர்கள். நிதிவிவகாரங்களில் அதிக கவனம் அவசியம்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nபேச்சுவார்த்தையால் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம் என்பதை உணர்வீர்கள். உணர்ச்சிவசப்படுவதால் ஒரே செயலை பலமுறை செய்யவேண்டும் என்பதை மறக்கவேண்டாம்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nமகிழ்ச்சியான நாள். எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள். தொட்டது துலங்கும். நிதிவிவகாரங்களில் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nநண்பர்கள் மற்றும் பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nபுத்துணர்வுடன் புது காரியங்களை துவங்குவீர்கள். துவக்கம் சரியாக இருப்பதால் முடிவுகளும் எதிர்பார்த்தபடி அமையும். பிரியமானவர்கள் தங்களை புரிந்துகொள்ளாததால், மனசஞ்சலம் அடைவீர்கள்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nகுடும்பம் மற்றும் பணியிடங்களில் புத்துணர்வுடன் இருப்பீர்கள். வழக்கமான நடவடிக்கைகளிலிருந்து விலகிச்செல்வீர்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். புதிய முதலீடுகள் மேற்கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்\nநான் காணாமல் போகவில்லை – பாடகி சுசித்ரா\nவிஜய் சேதுபதியின் ’சங்கத் தமிழன்’ இன்று வெளியாவதில் சிக்கல்…\nயதார்த்தத்தை கூறியதற்கு கேட்கக் கூடாத வார்த்தைகளைக் கேட்டேன்; திமுகவில் இணைந்த பி.டி.அரசகுமார் பேட்டி\nபுதுக்கோட்டையில் ஒரு திருமண நிகழ்வில், பாஜகவில் மாநில துணை தலைவராக இருந்த பி.டி.அரசகுமார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவரை புகழ்ந்து பேசி சர்ச்சையான சில நாட்களுக்குள்ளாகவே அவர் இன்று திமுகவில் இணைந்தார்.\nTamil Nadu News Today: உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் இன்று ஆலோசனை\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\nராகுல் காந்தி உரையை அசால்ட்டாக மொழிப் பெயர்த்த அரசு பள்ளி மாணவி – வைரலாகும் வீடியோ\nசின்ன சின்ன ரோல்களில் நடித்த பவித்ரா சீரியல் கதாநாயகியாகக் காரணம்…\nTamil Nadu news today live updates : உச்சத்தை எட்டும் வெங்காய விலை – கவலையில் பெண்கள்\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\nராகுல் காந்தி உரையை அசால்ட்டாக மொழிப் பெயர்த்த அரசு பள்ளி மாணவி – வைரலாகும் வீடியோ\n‘குழந்தை பெத்துதான் அம்மாவாகணும்னு இல்ல’ – ஜெயலலிதா கதை சொல்லும் ‘குயின்’ டிரைலர்\nஆபாச படங்களை டவுன்லோட் செய்தவர்களைப் பிடித்து தண்டனை வாங்கித் தருவோம்; கூடுதல் டிஜிபி உறுதி\nTamil Nadu news today live updates : உச்சத்தை எட்டும் வெங்காய விலை – கவலையில் பெண்கள்\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/59-oru-vaanavillin-pakkathilae-tamil-songs-lyrics", "date_download": "2019-12-06T02:58:43Z", "digest": "sha1:F5N5QYERZKQ5Q7ZWOVCYA3RSDCCEXGLN", "length": 7142, "nlines": 117, "source_domain": "www.tamilpaa.com", "title": "Oru Vaanavillin Pakkathilae songs lyrics from Kaadhal Solla Vandhen tamil movie", "raw_content": "\nஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பாகிறேன் நானே\nஎன் வாசல் மட்டும் நனைக்கும் மழையல் பார்கிறேனே\nஎன்னை சொட்ட சொட்ட நனைய வைத்தாள்\nநெஞ்சை கிட்ட தட்ட க��ைய வைத்தாள்\nஅவள் அழகின் நதியில் விழுகிறேனா இல்லையா என்னை மாற்றினாள்\nஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பாகிறேன் நானே\nஎன் வாசல் மட்டும் நனைக்கும் மழையல் பார்கிறேனே\nநேற்று வரையில் நான், காற்று வீசினால், நின்று ரசித்ததே இல்லை\nவிரல்கள் கொர்க்கையில் விருப்பம் கொடுத்திடும் நெருப்பில் எரிந்ததே இல்லை\nதொட்டு பேசினால், என்னவோ ஆகிறேன்\nஉன்னை விட்டு பிரிகையில், கொஞ்சமா சாகிறேன்\nமிதக்கிறேன், பறக்கிறேன், மேகத்தை பிடிக்கிறேன்\nஅருகிலே, சந்தியா, யோகத்தில் குதிக்கிறேன்\nஇது போதும், பெண்ணே, இது போதும்\nஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பாகிறேன் நானே\nஎன் வாசல் மட்டும் நனையும் மழையல் பார்கிறேனே\nஇது போதும், பெண்ணே, இது போதும்\nஇது போதும், பெண்ணே, இது போதும்\nஎங்க நடக்கிறேன், எதற்கு சிரிக்கிறேன், வயதை மறக்கிறேன் நானே\nகுடைகள் இருந்துமே, மழையில் நனைவது, காதல் வந்த பின் தானே\nதந்தை அருகினில் இதுவரை தூங்கினேன்\nதன்னம் தனிமையை இன்று நான் விரும்பினேன்\nஇது என்ன, இழமைகள் நடத்திடும் மோதல\nஇதயத்தில் கொதிக்கிற காச்சலே காதலா\nஇது போதும், பெண்ணே, இது போதும்\nஇது போதும், பெண்ணே, இது போதும்\nஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பாகிறேன் நானே\nஎன் வாசல் மட்டும் நனைக்கும் மழையல் பார்கிறேனே\nஎன்னை சொட்ட சொட்ட நனைய வைத்தாள்\nநெஞ்சை கிட்ட தட்ட கரைய வைத்தாள்\nஅவள் அழகின் நதியில் விழுகிறேனா இல்லையா என்னை மாற்றினாள்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAnpulla Santhiya (அன்புள்ள சந்தியா)\nEnna Enna Enna (என்ன என்ன என்ன ஆகிறேன்)\nOru Vaanavillin Pakkathilae (ஒரு வானவில்லின் பக்கத்திலே)\nOh Shala (அன்புள்ள சந்தியா)\nSaamy Varugudhu (சாமி வருகுது காதல் சாமி)\nTags: Kaadhal Solla Vandhen Songs Lyrics காதல் சொல்ல வந்தேன் பாடல் வரிகள் Oru Vaanavillin Pakkathilae Songs Lyrics ஒரு வானவில்லின் பக்கத்திலே பாடல் வரிகள்\nஎன்ன என்ன என்ன ஆகிறேன்\nசாமி வருகுது காதல் சாமி\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/category/chola/page/3/", "date_download": "2019-12-06T03:27:19Z", "digest": "sha1:TPYQN73Y5LGAYBH25WJHTWS3B2ENVZW2", "length": 6675, "nlines": 111, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "Chola – Page 3 – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்று��்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nமுனைவர். குடவாசல் பாலசுப்ரமணியம் அவர்கள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கல்வெட்டு, தமிழ் எழுத்துக்கள் ஆய்வுத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இப்பகுதியில் இவர் தஞ்சை ப்ரகதீஸ்வரர் ஆலயத்தின் அமைப்பை முழுமையாக விளக்குகின்றார். குடவாசல் பாலசுப்ரமணியம் {flv}kudavayil_Balasubramaniayam{/flv} பேட்டிகளை செய்தவர் முனைவர்.க.சுபாஷிணி பாகம் 1 : {play}http://www.tamilheritage.org/kidangku/tanjai/tanjai1.mp3{/play} தஞ்சை பெருங்கோயில் விளக்கம். கேரளாந்தரக் திருவாயில் விளக்கம். அக்னிRead More →\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.in/news_details.php?/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D,/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/karunjeeragam/benefits/in/tamil/&id=42025", "date_download": "2019-12-06T04:10:58Z", "digest": "sha1:VBEGZWQUVRNMFHR2B6QNPIHJPIOORU7X", "length": 19238, "nlines": 99, "source_domain": "tamilkurinji.in", "title": " மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் karunjeeragam benefits in tamil , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nமாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil\nநம் உயிருக்கும், அழகான உடலுக்கும், அமைதியான உள்ளத்திற்கும் கோடானு கோடி கொடைகளை வழங்கும் புனித பூமியின் பேராற்றல் மிக்க ஒரு படைப்புதான் கருஞ்சீரகம் - (அகம்+சீர்+கரு). நமது அகத்தை சீர் செய்யும் கருவாக விளங்கும் புனிதமான மூலிகை பொருள். இதன் பயனையும் உபயோகிக்கும் முறைகளையும் தெரிந்து கொள்வோம்.\nகுளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தூள் செய்து, 50 மி.லி., தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து, வடிகட்டி, இரண்டு துளி மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும்.\nகருஞ்சீரக எண்ணெய் சிறிதளவை தேவைக்கேற்ப, கேரட், பப்பாளி, அன்னாசி, ஆரஞ்சு, மாதுளை, நெல்லி, கடல்பாசி இவைகளின் சாறுகளுடன் கலந்து குடித்தால் கண்குறைகள் ஏற்படாது குறைகள் சரியாகும்.\nகருஞ்சீரகத்தை தூதுவளை சாற்றில், சூப்பில், ரசத்தில் சிறிதளவு கலந்து சாப்பிட்டால் காது, மூக்கு, சுவாசமண்டலம் குறைகள் முற்றிலும் சரியாகும். வல்லாரை, சங்குபுஷ்பம் சாற்றில் கருஞ்சீரக எண்ணெய் சிறிதளவு கலந்து சாப்பிட்டால் ஞாபக திறன் அதிகரிக்கும்.\nகணையப் புற்று நோயை கட்டுப்படுத்துவத���ல், இது பெரும் பங்கு வகிக்கிறது. கருஞ்சீரகத்தில் 'இன்டெர்பிதான்' என்ற இயற்கை வேதிப்பொருள் உள்ளது. அது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி, புற்றுநோய் கட்டிகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது.\nகருஞ்சீரகப்பொடி (அ) எண்ணெயுடன் இந்து உப்பு, திரிபலா, லவங்கம், சுத்தமான கரித்தூள், ஆலம்பட்டை பொடிகளை கலந்து நமது கையால் பல்லை காலை, மாலை தேய்த்து வந்தால் பல் பலமாவதுடன் குறைகள் முழுமையாக சரியாகும். பல் ஈறுகளில் தோன்றும் ரத்தக்கசிவு சரியாகும். சொத்தை பல் உருவாகாது.\nசில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அந்த நாட்களில் அடிவயிறு கனமாகி, சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். இதற்கு கருஞ்சீரகம் மருந்தாக பயன்படுகிறது.\nஅதை வறுத்து லேசாக வெடிக்க விட்டு தூள் செய்து வைத்துக்கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு, பத்து நாட்கள் முன்பிருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, தினமும், இருவேளை தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிட வேண்டும். இது மாதவிடாய் சிக்கலை போக்கும். வயிறு கனம் குறைந்து, சிறுநீர் நன்றாக பிரியும்.\nபிரசவத்துக்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். கருஞ்சீரகம் பல முக்கியமான சித்த மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.\nகருஞ்சீரக் எண்ணெயுடன் சிவனார் வேம்பு, கிரந்தி நாயகம் சுத்தமான மஞ்சள் கலந்து உடல்முழுவதும் பூசி குளித்தால் தோல் சுத்தமாக மினுமினுப்புடன் தோற்றமளிக்கும்.\nதோல் அரிப்பு, கொப்புளங்கள் முற்றிலும் குணமாகும். கருஞ்சீரக எண்ணெயுடன் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது பரங்கி விதை எண்ணெய் கலந்து தோல்மீது குறைவாக பூசினால் தோல் வறட்சி சரியாகும்.\nநமது 12 உறுப்புகளிலும் அவற்றின் துணை உறுப்புகளிலும் ஏற்படும் குறைகளையும், ஆண், பெண் பாலின குறைகளையும் நம்மை பெரிதும் பாதித்துள்ள நீரிழிவு, மூட்டுவாதம், முடக்குவாதம், எலும்பு, நரம்பு மண்டலங்களின் குறைகள், உடல் பருமன், புற்றுநோய் போன்றவற்றிற்கும், பெண்களின் கருப்பை, மாதவிடாய் கோளாறுகள், குழந்தைபேரின்மை போன்ற பிரச்சினைகளுக்கும் நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளுடன் கருஞ்சீரகத்தை பயன்படுத்தி மேலும் பல மூலிகைகளின் உதவியுடன் ஆனந்தமான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழும் கலையை தெரிந்துகொள்வோம்.\nகோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் தடுக்கும் தேங்காய் பால்\nவெயில் நெருப்பாய் கொட்ட ஆரம்பித்து விட்டது. ஆகவே இந்த நேரத்தில் சில குறிப்புகளை அவ்வப்போது ஞாபகம் வைத்து கடை பிடிக்க வேண்டியது அவசியம். இந்த காலத்தில் ஏற்படும் ...\nகர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள்.Reduce Stress During Pregnancy\nஎல்லா பெண்களுக்கும் மன அழுத்தம் வருவது இப்போ ரொம்ப இயல்பாயிடுச்சு. அதுவும் கர்ப்ப காலத்துல வர்ற மனஅழுத்தத்தோட பாதிப்பு நம்மை மட்டுமில்லாம குழந்தையையும் சேர்த்து பாதிக்குது. கர்ப்ப ...\nமாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil\nநம் உயிருக்கும், அழகான உடலுக்கும், அமைதியான உள்ளத்திற்கும் கோடானு கோடி கொடைகளை வழங்கும் புனித பூமியின் பேராற்றல் மிக்க ஒரு படைப்புதான் கருஞ்சீரகம் - (அகம்+சீர்+கரு). நமது ...\nநெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம்.\nநாள்பட்ட சளியை சரிசெய்ய நம்முடைய பாட்டி வைத்தியங்கள் மிகச் சிறந்த தீர்வைக் கொடுக்கும்.தூதுவளை, ஆடாதொடை, கண்டங்கத்திரி ஆகிய இலைகளை ஒரு கைப்பிடியளவு எடுத்துக் கொண்டு அதனுடன் சுக்கு, ...\nகல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை மருத்துவ குறிப்புகள்.\nமணத்தக்காளி கீரையை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்துவதன் மூலம் உணவாகவும், மருந்தாகவும் பயன் தருகிறது.. தோல் நோய்களின் தொல்லைகளில் இருந்து விடுபட உதவுகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. இதன் ...\nநெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 4 மருத்துவ குறிப்புகள்.\n1 டம்ளர் தண்ணீரில் 2 ஏலக்காயை கசக்கி போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்ட பின்னர் இந்த நீரை குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் உடனடியாக நெஞ்செரிச்சலை ...\nஉடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்\nஒருவரது உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகமாகிறதோ, அப்போது அவர்களது உடல் எடை அளவுக்கு அதிகமாகும் அல்லது உடல் பருமனடையும்.எவ்வித பக்கவிளைவுகளுமின்றி, மிகவும் எளிமையாக உடல் எடையைக் குறைக்க ...\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nநெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் ...\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nஅதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.கூடுதல் கொலஸ்ட்ரால் ...\nஇதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்\nஉடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/indian-car-driver-refuses-to-get-money-from-pakistani-cricketers/", "date_download": "2019-12-06T02:44:14Z", "digest": "sha1:EOK5HI5I5EZVPWAM3UHPPNTWKRAFKJ54", "length": 12283, "nlines": 137, "source_domain": "www.dinacheithi.com", "title": "பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடம் பணம் வாங்க மறுத்த இந்திய கார் டிரைவர் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nமுதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் உறுதிமொழி\nப.சிதம்பரத்திடம் மு.க.ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார்\nதமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் தி.மு.க.வில் இணைந்தார்\n“பொருளாதார வீழ்ச்சி, மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு”\nபாடலுக்கு ஏற்ப நடனமாடி அசத்திய பெண் மந்திரி\nசிரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 8 குழந்தைகள் பலி\nசரத் பவாரின் அனுபவத்தை அறிய 5 ஆண்டுகள் தேவையா\nநியூசிலாந்து அணிக்கு ‘கிரிக்கெட்டின் மன உறுதி’ விருது\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக மோன்டி தேசாய் நியமனம்\n“ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு கட்சி தொடங்குவார்”\nCategories Select Category Action, Crime, Thriller (1) கட்டுரை (62) சினிமா (56) சென்னை (52) செய்திகள் (433) அரசியல் செய்திகள் (57) உலகச்செய்திகள் (64) மாநிலச்செய்திகள் (86) மாவட்டச்செய்திகள் (48) தலையங்கம் (12) திருச்சி (1) நினைவலைகள் (11) நினைவலைகள் (4) வணிகம் (74) வானிலை செய்திகள் (8) விளையாட்டு (53)\nHome செய்திகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடம் பணம் வாங்க மறுத்த இந்திய கார் ட��ரைவர்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடம் பணம் வாங்க மறுத்த இந்திய கார் டிரைவர்\nஆஸ்திரேலியாவில் கார் வாடகை கட்டணத்தை வாங்க மறுத்த இந்திய டிரைவரை, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இரவு உணவு விருந்திற்கு அழைத்து சென்றுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.ஆஸ்திரேலியால் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 29ம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்நிலையில், ஏபிசி வானொலி தொகுப்பாளர் அலிசன் மிட்செல் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சனிடம் ஒரு சுவாரஷ்யமான சம்பவம் குறித்து பேசியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் வீரர்களான ஷாஹீன் ஷா அப்ரிடி, யாசிர் ஷா மற்றும் நசீம் ஷா ஆகியோர் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய ஓட்டல் ஒன்றிற்கு உணவருந்த ஆட்டோவில் சென்றுள்ளனர்.\nஓட்டல் வந்தடைந்ததும் கார் டிரைவராக இருந்த இந்தியருக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பணம் கொடுத்தனர். அவர் பணம் வாங்க மறுத்துள்ளார். உடனே அந்த வீரர்கள் தங்களுடன் உணவருந்துமாறு அந்த டிரைவரை விருந்துக்கு அழைத்து சென்று உள்ளனர்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஐந்து வீரர்களுடன் இந்திய டிரைவர் உணவகத்தின் மேஜையில் அமர்ந்திருந்த புகைப்படம் அவரது தொலைபேசியில் இருப்பதை காட்டினார்.அலிசன் ஜான்சனிடம் கதை சொல்லும் வீடியோ உடனடியாக சமூக ஊடகங்களில் வைரலாகியது.\nPrevious Postஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவிப்பு Next Postஇந்தியாவில் கூகுள் நெஸ்ட் மினி அறிமுகம்\nமுதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் உறுதிமொழி\nமூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு\nதமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் தி.மு.க.வில் இணைந்தார்\nபொறியாளர் சண்முக சுப்பிரமணியதை நேரில் அழைத்து முதல்வர் வாழ்த்து\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு பிறமொழி திணிப்பில் விருப்பம் இல்லை\nசென்னையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு\nதமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கக்கோரி தி.மு.க. வழக்கு 9 மாவட்டங்களை தவிர்த்து தேர்தல் நடத்தலாம் உச்சந��திமன்றம் உத்தரவு\nமுதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் உறுதிமொழி\nமூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு\nஇரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு – விமர்சனம்\nமீண்டும் அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி\nகமல் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த்\nஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்\nப.சிதம்பரத்திடம் மு.க.ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார்\nமகா தீப விழாவையொட்டி 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்\nநிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கியது, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற்ம்\nதமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் தி.மு.க.வில் இணைந்தார்\n“பொருளாதார வீழ்ச்சி, மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு”\nவைகை கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nவெங்காயம் விலை உச்சத்தை தொட்டது\nபாடலுக்கு ஏற்ப நடனமாடி அசத்திய பெண் மந்திரி\nசின்னஞ் சிறார்களைச் சிறப்பாகக் காப்போம் ..\nஆபாச இணைய தளங்களைத் தடைசெய்க…\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1297567.html", "date_download": "2019-12-06T03:14:31Z", "digest": "sha1:25W3B7OIPWNB5AFPA7DEAZPGVOPDXFKB", "length": 10743, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "ஈராக்கில் துப்பாக்கி சூடு: வெளிநாட்டு துணை தூதர் உள்பட 3 பேர் பலி.!! – Athirady News ;", "raw_content": "\nஈராக்கில் துப்பாக்கி சூடு: வெளிநாட்டு துணை தூதர் உள்பட 3 பேர் பலி.\nஈராக்கில் துப்பாக்கி சூடு: வெளிநாட்டு துணை தூதர் உள்பட 3 பேர் பலி.\nஈராக் நாட்டின் எர்பில் நகரில் நட்சத்திர ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்கு இன்று ஈராக் நாட்டுக்கான துருக்கி துணை தூதர் மற்றும் சக ஊழியர்கள் சென்றிருந்தனர்.\nஇந்நிலையில், அந்த ஓட்டலுக்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு துணை தூதர் மற்றும் அவருடன் வந்த சக ஊழியர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார். திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதால் தூதரக அதிகாரிகள் அங்குமிங்கும் அலறியடித்து ஓடினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் துணை தூதர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செ���்து, தப்பிச்சென்ற மர்ம நபரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇலங்கையில் இந்து சமய உயா்பீடம் ஒன்று உருவாக்கப்படும்\n2-வது வீடு வாங்குவதற்காக வருங்கால வைப்பு நிதியை எடுக்க முடியாது – மத்திய அரசு திட்டவட்டம்..\nகேரள கஞ்சா வைத்திருந்த இரு சந்தேக நபர்கள் கைது\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\n”நான் அதிகம் வெங்காயம் சாப்பிடுவது இல்லை’’ என்ற நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு…\nகஸ்டமர் கேர் நம்பருக்கு 24,000 முறை கால் செய்தவர் கைது..\n6 மாதங்களில் எவரெஸ்ட் சிகரத்துக்கு இணையான உயரத்தை அடைந்த 5 வயது சிறுவன்..\nசீன மணமகன்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் விற்பனை – அதிர்ச்சி தகவல்..\nஜெர்மனி அருங்காட்சியகத்தில் திருவள்ளுவர் ஐம்பொன் சிலைகள்..\nவிபத்தில் காயம் அடைந்த அவதியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை..\nஆப்பிரிக்க நாட்டில் பரிதாபம் – படகு கவிழ்ந்து 58 அகதிகள் பலி..\nகேரள கஞ்சா வைத்திருந்த இரு சந்தேக நபர்கள் கைது\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\n”நான் அதிகம் வெங்காயம் சாப்பிடுவது இல்லை’’ என்ற நிர்மலா…\nகஸ்டமர் கேர் நம்பருக்கு 24,000 முறை கால் செய்தவர் கைது..\n6 மாதங்களில் எவரெஸ்ட் சிகரத்துக்கு இணையான உயரத்தை அடைந்த 5 வயது…\nசீன மணமகன்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் விற்பனை –…\nஜெர்மனி அருங்காட்சியகத்தில் திருவள்ளுவர் ஐம்பொன் சிலைகள்..\nவிபத்தில் காயம் அடைந்த அவதியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை..\nஆப்பிரிக்க நாட்டில் பரிதாபம் – படகு கவிழ்ந்து 58 அகதிகள்…\nஈரோட்டில் 7-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் – டிரைவர்…\nராஜஸ்தான் – ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்…\nநான் ஒரு சைவ உணவுப்பிரியர்.. எனக்கு எப்படி வெங்காயவிலை பற்றி…\nஇந்தியாவில் கோட்டா பேசிய வெற்றிவாதம் \nசிரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 8 குழந்தைகள் பலி..\nகேரள கஞ்சா வைத்திருந்த இரு சந்தேக நபர்கள் கைது\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\n”நான் அதிகம் வெங்காயம் சாப்பிடுவது இல்லை’’ என்ற நிர்மலா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iyerpaiyan.com/2008/05/blog-post.html", "date_download": "2019-12-06T04:14:54Z", "digest": "sha1:WAK7YNBE4TIIXUNQ7BOPJE5Y4MNCT7CH", "length": 9724, "nlines": 252, "source_domain": "www.iyerpaiyan.com", "title": "This Iyer is a little funny ...: குட்டி கவிதைகள் ...", "raw_content": "\nபரித்ராண��ய சாதூனாம் விநாஷாய சதுஷ்க்ருதாம் தர்ம ஸந்ஸ்த்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே ...\nஐம்பதுக்கும் மேற்பட்ட அம்பாசிடர் கார்கள்,\nவகை வகையான சோடா பாட்டில்கள்,\nவெடித்து அடங்கியது போட்டோ பிலஷ்கள்,\nவாய் ஓயாமல் அழும் குழந்தைக்கு,\nதாலாட்டு பாடினாள் ஏழை தாய்,\nஅதற்கு பசி காதை அடைத்துவிட்டது.\nபுத்தம்புது பைக் வாங்க, பணம் கேட்டான் மகன்,\nவெறும் கோவணம் மட்டும் கட்டும் தந்தையிடம்.\nஉடம்பு முடியவில்லை என்றபோதும், அலுவலகத்திற்கு மெல்ல நடந்தார் தந்தை,கண்களில் நீர் கட்டியது, வேலை இல்லாத மூத்த மகனுக்கு.\nதெரிந்தவர்களிடம் எல்லாம் காலில் விழுந்தால்,\nஅது இரு மனங்களின் சேர்தல் நிகழ்வு,\nதெரியாதவர்களிடம் எல்லாம் காலில் விழுந்தால்,\nஅது ஓர் அரசியல்வாதியின் தேர்தல் நிகழ்வு.\nபல எதிர்ப்புகளுக்கு மத்தியில், மாலதி என்று பெயரிட்டான் தன் பெண் குழந்தைக்கு,\nஇப்படித்தான் பலரும் ஞாயபகம் வைத்திருக்கிறார்கள், தங்களின் பழைய காதலியை.\nஅந்த தாயின் முகத்தில் அத்தனை பூரிப்பு,\nபல நாட்களுக்கு பிறகு மகனை பார்க்கபோகும் சந்தோஷம்,\nதன் மகன் செய்த ஆற்றலின் பெருமிதம் அவள் முகத்தில்,\nஓர் பெட்டிக்குள், ராணுவ மரியாதையுடன்.\nதினமும் இதே இட்டிலியும் வடையும் தான் செய்ய தெரியுமா உனக்கு,\nஎன்று அம்மாவை திட்டியது ஞாயபகம் வந்தது, சுரேஷுக்கு,\nஅமெரிக்காவில் காய்ந்த ரொட்டியை கடிக்க முடியாமல் கடிக்கையில்.\nநேர்முக தேர்விற்கு ஏன் ஒருமணிநேரம் தாமதம் என்றார் நேர்முகவாளர்,\nஇந்த தேர்விற்கு டெபாசிட் கட்ட தான் என் கை கடிகாரத்தை அடகு வைத்தேன் என்று எப்படி சொல்வது \nஅவன் அழுகையை அடக்க முயற்சித்து கொண்டிருந்தான்,\nகண்களின் இமை, அணை அல்லவே, ஆகையால் வெடித்து பொங்கியது அழுகை,\nமனைவியின் கரம்பற்றி அவள் மடியில் அழுது தீர்த்தான்,\nஆம், இந்தியா, பாக்கிஸ்தானிடம் தொற்றுவிட்டதாம் கிரிக்கெட்டில்.\nஎன் காதல் சரி தான்\nகாதலை மறக்கும் பெண்ணிடம் அல்ல\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/5", "date_download": "2019-12-06T03:13:33Z", "digest": "sha1:NPYBBC7VECX6YS4LO6W4PHTWXP5PLK4J", "length": 6296, "nlines": 174, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Celebrity interview videos | Cinema videos - Maalaimalar |5", "raw_content": "\nவிஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா\nபதிவு: செப்டம்பர் 28, 2019 15:25 IST\nவதந்திக்��ு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா\nபதிவு: செப்டம்பர் 28, 2019 15:24 IST\nசூரரைப் போற்று படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர\nபதிவு: செப்டம்பர் 27, 2019 19:00 IST\nபொன்னியின் செல்வனில் இருந்து அனுஷ்கா விலகல்\nபதிவு: செப்டம்பர் 27, 2019 18:58 IST\nவிஜய் படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கிய விஜய் சேதுபதி\nபதிவு: செப்டம்பர் 27, 2019 16:44 IST\nவெளிநாட்டில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்\nபதிவு: செப்டம்பர் 27, 2019 16:15 IST\nஅஜித் ரசிகர்களின் செயலால் ஷாக் ஆன ராஷ்மிகா\nபதிவு: செப்டம்பர் 26, 2019 17:33 IST\nதெலுங்கு படத்தில் நடிக்கும் சூர்யா\nபதிவு: செப்டம்பர் 26, 2019 17:08 IST\nசாய் பல்லவியுடன் திருமணம்...... பூஜா ஹெக்டேவுடன் டேட்டிங்\nபதிவு: செப்டம்பர் 26, 2019 15:49 IST\nடுவிட்டரில் டிரெண்டாகும் நேர்கொண்ட பார்வை\nபதிவு: செப்டம்பர் 26, 2019 14:25 IST\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்....\nபதிவு: செப்டம்பர் 21, 2019 14:57 IST\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\nபதிவு: செப்டம்பர் 21, 2019 14:36 IST\nபிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nபதிவு: செப்டம்பர் 20, 2019 18:45 IST\nவிமர்சனங்களை பொருட்படுத்தாமல் நடிக்கும் சாய் பல்லவி\nபதிவு: செப்டம்பர் 20, 2019 15:44 IST\nநீ அருகில் இருக்கும் எல்லா நாட்களும் இனிமையானவை - விக்னேஷ்\nபதிவு: செப்டம்பர் 20, 2019 15:43 IST\nவிமர்சகர்கள் மீது ஷ்ரத்தா கபூர் தாக்கு\nபதிவு: செப்டம்பர் 19, 2019 18:56 IST\nபாலாவுடன் மீண்டும் இணைந்த ஆர்.கே.சுரேஷ்\nபதிவு: செப்டம்பர் 19, 2019 18:22 IST\nரமணா பட பாணியில் இந்தியன் 2 கிளைமாக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 19, 2019 14:53 IST\nபதிவு: செப்டம்பர் 18, 2019 16:24 IST\nபதிவு: செப்டம்பர் 18, 2019 16:15 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/11/06230843/Engaged-in-serial-fasting-Ordered-to-save-Murugans.vpf", "date_download": "2019-12-06T03:35:23Z", "digest": "sha1:INC33IMKHSSLVCNGBZSVHJWXAHWGD6OO", "length": 12812, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Engaged in serial fasting Ordered to save Murugan's life Relatives filed in the Madras High Court || தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள முருகனின் உயிரை காப்பாற்ற உத்தரவிட வேண்டும் - சென்னை ஐகோர்ட்டில் உறவினர் மனுதாக்கல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள முருகனின் உயிரை காப்பாற்ற உத்தரவிட வேண்டும் - சென்னை ஐகோர்ட்டில் உறவினர் மனுதாக்கல் + \"||\" + Engaged in serial fasting Ordered to save Murugan's life Relatives filed in the Madras High Court\nதொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள முருகனின் உயிரை காப்பாற்ற உத்தரவிட வேண்டும் - சென்னை ஐகோர்ட்டில் உறவினர் மனுதாக்கல்\nவேலூர் ஜெயிலில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள முருகனின் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை உள்ளது என்றும் அவருடைய உயிரை காப்பாற்ற சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று முருகனின் உறவினர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்ற முருகன் வேலூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடைய அறையில் செல்போன், சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து முருகன் தனி அறைக்கு மாற்றப்பட்டு, அவருக்கு ஜெயிலில் வழங்கப்பட்டு வந்த சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.\nதனி அறைக்கு மாற்றப்பட்டது, சலுகைகள் ரத்து செய்யப்பட்டது ஆகியவற்றை கண்டித்தும், ஜெயிலில் அதிகாரிகள் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறியும் முருகன் கடந்த 20 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். முருகனுக்கு ஆதரவாக அவருடைய மனைவி நளினியும் கடந்த 26-ந் தேதி முதல் பெண்கள் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.\nஆனால் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குபிறகு அவர் நேற்றுமுன்தினம் உண்ணாவிரதத்தை கைவிட்டார். முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.\nஇதனால் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர். மேலும் கடந்த 3 நாட்களாக அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது.\nஇந்த நிலையில் முருகனின் உறவினர் தேன்மொழி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் நேற்று ஒரு மனுதாக்கல் செய்துள்ளார்.\nஅதில், “தொடர் உண்ணாவிரதம் காரணமாக முருகனின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவருக்கு ஜெயிலில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் அவருடைய உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனவே முருகனின் உயிரை காப்பாற்ற ஜெயில் அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறி உள்ளார். மேலும் இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கவேண்டும்” என்றும் கூறி உள்ளார்.\nஅதன்பேரில் தேன்மொழி தாக்கல் செய்துள்ள மனு இன்���ு (வியாழக்கிழமை) விசாரணைக்கு வர இருப்பதாக முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஸ்டூடியோ பெண் ஊழியர் தீக்குளித்து சாவு - உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம்\n2. வங்கியில் கடன் வாங்கி தருவதாக நூதன முறையில் ரூ.8 லட்சம் மோசடி - பெண் கைது\n3. கோவில்பட்டியில் பள்ளிக்கூடத்துக்கு செல்ல மறுத்த மாணவியை எரித்துக்கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு\n4. நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’: மதுரையில் பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபர்\n5. இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puliamarathinnai.com/2018/07/", "date_download": "2019-12-06T02:50:22Z", "digest": "sha1:KYOMWVEM5HGROHV7AB7P2MPFCDH33O7V", "length": 31588, "nlines": 142, "source_domain": "www.puliamarathinnai.com", "title": "புளியமர திண்ணை: July 2018", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nஎண்தடச் சாலை குறித்து விமர்சனம், எதிர் கருத்து தெரிவித்தால் கைது செய்யும் திரு எடப்பாடியாரின் மனதை புண்படுத்தி நாம் சிறை செல்ல விரும்பவில்லை. ஆகவே எண்தடச் சாலை பொது மக்கள் சொர்க்கத்தில் சேர்க்கும் சாலை, இந்த சாலையில் பயணம் செய்பவர்கள் வீட்டில் செல்வம் கொளிக்கும், தீராத வியாதிகள் தீரும், மணமாகதவர்கள் விரைவில் மணமாவார்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் விரைவில் குழந்��ை வரம் பெறுவார்கள், தீராத சொத்துப் பிரச்சினைகள் தீரும். பழனியில் இருக்கும் சாமியின் மறு உருவமே நம் பழநிச்சாமி, அவர் தமிழக மக்களின் நலனைத் தவிர வேறெந்த எண்ணமும் ஒரு கனமும் கொண்டிருந்ததில்லை. மத்தியில் ஆளும் திரு. மோடி அவர்களின் அருளாலும், திரு பழநிச் சாமியின் அருளாலும் தமிழகம் முன்பை விட சுபிட்சமாக இருக்கிறது.\nஎண்தடச் சாலைக்கெதிராக சூழல் பாதுகாப்பு அமைப்புகளின் குரல்கள், மலைகளை வெட்டி கனிமங்களை கொள்ளையடிக்கும் திட்டம் என்ற கருத்துக்களைத் தாண்டி அந்தப் பகுதியில் வாழும் மக்களின் எண்ணங்களுக்கு எதிராக நிலங்களைக் கையகப்படுத்திவருவது செய்தியாகிறது.\nஎண்தடச் சாலை என்று சொன்னாலே கைது செய்து சிறையில் அடைக்கும் காவல் துறை இந்தக் கைதுகள் மூலம் ஒரு உலக சாதனையைச் செய்யவிருக்கிறது.\n18/07/2018 - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான் மற்றும் கட்சியினர், விவசாய சங்கத்தினர் 22 பேர் மக்களைச் சந்தித்து கருத்துக் கேட்டதற்காகக் கைது\n17/07/2018 - CPI - ML உறுப்பினர்கள் எட்டுவழிச் சாலை வேண்டாம் என புத்தகம் வெளியிட்டதனால் கைது.\n12/07/2018 - சேலத்தில், பசுமை வழிச் சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர் பெருமன்றத்தினர் 11 பேரை காவலாளர்கள் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.\n07/07/2018 - எட்டு வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகளை போராட தூண்டியதாக சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி உட்பட 14 பேர் அரூரில் கைது செய்யப்பட்டார்கள்.\n04/07/2018 - எட்டு வழிச்சாலைக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கருத்துத் தெரிவித்த ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கைது.\n03/07/2018 - 8 வழி சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் பூமாங்காடு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி (வயது 27), விஜயலட்சுமி (32), கவுசல்யா (20), சந்திரா (30), தாரகேஸ்வரி (38), லட்சுமி (30), செல்வி (32), கோகிலா (32) ஆகிய 8 பெண்கள் மற்றும் விவசாயிகள் சின்னப்பன் (50), ராமசாமி (45), காமராஜ் (39), வரதராஜ் (35), குணசேகரன் (55), கிருஷ்ணராஜ் (20), ரமேஷ் (34), ஆறுமுகம் (72) ஆகிய 16 பேரை போலீசார் கைது செய்து, மல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்கள் மீது அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n27/06/2018 - 8 வழிச் சாலைக்கு எதிராகப் போராடிய விவச��யிகளுடன் கலந்து கொண்டு போராடியதால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு கைது.\n26/06/2018 - சேலம் டு சென்னை, எட்டு வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட 5 மாவட்ட விவசாயிகள், தம் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி இன்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதைப் படம்பிடித்த கேரள செய்தியாளர்களை போலீஸார் கைதுசெய்தனர்.\n19/06/2018 - இயற்கை பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த வளர்மதி எட்டு வழிச் சாலைக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்கு கைது.\n18/06/2018 - இயற்கை ஆர்வலர் பியூஸ் மானஸ் எட்டு வழிச் சாலைக்கு எதிராகக் கருத்து தெரிவித்தமைக்கு கைது.\nஇரவு 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்காக நில அளவை செய்யப்பட்டது. தங்கள் நிலங்களில் படுத்துக்கொண்டு நில அளவை செய்ய அனுமதிக்காமல் எதிர்ப்புத் தெரிவித்த விவசாயிகள் 11 பேர் கைது செய்து வீராணம் காவல் நிலையத்தில் அடைத்து வைத்திருந்து மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.\n17/06/2018 - நடிகர் மன்சூர் அலிகான் எட்டுவழிச் சாலைக்கெதிராகக் கருத்துத் தெரிவித்தமைக்காக் கைது.\n09/06/2018 - எட்டு வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அளவைக் கல் நடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்கள் கூட்டத்தை முன் நின்று நடத்தியதாக கூறி குப்பனூரை சேர்ந்த முத்துக்குமார், நாராயணன், ராஜாகவுண்டர், கந்தசாமி, ரவிச்சந்திரன், பழனியப்பன் ஆகிய 6 பேரை அதிகாலை வீடு புகுந்து அம்மாபேட்டை போலீசார் இழுத்து சென்றனர்.\nபூலாவாரி சித்தேரியை சேர்ந்த ரவி என்பவரை கொண்டாலம் பட்டி போலீசார் வீடு புகுந்து இழுத்து சென்றனர்.\nஇப்படி திட்டம் அறிவித்த நாளிலிருந்து எதிர்ப்புத் தெரிவித்தவர்களை எல்லாம் கைது செய்து சிறையில் அடைத்து விட்டு அவர்களுக்கு புது வாழ்வளித்து அவர்களின் நிலங்களை கையகப்படுத்தி அதில் எட்டு வழிச் சாலை போட்டு, சாலை போடுவதற்கு ஒப்பந்தக் காரர்களிடம் கமிசன் பெற்று, பின் அந்தச் சாலையை தனியாருக்குக் கொடுத்து அவர்கள் சுங்கம் வசூலித்து வளம்பெறவும், அந்தச் சுங்க டெண்டர் மற்றும் மாதவருமானத்தில் பங்கு பெற்று தாங்கள் வளம்பெறவும், சாலை போடும் போது தகர்க்கப்படும் மலைகளின் கனிமங்களை விற்று வளம்பெறவும் வழிவகை செய்யும் ���ுவாமியை மக்கள் மனதார பாராட்டி இரு கரம் கூப்பி வணங்க வேண்டும். வணங்குவதோடு மட்டுமல்லாமல், வருடா வருடம் பழநிச் சாமிக்கு மாலையணிந்து பாதயாத்திரை செல்லவேண்டும்.\n\"அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்\" என்ற பழமொழிக்கு அரசனும், தெய்வுமுமாகி உயிர்கொடுத்த பழநிச்சாமி \"பல்\"லாண்டு வாழ்க...வாழ்க..\nசோமேசுவரர் மலையும் சின்ன பிராட்லி அருவியும்\nஅதிகமாக ஒன்றிரண்டு நாட்கள் விடுமுறை என்றாலே கொண்டாடும் மனசு.. இரண்டு மாதம் மனைவி அளித்துச் சென்ற விடுமுறையைக் கொண்டாடாமல் விட்டுவிடுமா என்ன.. இந்த வாரம்... அடுத்த வாரம் என்று தள்ளிப் போன பயணம் நேற்று உறுதியாகவிட்டது.. நண்பர்களுடன் மூவருமாக காலை 9 மணிக்கெல்லாம் பயணம் தொடங்கியது. வழக்கமாக ஜூலையில் கொளுத்தும் வெய்யில் நேற்று குழுமை காட்டியது. மூன்று மணி நேர பயணத்தில் மேகமலைகளில் உள்ள சோமேசுவரர் ஆலையத்தை மதியம் 1 மணிக்குச் சென்றடைந்தோம்.\nமலை மீது இருக்கும் இந்தக் கோவிலுக்குச் செல்வது இதுதான் முதல் முறை. ஆங்காங்கே வழிகாட்டிகள் வைத்திருந்தாலும் கவனத்துடனேயே கோவிலை அடைந்தோம். கோவிலை அடைந்த நேரம் சிவலிங்கத்திற்கு உச்சிக்கால பூசை செய்து கொண்டிருந்தார் பூசாரி. பெருங்கூட்டமில்லையென்றாலும் வார இறுதியில் குறிப்பாக சனிக்கிழமை வரும் வழமையான ஆசுவில் பக்தர்கள் கூட்டம் ஓரளவிற்கு இருந்தது. பூசாரி தேவ பாசையில் பாடல் பாடி நம்மையும் திரும்பப் பாடச் செய்தார். பூசை நடந்து கொண்டிருக்கும் போதே பக்தர் ஒருவர் மயக்கமடந்தார். சனிக்கிழமை பட்டினி இருந்து வழிபாடு செய்ய வந்திருப்பார் போலும். தேங்காய்த் தண்ணீர் கொடுத்து மயக்கம் தெளியவைத்தனர் பூசாரி குடும்பத்தினர். பூசாரி வழிபாட்டின் இடையே மயக்கமானவருக்கு உதவி செய்ய தன் மகனை பணித்துக் கொண்டே பூசையைத் தொடர்ந்தார். பூசை முடியும் தருவாயில் கோவிலை ஒட்டியுள்ள உணவகத்தில் மதிய உணவு கிடைக்கும் என்ற அறிவிப்பைச் செய்தார். அதைக்கேட்டதும் \"சிவனை நேரில் பார்க்கும் பரவசம்\" உண்டாகியது. ஒரு வழியாக சிவ தரிசனம் முடித்து வெளியே வந்து உணவகத்தைக் கண்டு பிடித்து முதலாளாக இல்லாவிடிலும் முதல் பத்து நபர்களுள் சிலராக நாங்கள் இருந்தோம். பன்னிரண்டு டாலருக்கு புளிச்சோறு, சாம்பார், சோறு, டார்ட்டிலா, உருளைக்கிழங்கு மசாலா, பொங��கல், தயிர் மற்றும் தேனீர் எனக்கொடுத்து சிவனைக் கண்ட நிறைவைக் கொடுத்தனர்.\nவெளியே வந்து புகைப்படக் கருவிகளைக் கொண்டு கண்ணில் பட்ட இயற்கை அழகை கருவி வசப்படுத்திக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். அடுத்து சேர வேண்டிய இடத்தைப் பற்றிய குறிப்புகளை இணையத்திலிருந்து நண்பர் அரவிந்த் படித்துக் கொண்டே வந்தார். காட்டு வழிப்பாதையில் சென்று சின்ன பிராட்லி அருவியை அடைவதைப் பற்றிய குறிப்பைக் கேட்கும் போதே சாகச உணர்வு ஏற்பட்டது.\nவழிகாட்டும் கருவி துணைகொண்டு அருவி இருக்கும் இடத்திற்கு வந்தால் அங்கு சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுவதாக அறிவுப்புப் பலகையும் சாலைத் தடுப்புகளும் வைத்திருந்தார்கள். ஓ.. அருவிக்குச் செல்லமுடியாது போல என்று திரும்ப எண்ணுகையில் நான்கு யுவதிகள் மறிக்கப்படிருந்த சாலையிலிருந்து வெளியே வாகனங்கள் நிறுத்தியிருக்கும் இடத்திற்கு வந்தனர். நண்பர் அரவிந்த் அவர்களிடம் அருவியைப் பற்றிக்கேட்டார். அவர்கள் அருவியை அடைய அந்தச் சாலை வழி சிறிது தூரம் சென்றதாகவும் அங்கு சாலைப்பணிகள் நடந்ததால் தங்களால் அதற்கு மேலே செல்ல முடியவில்லை என்று திரும்பிவிட்டதாகவும் சொன்னார்கள். சரி.. அருவியைப் பார்க்க முடியாது போல என்று சொல்லிக்கொண்டு வண்டியை நகர்த்த முனைந்த போது நண்பர் மணி, நாமும் போய் ஏதாவது வழியைக் கண்டுபிடித்து அருவியைக் காணலாம் என்று ஆர்வத்தைத் தூண்டினார்.\nஅவரின் சொல்லில் உற்சாகமடைந்த அனைவரும் மறிக்கப்பட்டிருந்த சாலையில் நடக்கத் தொடங்கினோம். அழகிய வளைவுகள் கொண்ட அந்தச் சாலையில் சற்றேரக்குறைய ஒரு கிலோ மீட்டர் தொலைவு நடந்த பின் சாலைப்பணிகள் நடக்கும் இடத்தை அடைந்தோம். செல்லும் வழியெங்கும் சாலையின் இருபுறம் காட்டுக் கொடிகள் மரங்களின் மீது படர்ந்து ஒரு போர்வையைப் போலக் காட்சியளித்தது. சில இடங்களில் அது குகைகள் போலவும் சிலைகள் போலவும் காட்சியளித்தது. மேலும் செல்லும் வழி இறக்கமாக இருந்ததால் சலிப்படையவில்லை. அங்கே நின்றிருந்த வாகனமொன்றில் இருந்த பொறியாளர் ஒருவரிடம் அருவி பற்றி விசாரித்தததில், அருவிக்கு இன்னொரு வழி இருப்பதாகவும் அது நாங்கள் வண்டி நிறுத்தியிருந்த இடத்தின் அருகில் காட்டுக்குள் ஒரு ஒத்தையடிப்பாதையின் வழியாகச் செல்லலாம் என்றார்.\nமீண்டும் வண��டி நின்றிருந்த இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினோம். இந்த முறை சாலை ஏற்றமானதாக இருந்தது. களைப்பைக் கலைக்க பகடிகள் பேசி ஒருவழியாக வண்டி நின்றிருந்த இடத்திற்கு வந்த போது சிவன் கோவில் உண்டி வியர்வையாக வழிந்து சட்டையை நனைத்திருந்தது. பிறகு சாலையின் ஓரத்தில் பிரியும் ஒத்தையடிப்பாதையைத் தேடினோம்.\nகடைசியில் அது வண்டி நிறுத்தியிருந்த மரத்தடியில் தொடங்கியது. வழியைக் காட்ட அங்கு இரண்டு சாலைப் பணிகளில் பயண்படுத்தும் கூம்புகளைக் கூட வைத்திருந்தனர். வழக்கமான வழிகாட்டிகள் இல்லாததால் எதிரே இருந்த வழியை விட்டுவிட்டு அதைத்தேடி இரண்டு கிலோ மீட்டர் நடந்து வந்து கண்டுபிடித்தது எதையோ நமக்குச் சொன்னது.\nஅருவிக்கான பாதை தெரிந்தவுடன் அருவியில் குளிக்கத் தேவையான ஆடைகளை மாற்றிக்கொண்டு காட்டு வழியில் பயணத்தைத் தொடர்ந்தோம். இது சாலைப் பணிகள் தொடங்கிய பின் உருவாக்கப்பட்ட பாதை என்பதால் மனிதர்கள் கால் நடையில் உருவான சிறு பாதையாக இருந்தது. வழியில் கிடந்த மரக் கிளைகளை கைத்தடியாக மாற்றிக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம். ஆங்காங்கே விழுந்திருந்த மரங்களைத் தாண்டித்தான் நடக்க வேண்டியிருந்தது. ஒரு சில இரங்களில் மண்சரிவுகூட ஏற்பட்டிருந்தது. பாதை சீராக இல்லை. ஒரு இடத்தில் 15 அடிகள் செங்குத்தாக சரிவில் இறங்க வேண்டியிருந்தது. இன்னொரு இடத்தில் வழி முடிந்து ஓடையொன்றை அடைந்தோம். அந்த ஓடையின் பாதையில் சிறிது தூரம் நடந்த பின் மீண்டும் கால்தடம் உருவாக்கிய பாதை தென்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வழியாக அருவியைச் சென்றடந்தோம். வழியெங்கும் அருவியின் சலசலப்புக் கேட்டுக் கொண்டே இருந்தது.\nஅருவிக்கு அருகில் பல காட்டுப் பாதைகள் பிரியும் சந்திப்பு ஒன்று வந்ததது. வந்த வழியை அடையாளப் படுத்த நண்பர்கள் கிளைகளை மரத்தின் மீது சாய்த்து வைப்பதும், தரையில் குறியீடுகளை எழுதுவதுமாக சில செயல்களைச் செய்தனர். திரும்பி வரும்போது இந்த அடையாளங்கள் வந்த வழியைக் கண்டுபிடிக்க மிக்க உதவியாக இருந்தது.\nஅருவியைச் சென்றடைந்த போது அங்கு சில இளைஞர்களும் ஒரு யுவதியும் நணபர்களாக அருவியின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். நாம் அவர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தாமல் இருக்கக் கையசைத்து \"ஹாய்..\" சொல்லிவிட்டு அருவியை படமெடுக்கக் களத்தில�� இறங்கினோம். சிறிது நேரத்தில் அவர்கள் தனிமை பாழ் பட்டதை ஏற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.\nஅருவியில் கால், தலை நனைத்து, அருவி கொண்டு வந்து சேர்த்த புனலில் ஆடிக் குதித்து ஆசை தீரப் படங்கள் எடுத்துக் கொண்டாடினோம். நண்பர் மணியின் புகைப்படக்கருவியில் எங்களை பதிந்து கொள்ள பல வகைகளில் நயனங்கள் செய்தோம். அந்தப் புகைப்படங்களை இன்று பார்க்கையில் அவ்வளவு எழிலாக இருந்தது.\nஒருவழியாக அங்கு எங்கள் கொண்டாட்டத்தை முடித்து மீண்டும் காட்டு வழிப் பயணத்தை நகைச்சுவையுடன் காணொளிப் பதிவு செய்து வாகனத்தை அடைந்தோம். ஆடைகளை மாற்றிக் கொண்டு அங்கிருந்து வீடு வந்து சேர்ந்தோம் மிக அழகிய அனுபவங்களோடு.\nசட்டதின் ஆட்சியில் தவறு செய்ய மக்கள் பயப்படவேண்டும். அறத்திற்கு எதிரான செயல்களைச் செய்ய மக்கள் வெட்கப்படவேண்டும். ஆனால் அதிகாரமும், பண...\nபதிவுகளை மின் மடலில் பெற்றுக்கொள்ள\nஅது ஒரு நிலாக்காலம் (3)\nகட்டுரைகள் - பொது (83)\nகவிதை - பொது (8)\nகவிதைகள் - காதல் (3)\nபுளியமரதிண்ணை கூக்ல் குழுவில் இணைய\nசோமேசுவரர் மலையும் சின்ன பிராட்லி அருவியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?p=1083", "date_download": "2019-12-06T02:41:01Z", "digest": "sha1:62AVFGENUR2PHM5V7IZZIYWVORUQY3PM", "length": 33546, "nlines": 213, "source_domain": "poovulagu.in", "title": "காட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள் – சு.பாரதிதாசன் – பூவுலகு", "raw_content": "\nகாட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள் – சு.பாரதிதாசன்\nகாட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள்\nகாட்டுக் கோழியைத் துரத்தி வந்த\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன் பாலக்காடு ரயில் மார்க்கத்தில் யானைக் கூட்டம் ஒன்று அடிபட்டு தலை வேறு, முண்டம் வேறு, கால் வேறு எனக் கிடந்ததையும், கர்ப்பிணி யானையின் வயிற்றுக்குள் இருந்த குட்டியும் தூக்கி வீசப்பட்டு ரணமாய்க் கிடந்ததையும் நாளிதழ் செய்தியாகவும் டிவி செய்தியாகவும் பார்த்திருப்போம்.\nஇதுபோல சிறுத்தைப்புலி ஒன்று முதுமலை சாலையில் அடிபட்டு செத்துக் கிடந்ததும் நம் கவனத்துக்கு வந்திருக்கும். இவை எல்லாம் பெருங்கடலில் சிறு துளிதான்.\nநெடுஞ்சாலையில் அடிபடும் மனிதர்களையே கண்டுகொள்ள முடியாத வகையில் சமூகச்சூழல் வாட்டிக் கொண்டிருக்கும்போது நகர நெடுஞ்சாலையில் நா��ோ, பூனையோ அடிபட்டால் யார் கண்டுகொள்ளப் போகிறார்கள் அதிலும் காட்டைப் பிளந்து செல்லும் சாலையில் அடிபடும் காட்டுயிர்களின் நிலையைப் பற்றி கேட்க வேண்டுமா என்ன அதிலும் காட்டைப் பிளந்து செல்லும் சாலையில் அடிபடும் காட்டுயிர்களின் நிலையைப் பற்றி கேட்க வேண்டுமா என்ன ஒவ்வொரு நாளும் கணக்கற்ற காட்டுயிர்கள் நம் கவனத்துக்கு வராமலேயே கணப்பொழுதும் செத்து மடிந்து கொண்டே இருக்கின்றன. கள்ள வேட்டைக்கு பலியாகும் காட்டுயிர்களைவிட வாகனங்களில் மோதி பலியாகும் காட்டுயிர்களின் எண்ணிக்கையே அதிகம். ஆனால் அந்தக் கணக்கு நம்மை எட்டுவதில்லை.\nசாலைகள் நவீனமயமாகிவிட்டதால் மனிதர்கள் ஒட்டிச் செல்லும் வாகனங்கள் சாதாரணமாக 80 கி.மீ. வேகத்தில் கண்ணை கட்டிக்கொண்டு பறந்து செல்லுகின்றன. பெரும்பாலும் தரையோடு ஒட்டிச் செல்லும் காட்டுயிர்கள் ஓட்டுநர்களின் கண்களுக்கு சில நேரம் தெரிவதில்லை. ஆனால் அவற்றைப் பார்த்தபின்பும், இதுங்களுக்கெல்லாம் வண்டியை நிறுத்த வேண்டுமா என்ன என்ற அலட்சியமும் அகங்காரமும்தான் வாகன ஓட்டிகளிடம் தலைதூக்குகின்றன. இதனால் அரிய வகை இரவாடி உயிர்களான மரநாய், முள்ளம்பன்றி, காட்டுப்பூனை, தேவாங்கு, மான், கரடி உள்ளிட்டவையும் சிறு ஊர்வன உயிர்களான அரணை, ஓணான், பாம்பு, தவளை போன்றவையும் சக்கரங்களில் நசுங்கி செத்துப் போகின்றன.\nசெத்து மடியும் காட்டுயிர்கள் மட்டுமின்றி, அடிபட்டு ஊனமாகும் உயிர்கள் பலப்பல. அவற்றின் நிலை இன்னும் மோசம். புண்ணில் சீழ் பிடித்தும் (காட்டில் மருத்துவர் கிடையாது), இரை தேடமுடியாமல் பசியால் வாடிவதங்கி குற்றுயிரும் குலைஉயிருமாய் கிடந்து சாகின்றன. சில வேளைகளில் குட்டியைக் காப்பாற்ற முயற்சித்து தாய் அடிபட்டு விடும். இதனால் பச்சிளம் குட்டிகள் ஊணுண்ணிகளுக்கு எளிதாக இரையாகி விடுகின்றன அல்லது தன் சூழலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மாண்டு போகின்றன. சில வேளைகளில் குட்டி அடிபட்டு, தாய் தப்பி விடக்கூடும். அந்தத் தாய் பரிதவிப்புடன் அந்த இடத்தையே முகர்ந்து பார்த்துக்கொண்டு சுற்றிச்சுற்றி வரும் அவலத்தை என்னவென்று சொல்வது. யானைகளிடம் இந்தச் செய்கையை பார்க்கலாம்.\nஇந்த ஜென்மங்களை எல்லாம் யார் சாலைக்கு வரச் சொன்னது என்று நாம் கேட்கலாம். அது நமக்குத் தான் சாலை, நெடுஞ்சாலை, ��திவேக சாலை. அவற்றுக்கோ தங்கள் வாழிடத்தை இரண்டாகப் பிளந்து கூறுபோடும், துண்டு துண்டாக்கி வீசும் மிகப் பெரிய தலைவலிதான் சாலைகள்.\nசமவெளியைப் போல நேராக இல்லாமல், மலைகளில் சுருள் சுருளாக சாலைகள் சுற்றிச்சுற்றி செல்வதைப் பார்த்திருப்போம். அதன் அழகைப் பற்றியும் வியந்திருப்போம். ஆனால் உண்மை நிலை என்ன இந்தச் சாலைகள் காட்டின் பெரும்பகுதியை ஆக்ரமிப்பதோடு, காட்டுயிர்களின் வாழிடத்தையும் துண்டு துண்டாக்கி விடுகின்றன. சோலை மந்தி, கருமந்தி, அணில் போன்ற காட்டுயிர்கள் தரையில் இறங்காமல், மரத்துக்கு மரம் தாவியே வாழும் தன்மை கொண்டவை. காட்டின் குறுக்கே போடப்படும் இந்த அகலமான சாலைகளால், அவை மரத்துக்கு மரம் தாவ முடியாமல் கீழே இறங்க நேரிடுகிறது. அப்போது ஊனுண்ணிகளுக்கு எளிதாக இரையாகின்றன அல்லது வேட்டைக்காரரிடமோ, வாகனங்களில் அடிபட்டோ சாவைத் தழுவுகின்றன.\n“வாழிடம் துண்டாடப்படுவதால் கருமந்தி போன்றவை ஒரு பகுதியிலேயே தங்கி விடுகின்றன. இதனால் ஒரே கூட்டத்துக்குள்ளேயே இனப்பெருக்கம் நடப்பதால், அவற்றின் மரபணு வளம் பாதிக்கப்படுகிறது” என்கிறார் காட்டுயிர் பாதுகாப்புக் கழகத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணன். தெளிவான பார்வை வேண்டி சாலையின் இரு மருங்கிலும் அடிக்கடி காட்டுப்பகுதிகளைச் சிதைத்து விடுகிறோம். இதனால் இயற்கையான, மண்ணின் மரபு சார்ந்த இயல்தாவரங்கள் துளிர்க்க விடாமல் தடுக்கப்படுவதால், அந்த இடங்களில் அந்நிய களைச்செடிகள் நாளடைவில் ஆக்ரமிக்கின்றன. பின்பு பல்கிப் பெருகி பல்லுயிர் பன்மயத்துக்கு பாதகம் செய்கின்றன.\nகாட்டுயிர்கள் இரை தேடியும், இரையுண்ணிகளிடம் இருந்து தப்பவும், இணை தேடியும், தண்ணீர் தேடியும், குளிர், வெயில், மழையில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் இடம்பெயர்கின்றன. அப்படிச் செல்லும்போது சுருள்சுருளான சாலைகளை அடிக்கடி எதிர்கொண்டு காட்டுயிர் சாலையைக் கடக்க நேரிடுகிறது. பொதுவாக ஊர்வன வகைகள் குளிர் ரத்தப் பிராணிகள். எனவே அவை, வெப்பத்திற்காக சாலைகளில் வந்து சிறிது நேரம் படுத்திருக்கும். இதனால் அதிகம் அடிபட வேண்டியிருக்கிறது.\nமனிதத் தொந்தரவு கருதியே பெரும்பாலான விலங்குகள் தங்கள் நடமாட்டத்தை இரவுப் பொழுதுக்கு தகவமைத்துக் கொண்டுவிட்டன. ஆனாலும் இரவு நேரங்களில்கூட நாம் அவற��றை நிம்மதியாக விடுவதில்லை. காட்டுக்குள்ளே அதிக ஒலியுடன் பாட்டு கேட்டுக் கொண்டும், கை தட்டிக்கொண்டும் செல்வதும், தாறுமாறாக ஓடும் வாகனங்களில் இருந்து வரும் இரைச்சலும் புகையும் காட்டுயிர்களை எரிச்சல் படுத்துகின்றன. அத்துடன் வாகனங்கள் உமிழும் வெளிச்சமும் அவற்றின் கண்களை கூசச்செய்து நிலைகுலையச் செய்கிறது (இரவு நேரங்களில் வாகன ஒளி பாய்ச்சப்பட்டதால் திக்கு தெரியாமல் திண்டாடும் விலங்குகளின் நிலையை நகர்ப்புறங்களிலேயே தெளிவாகப் பார்க்கலாம்). இப்படி திக்கு முக்காடி எங்கு போவது எனத் தெரியாமல் எங்காவது முட்டி மோதி சாவைத் தழுவுகின்றன. “இத்தருணத்தைப் பயன்படுத்தி வேட்டையில் ஈடுபடுவோரும் உண்டு” என்கிறார் இயற்கை ஆர்வலர் மக்மோகன்.\n‘‘சிறுபாம்புகள் இனப்பெருக்கத்துக்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்வது வழக்கம். அப்படிச் செல்லும்போது வழுவழுப்பான தார்ச் சாலையில் ஊர்ந்து செல்லமுடியாமல் சிரமப்படுகின்றன. அப்படியே ஊர்ந்து எதிர்ப்புறம் சென்றாலும், அங்கு விபத்து தடுப்புக்காக எழுப்பப்பட்டுள்ள உயரமான சுவர்களில் ஏறமுடியாமல் திரும்பி வந்து மீண்டும் முயற்சித்தபடியே இருக்கும் தருணத்தில் அவை சாவைத் தழுவுகின்றன. இதனால் அதன் இனப்பெருக்க சுழற்சி பாதிக்கப்படுவதுடன், அந்த பாம்பு இனங்கள் அழியும் தருவாயில் உள்ளன” எனக் கவலையுடன் குறிப்பிடுகிறார் சாலையில் அடிபடும் உயிரினங்கள் குறித்து மேற்குத்தொடர்ச்சி மலையில் ஆய்வு செய்து வரும் கழுதைப்புலி ஆய்வாளர் ஆறுமுகம்.\nசாலையில் பயணம் செய்வோர் தூக்கி எறியும் உணவுகளாலும் காட்டுயிர்கள் அடிபட நேரிடுகிறது. பயணிகள் உண்ணும் உணவு மீதியை சாலையில் விட்டெறிவதால், அவற்றைத் தின்பதற்கு குரங்குகள் சாலையை நாடுகின்றன. அவற்றுக்கு நாம் உணவு அளிக்கிறோம் என்ற வீண் பெருமிதம் கொள்ளும் அதேநேரம், நாம் செய்வது அவற்றுக்கு தீங்கே ஏற்படுத்துகிறது. “நாம் அளிக்கும் உணவுக்காக அவற்றை கையேந்தி பிச்சை எடுக்க வைப்பதோடு, அந்த உணவை சாப்பிட்டால் ஒவ்வாமை, வயிற்று உபாதைகளாலும் அவை அவதியுறுகின்றன. கூடவே விபத்தும் நேரிடுகிறது” என்கிறார் காட்டுயிர் ஆர்வலர் கோவை சதாசிவம். இதில் ஊட்டி, கொடைக்கானல, வால்பாறை, ஏற்காடு போன்ற மலைப்பகுதியில் கோடை விழா என்ற பெயரில் நா��் நடத்தும் கூத்துக்களால் அவற்றின் வாழிடங்கள் துண்டாடப்பட்டு விடுகின்றன. தொடர்ந்து சாரைசாரையாகச் செல்லும் வாகனங்களால், அவை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல முடியாமல் திண்டாடுகின்றன. யானைகள் வழக்கமாக ஒவ்வொரு அசைவின் மூலமும் தனது கூட்டத்தாருடன் தொடர்பை ஏற்படுத்தியபடியே செல்லும் பண்பு கொண்டவை. காட்டைப் பிளக்கும் தார்ச்சாலைகளால் அவற்றின் தொடர்புச் சங்கிலி அறுத்தெறியப்படுகிறது. இதனால் வழிதப்பி மனிதக் குடியிருப்புக்குள் புகுந்து, மனிதனுக்கும் விலங்குகளுக்குமான பிணக்கும் அதிகமாகிறது.\nபுதிதாக போடப்பட்ட தேசிய நான்கு வழிப் பாதையால் ஒரு யானைக்கூட்டம் திசை மாறி சித்தூர் பகுதியில் தங்கிவிட்டதையும், அவற்றின் பாரம்பரிய வழித்தடத்துக்கு திரும்ப முடியாமல் மனிதக் குடியிருப்புக்குள் புகுந்து விட்டதையும் நாம் இணைத்து புரிந்துகொள்ள வேண்டும். ஊருக்குள் புகுந்துவிடும் யானைகளை, ஊடகங்களும் மக்களும் வில்லன்களாகச் சித்தரிக்கின்றனர், பெரும் கூப்பாடு போடுகின்றனர். ஏன் அவை ஊருக்குள் புக நேரிடுகிறது என்ற காரணத்தை நாம் எந்தக் காலத்திலும் யோசிப்பதில்லை. அவை காலங்காலமாக பயன்படுத்தி வந்த வழித்தடங்களை அழித்து சாலைகளாகவும், தோட்டங்களாகவும், வயல்களாகவும், வீடுகளாகவும் மாற்றிவிட்டோம். இப்போது, அவை ஊருக்குள் புகுந்து ‘அட்டகாசம்’ செய்வதாக குற்றஞ்சாட்டுகிறோம். நல்ல கூத்து.\nமைசூரைச் சேர்ந்த இயற்கையாளர் ராஜ்குமார், சாலையில் அடிபடும் உயிரினங்கள் பற்றி பந்திபூர் காட்டுப் பகுதியில் களஆய்வு மேற்கொண்டபோது அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. ‘‘வெறும் 14 கி.மீ. காட்டுப் பகுதியில் கரடி, பன்றி, மான், காட்டு எருது போன்ற மூன்று பெரிய உயிரினங்களில் மாதத்துக்கு ஒன்று அடிபடுகின்றன. அடிபடும் ஊர்வனவற்றின் எண்ணிக்கையோ கணக்கில் அடங்காதது. இதற்காக காட்டுயிர்கள் அதிகம் வாழும் இடங்களை குறிப்பெடுத்து எச்சரிக்கைப் பலகை, ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு, வேகத் தடுப்பரண்கள் போன்றவற்றை ஏற்படுத்தினோம். இது ஓரளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியது. இறுதியில் நீதிமன்றத்தை அணுகி பந்திபூர் முதுமலை சாலையில் இரவு வாகனப் பயணத்தை தடை செய்ததால் காட்டுயிர்கள் ஒரளவு மூச்சு விடவாவது வழி பிறந்துள்ளது” என்கிறார் அவர். இந்த சாலையை இரவுகளில் மூடுவதற்கு ஊட்டி பகுதியில் உள்ள தமிழக வியாபாரிகள்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் கட்சி ஒன்றும் எதிர்ப்பு தெரிவித்தது. காடுகளுக்கு நடுவே ஓட்டுநர்கள், பயணிகள் இளைப்பாறுவதற்கென நிறுத்தப்படும் இடங்களில் முளைக்கும் திடீர் கடைகளாலும் காட்டுயிர்களுக்கு பெரும் தொந்தரவு ஏற்படுகிறது.சாலைகளுக்கு அருகிலிருந்துதான் பெரும்பாலும் காட்டுத் தீ பரவுகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்..\nதற்போது சாலைகள் ‘நவீனமாக’ இருப்பதால் காட்டுக்குள்ளே பெரும்பாலான வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட வேகமாகவே பறந்து செல்கிறார்கள். யாரும் வேகக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதில்லை. இதைத் தடுக்க உடனடி அபராதம் விதிப்பதுதான் ஒரே வழி. அது மட்டுமில்லாமல் காட்டுப் பகுதியில் புதிதாக எந்த சாலைத் திட்டத்தையும் மேற்கொள்ளக்கூடாது. இருக்கும் சாலைகளை செப்பனிடக்கூடாது. அப்போதுதான் சக்கரங்களின் பிடியிலிருந்து காட்டுயிர்கள் தப்பமுடியும். மேலும் ஊர்வன வகைகள், ஊனுண்ணிகள் சாலையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் செல்வதற்குத் தோதாக ஆங்காங்கே இடைவெளி விட்டு தடுப்பு சுவர் கட்ட வேண்டும். அதேபோல் நீர்நிலைகளை ஊடறுத்துபோகும் சாலைகளில் தண்ணீர் இருபுறமும் ஏதுவாக செல்லும் வகையில் குழாய் பதிப்பதை கட்டாயமாக்க வேண்டும். கர்நாடக இயற்கையாளர்களின் பெருமுயற்சியாலும் ராஜ்குமார் போன்ற தன்னார்வலர்களாலும் முதுமலை, பந்திபூர் காட்டுப் பகுதியில் இரவு நேர வாகனப் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. இதே போன்ற முன்னெடுப்புகளை தமிழகத்திலும் மேற்கொள்ள வேண்டும். சரணாலயங்கள் மட்டுமின்றி அனைத்து காட்டுப் பகுதிகளிலும், இரவு நேர வாகன போக்குவரத்தை முற்றாக தடை செய்தால்தான எஞ்சி இருக்கும் காட்டுயிர்களாவது தப்பிப் பிழைக்கும்.\nஉலகில் தோன்றிய ஒவ்வொரு உயிருக்கும் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது. மற்ற உயிர்கள் வாழ்வதற்கான உரிமையைப் பறிக்க நமக்கு அதிகாரம் கிடையாது. அதையும் மீறி காட்டுயிர்களை இப்படி கொடூரமாகக் கொல்வது, நமக்கு கூடுதலாக இருப்பதாகக் கூறிக்கொள்ளும் ஆறாவது அறிவைப் பற்றி கேள்வியை எழுப்புகிறது.\n(பூவுலகு ஜூலை 2011 இதழில் வெளியானது)\nNext article கூடங்குளத்துச் சிக்கல்கள்\nPrevious article தெலுங்கு கங்கை - சென்னை\nவாழ வழி விடுவோம் விலங்குகளுக்கும்\nகை தவறிப் போன வண்ணத்துப் பூச்சி...\nவாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, \" உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்\", என்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/itemlist/category/371-uld-hiyya-ta", "date_download": "2019-12-06T03:47:12Z", "digest": "sha1:WTAEXXMU7OIXUOVZG2Z5ZV2GJQUWKD4B", "length": 7994, "nlines": 115, "source_domain": "www.acju.lk", "title": "உழ்ஹிய்யா - ACJU", "raw_content": "\nஉழ்ஹிய்யாவுக்குரிய பணத்தை ஸதக்கா செய்வதால் உழ்ஹிய்யாவை நிறைவேற்றிய நன்மை கிடைக்குமா\nஆடு, மாடு, ஒட்டகத்தையே உழ்ஹிய்யாவாகக் கொடுத்தல் வேண்டும். அதுவல்லாமல் உழ்ஹிய்யாப் பிராணியின் பெறுமதிக்குரிய பணத்தை ஸதகாச் செய்வதன் மூலம் உழ்ஹிய்யாவை நிறைவேற்றிய நன்மை கிடைக்கமாட்டாது.\nஆடு, மாடு, ஒட்டகம் அல்லாத வேறு பிராணிகளை உழ்ஹிய்யாவாகக் கொடுக்கலாமா\nஇஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஃ, கியாஸ் என்பவையாகும். 'ஸஹாபாக்களின் சொல் அல்லது செயல்' அடிப்படை மூலாதாரம் ஆகாது. மாறாக அது துணை ஆதாரமாகும். சஹாபாக்களின் கருத்துக்களில் சிலது அவர்களது தனிப்பட்ட இஜ்திஹாதாகும். அவற்றில் எவை குர்ஆன் ஹதீஸ் இஜ்மாஃ கியாஸுக்கு மாற்றமாக அல்லது ஏனைய பெரும்பாலான ஸஹாபாக்களின் சொல் அல்லது செயலுக்கு மாற்றமாக இருக்குமோ அவற்றை ஆதாரமாக எடுக்க முடியாது என்பது ஒரு அடிப்படையாகும்.\nகூட்டு உழ்ஹிய்யா பற்றிய மார்க்க விளக்கம்\nநியமிக்கப்படுவர்கள், முழு அமானிதத்துடன் இதை முறையாக நிறைவேற்ற முடியுமாக இருந்தால் தான், இப்பொறுப்பை ஏற்கவேண்டும். அவ்வாறு பொறுப்பேற்பவர்கள் குறித்த உழ்ஹிய்யாப் பிராணிக்கு அல்லது அதன் பங்கிற்கு எவ்வளவு பெறுமதியோ அந்தத் தொகையையும், அதனுடன் சம்பந்தமான இதர செலவுகளை மாத்திரமே அறவிடுதல் வேண்டும்.\nஉழ்ஹிய்யா இறைச்சியை முஸ்லிமல்லாதவர்களுக்குக் கொடுக்கலாமா\nஷாபிஈ மத்ஹபின் சரியான கருத்து உழ்ஹிய்யா இறைச்சி குறிப்பிட்ட ஒரு வணக்கத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதால் முஸ்லிமல்லாதவர்களுக்கு இதைக் கொடுக்க முடியாது என்பதாகும். மேலும், ஹனபி, ஹம்பலி மத்ஹபைச் சேர்ந்த மார்க்க அறிஞர்களும் மற்றும்,\nஉழ்ஹிய்யா பிராணியை அறுத்ததன் பின் விலையைத் தீர்மானிப்பது சம்பந்தமாக\nஇந்நடைமுறை உழ்ஹிய்யா பிராணியில் கூடாது. ஏனெனில், இங்கு பிராணியின் முழுமையான பெறுமதி அறுக்கப்பட்டதன் பின்பே முடிவு செய்யப்படுகின்றமையினால், அது வாங்குபவருக்குச் சொந்தமானதா அல்லது விற்பவருக்கா என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே அறுக்கப்படுகின்றது\nநிர்ப்பந்தத்தால் உழ்ஹிய்யா கொடுக்க முடியாமற் போனால் அதன் சட்டமென்ன\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/2011/02/", "date_download": "2019-12-06T02:45:24Z", "digest": "sha1:QTHGQBT4UHHBZ4G2JPLE5CBDBWN5J4OV", "length": 17411, "nlines": 173, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "February 2011 – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nதொல்லியல் நோக்கில் சங்ககாலம் புலவர். செ.இராசு, ஈரோடு. தொல்லியல் ஆய்வு தொல்லியலை Archaeology எனக்கூறுவர். ‘ஆதிகாலத்தைப் பற்றிய அறிவியல்’ என்பது இதன் பொருளாகும். தொல்லியல் ஆய்வு என்பது பூமிக்குள் புதையுண்டு மறைந்து கிடக்கும், அல்லது மேற்பரப்பிலே காணப்படும் மனித இனத்தோடு தொடர்புடைய பொருள்களையும், அவர்கள் நாள்தோறும் வாழ்க்கையில் பயன்படுத்தி விட்டுச்சென்ற பொருள்களையும் அகழ்ந்தெடுத்து ஆய்வுசெய்து அவர்களின் பழம்பண்பாடுகளைப் பற்றி உய்த்தறியும் ஓர் ஆய்வாகும். தமிழகத்தில்Read More →\nசென்னைக் கல்வெட்டுகள் – சில குறிப்புகள் புலவர் செ. இராசு சென்னைப் பெருநகரத்திலும், அதை ஒட்டிய பல பகுதிகளிலும் பல இடங்களில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. கால வெள்ளத்தில் அவை சிதைந்து அழிந்து வருகின்றன. அவற்றில் சிலவற்றை மையத் தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவினர் 1903, 1923, 1929, 1942- ஆம் ஆண்டுகளில் படியெடுத்துள்ளனர். 1903- ஆம் ஆண்டு படியெடுத்தவை மட்டும் அச்சாகியுள்ளன. பல்லவ மன்னன் தந்திவர்மன்Read More →\nஇவ்வருடம் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு ஒரு முக்கிய வருடம் தமிழ்��ரபு அறக்கட்டளை தமிழ்ச் சேவையில் 10 ஆண்டுகள் முடித்து 11வதுஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. ஆகஸ்டு மாதம்தான் நிறைவு ஆகிறது எனினும் இவ்வருடம் முழுவதும் 10ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கப் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்றது தமிழ் மரபு அறக்கட்டளை. இந்த நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளை இப்பக்கத்தில் காணலாம். 1. தென்தமிழகம் தாண்டி தென்கொரியாவைRead More →\nஸ்ரீராமலிங்க ஸ்வாமிகள் திருமதி.கீதா சாம்பசிவம் நெய்வேலிக்கு அருகே பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் ராமையா பிள்ளை என்பவரும் அவர் மனைவி சின்னம்மையும் வாழ்ந்துவந்தனர். குடும்பத்தில் இயல்பாகவே சைவ சித்தாந்தத்தில் பிடிப்பு அதிகம் இருந்தது. ஒருநாள் ராமையா பிள்ளை வீட்டில் இல்லாத நேரத்தில் ஒரு சாது அவர் வீட்டுக்கு வந்தார். சின்னம்மை சாதுவைக் கண்டதும், வணங்கி வரவேற்று அவருக்குத் தகுந்தRead More →\nவள்ளிமலை ஸ்வாமிகள் திருமதி.கீதா சாம்பசிவம் முருகப் பெருமான் பேரில் அருணகிரிநாதர் திருப்புகழைப் பாடிவிட்டுப் போயிட்டார். ஆனால் அந்தத் திருப்புகழைத் தமிழ்நாடெங்கும் பரப்பியது யார் தெரியுமா திருப்புகழைத் தொகுத்து அதை மீண்டும் பரப்பியவர் சச்சிதாநந்த ஸ்வாமிகள் ஆவார். திருப்புகழைப் பரப்பியதால் திருப்புகழ் ஸ்வாமிகள் என்றும் அழைக்கப் பட்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவதரித்த இம்மஹான் தமது ஞானத்திலும் சித்தி அடைந்தார். திருப்புகழைப் பரப்புவதிலும் சித்தி அடைந்தார். இவரின் சமாதி இருக்குமிடம் வள்ளிமலையில்Read More →\nதமிழ் மரபு அறக்கட்டளை தமிழ்ப் பௌத்தம் தொடர்பான ஒரு முக்கிய ஆவணத்தை இங்கு முன்வைக்கிறது. சமீபத்தில் சென்னையின் ஆசிய நிறுவனம் (Institute of Asian Studies) நடத்திய ”ஆசியாவின் ஒருங்கிணைந்த பண்பாட்டிற்கு தமிழ்ப் பங்களிப்பு” எனும் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட முக்கிய கட்டுரை ஒன்றும், அங்கு இந்தியாவிலேயே முதன்முறையாக காட்சிக்கு வந்த போதிதருமர் பற்றிய அரும் பொருள் காட்சியின் படங்களையும், அக்காட்சியின் முக்கியத்துவம் பற்றிய ஆவணத்தையும் இங்கு காணலாம். பௌத்த மரபில் பெருவழி எனப்படும் மஹாயான நெறியில் மிக முக்கிய அம்சமாகRead More →\nஇப்பகுதியில் பௌத்தம் தொடர்பான கட்டுரைகள் இணைக்கப்படும் (கட்டுரைகள் தேர்விற்கு வலதுபுற கட்டமைப்பைப் பார்க்க (கட்டுரைகள் தேர்விற்கு வலதுபுற கட்டமைப்பைப் பார்க்க\n“சிறுகதையி​ன் சிகரம்” – “மெளனி” இராஜை. என். நவநீதகிருஷ்ணராஜா எவ்வித ஆடம்பரமோ, ஆரவாரமோ அற்றவர்; படாடோபமோ, பகட்டோ இல்லாதவர்; விளம்பரமோ, விமர்சனமோ விரும்பாதவர்; இலக்கிய ஆர்வம் குறைந்த வாசகர்களின் மெளனத்தைக் கலைத்துத் தட்டி எழுப்பியவர்; அமைதி எனும் மெளன வழியையே தம் தலையாய கொள்கையாகக் கொண்டவர், இத்தகு சிறப்புமிகு மணிக்கொடி மெளனியே சுப்ரமணியம் எனும் இயற்பெயர் கொண்ட சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவரை அனைவரும் செல்லமாக ஆர்.எஸ்.மணி என அழைப்பினும்Read More →\n\"தென்காசிச் சிங்கம்\" டி.எஸ். சொக்கலிங்க​ம் கலைமாமணி விக்கிரமன் பெருந்தலைவர் காமராஜுடன் டி.எஸ்.சொக்கலிங்கம் திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில், 1899ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி சங்கரலிங்கம் பிள்ளை – லெட்சுமியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் பத்திரிகையாசிரியரும் தேசபக்தருமான அமரர் டி.எஸ்.சொக்கலிங்கம். சொக்கலிங்கத்துக்கு மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். \"மடத்துக்கடை\" என்ற புகழ்பெற்ற பல்பொருள் அங்காடியை சொக்கலிங்கத்தின் தந்தை நடத்தி வந்தார். தந்தை மறைவுக்குப் பிறகு டி.எஸ்.சி.யின் (டி.எஸ்.சொக்கலிங்கத்தை மரியாதையுடன்Read More →\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/966137/amp?ref=entity&keyword=fish%20floor", "date_download": "2019-12-06T03:16:20Z", "digest": "sha1:3ACYDAZTO2AT63I7TPAWTL4QI2TFODPT", "length": 9128, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "பள்ளி மாடியில் இருந்து குதித்து படுகாயம் மாணவிக்கு நிவாரணம் வழங்க கலெக்டரிடம் மனு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபள்ளி மாடியில் இருந்து குதித்து படுகாயம் மாணவிக்கு நிவாரணம் வழங்க கலெக்டரிடம் மனு\nதிருச்சி, நவ.5: திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள பள்ளியின் மாடியில் இருந்து குதித்து படுகாயமடைந்த மாணவிக்கு பள்ளி நிர்வாகம் நிவாரணம் வழங்க இந்திய மாணவர் சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்த ராக்கி எமல்சன் மகள் ஏஞ்சலின் லாரா ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த மாதம் 12ம் தேதி குறைந்த மதிப்பெண் எடுத்த விவகாரத்தில் பள்ளி ஆசிரியர்கள் நிர்வாகம் ஏற்படுத்திய மனஉளைச்சல் காரணமாக மாடியில் இருந்து குதித்ததாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்��ு வருகிறது. இந்நிலையில் மாணவியின் சிகிச்சைக்கு பல லட்சங்கள் செலவாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி நிர்வாகம் மாணவிக்கு இழப்பீட்டு தொகை ரூ.20 லட்சம் வழங்கிட வேண்டும். மாடியில் இருந்து குதிக்க காரணமான மன உளைச்சலை ஏற்படுத்திய ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் சேதுபதி தலைமையில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து திருச்சி கலெக்டரிடம் மனு அளித்தனர்.\nவணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் காவல்துறை ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்\nதுறையூர் அருகே மர்ம நபர்கள் துணிகரம் ஒரே நாளில் 5 வீடுகளில் நகை, பணம் திருட்டு\nபிப்ரவரியில் திருச்சியில் நடக்கிறது விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடலில் விளக்கம் காந்தி மார்க்கெட் பஸ் ஸ்டாப்பில் தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பு\nகலெக்டர் தகவல் கடைவீதிகள், குடியிருப்புகளில் சேட்டை குரங்குகள் தொல்லை இந்திய கடற்படை இசைக்குழு கச்சேரி\n உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனை கூட்டம் பதட்டமான வாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்தப்படும்\nஇலைக்கருக்கல் நோயிலிருந்து நெற்பயிரை காப்பது எப்படி\nதா.பேட்டை மேற்கு பிரிவு மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்\nபாரதிதாசன் பல்கலைக்கழக ரெட் ரிப்பன் கிளப்புக்கு தேசிய விருது\nபோராட்டம் பெயரில் அரை நிர்வாண ஆட்டம் அய்யாக்கண்ணு மீது கலெக்டர், கமிஷனரிடம் புகார்\n× RELATED கேரளாவில் கன்னியாஸ்திரி எழுதிய புத்தகத்துக்கு தடைகோரிய மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-dec16/31977-2016-12-05-09-00-32", "date_download": "2019-12-06T03:17:24Z", "digest": "sha1:WPVFAX5G7UL4A4LPD7XDUMQKTIE7F7FH", "length": 13100, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "‘சமூக நீதி’க்கு புகழ் சேர்க்கும் இணையர்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2016\nதீண்டாமையும் சட்டங்கெட்ட செயல்களும் - II\nஜாதி சங்க மாநாடுகளில் ஜாதியை எதிர்த்த பெரியார் (1)\nசேஷசமுத்திரம் - எரிக்கப்பட்ட தேர் எரியாத ஜாதி\nமுதலில் அழிக்கப்பட வேண்டியவை சிறுதெய்வங்களும், நாட்டார் தெய்வங்களுமே\nடாக்டர். அம்பேத்கர் 125-வது பிறந்த தினத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஇனமும் மொழியும் அடையாளங்கள்தான்; கோட்பாடுகளே அனைத்தையும் தீர்மானிக்கும்\nபெரியார் - சுயஜாதித் துரோகிகளின் தலைவர்\nகிராமங்களில் ஜாதித் திமிரை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்\nநிமிர்வோம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2016\nவெளியிடப்பட்டது: 05 டிசம்பர் 2016\n‘சமூக நீதி’க்கு புகழ் சேர்க்கும் இணையர்\nமத்திய தேர்வாணையம் நடத்திய 2015ஆம் ஆண்டுக்கான அய்.ஏ.எஸ். தேர்வில் முதலிடம் பெற்று முதல் முயற்சியிலேயே சாதனைப் படைத்தவர் ஒரு தலித் மாணவி. 22 வயதே நிரம்பிய அவரது பெயர் தினாதபி. இவருக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் தேர்ச்சிப் பெற்றவர் ஒரு இஸ்லாமிய மாணவர். அவரது பெயர் அதார் அமிர்-உல்-ஷஃபிகான். இருவரும் முசோரியில் உள்ள தேசிய பயிற்சி அகாடமியில் இப்போது பயிற்சிப் பெற்று வருகிறார்கள். புதுடில்லி தலைமைச் செயலகம் அமைந்துள்ள ‘சவுத் பிளாக்கில்’ இருவரும் முதன்முதலாக சந்தித்தார்கள். அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. தங்கள் காதலை முகநூலில் வெளிப்படையாகவே பதிவு செய்து வருகிறார்கள். இருவர் வீட்டின் பெற்றோரும் திருமணத்துக்கு ஒப்புதல் வழங்கிவிட்டனர். விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.\nதினாதபி இது பற்றி கூறுகையில், “நான் சுதந்திர உணர்வு கொண்ட ஒரு பெண். நான் விரும்பிய கணவரை தேர்வு செய்துள்ளேன். ஆனால், நான் வேறு மதக்காரரை திருமணம் செய்து கொண்டதற்காக முகநூலில் மிக மோசமாக சிலர் எழுதுகிறார்கள். இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் எழுதுகிறார்கள். அது குறித்து நான் கவலைப்படவில்லை. இன்னும் நான் வெகுதூரம் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. ஒரு தலித் என்பதால் அந்த ஜாதியோடு இணைந்திருக்கும் சமூகப் பார்வையை தகர்த்து, நான் மக்களின் சமூக மேம்பாட்டுக்காக பாடுபடுவேன்” என்று கூறியுள்ளார்.\n‘தகுதி திறமை’க்கு சொந்தம் கொண்டாடும் பார்ப்பனியத்தின் பொய்மையை கிழித்துக் காட்டி, ஜாதி, மத மறுப்பு மணவிழா காணும் இணையர்களை நாமும் வாழ்த்துவோம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/fodder-scam-lalu-prasad-sentenced-to-seven-year-imprisonment-in-dumka-treasury-case/", "date_download": "2019-12-06T03:35:15Z", "digest": "sha1:TO4HZBKHK5L6HPUZYUP536S5EI77MC43", "length": 15914, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கால் நடைத் தீவன ஊழல்: லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை - Fodder scam: Lalu Prasad sentenced to seven-year imprisonment in Dumka treasury case", "raw_content": "\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\nகால்நடைத் தீவன ஊழல்: லாலு பிரசாத் யாதவுக்கு 7 ஆண்டுகள் சிறை\nலாலு பிரசாத் குற்றவாளி என ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு\nகால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4வது வழக்கிலும் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் குற்றவாளி என அறிவித்து, ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.\nராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், 1990-ம் ஆண்டு நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் ஆனார்.\nஅவருக்கு முன்பு இருந்த காங்கிரஸ் ஆட்சியில் கால்நடை தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்தது. இந்த ஊழல் லாலு பிரசாத் யாதவ் ஆட்சியிலும் தொடர்ந்தது. அவர் தேர்தலில் வெற்றி பெற்று 2-வது முறையாக மீண்டும் முதலமைச்சரான பின்பு கால்நடை தீவன ஊழல் குறித்து அவருக்கு எதிராக பூதாகரமாக எதிர்க்கட்சிகளால் கிளப்பப்பட்டது.\nஇதையடுத்து, பாட்னா உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக 1997-ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் பதவி விலகி தனது மனைவி ராப்ரி தேவியை முதலமைச்சர் ஆக்கினார்.\nகாங்கிரஸ் ஆட்சியில் நடந்த மாட்டுத்தீவன ஊழல்களும், லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் 1991 முதல் 1993-ம் ஆண்டு வரை நடந்த ஊழல்களும் தனித்தனியாக வெவ்வேறு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டன.\nவழக்கு விசாரணை பீகாரில் இருந்து தனியாக பிரிந்து சென்ற ஜார்க்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வந்தது.\nதியோகர் கருவூலத்தில் இருந்து ரூ.89.27 லட்சம் கையாடல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், லாலுவுக்கு ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து லாலு கடந்த டிசம்பர் 23-ம் தேதி முதல் ராஞ்சி மத்திய சிறையில் இருந்து வருகிறார்.\nகால்நடை தீவன ஊழல் தொடர்பாக மேலும் 2 வழக்குகளில் லாலு தண்டிக்கப்பட்டுள்ளார். சைபாசா கருவூலத்தில் நடந்த ரூ.37.7 கோடி கையாடல் வழக்கில், லாலுக்கு கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் இவ்வழக்கில் லாலு ஜாமீன் பெற்றுள்ளார். சைபாசா கருவூலத்தில் இருந்து ரூ.37.62 கோடி கையாடல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் லாலுவுக்கு கடந்த ஜனவரி 24-ம் தேதி 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nஇதுதவிர லாலுவுக்கு எதிரான மேலும் 2 வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன. உடல் நலக்குறைவால் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், 4-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு குற்றவாளி என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தும்கா கருவூலத்தில் மோசடி செய்து பணம் கையாடல் செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. மற்றொரு முன்னாள் முதலமைச்சர் ஜெகநாத் மிஸ்ரா குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 31 பேரில் 19 பேரின் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது. இவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது. லாலு பிரசாத் யாதவுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.\n100 கோடி செலவில் நடந்த பிரம்மாண்ட திருமணம்.. 6 மாதத்தில் விவாகரத்து கேட்ட லாலு மகன்\n’அண்ணாமலை’ ரஜினி ஸ்டைலில் மனைவியை இம்ப்ரஸ் செய்த லாலுவின் மகன்\n7000 விருந்தினர்கள்…50 குதிரைகள்.. லாலு மகனின் பிரம்மாண்ட கல்யாண பட்ஜெட் தெரியுமா\nஊழல் வழக்கில் சிறை சென்றவர் 5 நாட்கள் பரோலில் வெளிவருகிறார்\nலாலு பிரசாத் கட்டாய வெளியேற்றம் : டெல்லி எய்ம்ஸ்-ல் இருந்து ராஞ்சிக்கு அனுப்பினர்\nபிரம்மாண்டமாக நடந்தது லாலு மகனின் நிச்சயதார்த்தம்\nஐஸ்வர்யா ராயை கரம் பிடிக்கிறார் லாலுவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ்\nபாஜகவுக்கு அடிபணிவதைவிட மகிழ்ச்சியாக உயிரை விடுவேன் – லாலு பிரசாத் ஆவேசம்\nமாட்டுத்தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை, ரூ.5 லட்சம் அபராதம்\nஅசைவ உணவை பரிமாறிய விம���ன பணிப்பெண்ணுக்கு கன்னத்தில் பலார் விட்ட அதிகாரி\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த கமலின் நிகழ்ச்சி திடீர் ரத்து\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த சதியா முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் மாறிமாறி குற்றச்சாட்டு\nதமிழக உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த சதி செய்கின்றனர் என்று தமிழக முதல்வர் பழனிசாமியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் மாறிமாறி குற்றம் சாட்டியுள்ளனர்.\n வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் கமலின் தீர்க்க தரிசன பதில்… வீடியோ வைரல்\nமாகாராஷ்டிரா அரசியல் சூழல் பற்றி விமர்சிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் 1980-களில் நடித்த வறுமையின் நிறம் சிவப்பு படத்தின் வீடியோ கிளிப் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற வசனம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகும் மகாராஷ்டிரா அரசியல் சூழ்நிலைக்குப் பொருந்துவதால் கமல் ரசிகர்களும் நெட்டிசன்களும் அதை பரப்பி வருகின்றனர்.\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\nராகுல் காந்தி உரையை அசால்ட்டாக மொழிப் பெயர்த்த அரசு பள்ளி மாணவி – வைரலாகும் வீடியோ\nசின்ன சின்ன ரோல்களில் நடித்த பவித்ரா சீரியல் கதாநாயகியாகக் காரணம்…\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\nராகுல் காந்தி உரையை அசால்ட்டாக மொழிப் பெயர்த்த அரசு பள்ளி மாணவி – வைரலாகும் வீடியோ\n‘குழந்தை பெத்துதான் அம்மாவாகணும்னு இல்ல’ – ஜெயலலிதா கதை சொல்லும் ‘குயின்’ டிரைலர்\nஆபாச படங்களை டவுன்லோட் செய்தவர்களைப் பிடித்து தண்டனை வாங்கித் தருவோம்; கூடுதல் டிஜிபி உறுதி\nTNPL மர்மம் – டூட்டி பாட்ரியாட்ஸ் அணியின் இரு இணை உரிமையாளர்கள் நீக்கம்\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/maalaimalarvideos/cineevents/2019/04/16131340/Kasthuri-Speech.vid", "date_download": "2019-12-06T02:35:36Z", "digest": "sha1:XNG5UE3J2JWC7NKLQYTG4BI72PQF6ZRC", "length": 4645, "nlines": 126, "source_domain": "video.maalaimalar.com", "title": "தந்தை கொடுக்கும் சுதந்திரம் கணவரிடம் கிடைப்பதில்லை - கஸ்தூரி", "raw_content": "\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nரபேல் விமானங்கள் இருந்தால் இன்னும் நமக்கு சாதகமாக அமைந்திருக்கும் - விமானப்படை தளபதி தகவல்\nதந்தை கொடுக்கும் சுதந்திரம் கணவரிடம் கிடைப்பதில்லை - கஸ்தூரி\nசினிமாவில் பாலியல் ரீதியாக பெண்கள் சுரண்டப்படுவது உண்மை தான் - பா.ரஞ்சித்\nதந்தை கொடுக்கும் சுதந்திரம் கணவரிடம் கிடைப்பதில்லை - கஸ்தூரி\nபாஜக ஆட்சி தொடர்ந்தால் கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்\nஎவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க - நடிகர் ஆரி\nபுகைப்படத்தால் ரம்யா பாண்டியனுக்கு வந்த சோதனை\nஅருண் விஜய்யின் கதாபாத்திரம் இதுதான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/tr/60/", "date_download": "2019-12-06T04:52:35Z", "digest": "sha1:SRQADN3AOLMDBNKTU4ZTYZV4ALRJ2O7T", "length": 14994, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "வங்கியில்@vaṅkiyil - தமிழ் / துருக்கிய", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - க���்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » துருக்கிய வங்கியில்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். He-------- p--- ç----- i--------. Hesabımdan para çekmek istiyorum.\nநான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். He--- e----------- a---- i--------. Hesap ekstrelerini almak istiyorum.\nநான் எங்கு கையெழுத்து போடவேண்டும் Ne---- i-------- g--------\nநான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். Al--------- b-- h----- b---------. Almanya’dan bir havale bekliyorum.\nதயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா\nஇங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா Bu---- b-- p--- m------- v-- m-\nஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும் Ne k---- p--- ç----------\nஎந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும் Ha--- k---- k------- k-------------\n« 59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + துருக்கிய (51-60)\nMP3 தமிழ் + துருக்கிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/indian-army-soldiers-trapped-avalanche-siachen-rescue-mission-intensifies", "date_download": "2019-12-06T04:42:36Z", "digest": "sha1:MQK74EBNZYRWVLXGEMD66NP7ENDYK6UH", "length": 9745, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "சியாச்சினில் பனிச்சரிவில் ராணுவ வீரர்கள் சிக்கித்தவிப்பு - மீட்பு பணி தீவிரம்! | indian Army soldiers trapped in avalanche in Siachen - rescue mission intensifies! | nakkheeran", "raw_content": "\nசியாச்சினில் பனிச்சரிவில் ராணுவ வீரர்கள் சிக்கித்தவிப்பு - மீட்பு பணி தீவிரம்\nசியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் ராணுவ வீரர்கள் சிக்கி கொண்டதாக தகவல்கள் வந்துள்ளது.\nகாஷ்மீரின் மிகவும் உயரமான போர்க்கள பகுதியான சியாச்சின் மலைப் பகுதியில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த இடத்தின் அருகே திடீர் பனிச் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், பனிச்சரிவில் 8 ராணுவ வீரர்கள் சிக்கி இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. பனிச்சரிவில் சிக்கிக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தை மீட்பு\nவெள்ள மீட்புப் பணியை துரிதப்படுத்தச் சென்ற அமைச்சர் எம்.சி.சம்பத்\nதலையில் சிக்கிய அலுமினிய பானை... தவித்த மூன்று வயது சிறுவன்\nசியாச்சினில் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி\nஎனது மகளின் ஆத்மா சாந்தியடைந்திருக்கும்... பெண் மருத்துவரின் தந்தை நெகிழ்ச்சி...\nகால்நடை மருத்துவரை எரித்துக் கொன்ற 4 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nசங்கராபரணி ஆற்றில் குளித்த இருவர் நீரில் மூழ்கி பலி\nநீங்கள் வெங்காயம் சாப்பிடாதது பிரச்சனை அல்ல - நிர்மலா சீதாராமனை கலாய்த்த ராகுல்\n“தனது பெற்றோரின் திருமணத்தை நேரில் பார்த்த விஜய்”- எஸ்.ஏ.சி பகிர்ந்த சுவாரஸ்யம்\n‘தலைவி’ படத்தில் சசிகலாவாக நடிக்கப்போவது இவரா\nவிஜய் டிவி ராமரின் ‘போடா முண்டம்’\n வேற அப்டேட் விட்ட வெங்கட் பிரபு...\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/district-collectors-police-officers-conference", "date_download": "2019-12-06T04:19:29Z", "digest": "sha1:5SWVEUQECFGIZ52BFMA3OKSWRURL6ODI", "length": 11624, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "4 ஆண்டுகளுக்கு பிறகு மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு | District Collectors, Police Officers Conference | nakkheeran", "raw_content": "\n4 ஆண்டுகளுக்கு பிறகு மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு இன்று (05.03.2018). இந்த மாநாடு 6 மற்றும் 7-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.\nஇந்த மாநாட்டின் முதல் நாளான இன்று மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஒருங்கிணைந்த கூட்டமும், மார்ச் 6-ந் தேதி அன்று மாவட்ட கலெக்டர்களுக்கான கூட்டமும், மார்ச் 7-ந் தேதி அன்று காவல் துறை அதிகாரிகளுக்கான கூட்டமும் தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியிலுள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.\nஇந்த மாநாட்டை முதல்- அமைச்சர் தொடங்கி வைத்து பேசினார். அதைத்தொடர்ந்து தலைமைச் செயலாளர் பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார். அதன் பின்னர் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.\nமாநாட்டின் இறுதி நாள் நிகழ்ச்சியில், சிறப்பாக செயல்பட்ட மாவட்ட கலெக்டருக்கு விருது வழங்கப்படும். அதை முதல்-அமைச்சர் வழங்குவார். அதோடு, மாவட்டங்களுக்கான முக்கிய திட்டங்களும் அந்த மாநாட்டின் இறுதியில் அறிக்கையாக வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் நிறைவுரை ஆற்றுவார்.\nதமிழகத்தில் கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 11, 12, 13-ந்தேதிகளில் இந்த மாநாடு அப்போது முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் தலைமையில் நடத்தப்பட்டது. அதன்பிறகு இந்த ஆண்டுதான் இந்த மாநாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு வாரம் அவகாசம் கேட்ட அதிகாரிகள்... 2 நாளில் அகற்றிக் கொடுக்க உத்தரவிட்ட ஆட்சியர்\nதேர்தல் அறிவிப்பு; மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து\nதலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆட்சியர்களுடன் ஆலோசனை\nமலையாள நடிகர் சுரேஷ்கோபி்க்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையா..\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: மேலும் ஒரு மாணவரின் தந்தை கைது\nசூடான் தீ விபத்தில் இறந்தவர்களில் சடலத்தை கொண்டு வர கோரிக்கை\n“தனது பெற்றோரின் திருமணத்தை நேரில் பார்த்த விஜய்”- எஸ்.ஏ.சி பகிர்ந்த சுவாரஸ்யம்\n‘தலைவி’ படத்தில் சசிகலாவாக நடிக்கப்போவது இவரா\nவிஜய் டிவி ராமரின் ‘போடா முண்டம்’\n வேற அப்டேட் விட்ட வெங்கட் பிரபு...\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/171863", "date_download": "2019-12-06T02:44:09Z", "digest": "sha1:Q4IYCSG4YSAGQDJYCWFD3VLXQVK6WZ63", "length": 9934, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "லிம் குவான் எங் விடுதலை சர்ச்சையாகிறது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு லிம் குவான் எங் விடுதலை சர்ச்சையாகிறது\nலிம் குவான் எங் விடுதலை சர்ச்சையாகிறது\nஇன்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னர் லிம் குவான் எங்\nஜோர்ஜ் டவுன் – நிதி அமைச்சர் லிம் குவான் பங்களா வாங்கியது தொடர்பான வழக்கு இன்று பினாங்கு உயர்நீதிமன்றத்தில் மீட்டுக் கொள்ளப்பட்ட��ைத் தொடர்ந்து சில சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.\nதான் விடுதலை செய்யப்பட்டதற்கு லிம் குவான் நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, அடுத்து நாட்டின் நிதிப் பிரச்சனைகளைத் தான் தீவிரமாகக் கவனிக்கப் போவதாகக் கூறியிருக்கிறார்.\nஎனினும், லிம் குவான் எங்கும், வணிகப் பெண்மணி பாங் லி கூன்னும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. இந்த முடிவு முழுக்க முழுக்க அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முடிவு என்றும் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்றும் ஊழல் தடுப்பு ஆணையம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்தது.\nசில அரசு சார்பற்ற இயக்கங்கள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் முடிவைச் சாடியதோடு, அவர் பதவி விலக வேண்டும் என்றும், ஏன் இந்த வழக்குகள் மீட்டுக் கொள்ளப்பட்டன என்பதற்கான விளக்கங்களை அவர் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளன.\nபினாங்கு முதல்வராகப் பணியாற்றிய காலகட்டத்தில் லிம் குவான் எங் வாங்கிய பங்களாவின் விற்பனைப் பரிமாற்றத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி அவருக்கும் பாங் லி கூன் என்பவருக்கும் எதிராக நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் இன்று திங்கட்கிழமை மீட்டுக் கொண்டது.\nஅதைத் தொடர்ந்து குவான் எங், பாங் லி கூன் இருவரும் பினாங்கு உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.\nமலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்\nலிம் குவான் எங் பங்களா\nPrevious articleஸ்டார்பக்ஸ் காப்பி விற்க 7.2 பில்லியன் டாலர் செலுத்துகிறது நெஸ்லே\nNext articleசெக்கச் சிவந்த வானம் : ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முகநூலில் நேரலையாகப் பாடல்கள்\nதுங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்திற்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை குவான் எங் நிறுத்த வேண்டும்\nமலிவு மற்றும் குறைந்த விலை வீடுகளை வாங்குவதற்கு எளிதாக சிறப்பு வங்கி ஏற்படுத்தப்படலாம்\nஎல்லைகளில் கையூட்டு, கடத்தலில் ஈடுபடும் அதிகாரிகளுடன் காவல் துறை சமரசம் செய்யாது\nமலாக்கா: 24 சாலைகளின் பெயர்கள் தமிழ் மொழியிலும் அமைக்கப்பட்டுள்ளன\nதிருநீற்றை சின் பெங்கின் சாம்பலோடு ஒப்பிடுவதா தேமு நாடாளு��ன்ற உறுப்பினர் மக்களவையிலிருந்து இடைநீக்கம்\nவிடுதலைப் புலிகள் கைது விவகாரம்: ஜி.சாமிநாதனின் பிணை விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி\nசாமிநாதனைத் தொடர்ந்து மற்றவர்களும் பிணையில் விடுதலையாவார்களா\nநேசா முன்னாள் இயக்குநரும், மஇகா பத்தாங் காலி கிளையின் முன்னாள் தலைவருமான கே.கந்தசாமியின் இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது\nபிகேஆர்: அன்வார், அஸ்மின் சந்திப்பிற்குப் பிறகு சுமுகமான சூழல் எதிர்ப்பார்க்கப்படுகிறது\n – நம்பகத்தன்மை மீதான கண்டனத் தீர்மானத்திற்கு அனுமதி\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா – விருந்துபசரிப்பில் மகாதீர், அன்வார், விக்னேஸ்வரன்\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு – விருந்துபசரிப்பில் விக்னேஸ்வரன் உரை\nபிகேஆர் காங்கிரஸைத் தவிர்த்து வேறொரு கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சி உறுப்பினர்கள் நீக்கப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-12-06T04:13:49Z", "digest": "sha1:CMAWQC6T4X2VBFYEAALZDBCLKY3ZCSLA", "length": 5763, "nlines": 114, "source_domain": "tamilleader.com", "title": "கட்சிக்காக உழைப்பேன் தயாசிறி! – தமிழ்லீடர்", "raw_content": "\n24 மணி நேரமும் கட்சிக்காக உழைப்பதாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று அவர் பதவியேற்ற போது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் தமது கட்சி உறுப்பினர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி கட்சியை பலப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் கிராமங்கள் தோறும் சென்று கட்சி ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.\nஎனது முழு ஒத்துழைப்பும் தங்களுக்கே\n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்��டுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/9683/", "date_download": "2019-12-06T03:03:24Z", "digest": "sha1:BPNC6WBP4QUIQVEPB2TSUKHMBJJZ2WXU", "length": 7881, "nlines": 66, "source_domain": "www.kalam1st.com", "title": "பிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க – Kalam First", "raw_content": "\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அனுப்பியுள்ள சூழ்நிலையில் – சற்றுமுன்னர் தனது முகநூல் பக்கத்தில் பிக்கு ஒருவர் புகைபிடிக்கும் விடியோ ஒன்றை வெளியிட்டார் ரஞ்சன் ராமநாயக்க.\nஆனால் பத்து நிமிட இடைவெளிக்குள் அது முகநூலில் இருந்து அகற்றப்பட்டது.\nஇரகசியமான முறையில் அந்த விடியோ பிக்குகள் தங்கியுள்ள ஒரு இடத்தில் எடுக்கப்பட்டிருந்தது\nஏற்கனவே பிக்குகள் தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ள ரஞ்சனின் இந்த விடியோ மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தலாமென கருதப்படுகிறது.\nஜனாதிபதி கோத்தபயவுக்கு, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் அனுப்பியுள்ள கடிதம் 0 2019-12-05\nமைத்திரிபால பயன்படுத்தும் சொகுசு, மாளிகையை இழந்துவிடும் பரிதாபம் 0 2019-12-05\nஅடிப்படைவாத காவிதாரிகள் சிங்கள - தமிழர்களை இணைந்துக்கொண்டு, முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்த முயற்சிகின்றனர் 0 2019-12-05\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு 2256 2019-11-19\nமின்னலில் சண்டை - அதாவுல்லாஹ் மீது குவளையை வீசினார் மனோ...\nகட்சியின் சிரேஸ்டத்துவத்தைக் கருத்தில் கொண்டு விட்டுக்கொடுப்புச் செய்தேன் - பைசர் முஸ்தபா 452 2019-11-22\nஅட்டாளைச்சேனையில் நடந்த சம்பவம் ஜனநாயக மீறலாகும் - எம்.ஏ.அன்ஸில் 449 2019-11-08\nமனோ கணேசன் எனும் முஸ்லீம் சமுகத்துக் கெதிரான மன நோய். 368 2019-11-24\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு 2256 2019-11-19\nமின்னலில் சண்டை - அதாவுல்லாஹ் மீது குவளையை வீசினார் மனோ...\nகட்சியின் சிரேஸ்டத்துவத்தைக் கருத்தில் கொண்டு விட்டுக்கொடுப்புச் செய்தேன் - பைசர் முஸ்தபா 452 2019-11-22\nஅட்டாளைச்சேனையில் நடந்த சம்பவம் ஜனநாயக மீறலாகும் - எம்.ஏ.அன்ஸில் 449 2019-11-08\nமனோ கணேசன் எனும் முஸ்லீம் சமுகத்துக் கெதிரான மன நோய். 368 2019-11-24\nஇலங்கையில் மற்றொரு கிரிக்கெட் மைதானம்\nகிழக்கின் உதைபந்தாட்ட முன்னோடி அக்கறைப்பற்று என்.டி.பாறூக் காலமானார். 122 2019-11-18\nபது/அல் அதான் மாணவன் இந்தோனேசியா பயணம் 101 2019-11-24\nபுதிய விளையாட்டுத்துறை அமைச்சராக டலஸ் அழகப்பெரும\nபாகிஸ்தான் செல்லும் இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு 64 2019-11-29\nதெற்காசியாவின் மினி ஒலிம்பிக் விழா கத்மண்டுவில் இன்று ஆரம்பம் 58 2019-12-01\nதன்னுடன் ஒரேமுகாமில் பயிற்சிபெற்ற 15 நண்பர்களை சந்தித்தார் ஜனாதிபதி கோட்டாபய 155 2019-12-01\nபாபரி மஸ்ஜித் தீர்ப்பு - வெட்கக்கேடானது, அருவருப்பானது, சட்டவிரோதமானது - பாகிஸ்தான் 102 2019-11-10\nகட்டாரில் உள்ள துருக்கியின் இராணுவத் தளத்திற்கு, காலித் பின் வலீத் என பெயர் சூட்டப்பட்டது 91 2019-11-29\nதென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் 09ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு 76 2019-11-27\nஉளவுத்துறையை வலுப்படுத்த, இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் கடன் - மோடி 69 2019-11-29\nதெற்காசியாவின் மினி ஒலிம்பிக் விழா கத்மண்டுவில் இன்று ஆரம்பம் 58 2019-12-01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/82544/news/82544.html", "date_download": "2019-12-06T02:52:51Z", "digest": "sha1:3WXXP43P4D4QPOA3ASF6O6JWOJTM2YSM", "length": 8323, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "வேப்பங்குப்பம் அருகே பள்ளி மாணவன் கடத்தல்: 3 பேர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nவேப்பங்குப்பம் அருகே பள்ளி மாணவன் கடத்தல்: 3 பேர் கைது\nபள்ளிகொண்டான் அடுத்த தட்டான் குட்டை கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (25). அதே கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (25). இருவரும் நண்பர்கள். பிரபு ஒரு ஆண்டுக்கு முன்பு குடியாத்தத்தில் உள்ள ஒரு கம்பெனியில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை தவணை முறை கடனில் வாங்கினார். இதற்கு பிரபுவின் நண்பர் வினோத்குமார் ஜாமீன் கொடுத்தார்.\nமோட்டார் சைக்கிள் கடன் வாங்கிய பிரபு சரியாக பணம் செலுத்ததாமல் பெங்களுருக்கு சென்று விட்டார். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கிய வினோத்குமாரிடம் கடனை கொட��க்கும்படி மோட்டார் சைக்கிள் கம்பெனியினர் கேட்டு வந்தனர்.\nநண்பன் என்கிற முறையில் ஜாமீன் வழங்கியதால் தானே இந்த பிரச்சினை என்று வினோத்குமார் ஆத்திரமடைந்தார். பிரபுவின் தம்பி திலீப்குமார் (15) ஒடுகத்தூர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறான். இவர் வணண்ணாந்தாங்கல் கிராமத்தில் உள்ள சித்தப்பா குமரேசன் வீட்டில் தங்கி படித்து வருகிறார்.\nஇந்நிலையில் வினோத்குமார் அவரது தம்பி விஜயகுமார் (23). அவரது நண்பர் ஜெகமோகன் (23) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் டூவீலர்களில் ஒடுகத்தூருக்கு வந்து பள்ளியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த மாணவன் திலீப்குமாரை கடத்தி சென்று தட்டான் கொட்டாயில் ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர்.\nபின்னர் பெங்களூரில் உள்ள பிரபுவுக்கு போன் செய்து பணம் எடுத்து வந்து கொடுத்து விட்டு உனது தம்பி திலீப்குமாரை அழைத்து செல் என்றனர்.\nஇதுகுறித்து திலீப்குமார் சித்தப்பா குமரேசனுக்கு தெரிவித்தார். அவர் வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் பெங்களூரில் உள்ள பிரபுவை வரவழைத்தனர்.\nஇதையடுத்து பிரபு, வினோத்குமாருக்கு போன் செய்து பணத்துடன் மகமதுபுரம் கூட் ரோட்டில் நிற்பதாக தகவல் அளித்தார்.\nஅதன்படி வினோத்குமார், விஜயகுமார், ஜெகநாதன் ஆகியோர் மாணவன் திலீப்குமாரை பைக்கில் மகமதுபுரம் கூட்ரோட்டிற்கு அழைத்து வந்தனர்.\nஅங்கிருந்த போலீசார் வினோத்குமார், விஜயகுமார், ஜெகநாதன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் திலீப்குமாரை அவரது சித்தப்பா குமரேசனிடம் ஒப்படைத்தனர்.\nஇதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nபெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா\nஇதுவரை நீங்க பார்க்காத வண்டிகள்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகள்\nஅறிய வகை “குட்டை நாய்\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/83104/news/83104.html", "date_download": "2019-12-06T02:46:29Z", "digest": "sha1:7UIQQAB4VD2NAI5KFVYFPHCVVHN2EO6V", "length": 9215, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாய் சேய் உறவை அதிகரிக்கும் கூகுள் கிளாஸ்!! : நிதர்சனம்", "raw_content": "\nதாய் சேய் உறவை அதிகரிக்கும் கூகுள் கிளாஸ்\nகூகுள் கிளாஸ் இன்றைய நவீன ஸ்ம���ர்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தரும். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக் கூடிய கருவி இது.\nஇதில் இருக்கும் கண்ணாடிப் பகுதி நமது 25 இஞ்ச் கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கு இணையானது, அத்துடன் 16 ஜி.பி. சேமிப்பு வசதியும் கூகிள் கிளவுட் சேமிப்பு வசதியும் கொண்டது. 5 மெகா பிக்சல் கொண்ட கேமரா, வீடியோ பதிவு கருவிகள், வை-ஃபை, புளூடூத் தொடர்பு வசதிகள், 24 மணி நேர பேட்டரி சேமிப்பு, இவை எல்லாவற்றுக்கும் மேலாக வெறும் 42 கிராம் எடை ஆகிய அம்சங்கள் கொண்ட கூகுள் கிளாஸ் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்காக வரவிருக்கும் ஒரு வரப்பிரசாதம்.\nஇந்த கூகுள் கிளாசை பயன்டுத்தி குழந்தையை பெற்ற தாய் ஒருவர் தனது குழந்தை அவசர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் குழந்தையின் அசைவுகளை பார்க்க முடியும். அந்த வகையில் வாஷிங்டனில் இருக்கும் மருத்துவமனை ஒன்று, படுக்கையில் இருந்தவாறே தாய் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் குழந்தையை கூகுள் கிளாஸ் மூலமாக பார்க்க பரிசோதனை முயற்சி செய்ய உள்ளது.\nஇந்த பரிசோதனை முயற்சி அடுத்த வாரம் பிரிகாம் பெண்கள் மருத்துவமனையில் நடக்க உள்ளது. பிரிகாம் மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும் ஸ்டீபனி ஷைன் இந்த சோதனை முயற்சிக்கு பரிந்துரை செய்துள்ளார். இவரது குழந்தை 101 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறது.\nபிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் நலக்குறைபாடுகளால் உடனடியாக அவை தாயிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகிறது. என்ன தான் மருத்துவர்களும், நர்சுகளும் தனது குழந்தையை அக்கறையுடன் பார்த்துக்கொண்டாலும், பெற்ற தாயின் மனம் பரிதவிக்க தானே செய்யும். அப்படி தான் 101 நாட்கள் தனது குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த போது ஷைனும் பரிதவித்திருப்பார்.\nஷைனி மட்டுமல்ல, அவரை போல நூற்றுக்கணக்கான குழந்தைகள் தாயிடமிருந்து பிரிந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகிறது. அவர்கள் படும் வேதனைக்கு கூகுள் கிளாஸ் ஆறுதல் அளித்து புதிய அனுபவத்தை தருகிறது. அதன்படி கூகுள் கிளாஸ் அணிந்த நபர் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் நுழைவ��ர். அங்கு அவர் பார்க்கும் காட்சிகளை படுக்கையிலிருக்கும் தாய் தன் கையில் வைத்திருக்கும் டேப்லட் ஃபோனின் உதவியுடன் பார்த்து மகிழ்வார். இது குழந்தையுடன் தானும் ஒரே அறையில் இருப்பதைப் போன்ற உணர்வை தாய்க்கு தரும்.\nஎனவே தாயின் மன உளைச்சலை கூகுள் கிளாஸ் வெகுவாக குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா\nஇதுவரை நீங்க பார்க்காத வண்டிகள்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகள்\nஅறிய வகை “குட்டை நாய்\nமார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:P.M.Puniyameen/articles4", "date_download": "2019-12-06T03:57:29Z", "digest": "sha1:U4FF6JI2DRIW24KE742SFVUTOU5OU55J", "length": 84933, "nlines": 1131, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:P.M.Puniyameen/articles4 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2 நான் தொடங்கிய 31 வது நூறு கட்டுரைகள்\n3 நான் தொடங்கிய 32 வது நூறு கட்டுரைகள்\n4 நான் தொடங்கிய 33 வது நூறு கட்டுரைகள்\n5 நான் தொடங்கிய 34 வது நூறு கட்டுரைகள்\n6 நான் தொடங்கிய 35 வது நூறு கட்டுரைகள்\n7 நான் தொடங்கிய 36 வது நூறு கட்டுரைகள்\n8 நான் தொடங்கிய 37 வது நூறு கட்டுரைகள்\n9 நான் தொடங்கிய 38 வது நூறு கட்டுரைகள்\n10 நான் தொடங்கிய 39 வது நூறு கட்டுரைகள்\n11 நான் தொடங்கிய 40 வது நூறு கட்டுரைகள்\n12 தமிழ்விக்கியில் தொடங்கிய ஆயிரம் கட்டுரைகள்\nநான் தொடங்கிய 31 வது நூறு கட்டுரைகள்\nந. முனியாண்டி - 22 சூன் 2011 (3001)\nமு. முருகேசன் - 22 சூன் 2011 (3003)\nஆன் சாண்டர்ஸ் - 22 சூன் 2011 (3005)\nமார்கிரட் ருதர்போர்ட் - 22 சூன் 2011 (3006)\nசிசிலியா ரொபின்சன் - 22 சூன் 2011 (3007)\nநெட்டா ரெயின்பர்க் - 22 சூன் 2011 (3008)\nமெலீசா ரெனார்ட் - 22 சூன் 2011 (3009)\nசூ ரெட்ஃபெர்ன் - 22 சூன் 2011 (3010)\nகேரன் சிமித்தீஸ் - 22 சூன் 2011 (3011)\nகெத்தலீன் சிமித் - 22 சூன் 2011 (3012)\nஜில்லியன் சிமித் - 22 சூன் 2011 (3013)\nஜேன் சிமித் - 22 சூன் 2011 (3014)\nஹெலன் சார்ப் - 22 சூன் 2011 (3016)\nஹேசல் சாண்டர்ஸ் - 22 சூன் 2011 (3017)\nஅலிசன் ராட்கிளிஃப் - 22 சூன் 2011 (3018)\nசீமா தேசாய் - 23 சூன் 2011 (3020)\nமினோட்டி தேசாய் - 23 சூன் 2011 (3021)\nசங்கீதா டாபிர் - 23 சூன் 2011 (3022)\nசர்மிளா சக்ரவர்த்தி - 23 சூன் 2011 (3023)\nஉத்பாலா சக்ரவர்த்தி - 23 சூன் 2011 (3025)\nஅன்ஜும் சோப்ரா - 23 சூன் 2011 (3026)\nசேண்ட்ரா பிரகான்சா - 23 சூன் 2011 (3027)\nலோபமுத்ரா பாட்டாசார்ஜி - 23 சூன் 2011 (3028)\nபிரமிளா பட் - 23 ச��ன் 2011 (3029)\nவிரிந்தா பகத் - 23 சூன் 2011 (3030)\nகார்கி பேனர்ஜீ - 23 சூன் 2011 (3032)\nநூசின் அல் காதிர் - 23 சூன் 2011 (3033)\nசந்தியா அகர்வால் - 23 சூன் 2011 (3034)\nஎலைன் வுல்க்கோ - 23 சூன் 2011 (3035)\nபார்பரா வூட் - 23 சூன் 2011 (3036)\nஜான் வில்கின்சன் - 23 சூன் 2011 (3037)\nஜாக்குலின் விட்னி - 23 சூன் 2011 (3038)\nஐலீன் வீலன் - 23 சூன் 2011 (3039)\nரூத் வெஸ்ட்புரூக் - 23 சூன் 2011 (3040)\nஜான் வெஸ்ட்புரூக் - 23 சூன் 2011 (3041)\nவென்டி வாட்சன் - 23 சூன் 2011 (3042)\nகிரிஸ் வாட்மோ - 23 சூன் 2011 (3043)\nஹெலன் வேட்லோ - 23 சூன் 2011 (3044)\nஜாக்குலின் வைன்ரைட் - 23 சூன் 2011 (3045)\nஐலின் விகோர் - 23 சூன் 2011 (3046)\nகரோல் வேலன்டைன் - 23 சூன் 2011 (3047)\nடோரிசு டர்னர் - 23 சூன் 2011 (3048)\nலின் தோமஸ் - 23 சூன் 2011 (3049)\nசாரா டெய்லர் - 23 சூன் 2011 (3050)\nஎன். எஸ். மணியம் - 23 சூன் 2011 (3053)\nசி. மணிமாறன் - 23 சூன் 2011 (3054)\nஅ. மணிசேகரன் - 23 சூன் 2011 (3055)\nடியாண்ட்ரா டோட்டின் - 24 சூன் 2011 (3056)\nஷேன் டி சில்வா - 24 சூன் 2011 (3057)\nஷனேல் டேலி - 24 சூன் 2011 (3058)\nஎலைன் கன்னிங்காம் - 24 சூன் 2011 (3059)\nடையேன் காகென் - 24 சூன் 2011 (3060)\nஆன் பிரவுன் - 24 சூன் 2011 (3062)\nபமேலா அல்பிரட் - 24 சூன் 2011 (3063)\nகிர்பியினா அலெக்சான்டர் - 24 சூன் 2011 (3064)\nமெரீசா ஆகிலேரா - 24 சூன் 2011 (3065)\nஎன்விஸ் வில்லியம் - 24 சூன் 2011 (3066)\nபெட்ரீசியா விட்டேகர் - 24 சூன் 2011 (3067)\nஜாஸ்மின் சாம்மி - 24 சூன் 2011 (3068)\nஜாக்குலின் ராபின்சன் - 24 சூன் 2011 (3069)\nஸ்டெஃபனி பவர் - 24 சூன் 2011 (3070)\nஜுலியானா நீரோ - 24 சூன் 2011 (3071)\nஇந்துமதி கோர்டியால் - 24 சூன் 2011 (3072)\nநடீன் ஜார்ஜ் - 24 சூன் 2011 (3073)\nயொலன்டே கெட்டஸ்ஹோல் - 24 சூன் 2011 (3074)\nவெரீனா ஃபெலீசியன் - 24 சூன் 2011 (3075)\nபெக்கி ஃபேர்வெதர் - 24 சூன் 2011 (3076)\nமெர்லின் எட்வர்ட்சு - 24 சூன் 2011 (3077)\nஃபெலீசியா கமிங்ஸ் - 24 சூன் 2011 (3078)\nலுயீஸ் பிரௌன் - 24 சூன் 2011 (3079)\nபெவர்லி பிரௌன் - 24 சூன் 2011 (3080)\n‎ஷிர்லி-ஆன் பொனபார்ட் - 24 சூன் 2011 (3081)\nஷெரில் பேலி - 24 சூன் 2011 (3082)\nகேன்டசி அட்கின்ஸ் - 24 சூன் 2011 (3083)\nகல்யாணி தொகரிகர் - 24 சூன் 2011 (3084)\nமு. மீரா சலீமுல்லாஹி - 24 சூன் 2011 (3085)\nமு. மணிவெள்ளையன் - 24 சூன் 2011 (3088)\nஏ. பி. மருதழகன் - 25 சூன் 2011 (3089)\nதோ. மாணிக்கம் - 25 சூன் 2011 (3090)\nஇரா. மாணிக்கம் - 25 சூன் 2011 (3091)\nமா. செ. மாயதேவன் - 25 சூன் 2011 (3092)\nகிளியா ஹாய்ட் - 25 சூன் 2011 (3093)\nராஜேஸ்வரி தொலாக்கியா - 25 சூன் 2011 (3094)\nபிரீத்தி டிம்ரி - 25 சூன் 2011 (3095)\nகோர்டெல் ஜாக் - 25 சூன் 2011 (3096)\nபமேலா லவைன் - 25 சூன் 2011 (3097)\n‎டெபி-ஆன் லூயிஸ் - 25 சூன் 2011 (3098)\nலோனா மெக்கோய் - 25 சூன் 2011 (3099)\nஸ்டெஃபனி டெய்லர் - 25 சூன் 2011 (3100)\nநான் தொடங்கிய 32 வது நூறு கட்டுரைகள்\nபிலிப்பா தோமஸ் - 25 சூன் 2011 (3101)\nநெலி வில்லியம்ஸ் - 25 சூன் 2011 (3102)\nபெஹ்ரோஸ் எடுல்ஜி - 25 சூன் 2011 (3103)\nஜேம்ஸ் விடேகர் - 25 சூன் 2011 (3104)\nபுட்ச் வைட் - 25 சூன் 2011 (3105)\nடயானா எடுல்ஜி - 25 சூன் 2011 (3106)\nலயா பிரான்சிஸ் - 25 சூன் 2011 (3107)\nஅருந்தி சந்தோஷ் கோஸ் - 25 சூன் 2011 (3108)\nஷாமனி செனவிரத்ன - 25 சூன் 2011 (3109)\nரசாஞ்சலி சில்வா - 25 சூன் 2011 (3110)\nசந்தமாலி தோலவத்த - 25 சூன் 2011 (3111)\nசசிகலா சிரிவர்தன - 25 சூன் 2011 (3112)\nமேரி எலிட் - 25 சூன் 2011 (3113)\nசாரா அன்ட்ரூஸ் - 25 சூன் 2011 (3114)\nடெனிஸ் என்னட்ஸ் - 25 சூன் 2011 (3115)\nபெகி அந்தோனியோ - 25 சூன் 2011 (3116)\nஅலெக்ஸ் பிளாக்வெல் - 25 சூன் 2011 (3117)\nகேட் பிளாக்வெல் - 25 சூன் 2011 (3118)\nவென்டி பிளன்ஸ்டன் - 25 சூன் 2011 (3119)\nவீ. மாரியப்பன் - 26 சூன் 2011 (3120)\nகிரிஸ் பிரிட் - 26 சூன் 2011 (3121)\nஉனா பாய்ஸ்லி - 26 சூன் 2011 (3122)\nமொல்லி டைவ் - 26 சூன் 2011 (3123)\nலியோமி கோல்மன் - 26 சூன் 2011 (3125)\nலோரன் எப்சரி - 26 சூன் 2011 (3126)\nமார்கிரட் பெடன் - 26 சூன் 2011 (3127)\nஎலிஸ் பெர்ரி - 26 சூன் 2011 (3128)\nஷெல்லி நிட்ஷ்கி - 26 சூன் 2011 (3129)\nஜான் லம்ஸ்டன் - 26 சூன் 2011 (3130)\nமியுரியல் பிக்டன் - 26 சூன் 2011 (3131)\nஹில்டா ஹில்ஸ் - 26 சூன் 2011 (3132)\nகிரிஸ்டன் பைக் - 26 சூன் 2011 (3133)\nஜோனி புரோட்பென்ட் - 26 சூன் 2011 (3134)\nலியா போல்ட்டன் - 26 சூன் 2011 (3135)\nமெலிசா புலோ - 26 சூன் 2011 (3136)\nபுரொன்வின் கால்வெர் - 26 சூன் 2011 (3137)\nகேரன் பிரவுண் - 26 சூன் 2011 (3138)\nசேலி கிரிஃப்பித்ஸ் - 26 சூன் 2011 (3139)\nஜூலியா பிரைஸ் - 26 சூன் 2011 (3140)\nகேரன் பிரைஸ் - 26 சூன் 2011 (3141)\nமிஷேல் கோஸ்கோ - 26 சூன் 2011 (3142)\nமிரியம் நீ - 26 சூன் 2011 (3143)\nலின்சே ரீலர் - 26 சூன் 2011 (3144)\nலின் லாசர்ன் - 26 சூன் 2011 (3145)\nஜில் கெனாரே - 26 சூன் 2011 (3146)\nலிசா கெய்ட்லி - 26 சூன் 2011 (3147)\nமெல் ஜோன்ஸ் - 26 சூன் 2011 (3148)\nமார்கரெட் ஜென்னிங்ஸ் - 26 சூன் 2011 (3149)\nராக்கேல் ஹெயின்ஸ் - 26 சூன் 2011 (3150)\nலொரைன் ஹில் - 26 சூன் 2011 (3151)\nபெலின்டா ஹெக்கெட் - 26 சூன் 2011 (3152)\nஆன் கோர்டன் - 26 சூன் 2011 (3153)\nகேத்தரின் ஃபிட்ஸ்பேட்ரிக் - 26 சூன் 2011 (3154)\nஜோடி ஃபீல்ட்ஸ் - 26 சூன் 2011 (3155)\nரெனே ஃபெர்ரல் - 26 சூன் 2011 (3156)\nடெனீஸ் எமெர்சன் - 26 சூன் 2011 (3157)\nபெலிண்டா கிளார்க் - 26 சூன் 2011 (3158)\nகேரன் ரோல்டன் - 26 சூன் 2011 (3159)\nசாரா எலியட் - 27 சூன் 2011 (3160)\nபெட்டி வில்சன் - 27 சூன் 2011 (3161)\nஅலீசா ஹீலி - 27 சூன் 2011 (3162)\nஜூலி ஹன்டர் - 27 சூன் 2011 (3163)\nஎரின் ஆஸ்போர்ன் - 27 சூன் 2011 (3164)\nஎம்மா சாம்சன் - 27 சூன் 2011 (3165)\nலீசா ஸ்தலேகார் - 27 சூன் 2011 (3166)\nஜுலி ஸ்டொக்டன் - 27 சூன் 2011 (3167)\nரேலீ தாம்சன் - 27 சூன் 2011 (3168)\nஷரோன் டிரட்ரீ - 27 சூன் 2011 (3169)\nபெட்டா வர்கோ - 27 சூன் 2011 (3170)\nஜெஸ் கேமரன் - 27 சூன் 2011 (3171)\nஜுலான் கோஸ்வாமி - 27 சூன் 2011 (3172)\nபிந்தேஷ்வரி கொயல் - 27 சூன் 2011 (3173)\nசசி குப்தா - 27 சூன் 2011 (3174)\nசுசான் ��ட்டிசேரியா - 27 சூன் 2011 (3175)\nஅஞ்சு ஜெயின் - 27 சூன் 2011 (3176)\nகரு ஜெயின் - 27 சூன் 2011 (3177)\nநிலீமா ஜோக்லேகார் - 27 சூன் 2011 (3178)\nநீட்டா கதம் - 27 சூன் 2011 (3179)\nகிரேக் வைட் - 28 சூன் 2011 (3180)\nடாட்ஜர் வைசால் - 28 சூன் 2011 (3182)\nவில்ஃப் பார்பெர் - 28 சூன் 2011 (3183)\nலென் வில்கின்சன் - 28 சூன் 2011 (3184)\nசீ. முத்துசாமி - 30 சூன் 2011 (3185)\nமுகம்மது யூசுப் (மலாயா) - 30 சூன் 2011 (3186)\nந. முகம்மது காசீம் - 30 சூன் 2011 (3187)\nமுகமது சுல்தான் (எழுத்தாளர்) - 30 சூன் 2011 (3188)\nகா. மாரிமுத்து - 30 சூன் 2011 (3189)\nபேரி வுட் - 1 சூலை 2011 (3190)\nரொக்லீ வில்சன் - 1 சூலை 2011 (3191)\nபீட்டர் விலீ - 1 சூலை 2011 (3192)\nநீல் வில்லியம்ஸ் - 1 சூலை 2011 (3193)\nபொப் வில்லிஸ் - 1 சூலை 2011 (3194)\nகிளேம் வில்சன் - 1 சூலை 2011 (3195)\nடொன் வில்சன் - 1 சூலை 2011 (3196)\nபன்னாட்டு கூட்டுறவுதினம் - 2 சூலை 2011 (3198)\nகோ. முனியாண்டி - 2 சூலை 2011 (3200)\nநான் தொடங்கிய 33 வது நூறு கட்டுரைகள்\nசு. முனியாண்டி - 2 சூலை 2011 (3201)\nக. முனுசாமி - 2 சூலை 2011 (3202)\nஎம். கே. ஞானசேகரன் - 15 சூலை 2011 (3203)\nஎஸ். கே. வடிவேலு - 15 சூலை 2011 (3204)\nமு. வருதராசு - 15 சூலை 2011 (3205)\nவாஞ்சிதேவன் அண்ணாமலை - 15 சூலை 2011 (3206)\nஃபிராங்க் வூலி - 15 சூலை 2011 (3207)\nஸ்டான் வொர்திங்டோன் - 15 சூலை 2011 (3208)\nஇஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாடு - காயல்பட்டினம் - 16 சூலை 2011 (3209)\nமா. ஜானகிராமன் - 16 சூலை 2011 (3210)\nரெ. ஜெயலட்சுமி - 16 சூலை 2011 (3213)\nபாப் வையட் - 17 சூலை 2011 (3215)\nடெட்டி வைன்யார்ட் - 17 சூலை 2011 (3216)\nநார்மன் யார்ட்லி - 17 சூலை 2011 (3217)\nசெய்லர் யங் - 17 சூலை 2011 (3220)\nகாலின் வெல்ஸ் - 17 சூலை 2011 (3221)\nவின்ஸ் வெல்ஸ் - 17 சூலை 2011 (3222)\nஅலெக்ஸ் வார்ப் - 17 சூலை 2011 (3223)\nகிரிஸ் வோகஸ் - 17 சூலை 2011 (3224)\nஜார்ஜ் வுட் - 18 சூலை 2011 (3225)\nஹென்றி வுட் - 18 சூலை 2011 (3226)\nரெஜினால்ட் வுட் - 18 சூலை 2011 (3227)\nசந்தர்காந்தா கவுல் - 18 சூலை 2011 (3228)\nசெம்மி வுட்ஸ் - 18 சூலை 2011 (3229)\nஹேம்லதா கலா - 18 சூலை 2011 (3230)\nஎச். டீ. எக்கர்மன் - 18 சூலை 2011 (3231)\nவெங்கடேசர் கல்பனா - 18 சூலை 2011 (3232)\nபௌசியா கலீலி - 18 சூலை 2011 (3233)\nசுபாங்கி குல்கர்னி - 18 சூலை 2011 (3234)\nஅருந்ததி கிர்கிரே - 18 சூலை 2011 (3235)\nமமதா மாபன் - 18 சூலை 2011 (3236)\nரீமா மல்ஹோத்ரா - 18 சூலை 2011 (3237)\nதீபா மராதே - 18 சூலை 2011 (3238)\nரேனு மார்கிரேட் - 19 சூலை 2011 (3239)\nமித்து முகர்ஜி - 19 சூலை 2011 (3240)\nரிசிஜே முட்கல் - 19 சூலை 2011 (3241)\nசந்தியா மசும்தார் - 19 சூலை 2011 (3242)\nசிரவந்தி நாயுடு - 19 சூலை 2011 (3243)\nசுலக்சனா நாயக் - 19 சூலை 2011 (3244)\nநீட்டு டேவிட் - 19 சூலை 2011 (3245)\nஅனைத்துலக சதுரங்க நாள் - 20 சூலை 2011 (3246)\nஉஜ்வாலா நிக்காம் - 20 சூலை 2011 (3247)\nதேவிகா பல்சிகார் - 20 சூலை 2011 (3248)\nசோபா பண்டிட் - 20 சூலை 2011 (3249)\nசுனேத்திரா பராஞ்��ே - 20 சூலை 2011 (3250)\nஜியோத்சனா பட்டேல் - 20 சூலை 2011 (3251)\nஅஞ்சலி பெந்தார்க்கர் - 20 சூலை 2011 (3252)\nரேக்கா பூனேகார் - 20 சூலை 2011 (3253)\nமிதாலி ராஜ் - 20 சூலை 2011 (3254)\nஅரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் - 20 சூலை 2011 (3255)\nசாந்தா ரங்கசுவாமி - 21 சூலை 2011 (3256)\nபூர்ணிமா ராவ் - 21 சூலை 2011 (3257)\nரூமேலி தார் - 21 சூலை 2011 (3259)\nஅமிதா சர்மா - 21 சூலை 2011 (3261)\nரூபாஞ்சலி சாஸ்திரி - 21 சூலை 2011 (3263)\nஅம்ரிதா சின்டே - 21 சூலை 2011 (3265)\nசுனிதா சிங் - 21 சூலை 2011 (3266)\nமணிமாலா சிங்கால் - 21 சூலை 2011 (3267)\nசுஜாதா ஸ்ரீதர் - 21 சூலை 2011 (3268)\nமோனிகா சும்ரா - 21 சூலை 2011 (3269)\nஅரத்தி வைத்யா - 21 சூலை 2011 (3270)\nரஜனி வேணுகோபால் - 21 சூலை 2011 (3271)\nசிரிரூபா போஸ் - 21 சூலை 2011 (3272)\nபூர்ணிமா சௌத்ரி - 21 சூலை 2011 (3273)\nசோனியா டாபிர் - 21 சூலை 2011 (3274)\nடயானா டேவிட் - 21 சூலை 2011 (3275)\nஇரண்டாயிரமாவது தேர்வுத் துடுப்பாட்டம் - 24 சூலை 2011 (3276)\nலிஸ்சி சாமுவெல் - 24 சூலை 2011 (3277)\nபீஸ் சர்கார் - 24 சூலை 2011 (3278)\nரேஸ்மா காந்தி - 24 சூலை 2011 (3279)\nராஜேஸ்வரி கோயல் - 24 சூலை 2011 (3280)\nதிருஸ் காமினி - 24 சூலை 2011 (3281)\nபூனம் ரவுட் - 24 சூலை 2011 (3282)\nஅஞ்சலி சர்மா - 24 சூலை 2011 (3283)\nரீட்டா பட்டேல் - 24 சூலை 2011 (3284)\nகுஹார் சுல்தானா - 24 சூலை 2011 (3285)\nசீமா புஜாரி - 24 சூலை 2011 (3286)\nஸ்நேஹல் பிரதான் - 24 சூலை 2011 (3287)\nவர்சா ரபீல் - 24 சூலை 2011 (3288)\nகவிதா ராய் - 24 சூலை 2011 (3289)\nபிரியங்கா ராய் - 24 சூலை 2011 (3290)\nகல்பன் பரோப்காரி - 24 சூலை 2011 (3291)\nநிரஞ்சனா நாகராஜன் - 24 சூலை 2011 (3292)\nமஞ்சு நத்கொட - 24 சூலை 2011 (3293)\nபபிதா மன்ட்லிக் - 24 சூலை 2011 (3294)\nஹர்மன்பிரீத் கவுர் - 24 சூலை 2011 (3295)\nமமதா கனோஜியா - 24 சூலை 2011 (3296)\nஸ்மிதா ஹரிகிரிஸ்னா - 24 சூலை 2011 (3297)\nஅனாகா தேஷ்பாண்டே - 24 சூலை 2011 (3298)\nரேக்கா கோட்போலே - 24 சூலை 2011 (3299)\nசுசான் பெனேட் - 24 சூலை 2011 (3300)\nநான் தொடங்கிய 34 வது நூறு கட்டுரைகள்\nபெவர்லி போத்தா - 24 சூலை 2011 (3301)\nகிரி-செல்டா பிரிட்ஸ் - 24 சூலை 2011 (3302)\nபாபரா கெய்ர்ன்குராஸ் - 24 சூலை 2011 (3303)\nதிரிசா செட்டி - 24 சூலை 2011 (3304)\nவேடிக்கை (இதழ்) - 25 சூலை 2011 (3305)\nகிளெயார் கோவான் - 25 சூலை 2011 (3307)\nசின்டி எக்ஸ்டீன் - 25 சூலை 2011 (3308)\nகெரோல் கில்டன்ஹுய்ஸ் - 25 சூலை 2011 (3309)\nஜெனிபர் கோவ் - 25 சூலை 2011 (3310)\nஎலிசன் ஹொட்கின்சன் - 25 சூலை 2011 (3311)\nபமீலா ஹொலட் - 25 சூலை 2011 (3312)\nஎய்லின் ஹர்லி - 25 சூலை 2011 (3313)\nஜாய் இர்வின் - 25 சூலை 2011 (3314)\nசப்னிம் இஸ்மாயில் - 25 சூலை 2011 (3315)\nஆட்ரி ஜாக்சன் - 25 சூலை 2011 (3316)\nலெய்சி ஜேக்கப்ஸ் - 25 சூலை 2011 (3317)\nமோய்ரா ஜோன்ஸ் - 25 சூலை 2011 (3318)\nஜொசப்பின் பெர்னாட் - 25 சூலை 2011 (3319)\nமிர்னா கட்ஸ் - 25 சூலை 2011 (3320)\nஎசிலின் கிளோவன் - 25 சூலை 2011 (3321)\nபெற்றீசியா க���ளீசர் - 25 சூலை 2011 (3322)\nகெரீ லெய்ங் - 25 சூலை 2011 (3323)\nவே. விவேகானந்தன் - 25 சூலை 2011 (3324)\nஇராம. வீரசிங்கம் - 25 சூலை 2011 (3325)\nபி. எஸ். வெங்கடேசன் - 25 சூலை 2011 (3326)\nஎலினோர் லாம்பர்ட் - 25 சூலை 2011 (3327)\nபெவர்லி லாங் - 25 சூலை 2011 (3328)\nஎம். ஏ. வேலாயுதம் - 25 சூலை 2011 (3329)\nமார்சியா லெட்சோலோ - 25 சூலை 2011 (3331)\nஜொமாரி லொக்டன்பர்க் - 25 சூலை 2011 (3332)\nமெடிலீன் லொட்டர் - 25 சூலை 2011 (3333)\nசுனெட் லோப்சர் - 25 சூலை 2011 (3334)\nஜீன் மெக்நாட்டன் - 25 சூலை 2011 (3335)\nநோலு சுண்ட்சு - 25 சூலை 2011 (3337)\nசீலா நெப்ட் - 25 சூலை 2011 (3338)\nமாரீன் பெய்ன் - 25 சூலை 2011 (3339)\nவெள்ளிமலை (இதழ்) - 26 சூலை 2011 (3340)\nவெளிச்சம் (இதழ்) - 26 சூலை 2011 (3341)\nவிஞ்ஞான முரசு (இதழ்) - 26 சூலை 2011 (3342)\nவியூகம் (கொழும்பு - இதழ்) - 26 சூலை 2011 (3343)\nவியூகம் (இதழ்) - 26 சூலை 2011 (3344)\nவெண்ணிலவு (இதழ்) - 26 சூலை 2011 (3345)\nடெனீஸ் ரீட் - 26 சூலை 2011 (3346)\nஅலீசியா ஸ்மித் - 26 சூலை 2011 (3348)\nகிளயார் டெர்பிளான்ச் - 26 சூலை 2011 (3349)\nடாலீன் டெர்பிளான்ச் - 26 சூலை 2011 (3350)\nயுலான்டி வான் டெர் மெர்வ் - 26 சூலை 2011 (3351)\nசார்லீஸ் வான் டெர் வெஸ்துயிசென் - 26 சூலை 2011 (3352)\nயவோன் வான் மென்ட்ஸ் - 26 சூலை 2011 (3353)\nஜுனிடா வான் சில் - 26 சூலை 2011 (3354)\nசுன் வான் சில் - 26 சூலை 2011 (3355)\nலோனா வார்ட் - 26 சூலை 2011 (3356)\nடெனிஸ் வெயர்ஸ் - 26 சூலை 2011 (3357)\nபிரெண்டா வில்லியம்ஸ் - 26 சூலை 2011 (3358)\nகுளோரியா வில்லியம்சன் - 26 சூலை 2011 (3359)\nடல்சி வுட் - 26 சூலை 2011 (3360)\nஎலிசபத் ஏக்ஹர்ஸ்ட் - 26 சூலை 2011 (3361)\nஒலிவியா ஆன்டர்சன் - 26 சூலை 2011 (3362)\nகிரிஸ்டன் பிளேர் - 26 சூலை 2011 (3363)\nஅனீனா பர்கர் - 26 சூலை 2011 (3364)\nஎவ்னீ வேபர் - 26 சூலை 2011 (3365)\nவெள்ளிமலை (எழுத்தாளர்) - 27 சூலை 2011 (3367)\nஅலீசியா பெசியூடென்ஹூட் - 27 சூலை 2011 (3368)\nயொலாண்டி வான் டெர் வெஸ்துயிசென் - 27 சூலை 2011 (3369)\nகரின் ஸ்வார்ட் - 27 சூலை 2011 (3370)\nசபீக்கா பிள்ளை - 27 சூலை 2011 (3372)\nகிரிஸ்டி தாம்சன் - 27 சூலை 2011 (3373)\nரிஸ்டா ஸ்டூப் - 27 சூலை 2011 (3374)\nஏஞ்செலீக் டாய் - 27 சூலை 2011 (3375)\nரொசேல் ஷீப்பெர்ஸ் - 27 சூலை 2011 (3376)\nஅனிலி மின்னி - 27 சூலை 2011 (3377)\nடெப்பி ஹுக்ஹிஸ் - 27 சூலை 2011 (3378)\nசந்திரி பிரிட்ஸ் - 27 சூலை 2011 (3379)\nலொனில் டி பீர் - 27 சூலை 2011 (3380)\nஅல்தா கொட்சி - 27 சூலை 2011 (3381)\nலெவோனா லிவிஸ் - 27 சூலை 2011 (3382)\nஹெலின் டேவிஸ் - 27 சூலை 2011 (3383)\nமரிசேன் காப் - 27 சூலை 2011 (3384)\nமசபாடா கிளாஸ் - 27 சூலை 2011 (3386)\nலியான் சின் - 27 சூலை 2011 (3387)\nஆலி கைலார்ஸ் - 27 சூலை 2011 (3388)\nலிண்டா ஒலிவர் - 27 சூலை 2011 (3389)\nலெஸ்லி கொகி - 27 சூலை 2011 (3390)\nகிம் பிரைஸ் - 27 சூலை 2011 (3391)\nதமரா ரீவிஸ் - 27 சூலை 2011 (3392)\nடேன் வான் நீக்கெர்க் - 27 சூலை 2011 (3393)\nபெலிண்டா டெர்மோட்டா - 27 சூலை 2011 (3394)\nதினேஷா தேவ்��ாராயண் - 27 சூலை 2011 (3395)\nமிக்னான் டு பிரீஸ் - 27 சூலை 2011 (3396)\nமோஸ்லைன் டேனியல்ஸ் - 27 சூலை 2011 (3397)\nசி. வேலுசுவாமி - 27 சூலை 2011 (3398)\nஹன்ரி ஸ்ரைடொம் - 27 சூலை 2011 (3399)\nநான் தொடங்கிய 35 வது நூறு கட்டுரைகள்\nநயின் அபிதி - 28 சூலை 2011 (3401)\nஅல்மாஸ் அக்ரம் - 28 சூலை 2011 (3402)\nபதூல் பாத்திமா - 28 சூலை 2011 (3403)\nசதீயா பாட் - 28 சூலை 2011 (3404)\nசுக்ஹான் பாயிஸ் - 28 சூலை 2011 (3406)\nகைநாத் இம்தியாஸ் - 28 சூலை 2011 (3407)\nஅஸ்மாவியா இக்பால் - 28 சூலை 2011 (3408)\nஉறூஜ் மும்தாஸ் - 28 சூலை 2011 (3409)\nமரீனா இக்பால் - 28 சூலை 2011 (3410)\nசானா ஜவீட் - 28 சூலை 2011 (3411)\nஆர்மான் கான் - 28 சூலை 2011 (3412)\nஜவீரியா கான் - 28 சூலை 2011 (3413)\nசானியா கான் - 28 சூலை 2011 (3414)\nமரியம் ஹசன் - 28 சூலை 2011 (3415)\nபிஸ்மாஹ் மஹ்ரூப் - 28 சூலை 2011 (3416)\nகனீடா ஜலீல் - 28 சூலை 2011 (3417)\nமஹேவிஸ் கான் - 28 சூலை 2011 (3420)\nஅரு. சு. ஜீவானந்தன் - 28 சூலை 2011 (3421)\nவீ. ஜெயலெச்சுமி - 28 சூலை 2011 (3422)\nஎம். ஜெயலெட்சுமி - 28 சூலை 2011 (3423)\nஎஸ். எம். ஜைனுத்தீன் - 28 சூலை 2011 (3425)\nஜோசப் செல்வம் - 28 சூலை 2011 (3426)\nஜோசப் செபாஸ்டியன் - 28 சூலை 2011 (3427)\nநீல் எட்கொக் - 29 சூலை 2011 (3428)\nபோல் எடம்ஸ் - 29 சூலை 2011 (3429)\nமரீகொ ஹில் - 29 சூலை 2011 (3430)\nஇசோபெல் ஜாய்ஸ் - 29 சூலை 2011 (3431)\nபாலைன் டி பீஸ்ட் - 29 சூலை 2011 (3432)\nயோகோ சசாக்கி - 29 சூலை 2011 (3433)\nரோவன் மில்பர்ன் - 29 சூலை 2011 (3434)\nஇசி வெஸ்ட்புரி - 29 சூலை 2011 (3435)\nஅலி பாக்கர் - 29 சூலை 2011 (3436)\nஎமா குரிபயாசி - 29 சூலை 2011 (3437)\nகொபொ ஆஷ்லி - 29 சூலை 2011 (3438)\nமிக்கி டி போயர் - 29 சூலை 2011 (3439)\nமரியோலீன் மொலீனார் - 29 சூலை 2011 (3440)\nசிசிலியா ஜாய்ஸ் - 29 சூலை 2011 (3441)\nஆடம் பாக்கர் - 29 சூலை 2011 (3442)\nபிட்டி ஆன்டர்சன் - 29 சூலை 2011 (3443)\nசென் பெலஸ்காஸ் - 29 சூலை 2011 (3444)\nஎடி பார்லோ - 29 சூலை 2011 (3445)\nநிக்கி போயே - 29 சூலை 2011 (3446)\nயொஹான் போத்தா - 29 சூலை 2011 (3447)\nஹெரால்ட் பாம்கார்ட்னர் - 29 சூலை 2011 (3448)\nரோலண்ட் பியூமோன்ட் - 29 சூலை 2011 (3449)\nடெனிஸ் பெக்பீ - 29 சூலை 2011 (3450)\nசேண்டி பெல் - 29 சூலை 2011 (3451)\nமுரே பிசெட் - 29 சூலை 2011 (3452)\nஜிம்மி பிளாக்கென்பர்க் - 29 சூலை 2011 (3453)\nகாலின் பிளான்ட் - 29 சூலை 2011 (3454)\nஎர்னெஸ்ட் பொக் - 29 சூலை 2011 (3455)\nஜெரால்ட் பொன்ட் - 29 சூலை 2011 (3456)\nடெரிட்யஸ் போஷ் - 29 சூலை 2011 (3457)\nஜாக்கி போட்டென் - 29 சூலை 2011 (3458)\nமார்க் பவுச்சர் - 29 சூலை 2011 (3459)\nவில்லியம் பிரான் - 29 சூலை 2011 (3460)\nடூலி பிரிஸ்கோ - 29 சூலை 2011 (3461)\nஹரி புரூம்பீல்ட் - 29 சூலை 2011 (3462)\nலெநொக்ஸ் பிரவுண் - 29 சூலை 2011 (3463)\nகிறிஸ்டோபர் பர்கர் - 29 சூலை 2011 (3464)\nசிட்னி பர்க் - 29 சூலை 2011 (3465)\nஇசாக் பாய்ஸ் - 29 சூலை 2011 (3466)\nஜோக் கெமரன் - 29 சூலை 2011 (3467)\nடொம் கெம்பல் - 29 சூலை 2011 (3468)\nபீட்டர் கால்ஸ்டீன் - 29 சூலை 2011 (3469)\nக��ளாட் கார்ட்டர் - 29 சூலை 2011 (3470)\nஹான்ஸி குரொன்யே - 30 சூலை 2011 (3471)\nஜாக் சேத்தம் - 30 சூலை 2011 (3472)\nஹொரஸ் செப்மன் - 30 சூலை 2011 (3473)\nபொப் கெட்டரோல் - 30 சூலை 2011 (3474)\nஜிம் கிறிஸ்டி - 30 சூலை 2011 (3475)\nஜிம்மி குக் - 30 சூலை 2011 (3476)\nகிரஹம் செவலியர் - 30 சூலை 2011 (3477)\nஜியோப் சப் - 30 சூலை 2011 (3478)\nஜான் கொக்ரேன் - 30 சூலை 2011 (3479)\nசன்டர் கூன் - 30 சூலை 2011 (3480)\nமிக் கொமய்லி - 31 சூலை 2011 (3481)\nஜான் கொமின்ஸ் - 31 சூலை 2011 (3482)\nடால்ட்டன் கொனிங்ஹாம் - 31 சூலை 2011 (3483)\nபிரெட்ரிக் குக் - 31 சூலை 2011 (3484)\nஅல்பிரட் கூப்பர் - 31 சூலை 2011 (3485)\nகொட்பிரி கிரிப்ஸ் - 31 சூலை 2011 (3487)\nபொப் கிரிஸ் - 31 சூலை 2011 (3488)\nடெரில் கலினன் - 31 சூலை 2011 (3489)\nசைட் கார்னவ் - 31 சூலை 2011 (3490)\nகெவின் அர்னொட் - 31 சூலை 2011 (3491)\nஅன்டி பிலிக்னொட் - 31 சூலை 2011 (3492)\nடேவிட் பிரெயின் - 31 சூலை 2011 (3493)\nஎடோ பிரண்டஸ் - 31 சூலை 2011 (3494)\nகிரே பிரண்ட் - 31 சூலை 2011 (3495)\nகிரவின் பிரைன்ட் - 31 சூலை 2011 (3496)\nகிளென் புரூக் - ஜாக்சன் - 31 சூலை 2011 (3497)\nமார்க் பர்மிஸ்டர் - 31 சூலை 2011 (3498)\nலேன் புச்சார்ட் - 31 சூலை 2011 (3499)\nரஞ்சித் அமுனுகம - 1 ஆகஸ்ட் 2011 (3500)\nநான் தொடங்கிய 36 வது நூறு கட்டுரைகள்\nசுஜித் ஆரியபால - 1 ஆகஸ்ட் 2011 (3501)\nமுகம்மது அஸ்கர் - 1 ஆகஸ்ட் 2011 (3502)\nஜே. அபொன்சோ - 1 ஆகஸ்ட் 2011 (3503)\nமகேந்திர அமரசிங்க - 1 ஆகஸ்ட் 2011 (3504)\nஏ. அமரநாத் - 1 ஆகஸ்ட் 2011 (3505)\nஎரிக் டால்டன் - 1 ஆகஸ்ட் 2011 (3506)\nஇந்திக பஸ்நாயக்க - 1 ஆகஸ்ட் 2011 (3507)\nஜே. பண்டுஜீவ - 1 ஆகஸ்ட் 2011 (3508)\nஎரிக் டேவிஸ் - 1 ஆகஸ்ட் 2011 (3509)\nநளின் பண்டாரநாயக்க - 1 ஆகஸ்ட் 2011 (3510)\nமகேஸ் பண்டார - 1 ஆகஸ்ட் 2011 (3511)\nஅலன் டவ்சன் - 1 ஆகஸ்ட் 2011 (3512)\nதனுசிக்க பண்டார - 1 ஆகஸ்ட் 2011 (3513)\nசானுக பண்டார - 1 ஆகஸ்ட் 2011 (3514)\nஓசி டவ்சன் - 1 ஆகஸ்ட் 2011 (3515)\nஎம். பலகல்ல - 1 ஆகஸ்ட் 2011 (3516)\nமகேஸ் போகஹலந்த - 1 ஆகஸ்ட் 2011 (3517)\nமுகம்மது அசாரி - 1 ஆகஸ்ட் 2011 (3518)\nசான்டர் டி பிரயன் - 1 ஆகஸ்ட் 2011 (3519)\nஆர். எம். அல்விஸ் - 1 ஆகஸ்ட் 2011 (3520)\nபி. அபயவிக்கிரம - 1 ஆகஸ்ட் 2011 (3522)\nடி. அபேசேகர - 1 ஆகஸ்ட் 2011 (3523)\nஃபேனி டீ விலியர்ஸ் - 1 ஆகஸ்ட் 2011 (3524)\nஅன்றி பிரெங்கள் - 1 ஆகஸ்ட் 2011 (3525)\nருமேஷ் புத்திக - 1 ஆகஸ்ட் 2011 (3526)\nபிரிடல் டீ வெட் - 1 ஆகஸ்ட் 2011 (3527)\nவினுர கல்தேரா - 1 ஆகஸ்ட் 2011 (3528)\nகே. சந்தன - 1 ஆகஸ்ட் 2011 (3529)\nயு. சந்தன - 1 ஆகஸ்ட் 2011 (3530)\nபுபுது சந்திரசேகர - 1 ஆகஸ்ட் 2011 (3531)\nஆர். டபிள்யூ. சந்திரசிரி - 1 ஆகஸ்ட் 2011 (3532)\nநும்மி டீன் - 1 ஆகஸ்ட் 2011 (3533)\nவின்திக சந்திரசிரி - 1 ஆகஸ்ட் 2011 (3534)\nகயாஸ் கிரிஸ்டோபர் - 1 ஆகஸ்ட் 2011 (3535)\nஇயன் கொக்கின்ஸ் - 1 ஆகஸ்ட் 2011 (3536)\nபோத்தா டிபென்னார் - 1 ஆகஸ்ட் 2011 (3537)\nஎல். தினபரன - 2 ஆகஸ்ட் 2011 (3538)\nகிரிஸ்ஹன் ��ினிது - 2 ஆகஸ்ட் 2011 (3539)\nஏ. பி. ஜகத் புஸ்பகுமார - 2 ஆகஸ்ட் 2011 (3540)\nஉசான் தினுக் - 2 ஆகஸ்ட் 2011 (3541)\nகொலித்த திசாநாயக்க - 2 ஆகஸ்ட் 2011 (3542)\nஎம். டபிள்யூ. துமிந்த - 2 ஆகஸ்ட் 2011 (3543)\nஅஜித் பெரேரா - 2 ஆகஸ்ட் 2011 (3544)\nலாசன் எகலஹேவா - 2 ஆகஸ்ட் 2011 (3545)\nநுவன் ஏக்கநாயக்க - 2 ஆகஸ்ட் 2011 (3546)\nஅமில எரங்கா - 2 ஆகஸ்ட் 2011 (3547)\nசுதந்த டயஸ் - 2 ஆகஸ்ட் 2011 (3548)\nரங்க டயஸ் - 2 ஆகஸ்ட் 2011 (3549)\nபிரசாத் டயஸ் - 2 ஆகஸ்ட் 2011 (3550)\nஅமில தர்மபிரிய - 2 ஆகஸ்ட் 2011 (3551)\nஎஸ். தஹநாயக்க - 2 ஆகஸ்ட் 2011 (3552)\nஎஸ். தேவப்பிரிய - 2 ஆகஸ்ட் 2011 (3553)\nசலித் தேசபிரிய - 2 ஆகஸ்ட் 2011 (3554)\nலக்ஸ்மன் வசந்த பெரேரா - 2 ஆகஸ்ட் 2011 (3555)\nதினேஷ் டி சொய்சா - 2 ஆகஸ்ட் 2011 (3556)\nபிரதீப் டி சில்வா (நோமட்ஸ் விளையாட்டுக்கழகம்) - 2 ஆகஸ்ட் 2011 (3557)\nபிரதீப் டி சில்வா (காலி விளையாட்டுக்கழகம்) - 2 ஆகஸ்ட் 2011 (3558)\nபீ. டி சில்வா - 2 ஆகஸ்ட் 2011 (3559)\nநடுல டி சில்வா - 2 ஆகஸ்ட் 2011 (3560)\nலியன டி சில்வா - 2 ஆகஸ்ட் 2011 (3561)\nலக்சித டி சில்வா - 2 ஆகஸ்ட் 2011 (3562)\nடி. டி. சில்வா - 2 ஆகஸ்ட் 2011 (3563)\nசிரந்த டி சில்வா - 2 ஆகஸ்ட் 2011 (3564)\nசுரேஷ் டி மெல் - 2 ஆகஸ்ட் 2011 (3565)\nஆர். எல். டி. கரிஸ்டர் - 2 ஆகஸ்ட் 2011 (3566)\nலங்கா டி அல்விஸ் - 2 ஆகஸ்ட் 2011 (3567)\nபி. டேவிட் - 2 ஆகஸ்ட் 2011 (3568)\nஜிஹான் தசநாயக்க - 2 ஆகஸ்ட் 2011 (3569)\nசமிந்த தர்மன் - 2 ஆகஸ்ட் 2011 (3570)\nகபில தரீஜு - 2 ஆகஸ்ட் 2011 (3571)\nஇயன் டேனியல் - 2 ஆகஸ்ட் 2011 (3572)\nசாந்த டன்கே - 2 ஆகஸ்ட் 2011 (3573)\nதமிந்த தஹநாயக்க - 2 ஆகஸ்ட் 2011 (3574)\nஅசித்த கொஸ்தா - 2 ஆகஸ்ட் 2011 (3575)\nடெவோர் கமர் - 2 ஆகஸ்ட் 2011 (3576)\nநிரோசன் பெரேரா - 2 ஆகஸ்ட் 2011 (3577)\nசெக் டிக்சன் - 2 ஆகஸ்ட் 2011 (3578)\nஅலன் டொனால்ட் - 2 ஆகஸ்ட் 2011 (3579)\nராபர்ட் டொவர் - 2 ஆகஸ்ட் 2011 (3580)\nபுத்திக பத்திரன - 2 ஆகஸ்ட் 2011 (3581)\nரோஹன புஸ்பகுமார - 2 ஆகஸ்ட் 2011 (3582)\nஅலிஸ்டார் கெம்பல் - 3 ஆகஸ்ட் 2011 (3583)\nஸ்டுவர்ட் காலிஸ் - 3 ஆகஸ்ட் 2011 (3584)\nகிரான்ட் பிளவர் - 3 ஆகஸ்ட் 2011 (3585)\nஉஜித எரங்கா - 3 ஆகஸ்ட் 2011 (3586)\nஅக்சு பெர்னான்டோ - 3 ஆகஸ்ட் 2011 (3587)\nசி. பெர்னான்டோ - 3 ஆகஸ்ட் 2011 (3588)\nகிரே குரோக்கர் - 3 ஆகஸ்ட் 2011 (3589)\nதமின் பெர்னான்டோ - 3 ஆகஸ்ட் 2011 (3590)\nதினேஸ் பெர்னான்டோ - 3 ஆகஸ்ட் 2011 (3591)\nஜீ. பெர்னான்டோ - 3 ஆகஸ்ட் 2011 (3592)\nலூசன் பெர்னான்டோ - 3 ஆகஸ்ட் 2011 (3593)\nமிலிந்து பெர்னான்டோ - 3 ஆகஸ்ட் 2011 (3594)\nநயன பெர்னான்டோ - 3 ஆகஸ்ட் 2011 (3595)\nநிசாந்த பெர்னான்டோ - 3 ஆகஸ்ட் 2011 (3596)\nசஜான் பெர்னான்டோ - 3 ஆகஸ்ட் 2011 (3597)\nசமந்த பெர்னான்டோ - 3 ஆகஸ்ட் 2011 (3598)\nசுஜித் பெர்னான்டோ - 3 ஆகஸ்ட் 2011 (3599)\nசுரேஸ் பெர்னான்டோ - 3 ஆகஸ்ட் 2011 (3600)\nநான் தொடங்கிய 37 வது நூறு கட்டுரைகள்\nஉபேக்ஹா பெர்னான்டோ - 3 ஆகஸ்ட் 2011 (3601)\nஎம். கஸ்ஸாலி - 3 ஆகஸ்ட் 2011 (3602)\nமார்க் டெக்கர் - 3 ஆகஸ்ட் 2011 (3603)\nகெரி குரோக்கர் - 3 ஆகஸ்ட் 2011 (3604)\nமலிந்த கஜநாயக்க - 3 ஆகஸ்ட் 2011 (3605)\nகாமினி குணசேன - 3 ஆகஸ்ட் 2011 (3606)\nதிலிஸ் குணரத்ன - 3 ஆகஸ்ட் 2011 (3607)\nகே. டி. பிரான்சிஸ் - 3 ஆகஸ்ட் 2011 (3608)\nயு. குணசேன - 4 ஆகஸ்ட் 2011 (3609)\nசகான் ஜயவர்தன - 4 ஆகஸ்ட் 2011 (3610)\nபிரசாத் ஜயவர்தன - 4 ஆகஸ்ட் 2011 (3611)\nரமேஷ் பத்திரன - 4 ஆகஸ்ட் 2011 (3612)\nநுவன் ஜயவர்தன - 4 ஆகஸ்ட் 2011 (3613)\nசிகான் ஜயசூரிய - 4 ஆகஸ்ட் 2011 (3614)\nஸ்டான்லி ஜயசிங்க - 4 ஆகஸ்ட் 2011 (3615)\nவை. ஜி. பத்மசிறி - 4 ஆகஸ்ட் 2011 (3616)\nரொமேஷ் ஜயசிங்க - 4 ஆகஸ்ட் 2011 (3617)\nஎம். ஜயசேகர - 4 ஆகஸ்ட் 2011 (3618)\nபீமல் ஜயசேகர - 4 ஆகஸ்ட் 2011 (3619)\nஜீ. ஜயந்த - 4 ஆகஸ்ட் 2011 (3620)\nபந்துல ஜகத் - 4 ஆகஸ்ட் 2011 (3621)\nகமல் இந்திரஜித் - 4 ஆகஸ்ட் 2011 (3622)\nஎஸ். இந்திக - 4 ஆகஸ்ட் 2011 (3623)\nகிரிசான் இந்திக்க - 4 ஆகஸ்ட் 2011 (3624)\nபி. இமதுர - 4 ஆகஸ்ட் 2011 (3625)\nமுஸம்மில் இல்யாஸ் - 4 ஆகஸ்ட் 2011 (3626)\nபேட்ரம் ஹெய்ன் - 4 ஆகஸ்ட் 2011 (3627)\nஜனித்த ஹேவவாசம் - 4 ஆகஸ்ட் 2011 (3628)\nபிரனீத் ஹேவகே - 4 ஆகஸ்ட் 2011 (3629)\nபிரதீப் ஹேவகே - 4 ஆகஸ்ட் 2011 (3630)\nயூ. ஹெட்டியாரச்சி - 4 ஆகஸ்ட் 2011 (3631)\nகே. யு. கே. ஹேரத் - 4 ஆகஸ்ட் 2011 (3632)\nஷதுர ஹேரத் - 4 ஆகஸ்ட் 2011 (3633)\nமனோஜ் ஹேமரத்ன - 4 ஆகஸ்ட் 2011 (3634)\nமகேஸ் ஹேமந்த - 4 ஆகஸ்ட் 2011 (3635)\nசீ. ஐ. குணசேகர - 4 ஆகஸ்ட் 2011 (3636)\nஆரச்சிகே குணவர்தன - 4 ஆகஸ்ட் 2011 (3637)\nதனுர குணதிலக்க - 4 ஆகஸ்ட் 2011 (3638)\nஎஸ். குணதிலக்க - 4 ஆகஸ்ட் 2011 (3639)\nதனுஷ்க குணதிலக்க - 4 ஆகஸ்ட் 2011 (3640)\nஹேவகே ஜயவீர - 4 ஆகஸ்ட் 2011 (3641)\nசிந்தக ஜயவிக்ரம - 5 ஆகஸ்ட் 2011 (3642)\nஎன். எஸ். ஜோசப் - 5 ஆகஸ்ட் 2011 (3643)\nஆர். ஜோதிமுனி - 5 ஆகஸ்ட் 2011 (3644)\nஷரூக கஹகல்ல - 5 ஆகஸ்ட் 2011 (3645)\nஎஸ். கந்தகே - 5 ஆகஸ்ட் 2011 (3646)\nபிரபாத் காரியப்பெரும - 5 ஆகஸ்ட் 2011 (3647)\nஎன். காரியவசம் - 5 ஆகஸ்ட் 2011 (3648)\nலூகஸ் கருணாரத்ன - 5 ஆகஸ்ட் 2011 (3649)\nமுதித்த கவ்சல்ய - 5 ஆகஸ்ட் 2011 (3650)\nஅமில கிரியெல்ல - 5 ஆகஸ்ட் 2011 (3651)\nகமல் கிரியெல்ல - 5 ஆகஸ்ட் 2011 (3652)\nடி. கொடிகார - 5 ஆகஸ்ட் 2011 (3653)\nஐ. கொடிகம - 5 ஆகஸ்ட் 2011 (3654)\nகனிஷ்க குலசேக்கர - 5 ஆகஸ்ட் 2011 (3655)\nதினேஷ் குமார - 5 ஆகஸ்ட் 2011 (3656)\nமலித் குமார (துடுப்பாட்டம்) - 5 ஆகஸ்ட் 2011 (3657)\nபிரதீப் குமார - 5 ஆகஸ்ட் 2011 (3658)\nபிரசாத் குமார - 5 ஆகஸ்ட் 2011 (3659)\nடபிள்யு. குமார - 5 ஆகஸ்ட் 2011 (3660)\nயோசான் குமார - 5 ஆகஸ்ட் 2011 (3661)\nரவீந்திர லக்மால் - 5 ஆகஸ்ட் 2011 (3662)\nமர்லோன் மல்லவராரச்சி - 6 ஆகஸ்ட் 2011 (3663)\nரமேஸ் மஞ்சுல - 6 ஆகஸ்ட் 2011 (3664)\nஉசான் மனோகர - 6 ஆகஸ்ட் 2011 (3665)\nஎஸ். மனுரத்ன - 6 ஆகஸ்ட் 2011 (3666)\nடிரவின் மெதீவ் - 6 ஆகஸ்ட் 2011 (3667)\nகே. மென்டிஸ் - 6 ஆகஸ்ட் 2011 (3668)\nபிரதீப் முனிதாச - 6 ஆகஸ்ட் 2011 (3669)\nதம்பையா முருகேசர் - 6 ஆகஸ்ட் 2011 (3670)\nஎச். மல்லவதந்துர - 6 ஆகஸ்ட் 2011 (3671)\nமுகம்மது நமீஸ் - 6 ஆகஸ்ட் 2011 (3672)\nஜயந்து நீலவீர - 6 ஆகஸ்ட் 2011 (3673)\nரய்கம்ஆரச்சிகே நிலஞ்சன - 6 ஆகஸ்ட் 2011 (3674)\nஷமிந்த நிரோசன் - 6 ஆகஸ்ட் 2011 (3675)\nஷான் பளியக்கார - 6 ஆகஸ்ட் 2011 (3676)\nருசிர பள்ளியகுரு - 6 ஆகஸ்ட் 2011 (3677)\nபீ. பரனமானகே - 6 ஆகஸ்ட் 2011 (3678)\nடி. மகேஸ் - 6 ஆகஸ்ட் 2011 (3679)\nடென்ஹாம் மதீன - 6 ஆகஸ்ட் 2011 (3680)\nசுரங்க லொகுபாலசூரிய - 6 ஆகஸ்ட் 2011 (3681)\nசீ. லொட்டக் - 6 ஆகஸ்ட் 2011 (3682)\nடி. லியனாரச்சி - 6 ஆகஸ்ட் 2011 (3683)\nமடூக லியனபத்திரன - 6 ஆகஸ்ட் 2011 (3684)\nஇமல் லியனகே - 6 ஆகஸ்ட் 2011 (3685)\nஅமல் பீரிஸ் - 6 ஆகஸ்ட் 2011 (3686)\nஆர். எஸ். எல். லோடூல் - 6 ஆகஸ்ட் 2011 (3687)\nதில்ருக் லாரன்ஸ் - 6 ஆகஸ்ட் 2011 (3688)\nதினேஷ் லலிந்த (நொன்டர்ஸ்கிரிப்ஸ் விளையாட்டுக்கழகம்) - 6 ஆகஸ்ட் 2011 (3689)\nதினேஷ் லலிந்த (பாணந்துறை விளையாட்டுக்கழகம்) - 6 ஆகஸ்ட் 2011 (3690)\nதீபால் பீரிஸ் - 6 ஆகஸ்ட் 2011 (3691)\nஏ. பெரேரா - 6 ஆகஸ்ட் 2011 (3692)\nஅஞ்சலோ பெரேரா - 6 ஆகஸ்ட் 2011 (3693)\nரீ. எல். ஜவ்பர்கான் - 6 ஆகஸ்ட் 2011 (3694)\nமிர்வைஸ் நஸ்ரி - 9 ஆகஸ்ட் 2011 (3695)\nமுகம்மது நபி (துடுப்பாட்டக்காரர்) - 9 ஆகஸ்ட் 2011 (3696)\nமுகம்மது சாஹ்ஷாட் - 9 ஆகஸ்ட் 2011 (3697)\nடி. பெரேரா - 9 ஆகஸ்ட் 2011 (3698)\nதிலூப பெரேரா - 9 ஆகஸ்ட் 2011 (3699)\nதுமிந்த பெரேரா_(துடுப்பாட்டம்) - 9 ஆகஸ்ட் 2011 (3700)\nநான் தொடங்கிய 38 வது நூறு கட்டுரைகள்\nமும்தாஸ் ஹபீப் - 9 ஆகஸ்ட் 2011 (3701)\nகாமிலாஸ் பெரேரா - 9 ஆகஸ்ட் 2011 (3702)\nஅப்துள்ளாஹ் மஸ்ஹரி - 9 ஆகஸ்ட் 2011 (3703)\nநிமேஸ் பெரேரா - 9 ஆகஸ்ட் 2011 (3704)\nஅப்தாப் ஆலம் - 9 ஆகஸ்ட் 2011 (3706)\nநுஸ்ரதுள்ளாஹ் நஸ்ரத் - 9 ஆகஸ்ட் 2011 (3706)\nவிமுக்தி பெரேரா - 9 ஆகஸ்ட் 2011 (3707)\nஉதேஸ் பெரேரா - 9 ஆகஸ்ட் 2011 (3708)\nநவ்ரோஸ் மங்கள் - 9 ஆகஸ்ட் 2011 (3709)\nநூர் அலி - 9 ஆகஸ்ட் 2011 (3710)\nமிர்வைஸ் அஸ்ரப் - 9 ஆகஸ்ட் 2011 (3711)\nதவ்லத் அகமட்ஷாய் - 9 ஆகஸ்ட் 2011 (3712)\nசமீர பெரேரா - 9 ஆகஸ்ட் 2011 (3713)\nஎஸ். பெரேரா (ஓல்ட் கெம்பீரியன்ஸ் துடுப்பாட்ட அணி) - 9 ஆகஸ்ட் 2011 (3714)\nஎஸ். பெரேரா (குருநாகலை துடுப்பாட்ட அணி) - 9 ஆகஸ்ட் 2011 (3715)\nஅசாதுல்லா கான் - 9 ஆகஸ்ட் 2011 (3716)\nஅஸ்கர் ஸ்டெனிசை - 9 ஆகஸ்ட் 2011 (3717)\nவிராஜ் பெரேரா - 9 ஆகஸ்ட் 2011 (3718)\nஹமீட் ஹசன் - 9 ஆகஸ்ட் 2011 (3719)\nநிமந்த பெரேரா - 9 ஆகஸ்ட் 2011 (3720)\nஜாவித் அஹ்மதி - 9 ஆகஸ்ட் 2011 (3721)\nநூர்-உல்-ஹக் - 9 ஆகஸ்ட் 2011 (3722)\nஇலங்கை வங்கிகள் - 10 ஆகஸ்ட் 2011 (3723)\nஇலங்கையின் நிதி நிறுவனங்கள் - 10 ஆகஸ்ட் 2011 (3724)\nசபீர் நூரி - 10 ஆகஸ்ட் 2011 (3725)\nரயீஸ் அகமதுசை - 10 ஆகஸ்ட் 2011 (3726)\nசபீகுல்லாஹ் - 10 ஆகஸ்ட் 2011 (3727)\nஷபூர் ஷர்தான் - 10 ஆகஸ்ட் 2011 (3728)\nஷமீயுல��லாஹ் சின்வாரி - 10 ஆகஸ்ட் 2011 (3729)\nஆரிபின் ரம்லி - 10 ஆகஸ்ட் 2011 (3730)\nஷரபிக் அஸீஸ் - 10 ஆகஸ்ட் 2011 (3731)\nரவி பிலிப்ஸ் - 10 ஆகஸ்ட் 2011 (3732)\nஎன். பியரத்ன - 10 ஆகஸ்ட் 2011 (3733)\nகாலிக்டாட் நூரி - 10 ஆகஸ்ட் 2011 (3734)\nஜிகான் பிரேமசந்திர - 10 ஆகஸ்ட் 2011 (3735)\nகரீம் சாதிக் - 10 ஆகஸ்ட் 2011 (3736)\nலண்டன் வன்முறைகள் 2011 - 10 ஆகஸ்ட் 2011 (3737)\nஇஸ்சதுல்லாஹ் தவ்லத்சை - 11 ஆகஸ்ட் 2011 (3738)\nரொனால்ட் டிரேபர் - 11 ஆகஸ்ட் 2011 (3739)\nஜெக்கி டூ பிரீஸ் - 11 ஆகஸ்ட் 2011 (3740)\nஹஸ்தி குல் - 11 ஆகஸ்ட் 2011 (3741)\nபிளோய் டூ டொயிட் - 11 ஆகஸ்ட் 2011 (3742)\nகிரிஸ் டக்வோர்த் - 11 ஆகஸ்ட் 2011 (3743)\nசோ சியோங் - 11 ஆகஸ்ட் 2011 (3744)\nசூரியபிரகாசு கணேசன் - 11 ஆகஸ்ட் 2011 (3745)\nசிஸ்வன்டூ ஹய்டி - 11 ஆகஸ்ட் 2011 (3746)\nராகேஸ் மாதவன் - 11 ஆகஸ்ட் 2011 (3747)\nரமேஸ் மேனன் - 11 ஆகஸ்ட் 2011 (3748)\nநிலங்க பிரேமரத்ன - 11 ஆகஸ்ட் 2011 (3749)\nசீ. எஸ். பிரேமசிங்க - 11 ஆகஸ்ட் 2011 (3750)\nஎல். ரஹ்மான் - 11 ஆகஸ்ட் 2011 (3751)\nபிரயன் ராஜதுரை - 11 ஆகஸ்ட் 2011 (3752)\nஹம்சா ஹொடெக் - 11 ஆகஸ்ட் 2011 (3753)\nகுல்புதீன் நயிப் - 11 ஆகஸ்ட் 2011 (3754)\nதவ்லத் ஷத்ரன் - 11 ஆகஸ்ட் 2011 (3755)\nஅஹ்மத் ஷா - 11 ஆகஸ்ட் 2011 (3756)\nஜே._ராமச்சந்திரா - 11 ஆகஸ்ட் 2011 (3757)\nடெனிஸ் டயர் - 11 ஆகஸ்ட் 2011 (3758)\nஓவன் டனேல் - 11 ஆகஸ்ட் 2011 (3759)\nஎன். ரம்படகல - 11 ஆகஸ்ட் 2011 (3760)\nஜேகப்ஸ் டுமினி - 11 ஆகஸ்ட் 2011 (3761)\nரிச்சர்ட் டம்பிரில் - 11 ஆகஸ்ட் 2011 (3762)\nமுகம்மது சுக்ரி - 11 ஆகஸ்ட் 2011 (3763)\nகிருஷ்ணமூர்த்தி முனியாண்டி - 11 ஆகஸ்ட் 2011 (3764)\nமாரிமுத்து முனியாண்டி - 12 ஆகஸ்ட் 2011 (3765)\nஜீவேந்திரன் நாயர் - 12 ஆகஸ்ட் 2011 (3766)\nஏ. ரணசிங்க (துடுப்பாட்டம்) - 12 ஆகஸ்ட் 2011 (3767)\nநளிந்த ரணசிங்க - 12 ஆகஸ்ட் 2011 (3768)\nநந்திக ரஞ்சித் - 12 ஆகஸ்ட் 2011 (3769)\nகிறீஸ் மனிதன் - 12 ஆகஸ்ட் 2011 (3770)\nட்ரெஸ்-2பி - 13 ஆகஸ்ட் 2011 (3771)\nஅசந்த ரத்னவீர - 13 ஆகஸ்ட் 2011 (3772)\nதமிந்த ரத்னாயக்க - 13 ஆகஸ்ட் 2011 (3773)\nமால்கம் ரோட்ரிகோ - 13 ஆகஸ்ட் 2011 (3774)\nமனோஜ் ரோட்ரிகோ - 13 ஆகஸ்ட் 2011 (3775)\nஅருள் சுப்பையா - 14 ஆகஸ்ட் 2011 (3776)\nகவ்சால் சில்வா - 14 ஆகஸ்ட் 2011 (3777)\nசுரேஷ் நவரத்தினம் - 14 ஆகஸ்ட் 2011 (3778)\nஏ. ஆர். சில்வா - 14 ஆகஸ்ட் 2011 (3779)\nஅமில சில்வா - 14 ஆகஸ்ட் 2011 (3780)\nஎம். எஸ். எம். சியாம் - 14 ஆகஸ்ட் 2011 (3781)\nஜான் பிரகாஷ் - 14 ஆகஸ்ட் 2011 (3782)\nகயான் சிரோமல் - 14 ஆகஸ்ட் 2011 (3783)\nவருண சாந்த - 14 ஆகஸ்ட் 2011 (3784)\nஎஸ். சேனாதீர - 14 ஆகஸ்ட் 2011 (3786)\nகுஞ்சிராமன் ராமதாஸ் - 14 ஆகஸ்ட் 2011 (3787)\nபீ. செல்வம் - 14 ஆகஸ்ட் 2011 (3788)\nசந்திக சீமன் - 14 ஆகஸ்ட் 2011 (3789)\nலசித் சுமேதா - 14 ஆகஸ்ட் 2011 (3790)\nமகாதேவன் சதாசிவம் - 14 ஆகஸ்ட் 2011 (3791)\nஃபெட்ரிக்_டி_சரம் - 14 ஆகஸ்ட் 2011 (3792)\nவை. சஞ்சிவ - 14 ஆகஸ்ட் 2011 (3793)\nநுவன் சஞ்சீவ - 14 ஆகஸ்ட் 2011 (3794)\nசங்கர் ரத்னம் - 14 ஆகஸ்ட் 2011 (3795)\nஎம். சஞ்சீவ - 14 ஆகஸ்ட் 2011 (3796)\nபுத்திக சந்தருவன் - 14 ஆகஸ்ட் 2011 (3797)\nசீ. சந்தநாயக்க - 14 ஆகஸ்ட் 2011 (3798)\nசுரேஷ் சகாதேவன் - 14 ஆகஸ்ட் 2011 (3799)\nதர்சன சந்தகுளம் - 14 ஆகஸ்ட் 2011 (3800)\nநான் தொடங்கிய 39 வது நூறு கட்டுரைகள்\nஜயநாத் சந்தகன் - 14 ஆகஸ்ட் 2011 (3801)\nதனுஸ்க சமரகோன் - 14 ஆகஸ்ட் 2011 (3802)\nஇந்திக ருவன்புர - 14 ஆகஸ்ட் 2011 (3803)\nநுவன் சமீர - 14 ஆகஸ்ட் 2011 (3804)\nஎம். சம்பத் - 14 ஆகஸ்ட் 2011 (3805)\nரோகன் செல்வரத்தினம் - 14 ஆகஸ்ட் 2011 (3806)\nமன்ரிக் சிங் - 14 ஆகஸ்ட் 2011 (3807)\nசுரேஷ் சிங் - 14 ஆகஸ்ட் 2011 (3808)\nரொகான் சுப்பையா - 14 ஆகஸ்ட் 2011 (3809)\nரஞ்சன் சில்வா (துடுப்பாட்டம்) - 15 ஆகஸ்ட் 2011 (3810)\nரோசான் சில்வா- 15 ஆகஸ்ட் 2011 (3811)\nசஞ்சீவ சில்வா- 15 ஆகஸ்ட் 2011 (3812)\nசிரிபால் சில்வா- 15 ஆகஸ்ட் 2011 (3813)\nடேவிட் தலல்ல- 15 ஆகஸ்ட் 2011 (3814)\nசந்தார வேலு- 15 ஆகஸ்ட் 2011 (3815)\nமேத்தியூ_வில்லியம்- 15 ஆகஸ்ட் 2011 (3816)\nஆதில் ஹனீப்- 15 ஆகஸ்ட் 2011 (3817)\nஆமிர் அலி- 15 ஆகஸ்ட் 2011 (3818)\nஅப்பாஸ் ஜவாட்- 15 ஆகஸ்ட் 2011 (3819)\nஅசார்_அலி_(ஒமானிய_துடுப்பாட்டக்காரர்)- 15 ஆகஸ்ட் 2011 (3820)\nமுகம்மது ஆசிப் (ஒமானிய துடுப்பாட்டக்காரர்)- 15 ஆகஸ்ட் 2011 (3821)\nமுகம்மது அஸ்லம் (ஒமானிய துடுப்பாட்டக்காரர்)- 15 ஆகஸ்ட் 2011 (3822)\nஹேமின்_தேசாய்- 15 ஆகஸ்ட் 2011 (3823)\nபர்ஹான் கான்- 15 ஆகஸ்ட் 2011 (3824)\nஎஸ். எஸ். சில்வா- 16 ஆகஸ்ட் 2011 (3825)\nடி. சில்வா- 16 ஆகஸ்ட் 2011 (3826)\nசி. சிரிவர்தன- 16 ஆகஸ்ட் 2011 (3827)\nபிரதீப் சிரிவர்தன- 16 ஆகஸ்ட் 2011 (3828)\nசத்துரங்க சோமபால- 16 ஆகஸ்ட் 2011 (3829)\nடொன் சோமசிரி- 16 ஆகஸ்ட் 2011 (3830)\nருக்சான் சோசா- 16 ஆகஸ்ட் 2011 (3831)\nடி. சுபசிங்க- 16 ஆகஸ்ட் 2011 (3832)\nசுமுது சுரங்க- 16 ஆகஸ்ட் 2011 (3833)\nதரங்க சுரேஷ்- 16 ஆகஸ்ட் 2011 (3834)\nஷரித் சில்வெஸ்டர்- 16 ஆகஸ்ட் 2011 (3835)\nஎன். தளிரி- 16 ஆகஸ்ட் 2011 (3836)\nஏ. வீரசிங்க- 17 ஆகஸ்ட் 2011 (3837)\nஅனுர வீகொடபொல- 17 ஆகஸ்ட் 2011 (3838)\nராஜ்னீஸ் வெலிங்டன்- 17 ஆகஸ்ட் 2011 (3839)\nதாரிக் உசைன்- 17 ஆகஸ்ட் 2011 (3840)\nஅத்னான் இல்யாஸ்- 17 ஆகஸ்ட் 2011 (3841)\nசஜீவ வீரகோன்- 17 ஆகஸ்ட் 2011 (3842)\nசமிந்த வீரகோன்- 17 ஆகஸ்ட் 2011 (3843)\nவருண வரகொட- 17 ஆகஸ்ட் 2011 (3844)\nபசன் வனசிங்க- 17 ஆகஸ்ட் 2011 (3845)\nசாமில் கஸ்மி- 17 ஆகஸ்ட் 2011 (3846)\nஅவல் கான்- 17 ஆகஸ்ட் 2011 (3847)\nஹர்சா விதான- 17 ஆகஸ்ட் 2011 (3848)\nநிலன் விமுக்தி- 17 ஆகஸ்ட் 2011 (3849)\nமரியோ வில்லவராயன்- 17 ஆகஸ்ட் 2011 (3850)\nசமிந்த விடனபதிரன- 17 ஆகஸ்ட் 2011 (3851)\nகிரிசாந்த உக்வத்த- 17 ஆகஸ்ட் 2011 (3852)\nசுமித் திலகரத்ன- 17 ஆகஸ்ட் 2011 (3853)\nசீ. துசார- 17 ஆகஸ்ட் 2011 (3854)\nஎஸ். தரங்க- 17 ஆகஸ்ட் 2011 (3855)\nகுளுமரக்கல தாரக- 17 ஆகஸ்ட் 2011 (3856)\nமசார் கான்- 17 ஆகஸ்ட் 2011 (3857)\nஹேமல் மேத்தா- 17 ஆகஸ்ட் 2011 (3858)\nராகேஷ் சர்மா (ஒமானிய துடுப்பாட்டக்காரர்)- 17 ஆகஸ்ட் 2011 (3859)\nஜீத்தேந்திரா ரெட்கார்- 17 ஆகஸ்ட் 2011 (3860)\nசுல்தான் அகமது- 17 ஆகஸ்ட் 2011 (3861)\nவைபவ் வடெகாவோன்கர்- 17 ஆகஸ்ட் 2011 (3862)\nமோனீஸ் அரோரா- 18 ஆகஸ்ட் 2011 (3863)\nசாகர் குல்கர்னி- 18 ஆகஸ்ட் 2011 (3864)\nசாத் ஜன்ஜுவா- 18 ஆகஸ்ட் 2011 (3865)\nசேட்டன் சூரியவன்சி- 18 ஆகஸ்ட் 2011 (3866)\nடிம்ரோய் அலன்- 18 ஆகஸ்ட் 2011 (3867)\nராபர்ட் அன்டசன்- 18 ஆகஸ்ட் 2011 (3868)\nலகிரு வீரகல- 18 ஆகஸ்ட் 2011 (3869)\nசாகான் விஜேசிரி- 18 ஆகஸ்ட் 2011 (3870)\nஉதேஸ் விஜேசூரிய- 18 ஆகஸ்ட் 2011 (3871)\nபீ. டபிள்யு. விஜேதுங்க- 18 ஆகஸ்ட் 2011 (3872)\nதுமிந்த விஜேவீர- 18 ஆகஸ்ட் 2011 (3873)\nமார்க் வில்லி- 18 ஆகஸ்ட் 2011 (3874)\nதரிந்து விமலதாச- 18 ஆகஸ்ட் 2011 (3875)\nகயான் விமலசாந்த- 18 ஆகஸ்ட் 2011 (3876)\nடிலான் வூட்டஸ்- 18 ஆகஸ்ட் 2011 (3877)\nமுகம்மது சரூக்- 18 ஆகஸ்ட் 2011 (3878)\nசாள்ஸ்_கிளவர்-பிரவுன்- 18 ஆகஸ்ட் 2011 (3879)\nவால்ட்டர் பிலிப்ஸ்- 18 ஆகஸ்ட் 2011 (3880)\nஇம்ரான்_அவான்- 18 ஆகஸ்ட் 2011 (3881)\nஆர்லாண்டோ_பேக்கர்- 19 ஆகஸ்ட் 2011 (3882)\nடொனொவன்_பிளேக்- 19 ஆகஸ்ட் 2011 (3883)\nபெர்சி_கிளார்க்- 19 ஆகஸ்ட் 2011 (3884)\nஅல்பிரட் கூப்பர் (அமெரிக்கத்_துடுப்பாட்டக்காரர்)- 19 ஆகஸ்ட் 2011 (3885)\nகிளைவ் எக்ஸ்டீன்- 19 ஆகஸ்ட் 2011 (3886)\nகிம் எல்கீ- 19 ஆகஸ்ட் 2011 (3887)\nஸ்டீவ் எல்வர்தி- 19 ஆகஸ்ட் 2011 (3888)\nரசல் என்டீன்- 19 ஆகஸ்ட் 2011 (3889)\nபஸ்டர் ஃபெரர்- 19 ஆகஸ்ட் 2011 (3890)\nஆப்ரே_ஃபாக்னர்- 19 ஆகஸ்ட் 2011 (3891)\nஜொனாதன் ஃபெலோஸ் - ஸ்மித்- 19 ஆகஸ்ட் 2011 (3892)\nசாள்ஸ்_ஃபிக்கார்ட்- 19 ஆகஸ்ட் 2011 (3893)\nசார்லி_ஃபின்லேசன்- 19 ஆகஸ்ட் 2011 (3894)\nஜார்ஜ்_பின்லே-பிஸ்செட்- 19 ஆகஸ்ட் 2011 (3895)\nகிளோட்_ஃபிளோக்கெட்- 19 ஆகஸ்ட் 2011 (3896)\nஹோவாட்_பிரான்சிஸ்- 19 ஆகஸ்ட் 2011 (3897)\nசிரில்_பிரான்சுவா- 19 ஆகஸ்ட் 2011 (3898)\nபில்லி ஃபிராங்- 19 ஆகஸ்ட் 2011 (3899)\nசார்லி ஃபிராங்- 19 ஆகஸ்ட் 2011 (3900)\nநான் தொடங்கிய 40 வது நூறு கட்டுரைகள்\nஎடீ ஃபுளர்- 19 ஆகஸ்ட் 2011 (3901)\nநுணுக்குக்காட்டி (இதழ்) - 20 ஆகஸ்ட் 2011 (3902)\nநுண் அறிவியல் (இதழ்) - 20 ஆகஸ்ட் 2011 (3903)\nநூலகச் செய்திகள் (இதழ்)- 20 ஆகஸ்ட் 2011 (3904)\nநோக்கு (இதழ்)- 20 ஆகஸ்ட் 2011 (3905)\nபுதிய மலையகம் (இதழ்)- 20 ஆகஸ்ட் 2011 (3906)\nபிரவாகினி (செய்தி மடல்)- 20 ஆகஸ்ட் 2011 (3907)\nஹெர்ச்சல் கிப்ஸ்- 20 ஆகஸ்ட் 2011 (3908)\nநோமன் கோர்டன்- 20 ஆகஸ்ட் 2011 (3909)\nரொபர்ட் கிரகாம்- 20 ஆகஸ்ட் 2011 (3910)\nரொனி கிரீவ்சன்- 20 ஆகஸ்ட் 2011 (3911)\nஜியோப் கிரிபின்- 20 ஆகஸ்ட் 2011 (3912)\nஎல்ஃப் ஹோல்- 20 ஆகஸ்ட் 2011 (3913)\nடிரெவோர் கொடாட்- 20 ஆகஸ்ட் 2011 (3914)\nஜார்ஜ் கிளோவர்- 20 ஆகஸ்ட் 2011 (3915)\nராபர்ட் கிளீசன்- 20 ஆகஸ்ட் 2011 (3916)\nடெனீஸ் கேம்சி- 20 ஆகஸ்ட் 2011 (3917)\nகென் ஃபன்ஸ்டன்- 20 ஆகஸ்���் 2011 (3918)\nஜார்ஜ் புளர்ட்டன்- 20 ஆகஸ்ட் 2011 (3919)\nஅன்ரூ ஹோல்- 20 ஆகஸ்ட் 2011 (3920)\nகிலன் ஹோல்- 20 ஆகஸ்ட் 2011 (3921)\nஏர்னஸ்ட் ஹொலிவில்- 20 ஆகஸ்ட் 2011 (3922)\nகிளைவ் ஹால்ஸ்- 20 ஆகஸ்ட் 2011 (3923)\nபிலிப் ஹான்ஸ்- 20 ஆகஸ்ட் 2011 (3924)\nரெஜினால்ட் ஹான்ஸ்- 20 ஆகஸ்ட் 2011 (3925)\nமார்ட்டின் ஹேன்லி- 20 ஆகஸ்ட் 2011 (3926)\nபால் ஹாரிஸ்- 20 ஆகஸ்ட் 2011 (3927)\nபடிகள் (இதழ்)- 20 ஆகஸ்ட் 2011 (3928)\nபனுவல் (இதழ்)- 20 ஆகஸ்ட் 2011 (3929)\nபுதிய தரிசனம் (இதழ்)- 20 ஆகஸ்ட் 2011 (3930)\nடோனி ஹாரிஸ்- 21 ஆகஸ்ட் 2011 (3931)\nஜெரால்ட் ஹார்டிகன்- 21 ஆகஸ்ட் 2011 (3932)\nராபர்ட் ஹார்வே- 21 ஆகஸ்ட் 2011 (3933)\nமேட்லண்ட் ஹெதோன்- 21 ஆகஸ்ட் 2011 (3934)\nபி. பியசேன- 21 ஆகஸ்ட் 2011 (3935)\nஅடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள்- 21 ஆகஸ்ட் 2011 (3936)\nபிளிப் ஹட்சின்சன்- 21 ஆகஸ்ட் 2011 (3937)\nஅன்ரூ ஹட்சன்- 21 ஆகஸ்ட் 2011 (3938)\nசாள்ஸ் ஹைம்- 21 ஆகஸ்ட் 2011 (3939)\nஒமர் ஹென்றி- 21 ஆகஸ்ட் 2011 (3940)\nகுளோட் ஹெண்டர்சன்- 21 ஆகஸ்ட் 2011 (3941)\nபீட்டர் ஹெய்ன்- 21 ஆகஸ்ட் 2011 (3942)\nஜார்ஜ் அல்பிரட்- 21 ஆகஸ்ட் 2011 (3943)\nநென்டி ஹேவார்ட்- 21 ஆகஸ்ட் 2011 (3944)\nஇம்ரான் கான் (தென்னாபிரிக்கத் துடுப்பாட்டக்காரர்)- 21 ஆகஸ்ட் 2011 (3945)\nகெரி கிரிஸ்டன்- 21 ஆகஸ்ட் 2011 (3946)\nபுது ஊற்று (இதழ்) - 22 ஆகஸ்ட் 2011 (3947)\nடைகர் லான்ஸ்- 22 ஆகஸ்ட் 2011 (3948)\nஆத்தர் லாங்டன்- 22 ஆகஸ்ட் 2011 (3949)\nசால் லேன்ஜ்வல்ட்- 22 ஆகஸ்ட் 2011 (3950)\nகொட்பிரி லோரன்ஸ்- 22 ஆகஸ்ட் 2011 (3951)\nபிரெட் லே ரூ- 22 ஆகஸ்ட் 2011 (3952)\nபூகம்பம் (இதழ்)- 22 ஆகஸ்ட் 2011 (3953)\nபிளம் லூவிஸ்- 22 ஆகஸ்ட் 2011 (3954)\nஜாக் நெல்- 22 ஆகஸ்ட் 2011 (3955)\nபூங்காவனம் (இதழ்)- 22 ஆகஸ்ட் 2011 (3956)\nபூந்தளிர் (இலங்கை இதழ்)- 22 ஆகஸ்ட் 2011 (3957)\nபூவரசம் (மலர்)- 22 ஆகஸ்ட் 2011 (3958)\nநமது தூது- 22 ஆகஸ்ட் 2011 (3959)\nபிரடெரிக் குயிஸ்- 22 ஆகஸ்ட் 2011 (3960)\nஎட்ரியன் குய்ப்பர்- 22 ஆகஸ்ட் 2011 (3961)\nஜொகானஸ் கொட்ஸ்- 22 ஆகஸ்ட் 2011 (3962)\nகஸ் கெம்பிஸ்- 22 ஆகஸ்ட் 2011 (3963)\nஜஸ்டின் கேம்ப்- 22 ஆகஸ்ட் 2011 (3964)\nஹெட்லீ கீத்- 22 ஆகஸ்ட் 2011 (3965)\nகிளமன்ட் ஜான்சன்- 22 ஆகஸ்ட் 2011 (3966)\nலீ இர்வைன்- 22 ஆகஸ்ட் 2011 (3967)\nடேவிட் அயன்சைட்- 22 ஆகஸ்ட் 2011 (3968)\nஸ்டீவன் ஜாக்- 22 ஆகஸ்ட் 2011 (3969)\nலான்ஸ் க்லூஸ்னர்- 22 ஆகஸ்ட் 2011 (3970)\nபீட்டர் கிரிஸ்டன்- 22 ஆகஸ்ட் 2011 (3971)\nடெனிஸ் லின்ட்சி- 22 ஆகஸ்ட் 2011 (3972)\nஜோனி லின்ட்சி- 22 ஆகஸ்ட் 2011 (3973)\nநெவில் லின்ட்சி- 22 ஆகஸ்ட் 2011 (3974)\nவில்லியம் லிங்- 22 ஆகஸ்ட் 2011 (3975)\nசார்லி லெவலின்- 22 ஆகஸ்ட் 2011 (3976)\nபில் லண்டி- 22 ஆகஸ்ட் 2011 (3977)\nமைக் மெக்கோலே- 22 ஆகஸ்ட் 2011 (3978)\nகுவான் மெக்கார்த்தி- 22 ஆகஸ்ட் 2011 (3979)\nஜாக்கி மெக்லூ- 22 ஆகஸ்ட் 2011 (3980)\nஎத்தோல் மெகினன்- 22 ஆகஸ்ட் 2011 (3981)\nராய் மெக்��ீன்- 22 ஆகஸ்ட் 2011 (3982)\nகுவின்ட்டின் மெக்மிலன்- 22 ஆகஸ்ட் 2011 (3983)\nடஃப்டி மான்- 22 ஆகஸ்ட் 2011 (3984)\nபெர்சி மேன்செல்- 22 ஆகஸ்ட் 2011 (3985)\nஎரிக் மார்க்ஸ்- 22 ஆகஸ்ட் 2011 (3986)\nடக் மெயின்ஜஸ்- 22 ஆகஸ்ட் 2011 (3987)\nமைக்கல் மெலே- 22 ஆகஸ்ட் 2011 (3988)\nஅலன் மெல்வில்- 22 ஆகஸ்ட் 2011 (3989)\nபொனர் மிடில்டன்- 22 ஆகஸ்ட் 2011 (3990)\nபுரூஸ் மிச்செல்- 22 ஆகஸ்ட் 2011 (3991)\nபிராங்க் மிச்செல்- 22 ஆகஸ்ட் 2011 (3992)\nடெனிஸ் மோர்கெல்- 22 ஆகஸ்ட் 2011 (3993)\nஅன்டன் முரே- 22 ஆகஸ்ட் 2011 (3994)\nகிளாட் நியூபெரி- 22 ஆகஸ்ட் 2011 (3995)\nபொப் நியுசன்- 22 ஆகஸ்ட் 2011 (3996)\nஜான் நிகல்சன்- 22 ஆகஸ்ட் 2011 (3997)\nடேவ் நோர்ஸ்- 22 ஆகஸ்ட் 2011 (3998)\nபுஸ்டர் நூபன்- 22 ஆகஸ்ட் 2011 (3999)\nஆர்தர் எட்வர்ட் ஒட்சே- 22 ஆகஸ்ட் 2011 (4000)\nஆர்தர் லினொக்ஸ் ஒட்சே- 22 ஆகஸ்ட் 2011 (4001)\nபூவரசு (மட்டக்களப்பு இதழ்)- 22 ஆகஸ்ட் 2011 (4002)\nபெண் (இதழ்)- 22 ஆகஸ்ட் 2011 (4003)\nபெண்ணின் குரல் (இதழ்)- 22 ஆகஸ்ட் 2011 (4004)\nநான் தொடங்கிய இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள தலைப்புகளில் ஒரு கட்டுரை நான் பயனராக முன்பு விக்கியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. (03) மூன்று கட்டுரைகள் ஏற்கனவே விக்கியில் இருந்த கட்டுரைகளுடன் இணைக்கப்பட்டு மீள் வழிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே தானியங்கி பட்டியலில் காணப்படும் எண்ணிக்கையை விட நான் தொடங்கிய இப்பட்டியலில் நான்கு தலைப்புகள் அதிகமாக இருக்கும். இருப்பினும் நான் தொடங்கிய பட்டியலைத்தொடரும் போது ஏற்படக் கூடிய பிரச்சினைகளைத் தவிர்க்குமுகமாக தானியங்கி பட்டியலில் காணப்படும் எண்ணிக்கைக்கமைய இப்பட்டியலில் உள்ள இலக்கங்கள் ஆகத்து 22 இல் திருத்தியமைக்கப்பட்டு நான் தொடங்கிய ஐந்தாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியலை ஆரம்பிக்கின்றேன்.\nதமிழ்விக்கியில் தொடங்கிய ஆயிரம் கட்டுரைகள்[தொகு]\nநான் தொடங்கிய முதலாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல்\nநான் தொடங்கிய இரண்டாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல்\nநான் தொடங்கிய மூன்றாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல்\nநான் தொடங்கிய ஐந்தாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல்\nநான் தொடங்கிய ஆறாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல்\nநான் தொடங்கிய ஏழாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல்\nநான் தொடங்கிய எட்டாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல்\nநான் தொடங்கிய ஒன்பதாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 அக்டோபர் 2019, 12:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2014/sep/09/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81-974569.html", "date_download": "2019-12-06T02:38:53Z", "digest": "sha1:KUEASESLX3JQSDDL5ZEL6TWMRGBCWLOV", "length": 9558, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருத்தணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பேருந்துகள் நின்று செல்லுமா\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nதிருத்தணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பேருந்துகள் நின்று செல்லுமா\nBy திருத்தணி | Published on : 09th September 2014 12:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருத்தணி புதிய வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருத்தணி காந்தி சாலையில் போதிய இட வசதி இல்லாமல் வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வந்தது. இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் ரூ.1.50 கோடி மதிப்பில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டது.\nஇந்த அலுவலகத்துக்கு நாள்தோறும் திருத்தணி, சுற்றுப்பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அரசு நலத்திட்ட உதவிகள், சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றுக்காக வந்து செல்கின்றனர்.\nபேருந்து வசதி இல்லை: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த வட்டாட்சியர் அலுவலகம் வழியாகதான் அரசு, தனியார் பேருந்துகள் செல்கின்றன.\nஆனால், வட்டாட்சியர் அலுவலகம் அருகே எந்த பேருந்தும் நின்று செல்வது கிடையாது. இதனால் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வரும் முதியோர், பெண்கள் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆட்டோ ஓட்டுநர்கள், வட்டாட்சியர் அலுலகத்துக்கு சவாரி செல்ல அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.\nஇந்நிலையில், புதிய வட்டாட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டு ஓராண்டாகியும், இன்றளவும் அங்கு குடிநீர��� வசதி செய்துதரப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஎனவே, திருத்தணி வட்டாச்சியர் அலுவலகம் வழியாக செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் அலுவலகம் முன்பு நின்று செல்லவும், அலுவலகத்தில் குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/11/21175048/Apostolic-Works.vpf", "date_download": "2019-12-06T02:44:15Z", "digest": "sha1:ZU7EILU6F3UYCNXJKZW3K6AKVIKJCBEX", "length": 21178, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Apostolic Works || திருத்தூதர் பணிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹைதராபாத்தில், கால்நடை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 4 பேர் சுட்டுக் கொலை | சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது தப்பிக்க முயற்சி |\nதிருத்தூதர் பணிகள் நூலை எழுதிய லூக்கா சிரியாவிலுள்ள அந்தியோக்கியாவில் பிறந்தவர். இவர் ஒரு மருத்துவர். பவுலுடன் தொடர்ந்து பயணித்த அனுபவம் உடையவர். சிசேரா, ரோம் ஆகிய இடங்களில் தங்கியிருந்த காலகட்டத்தில் இந்த நூலை அவர் எழுதியிருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து.\nபிராக்சிஸ் எனும் கிரேக்கச் சொல்லிலிருந்து இந்த நூலுக்கான தலைப்பு பெறப்பட்டுள்ளது. “திருத்தூதர் பணிகள்” என நூலில் தலைப்பு சொன்னாலும், எல்லா திருத்தூதர��களின் பணிகளும் இந்த நூலில் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இந்த நூலில் கிட்டத்தட்ட பாதி இடத்தை ஆக்கிரமித்திருக்கும் பவுல் இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் ஒருவர் அல்லர்.\nலூக்கா நற்செய்தியின் இரண்டாம் பாகமாக இந்த நூல் அமைந்துள்ளது. தியோபில் எனும் தனி நபருக்கு இந்த இரண்டு நூல்களையும் லூக்கா எழுதுகிறார். தியோபில் என்பவர் அன்றைக்கு அரசின் உயர்பதவியில் இருந்த ஒரு நபராய் இருந்திருக்கலாம். பவுல் சிறைபிடிக்கப்பட்ட காலத்தில் அவரை வெளிக்கொணர கிறிஸ்தவத்தின் பின்னணியும், பவுலின் பின்னணியும் தேவைப்பட்டது. அவற்றை தெளிவாகப் பதிவு செய்ய இந்த இரண்டு நூல்களையும் லூக்கா எழுதியிருக்கலாம் என தெரிகிறது.\nஇந்த நூலில் முக்கியமாக பவுலின் பணிகளும், பேதுருவின் பணிகளும் அமைந்துள்ளன. இருவருடைய பணிகளுக்கும் நிறைய ஒப்புமைகள் இருப்பதையும் லூக்கா சுட்டிக் காட்டுகிறார். இருவருமே அற்புதங்கள் செய்கிறார்கள், இருவருமே காட்சிகள் காண்கின்றனர், இருவருமே இறைமகன் இயேசுவைக் குறித்த நீண்ட செய்திகளை அளிக்கின்றனர், இருவருமே தங்கள் விசுவாசத்துக்காக கஷ்டப்படுகின்றனர், இருவருமே தூய ஆவியினால் நிரப்பப்படு கிறார்கள்.\nஇருவருமே சிறையில் அடைக்கப்பட்ட பின் வியப்பூட்டும் வகையில் விடுதலையாகிறார்கள், இருவருமே நோயாளிகளைக் குணமாக்குகிறார்கள், இருவருமே பேய்களை விரட்டுகிறார்கள், இருவருமே இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறார்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.\nஆனால் மிகப்பெரிய வித்தியாசமாக பேதுரு தனது நற்செய்தி அறிவித்தலை பெரும்பாலும் யூதர்களுக்காய் நடத்துகிறார், பவுல் பெரும்பாலும் தனது நற்செய்தி அறிவித்தலை பிற இன மக்களுக்காய் நடத்துகிறார் என்பதைச் சொல்லலாம்.\nபெந்தேகோஸ்தே நாளில் தூய ஆவியானவரின் வருகையுடன் திருத்தூதர் பணிகளின் கிறிஸ்தவ பரப்புதல் ஆரம்பமாகிறது. எருசலேமில் தொடங்கும் நற்செய்தி அறிவித்தல், பின்னர் யூதேயா, சமாரியா போன்ற இடங்களுக்குப் பரவி, கடைசியில் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவுகிறது.\nமுதல் ரத்த சாட்சியான ஸ்தேவானின் கதை சவுலை அறிமுகம் செய்கிறது. பின் பிலிப்பு ஆற்றிய பணிகள் பற்றிய குறிப்பு வருகிறது. கிறிஸ்தவர்களைக் கொல்ல களமிறங்கும் சவுலும், அவரது மனமாற்றமும் நூலை பரபரப்பாய் கூட்டிச் செல்கின்றன.\nநற்செய்தி நூல்களுக்கும் திருமுகங்களுக்கும் இடையேயான அற்புதமான ஒரு இணைப்புப் பாலமாக திருத்தூதர் பணிகள் அமைந்திருக்கிறது. இந்த நூல் இல்லையேல், ஆதித் திருச்சபையின் நிகழ்வுகளும், இயல்புகளும், தன்மைகளும், போதனைகளும், தூய ஆவியானவரின் செயல்பாடுகளும், இயேசுவின் கடைசி வார்த்தைகளும் நமக்கு தெரியாமலேயே போயிருக்கும்.\nதூய ஆவி நிரப்புதல், எப்படி திருமுழுக்கு கொடுப்பது, திருச்சபை என்பது எப்படி இருந்தது எப்படி இருக்க வேண்டும் திருச்சபையில் தலைவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர் எப்படிப்பட்ட குணாதிசயங்கள் அவர்களிடம் இருந்தன எப்படிப்பட்ட குணாதிசயங்கள் அவர்களிடம் இருந்தன போன்றவையெல்லாம் திருத்தூதர் பணிகள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.\nபலங்களையும் பலவீனங்களையும் ஒரு சேர பதிவு செய்யும் நூலாக இந்த நூல் இருக்கிறது. பவுலுக்கும் பர்னபாவுக்கும் இடையே நடந்த எதிர்கருத்துகளையும் இது பதிவு செய்கிறது, ஒரு பொய் சொன்னதற்காய் உயிரை விட்ட அனனியா சப்பிராள் தம்பதியரையும் இது பதிவு செய்கிறது.\nதிருச்சபையின் வளர்ச்சி, விரிவாக்கம் போன்றவற்றுக்கான ஒரு சிறந்த நூலாகவும் இந்த நூலை பயன்படுத்தலாம். மோசேயின் சட்டங்களை விட்டு, இயேசுவின் சட்டங்களைக் கைக்கொண்ட அனுபவத்தை திருத்தூதர் பணிகளில் நாம் காண முடியும்.\nஇன்றைய திருச்சபையோடு ஒப்பிடும்போது திருத்தூதர் பணிகள் காட்டும் திருச்சபை பல வேறு பாடுகளைக் கொண்டுள்ளது. அன்று, திருச்சபைக்கென ‘சர்ச்’ கட்டிடங்கள் ஏதும் இல்லை. எல்லாமே இலவசமாக மக்கள் பயன்படுத்திக் கொள்ள கொடுக்கப்பட்ட கட்டிடங்கள் தான். மக்கள் இல்லங்களில் தான் பெரும்பாலும் சந்தித்து இறைவனை வழி பட்டனர்.\nதிருச்சபைத் தலைவர்களிடையே வேறுபாடு காணப்படவில்லை. யாரும் தங்களுக்கென பதவிகளையோ, அடைமொழிகளையோ கொண்டிருக்கவில்லை. திருச்சபையில் அப்போது பிரிவுகளோ, பாகுபாடுகளோ இருக்கவில்லை.\nஅவர்கள் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டு பணி செய்தார்கள், பெரிய நகரங்களை அடைந்து நற்செய்தி அறிவித்தனர், இயேசுவுக்கான சீடர்களை உருவாக்கினர், திருச்சபைகளை உருவாக்கினார்கள், மூப்பர்களை ஏற்படுத்தினர், பின் அடுத்த இடத்துக்கு பயணமானார்கள்.\nஇயேசுவின் மரணத்தில் தொடங்கி, பவுல் ரோம் நகரில் சிறையான ���ிகழ்வு வரையிலான சுமார் 30 முதல் 35 ஆண்டு கால திருச்சபை வரலாற்றைக் குறித்த மிக முக்கியமான பதிவுகளின் தொகுப்பாக இருக்கிறது இந்த நூல்.\n1. உங்கள் வாழ்வில் மகிமையான காரியங்களை தேவன் செய்வார்\n நம்முடைய தேவன் வல்லமையுள்ள தேவன். இன்றும் மகிமையான காரியங்களை, தம்மை விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் செய்து வருகிறார். அவர் தம்முடைய மகிமை பொருந்திய வல்லமையை வெளிப்படுத்தும் போது அதை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஏனெனில் அவர் மகிமையின் தேவன்.\n2. விவிலியத்தில் முதலில் எழுதப்பட்ட நற்செய்தி 'மார்க்'\nவிவிலியத்தில் இடம் பெற்றுள்ள நான்கு நற்செய்தி நூல்களில் முதலில் எழுதப்பட்டது மார்க் நற்செய்தி தான். இது இயேசுவின் மீது நம்பிக்கை இல்லாத பிற மக்களுக்காக எழுதப்பட்டது. பரபரப்பான ஒரு செயல்களின் தொகுப்பாக இந்த நூலை மார்க் வடிவமைத்திருக்கிறார்.\nகோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னையை விட்டுப் புறப்பட்டு காட்பாடி ஜங்ஷன் தாண்டி வேகமாக ஓடி கொண்டிருக்கிறது. காலை 8:10 மணி இருக்கும். இரண்டு இட்லி வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அருகில் இரண்டு ஆண்கள் அமர்ந்திருந்தார்கள். இருவருக்கும் ஐம்பது வயது இருக்கும்.\n4. ஆண்டவர் உங்களை பெலப்படுத்துவார்\nஆண்டவருடைய பிள்ளைகளாகிய நாம் நம்முடைய சரீரத்தில் எப்போதும் ஆரோக்கியமுடையவர்களாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம்.\n5. பைபிள் கூறும் வரலாறு : நாகூம்\n‘நா கூம்’ என்பதற்கு ‘ஆறுதல்’ என்று பொருள். ‘நெகேமியா’ எனும் பெயருக்குப் பதிலாக சுருக்கமாக ‘நாகூம்’ என வைப்பதும் அக்கால வழக்கம். இது வெறும் மூன்று அதிகாரங்கள் அடங்கிய மிகச் சிறிய நூல்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\nஎங்களைப்பற்றி | ��னித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/kaala-release-postponed", "date_download": "2019-12-06T04:44:25Z", "digest": "sha1:TOXLVPZHUYGTFFJP53Q6GUSWT3AX7EVB", "length": 10687, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "காலா படம் வெளியாவதில் புதிய சிக்கல் | kaala release postponed | nakkheeran", "raw_content": "\nகாலா படம் வெளியாவதில் புதிய சிக்கல்\nபா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'காலா' படம் வரும் ஏப்ரல் 27ம் தேதி என்று தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கிடையே டிஜிட்டல் கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி கடந்த மார்ச் 1ஆம் தேதி ஆரம்பித்த சினிமா ஸ்ட்ரைக் தொடர்ந்து 45 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதனால் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. மேலும் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் சினிமா துறையே முடங்கியுள்ளது. இந்நிலையில் இம்மாதம் வரை இந்த வேலை நிறுத்தம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வரும் 27ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ‘காலா’ திரைப்படத்திற்கு தற்போது சிக்கல் எழுந்துள்ளது. இருந்தும் தயாரிப்பாளர்கள் நடத்தி வரும் ஸ்டிரைக்குக்கு விரைவில் தீர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பினும் கடந்த மாதம் வெளியாக காத்திருந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் காலா தள்ளிபோவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் படத்தை ஜூன் மாதம் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகர்நாடக சிறையில் ஷூட்டிங்கை தொடங்கிய தளபதி 64 படக்குழு...\n“தனது பெற்றோரின் திருமணத்தை நேரில் பார்த்த விஜய்”- எஸ்.ஏ.சி பகிர்ந்த சுவாரஸ்யம்\nரியல் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய ரீல் ஜெயலலிதா....\n‘தலைவி’ படத்தில் சசிகலாவாக நடிக்கப்போவது இவரா\nசுச்சி லீக்ஸ்க்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் பாடகி சுச்சித்ரா...\nவிஜய் டிவி ராமரின் ‘போடா முண்டம்’\n வேற அப்டேட் விட்ட வெங்கட் பிரபு...\n‘சொல்கிறேன் பக்தா’... கைலாச நாடு குறித்த அஸ்வினின் சந்தேகத்திற்கு கிண்டலாக பதிலளித்த சதீஷ்...\n“தனது பெற்றோரின் திருமணத்தை நேரில் பார்த்த விஜய்”- எஸ்.ஏ.சி பகிர்ந்த சுவாரஸ்யம்\n‘தலைவி’ படத்தில் சசிகலாவாக நடிக்கப்போவது இவரா\nவிஜய் டிவி ராமரின�� ‘போடா முண்டம்’\n வேற அப்டேட் விட்ட வெங்கட் பிரபு...\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/signal/signal-48", "date_download": "2019-12-06T04:25:07Z", "digest": "sha1:JSRNKY3TYS6K3K64YOTHZ44XLV66XUZH", "length": 12290, "nlines": 190, "source_domain": "www.nakkheeran.in", "title": "சிக்னல்!!! | signal | nakkheeran", "raw_content": "\n வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் புதுத்தெருவை சேர்ந்தவன் 20 வயதான அஜித்குமார். அஜித்குமார் என்கிற பெயர் வைத்ததாலோ என்னவோ... தீவிர அஜித் வெறியனாகவே இருந்து வந்துள்ளான். படம் பார்ப்பதற்காகவும், அஜித்துக்கு கட்அவுட் வைப்பதற்காகவும், பாலாபிஷேகம் செய்வதற்காகவும... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமலையாள நடிகர் சுரேஷ்கோபி்க்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையா..\nசூடான் தீ விபத்தில் இறந்தவர்களில் சடலத்தை கொண்டு வர கோரிக்கை\nசங்கராபரணி ஆற்றில் குளித்த இருவர் நீரில் மூழ்கி பலி\nவெகு விரைவில் கைதாக இருக்கும் நித்தியானந்தா தீவிரமான போலீஸ் தேடுதல் வேட்டை\nஉணவில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை ஸ்டுடியோ உரிமையாளரை தேடும் போலீஸ்\nவிசாரணைக்கு வருகிறது சீமான் மீதான அவதூறு வழக்கு\nகோவையில் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனை\nபதினோராம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த ஆறு நபர்கள் கைது\nவிபத்தினால் ஏற்படும் மரணங்களுக்கு மோசமான சாலைகளும் காரணம் -கட்டாய ஹெல்மெட் வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nசேலத்தில் பல கோடி ரூபாய் சுருட்டிய மோசடி ஆசாமிக்கு குண்டாஸ்\nஇளைஞரணி செயலாளர் உயிருக்கு ஆபத்து... -பாதுகாப்புக்கோரி போலீசாரிடம் புகார்\nஉன்னைய யார் இங்க வரச்சொன்னது... எஸ்.ஐயை விரட்டிய நீதிபதி...\nஒரு கிலோ தங்கம் போலீசிடம் உள்ளது- சுரேஷ் பகீர் தகவல்\n30 டூவிலர்கள் - 4 கார் திருடன்... சிக்கினான் திருச்சியில்\nகாவல்துறை பணிக்கான உடல்தகுதித் தேர்வில் திருநங்கைகளை அனுமதிக்காவிட்டால்' - உயர்நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கை\nதீபத்திருவிழா – விடுதி உரிமையாளர்களுக்கு எஸ்.பி அறிவுரை... கட்டணத்தை குறைக்காத விடுதிகள்\nமேட்டுபாளையத்தில் 17 பேர் உயிரிழந்த விவகாரம்: இழப்பீடு கேட்டு போராடிய 24 பேருக்கு சிறை\nபாஜக பிரமுகர் மகன் மீது மாடல் அழகி பாலியல் புகார்\nகோவையில் மழையால் வீடுகள் இடிந்து 9 பேர் பலி\nசேலத்தில் வழிப்பறி கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது\nமலையாள நடிகர் சுரேஷ்கோபி்க்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையா..\nசூடான் தீ விபத்தில் இறந்தவர்களில் சடலத்தை கொண்டு வர கோரிக்கை\nசங்கராபரணி ஆற்றில் குளித்த இருவர் நீரில் மூழ்கி பலி\nவெகு விரைவில் கைதாக இருக்கும் நித்தியானந்தா தீவிரமான போலீஸ் தேடுதல் வேட்டை\n“தனது பெற்றோரின் திருமணத்தை நேரில் பார்த்த விஜய்”- எஸ்.ஏ.சி பகிர்ந்த சுவாரஸ்யம்\n‘தலைவி’ படத்தில் சசிகலாவாக நடிக்கப்போவது இவரா\nவிஜய் டிவி ராமரின் ‘போடா முண்டம்’\n வேற அப்டேட் விட்ட வெங்கட் பிரபு...\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃ���ைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/36644-the-first-line-of-the-song-that-murukan-perumal-gave.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-06T03:40:07Z", "digest": "sha1:J2H3IBTTXBL2HHQ6OZQPPIFNZOG7VUB7", "length": 13588, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "முருகப் பெருமான் எடுத்துக் கொடுத்த முதல் பாடல் அடி | The first line of the song that Murukan Perumal gave", "raw_content": "\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n17 பேர் உயிரை காவு வாங்கிய சுவர் இடிப்பு\nசசிகலா வீட்டை இடிக்க நோட்டீஸ்... தஞ்சையில் பரபரப்பு\nஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nமுருகப் பெருமான் எடுத்துக் கொடுத்த முதல் பாடல் அடி\nதமிழ்க்கடவுள் முருகனைப் பாடிப்பாடி மெய் உருகினவர்கள் ஏராளம். முருகனைப் பாடியதால் தமிழ் வளர்ந்தது. தமிழ் செழிப்படைந்தது. முருகன் துதிகளில் மிகச்சிறப்பானது திருப்புகழ்.பாடும்போதும், கேட்கும் போதும் மனதை கரைக்கும் மந்திரசக்தி திருப்புகழுக்கு உண்டு.\nஅருணகிரிநாதரை திருப்புகழ் எழுத வைத்ததும் முருகனின் பெருங்கருணையே. திருப்புகழ் தந்த அருணகிரி நாதர் பிறந்த ஊர் காவிரிப் பூம்பட்டினம் என்று சிலர் சொல்கின்றனர்\nஅருணகிரி நாதரின் மூத்த சகோதரி திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்தார் என்று சொல்கின்றனர்.\nஇளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்த அருணகிரிநாதருக்கு. உரிய வயதில் திருமணமும் நடந்தது. கர்மவினையின் காரணத்தாலோ என்னவோ, பிற பெண்களின் தொடர்பு அவருக்கு அதிகமாய் இருந்தது. கட்டிய மனைவி இருந்தும், வெளியில் தவறான பெண்களிடம் ஈடுபாடு கொண்டு சேர்த்து வைத்த புகழையும் பொருளையும் தொடர்ந்து இழந்தார்.\nஅருணகிரிநாதரின் காமம் தலைக்கேறியதால் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து சேர்ந்தது. பெருநோயால் அவதிப்பட்ட நிலையிலும் காமம் தேவைப்பட, கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முயன்றார். நோய்க்கோலம் கொண்டவரை புறக்கணித்தாள் மனைவி. வெறுத்து ஒதுக்கிய அவமானத்தைக் கடந்து காமத்தில் அருணகிரிநாதர் தவிக்க , கடும் கோபமுற்ற சகோதரி, உனக்கு பெண் தானே வேண்டும் என்று சொல்ல�� தன்னைப் பெண்டாளுமாறு சத்தமிட, அந்த நிமிடத்தில் தன்னிலை உணர்ந்தார் அருண்கிரிநாதர்.\nதீராத வேதனையுடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலுக்கு சென்றார்.அங்கு கோபுரத்தின் மீது ஏறி அங்கிருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றபோது காட்சி தந்தார் தமிழ்க்கடவுள் முருகப் பெருமான்.\nகுன்றுதோறாடும் குமரன், தனது திருக்கரங்களால், “அருணகிரி நில்” என்றும் சொன்னார். திகைத்த அருணகிரிநாதருக்கு தம்மைக் காப்பாற்றியது மயில்வாகனன் என்பதை அறிந்து பரவசமானார்.\nஇந்த உணர்ச்சிப் பெருக்கில் இருந்து மீளாத அருணகிரி தவிக்க , முருகனோ “அருணகிரிநாதரே “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது.\n“முத்தைத் தரு பத்தித் திருநகை” என எடுத்துக் கொடுத்துவிட்டு சென்றார் முருகப் பெருமான். தித்திக்கும் திருப்புகழை பாடப்பட வாய் மணக்கும். மனம் தெளிவு பெரும். முருகப்பெருமானின் கருணைப் பார்வை நம் துன்பங்களை போக்கும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபொருளற்ற வாழ்வில் பொருளின் மீது பற்று\nபுற்றுக்கு பால் ஊற்றி முட்டை வைப்பது ஆன்மிகமா\nபுண்ணியத்திலும் பெரிய புண்ணியம் பிரதோஷ கால வழிபாடு - நாளை பிரதோஷம்\nஆன்மிகமும், அறிவியலும் வலியுறுத்துவது ஒன்றுதான்…\n1. நானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\n2. நான் ஒரு பொறம்போக்கு .. என்னை எதுவும் செய்ய முடியாது.. நித்தியானந்தா\n3. அம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\n4. ஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\n5. பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n6. இந்தியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் பென்ஷன்\n7. கள்ளக்காதலால் சந்தி சிரிக்கும் சீரியல் நடிகை\nஜெயலலிதாவாகவே மாறிய ரம்யா கிருஷ்ணன்\nஆழ்துளைக் கிணற்றுக்குள் 5 வயது குழந்தை\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்: தமிழக அரசின் புது அரசாணை\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/entertainment/photo-gallery/periyar-photos/", "date_download": "2019-12-06T03:56:13Z", "digest": "sha1:G5JSH6RO7JL45HQNV53FUKURJ4MBUOE6", "length": 3805, "nlines": 88, "source_domain": "www.techtamil.com", "title": "Periyar Photos – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஉங்கள் கணினி கோப்புகளைத் தேட உதவும் Google Desktop\nகிப்சானின் வண்ணமயமான புதிய பேட் காஸ்ட் :\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\nகிப்சானின் வண்ணமயமான புதிய பேட் காஸ்ட் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/147654-mutual-fund-awareness-program-at-rajapalayam", "date_download": "2019-12-06T03:50:36Z", "digest": "sha1:SF4IAUJSNGAS23JUHOJJIFVWGWW7H74Q", "length": 8156, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "முதலீட்டு மந்திரங்கள் -ராஜபாளையத்தில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புஉணர்வுக் கூட்டம்! | mutual fund awareness program at rajapalayam", "raw_content": "\nமுதலீட்டு மந்திரங்கள் -ராஜபாளையத்தில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புஉணர்வுக் கூட்டம்\nஇன்றைய காலகட்டத்தில் அதிக வருமானம் தரக்கூடிய வேலைவாய்ப்புகள், தொழில்கள் பெருகியுள்ளன. கிடைக்கும் வருமானத்தைச் சேமித்துவைத்து திறம்பட முதலீடு செய்வதில்தான் நிதி நிர்வாகத்தின் வெற்றியே இருக்கிறது. அத்தகைய வெற்றிக்கான விழிப்பு உணர்வை ஊட்டுவதே, 'மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்' என்னும் முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக் கூட்டமாகும்.\nமுதலீட்டு மந��திரங்கள் -ராஜபாளையத்தில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புஉணர்வுக் கூட்டம்\nபங்குச்சந்தை முதலீட்டுக்கு முதன்முறை வருபவர்கள், அனுபவக்குறைவு காரணமாக அதிக ரிஸ்க்கில்லாத, பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறார்கள். இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கவனிக்கவேண்டிய விஷயங்கள், தெரிந்துகொள்ள வேண்டிய வகைகள், யார் யாருக்கு எந்த வகையான முதலீட்டுத்திட்டம் பொருத்தமாக இருக்கும், முதலீட்டுக் காலங்களை எப்படித் தேர்வுசெய்வது போன்ற சூட்சுமங்களைக் கற்றுத் தெளிவுபெறுவதற்காக நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் சார்பாக விழிப்பு உணர்வுக் கூட்டம் ராஜபாளையத்தில் நடைபெறவுள்ளது.\nஇன்றைய காலகட்டத்தில் அதிக வருமானம் தரக்கூடிய வேலைவாய்ப்புகள், தொழில்கள் பெருகியுள்ளன. கிடைக்கும் வருமானத்தைச் சேமித்துவைத்து திறம்பட முதலீடு செய்வதில்தான் நிதி நிர்வாகத்தின் வெற்றியே இருக்கிறது. அத்தகைய வெற்றிக்கான விழிப்பு உணர்வை ஊட்டுவதே, `மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்' என்னும் முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக் கூட்டமாகும்.\nவரும் ஜனவரி 27, 2019, ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி முதல் 1 மணி வரை, ராஜபாளையம் தலைமை தபால் நிலையம் எதிரிலுள்ள ஆனந்த் திருமண மாளிகையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் மற்றும் ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டலத் தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றுவார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். முந்துபவர்களுக்கே முன்னுரிமை.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/muthucharam/25323-muthucharam-13-11-2019.html", "date_download": "2019-12-06T02:42:37Z", "digest": "sha1:Y423AY7AYWZUKBIJK6ALJ2OSO3ZGG3RA", "length": 4270, "nlines": 80, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முத்துச்சரம் - 12/11/2019 | Muthucharam - 13/11/2019", "raw_content": "\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வ���ண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nதெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\n“வேட்பு மனுக்களை பெற வேண்டாம்”- ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\n“சபரிமலை குறித்த தீர்ப்பு இறுதியானதல்ல” - உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு முதல்.. ட்ரம்ப் பதவிநீக்க தீர்மானம் வரை..\nமொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்.. - அசத்திய பள்ளி மாணவி\nஎன்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nமரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்\nமின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8073.html?s=fd459e0c53a0befdecb31c16326f6630", "date_download": "2019-12-06T03:18:54Z", "digest": "sha1:3FVYQPSHWWY4RUAV5NZRA5ZDF4R5KJXA", "length": 4697, "nlines": 58, "source_domain": "www.tamilmantram.com", "title": "சோகம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > சோகம்\nகண்ணீர் துளிகள் கண்களின் ஓரத்தில் முட்டி நிற்க\nஆண் என்ற அகம்பாவம் அழவிடாமல் தடுக்கிறதே\nகௌரவத்தின் தலைக்கனத்தால் படும் அவஸ்த்தை.\nஆனால் இப்போது ஆண்களுக்குள்ள பிரச்சினைகளால் அவர்களால் முனுபோல் அழுகையைக் கட்டுப் படுத்த முடிவதில்லை என்பதே உண்மை.\nஆண்களும் இப்போது அழ ஆரம்பித்து விட்டார்கள், நான் பல தடவை நேரிலே கண்டுள்ளேன்.\nகண்ணீர் வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சியே சோகம்..\nகண்ணீர் விட ஆண்களைத் தடுப்பது எது\n ஏறுபோல் நடப்பதைக் கட்டிக்காக்கின்றோம் என்ற தப்பர்த்தப் பற்றா\nஇதுவும் ஆண்பிள்ளை அழக்கூடாது என்ற ஊசிபோன சமுதாய சட்டமே/அழுதால் வந்த சங்கடங்களின் விளைவே...\nஅதனை இப்போது பலர் மீறுகின்றனர்..\nஒரு சிலர் வீறுடன் சொல்கின்றனர்..\nஇன்னும் சிலர் வீராப்பாக கொல்கின்றனர்..\nகண்ணீர் வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சியே சோகம்..\nஅதனை இப்போது பலர் மீறுகின்றனர்..\nஒரு சி��ர் வீறுடன் சொல்கின்றனர்..\nஇன்னும் சிலர் வீராப்பாக கொல்கின்றனர்..\nநல்ல வரிகள் பாராட்டுகள் மனோ அண்ணா மற்றும் பின்னூட்டமிட்ட அமரன் அண்ணா.\nஇதில் ஆண் பெண் பேதம் கற்பித்தது\nவீரத்தினை விதைக்க கூடவே களைகளும்\nகவலை அடக்கி வைக்க தவறான இடத்தில்\nஅழுது விடுவது சிறந்தது என்கிறது\nஅழுவது இழுக்கல்ல... மீண்டு வராததே இழுக்கு..\nஆண் என்ற அகம்பாவம் அழவிடாமல் தடுக்கிறதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/381988.html", "date_download": "2019-12-06T03:57:19Z", "digest": "sha1:H7OVEGLVJUHJQU3BF73OSETIMS22L6PC", "length": 25663, "nlines": 143, "source_domain": "eluthu.com", "title": "பிச்சைக்காரன் - சிறுகதை", "raw_content": "\nதூய்மை இந்தியா இயக்கம் செயல்படுவதற்கு பல காலம் பிடிக்கும் என்பதை அவ்வீதி நிரூபித்துக் கொண்டிருந்தது. அந்த வீதியில் உள்ள கடைகள் சுத்தமாக இருக்கிறதோ இல்லையோ, தெரு குப்பைகளின் ராஜ்யமாக காட்சி அளித்தன. ஏறக்குறைய எட்டு முதல் பன்னிரண்டு கடைகள் இருக்கக்கூடும். கடைகளின் நடுவே ஒரு கோவிலும் இருந்தது. கோவிலின் பூஜை-நேரத்தில் பஜனை ஒலி அந்த வீதி முழுதும் கேட்கக் கூடும். மிகவும் பரபரப்பான வீதியாக இருந்தாலும் கோவிலுக்குள் செல்லும் மக்கள் குறைவாகவே இருந்தனர். கோவிலின் வாசலை அலங்கரிக்கும் விதமாக பிச்சைக்காரர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். கோவிலுக்கு வரும் அன்பர்கள் மட்டும் அல்லாது, அந்த வீதியின் வழியாக நடந்து செல்லும் மனிதர்களும் கடவுளுக்கு இடும் காணிக்கையாக எண்ணி பிச்சை இட்டு சென்றனர். ஒரு சிலரோ பிச்சைக்கார கூட்டத்தை வெறுப்பாக பார்த்து வீதியை கடக்கலாயினர்.\nஅதற்கும் ஒரு காரணம் இருக்கலாம். ஆறு முதல் எட்டு பிச்சைக்காரர்கள் இருக்கும் கூட்டம் அது. அதனில் ஒருவன் மட்டும் அக்கூட்டத்திற்கு அந்நியமாக தென்பட்டன. அவன் மிகவும் மெலிந்த தோற்றம் கொண்டவன். சவரம் செய்து பல வருடங்கள் இருக்கக்கூடும். ஆடை மாற்றி பல நாட்கள் இருக்கலாம். அதனை உறுதி செய்யும் விதமாக ஆடையின் அழுக்கும், ஆங்காங்கே கிழிந்த துவாரத்தின் வழியாக தோலும் தென்பட்டது. யாரிடமும் பேசாமல் இருப்பதால் பிச்சைக்கார கூட்டத்தில் பாதி பேர் அவனை பைத்தியம் என்று எண்ணினர், சிலர் அவனை திட்டினார், சிலர் அவனை ஊமையோ என்று யூகித்தனர். இதையெல்லாம் கேட்டு அவனோ எந்த பாதிப்பிற்கும் ஆளானவனாக தெரியவில்லை.\nமக்களுள் சிலர் அவன் நிலை பார்த்து மனம் நெகிழ்ந்து பிச்சையும் இட்டனர். இட்ட சில காசுகளை அக்கூட்டத்தில் இருந்த மற்ற பிச்சைக்காரர்கள் களவாடவும் செய்தனர். அனால் அதையெல்லாம் அவன் கண்டுகொள்ளவில்லை. யாரிடமும் பிச்சை போடுங்கள் என்று கேட்பதும் இல்லை. அனால் தட்டில் மீதம் உள்ள காசுகளை எடுத்துக்கொள்ள தவறுவதும் இல்லை.\nசிறிய வீதியாக இருப்பதால் கனரக வாகனங்களை தவிர, நான்கு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் எப்பொழுதும் அங்கே கடந்து செல்வதை பார்க்கமுடியும்.\nஅவ்வாறு கடந்து செல்லும் வாகனங்களை எதோ தனது சொந்த வாகனங்கள், போன்று அந்த பிச்சைக்காரன் தலையை அசைத்த வாறு பார்த்துகொன்டே இருப்பான். இருப்பினும் அவனுடைய கண்களில் ஒருவகையான தேடல் ஒளி இருக்கும். குறிப்பாக அந்த வீதியின் வழியே சென்றுகொண்டிருந்த ஆட்டோக்களை மட்டும் நோக்க தவறுவதில்லை.\nசில நாட்களுக்கு முன்பு அந்த வழியாக ஆட்டோ ஒன்று பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்துகொண்டிருந்தது. கோவிலின் முன்பாக வந்த போது யாரோ ஒரு பள்ளி குழந்தையின் ஸ்கூல் பேக் தவறி ஆட்டோவின் வெளியே விழுந்தது. இதனை கவனிக்காமல் ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை செலுத்திக்கொண்டிருந்தார்.\nஇதை கண்ட அந்த பிச்சைக்காரன் வெடுக் என்று தனது இருப்பிடம் விட்டு எழுந்து பையை நோக்கி ஓடினான். அப்ப்போது பிச்சைக்காரர்கள் கூட்டத்தில் சிலர் \"அறிவு கெட்டவன் பள்ளிக்குழந்தைங்க பைல காசு எங்கய்யா இருக்க போகுது ஏமாந்து திரும்ப போரான் முட்டாளு\" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.\nஇதற்கு நேர்மாறாக அங்கே ஒரு காரியத்தை அந்த பிச்சைக்காரன் அரங்கேற்றினான். பையை எடுத்த வேகத்தில் கோவிலை கடந்து சென்று கொண்டிருந்த ஆட்டோவின் பின்னால் சத்தம் இட்ட வாறு ஓடினான். பிச்சைக்காரனின் அலறல் ஒலி ஆட்டோ ஓட்டுநர் காதுகளுக்கு எட்டியும் அவர் அதனை நிராகரித்தார். எனினும் ஆட்டோவின் கண்ணாடி வழியாக பிச்சைக்காரனின் கையில் இருந்த பையை பார்த்து ஆட்டோவை ஓரம் கட்டினார்.\nஓடி வந்த வேகத்தால் அவனுக்கு நெஞ்சு அடைத்தது. அதை பொருட்படுத்தாது ஆட்டோவின் அருகில் வந்து, ஸ்கூல் பையினை பின்சீட்டில் இருந்த குழந்தை ஒன்றிடம் ஒப்படைத்தான். அந்த் பெண் குழந்தைக்கு ஆறு வயது இருக்கும். குழந்தை, தெய்வம் போன்று அவனுக்கு தோன்றினாள். புன்னகையால் மெய் மறந்தான். அந்த சிற���மியை மற்றும் உற்று நோக்கலானான். ஏதோ ஓர் வகையான பாசம் அந்த சிறுமியின் மீது இவனுக்கு தோன்றியது. \"கல் நெஞ்சயே ஆனாலும் ஒரு குழந்தையின் சிரிப்பில் அடி சுரக்கும் அல்லவா\nஅன்று முதல் எப்பொழுதும் அச்சிறுமிக்கு ஆட்டோவில் பள்ளிக்கு செல்லும் போதும் திரும்பும் போதும், இருவரும் கை அசைத்துக் கொண்டனர். பாலைவனம் போன்று இருந்த அந்த பிச்சைக்காரனின் வாழ்வில், அக்குழந்தையின் கையசைப்பு மழைச் சாரலாக பதிவானது. குழந்தையோ அன்போடு அவனை பிச்சை மாமா என்று அழைத்தாள். இவ்வாரே அவர்களுக்குள் பாசப்பிணைப்பு தோன்றியது.\nஅன்று வைகுண்ட ஏகாதேசி. பெருமாள் கோவிலாக இருப்பதால் பல வைணவ பக்தர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். பிச்சைக்காரர்களுக்கு நல்ல வேட்டை நாளாக அமைந்தது. பல நாட்களுக்கு வைத்து சாப்பிடும் அளவிற்கு அணைத்து பிச்சைக்காரர்களின் திருவோட்டிலும் உணவு இருந்தது. பிச்சை மாமாவிற்கும் அன்றைய தினம் உணவிற்கு பஞ்சமில்லை கிடைத்த உணவை புசிக்கலானான். தன்பசியை போக்கி கொன்டே கோவிலின் உள்ளிருந்து வருபவர்களை நோட்டமிட்டான்.\nசட்டென்று உண்பதை நிறுத்தினான். அங்கே வரும் சிறுமியை கண்டு புன்னகித்தான். அஃது ஆட்டோவில் தினமும் செல்லும் சிறுமி தான் என்பதை உறுதி செய்தான். அச்சிறுமியும் இவனை பார்த்து \"ஐ பிச்சை மாமா எப்படி இருக்கீங்க\" என்று கூறியவாறு அவன் அருகே சென்றாள். பிச்சை மாமா \"உங்க பேரு என்ன என் நண்பர்கள் கேக்கறாங்க சொல்லுங்க\" என்று வினவினாள். அவனோ காரியம் எதையோ சாதித்து முடித்தது போன்று புன்னகித்தான். ஏதுவும் பேச வில்லை எனினும் பாசம் அவன் கண்களில் நீரை வடித்தது. பிச்சை போடப்பட்ட தனது திருவோட்டில் இருந்து ஒரு பிஸ்கட் பாக்கெட்ஐ எடுத்து ஆசையோடு சிறுமிக்கு கொடுக்க முற்பட்டான். சிறுமியும் சலிப்பின்றி அதனை பெற்றுக்கொள்ள கை உயர்த்தினாள்.\nதிடிர் என்று பிச்சைக்காரனின் கைகளை யாரோ தட்டிவிட்டார். பிஸ்கட் பாக்கெட் கீலே விழுந்து நொருங்கிற்று. அஃது சிறுமியின் தந்தை என்பதை நம்ப முடியாமல் தலையை நிமிர்த்து பார்த்தான் அவன். \"உனக்கு மூளை மங்கிப்போச்சா; யார் எது கொடுத்தாலும் வாங்கிருவிய\" என்று சிறுமியை வசைபாடினார். சிறுமியின் பிஞ்சி கைகளை காளை மாட்டின் மூக்கணாங்கயிற்றை இழுப்பது போன்று இழுத்து சென்றார் அவர்.\nபிச்சைக்காரனுக்கு மனம் கொள்ளவில்லை. அவனால் என்ன செய்யமுடியும் கரைவதை தவிர. சிறுமிக்கும் அன்றைய தினம் வேதனையே தந்தது. சில நாட்கள் கழிந்தன.\nஅன்று விடுமுறை நாள், என்பதால் சிறுமி நண்பர்களோடு அவள் வீட்டின் அருகே உள்ள பூங்காவில் விளையாடி கொண்டிருந்தாள். அனைவரும் மகிழ்ச்சியாக பந்தினை ஒருவருக்கொருவர் தூக்கி போட்டு ஆரவாரம் செய்தனர்.அவ்வாறு விளையாடும்போது எதிர்பாராதவிதமா பந்து பூங்காவின் வெளியே சென்று வீதியின் மறுபக்கம் விழுந்தது. அதனை எடுப்பதற்கு சிறுமியோ வீதியின் குறுக்கியே ஓடினாள்.\nசற்றும் எதிர்பாராத விதமாக ஒரு கார் அந்த வீதியின் வழியாக சீறிப்பாய்ந்தது. குடியிருப்புகளில் செல்லும் வாகனம் குறைந்த வேகத்திலே செலுத்தப்பட வேண்டும். ஒரு கார் ஓட்டுனருக்கு இந்த விதி முறைகள் தெரிந்திருக்க வேண்டும். அனால் ஓட்டுனரோ தன் நிலை அறியாது மது அருந்திருப்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.\nவீதியின் நடு பகுதிக்கு வந்த சிறுமியோ காரின் வேகத்தை கண்டு பயந்து போனாள். என்ன செய்வது என்று அறியாமல் வீதியின் நடுவே அசைவற்று நின்றாள்.\n என்று அலறல் சத்தம் மட்டும் அவ்வீதி முழுதும் கேட்டது.\nயாரோ தன் முதுகில் ஓங்கி ஒரு தள்ளு விட்டதை உணர்ந்த சிறுமி வீதியின் மறுபக்கம் சென்று மயங்கி விழுந்தாள். கூட்டம் வாகனத்தை சூழ்ந்தது. சிலர் மயங்கிய சிறுமியை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். சிறுமியின் தந்தைக்கு தகவல் அனுப்பப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த அவர், மகளை கண்டு வேதனை கொண்டார். இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று சிறுமி வீடு திரும்பினாள்.\nதந்தையோ சிறுமிக்கு நேரம் சரியில்லை என்று எண்ணி அவளை அழைத்து கோவிலுக்கு சென்றார். கோவிலில் நல்ல தரிசனம் கிடைத்தது. சிறுமியோ பிச்சை மாமாவை தேடினாள். பிச்சை மாமா வழக்கமாக அமர்ந்திருக்கும் இடத்தில் இல்லை. அவர் எங்கே என்று தன் தந்தையிடம் வினவினாள். \"அவன் எங்கே இருந்த நமக்கு என்ன\" என்றார் சிறுமியின் தந்தை. ஆர்வம் தாங்காமல் சிறுமி அருகில் இருந்த பிச்சைக்காரரிடம் கேட்டாள். அதில் ஒருவன் \"அந்த பைத்தியம் யாரோ ஒரு சின்ன பொண்ணு ரோட்ல நின்றுக்கு, அவள காப்பாத்த போயி கார் ஒன்னுல அடி பட்டு செத்து போய்ட்டான், இருந்த ஒரு தொல்ல எங்கள விட்டு போச்சு\" என்று மகிழ்ச்சியோடு கூறினான்.\nநிலைமையை ���ுரிந்துகொண்ட சிறுமியின் தந்தை அதிர்ந்து போனார். அவர் கண்களில் நீர் வடிந்தது. தன் மகளை காப்பாற்றவே அந்த பிச்சைக்காரன் தன் உயிரை தியாகம் செய்தான் என்பதை எண்ணி தன் முந்தய செயல்களால் வெட்கத்தில் தலை குனிந்தார். அந்த பிச்சைக்காரன் எப்போதும் அமர்ந்திருக்கும் இடத்தில் அவன் திருவோடு மட்டும், இருப்பதை சிறுமியின் தந்தை கண்டார். அதில் முன்னொரு நாள் தான் தட்டி விட்டு நொறுங்கிய நிலையில் இருக்கும் பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து தன் மகளிடம் கண்ணீருடன் கொடுத்தார்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : க மோகன் குமார் (9-Aug-19, 8:34 pm)\nசேர்த்தது : மோகன் குமார் க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/542574/amp", "date_download": "2019-12-06T02:39:02Z", "digest": "sha1:ZUYDBJ2RU3NLIF75DT3YJK7AB3LGIVJQ", "length": 10180, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Born near Paddy and became 17 day old Woman abducted, sold for Rs 1.20 lakh | நெல்லை அருகே பிறந்து 17 நாளே ஆன பெண் குழந்தையை கடத்தி 1.20 லட்சத்துக்கு விற்பனை: தந்தை உள்பட 5 பேர் கைது | Dinakaran", "raw_content": "\nநெல்லை அருகே பிறந்து 17 நாளே ஆன பெண் குழந்தையை கடத்தி 1.20 லட்சத்துக்கு விற்பனை: தந்தை உள்பட 5 பேர் கைது\nவி.கே.புரம்: நெல்லை மாவட்டம் விகேபுரம் அருகே பிறந்து 17 நாளே ஆன பெண் குழந்தையை கடத்தி ₹1.20 லட்சத்துக்கு விற்றது தொடர்பாக தந்தை உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.நெல்லை மாவட்டம், விகேபுரம் அருகே ஆறுமுகம்பட்டியைச் சேர்ந்தவர் ஜேசு (40). கூலி தொழிலாளி. இவரது மனைவி புஷ்பலதா (35). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் புஷ்பலதா மீண்டும் கர்ப்பமானார். நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 17 நாட்களுக்கு முன் அவருக்கு ஆண், பெண் என ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தது. ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் 4வதாக இரட்டை குழந்தை பிறந்ததால் குடும்பத்தினர் கவலையடைந்தனர். நேற்று முன்தினம் மதியம் ஒரு பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு ஜேசு வீட்டை விட்டு வெளியேறினார். அதிர்ச்சியடைந்த புஷ்பலதா, சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து விசாரித்தனர். இரவு வரை ஜேசுவை ேதடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி நேற்று புஷ்பலதா விகேபுரம் போலீசில் புகார் செய்தார்.\nபோலீசார் விசாரணை நடத்தி ஆறுமுகபட்டியில் பதுங்கி இருந்த அவரை மீட்டனர். அவரிடம் விசாரித்தபோது, பெண் குழந்தையை ஆலங்குளம் சர்ச் தெருவை சேர்ந்த தங்கராஜ் என்பவரிடம் ஒரு லட்சத்துக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு புரோக்கர் மூலம் விற்றதாக கூறியுள்ளார். போலீசார், ஆலங்குளம் சென்று தங்கராஜ் வீட்டில் இருந்த குழந்தையை மீட்டனர்.இதையடுத்து ஜேசு, தங்கராஜ், புரோக்கர்கள் நெல்லையப்பன், கண்ணன் உள்பட 5 பேரை கைது செய்தனர். பிறந்து 17 நாளே ஆன பச்சிளங்குழந்தையை தந்தையே விற்ற சம்பவம் விகேபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகிண்டி ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியரை கடத்த முயன்ற 3 போலி பெண் போலீசுக்கு வலை\nகுடித்த மதுவுக்கான கட்டணத்தை செலுத்தக்கோரி துப்பாக்கி முனையில் தொழிலதிபர் மிரட்டல்: பட விநியோகஸ்தர்கள் அதிரடி கைது\nசிறுமி பலாத்காரம் போலீஸ்காரருக்கு 5 ஆண்டு கடுங்காவல்\nகாரைக்குடி ஜவுளி அதிபர் வீட்டில் 250 பவுன் கொள்ளை வழக்கில் இலங்கை அகதிகள் 3 பேர் கைது\nதிக்குறிச்சி மகாதேவர் கோயிலில் கணவன்-மனைவி வேடத்தில் ஐம்பொன் சிலைகளை திருடிய இளம்பெண் உள்பட 4 பேர் கைது: வெளிநாடு கடத்த திட்டமிட்டது அம்பலம்\nவழக்கில் சிக்கிய லாரியிலிருந்து பேட்டரியை திருடும் எஸ்.ஐ\nலஞ்ச புகாரில் சிக்கிய எஸ்.ஐ. உட்பட 5 போலீசார் டிரான்ஸ்பர்\nஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் வாடிக்கையாளரின் 34 செல்போன்களை அபேஸ் செய்த 2 ஊழியர்கள் சிக்கினர்\nதிருமணத்திற்கு மறுத்ததால் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக காதலிக்கு மிரட்டல்: காதலனுக்கு போலீஸ் வலை\nதலைமை செயலக பெண் அதிகாரியிடம் நகை பறிப்பு\nமனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவன்: பிரேத பரிசோதனை அறிக்கையில் சிக்கினார்\n2 கொள்ளையர்கள் கைது 60 சவரன் நகை பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 44 லட்சம் தங்கம் பறிமுதல்: 11 லட்சம் கரன்சியும் சிக்கியது\n‘யு டியூப்’ தகவல் மூலம் ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளையடித்த இன்ஜினியர்: ரோந்து போலீசில் சிக்கினார்\nதுணிக்கடை அதிபர் வீட்டில் 1.8 லட்சம், வைரம் திருட்டு\nவிமான நிலைய சுங்க சோதனையில் டிமிக்கி கடத்தல் தங்கத்துடன் மெட்ரோ ரயிலில் ஏற முயன்ற இலங்கை ஆசாமி சிக்கினார்\nநாகை மாவட்டம் திருமகலில் நகைக் கடை உரிமையாளர் கொலை வழக்கில் 2 பேர் கைது\nநாமக்கல் மாவட்டத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/79-news/2068-2013-08-24-06-59-57", "date_download": "2019-12-06T02:41:45Z", "digest": "sha1:4U6YQKV6YVEZB22IT4WBXWSV2VMZHQZJ", "length": 30887, "nlines": 199, "source_domain": "ndpfront.com", "title": "எகிப்திய \"புரட்சி\" மட்டுமல்ல, முதலாளித்துவ \"ஜனநாயகம்\" கூட மக்களுக்கானதல்ல", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஎகிப்திய \"புரட்சி\" மட்டுமல்ல, முதலாளித்துவ \"ஜனநாயகம்\" கூட மக்களுக்கானதல்ல\nCategory: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஆளும் வர்க்கம் நெருக்கடிக்கு உள்ளாகும் போது, \"ஜனநாயகம்\" முழு நிர்வாணமாக அம்பலமாகும். இன்று எகிப்தில் நடப்பது, சுரண்டல் வர்க்கத்தின் அடிப்படையிலான அதன் வன்முறையின் சாரம்தான். முதலாளித்துவ \"ஜனநாயகம்\" எங்கெல்லாம் நிலவுகின்றதோ, அதனுள் காணப்படும் வர்க்க சர்வாதிகாரத்தின் பண்புரீதியான வெளிப்பாடுதான் எகிப்திய சம்பவங்கள்.\nஎகிப்தில் வாக்களித்த மக்கள், ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவால் வீதிவீதியாக சுட்டுக் கொல்லப்படுகின்றனர். தேர்தல் \"ஜனநாயகம்\" மூலம் ஆட்சியேறியவரை சட்டவிரோதமான முறையில் கவிழ்த்து, சிறையில் அடைத்து வைத்திருக்கின்றனர். \"ஜனநாயக\"த்;தின் காவலனாக பீற்றிக் கொள்ளும் அமெரிக்கா, எகித்திய இராணுவம் போல் மறு தேர்தல் பற்றி பேசுகின்றது.\nஅமெரிக்கா மற்றும் மேற்கு ஏகாதிபத்திய சதிகளுடன் அடிக்கடி அரங்கேறுபவை தான் இது போன்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புகள். சிலியிலும், அல்ஜிரியாவிலும், பாக்கிஸ்தானிலும் கூட இதைக் காணமுடியும்;. இது தான் எகிப்திலும் நடந்தது. தேர்தல் மூலம் வென்றவர்களுக்கு எதிரான திட்டமிட்ட ஆட்சிக் கவிழ்ப்புகள், \"ஜனநாயகம்\" என்பது ஏகாதிபத்தியம் நடத்தும் பொம்மை ஆட்சி தான் என்பதை அம்பலமாக்குகின்றது. பொலிவியா கூட ஒரு உதாரணம். முதல் ஆட்சிக் கவிழ்ப்பில் இருந்து தப்பிப் பிழைத்த பொலிவியா தொடர்ந்து பல்வேறு ஏகாதிபத்திய ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. ஏகாதிபத்திய பொருளாதார இராணுவ நலனுக்கு பிடிக்காதவர்கள், தேர்தல் \"ஜனநாயகம்\" மூலம் ஆட்சிக்கு வர முடியாது. இது தான் இன்றைய ஏகாதிபத்திய நியதி.\nஇந்த வகையில் அமெரிக்க நிதி ஆதாரத்தில் இயங்கும் எகிப்திய இராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பையும் ஜனநாயக ரீதியாக போராடும் எகிப்திய மக்கள் மேல் பாரிய படுகொலையையும் நடத்தியிருக்கின்றது. எகிப்திய வானவில் புரட்சி பற்றியும், அதைத் தொடர்ந்த \"ஜனநாயக\" ஆட்சி பற்றியுமான அனைத்து விதமான நம்பிக்கைகளையும் பிரமைகளையும் தகர்த்து இருக்கின்றது.\nஅரசியல், பொருளாதாரம், அதிகாரம்... தொடர்பான மார்க்சிய வர்க்க போராட்ட அடிப்படைகளையும் சமூகக் கண்ணோட்டங்களையும் நிராகரித்து, தூக்கி நிறுத்திய \"அரபு புரட்சி\" பற்றிய அனைத்துவிதமான கோட்பாடுகளையும், மாயைகளையும் எகிப்திய மக்கள் தங்கள் உயிரை இழப்பதன் மூலம் அதன் பொய்மையைத் தோலுரிக்கின்றனர்.\nதன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள், அமைப்பு சாராத சிறு கோட்பாடுகள் மூலமான வானவில் புரட்சி பற்றி பீற்றிக் கொண்ட அனைத்துவிதமான போலியான நம்பிக்கைகளும் பிரமைகளும் தகர்ந்து போய் இருக்கின்றது. எந்தப் புரட்சியும் அமைப்பாக்கப்பட்ட மக்கள் திரள் மற்றும் மக்கள் இராணுவம் இன்றி வெற்றிபெறுவதில்லை என்ற உண்மையை, எகிப்தில் நடந்தேறும் மக்களின் போராட்டங்களும் தியாகங்களும் எடுத்துக் காட்டுகின்றது.\nமுதலில் சிரியப் படுகொலைகளும், ஏகாதிபத்திய கைக்கூலித்தனமும் போராட்டமாக்கிய பின்புலத்தை தொடர்ந்து எகிப்து அரங்குக்கு வந்திருக்கின்றது. அரபு வசந்தம் பற்றியும், இணையப் புரட்சி பற்றியும், அமைப்பு ரீதியாக அணிதிரளாத தன்னியல்பான மக்கள் திரள் புரட்சி பற்றிய கற்பனைகள் அனைத்தையும் போராட்ட வரலாறுகள் தகர்த்து இருக்கின்றது. உலகெங்கும் ஜனநாயகத்தின் பெயரில் நடப்பது வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சி என்பதையும், அது அரச பயங்கரவாதம் என்பதையும், சந்தர்ப்பம் வரும் போது தன்னை முழுமையாக வெளிப்படுத்தி நிற்கும் என்பதையும் எகிப்திய நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகி���்றது.\n\"ஜனநாயக\" அமெரிக்காவின் ஆதரவுடன் 30 வருடமாக ஆட்சியில் இருந்த முபாரக்கின் இராணுவ பாசிச சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான போராட்டங்களுடன் இரண்டு வருடத்துக்கு முன் முடிவுக்கு வந்தது. \"புரட்சி\" \"தேர்தல்\" \"ஜனநாயகம்\" என்ற முதலாளித்துவ மாயை மூலம், இஸ்லாமியக் கட்சி ஒன்று ஆட்சிக்கு வந்தது. ஆனால் அமெரிக்க ஆதரவு பெற்ற இராணுவம், அதைக் கவிழ்த்து மீண்டும் அமெரிக்க ஆதரவு பெற்ற பொம்மை ஆட்சியை நிறுவி இருக்கின்றது.\n1.ஆளும் வர்க்கத்தில் ஏற்பட்ட பிளவு\n2.இதனடிப்படையில் இராணுவத்துக்கும் பாராளுமன்ற அதிகாரத்துக்கும் இடையில் ஏற்பட்ட அதிகார மோதல்\n3.பழைய சர்வாதிகாரத்தை தூக்கி எறிய போராடிய சக்திகளில் இருந்து பிரிந்த இஸ்லாமிய சக்திக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான மோதல்\n4.எகிப்திய பொருளாதாரத்தில் ஆதிக்கம் வகிக்கும் இராணுவத்துக்கும், இராணுவமல்லாத ஆளும் வர்க்கத்திற்கு இடையிலான மோதல்.\n5.தங்கு தடையற்ற கடந்தகால ஏகாதிபத்திய நலன்கள், முரண்பட்ட ஏகாதிபத்திய நலன்களுக்குள் பகிரப்படுவதற்கு எதிரான முரண்பாடுகள்.\nபல முனையில் ஏற்பட்ட ஆளும் வர்க்க முரண்பாடுகள் ஏகாதிபத்திய முரண்பாடுகளுடன் இணைந்து எகித்திய மக்களை கொன்று போடுகின்றது. அமெரிக்காவின் நிதியாதரத்தில் இயங்கும் இராணுவத்தைக் கொண்டு \"ஜனநாயகத்தை\" கவிழ்த்துப் போட்டு இருக்கின்றது அமெரிக்கா.\nமக்களை இந்த முரண்பாடுகளுக்குள் சிக்க வைத்து, இராணுவம் - முஸ்லிம் என்ற இரு பாசிச வடிங்களுக்குள் மக்களை அணிதிரள வைத்து எதிர்நிலைப் போராட்டங்களாக மாற்றி இருக்கின்றது. எதிர் நிலையான தத்தம் பாசிச அதிகாரத்துக்கான போராட்டமாக மாற்றி இருக்கின்றது.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் உலகளாவிய ஏகாதிபத்திய அமைப்பை, வர்க்கப் போராட்டங்களில் இருந்து பாதுகாக்க பீற்றிக் கொள்ளும் தங்கள் ஜனநாயகத்தைக் கூட மதிக்காமல் தூக்கி எறிந்துள்ளனர். அமெரிக்கா ஆதரவு பெற்று ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திய எகிப்திய இராணுவம் கூறுவது போல், அமெரிக்காவும் கூட மறுதேர்தல் பற்றிப் பேசுகின்றது. கடைந்தெடுத்த தங்கள் ஜனநாயக மோசடிகளையே மீளவும் அரங்கேற்றத் துடிக்கின்றனர்.\nமீண்டும் \"ஜனநாயகம்\", \"தேர்தல்\" என்று ஆட்சியைக் கவிழ்த்த எகிப்திய இராணுவம் மட்டும் கூறவில்லை, அமெரிக்காவும் சேர்ந்து அதை போதிப்பதன��� மூலம் தங்களை ஜனநாயகத்தின் காவலனாக காட்டிக் கொள்ளவே முற்படுகின்றது. ஏகாதிபத்திய பொம்மைகளை உருவாக்கும் தேர்தல் \"ஜனநாயகமாக\" ஜனநாயகமும் உலகமும் சுருங்கிவிட்டது.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(951) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (952) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(937) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1367) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1567) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1645) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1711) (விருந்தினர்)\nஇலங்கை விவசா���ிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1608) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1632) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1663) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1355) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1603) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1498) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1739) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1721) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1635) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1962) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1865) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1775) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1688) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/una-council", "date_download": "2019-12-06T03:29:28Z", "digest": "sha1:SKSWJW6GXNX7BVDMAFU4TBTZZ7NJXMCO", "length": 8649, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "una council: Latest News, Photos, Videos on una council | tamil.asianetnews.com", "raw_content": "\nஉலக நாடுகளுக்கு பயங்கர அதிர்ச்சி... இந்தியா கொடுத்த நிதியில்தான் ஐநா மன்றமே செயல்படுகிறது..\nஎப்போதும் இல்லாத அளவிற்கு ஐநா மன்றத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் அதன் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nமோடி - இம்ரான் நேருக்கு நேர் சந்திப்பு... திக் திக் நிமிடங்கள்...\nஐநா பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் பாகிஸ்தான் பிரதமருடன் இந்திய பேச்சு வைத்துக்கொள்ளாது இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஐநாவில் இந்தியாவுக்கான நிரந்தர உற���ப்பினர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅடுத்த அதிர்ச்சி.. உத்திர பிரதேசத்தில் எரிக்கப்பட்ட இளம் பெண்.. 5 பேரால் நடந்த கொடூரம்..\n'கதறி கதறி' அழுத்த பெண்கள்.. அசந்து போகும் அளவுக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி.. வெறிச்சோடி கிடக்கும் போயஸ் கார்டன்..\nஆம்புலன்ஸ் வராததால்.. கர்ப்பிணியை தொட்டில் கட்டி 6 கிலோமீட்டர் நடந்தே தூக்கிச்சென்ற அவலம்..\nஆபாச படம் பார்த்தவங்க 3000 பேரின் லிஸ்ட் ரெடி.. இளைஞர்களிடையே பீதியை கிளப்பிய காவல்துறை..\nஎன் பொண்ணு மேலயே யூரின் போறான்.. நடிகை ஜெயஸ்ரீ கணவர் மீது அதிரவைக்கும் குற்றச்சாட்டு வீடியோ..\nஅடுத்த அதிர்ச்சி.. உத்திர பிரதேசத்தில் எரிக்கப்பட்ட இளம் பெண்.. 5 பேரால் நடந்த கொடூரம்..\n'கதறி கதறி' அழுத்த பெண்கள்.. அசந்து போகும் அளவுக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி.. வெறிச்சோடி கிடக்கும் போயஸ் கார்டன்..\nஆம்புலன்ஸ் வராததால்.. கர்ப்பிணியை தொட்டில் கட்டி 6 கிலோமீட்டர் நடந்தே தூக்கிச்சென்ற அவலம்..\n பிரியங்கா ரெட்டியை எரித்துக் கொன்ற இடத்திலேயே போட்டுத் தள்ளிய போலீஸ் \nகால்நடை பெண் மருத்தவரை எரித்துக் கொன்ற குற்றவாளிகள் 4 பேரையும் என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளிய போலீஸ் \nபொன்னார் தலைமையில் பாஜக தேர்தல் குழு... முன்னாள் தலைவர் தமிழிசை ஆதரவாளர்களுக்கு கல்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/02/160222_uklaundrets", "date_download": "2019-12-06T04:15:37Z", "digest": "sha1:JK3F5GDVQPX6DKU554K6JNR7AYNHCUQM", "length": 7823, "nlines": 122, "source_domain": "www.bbc.com", "title": "பிரிட்டனில் மறைந்துவரும் பொது சலவைக் கடைகள் - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nபிரிட்டனில் மறைந்துவரும் பொது சலவைக் கடைகள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதுணிகளைத் துவைக்கும் ��ுறை மாறி வருகிறது.\nபிரிட்டனில் இப்போது சலவை இயந்திரங்கள் மக்கள் வாழ்வோடு ஒன்றிணைந்துவிட்டன.\nஏறக்குறைய வீட்டுக்கு வீடு சலவை இயந்திரங்கள் வந்துவிட்டன.\nபலருக்கு அவை சொகுசானவை. அத்தியாவசியமானவை.\nஆனால் சிலருக்கு அவை வசதிப்படாது. அப்படிப்பட்டவர்களுக்கானவை பொதுசலவைக்கடைகள்.\nஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான பொதுச் சலவைக் கடைகள் பிரிட்டனின் பல பகுதிகளில் இருந்தன.\nஆனால் அந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. ஆனாலும் அவை சமூகத்தின் முக்கியமான ஒரு அங்கமாக இன்றும் சிலரால் பார்க்கபடுகின்றன.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ திடீரென வழுக்கையான பெண், “மிஸ் இன்ஸ்பிரேஷன்” ஆன கதை\nதிடீரென வழுக்கையான பெண், “மிஸ் இன்ஸ்பிரேஷன்” ஆன கதை\nவீடியோ ஏமனில் இருந்து தப்பி வந்த தமிழர்கள் - யார் இவர்கள்\nஏமனில் இருந்து தப்பி வந்த தமிழர்கள் - யார் இவர்கள்\nவீடியோ மரம் வெட்டி வாழ்ந்த ஊர், இன்று வீட்டுக்கு வீடு மரக்கன்று விற்று வாழும் கதை\nமரம் வெட்டி வாழ்ந்த ஊர், இன்று வீட்டுக்கு வீடு மரக்கன்று விற்று வாழும் கதை\nவீடியோ தமிழர் பகுதிகள் ராணுவ மயமாக்கப்படுகிறதா - செந்தில் தொண்டமான் சொல்வது என்ன\nதமிழர் பகுதிகள் ராணுவ மயமாக்கப்படுகிறதா - செந்தில் தொண்டமான் சொல்வது என்ன\nவீடியோ மலைகளுக்கு நடுவே ஒரு சிறப்புப் பள்ளி\nமலைகளுக்கு நடுவே ஒரு சிறப்புப் பள்ளி\nவீடியோ குப்பையே செல்வமாக - திசைவழி காட்டும் தமிழக நகரம்\nகுப்பையே செல்வமாக - திசைவழி காட்டும் தமிழக நகரம்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/31/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2711491.html", "date_download": "2019-12-06T03:11:42Z", "digest": "sha1:VBJQXZD4GYQOH64UNLNPMJGFDNGPEHJM", "length": 11517, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அருணாசலேஸ்வரர் கோயில் கோபுர நிலைகளின் கதவுகள் திறப்பு: தஞ்சம் புகுந்த புறாக்கள், துரிஞ்சல் பறவைகள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஅருணாசலேஸ்வரர் கோயில் கோபுர நிலைகளின் கதவுகள் திறப்பு: தஞ்சம் புகுந்த புறாக்கள், துரிஞ்சல் பறவைகள்\nBy DIN | Published on : 31st May 2017 05:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபல மாதங்களாக மூடப்பட்டிருந்த திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கோபுர நிலைகளின் கதவுகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.\nஇதன் காரணமாக, கடும் வெயிலில் தங்க இடமின்றி தவித்து வந்த புறாக்கள், துரிஞ்சல் பறவைகள் மீண்டும் கோயில் கோபுரங்களில் தஞ்சம் புகுந்தன.\nசிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், பே கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம் உள்பட மொத்தம் 9 கோபுரங்கள் உள்ளன.\nஇந்தக் கோபுரங்களில் 100-க்கும் மேற்பட்ட மாடங்கள் உள்ளன. இவற்றில் பல நூறு ஆண்டுகளாக பல ஆயிரம் புறாக்கள் (மாடப் புறாக்கள்), துரிஞ்சல் பறவைகள் வசித்து வந்தன. இந்த நிலையில், கோயில் கும்பாபிஷேகப் பணிக்காக திருப்பணிகள் நடைபெற்றபோது, கோயில் கோபுர மாடங்களில் புறாக்கள் நுழையாதவாறு அலுமினியத்தால் ஆன கதவுகள் அமைக்கப்பட்டன.\nவெயிலில் வாடிய மாடப்புறாக்கள்: இதனிடையே, கடந்த சில மாதங்களாக திருவண்ணாமலையில் அதிகபட்சமாக 112 டிகிரி வரை வெயில் பதிவானது. அனல் காற்று வீசியது. அப்போது, அருணாசலேஸ்வரர் கோயில் கோபுரங்களில் தங்க இடமின்றி பல ஆயிரம் புறாக்களும், துரிஞ்சல் பறவைகளும் தவித்தன. எனவே, புறாக்கள் தங்க வசதியாக மாடங்களை மீண்டும் திறந்து விடுமாறு திருவண்ணாமலையைச் சேர்ந்த நீர்த்துளிகள் அமைப்பு, இந்து அமைப்பினர் அப்போதைய இணை ஆணையர் எஸ்.ஹரிப்பிரியாவிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nநூதனப் போராட்டத்துக்கு ஏற்பாடு: இதனால் அதிருப்தியடைந்த சமூக ஆர்வலர்களும், இந்து அமைப்பினரும் புறாக்களின் கால்களில் கோரிக்கை மனுவைக் கட்டிக் கொண்டு சென்று இணை ஆணையரிடமும், மாவட்ட ���ட்சியரிடமும் மனு அளித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதற்கிடையே, இணை ஆணையர் எஸ்.ஹரிப்பிரியா சென்னைக்கு மாற்றப்பட்டார்.\nபுதிய இணை ஆணையரிடம் முறையீடு: இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு புதிதாக பொறுப்பேற்ற இணை ஆணையர் ஜெகந்நாதனிடம் இதுகுறித்து முறையிடப்பட்டது. இதனிடையே, அலுமினியக் கதவுகளைக் கொண்டு அடைக்கப்பட்ட அனைத்துக் கதவுகளும் திறக்கப்படுவதாக கோயில் இணை ஆணையர் ஜெகந்நாதன் அறிவித்து, கதவுகளைத் திறக்கும் பணியை செவ்வாய்க்கிழமை தொடங்கினார்.\nசமூக ஆர்வலர்கள் வரவேற்பு: கதவுகள் திறந்ததும், வெயிலில் தவித்து வந்த பல ஆயிரம் புறாக்களும், துரிஞ்சல் பறவைகளும் மாடத்தில் புகுந்தன. இணை ஆணையரின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்களும், இந்து அமைப்பினரும் வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/jul/24/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95-2545971.html", "date_download": "2019-12-06T02:40:59Z", "digest": "sha1:XCLTZJK7Y5AMVRETQP4C7A2VLWVAWVJW", "length": 8082, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராமேசுவரத்துக்கு மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கக் கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமேசுவரத்துக��கு மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கக் கோரிக்கை\nBy பரமக்குடி | Published on : 24th July 2016 12:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராமேசுவரத்துக்கு மீட்டர்கேஜ் பாதையில் இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nராமேசுவரத்துக்கு மீட்டர்கேஜ் ரயில்பாதை இருந்த போது, பாலக்காடு-ராமேசுவரம், திருச்சி- ராமேசுவரம் பயணிகள் இரவு நேர ரயில், கோயம்புத்தூர்-ராமேசுவரம் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டன.\nஇந்த ரயில்களால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியில் வசிக்கும் மக்கள், மாணவர்கள் பயனடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் மதுரை, திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், கோயம்புத்தூர் பகுதிகளுக்குச் சென்றுவரவும், கேரள மக்கள் ஏர்வாடி வருவதற்கும் இந்த ரயில்கள் உதவிகரமாக இருந்தன.\nமீட்டர் கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டபின் கோவை - ராமேசுவரம் உள்ளிட்ட பல ரயில்கள் மீண்டும் இயக்கப்படவில்லை. எனவே இந்த ரயில்களை மீண்டும் இயக்க மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சியினர் முயற்சிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puliamarathinnai.com/2015/12/", "date_download": "2019-12-06T02:33:53Z", "digest": "sha1:XUHF7ZC6ARGN7VFLD4ZP7QOU3BXVLD57", "length": 35645, "nlines": 143, "source_domain": "www.puliamarathinnai.com", "title": "புளியமர திண்ணை: December 2015", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nதமிழக அரசியலில் இன்றைய தேவை யார்\nஇன்னும் மூன்று மாதத்தில் தமிழகம் தேர்தலைச் சந்திக்க இருக்கும் நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இரு கழகங்களின் ஆட்சியைப் பார்த்துவிட்ட மக்கள், குறிப்பாக இளம் தலைமுறையினர் அரசியல் மாற்றத்தையும் அதன் விளைவாக நிர்வாக சீர்திருத்தம், மக்களின் உரிமைகளுக்கு மரியாதையைப் பெற்றுவிட முடியும் என்று நினைக்கின்றனர். எப்படி, பொருளாதார தாராளமயமாக்கல் இந்திய அரசியலில் தத்துவங்களை புறந்தள்ளி தனிமனித முன்னேற்றத்தை முன்னிறுத்தியதோ, அதே போல அந்த பெரும் மாற்றத்தைக் கைக்கொள்ளும் அரசியல் மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். இன்றைய சமூகம் முகம் கொடுத்திருக்கும் சிக்கல்கள் இது வரை ஆட்சி செய்த கட்சிகள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தனியார் மயமான கல்வி, இன்று ஒவ்வொரு பெற்றோரையும் கடன்காரர்களாகவும், அவர்களின் பொருளாதாரத்தைச் சுரண்டும் முக்கியக் காரணியாகவும் இருக்கிறது. எப்படி பிறப்பின் மூலம் சாதிப் படிநிலை ஒரு காலத்தில் ஒருவரின் தலைவிதியைத் தீர்மானித்ததோ, அதே போல பிறப்பின் மூலம் வசதி படைத்தவர் ஒரு தரத்திலும், வசதி படைத்திராதவர் ஒரு தரத்திலும் கல்வி பெறும் சூழல் நிலவுகிறது. கல்வி ஒருவருடைய வாழ்கைத் தரத்தை உயர்த்தும் என்ற அடிப்படையையே இந்த நிலை கேள்விக்குள்ளாக்குகிறது.\nவெறும் எண்களால் நிறுவப்படும் பொருளாதார முன்னேற்றம், அடுத்த தலைமுறையை இந்த பூமிப்பந்தில் வாழ்வதற்கு வழியில்லாமல் செய்துவிடும் பொருளாதாரச் சார்பு கட்டமைப்புகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏரிகள், குளங்கள், ஆறுகளை அழித்து ஆலைகள், குடியிருப்புகள் அமைக்க இப்போது எந்த தடையுமில்லை. இது எப்படி பிராய்லர் கோழிகளை முப்பது நாளில் மருந்துகள் கொண்டு எடையேற்றி கறியாக்குகிறோமோ அதைப்போல. இந்த முன்னேற்றம் நீண்ட காலத்தில் மனித சமுதாயத்திற்கு பெரும் கேடு விளைவிக்கக் கூடியது. இன்னொரு புறம் சாமனியன் அரசின் சேவைகளைப் பெற அரசு அலுவலர்களுக்கு கையூட்டு கொடுத்தே ஆகவேண்டிய நிலை. எந்த ஒரு பத்திரப் பதிவும் லஞ்சம் கொடுக்காமல் நடைபெறுவதில்லை. இன்றைய நிலையில் லஞ்சம் வாங்குவதையோ லஞ்சம் கொடுப்பதையோ யாரும் குற்றமாகவோ, கேவலமாக பார்ப்பதில்லை. சமுதாயத்தின் மனசாட்சியின் அறத்திற்கான அளவுகள் மாறிவிட்டது. ஓட்டு கேட்க வரும் அரசியல் கட்சிக்காரர் மக்களின் காலில் விழுந்த காலம் போய், கரண்சியில் அடித்து ஓட்டு வாங்கும் நிலை நிலவுகிறது. தேர்தல் முடிந்தால் தெருவில் சாக்கடை அடைத்து விட்டாலும், சாலை பழுதானாலும் அந்த அரசியல் கட்சிக்காரரிடம் ஏதும் கேட்க முடியாது. அவருக்கு எதுவெல்லாம் லாபம் தருமோ அந்த அரசுப் பணீகளையே செய்வார். இங்கு காசுக்கு ஓட்டுப்போட்டவனின் உரிமையும் விலைக்கு வாங்கப்படும் சூழல்.\nபுதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் போல, மனிதனிடம் புதிய வியாதிகளும் ஆண்டு தோறும் கண்டுபிடிக்கப்படுகிறது. சில நேரங்கள் ஏதோ ஒரு மருந்தைத் தயாரித்துவிட்டு அதற்கான நோயைக் கண்டு பிடிக்கிறார்களோ என்று கூடத் தோன்றுவதுண்டு. தனியார் மருத்துவமனைகளின் பெருக்கம் அரசு மருத்துவ மனைகளின் எண்ணிக்கைக் கருத்தில் கொண்டு ஆரம்பத்தில் அனுமதித்தோம். ஆனால் இன்று அவையும் ஒரு நோய்போல் பரவி இன்று சாவை முன்னிறுத்தி, மருத்துவனைப் படியேறும் ஒவ்வொருவரிடமும் கொள்ளையடிக்கின்றன. தனிமனித மருத்துவச் செலவுகள் தனி ஒரு வரவு செலவு திட்டத்திற்கு ஒப்பானதாக இருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகளில் தரமான மருத்துவமும்(சுகதாரமும்) கல்வியும் அடிப்படை உரிமைகளாக்கப்பட்டு அது உறுதி செய்யப்படுகிறது. இங்கிலாந்தில் மருத்துவம் அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அமெரிக்காவில் மருத்துவம் தனியார் வசம் இருந்தாலும், எந்த ஒரு மனிதருக்கும் பணமில்லை என்ற காரணத்தால் மருத்துவம் நிறுத்தி வைக்கப்படுவதில்லை. இந்திய அளவில் மருத்துவத்துறையில் மாற்றம் வேண்டும் என்ற போதிலும், மாநில அளவில் அதற்கான முன்மாதிரிகளைச் செய்யலாம்.\nசரி... இபோது நமக்குள்ள வாய்ப்புகள் என்ன திமுக, அதிமுக ஆகியவற்றின் ஆட்சியை பார்த்தாகிவிட்டது. பெரிதாக எதுவும் இந்த 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் ஆட்சி முறையில் வித்தியாசமில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் இவர்களின் ஆட்சியில் ஓட்டுக்கு காசு, இலவசங்கள், டாஸ்மாக் என்று ஜனநாயகத்தை கேள்விக் குறியாக்கப்பட்டுவிட்டது.. இந்த முறையும் இவர்களைத் தேர்ந்தெடுத்தால், பெரிய மாற்றத்தை எதையும் நம்மால் எதிர்பார்க்க முடியாது. அதற்குப் பதிலாக எப்படியும் இருவரில் ஒருவர் என்று முடிவுசெய்து இப்போதுபோல் ஊழலைத் தொடர்ந்து தைரியமாகச் செய்வர். அடுத்து நமக்குள்ள தேர்வு, மக்கள் நலக் கூட்டணி, பாமக, நாம் தமிழர், ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாரதிய ஜனதா.\nபாரதிய ஜனதாவும், காங்கிரஸும், ஆம் ஆத்மியும் தேசியத்தலைமையின் கீழ் இயங்குபவை. ஏனைய மாநிலங்களைப் போலல்லாமல் தமிழகத்தின் உரிமைகள், சிக்கல்கள் வேறானவை. இங்கு மொழியிலுருந்து, உணவு வரை ஒரு தனித்துவம் இருக்கிறது. ஒரு போதும் இங்கு வெளி மாநிலத் தலைமை எடுபடாது.\nபாமக வின் அரசியல் அதிரடியாய் இருந்தாலும் கடந்த கால சாதி ரீதியான அரசியல் எல்லா மக்களையும் அரவணைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையை இன்னும் பெறவில்லை. மேலும் பாமக எல்லா மாவட்டங்களிலும் வலுவாக இல்லை. அதனால், வட மாவட்டங்களில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றினாலும் பாமகவின் ஆட்சியமைக்கும் முயற்சி வெற்றி பெறாது.\nஅடுத்து நாம் தமிழர் கட்சி. ஆரம்பம் முதலே தமிழர்கள் குறித்த அக்கறையுடன் அரசியல் செய்வது, பல தரப்பட்ட மக்களை துணை இயக்கங்கள் மூலம் அரவணைத்துக் கொள்வது போன்ற செயல்பாடுகளில் நம்பிக்கை ஏற்படுத்தினாலும், அவர்கள் அறிவிக்காமலே, இன வெறுப்பை முன்வைத்து அரசியல் செய்வதுபோல் மக்கள் மத்தியில் ஒரு பிம்பம் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதற்கான சரியான பதிலையும் செயல் பாடுகளையும் தலமை வெளிப்படுத்தும் போது தமிழகத்தில் பெரும் சக்தியாகும் வாய்ப்பு இருக்கிறது.\nஅடுத்து, விஜயகாந்தின் தேமுதிக. அது அதிமுக, திமுக விற்கு மாற்றாக உருவெடுத்தது. ஒருகட்டத்தில் திமுக வை ஒழிக்க அதிமுக வுடன் கூட்டணி வைக்கும் நிலை வந்ததும், இப்போது அதிமுக வை ஒழிக்க யாருடன் கூட்டணி வைப்பது என்ற குழப்பத்திலும் இருப்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பிட்ட அளவு வாக்கு வங்கி வைத்துள்ள விஜய காந்தினால் தனியாக ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், அவர் கட்சிக்கு விழும் ஓட்டு எதிராளியின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக இருந்து வந்திருக்கிறது.\nகடைசியாக மக்கள் நலக் கூட்டணி. வைகோ, திருமாவளவன், இடது சாரிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி பல்வே���ு பரிமாணங்களில் ஆட்சியமைக்கும் நம்பிக்கையளிக்கிறது. வைகோ சிறந்த தலைவரானாலும் அவர் தமிழக அரசியலில் வெற்றி பெற முடியாததற்குக் காரணம் அவர் தமிழக அரசியல் சூழலை உள்வாங்க வில்லை என்று ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் தமிழக நலனில் வைகோவின் போராட்டங்களும், அரசியலும் மிகப் பெரும்பங்காற்றியது வரலாறு. அதிகாரத்தில் இல்லாதபோதும் அடித்தட்டு மக்களின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் முன்னின்று அரசியல் போராட்டங்களும், சட்டப் போராட்டங்களும் செய்தது யாவரும் அறிந்தது. அவருடன் இணைந்துள்ள திருமா ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி என்பதைத் தாண்டி, அனைத்து மக்களுக்குமான அரசியல் வாதியாக பரிமளிப்பது மிகப்பெரிய பலம். கூடங்குளம், ஈழப் பிரச்சினையில் கருத்தால் வேறுபட்டிருந்தாலும், அடிப்படையில் தமிழக நலன்களில் இடது சாரிகளின் போராட்டங்களும் முன்னெடுப்புகளும் குறிப்பிடத்தக்கவை. தனியார் மயமாக்களுக்கு எதிரான அரசியல், தொழிலாளர் நலன் சார்ந்த அரசியலுக்கு இடது சாரிகள் பெயர்போனவர்கள். இம்மூவர் கூட்டணி பல்வேறு தரப்பு மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. ஆனால் கூட்டுத்தலைமை என்பது தமிழகத்தைப் பொறுத்த அளவில் புதிய முயற்சி. அந்த முயற்சி பரிசோதிக்கப்படும் அதே நேரத்தில் சிறந்த நிர்வாகத்திறமையும், வெளிப்படையான அணுகுமுறையும் கொண்ட முதன்மை-அமைச்சர் தமிழகத்தின் இன்றைய தேவை. அந்த வகையில் நமக்கும் நேர்மைக்கு பெயர்போன சகாயம் ஐஏஸ் சரியான தேர்வாக இருக்கிறார்.\nஇதுநாள் வரை, ஒரு கட்சிக்கு தலைமைப் பொறுப்பில் இருப்பவரே முதல்வராக இருந்து வந்துள்ளனர். அவரே ஒன்றிற்கும் மேலான துறைகளுக்கு அமைச்சராகவும் தன்னிச்சையாக முடிவெடுப்பவராகம் இருந்திருக்கிறார். ஒருவகையில் அதிகாரம் ஒரிடத்தில் குவிந்து அரசு அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்வதில் பெரும் சிக்கல்களைக் கொடுத்துள்ளது.\nஆனால் சகாயம் போன்ற ஒருவர் முதல்வராக இருக்கும்போது, அரசியல் தலையீடுகள், சமரசங்கள் இல்லாத முதன்மை-அமைச்சராகச் செயல்பட முடியும். வைகோ, திருமா, கம்யூனிஸ்டுகள், தேமுதிக போன்றவை அமைச்சரவையை பகிர்ந்து கொண்டு, சகாயம் அவர்களை சாரதியாக்கி தமிழகத்தை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்ல முடியும். அரசு நிர்வாகத்தில் அரசியல் வாதிகள் தலையீட்டை இது போன்ற முறையில் தடுத்திட முடியும். கொள்கைகளையும், மக்கள் பிரச்சினைகளையும் ஆட்சி இயந்திரத்தின் கவனத்திற்கு நமது அரசியல் தலைவர்கள் கொண்டு செல்லவும், அவற்றிற்கு அரசு இயந்திரத்தின் மூலம் தீர்வு காண்பது, சகாயம் அவர்களின் திறமையின் மூலம் சாத்தியமே. இது போன்றதொரு சூழலில், கட்சிக்காரர்களுக்கு காண்ராக்ட், காண்ராக்டில் கமிசன், நிறைவேற்றப்படாத திட்டங்களுக்கு செலவுக்கணக்கு போன்ற பல்வேறு ஊழல் முறைகளை அரசியல் தலையீடு இல்லாமல் அழித்துவிடலாம். இந்த ஆட்சியில் தேமுதிக வாகும் பங்கெடுத்து அரசை வழிநடத்தும் பட்சத்தில் அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழகம் நிச்சயம் பெரும் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் அடைந்திட முடியும்.\nLabels: கட்டுரைகள் - பொது\nஅதிமுக வெறுப்பு திமுக விற்கு விழும் லைக்கா\nடாஸ்மாக் மற்றும் வெள்ள பாதிப்பு, தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளில் அதிமுக அரசின் இயலாமை பல்லிளிக்கும் இந்த நேரத்தில் திமுக கூடாரம் உற்சாகத்தில் இருப்பது போலும் மக்கள் அடுத்த மாற்றாக திமுக வைத்தான் தேர்ந்தடுப்பர் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது ஒருவகையான திமுக ஆதரவு பிரச்சாரம் மட்டுமில்லாமல், மக்களை திசை திருப்பும் உக்தியும் கூட.\nகடந்த தேர்தலில் திமுக துறத்தியடிக்கப்பட்டதற்கான காரணங்கள் அப்படியேதானிருக்கிறது.\nஈழத்தமிழர் விடயத்தில் நீலிக்கண்ணீர் வடித்து ஏமாற்றியது.\nமாவட்டச் செயலாளர்கள் முதல் ஊராட்சித் தலைவர்கள் வரை ஊரான் சொத்தையெல்லாம் ஆட்டையைப் போட்டுக் கொண்ட அராஜகம். அதைத் தடுக்க 'அம்மா' கொண்டுவந்த நில அபகரிப்பு தடுப்புச் சட்டம் முதல் இரண்டு மூன்று மாதங்களுப்பின் 'ஏதோ' சமரசத்திற்குப் பின் செயல்படவில்லை.\nடாஸ்மாக் குழாயாய் மேலும் திறந்து விட்டு சமுதாயத்தை சீரழித்தது\nதாது மணல், கிராணைட் கொள்ளை\nநதி நீர் உரிமைகளில் சமரசமடைந்தது.\nஅதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது முற்றிலும் திமுக வெறுப்பினாலன்றி வேறு காரணங்கள் ஏதுமில்லை. மேற்ச்சொன்ன ஓரிரு காரணங்களைத் தவிர்த்து அதிமுக வின் ஆட்சிக்கும் திமுக ஆட்சியின் குற்றச்சாட்டுகளை வைக்கலாம்.\nஇந்த சூழலில் திமுக வின் ஆட்சிக் கனவு மக்களின் மறதியை நம்பியே இருக்கிறது. அவ்வப்போது முகநூல் பதிவுகள் பழைய கதையை நினைவு படுத்தி மக்களை உசார் படுத்தி அந்த கனவை கலைத்து விடுகிறது.\nதமிழக அரசியல் சூழலையும், மக்களுக்கு மாற்று ஒன்றை உருவாக்க மக்கள் நலக் கூட்டணி என்ற கூட்டணியயை வைகோ, திருமா மற்றும் இடதுசாரிகள் இணைந்து உருவாக்கியுள்ளனர். ஆரம்பத்தில் இந்த கூட்டணியின் மீது மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆனால், அவர்களின் தொடர் பிரச்சாரம், டாஸ்மாக் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் எடுத்த நிலை, வெள்ள நிவாரணப்பணிகளில் தலைவர்கள் என்ற மமதையெல்லாம் இல்லாமல் வீதியில் இறங்கி சேற்றை அள்ளுவது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டு பெரிய கட்சிகளிடமிருந்தும் விடிவு வராதா என்ற ஏக்கத்தில் இருக்கும் மக்களுக்கு இவர்களின் அரசியல் நம்பிக்கையை அளித்திருக்கிறது.\nசமீபத்திய கருத்துக்கணிப்புகளும் அதைத்தான் சொல்லுகிறது. ஆனால் இதையெல்லாம் மறைத்து மக்களின் எண்ணவோட்டத்தை திசை திருப்புவதில் கலைஞர் வல்லவராயிற்றே. மதிமுக வில் முக்கியமானவர்கள் விலகி திமுக வில் இணைவது ஏதோ வைகோ மேலுள்ள வெறுப்பினாலும், அவர் அதிமுக வெற்றிபெற கூட்டணி அமைத்திருப்பதனாலும், அவர்கள் திமுக வில் இணைவது இயற்கையானது என்பதுபோலவும் பரப்புரை செய்யப்படுகிறது.\nஉண்மை என்ன என்பது கடந்த ஆறு மாத நிகழ்வுகளைப் பார்த்தால் தெரியும்.\nசெப் 17 ல் வைகோ மக்கள் நலக் கூட்டணிக்கான அத்திவாரத்தை அமைத்தபின், திமுக கொஞ்சம் ஜெர்க்காகி தாமரைக்கண்ணன் போன்ற நிர்வாகிகளை திமுக பக்கம் இழுத்தது.\nஇப்போது விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் சேர்வது போன்ற அறிகுறி தெரிந்தவுடன், ஜோயல்... இந்த ஜோயலுக்கு வைகோ மக்கள் நலக்கூட்டணி அமைத்தபோதும், வைகோ திமுக, அதிமுக வுடன் கூட்டணி அமைக்கமாட்டேன் என்று அறித்த ஆறு மாதத்திற்கு முன் கட்சி மாறாமல், இன்று அதிமுக வெறுப்பு மக்கள் நலக் கூட்டியக்கத்தின் மேல் விழும் அறிகுறி தெரிந்த பின் கட்சிமாறியது இயற்கையானதா\nகருணாநிதியின் அரசியல், இத்துபோன பழி பாவங்கள் சேர்ந்த அரசியல். அது இப்படித்தானிருக்கும். எப்போதெல்லாம் தனக்கு பாதிப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஜோயல் போன்ற யாராவது மாற்றுக் கட்சியிலிருந்து கருணாநிதிக்கு சால்வை சாத்தும் நிகழ்வுகள் நடக்கும். அதற்கான முன்னேற்ப்பாடுகள் பல நாட்களுக்கு முன்னரே முடிக்கப்பட்டிருக்கும்.\nவெள்ள நிவாரணத்தில் இவ்வளவு செல���ிட்டோம், அவ்வளவு செலவிட்டோம் என்று அப்பட்டமாக பொய் சொல்லி கொண்டிருக்கும் அதிமுக விற்கு, திமுக விடம் எந்த கேள்விகளும் இல்லை. ஆட்சியமைப்போம் என்ற நம்பிக்கை இருந்தால், இது போன்ற ஊழல்களை ஆய்ந்து ஊழலில் ஈடுபட்டவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுப்போம் என்றல்லவா அறிக்கை வந்திருக்க வேண்டும். ஆனால், எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்றிருக்கும் திமுக விற்கு, இப்போதிருக்கும் வாய்ப்பெல்லாம் அறிவாலையம் பக்கம் போகும் ஸ்கூல் பசங்களை பிடித்து வைத்துக்கொண்டு அவர்கள் மக்கள் நலக்கூட்டணியிலிருந்து திமுக விற்கு வந்து விட்டனர் என்று ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து கொண்டாடுவதுதான்.\nஇன்றைய இளைஞர்கள் ஊழலற்ற, மக்கள் நலன் காக்கும் ஆட்சியை தேர்ந்தெடுக்கும் அறிவு பெற்றவர்கள். அதானால் திமுக வைப் பற்றி திமுக காரர்களே கவலைப் பட்டுக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுவார்கள்.\nLabels: கட்டுரைகள் - பொது\nசட்டதின் ஆட்சியில் தவறு செய்ய மக்கள் பயப்படவேண்டும். அறத்திற்கு எதிரான செயல்களைச் செய்ய மக்கள் வெட்கப்படவேண்டும். ஆனால் அதிகாரமும், பண...\nபதிவுகளை மின் மடலில் பெற்றுக்கொள்ள\nஅது ஒரு நிலாக்காலம் (3)\nகட்டுரைகள் - பொது (83)\nகவிதை - பொது (8)\nகவிதைகள் - காதல் (3)\nபுளியமரதிண்ணை கூக்ல் குழுவில் இணைய\nதமிழக அரசியலில் இன்றைய தேவை யார்\nஅதிமுக வெறுப்பு திமுக விற்கு விழும் லைக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/usb-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-06T02:39:43Z", "digest": "sha1:W7DXHHDCZMCRJKW7ZAOIKCF2RBVQT2AT", "length": 6884, "nlines": 108, "source_domain": "www.techtamil.com", "title": "USB-ல் குரல் கடவுச் சொற்கள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nUSB-ல் குரல் கடவுச் சொற்கள்\nUSB-ல் குரல் கடவுச் சொற்கள்\nUSB என்பது கணினி உபயோகிப்பாளர்கள் பலரும் உபயோகிக்கும் சாதனம்.\nஎனினும் தனிப்பட்ட கோப்புக்களை சேமித்து வைத்திருக்கும் போது பாதுகாப்பற்ற நிலை காரணமாக கடவுச் சொற்களை கொடுப்பது வழக்கம்.\nஇக்கடவுச் சொற்கள் இதுவரை எழுத்துக்கள், குறியீடுகள், இலக்கங்கள் என்பனவற்றின் அடிப்படையில் அமைந்தவையாகக் இருந்தன.\nதற்போது குரல் பதிவு மூலம் கடவுச் சொற்களை உருவாக்கி பாதுகாக்கும் தொழில்நுட்பத்துடன்கூடிய USB driveகள் அறிமுகமாகி உள்ளன.\nதற்போது 8GB அளவுடைய கோப்புக்களை சேமிக்கக் கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ள USB drive-கள் Windows, Mac இயங்குதளங்களில் பயன்படுத்தக் கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளன. இதன் சந்தை விலை 50 அமெரிக்க dollar-கள்.\nகீழே எவ்வாறு இந்த USB டிரைவ் பயன்படுத்துவது என்ற வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஉலகின் வேகமாக ஓடக் கூடிய ரோபோ\nஒரேநேரத்தி​ல் பல புகைப்படங்களை மாற்றுவதற்கு மென்பொருள்\nமூளையின் தகவல்களை கணினியில் பதிவிறக்கலாம் – Elon Musk NeuraLink\nIron Man உடை நிஜத்தில் சாத்தியமா\nபிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\nஉதடுகளின் அசைவை வைத்துகண்டுபிடிக்கப்பட்டுள்ள புதியவகை…\nகணையம் Cancer-ஐ கண்டுபிடிக்கும் Paper Sensor\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2011/12/blog-post_11.html?showComment=1335605591291", "date_download": "2019-12-06T02:39:52Z", "digest": "sha1:AJ6C3OGYQJR7UC2RYCSNB2MCDYSOFQJF", "length": 17713, "nlines": 270, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : மகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 11 டிசம்பர், 2011\nமகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்\n( தேசிய கவிக்கு எனது கவிதாஞ்சலி)\nஎட்டய புரத்தில் ஒளியாய்ப் பிறந்தவன்\nஏட்டிலும் பாட்டிலும் சிறந்து வளர்ந்தவன்\nதோன்றிற் புகழொடு தோன்றிய தமிழ்மகன்\nசான்றோர் பலரும் போற்றிய கலைமகன்\nமுறுக்கு மீசை முகத்தில் வைத்தவன்\nநறுக்கு மீசைக் கவிஞனின் குருஅவன்\nதெருக்களில் கூட தேசியம் வளர்த்தவன்\nநெருப்பு வார்த்தையில் தீயவை சுட்டவன்\nபெண்மை பெரிதெனப் போற்றிச் சொன்னவன்\nஉண்மையை உலகுக் கஞ்சாது உரைத்தவன்\nதீக்குள் விரலை வைத்துப் பார்த்தவன்\nநாக்கில் கலைமகள் வாசம் பெற்றவன்\nகாக்கை குருவிகள் நம்மினம் என்றவன்\nகழுதையைக் கூட கட்டி அணைத்தவன்\nசாதியை எதிர்த்து சாட்டை எடுத்தவன்\nவேதியர் நடைமுறை விரும்பா வித்தகன்\nதேனினும் இனியதாய் தமிழை நினைத்தவன்\nஆணும் பெண்ணும் சமமெனச் சொன்னவன்\nகற்பு ஆணுக்கும் உண்டெனப் பகன்றவன்\nஅற்ப மனிதரை துச்சமாய் மதித்தவன்\nசிறுமை கண்டு சீறியும் எழுந்தவன்\nவறுமை வாட்டினும் செம்மையாய் வாழ்ந்தவன்\nகண்ணன் மீது கவிதைகள் சமைத்தவன்\nகண்ணம் மாவை கவிதையில் நனைத்தவன்\nபாஞ்சாலி சபதம் படைத்து அளித்தவன்\nபதினெண் மொழிகள் படித்து அறிந்தவன்\nநதிநீர் இணைக்க முதல் குரல் கொடுத்தவன்\nஅதிக முள்ளதை பங்கிடப் பகர்ந்தவன்\nஇருக்கும் வரையில் ஏழ்மையில் உழன்றவன்\nஇறந்த பின்னும் நிலையாய் நிற்பவன்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 9:24\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கண்ணம்மா, கண்ணன், தேசிய கவி, பாரதி, மகாகவி\nநண்டு @நொரண்டு -ஈரோடு 11 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:57\nதுரைடேனியல் 11 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:35\nகருத்திட்ட இருவருக்கும் எனது நன்றி\nசீனு 28 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 3:03\nஅருமையை இருந்தது. பாரதி நம் எல்லோரின் கவி\n|| தோன்றிர்ப் புகழொடு ||\nதோன்றிற் புகழோடு- ப் இல்லை.\nezhil 11 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:10\n#இருக்கும் வரையில் ஏழ்மையில் உழன்றவன்\nஇறந்த பின்னும் நிலையாய் நிற்பவன்\nஅருமையான நினைவூட்டல் நண்பா. நன்றி\nAROUNA SELVAME 11 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:39\nஎனக்கு மிகவும் பிடித்த வரி...\nநதிநீர் இணைக்க முதல் குரல் கொடுத்தவன்\nஅதிக முள்ளதை பங்கிடப் பகர்ந்தவன்\nஅழகாய்ப் பாடியிருக்கிறீர்கள் முரளிதரன் ஐயா.\nஇராஜராஜேஸ்வரி 12 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:37\nமகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்\nவை.கோபாலகிருஷ்ணன் 26 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:41\n// இருக்கும் வரையில் ஏழ்மையில் உழன்றவன்\nஇறந்த பின்னும் நிலையாய் நிற்பவன் //\nமஹாகவி பாரதி பற்றிய அருமையான கவிதை பகிர்வுக்குப் ���ாராட்டுக்கள்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ்வலைப் பதிவுகளின் தர வரிசை- குழப்பம்\nமகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nஜோக்ஸ் -கொஞ்சமாவது சிரியுங்க ப்ளீஸ்\n4 x 4 (Magic Square)மாய சதுரம் உருவாக்கலாம்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nசச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்\nசச்சினின் 200 வது டெஸ்ட் போட்டி,சச்சின் தன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒய்வு பெறப் போகிறார். . மும்பை வான்கடே ஸ்டேடியம் அதிர...\nநிறம் வெளுத்துப் போகும் நிஜம்\nபதிவுலகைப் பற்றி நிறைய கட்டுரைகள் வந்திருக்கின்றன. கவிதையாக எழுதினால் என்னஅதுவும் குறள் வடிவத்தில் எழுதினால் என்னஅதுவும் குறள் வடிவத்தில் எழுதினால் என்ன\nமின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்...\nசில நேரங்களில் எதிர்பாரா இடங்களில் இருந்து சுவாரசியமாக விஷயங்கள் கிடைத்து விடுகின்றன. ஹோட்டலில் டிஃபன் வாங்கி வர வேண்டி இருந்தது ...\n (புகைப்படம் அனுப்பியவர் திரு மோகன்குமார்) பின்ன என்ன சார் நீங்களே நியாயத்தை சொல்லுங்க. நான...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-july12/20884-2012-08-22-06-28-39", "date_download": "2019-12-06T02:36:01Z", "digest": "sha1:5LWUHUFJTANJODKPXHLPZ4QGP7YJKDIB", "length": 13628, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "நிதி வேண்டுகோள்", "raw_content": "\nசிந்தனையாளன் - ஜூலை 2012\nசுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nபெரியார் பார்வையில் சமயமும் பெண்ணும்\nநிமிர்வோம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nசிந்தனையாளன் - ஜூலை 2012\nஎழுத்தாளர்: ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்\nபிரிவு: சிந்தனையாளன் - ஜூலை 2012\nவெளியிடப்பட்டது: 22 ஆகஸ்ட் 2012\nரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் செயல் பாடுகளை அனைவரும் அறிவீர்கள். 1994இல் சிகாகோ பல்கலைக்கழகம் ரோஜா முத்தையா அவர்களின் சேகரிப்பைத் தருவித்துப் பாதுகாக்கச் சென்னையில் ஒரு தனி நூலகமாக நிறுவியது. தற்பொழுது முறையாகப் பதிவு செய்யப்பட்ட ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்ட ளையின் பாதுகாப்பில் இயங்கி வருகிறது. தொடர்ந்து 18 ஆண்டுகளாக நூல்களைச் சேகரித்தும், பாதுகாத்தும், ஆய்வாளர்களுக்குக் குறிப்புதவி சேவைகளைச் செய்து வருகிறது இந்நூலகம். இந்நூலகத்தில் நூற்பட்டிய லிடும் துறை, ஆவணப்படுத்தும் துறை, குறிப்புதவித் துறை, சிந்துவெளி ஆராய்ச்சி மையம் ஆகியன செயல்பட்டு வருகின்றன. இதைத்தவிர, இந்நூலகம் மாதமொருமுறை சிறப்புச் சொற்பொழிவு, அவ்வப் போது அரிய ஆவணங்கள் தொடர்பான கண்காட்சி களையும் நடத்தி வருகிறது.\nநூற்பட்டியல் மட்டுமல்லாமல் இதழ்களுக்கான பட்டி யலும் அவற்றிற்கான அடைவுகளும் கணினி மயமாக்கப் பட்டுள்ளதால் ஆய்வாளர்ளின் தேடும் நேரத்தைக் குறைத் துப், படிப்பதற்கு எளிதாக ஆவணங்களை எடுத்துக் கொடுக்கிறது. ஆய்வாளர்களுக்கு உதவும் வண்ணம் தொலை பேசி, மின்னஞ்சல் மூலமும் தகவல்கள் அளிக்கப்படுகின்றன. நுண்படச் சுருள்களில் உள்ள ஆவணங்களைப் பார்வை யிடுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஆவணங்களுக்கான பிரதிகள் (ஸ்கேன்) ஆய்வா ளர்களின் வேண்டுகோளுக்கிணங்க வழங்கப்படுகின்றன.\nஇந்நூலகச் செயல்பாடுகள் அனைத்தும் நூலகப் பாதுகாப்பிற்காகத் தருவிக்கப்பட்ட திட்டப்பணிகள் (project Grants) மூலமே செயல்பட்டுவந்தன. அரசு மானியமோ, தனியார் நிறுவனங்களின் மானியமோ இதற்கு இல்லை. தற்போது திட்டப்பணிகளும் எதுவும் இல்லாத காரணத்தி னால் நூலகத்தின் பல செயல் பாடுகள் பாதிக்க நேரிடும் சூழல் உருவாகியுள்ளது. இச்சேவைகளைத் தொடர்ந்து தடையின்றி நடத்த அரசு, தொண்டு நிறுவனங்கள், புரவலர்கள், தமிழாய்வாளர்கள், தமிழார்வலர்கள் ஆகியோரிடம் பொருளுதவியை இந்நூலகம் நாடுகிறது. இவ்வாறு அளிக்கப்படும் பொருளுதவிக்கு 80-ஜி வருமானவரி விலக்கு உண்டு.\nநன்கொடை அளிக்க விரும்புவோர் Rojamuthiah Research Library Trust என்ற பெயரில் வங்கி வரைவோலை / காசோலையை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், 3வது குறுக்குச் சாலை, மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600 113. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மேலும் தகவல்களுக்கு நூலக இயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம்.\nமின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/head-pain-treatment-tamil/", "date_download": "2019-12-06T03:13:55Z", "digest": "sha1:2LXOEV7FRTONQYXVEIWDYL25ZT7ZZFZX", "length": 7058, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "தலைவலி குணமாக | தலை வலி போவதற்கு |", "raw_content": "\nசோனியா குடும்பத்திற்கு SPG கேட்பது அபத்தமாக இருக்கிறது\nபருவநிலையே வெங்காயத்தின் விலையை தீா்மானிக்கிறது\nஎஸ்பிஜி எந்த தனி மனிதருக்கானதும் அல்ல\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச நெஞ்சுவலி, தலைவலி முதலியன தலைவலி சரியாகும்.\nதும்பைப்பூவின் இலையை கசக்கி அந்தச்சாறை முகர்ந்தால் தலை வலி உடனே சரியாகும்.\nநல் லெண்ணெயில் தும்பைபூவை போட்டுக்காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும். 5 -6 துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கும் 2 இலவங்கமும் சேர்த்து மைபோல் நன்றாக அரைத்து நெற்றியில் பற்றாகப்போட்டால் கடுமையான தலை வலி குணமாகும்.\nTags; தலை வலி குணமாக , தலைவலி குணமாக, தலை வலி போவதற்கு, தலைவலி சரியாக குணமாவதற்கு\nஒரு இந்து அறிந்தும் அறியாததும்\nஊழலுக்கு எதிரான நடவடிக்கையே நிரவ் மோடி விவகாரம்\nஏகாதசி விரதம் இருக்கும் முறை\nநான் இந்து என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்\nபாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சி சரியாக நடப்பதால் அங்கு…\nமதிய உணவுத்திட்டத்திற்கு எதற்கு ஆதார்\nhead pain medicine in tamil, உரிஞ்ச, குணமாவதற்கு, தலை வலி குணமாக, தலை வலி போவதற்கு, தலைவலி, தலைவலி குணமாக, நெஞ்சுவலி, புகையை, மூக்கின் வழியாக\nஉயரத்தைநோக்கி முன்னேறிச்செல்லும் மோட� ...\n2019 நவம்பர் 30 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தனது 2-முறை ஆட்சியின் முதல் 6 மாதங்களை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது. இந்த ஆறுமாத காலத்திற்குள்ளாகவே மோடி ...\nசோனியா குடும்பத்திற்கு SPG கேட்பது அபத்� ...\nபருவநிலையே வெங்காயத்தின் விலையை தீா்ம ...\nஎஸ்பிஜி எந்த தனி மனிதருக்கானதும் அல்ல\nமோடி, அமித்ஷா மீது பொய்வழக்குகளை புனைந� ...\nபுதிய கல்வி கொள்கை விரைவில் இணையதளத்த� ...\nகட்சி தாவல் என்பது என் ரத்தத்தில் இல்ல� ...\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/178252", "date_download": "2019-12-06T04:03:54Z", "digest": "sha1:6WSQ3WW2ODEQAFWP4KTBHVBIVMHP7RXF", "length": 8038, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "சபரிமலை: எதிர்ப்பு போராட்டத்தில் ஒருவர் பலி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா சபரிமலை: எதிர்ப்பு போராட்டத்தில் ஒருவர் பலி\nசபரிமலை: எதிர்ப்பு போராட்டத்தில் ஒருவர் பலி\nதிருவனந்தபுரம்: 50 வயதுக்கும் குறைவான இரு பெண்கள் புதன்கிழமை அன்று சபரிமலைக் கோயிலில் நுழைந்ததற்காக கேரளா முழுவதும் வன்முறை எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. கேரளாவின் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் ஆர்பாட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டன.\nகடந்த புதன்கிழமை இரண்டு பெண்கள் கோயிலில் நுழைந்த பின்னர், கேரளாவில் எதிர்ப்பு போராட்���ம் மேலும் அதிகரித்தது. அந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமுற்ற ஒருவர் நேற்று இரவு மருத்துவமனையில் காலமானார்.\nஎதிர்ப்பாளர்கள் நெடுஞ்சாலைகளைத் தடுத்து, பல்வேறு பகுதிகளில் கடைகள் மற்றும் சந்தைகளை மூடினர். திருவனந்தபுரத்திலிருந்து இவ்விவகாரத்தைப் பதிய வந்திருந்த பத்திரிகையாளர்கள் மீது பி.ஜே.பி தொண்டர்கள் தாக்குதல்களை மேற்கொண்டனர்.\n“பி.ஜே.பி கட்சியினர் நடத்திய வன்முறை ஆர்ப்பாட்டத்தில், கற்கள் வீசி எறியப்பட்டன. அப்படி எறியப்பட்ட கற்கள் சம்பந்தப்பட்டவரின் தலையில் பட்டதால் அவர் காலமானார்” என்று கேரள காவல் துறை அதிகாரி கூறினார்.\nஇந்தச் சம்பவத்தில் இதுவரையிலும், குறைந்த பட்சம் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.\nPrevious article2002என்டி7 சிறுகோள் பூமியைத் தாக்காது\nNext articleபாபுக், வெப்ப மண்டல சூறாவளி வட மலேசியாவைத் தாக்கும்\nசபரிமலை : மண்டல பூசைக்காக நடை திறக்கப்படுகிறது, 10,000 காவல் துறையினர் குவிப்பு\nசபரிமலை விவகாரம்: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம், பெண்கள் செல்வதற்கு தடையில்லை\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி நீடிக்குமா\nசென்னையைச் சேர்ந்த சண்முக சுப்ரமணியன் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்ததாக நாசா தெரிவித்துள்ளது\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட 22 வயது பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுப்பு\nப.சிதம்பரத்திற்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை – உச்ச நீதிமன்றம் வழங்கியது\nஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nஇந்திய பொருளாதாரம்: கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி\nஇந்துக்களை அவமதித்ததால் நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் சுதந்திரக் குழுவிடம் தாஜுடின் அனுப்பப்படுவார்\nஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபிகேஆர்: அன்வார், அஸ்மின் சந்திப்பிற்குப் பிறகு சுமுகமான சூழல் எதிர்ப்பார்க்கப்படுகிறது\n – நம்பகத்தன்மை மீதான கண்டனத் தீர்மானத்திற்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.proz.com/translation-jobs/", "date_download": "2019-12-06T02:59:04Z", "digest": "sha1:PWGUZHCL5YRWC7UBBRSDO3COV4SX6NPA", "length": 70286, "nlines": 881, "source_domain": "tam.proz.com", "title": "Translation and Interpreting Jobs - ProZ.com Job Postings", "raw_content": "\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nஉதவி மையம் அகேகே / தள ஆவணப்படுத்தல் ProZ.com அடிப்படைகள் விதிமுறைகள் தள நிலைமை\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nமூல மொழி: தயவு செய்து தேர்ந்தெடுக்கவும் American Sign LanguageAsturianBaatonumBoranaDagbaniIngushIu MienIzonK'iche'KalabariKalenjin KashubianKisiiKosraeanKrioLomaLuhyaLushai (Mizo)Maay MaayMamManado MalayMeruMixtecoMontenegrinQ'eqchi' / KekchiScottish GaelicSicilianSimple EnglishTetumTok Pisinஃபனேக்லோஃபரோசிஃபான்ஃபான்டி (ஃபேன்டி)ஃபார்மோசான்ஃபார்ஸிஃபின்னிஷ்ஃபின்னோ-உக்ரியின்(மற்றவை)ஃபிரன்ச்ஃபிரிசியன்ஃபிளமிஷ்ஃபீஜியன்ஃபுரியுலியன்ஃபுலாஃபுலானிஃபேங்அஃபார்அகான்அகோலிஅக்காடியன்அச்சினீஸ்அடாங்மிஅதபாஸ்கன் மொழிகள்அப்காஸியன்அப்பாச்சி மொழிகள்அம்ஹாரிக்அய்மாராஅராமெயிக்அராயுகேனியன்அராவக்அரேபிக்அர்பாஹோஅர்மீனியன்அலுயிட்அல்கான்க்யூயியன் மொழிகள்அல்டெய்க்(மற்றவை)அல்பானியன்அவாதிஅவேரிக்அவேஸ்டன்அஸர்பைஜானிஅஸ்டெக்அஸ்ட்ரோனேஷியன்(மற்றவை)அஸ்ஸாமீஸ்ஆஃப்ரிகான்ஸ்ஆஃப்ரிஹிலிஆஃப்ரோ-ஆஷியாடிக்(மற்றவை)ஆங்கிலம்இக்போஇஜோஇத்தாலியன்இத்திஷ்இந்தோ-யூரோபியன்(மற்றவை)இனுக்டியூட்இனுபியாக்இன்டர்லிங்கிஇன்டர்லிங்குவாஇன்டிக்(மற்றவை)இன்தோனேஷியன்இபான்இரரோடோங்கன்இராஜஸ்தானிஇரானியன்(மற்றவை)இரோகியுயின் மொழிகள்இலோகோஈகிப்தியன்(பழைய)ஈவிஈஸ்டோனியன்உகரிடிக்உக்ரேனியன்உம்புன்டுஉய்கூர்உருதுஉலுதியன்உஸ்பெக்எஃபிக்எகாஜுக்எலாமைட்எவோன்டோஎஸ்கிமோ(மற்றவை)எஸ்பெரேன்டோஐ-க்ரிபாடிஐரிஷ்ஐஸ்லேண்டிக்ஒஜிப்வேஒடோமியன் மொழிகள்ஒரியாஒரோமோஓசேஜ்ஓட்டோமேன்ஓலியேயியன்ஓவேம்போஓஸ்டிக்கடாசான்கடாலன்கட்டூகன்னடா (கனரீஸ்)கப்யலேகம்பாகயாஹ்கரா-கல்பாக்கலீஷியன்கவ்காஷியன்(மற்றவை)கஸக்காகாசிகாசின்காண்டாகானுரிகாப்டிக்காயலிக்காரிப்காரேன்கார்னிஷ்கால்ம்க்-ஒய்ரட்காவிகாஷ்மீரிகிகியுகின்யர்வந்தாகிரியோல்ஸ் & பிட்கின்ஸ் (ஃபிரன்ச்சை அடிப்படையாக கொண்ட மற்றவை)கிரியோல்ஸ் & பிட்கின்ஸ் (ஆங்கிலத்தை அடிப்படையாக கொண்ட மற்றவை)கிரியோல்ஸ் & பிட்கின்ஸ் (போர்சுகீஸை அடிப்படையாக கொண்ட மற்றவை)கிரியோல்ஸ் & பிட்கின்ஸ் (மற்றவை)கிரீக்கிரீக் (பழைய)கிரீன்லாண்டிக்கிர்கிஸ்கில்பர்டீஸ்கிளிங்கான்கீஸ்குசேயிகுஜராத்திகுடினேய்குமைக்குயராணிகுயான்யமாகுருக்குரோயேஷியன்குர்டிஷ்குஷிடிக்(மற்றவை)கூக் ஐலேண்ட் மயோரிகெபெல்லிகெமர்கெமோரோகேயோகொங்கினிகொய்சான்(மற்றவை)கொரியன்கோங்கோகோடானீஸ்கோண்டிகோதிக்கோமிகோர்சிகன்க்யூசியாக்ரிபோக்ரீக்ரீக்க்ருசகாதைசண்ட்வேசமஸ்கிருதம்சமாரிதான் ஆர்மானிக்சமி மொழிகள்சமோயன்சலிஷான் மொழிகள்சாம்சார்டினியன்சிக்சிகாசிங்களம்சிடாமோசிந்திசினூக்ஜர்கான்சிப்ச்சாசிம்ஷியன்சியன்னிசியுயன் மொழிகள்சிரியாக்சில்ஹேத்திசிஸ்வதி (ஸ்வாஸி)சிஸ்வன்த்சீனசீரெர்சுகூமாசுக்கீஸ்சுசுசுந்தனீஸ்சுனிசுமேரியன்சுலுசுவாஷ்செக்செபுயானோ (பிசாயன்)செமிடிக்(மற்றவை)செயற்கையானது(மற்றவை)செரோகிசெர்பியன்செர்போ-க்ரோயட்செல்கப்செல்டிக்(மற்றவை)சேசன்சைனோ-திபெதியன்சைய்னீஸ்சோக்டாசோமாலிசோம்பாசோர்பியன்ஜவானீஸ்ஜியார்ஜியன்ஜீடியோ-அரேபிக்ஜீடியோ-பெர்சியன்ஜெர்மன்ஜெர்மானிக்(மற்றவை)ஜெர்மெனியின் பழங்காலத்தில் உயர்ந்த (கா.750-1050)ஜெர்மெனியின் மத்தியில் உயர்ந்த (கா.1050-1500)ஜேபனீஸ்டகோதாடச்டமாராடயாக்டாரிடிக்ரின்யாடிக்ரீடிடாடின்காடிவேகிடுர்க்மென்டெரினோடெலவாரேடேனிஷ்டோக்ரிடோங்கா(டோங்கல் தீவுகள்)டோங்கா (நயா)ட்ருக்ட்விதகலாக்ததார்தமாங்தமாஷ்க்தமிழ்தாஜிக்தாய்தாஹிடியன்திபெதியன்திம்னிதிராவிடியன்(மற்றவை)திவிதும்புகாதுயாலாதுர்கிஷ்துவாலுயன்துவீனியன்தென அமெரிக்க இந்தியன்(மற்றவை)தெற்கு நிட்பிலிதெலுங்குத்யுலாத்ஸோங்காநடோங்கோநயான்கோல்நவாஜோநவ்ருநார்வேஜியன்நார்வேஜியன்(ந்யிநோர்ஸ்க்)நார்வேஜியன்(போக்மால்)நியூபியன் மொழிகள்நியூயியன்நிலோ-சஹரன்(மற்றவை)நிவாரிநேபாலிநைஜர்-கோர்டோஃபானியன்(மற்றவை)நைஜீரியன்நோர்ஸ்ந்யாம்வேஸிந்யின்ஜாந்யோரோந்ஸிமாபங்கஸ்னியன்பன்ஜாபிபம்பங்காபம்பாராபர்மீஸ்பலவகைப் பட்ட மொழிகள்பலாயூயன்பலுச்சிபல்கேரியன்பழைய ஃபிரன்ச் (842-கா.1400)பழைய ஆங்கிலம் (கா.450-1100)பழைய ஐரிஷ் (900வரை)பழைய பெர்சியன்(கா600-400கி.மு.)பழைய ப்ரோவென்கல்(to1500)பழைய ஹெப்ரூபஹ்லவிபாந்தாபாந்து(மற்றவை)பாபியாமென்டோபாபுயான்-ஆஸ்ட்ரேலியன்(மற்றவை)பாமிலிகி மொழிகள்பாலிபாலினீஸ்பால்டிக்(மற்றவை)பாஷ்கிர்பாஸாபாஸ்க்பிகோல்பினிபிஸ்லாமாபிஹாரிபீஜாபுகினீஸ்புரியத்புஷ்டோபெங்காலிபெம்பாபெர்பெர்(மற்றவை)பெர்ஷியன்பெலாரூஷியன்பொயினீஷியன்போஜ்புரி (& Tharu)போர்சுகீஸ்போலிஷ்போஸ்னியன்போஹன்பீயியன்ப்ராக்ரிட் மொழிகள்ப்ராஜ்ப்ராஹுய்ப்ரீடான்மகாஸார்மங்கோலியன்மணிபுரிமதுரீஸ்மத்திய ஃபிரன்ச் (கா.1400-1600)மத்திய அமெரிக்க இந்தியன் (மற்றவை)மத்திய ஆங்கிலம் (கா.1100-1500)மத்திய ஐரிஷ் (900-1200)மத்திய டச் (கா.1050-1350)மனோபு மொழிகள்மயான் மொழிகள்மயோரிமராத்திமர்வாரிமலயாளம்மலாகாஸேமலாய்மஸாய்மாகாயிமான்க்ஸ்மான்டிங்கோமார்ஷல்மாறிமால்தீஸ்மிக்மேக்மினன்க்கபாவ்மியாவோமியோமுண்டா மொழிகள்முப்ந்துமுயோங்மென்டிமேஸிடோனியன்மைதிலிமொன்-கேமர்(மற்றவை)மொழியை உள்ளீடு செய்யவும்மொஹாவ்க்மோங்கோமோர்ட்வீனியன்மோல்டாவியன்மோஸியகூட்யாபீஸ்யியோருபாயோவ்/யாவோருண்டிருஷ்ஷியன்ரொமேனியன்ரொயிடோ-ரோம் (ரொமான்ஸ்ச்)ரோமானேரோமேன்ஸ்(மற்றவை)லம்பாலஹ்ன்தாலாங்குயிட்ஓக்லாத்வியன்லாவோலிங்கலாலிங்கிட்லிதுயேனியன்லுண்டாலுபா-கடாங்காலுய்சினோலுவோ (கீன்யா,டான்ஸானியா)லெட்ஸிபுர்கெஸ்ச்லெஸ்கியன்லேடினோலேடின்லோஸிவகாஷன் மொழிகள்வட அமெரிக்க இந்தியன்(மற்றவை)வடக்கு சோதோவடக்கு நிட்பிலிவராய்வலாமோவலீன்ஷியாவாஷோவியட்னாமீஸ்வெண்டாவேல்ஷ்வைவொலாபுக்வோடிக்வோலோஃப்ஷான்ஷோனாஸனகாஸபோடெக்ஸுயாங் (சுயாங்)ஸெசோதோ (எஸ். சோதோ)ஸேங்கோஸோக்டியன்ஸோங்காஸோங்கேஸ்காட்ஸ்ஸ்பேனிஷ்ஸ்லவோனிக் வேதஆலயம்ஸ்லாவிக்(மற்றவை)ஸ்லோவாக்ஸ்லோவேனியன்ஸ்வானாஸ்வாஹிலிஸ்வீடிஷ்ஹங்கேரியன்ஹமோங்ஹவாயியன்ஹிந்திஹிமாசலிஹிரிமோடுஹிரிரோஹிலிகேய்னான்ஹூபாஹெப்ரூஹெய்டியன்-க்ரியோல்ஹைய்டாஹொஸாஹோஸா → இலக்கு மொழி: தயவு செய்து தேர்ந்தெடுக்கவும் American Sign LanguageAsturianBaatonumBoranaDagbaniIngushIu MienIzonK'iche'KalabariKalenjin KashubianKisiiKosraeanKrioLomaLuhyaLushai (Mizo)Maay MaayMamManado MalayMeruMixtecoMontenegrinQ'eqchi' / KekchiScottish GaelicSicilianSimple EnglishTetumTok Pisinஃபனேக்லோஃபரோசிஃபான்ஃபான்டி (ஃபேன்டி)ஃபார்மோசான்ஃபார்ஸிஃபின்னிஷ்ஃபின்னோ-உக்ரியின்(மற்றவை)ஃபிரன்ச்ஃபிரிசியன்ஃபிளமிஷ்ஃபீஜியன்ஃபுரியுலியன்ஃபுலாஃபுலானிஃபேங்அஃபார்அகான்அகோலிஅக்காடியன்அச்சினீஸ்அடாங்மிஅதபாஸ்கன் மொழிகள்அப்காஸியன்அப்பாச்சி மொழிகள்அம்ஹாரிக்அய்மாராஅராமெயிக்அராயுகேனியன்அராவக்அரேபிக்அர்பாஹோஅர்மீனியன்அலுயிட்அல்கான்க்யூயியன் மொழிகள்அல்டெய்க்(மற்றவை)அல்பானியன்அவாதிஅவேரிக்அவேஸ்டன்அஸர்ப��ஜானிஅஸ்டெக்அஸ்ட்ரோனேஷியன்(மற்றவை)அஸ்ஸாமீஸ்ஆஃப்ரிகான்ஸ்ஆஃப்ரிஹிலிஆஃப்ரோ-ஆஷியாடிக்(மற்றவை)ஆங்கிலம்இக்போஇஜோஇத்தாலியன்இத்திஷ்இந்தோ-யூரோபியன்(மற்றவை)இனுக்டியூட்இனுபியாக்இன்டர்லிங்கிஇன்டர்லிங்குவாஇன்டிக்(மற்றவை)இன்தோனேஷியன்இபான்இரரோடோங்கன்இராஜஸ்தானிஇரானியன்(மற்றவை)இரோகியுயின் மொழிகள்இலோகோஈகிப்தியன்(பழைய)ஈவிஈஸ்டோனியன்உகரிடிக்உக்ரேனியன்உம்புன்டுஉய்கூர்உருதுஉலுதியன்உஸ்பெக்எஃபிக்எகாஜுக்எலாமைட்எவோன்டோஎஸ்கிமோ(மற்றவை)எஸ்பெரேன்டோஐ-க்ரிபாடிஐரிஷ்ஐஸ்லேண்டிக்ஒஜிப்வேஒடோமியன் மொழிகள்ஒரியாஒரோமோஓசேஜ்ஓட்டோமேன்ஓலியேயியன்ஓவேம்போஓஸ்டிக்கடாசான்கடாலன்கட்டூகன்னடா (கனரீஸ்)கப்யலேகம்பாகயாஹ்கரா-கல்பாக்கலீஷியன்கவ்காஷியன்(மற்றவை)கஸக்காகாசிகாசின்காண்டாகானுரிகாப்டிக்காயலிக்காரிப்காரேன்கார்னிஷ்கால்ம்க்-ஒய்ரட்காவிகாஷ்மீரிகிகியுகின்யர்வந்தாகிரியோல்ஸ் & பிட்கின்ஸ் (ஃபிரன்ச்சை அடிப்படையாக கொண்ட மற்றவை)கிரியோல்ஸ் & பிட்கின்ஸ் (ஆங்கிலத்தை அடிப்படையாக கொண்ட மற்றவை)கிரியோல்ஸ் & பிட்கின்ஸ் (போர்சுகீஸை அடிப்படையாக கொண்ட மற்றவை)கிரியோல்ஸ் & பிட்கின்ஸ் (மற்றவை)கிரீக்கிரீக் (பழைய)கிரீன்லாண்டிக்கிர்கிஸ்கில்பர்டீஸ்கிளிங்கான்கீஸ்குசேயிகுஜராத்திகுடினேய்குமைக்குயராணிகுயான்யமாகுருக்குரோயேஷியன்குர்டிஷ்குஷிடிக்(மற்றவை)கூக் ஐலேண்ட் மயோரிகெபெல்லிகெமர்கெமோரோகேயோகொங்கினிகொய்சான்(மற்றவை)கொரியன்கோங்கோகோடானீஸ்கோண்டிகோதிக்கோமிகோர்சிகன்க்யூசியாக்ரிபோக்ரீக்ரீக்க்ருசகாதைசண்ட்வேசமஸ்கிருதம்சமாரிதான் ஆர்மானிக்சமி மொழிகள்சமோயன்சலிஷான் மொழிகள்சாம்சார்டினியன்சிக்சிகாசிங்களம்சிடாமோசிந்திசினூக்ஜர்கான்சிப்ச்சாசிம்ஷியன்சியன்னிசியுயன் மொழிகள்சிரியாக்சில்ஹேத்திசிஸ்வதி (ஸ்வாஸி)சிஸ்வன்த்சீனசீரெர்சுகூமாசுக்கீஸ்சுசுசுந்தனீஸ்சுனிசுமேரியன்சுலுசுவாஷ்செக்செபுயானோ (பிசாயன்)செமிடிக்(மற்றவை)செயற்கையானது(மற்றவை)செரோகிசெர்பியன்செர்போ-க்ரோயட்செல்கப்செல்டிக்(மற்றவை)சேசன்சைனோ-திபெதியன்சைய்னீஸ்சோக்டாசோமாலிசோம்பாசோர்பியன்ஜவானீஸ்ஜியார்ஜியன்ஜீடியோ-அரேபிக்ஜீடியோ-பெர்சியன்ஜெர்மன்ஜெர்மானிக்(மற்றவை)ஜெர்மெனியின் பழங்காலத்தில் உயர்ந்த (கா.750-1050)ஜெர��மெனியின் மத்தியில் உயர்ந்த (கா.1050-1500)ஜேபனீஸ்டகோதாடச்டமாராடயாக்டாரிடிக்ரின்யாடிக்ரீடிடாடின்காடிவேகிடுர்க்மென்டெரினோடெலவாரேடேனிஷ்டோக்ரிடோங்கா(டோங்கல் தீவுகள்)டோங்கா (நயா)ட்ருக்ட்விதகலாக்ததார்தமாங்தமாஷ்க்தமிழ்தாஜிக்தாய்தாஹிடியன்திபெதியன்திம்னிதிராவிடியன்(மற்றவை)திவிதும்புகாதுயாலாதுர்கிஷ்துவாலுயன்துவீனியன்தென அமெரிக்க இந்தியன்(மற்றவை)தெற்கு நிட்பிலிதெலுங்குத்யுலாத்ஸோங்காநடோங்கோநயான்கோல்நவாஜோநவ்ருநார்வேஜியன்நார்வேஜியன்(ந்யிநோர்ஸ்க்)நார்வேஜியன்(போக்மால்)நியூபியன் மொழிகள்நியூயியன்நிலோ-சஹரன்(மற்றவை)நிவாரிநேபாலிநைஜர்-கோர்டோஃபானியன்(மற்றவை)நைஜீரியன்நோர்ஸ்ந்யாம்வேஸிந்யின்ஜாந்யோரோந்ஸிமாபங்கஸ்னியன்பன்ஜாபிபம்பங்காபம்பாராபர்மீஸ்பலவகைப் பட்ட மொழிகள்பலாயூயன்பலுச்சிபல்கேரியன்பழைய ஃபிரன்ச் (842-கா.1400)பழைய ஆங்கிலம் (கா.450-1100)பழைய ஐரிஷ் (900வரை)பழைய பெர்சியன்(கா600-400கி.மு.)பழைய ப்ரோவென்கல்(to1500)பழைய ஹெப்ரூபஹ்லவிபாந்தாபாந்து(மற்றவை)பாபியாமென்டோபாபுயான்-ஆஸ்ட்ரேலியன்(மற்றவை)பாமிலிகி மொழிகள்பாலிபாலினீஸ்பால்டிக்(மற்றவை)பாஷ்கிர்பாஸாபாஸ்க்பிகோல்பினிபிஸ்லாமாபிஹாரிபீஜாபுகினீஸ்புரியத்புஷ்டோபெங்காலிபெம்பாபெர்பெர்(மற்றவை)பெர்ஷியன்பெலாரூஷியன்பொயினீஷியன்போஜ்புரி (& Tharu)போர்சுகீஸ்போலிஷ்போஸ்னியன்போஹன்பீயியன்ப்ராக்ரிட் மொழிகள்ப்ராஜ்ப்ராஹுய்ப்ரீடான்மகாஸார்மங்கோலியன்மணிபுரிமதுரீஸ்மத்திய ஃபிரன்ச் (கா.1400-1600)மத்திய அமெரிக்க இந்தியன் (மற்றவை)மத்திய ஆங்கிலம் (கா.1100-1500)மத்திய ஐரிஷ் (900-1200)மத்திய டச் (கா.1050-1350)மனோபு மொழிகள்மயான் மொழிகள்மயோரிமராத்திமர்வாரிமலயாளம்மலாகாஸேமலாய்மஸாய்மாகாயிமான்க்ஸ்மான்டிங்கோமார்ஷல்மாறிமால்தீஸ்மிக்மேக்மினன்க்கபாவ்மியாவோமியோமுண்டா மொழிகள்முப்ந்துமுயோங்மென்டிமேஸிடோனியன்மைதிலிமொன்-கேமர்(மற்றவை)மொழியை உள்ளீடு செய்யவும்மொஹாவ்க்மோங்கோமோர்ட்வீனியன்மோல்டாவியன்மோஸியகூட்யாபீஸ்யியோருபாயோவ்/யாவோருண்டிருஷ்ஷியன்ரொமேனியன்ரொயிடோ-ரோம் (ரொமான்ஸ்ச்)ரோமானேரோமேன்ஸ்(மற்றவை)லம்பாலஹ்ன்தாலாங்குயிட்ஓக்லாத்வியன்லாவோலிங்கலாலிங்கிட்லிதுயேனியன்லுண்டாலுபா-கடாங்காலுய்சினோலுவோ (கீன்யா,டான்ஸானியா)லெட்ஸிபுர்கெஸ்ச்லெஸ்கியன்லேடினோலேடின்லோஸிவகாஷன் மொழிகள்வட அமெரிக்க இந்தியன்(மற்றவை)வடக்கு சோதோவடக்கு நிட்பிலிவராய்வலாமோவலீன்ஷியாவாஷோவியட்னாமீஸ்வெண்டாவேல்ஷ்வைவொலாபுக்வோடிக்வோலோஃப்ஷான்ஷோனாஸனகாஸபோடெக்ஸுயாங் (சுயாங்)ஸெசோதோ (எஸ். சோதோ)ஸேங்கோஸோக்டியன்ஸோங்காஸோங்கேஸ்காட்ஸ்ஸ்பேனிஷ்ஸ்லவோனிக் வேதஆலயம்ஸ்லாவிக்(மற்றவை)ஸ்லோவாக்ஸ்லோவேனியன்ஸ்வானாஸ்வாஹிலிஸ்வீடிஷ்ஹங்கேரியன்ஹமோங்ஹவாயியன்ஹிந்திஹிமாசலிஹிரிமோடுஹிரிரோஹிலிகேய்னான்ஹூபாஹெப்ரூஹெய்டியன்-க்ரியோல்ஹைய்டாஹொஸாஹோஸா\nதுறைகள்: எல்லா துறைகளும் ----------- Art/LiteraryBus/FinancialLaw/PatentsMarketingMedicalOtherScienceSocial SciencesTech/Engineering ----------- பிரத்தியாகமாக ஈடுபடும் துறைகள் ----------- கணக்கீடுவிளம்பரம் / பொது தொடர்புவான்வெளி / வான்போக்குவரத்து / விண்வெளிவேளாண்மைகால்நடை / கால்நடைக்காப்புமாந்தரியல்புதைபொருள் ஆராய்ச்சிகட்டிடக்கலைகலை, கலைகள் & கைத்தொழில், ஓவியக்கலைவானூல் & வான்வெளிநிதியம் (பொது)தன்னியக்கவாக்கம் & எந்திரியறிவியல்தானியங்கிகள் / கார்கள் & லாரிகள்நிதியம் (பொது)உயிரியல் (-தொழில் நுட்ப,-வேதி,நுண்-)தாவரவியல்கட்டுமானம் / கட்டிடப் பொறியியல்வணிகம்/வியாபாரம் (பொது)தானியங்கிகள் / கார்கள் & லாரிகள்மூலப்பொருள்கள் (ப்ளாஸ்டிக், மட்பாண்டப்பொருள்கள், முதலியன)சான்றிதழ்கள், டிப்ளோமாக்கள், லைசன்சுகள், சுயதகவல்கள்வேதியல்; வேதியல்/வேதிப்பொறியியல்கவிதை & இலக்கியம்திரையுலகம், திரைப்படம், தொலைகாட்சி, நாடகம்ஜவுளி / துணிமணிகள் / நாகரிகம்தொலைத் தொடர்பியல்கணினிகள் (பொது)கணினிகள்: வன்பொருள்கணினிகள்: மென்பொருள்கணினிகள்: அமைப்புகள், வலைப்பின்னல்கள்கட்டுமானம் / கட்டிடப் பொறியியல்சட்டம்: ஒப்பந்தம்(ங்கள்)சமையல் / அடுக்களைசார்ந்த இயல்ஒப்பனைப்பொருள்கள், அழகுமருத்துவம்: பல்மருத்துவவியல்ஊடகங்கள் / பன்னூடகங்கள்பொருளியல்கல்வி / கற்பிப்பியல்மின்துகள் பொறியியல் / மின்பொறியியல்சக்தி / மின் உற்பத்திபொறியியல் (பொது)வான்வெளி / வான்போக்குவரத்து / விண்வெளிவேதியல்; வேதியல்/வேதிப்பொறியியல்கட்டுமானம் / கட்டிடப் பொறியியல்மின்துகள் பொறியியல் / மின்பொறியியல்பொறியியல்: தொழிற்பொறியியல்இயக்கெந்திரவியல் / எந்திரப்பொறியியல்அணுக்கருப் பொறியியல்/அறிவியல்சூழல் & சூழ்நிலையியல்ரகசிய சம்பிரதாயங்கள்ஜவுளி / துணிமணிகள் / நாகரிகம்கவிதை & இலக்கியம்திரையுலகம், திரைப்படம், தொலைகாட்சி, நாடகம்நிதியம் (பொது)நிதியம் (பொது)மீன்பண்ணைகள்நாட்டுப்புற இலக்கியம்உணவு & பால்பண்ணைகாட்டியல் / மரக்கட்டை / வெட்டுமரம்மரச்சாமான்கள் / வீட்டு உபகரணங்கள்விளையாட்டுகள் / வீடியோ விளையாட்டுகள் / சூதாட்டம் / சூதாட்டக்களம்சமையல் / அடுக்களைசார்ந்த இயல்சுரங்க வேலை & உலோகங்கள் / மணிக்கற்கள்மரபு வழி ஆய்வுபொது / உரையாடல் / வாழ்த்துக்கள் / கடிதங்கள்மரபியல்நிலநூல்நில அமைப்பியல்மூலப்பொருள்கள் (ப்ளாஸ்டிக், மட்பாண்டப்பொருள்கள், முதலியன)அரசு / அரசியல்நிழற்படக்கலை/பொருட்படிமவாக்கம் (& வரைபடக் கலைகள்)மருத்துவம்: உடல்நலம் பேணல்சரித்திரம்சுற்றுலாத்துறை & பயணம்மனித வளங்கள்சொலவடைகள் / மூதுரைகள் / முதுமொழிகள்காப்பீடுசர்வதேச நிறுவனம்/அபிவிருத்தி/கூட்டுறவுஇணையம், e-காமர்ஸ்முதலீடு / கடன்பத்திரங்கள்உலோகத் தொழிற்கலை / வார்ப்படம்ஐதி (தகவல் தொழில்நுட்பம்)பத்திரிகைத் துறைமனித வளங்கள்நிலைச்சொத்துசட்டம் (பொது)சட்டம்: ஒப்பந்தம்(ங்கள்)சட்டம்: காப்புரிமைகள், வணிகச்சின்னங்கள், பதிப்புரிமைசட்டம்: வரிவிதித்தல் & சுங்கம்சுற்றுலாத்துறை & பயணம்மொழியியல்கவிதை & இலக்கியம்கால்நடை / கால்நடைக்காப்புபோக்குவரத்து / இடம்பெயர்த்தல் / கப்பல் போக்குவரத்துஇயக்கெந்திரவியல் / எந்திரப்பொறியியல்நிர்வாகம்உற்பத்திகப்பல்கள், படகோட்டம், கடல் சார்ந்தசந்தைப்படுத்தல் / சந்தை ஆராய்ச்சிமூலப்பொருள்கள் (ப்ளாஸ்டிக், மட்பாண்டப்பொருள்கள், முதலியன)கணிதம் & புள்ளியியல்இயக்கெந்திரவியல் / எந்திரப்பொறியியல்ஊடகங்கள் / பன்னூடகங்கள்மருத்துவம் (பொது)மருத்துவம்: நெஞ்சாய்வியல்மருத்துவம்: பல்மருத்துவவியல்மருத்துவம்: உடல்நலம் பேணல்மருத்துவம்: உபகரணங்கள்மருத்துவம்: மருந்துப்பொருள்கள்உலோகத் தொழிற்கலை / வார்ப்படம்Meteorologyஎடையளவாய்வு நூல்ராணுவம் / பாதுகாப்புசுரங்க வேலை & உலோகங்கள் / மணிக்கற்கள்ஊடகங்கள் / பன்னூடகங்கள்இசைபெயர்கள் (தனிப்பெயர், நிறுவனம்)கணினிகள்: அமைப்புகள், வலைப்பின்னல்கள்அணுக்கருப் பொறியியல்/அறிவியல்ஊட்டவளம்கன்னெய் பொறியியல்/அறிவியல்மற்றவைகாகிதம் / காகித உற்பத்திகாப்புரிமைகள்சட்டம்: காப்புரிமைகள், வணிகச்சின்னங்கள், பதிப்புரிமைகல்வி / கற்பிப்பியல்கன்னெய் பொறியியல்/அறிவியல்மருத்துவம்: மருந்துப்பொருள்கள்தத்துவம்நிழற்படக்கலை/பொருட்படிமவாக்கம் (& வரைபடக் கலைகள்)இயற்பியல்தாவரவியல்மூலப்பொருள்கள் (ப்ளாஸ்டிக், மட்பாண்டப்பொருள்கள், முதலியன)கவிதை & இலக்கியம்அரசு / அரசியல்சக்தி / மின் உற்பத்திஅச்சடித்தல் & வெளியீடுமனோதத்துவம்விளம்பரம் / பொது தொடர்புநிலைச்சொத்துமதம்சில்லறை வியாபாரம்தன்னியக்கவாக்கம் & எந்திரியறிவியல்மூலப்பொருள்கள் (ப்ளாஸ்டிக், மட்பாண்டப்பொருள்கள், முதலியன)Safetyகப்பல்கள், படகோட்டம், கடல் சார்ந்தகணினி மென்பொருள் சேவைஅறிவியல் (பொது)போக்குவரத்து / இடம்பெயர்த்தல் / கப்பல் போக்குவரத்துகப்பல்கள், படகோட்டம், கடல் சார்ந்தவட்டார மொழிகுமுக அறிவியல், குமுகவியல், ஒழுக்கவியல், முதலியனகணினிகள்: மென்பொருள்விளையாட்டுகள் / உடல்நலம் / பொழுதுபோக்குகணிதம் & புள்ளியியல்நில அளவியல்பொது / உரையாடல் / வாழ்த்துக்கள் / கடிதங்கள்சட்டம்: வரிவிதித்தல் & சுங்கம்தொலைத் தொடர்பியல்ஜவுளி / துணிமணிகள் / நாகரிகம்சுற்றுலாத்துறை & பயணம்போக்குவரத்து / இடம்பெயர்த்தல் / கப்பல் போக்குவரத்துபோக்குவரத்து / இடம்பெயர்த்தல் / கப்பல் போக்குவரத்துசுற்றுலாத்துறை & பயணம்கால்நடை / கால்நடைக்காப்புஊடகங்கள் / பன்னூடகங்கள்விளையாட்டுகள் / வீடியோ விளையாட்டுகள் / சூதாட்டம் / சூதாட்டக்களம்மது / மது உற்பத்தி மேலாண்மை / கொடிமுந்திரி பயிர் வளர்ப்புமூலப்பொருள்கள் (ப்ளாஸ்டிக், மட்பாண்டப்பொருள்கள், முதலியன)காட்டியல் / மரக்கட்டை / வெட்டுமரம்விலங்கியல்\nTypes: மொழிபெயர்ப்பு வேலைகள் துபாஷி வேலைகளை வரக்கூடிய வேலைகள்\nமேம்பட்ட தேடல் முறை | எல்லாவற்றையும் பார்க்கவும்\n1 2 3 4 5 6 அடுத்தது கடைசி\n4.6 நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்\n5 நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்\n13:32 வரை உறுப்பினர்களுக்கு மட்டும்\n12:20 வரை உறுப்பினர்களுக்கு மட்டும்\n10:49 வரை உறுப்பினர்களுக்கு மட்டும்\n4.8 நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்\n08:50 வரை உறுப்பினர்களுக்கு மட்டும்\n08:08 வரை உறுப்பினர்களுக்கு மட்டும்\n3.5 நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்\n07:20 வரை உறுப்பினர்களுக்கு மட்டும்\n5 நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்\n06:48 வரை உறுப்பினர்களுக்கு மட்டும்\n4.4 நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்\n06:23 வரை உறுப்பினர்களுக்கு மட்டும்\n5 நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்\n4.7 நேரடியாகத் தொட���்பு கொள்ளவும்\n05:24 வரை உறுப்பினர்களுக்கு மட்டும்\n5 நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்\n05:12 வரை உறுப்பினர்களுக்கு மட்டும்\n04:59 வரை உறுப்பினர்களுக்கு மட்டும்\n5 நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்\n04:55 வரை உறுப்பினர்களுக்கு மட்டும்\n5 நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்\n04:53 வரை உறுப்பினர்களுக்கு மட்டும்\n4 நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்\n04:50 வரை உறுப்பினர்களுக்கு மட்டும்\n5 நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்\n04:48 வரை உறுப்பினர்களுக்கு மட்டும்\n04:30 வரை உறுப்பினர்களுக்கு மட்டும்\n4.9 நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்\n04:04 வரை உறுப்பினர்களுக்கு மட்டும்\n5 நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்\n04:03 வரை உறுப்பினர்களுக்கு மட்டும்\n5 நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்\n5 நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்\n04:02 வரை உறுப்பினர்களுக்கு மட்டும்\n03:59 வரை உறுப்பினர்களுக்கு மட்டும்\n03:40 வரை உறுப்பினர்களுக்கு மட்டும்\n5 நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்\n03:37 வரை உறுப்பினர்களுக்கு மட்டும்\n03:26 வரை உறுப்பினர்களுக்கு மட்டும்\n03:23 வரை உறுப்பினர்களுக்கு மட்டும்\n03:11 வரை உறுப்பினர்களுக்கு மட்டும்\n5 நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்\n5 நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்\n4.8 நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்\n4.4 நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்\n4.6 நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்\n5 நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்\nநற்சான்றளித்தல்: நற்சான்றளித்தல்: நற்சான்றளித்தல்: தேவையானது\n1 2 3 4 5 6 அடுத்தது கடைசி\nProZ.com தமிழ் ன் மொழிபெயர்ப்புக்கு இந்த மொழிபெயர்ப்பாளர்கள் மேற்பார்வையிட்டனர்\nஇந்தத் தளம் இன்னமும் முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை என்பதை தயவு செய்து அறியவும். தளத்தின் மொழிபெயர்ப்பு படிப்படியாக நடைபெற்று வருகிறது, அடிக்கடி பார்க்கப்படும் தளங்கள் முதலில் மொழிபெயர்க்கப்படுகின்றன. மொழிபெயர்க்கப்பட்ட இத்தளத்தின் ஏதாவதொரு பகுதியில் தவறு இருப்பதை நீங்கள் கண்டால், தயவு செய்து மேலே உள்ள மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஒருவருக்கு தெரிவிக்கவும்.\nஇந்தத் தளத்தை நீங்கள் எவ்வாறு மொழிமாற்றம் செய்யலாம் என்ற தகவலுக்கு, தயவு செய்து இங்கே சொடுக்கவும்.\nசொல் தேடுக வேலைகள் Translators Clients மன்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/gulaebaghavali-second-cut-trailer/", "date_download": "2019-12-06T03:24:58Z", "digest": "sha1:UECDWZC7X6XCDRHRPH62TURXYP2IGZFS", "length": 9312, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘குலேபகாவலி’ படத்தின் செகண்ட் கட் டிரெய்லர் Gulaebaghavali Second Cut Trailer", "raw_content": "\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\n‘குலேபகாவலி’ படத்தின் செகண்ட் கட் டிரெய்லர்\nசன் டிவி, ‘குலேபகாவலி’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளது. இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக 2 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர்.\nஎஸ்.கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள படம் ‘குலேபகாவலி’. இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி ஹீரோயினாக நடிக்க, முக்கிய வேடத்தில் ரேவதி நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர்.\nஆர்.எஸ்.ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக 2 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். சன் டிவி, இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளது. நாளை இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.\n – மலேசியாவில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாலு ஷம்மு (வீடியோ)\nபிரசாத் ஸ்டூடியோ விவகாரம்: இளையராஜாவின் வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு பரிந்துரைத்த உயர் நீதிமன்றம்\n‘ரெட் ஹாட்’ ஆத்மிகா… என்னம்மா, இப்படி செய்றீங்களேம்மா..\nதல அஜித் பாட்டுக்கு நடனம் ஆடிய தெலுங்கு சினிமா ‘மாஸ் ஹீரோ\nசிம்ரனுக்கு அப்புறம் இவங்கதானாம்: ‘ஸ்லிம்’ ரம்யா பாண்டியனின் ஸ்வீட் படங்கள்\nஎப்போதும் ஆண்களை மட்டுமே குறை கூற முடியாது: கே.பாக்யராஜ் சர்ச்சை பேச்சு\nபிரபல திரைப்பட குணச்சித்திர நடிகர், பாலாசிங் காலமானார்\nநான் யோகிபாபுவின் வருங்கால மனைவியா விளக்கம் அளித்த சபீதா ராய்\nயோகி பாபுவின் திருமணம் இணையத்தில் வைரலான புகைப்படம்\nதிருப்பாவை 27 : சொல் சித்தர் பெருமாள் மணி உரை\nபஸ் ஸ்டிரைக் : இன்று முடிவுக்கு வருகிறது\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nHyderabad Encounter : மறுநாள் அந்த பெண் மருத்துவரின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\n'தளபதி 65' படத்தில் இந்த க்ளாஸ் இயக்குநரும், மாஸ் ஹீரோவும் இணைவார்கள் என்று தெரிகிறது.\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டு���் கொலை\n – மலேசியாவில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாலு ஷம்மு (வீடியோ)\nசின்ன சின்ன ரோல்களில் நடித்த பவித்ரா சீரியல் கதாநாயகியாகக் காரணம்…\nகிருஷ்ணகிரி சுங்கச்சாவடி பூத் மீது லாரி மோதி விபத்து; இருவர் பலியான பதறவைக்கும் வீடியோ\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\nராகுல் காந்தி உரையை அசால்ட்டாக மொழிப் பெயர்த்த அரசு பள்ளி மாணவி – வைரலாகும் வீடியோ\n‘குழந்தை பெத்துதான் அம்மாவாகணும்னு இல்ல’ – ஜெயலலிதா கதை சொல்லும் ‘குயின்’ டிரைலர்\nஆபாச படங்களை டவுன்லோட் செய்தவர்களைப் பிடித்து தண்டனை வாங்கித் தருவோம்; கூடுதல் டிஜிபி உறுதி\nTNPL மர்மம் – டூட்டி பாட்ரியாட்ஸ் அணியின் இரு இணை உரிமையாளர்கள் நீக்கம்\nபெண் மருத்துவர் பாலியல் வழக்கு: 4 குற்றவாளிகளும் என்கவுண்டரின் சுட்டுக் கொலை\nவிஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/84-age-old-couple-divorce-case/", "date_download": "2019-12-06T03:45:39Z", "digest": "sha1:KA35KYTUSZ24NBMAZZLGUAVIYNULJVH7", "length": 11412, "nlines": 157, "source_domain": "www.sathiyam.tv", "title": "84 வயதில் விவாகரத்து கேட்ட மனைவி - காரணத்தை கேட்டால் அசந்துபோவீர்கள்.. இதுதான் காரணம் - சிறப்பு தொகுப்பு - Sathiyam TV", "raw_content": "\nவேலியே பயிரை மேய்வது இதுதானோ.. – லாரியில் பேட்டரியை திருடும் சப்-இன்ஸ்பெக்டர்..\nபெண் டாக்டர் கொலை குற்றவாளிகள் சுட்டுக்கொலை.. – எரித்துக்கொல்லப்பட்ட இடத்திலேயே போட்டுத்தள்ளியது காவல்துறை..\n1கிலோ வெங்காயம் 25 ரூபாயா.. அலைமோதும் மக்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ\n629 இளம்பெண்கள்… மில்லியன் ரூபாய்களில் பேரம்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nKPY ராமர் நடிக்கும் “போடா முண்டம்” – படத்தின் போஸ்டர் வெளியீடு\nமீண்டும் சின்னத்திரையில் களமிறங்கிய தேவயானி..\nஜெயலலிதா தோற்றத்தில் ரம்யா கிருஷ்ணன்.. – அசத்தல் புகைப்படம் வெளியீடு..\nநயன்தாராவின் அசைவ `மேஜிக்’.. – வைரல் வீடியோவிற்கு குவியும் ரசிகர்களின் கமெண்ட்ஸ்..\n06 Dec 2019 -இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 05 DEC 19…\n05 Dec 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n05 Dec 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Video Special Stories 84 வயதில் விவாகரத்து கேட்ட மனைவி – காரணத்தை கேட்டால் அசந்துபோவீர்கள்.. இதுதான் காரணம் –...\n84 வயதில் விவாகரத்து கேட்ட மனைவி – காரணத்தை கேட்டால் அசந்துபோவீர்கள்.. இதுதான் காரணம் – சிறப்பு தொகுப்பு\nமாறி வரும் உணவு கலாச்சாரம்\nகடற்கரையில் மகிழ்ச்சியில் திளைத்த மாற்றுத் திறனாளிகள்\nகஜா புயல் பாதிப்பு ஒரு மீள்பார்வை – நாகப்பட்டினம்\nகஜா புயல் பாதிப்பு ஒரு மீள்பார்வை – தஞ்சாவூர்\nரஃபேல் விமான ஒப்பந்தம் கடந்து வந்த பாதை\nகுழந்தைகள் தினம்… – சிறப்புச் செய்தி\nயார் இந்த சஜித் பிரேமதாச\nவேலியே பயிரை மேய்வது இதுதானோ.. – லாரியில் பேட்டரியை திருடும் சப்-இன்ஸ்பெக்டர்..\nபெண் டாக்டர் கொலை குற்றவாளிகள் சுட்டுக்கொலை.. – எரித்துக்கொல்லப்பட்ட இடத்திலேயே போட்டுத்தள்ளியது காவல்துறை..\n06 Dec 2019 -இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 05 DEC 19...\n1கிலோ வெங்காயம் 25 ரூபாயா.. அலைமோதும் மக்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ\n629 இளம்பெண்கள்… மில்லியன் ரூபாய்களில் பேரம்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\nதேர்தல் தொடர்பாக , நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nபுதிதாக அரபிக்கடலில் உருவாகிய உள்ள “பவன் புயல்” – இந்திய வானிலை ஆய்வு...\nஒரு கிலோ மீட்டருக்கு, ஒரு சுங்கசாவடியா.. உயர்நீதிமன்ற கிளை சரமாரியாக கேள்வி\nஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தலை சந்திக்க விருப்பமில்லை – டிடிவி தினகரன்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி ���ெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=113847", "date_download": "2019-12-06T04:16:15Z", "digest": "sha1:3VMELZNHG4KDV2NFMB5MCY526AGUACDS", "length": 10977, "nlines": 89, "source_domain": "www.newlanka.lk", "title": "அரிய வரங்களை தரும் வரலட்சுமி விரதத்தை வீட்டில் முறையாக கடைப்பிடிப்பது எப்படி..? | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil", "raw_content": "\nஅரிய வரங்களை தரும் வரலட்சுமி விரதத்தை வீட்டில் முறையாக கடைப்பிடிப்பது எப்படி..\nஎளிதில் பணம் சம்பாதித்து அதை முறையாக காத்திட, உலக ஜீவராசிகளை பாதுகாத்து அருள் புரிந்து வரும் விஷ்ணு பகவானின் மனைவியான ஸ்ரீலட்சுமியை வழிபட வேண்டும். வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பதன் மூலம் அவளின் அருள் கிடைத்து செல்வம் கொழிக்க பெறலாம். வரலட்சுமி விரதத்தை பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் கடைப்பிடிக்கலாம்.வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை எழுந்து குளித்து உடலை தூய்மைப்படுத்தி கொள்வதோடு உள்ளத்தையும் தூய்மையக்கி கொள்ளவேண்டும். வீட்டின் பூஜை அறையில், கால் படாத இடத்தில் சுத்தமான ஒரு மரபலகையை வைத்து அதன் முன்பு கோலமிட வேண்டும். பலகையில் வாழை இலையை விரித்து அதில் பச்சரிசியை பரப்பி வைக்கவேண்டும். பின்னர் வெள்ளி அல்லது மஞ்சள் தடவிய நூலை செம்பில் சுற்ற வேண்டும். பின்னர் செம்பில் பச்சரிசி எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம், 2 அல்லது 3 நாணயங்கள் ஆகியவற்றை போட்டு நிரப்ப வேண்டும். அந்த கலசத்தில் மேல் மஞ்சள் பூசிய தேங்காய் மற்றும் மாவிலக்களை வைக்கவேண்டும். கலசத்தில் சுற்றி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் இட வேண்டும்.இந்த கலசத்தை மரப்பலகையில் உள்ள பச்சரிசியின் மீது வைத்து பூ மாலை சாத்த வேண்டும். அதற்கு முன்பு வாழை இலையில் பாக்கு, பழம், கொழுக்கட்டை ஆகியவற்றை வைக்க வேண்டும். கலசத்தின் இரு புறமும் குத்துவிளக்கேற்றி லட்சுமி தேவியை மனமுருகி வழிபட வேண்டும் கலசத்திற்கு கற்பூரம் காட்ட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அந்த கலசத்தில் லட்சுமி தேவி வாசம் செய்து நமது குடும்பத்துக்கு அருள் புரிவாள் என்பது ஐதீகம். பூஜை முடிந்ததும் அதில் கலந்து கொண்டவர்களுக்கு நிவேதன பொருள்களை வழங்கி மஞ்சள் குங்குமம் வெற்றிலை பாக்கு ஆகியவை தரவும். ஏழை-எளியோருக்கு அன்று முடிந்தவரை அன்னதானம் செய்யலாம். கலசத்தில் உள்ள மஞ்சள் கயிறை குடும்பத்தினர் கைகள் அல்லது கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும்.பூஜை முடிந்ததும் கலசத்தை அரிசி இருக்கும் பாத்திரத்தில் வைத்தால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும். விரத தினத்தன்று மாலை கோவிலுக்கு சென்று வரலாம். இவ்வாறு வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்து சகல பாக்கியங்களும் பெற அருள் புரிவாள்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleதமிழர்களின் ஆதரவு தேவையில்லை….சித்தார்த்தன் எம்.பியிடம் கோத்தபாய உறுதியாக தெரிவிப்பு..\nNext articleபொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதி மைத்திரிக்கு கௌரவப் பதவி…\nபுனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு அரசாங்கம் விடுக்கும் நற்செய்தி…\nகோவிலுக்கு செல்லும் போது தயவு செய்து இதையெல்லாம் செய்துவிடாதீர்கள்\nகாங்கேசன்துறைக் கடலில் குளிக்கச் சென்ற தென்னிலங்கை இளைஞன் மாயம்… தேடும் பணிகள் தீவிரம்..\nஎதிர்க்கட்சித் தலைவராக சஜித் …\nபல்வேறு தடைகள் சவால்களையும் தாண்டி தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற இலங்கை வீரர்கள்..\nபாடசாலை மாணவர்களின் சீருடைத் துணி விநியோகம் தொடர்பில் அமைச்சரவையின் முக்கிய தீர்மானம்..\nபுனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு அரசாங்கம் விடுக்கும் நற்செய்தி…\nகோவிலுக்கு செல்லும் போது தயவு செய்து இதையெல்லாம் செய்துவிடாதீர்கள்\nகாங்கேசன்துறைக் கடலில் குளிக்கச் சென்ற தென்னிலங்கை இளைஞன் மாயம்… தேடும் பணிகள் தீவிரம்..\nஎதிர்க்கட்சித் தலைவராக சஜித் …\nபல்வேறு தடைகள் சவால்களையும் தாண்டி தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற இலங்கை வீரர்கள்..\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.starfm.lk/2019/11/blog-post_78.html", "date_download": "2019-12-06T03:18:03Z", "digest": "sha1:XLVSPJZEDXICIGX6AFKVKHQQVUUY7K4E", "length": 22732, "nlines": 205, "source_domain": "www.starfm.lk", "title": "புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவிப் பிரமாணம்...! - STAR Network - Sri Lanka புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவிப் பிரமாணம்...! - STAR Network - Sri Lanka", "raw_content": "\nHome > Recent > புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவிப் பிரமாணம்...\nபுதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவிப் பிரமாணம்...\nஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசி���் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ இன்று (18) பதவியேற்றுள்ளார்.\nஇந்த நிகழ்வு இன்று அநுராதபுரம் ருவன்வெலிசாய மகாதூபிக்கு அருகில் இடம்பெற்றது.\nபிரதம நீதியரசர் முன்னிலையில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.\nஇந்த நிகழ்வில் பிரதமர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nஜனாதிபதியாக பதவிப்பிரணமானம் செய்து கொண்டதன் பின்னர், புதிய ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.\nஅனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட எதிர்பார்த்துள்ளோம். உலக அரசியலில், பல்வேறு தரப்பினருக்கிடையில் இடையிலான அதிகார பலம் எமக்கு அவசயமில்லை. எமது நாட்டுடன் இணைந்து செயற்படும் போது நாட்டின் ஐக்கியம் மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை நாம் அனைத்து நாடுகளிடமும் கேட்டுக் கொள்கின்றோம். சட்டவாட்சியை மதிப்பளிக்கும், சமூக நியாயத்தை பாதுகாக்கும், ஊழலற்ற, மக்களுக்கு உண்மையாக சேவையாற்றும் அரச பொறிமுறை மீண்டும் இந்த நாட்டில் உருவாக்கப்படும் என்பதை இந்த தருணத்தில் உறுதியளிக்கின்றேன். எமது நாளாந்த வாழ்க்கையில் சட்டத்திற்கு மதிப்பளிக்கும், ஒழுக்கத்தை பேணும் வகையிலான சமூகத்தை கட்டியெழுப்பவதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் நான் எதிர்பார்க்கின்றேன். பாரிய நடவடிக்கைகளை குறுகிய நாட்களில் செய்து முடிக்க வேண்டும், நான் இந்த நாட்டின் நிறைவேற்றதிகார ஜனாதிபதி, நாட்டின் சுபீட்சத்திற்காக நிறைவேற்றத்திகாரத்தை பயன்படுத்த நான் ஒருபோதும் பின்நிற்க மாட்டேன். வளமான தேசத்தை கட்டியெழுப்புவதற்காக, மக்களினால் வழங்கப்பட்டுள்ள இந்த ஆணையை செயற்படுத்துவதனூடாக, எனது கொள்கைகளின் பிரகாரம் புதிய நாடொன்றை கட்டியெழுப்புவேன்\nஇலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஸ 6,924,255 வாக்குகளை பெற்றுள்ளார்.\nஅது அங்கீகரிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 52.25 வீதமாகும்.\n22 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் அதிக வாக்குகளை பெற்று அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.\nItem Reviewed: புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவிப் பிரமாணம்...\nஇலங்கை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்; தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன...\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. மாலை சுமார் 5:15 மணியளவில், வாக்கு எ...\nடைம்ஸ் ஆஃப் இந்தியா: \"மீண்டும் இந்திய அணியில் தோனி இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் ஆதங்கம்\"...\nவரும் டிசம்பர் மாதத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறும் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விள...\nஆயுததாரிகளின் தாக்குதலில் மாலி இராணுவத்தினர் உயிரிழப்பு...\nமேற்கு ஆபிரிக்க நாடான மாலியின் கிழக்குப் பிராந்தியத்தில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட...\nகாபந்து அரசாங்கத்தின் அமைச்சரவை பதவி ஏற்றது....\nகாபந்து அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவி ஏற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 16 பேர் ...\nகோயம்புத்தூரில் மாநகராட்சி துப்புரவு பணிக்கு போட்ட...\nஅமேசான் காட்டை பாதுகாக்க அமேசான் நிறுவனத்திற்கு எத...\nஉத்தர பிரதேசம்: ஒரு லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து ...\nடி.இமான்: “உடல் எடையைக் குறைப்பு, திருமூர்த்திக்கு...\nபண்டிகைக் காலத்தில் உச்சபட்ச சில்லறை விலையில் அரிச...\nநிராகரிக்கப்பட்ட உடன்படிக்கைகளை மீண்டும் நடைமுறைப்...\n23,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் ...\nசந்தர்ப்ப சூழ்நிலையால் நடிக்க வந்தேன்: நித்யா மேனன...\nஎனை நோக்கி பாயும் தோட்டா : சினிமா விமர்சனம்...\nஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுஹிரோ நகசொனே காலமானார...\nமாலைத்தீவுகளின் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 வருட சிறைத...\nசேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டி: வட பகு...\nதலையில் அடிபட்டு சாக முடியாது.. அதான் இப்படி\nரயில்வே வேலைக்கான தேர்வில் தமிழ் மொழியை தேர்வு செய...\nமாதாந்தம் 2,50,000 ரூபாவிற்கும் அதிக வருமானம் பெறு...\nபாடசாலை மாணவர்களுக்கு டெப்கள் விநியோகம், சுரக்ஷா க...\nஎங்க பெயரிலேயே வந்தாலும்.. இ மெயிலை அவசரப்பட்டு ஓப...\nஎதிர்க்கட்சித் தலைவராக சஜித்தை நியமிக்குமாறு கோரி ...\nசந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை...\nஹொங்கொங் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவான சட்டமூலத்...\nஅரச நிறுவனங்களுக்கான உயரதிகாரிகளை நியமிக்க அறுவர் ...\nஈராக்���ில் தொடரும் அரச எதிர்ப்பு ஆரப்பாட்டம்...\nநாடாளுமன்ற வரலாற்றிலேயே துன்பமிக்க தினம்.. ராகுல்க...\n``பிரபு - குஷ்பு டான்ஸ்... சிரஞ்சீவி ஆங்கர்... மோக...\n\"என் சம்பளத்தை இப்படித்தான் தீர்மானிக்கிறேன்\nகருவாட்டிற்கு விலை நிர்ணயிக்குமாறு கோரிக்கை...\nபுதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப் பி...\nஅல்பேனியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ; 20 பேர் ...\nஇன்று முதல் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெட...\nநைஜீரிய சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் கைது...\nதானிய இறக்குமதியை மட்டுப்படுத்த நடவடிக்கை...\nசர்வதேச இருபதுக்கு 20 இல் ஷிக்ஹர் தவான் பங்கேற்க ம...\nஉத்தவ் தாக்கரே: சிவசேனை கட்சித் தலைவர் - மகாராஷ்டி...\n7.4 கிலோ எடையில் கிட்னி... மருத்துவர்கள் செய்த சாத...\n`புதுப்பேட்டை', `விருமாண்டி' படப் புகழ் நடிகர் பால...\n4103 காலிப்பணியிடங்கள்... 10ஆம் வகுப்பு தேர்ச்சி ப...\nஇந்திய டாக்சி சாரதியுடன் சேர்ந்து உணவருந்திய பாக்க...\nக.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் ...\nமாலியில் ஹெலிகொப்டர்கள் மோதி விபத்து: பிரான்ஸின் 1...\nகடற்றொழிலாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக...\nபிரதமரைப் பதவி விலகுமாறு கோரவில்லை – இஸ்ரேலிய சட்ட...\nகாற்று மாசை கட்டுப்படுத்தத் தவறிய மாநில அரசுகளுக்க...\nவறுமையின் பிடிக்குள் விஜிந்தின் சாதனைப் பயணம் தடைப...\nயாழ்ப்பாணத்தில் வெங்காயத்தின் விலை அதிகரிப்பு...\nஇந்தியாவின் கவனத்தை ஈர்த்த 6 நம்பிக்கை வாக்கெடுப்ப...\nகொழும்பில் வீட்டுக் கழிவுகள் சேகரிக்கப்படும் நேரத்...\nநிலக்கரி மின்சார உற்பத்தி தொடர்ந்து சரிவது ஏன்\nகிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத்...\nயாழ்ப்பாணம்-இந்தியாவிற்கு இடையிலான விமான சேவை எதிர...\nதிருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்தியாவின் ‘நிரீ...\nவிஜய் வீட்டு மாப்பிள்ளையாகும் அதர்வா தம்பி...\nபாலியல் பிரச்சனைக்கு பெண்கள் தான் மூலக்காரணம்.. கே...\nஜொவ்ரா ஆர்ச்சரிடம் மன்னிப்பு கோருகின்றது நியுசிலாந...\nஅக்கரபத்தனையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 பெண்...\nநடிகை டாப்சி: இந்தியில் பேச வற்புறுத்திய நபரிடம், ...\nநண்டு, இறால் வளர்ப்பை விரிவுபடுத்த நடவடிக்கை...\nகாசநோயால் 400 பேர் உயிரிழப்பு....\nகருங்கடலில் கவிழ்ந்த கப்பல்: உயிருக்கு போராடும் 14...\nஹாங்காங் தேர்தல்: ஜனநாயக ஆதரவு இயக்கம் முன்னிலை - ...\nமகாராஷ்டிரா: காலை 5.17க்கு குடியரசு தலைவர் ஆட்சியை...\n“ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானர்\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை...\nகண்டி – கோட்டை இடையே புதிய ரயில் சேவை...\nபடைப்புழுவைக் கட்டுப்படுத்த நவீன தொழில்நுட்பம்...\nகொங்கோவில் குடியிருப்பின் மீது வீழ்ந்த விமானம் ; 2...\nமகாராஷ்டிரா அரசியல்: நம்பிக்கை வாக்கெடுப்பு - உச்ச...\nகளனி கங்கையின் நீர் மாசு அதிகரிக்கும் அபாயம்...\nகொலம்பியாவில் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்: பொலிஸ...\nஇலங்கை ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என தமிழக மீனவர...\n'தமிழக அரசியலில் மீண்டும் தழைக்கும் பழைய கலாசாரம்'...\n'தமிழ் தலைமைகளின் சுயலாப அரசியலே தமிழர்களின் துன்ப...\nஇப்ப போயிட்டு 4 ஓவர் கழிச்சு வாங்க.. திட்டம் போட்ட...\n24 மணி நேரத்திற்குள் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூ...\nதளபதி 64 படத்தின் தலைப்பு இதுதானா\n``சிவகார்த்தி அண்ணாவின் சப்போர்ட், யோகாவின் அன்பு....\nகாபந்து அரசாங்கத்தின் அமைச்சரவை பதவி ஏற்றது....\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது கடும் ஊழல...\nயமுனை ஆற்றில் ஏற்பட்டுள்ள மாசு டெல்லி காற்று மாசில...\nசீமெந்தின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு....\nமசாலா உற்பத்திப் பொருட்களுக்கு சர்வதேச தரச்சான்றித...\nரஜினிகாந்தும் கமல் ஹாசனும் அரசியலில் கைகோர்த்தால் ...\nடைம்ஸ் ஆஃப் இந்தியா: \"மீண்டும் இந்திய அணியில் தோனி...\n4 மாதங்களில், 9 நாடுகளுக்கு பயணம் செய்த பிரதமர் நர...\nIND Vs BAN டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா அபாரம்:...\nஆதித்ய வர்மா - சினிமா விமர்சனம்...\nபாண் விலையில் மீண்டும் மாற்றம்...\n‘பார்த்தீபா’ திரைப்படம் இன்று வெளியிடப்படுகின்றது....\nகமலுடன் கை கோர்க்கத் தயார் – ரஜினி...\nஹிட்லர் பிறந்த வீட்டை காவல் நிலையமாக மாற்றும் ஆஸ்த...\nலொறியொன்று அதிக எடையுடன் பயணித்தமையால் பாரம்பரிய ப...\nபரவும் காட்டுத் தீ ; தெற்கு அவுஸ்திரேலியாவிற்கு பே...\nகாஷ்மீர் பிரிக்கப்பட்டபின் அங்கு பாஜகவின் வளர்ச்சி...\nஅறுபதாயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோள உற்பத்தி.....\n21ஆவது ஆண்டில் தடம் பதிக்கும் சக்தி FM...\nமீண்டும் அனிருத் இசையில் பாடும் விஜய்\n\"ஹாய் கௌதம்... உங்ககிட்ட இதை நான் சொல்லியே ஆகணும்....\nயூடியூப் சேவையில் புதிய விதிமுறைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/08/22/", "date_download": "2019-12-06T03:57:52Z", "digest": "sha1:K4XNGGAXDHJW45MWHUUEWB3WJS7I7NRC", "length": 12116, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2013 August 22 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nபற்களை பராமரித்தலும் பற் சிகிச்சையும்\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nதொண்டை அலர்ஜியை தடுக்க வழிமுறை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,297 முறை படிக்கப்பட்டுள்ளது\nவீட்டு செலவை குறைக்க முத்தான பத்து தகவல்கள\nவிண்ணைத் தாண்டி மேலே சென்று கொண்டிருக்கும் விலைவாசி, அதிர்ச்சியில் ஆழ்த்தும் கல்விக் கட்டணங்கள்… இவற்றை தங்கள் வருமானத்தைக் கொண்டு பெரும்பாலானவர்களால் எளிதில் சமாளிக்க முடிவதில்லை. சில எளிய சூத்திரங்களைக் கடைப்பிடித்தால்… கஷ்டத்தில் உள்ளவர்களின் கரன்ஸி கரைவது குறையும்… ‘கஷ்டம் இல்லை’ என்கிற நிலையிலிருப்பவர்களுக்கு சேமிப்பு உயரும். அந்த சூத்திரங்கள் ‘முத்துக்கள் பத்து’ என ஆங்காங்கே இடம்பெறுகின்றன.\nஅடுப்பை முறையான . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nமனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்\nவாக்காளர் பட்டியல் ஆன்லைனில் கண்டறிய\nஅறிவை வளர்க்க – குர்ஆனை படியுங்கள்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1\nஅடுத்த தலைமுறை ஜி.பி.எஸ். சாதனங்கள்\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nபித்���ப் பையில் கல் உண்டாவது ஏன்\nவிபத்தை தவிர்க்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\nஅகிலம் காணா அதிசய மனிதர்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/category/uncategorized/page/14/", "date_download": "2019-12-06T03:35:09Z", "digest": "sha1:WKP2ICL7XQKWY7HKGIDI5IELDPEY2W5C", "length": 7350, "nlines": 139, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "Uncategorized – Page 14 – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/436", "date_download": "2019-12-06T03:38:30Z", "digest": "sha1:OUYZG6M3WJPBE5SJUQUQAPIGALAX4YYM", "length": 5624, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "கலை உலகம் | Selliyal - செல்லியல் | Page 436", "raw_content": "\nமணிரத்னம் வீட்டில் விநியோகஸ்தர் முற்றுகை: கடல் படத்துக்கு நஷ்டஈடு கோரி போராட்டம்\nநடிகை குஷ்பு வீடு மீது கல்வீச்சு\n“கடல்’ படத்திற்கு தடை ஐகோர்ட்டில் மனு\nகிறிஸ்தவர்களின் மனதை பாதிக்கும் கடல் படத்தை தடை செய்ய வேண்டும்\nபிப். 7 தமிழகத்தில் விஸ்வரூபம் – கமல் அறிவி‌ப்பு\nவடமாநிலங்களில��� ‘விஸ்வரூபம்’ 3 நாளில் ரூ.7 கோடி வசூல் சாதனை: ‘ரோபோ’ வசூலை முறியடித்தது\nவிஸ்வரூபம் தமிழ்நாட்டில் 8ஆம் தேதி வெளியீடு – 7 காட்சிகள் நீக்கத்துடன்\nதிரைவிமர்சனம்: “என்னை நோக்கிப் பாயும் தோட்டா” – குழப்பக் கதை; இழுவை; போரடிப்பு – தவிர்த்து விடலாம்\nஎதிர்ப்புகளைக் கடந்து ‘குயின்’ எனும் ஜெயலலிதாவின் வரலாற்றுத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு\nஅஸ்ட்ரோ தங்கத்திரையில் டிசம்பர் மாதம் புத்தம் புதிய 4 திரைப்படங்கள்\nஹீரோ: முகமூடி அணிந்தபடி புதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன்\n“கோலமாவு கோகிலா” நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் புதிய படம் “டாக்டர்”\nஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபிகேஆர்: அன்வார், அஸ்மின் சந்திப்பிற்குப் பிறகு சுமுகமான சூழல் எதிர்ப்பார்க்கப்படுகிறது\n – நம்பகத்தன்மை மீதான கண்டனத் தீர்மானத்திற்கு அனுமதி\nமலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா – விருந்துபசரிப்பில் மகாதீர், அன்வார், விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilaruvifm.com/?cat=5&paged=20", "date_download": "2019-12-06T03:10:00Z", "digest": "sha1:VMXIBFPNY2YLIS653M6GLB4W5I66P26D", "length": 18335, "nlines": 63, "source_domain": "tamilaruvifm.com", "title": "Srilanka News Archives - Page 20 of 83 - Tamilaruvi FM", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 06 மார்கழி 2019 வெள்ளிக்கிழமை – Today rasi palan 06.12.2019 Friday\nசசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி நோட்டீஸ் – தஞ்சையில் பரபரப்பு\nநித்யானந்தா நாட்டிற்கு எவ்வாறு விசா பெற வேண்டும்: வைரலாகும் அஸ்வினின் ட்வீட்\nஇன்றைய ராசிப்பலன் 05 மார்கழி 2019 வியாழக்கிழமை – Today rasi palan 05.12.2019 Thursday\nசிறையில் இருந்து வெளிவருகிறார் ப. சிதம்பரம்…\n – பிக்பாஸ் ரேஷ்மா விளக்கம்\nதனி நாட்டையே உருவாக்கி அதிபரான நித்யானந்தா…\nநித்யானந்தாவின் தனித்தீவு … தனிநாடு… நானே ராஜா…நானே மந்திரி \nகங்கனாவுக்கு பதில் நீங்களே நடிச்சிருக்கலாம்: ஜெயலலிதாவின் தோற்றத்தில் வைரலாகும் ரம்யா கிருஷ்ணன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய்தான்\nAugust 30, 2019\tSrilanka News Comments Off on அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய்தான்\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர் அவ்வப்போது அதிரடியாக அரசியல் கருத்துகளை வெளியிடுவார். இந்நிலையில் ரஜினி சினிமாவில் இருந்து விலகினா���் அவர் இடத்திற்கு நடிகர் விஜய்தான் வருவார் என்று சீமான் தெரிவித்துள்ளார். இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை நிருபர்கள் சங்கத்தில் சர்வதேச காணாமல் போனோர் தினத்தையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது : நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி தனது சம்மதமில்லை. ஆனால் நடிகர் …\nஅஜித்தை நேரில் சந்தித்த பிக்பாஸ் சாக்ஷி\nAugust 29, 2019\tSrilanka News Comments Off on அஜித்தை நேரில் சந்தித்த பிக்பாஸ் சாக்ஷி 0\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் சாக்ஷி , வீட்டிலிருக்கும் மற்ற போட்டியாளர்களை பற்றி புறம் பேசி வந்தததால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸில் இருந்து வெளியேறியது முதல் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீடிவாக இருக்கும் சாக்ஷி அடிக்கடி போட்டோஷூட் , நேர்காணல், பிரபலங்களை சந்திப்பது என அத்தனை விஷயங்ககளையும் தனது சமூகவலைத்தளங்ககளில் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது, நடிகர் அஜித்தை நேரில் சந்தித்துள்ளார் சாக்ஷி. The most chivalrous …\nவனிதாவை காப்பாற்ற பிக்பாஸ் எடுத்த அதிரடி முடிவு\nAugust 28, 2019\tSrilanka News Comments Off on வனிதாவை காப்பாற்ற பிக்பாஸ் எடுத்த அதிரடி முடிவு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எவிக்சன் கிடையாது என்றாலும் அடுத்த வாரம் வனிதாவை வெளியேற்ற பார்வையாளர்கள் முடிவு செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துக்களில் இருந்து தெரிய வருகிறது. இதனை அடுத்து வனிதாவை காப்பாற்ற அடுத்த வார பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக அவரை நியமனம் செய்ய பிக்பாஸ் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த வார டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்ட வனிதாவை தேர்வு செய்து அதன் பின்னர் அவரை அடுத்த …\nசசிகலாவுடன் சமரசம் செய்து கொண்டாரா எடப்பாடி\nAugust 27, 2019\tSrilanka News Comments Off on சசிகலாவுடன் சமரசம் செய்து கொண்டாரா எடப்பாடி\nதமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் ஒன்றரை வருடங்களே இருக்கும் நிலையில் இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என திமுகவினர் மிகத் தீவிரமாக உள்ளனர். இரண்டு முறை ஆட்சியை பிடிக்க முடியாமல் இருக்கும் திமுக, இந்த முறை ஆட்சியை பிடித்து ஸ்டாலினை முதல்வர் பதவியில் உட்கார வைக்க வேண்டும் என தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர��� ஆனால் அதே நேரத்தில் எதிர்முகாமில் உள்ள அதிமுக, ஆட்சியை …\nவெளியில் வந்ததும் லாஸ்லியாவிற்கு திரைப்பட வாய்ப்பு.\nAugust 26, 2019\tSrilanka News Comments Off on வெளியில் வந்ததும் லாஸ்லியாவிற்கு திரைப்பட வாய்ப்பு. பிரபல இயக்குனரே சொல்லிட்டாரே.\nபிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு கண்டிப்பாக சினிமா வாய்ப்பு கிடைத்து விடும். அந்த வகையில் பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவிலும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீஸனில் பங்கு பெற்றுள்ள லாஸ்லியாவிற்கும் விரைவில் சினிமா வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா தற்போது பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்களின் பல்வேறு ஆதரவுகள் இருந்து வந்தன. …\nவெளியேறிய கஸ்தூரிக்கு பிக் பாஸ் கொடுத்த வாய்ப்பு. கஸ்தூரி என்ன செய்தார் தெரியுமா\nAugust 26, 2019\tSrilanka News Comments Off on வெளியேறிய கஸ்தூரிக்கு பிக் பாஸ் கொடுத்த வாய்ப்பு. கஸ்தூரி என்ன செய்தார் தெரியுமா கஸ்தூரி என்ன செய்தார் தெரியுமா\nகடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் சரவணன் வெளியேற்றப்பட்டது, மதுமிதா தற்கொலைக்கு முயன்றது, வனிதா மீண்டும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளது என்று பல்வேறு எதிர்பாராத விஷயங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வார நாமினேஷனில் தர்ஷன், சாண்டி, சேரன், கஸ்தூரி ஆகியோர் இடம்பெற்றுள்னர். இந்த வாரம் நடந்து வந்த ஓட்டிங்கில் கஸ்தூரிக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் விழுந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவர் இந்த வாரம் வெளியேற்றபடுவார் …\nஇலங்கை வனப்பகுதியில் காட்டுத்தீ: காரணம் என்ன\nAugust 25, 2019\tSrilanka News Comments Off on இலங்கை வனப்பகுதியில் காட்டுத்தீ: காரணம் என்ன\nஅமேசான் காட்டுத்தீ குறித்து நாம் கவலைக் கொண்டிருக்கும் வேளையில், இலங்கையிலுள்ள பிரதான வனப் பகுதியிலும் காட்டுத்தீ பரவி பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் பிரதான சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக ஊவா மாகாணத்திலுள்ள எல்ல பகுதி திகழ்கின்றது. இயற்கையான மலைக்குன்றுகள், நீர்வீழ்ச்சிகள், குளுமையான வானிலை என உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை எல்ல சுற்றுத்தளம் ஈர்க்கின்றமை விசேட அம்சமாகும். குறிப்பாக அந்த பகுதியின��� மலைத்தொடரும், அங்கு நிலவும் குளிர்ச்சியான வானிலையும் அனைவரும் ரசிக்கும் …\nகவின், லொஸ்லியாவின் லீலைகளை குறும்படம் போட்டு காட்டிய கமல்\nAugust 24, 2019\tSrilanka News Comments Off on கவின், லொஸ்லியாவின் லீலைகளை குறும்படம் போட்டு காட்டிய கமல்\nகவின் – லொஸ்லியாவின் அலப்பறையை போட்டு காண்பித்து காதலுக்கு செக் பாய்ண்ட் வைத்துள்ளார் கமல். இன்று வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் லக்ஜரி பட்ஜெட் குறைத்ததற்கான காரணத்தை தெளிவுப்படுத்தும் விதத்தில் ஒரு விளக்கப்படத்தை போட்டு காண்பிக்கிறார் கமல். இந்த வீடியோவில் லொஸ்லியா, கவின் இரவு நேரங்ககளில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை திரையிட்டு காண்பிக்கின்றனர். பிக்பாஸ் ரூல்ஸ் படி சரியான நேரத்தில் தூங்கவேண்டும். இரவு நேரங்களில் தேவையில்லாமல் பேசிக்கொண்டிருக்கக்கூடாது என்பது தான். ஆனால் …\nலாஸ்லியா கவின் காதல் உண்மையா.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றபட்டுள்ளனர். கடந்த வாரம் சரவணன் சாக்க்ஷி வெளியேற்றப்பட்ட நிலையில் சமீபத்தில் மதுமிதா மற்றும் அபிராமி வெளியேற்றப்பட்டனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களும் தற்போது குறைந்துள்ளனர். பிக் பாஸ் வீட்டின் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது கொஞ்சம் வெறுப்பான தோற்றமே இருந்து வந்தது. ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி அதன் பின்னர், முகெனை காதலித்து வந்தார். …\nவனிதாவிற்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ்.\nAugust 20, 2019\tSrilanka News Comments Off on வனிதாவிற்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ். ஷாக்கில் உறைந்த போட்டியாளர்கள்.\nகடந்த சில தினங்களாக காதலும் கடலையுமாக ஓடிக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வனிதாவின் என்ட்ரிக்கு பின்னர் தலைகீழாக மாறிவிட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சிறப்பு விருந்தினராகச் சென்று உள்ள வனிதா தான் மற்ற போட்டியாளர்கள் மத்தியில் நாசுக்காக சண்டையை கிளப்பி விட்டுள்ளார். இதனால் பிக் பாஸ் வீட்டில் பல சண்டைகள் நடந்து வருகிறது. அதே போல வனிதா சென்ற நாளில் இருந்தே வனிதா தான் பிக் பாஸ் வீட்டையே கட்டுப்பாட்டில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/item/881-world-muslim-league", "date_download": "2019-12-06T02:38:04Z", "digest": "sha1:TY53B27333272Y3MTCJTEN6ORBWSYSCK", "length": 8981, "nlines": 117, "source_domain": "www.acju.lk", "title": "உலக முஸ்லிம் லீக்கின் (World Muslim League) பொதுச் செயலாளருடனான ஜம்இய்யாவின் சந்திப்பு - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாம் கூறும் வழிகாட்டல்களைப் பேணி உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவோம்\nஉலக முஸ்லிம் லீக்கின் (World Muslim League) பொதுச் செயலாளருடனான ஜம்இய்யாவின் சந்திப்பு\nஉலக முஸ்லிம் லீக்கின் (World Muslim League) பொதுச் செயலாளருடனான ஜம்இய்யாவின் சந்திப்பு\nகடந்த 2016.08.10 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் உலக முஸ்லிம் லீக்கின் (World Muslim League) பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் அப்துல்லாஹ் முஹ்ஸின் அத்-துர்க்கி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமைக் காரியாலயத்துக்கு வருகை தந்தார்.\nஇவ்வருகையின் போது இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் ஜம்இய்யாவின் கௌரவ தலைவரினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதில் அவர் இந்நாட்டில் சகவாழ்வை கட்டியெமுப்ப ஜம்இய்யா நடைமுறைப்படுத்தும் செயற்திட்டங்கள் தொடர்பில் விளக்கினார். அத்துடன் ஜம்இய்யாவின் செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான விளக்கமும் அளிக்கப்பட்டது. பின்னர் உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் அவர்கள் தமது உரையை நிகழ்த்தினார்கள். அதில் அவர் சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வு பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் தெளிவுபடுத்தினார். இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் தலைவரினால் உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளருக்கு நினைவுச் சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.\nஇறுதியாக அஷ்-ஷைக் ஐ.எல்.எம் ஹாஷிம் அவர்கள் நன்றியுறை நிகழ்த்தினார்கள். மேற்படி நிகழ்வில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஜம்இய்யாவின் அலுவலகப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டக் கிளையின் புதிய தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்பிட்டி கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மதுரங்குழி கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொட்டராமுல்ல கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஇஸ்லாம் கூறும் வழிகாட்டல்களைப் பேணி உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவ��ம்\tரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/282128.html", "date_download": "2019-12-06T03:22:19Z", "digest": "sha1:IGGMC3OPZZR2DTIXNKUHCA7R6QBIPN3A", "length": 8071, "nlines": 138, "source_domain": "eluthu.com", "title": "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - கட்டுரை", "raw_content": "\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\nதஞ்சை ராமையாதாஸ் இயற்றி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆருக்காக (மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்) மலைக்கள்ளன் (1954) திரைப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பாடிய ஒரு கருத்தான பாடல். யுட்யூபில் பார்த்தும், கேட்டும் மகிழலாம்.\nஇந்த நாட்டிலே - இன்னும்\nஇந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே\nசத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார் (2)\nசமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் (2)\nபக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி\nபாமர மக்களை வலையினில் மாட்டி(எத்தனை)\nதெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் (2) -\nகல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம் (2)\nகருத்தாகப் பலதொழில் பயிலுவோம் (2) -\nஊரில் கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம் (2)\nஆளுக்கொரு வீடு கட்டுவோம் (2) -\nஅதில்ஆன கலைகளை சீராகப் பயில்வோம் (2)\nகேள்வியும் ஞானமும் ஒன்றாகப் திரட்டுவோம்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Feb-16, 10:14 am)\nசேர்த்தது : Dr.V.K.Kanniappan (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமு��ை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/968232", "date_download": "2019-12-06T03:49:14Z", "digest": "sha1:5CVHQUQ7ANWBGMJBV5I6352FPW4P4AJI", "length": 9238, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "மாநகராட்சி கட்டுப்பாட்டிற்குள் வந்தது குறிச்சி குளம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாநகராட்சி கட்டுப்பாட்டிற்குள் வந்தது குறிச்சி குளம்\nகோவை, நவ. 14: பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த குறிச்சி குளம் தற்போது கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இதில் ரூ.60 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, குமாரசாமி குளம், செல்வ சிந்தாமணி குளம், பெரியகுளம், வாளாங்குளம், சிங்காநல்லூர் குளங்கள் என 8 குளங்கள் உள்ளன. கோவையில் மிகப்பெரிய பரப்பளவுடைய குளமான குறிச்சி குளம் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இர���ந்தது. இதனிடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பொதுப்பணித்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள கோவை குறிச்சி குளத்தை மாநகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டுவர மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று பொதுப்பணித்துறை குறிச்சி குளத்தை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளது.\nஇது குறித்து மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறுகையில், “குறிச்சிகுளம் இனி மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும். இதில் ரூ.60 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதற்கான வரைவு அறிக்கை தயார் செய்யப்பட உள்ளன” என்றார்.\nஇது குறித்து பொதுப்பணிதுறை அதிகாரிகள் கூறுகையில், “குறிச்சி குளக்கரையை சேதப்படுத்தக்கூடாது, கழிவுநீர் கலக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம்” என்றனர்.\nகோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளுக்கு தேர்தல் நாளை முதல் வேட்பு மனு தாக்கல்\nகோவையில் 3 மாடி கட்டிடத்தில் ‘திடீர்’ தீ விபத்து\nமழைக்கு ஓழுகும் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மாட்டோம் அன்னூர்,டிச.5: கோவை மாவட்டம் அன்னூர், நல்லிசெட்டிபாளையத்தில்\nமாநகராட்சி பணிகளில் வெளிநபர் தலையிட அனுமதி அளிக்கக்கூடாது\nசவுத் இந்தியா பின்வெஸ்ட் நிதி நிறுவனம் ரூ.100 கோடி வர்த்தக இலக்கை எட்டி சாதனை\nதேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்\nதிருப்பூர் பனியன் கம்பெனி அதிபர் உள்பட 9 பேரிடம் ரூ.7 லட்சம் மோசடி\nஅன்னூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை\nரயில் மோதி வாலிபர் பலி\nபணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது\n× RELATED காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Krishna%20Canal:%20Public%20Works%20Department", "date_download": "2019-12-06T02:41:19Z", "digest": "sha1:Y2W7BGDCRZYZFA5VIE5FKFRJDMMYNLVQ", "length": 5616, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Krishna Canal%3A Public Works Department | Dinakaran\"", "raw_content": "\nகிருஷ்ணா கால்வாயில் குளிக்க தடை: பொதுப்பணி துறை நடவடிக்கை\nபொதுப்பணித்துறை அலட்சியம் காரணமாக 19 கோடியில் சீரமைக்கப்பட்ட அடையாறு ஆற்றின் கரை 4 நாள் மழைக்கே உடைந்தது\nபூண்டி ஏரியின் ஒருபுறம் தூர்வாராததால் முழு கொள்ளளவு நீர் சேமிப்பதில் சிக்கல்: கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை\nஹூமாயூன்மகால் புனரமைப்பு பணியில் மாடுகளை கொண்டு வந்து சுண்ணாம்பு அரைக்க ஏற்பாடு: பழமையை பின்பற்றும் பொதுப்பணித்துறை\nபணிச்சுமையால் பணிகள் முடங்கி வரும் நிலையில் தமிழக பொதுப்பணித்துறையில் 30 உதவியாளர் பணியிடம் சரண்டர்: ஊழியர்கள் எதிர்ப்பு\nபொதுப்பணித்துறையில் பணியாற்ற வருபவரின் நியமன ஆணையை ஆய்வு செய்ய வேண்டும் : முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகம் அறிவுரை\nதிருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 23 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது: பொதுப்பணித்துறை\nதமிழகத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீரின் அளவை கண்காணிக்க பொதுப்பணித்துறை உத்தரவு\nமுதல்வர் திறந்து வைத்து 4 மாதங்களாகியும் 200 குடியிருப்புகளை ஊழியர்களுக்கு ஒதுக்கீடு செய்யாத பொதுப்பணித்துறை\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் 1,022 ஏரிகளில் 7 ஏரிகள் 100% நிரம்பியுள்ளன: பொதுப்பணித்துறை\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் 1,022 ஏரிகளில் 7 ஏரிகள் 100% நிரம்பியுள்ளன: பொதுப்பணித்துறை\nபுழல் ஏரி கால்வாயில் மூழ்கி வாலிபர் மாயம்\nஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால் மாசடையும் ரெட்டேரி: பொதுப்பணித்துறை அலட்சியம்\nகடமைக்காக சீரமைப்பு இரண்டாக பிளந்த காவிரி பாலம்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம்\nகால்வாய் வசதி இல்லாததால் கேளம்பாக்கத்தில் வடியாத மழைநீர்\nபுழல் ஏரி கால்வாயில் மூழ்கி வாலிபர் மாயம்\nமுதல்வர் திறந்து வைத்து 4 மாதங்களாகியும் 200 குடியிருப்புகளை ஊழியர்களுக்கு ஒதுக்கீடு செய்யாத பொதுப்பணித்துறை: அரசுக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு\nதமிழக பொதுப்பணித்துறையில் பழைய விகிதத்தில் ஊதியம் பெறும் பொறியாளர்கள் யார் யார்: அறிக்கை அளிக்க மண்டல தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவு\nஅடையாறு சீரமைப்பு பணிகள் ஆய்வு: பொதுமக்கள் கழிவுநீரை ஆறுகளில் விடக் கூடாது...வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/ipl/153998-i-didnt-really-know-about-the-hattrick-says-punjab-player-sam-curran", "date_download": "2019-12-06T02:44:16Z", "digest": "sha1:DLMOJAS3WLMEDNM2VXX3D2P3ZV3IZ52O", "length": 8635, "nlines": 106, "source_domain": "sports.vikatan.com", "title": "``அவர்களை வீழ்த்துவது எப்படின்னுதான் ஐடியா கேட்டேன்!'- `ஹாட்ரிக்' ��டுத்த இளம்புயல் சாம் கரன்! | I didn’t really know about the hat-trick says punjab player Sam Curran", "raw_content": "\n``அவர்களை வீழ்த்துவது எப்படின்னுதான் ஐடியா கேட்டேன்'- `ஹாட்ரிக்' எடுத்த இளம்புயல் சாம் கரன்\n``அவர்களை வீழ்த்துவது எப்படின்னுதான் ஐடியா கேட்டேன்'- `ஹாட்ரிக்' எடுத்த இளம்புயல் சாம் கரன்\n``ஹாட்ரிக் எடுத்ததே எனக்குத் தெரியவில்லை'' என பஞ்சாப் அணியின் இளம் வீரர் சாம் கரன் பேசியுள்ளார்.\nடெல்லி அணிக்கு எதிரான போட்டியில், 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தனது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப். இந்தப் போட்டியில் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தவர், பஞ்சாப் அணியின் இளம் வீரர் சாம் கரன். பேட்டிங்கில் 10 பந்துகள் பிடித்து மூன்று பவுண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 20 ரன்கள், பௌலிங்கில் ஹாட்ரிக் உடன் நான்கு விக்கெட்டுகள் என கெய்லுக்குப் பதிலாகக் களம் புகுந்ததற்கான பலனைப் பெற்றுக்கொடுத்துவிட்டார், இந்த 20 வயதே ஆன இடதுகைப் பந்துவீச்சாளர்.\n144/3 என்று இருந்த டெல்லியை 152 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் சுருட்ட உதவியது, இவரது அந்த ஹாட்ரிக் தான். இது, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் ஹாட்ரிக்கும்கூட. இதனால், நேற்று ஒரே இரவில் ஹீரோவாக உயர்ந்துள்ளார் சாம் கரன். இந்நிலையில், நேற்றைய போட்டி குறித்துப் பேசிய சாம் கரன், ``நான் ஹாட்ரிக் எடுத்ததே எனக்குத் தெரியவில்லை. போட்டியை வென்ற பிறகு, சக வீரர் ஒருவர் வந்துதான் நீ ஹாட்ரிக் எடுத்திருக்கிறாய் எனக் கூறினார். அதன்பிறகுதான் எனக்குத் தெரிந்தது. ஹாட்ரிக் எடுத்தேன் என்ற ஐடியா என்பதே எனக்கு இல்லை. அஷ்வின் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்தேன்.\nஉள்ளூர் பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுவார்கள் எனத் தெரியாது. அவர்களை வீழ்த்துவது எப்படி என சக வீரர்களிடம் கேட்டுதான் தெரிந்துகொண்டேன். கடைசி கட்டத்தில் ஷமி இரண்டு ஓவர்கள் சிறப்பாக வீசினார். இது, வெற்றிக்கு கூடுதல் பலத்தைத் தந்தது. கடந்த சில மாதங்களாக, என்னுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்திவருகிறேன்.\nஆனால், ஓப்பனிங்கில் களமிறங்கியது இதுதான் முதல்முறை. இதற்கு முன், பள்ளி கிரிக்கெட்டில்தான் ஓப்பனிங் வீரராகக் களமிறங்கியுள்ளேன்\" என அதிர்ச்சி விலகாமல் கூறும் சாம் கரன் தான், பஞ்சாப் அணியில் இந்த ஆண்டு அதிகத் தொகை கொடுத்து ஏலம் எடுக்���ப்பட்ட வீரர். 7.20 கோடிக்கு அவர் ஏலம் எடுக்கப்பட்டார். இவரது தந்தை கெவின் கரன், ஜிம்பாப்வே அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் வீரர். அதேபோல, இவரது சகோதரர் டாம் கரன் இவரைப் போலவே இங்கிலாந்து அணிக்காக விளையாடிவருகிறார். கிரிக்கெட், இவர்களது குடும்பத்தில் ஓர் அங்கமாக இருந்துவருகிறது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/um-kirupai-thaan-ennai-kanndathae/", "date_download": "2019-12-06T03:07:22Z", "digest": "sha1:C4WN5UI76JZQWRVHK52EDCCEC3LYMIZ3", "length": 4064, "nlines": 132, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Um Kirupai Thaan Ennai Kanndathae Lyrics - Tamil & English", "raw_content": "\nஉம் கிருபை தான் என்னை கண்டதே\nஉம் கிருபை தான் என்னைக் காத்ததே\nஉம் கிருபை தான் என்னை நடத்தியது\nகிருபை கிருபை – (4)\nகிருபையே — உம் கிருபை\n1. கஷ்டங்கள் என்னை நெருங்கினாலும்\nமேலான கிருபை மாறாத கிருபை\nவிலகாத கிருபை கிருபையே – உந்தன்\n2. வறுமையால் நான் வாடினாலும்\nமேலான கிருபை மாறாத கிருபை\nவிலகாத கிருபை கிருபையே – உந்தன்\n3. சாத்தான் என்னை துரத்தினாலும்\nமேலான கிருபை மாறாத கிருபை\nவிலகாத கிருபை கிருபையே – உந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2392016", "date_download": "2019-12-06T03:36:57Z", "digest": "sha1:ENJRKP36TXESM57RXQKUJ722C23RC4CX", "length": 21171, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "விடுதியில் அனுமதியின்றி சாப்பிட்ட மாணவருக்கு அபராதம்| Dinamalar", "raw_content": "\nஅஜித் பவார் மீதான ஊழல் வழக்குகள் முடித்து வைப்பு\nஉள்ளாட்சி தேர்தல்: வேட்புமனுக்களை பெற தடை 1\nபெண் டாக்டர் பலாத்காரம்: குற்றவாளிகள் சுட்டுக்கொலை 107\nசாலைகளில் நெரிசல்: வாகனத்துறையில் மந்தம் இல்லை: ... 4\nபெட்ரோல் விலை குறைவு, டீசல் விலையில் மாற்றம் இல்லை\nபாபர் மசூதி இடிப்பு தினம்: அமைதி காக்க தலைவர்கள் ... 5\nகாஷ்மீர் வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பாகுமா\n'கேண்டீனில்' உணவு மானியம்; எம்.பி.,க்கள் தாராளம் 16\nஅட்சயாவின் முத்தான எழுத்துக்கள்; அழிக்காமல் ... 3\nவிடுதியில் அனுமதியின்றி சாப்பிட்ட மாணவருக்கு அபராதம்\nலக்னோ: லக்னோ பல்கலையில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர், அனுமதியின்றி விடுதியில் சாப்பிட்டதற்காக, அவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nபல்கலை விதிமுறைப்படி, விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் மட்டுமே, விடுதி���ில் உணவு அருந்த வேண்டும். ஆனால், ஆயுஷ் சிங் என்பவர் விதியை மீறி, மதிய உணவு சாப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சிலர், காப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, விடுதி காப்பாளர் மற்றும் ஊழியர்கள் வந்து, ஆயுஷ் சிங்கை பிடித்தனர். உடனடியாக தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த ஆயுஷ் சிங், அதிகம் பசி எடுத்ததால், உணவு சாப்பிட்டதாகவும், எதிர்காலத்தில் இது போன்று செய்ய மாட்டேன் என தெரிவித்துள்ளார். ஆனால், விடுதி காப்பாளர் இதனை ஏற்க மறுத்து ரூ.20 ஆயிரம் அபராதம் கட்ட சொல்லி நோட்டீஸ் கொடுத்துள்ளார். அபராத தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்த தவறினால், ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.\nவிடுதி காப்பாளர் கூறுகையில், போலி பெயர்களை பதிவு செய்து விடுதியில் மாணவர்கள் தொடர்ந்து உணவு அருந்தி வருவதாக தனக்கு தகவல் வந்ததாக கூறினார்.\nமாணவர்கள் சிலர் கூறுகையில், ஆயுஷ் சிங் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அதிகாரிகள் வேண்டுமானால், அவர் சாப்பிட்ட உணவுக்கு மட்டும் பணம் வசூலித்திருக்கலாம். ஆனால், ரூ.20 ஆயிரம் அபராதம் கட்ட கூறியது நியாயம் இல்லை. பசியில் இருக்கும் போதுதான் அவர் சாப்பிட்டுள்ளார். ஆயுஷ் சிங், பல்கலையில் இருந்து எதனையும் எடுத்து செல்லவில்லை என்றனர்.\nRelated Tags உ.பி. விடுதி மாணவர் அபராதம்\nகுடித்தால் கறிவிருந்து வைக்கணும்: குஜராத்தில் விநோதம்(14)\nகல்லூரி, பல்கலை.,களில் மொபைல் போன் தடை: உ.பி., உத்தரவு(6)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nRafi - Riyadh,சவுதி அரேபியா\nபசியாற பணம் இல்லாமல், பசியை போக்க வழியில்லாமல் வெட்கத்தை விட்டு சாப்பிட்டுவிட்டால், அவனை பிடித்தபோதே போதே அவமானமாகி இருப்பான். வெளியில் தெரியாமல் தனி அறையில் வைத்து விசாரித்து அனுப்பியிருந்தால் கண்ணியமாக இருந்திருக்கும். அந்த உணவை பார்த்தாலே, அதன் தரம் என்னவென்பதும், மாணவர்களிடம் அநியாயமாக கொள்ளை அடித்து கொண்டிருப்பார்கள் என்றே தோன்றுகின்றது. நம் இலவச சத்துணவு பல மடங்கு உயர்வாக தெரிகின்றது, அங்கு பரப்பியுள்ள உணவை பார்த்தால் புரிகின்றது.அவர்கள் வழங்கிய உணவின் தன்மை அதற்கு அவர்கள் நிர்ணயித்த தொகையை கணக்கெடுத்து, நியாயமாக அந்த விடுதியை நடத்துபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து குறைந்தபட்சம் 10 ��ட்சம் அபராதம் விதிக்க வேண்டும்.\nதெரிந்தே கண்டு பிடிக்கும் வரை கோடிகளை சுருட்டியவர்களுக்கு தொடர் ஜாமீன்.. அரசாங்கத்தின் அறுசுவை உணவு பசியால் புசித்தவனுக்கு அதிலும் மாணவனுக்கு அதிகமான அபராதத் தொகை. நல்ல வேளை திருகாமராஜர் அலர்கள் இல்லை. தண்டனையை பரிசீலிக்கவும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பா��� பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுடித்தால் கறிவிருந்து வைக்கணும்: குஜராத்தில் விநோதம்\nகல்லூரி, பல்கலை.,களில் மொபைல் போன் தடை: உ.பி., உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mazhai-song-lyrics/", "date_download": "2019-12-06T02:51:58Z", "digest": "sha1:KPEIGRYUVYUKHVIAY4C4E3ZMANP454O4", "length": 4446, "nlines": 153, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mazhai Song Lyrics", "raw_content": "\nபாடகி : சுதா ரகுநாதன்\nபெண் : மழை…நனைய வைத்தது\nபெண் : உன்னை நான் பார்த்த\nஉன் கண் என்னும் சிறகினால்\nபெண் : அன்றோடு ஆசை கோபம்\nபெண் : மழை…நனைய வைத்தது\nபெண் : எழில் முகம் காணாமல்\nபெண் : முறுவல்கள் தாராமல்\nபெண் : வழிகள் எனது\nபெண் : மனது உனது\nபெண் : மேகம் நீங்க\nபெண் : மழை…நனைய வைத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/articles/01/170106?ref=archive-feed", "date_download": "2019-12-06T03:49:15Z", "digest": "sha1:OHT5YNUK5MZLQ4LKBW4UPEMLCYVQB2GS", "length": 15744, "nlines": 160, "source_domain": "www.tamilwin.com", "title": "புலிகளும், இராணுவத்தினரும் முக்கியத்தும் அறிந்த வடக்கின் நுழைவாயில்..! முதலமைச்சரின் அதிரடி முடிவால் ஏற்பட்ட மாற்றம்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுலிகளும், இராணுவத்தினரும் முக்கியத்தும் அறிந்த வடக்கின் நுழைவாயில்.. முதலமைச்சரின் அதிரடி முடிவால் ஏற்பட்ட மாற்றம்\nவவுனியா மாவட்டம் வடக்கின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது. தெற்கையும், வடக்கையும் இணைக்கின்ற கேந்திர ஸ்தானமாக உள்ளது. வன்னியின் முத்து என்று கூட வர்ணிக்கலாம்.\nவிடுதலைப்புலிகளும், இராணுவத்தினரும் போராட்ட காலத்தில் இதன் முக்கியத்துவம��� கருதி எழுதப்படாத ஒப்பந்தம் மூலம் பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய இடமாக பிரகடணம் செய்யாத சமாதான வலயமாக நீண்ட காலம் கையாண்டு வந்தனர்.\nஇந்த விடயம் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் வவுனியா நகரம் முக்கியத்துவம் மிக்கது என்பதை காட்டி நிற்கிறது.\nதற்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ள நிலையில் வடக்கினதும், தெற்கினதும் இணைப்பு பாலமாக வவுனியா நகரம் மீண்டும் எழுச்சி கண்டுள்ளது. வவுனியாவை தம்புள்ள, குருநாகல், பிபிலை போன்ற சந்தி நகரங்கள் அட்டவணையில் இணைக்கமுடியும் .\nசாதாரண சூழ்நிலை நிலவிவரும் இக்காலத்தில் வவுனியாவிற்கு இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் பேருந்து மூலம் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றார்கள்.\nஇந்நிலையில், வவுனியாவின் பேருந்து போக்குவரத்து சேவைகளில் ஏற்படும் தேக்க நிலை இலங்கையின் அனைத்து பிரதேச பயணிகள் இடையேயும் குறிப்பாக வடக்கு நோக்கிய பயணிகளின் அதிர்வுகளை ஏற்படுத்தும்.\nஇதனால் தரமான சீரான போக்குவரத்து சேவையை வழங்க வேண்டிய அவசியம் வவுனியா போக்குவரத்து துறையினருக்கு இருக்கிறது.\nகாலி, கொழும்பு, கதிர்காமம், புத்தளம், இரத்தினபுரி, குருநாகல், அனுராதபுரம், பதுளை என நாட்டின் தென்பகுதி மலையகப்பகுதி மக்கள் வடக்கின் நுழைவாயிலாக வவுனியாவை அடையாளம் காண்கின்றனர்.\nஅதுமட்டுமல்லாது, கிழக்கு மாகாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண பயணிகளின் பொற்கதவாக (கோல்டன் கேற்) வவுனியா நகரம் விளங்குகிறது.\nபல நகரங்களின் பயணிகளின் சங்கமம் இங்கு இருப்பதால் பயணிகள் இடம்மாறிச்செல்லும், பேருந்து போக்குவரத்து மையமாகவும், இது சிறப்புப் பெறுகிறது. இதனால்தான் போக்குவரத்து நகரம் என்ற பதம் பயன்படுத்தப்பட்டது.\nஅண்மைக்காலமாக நிலவிவந்த போக்குவரத்து சீரின்மை தற்போது முடிவுக்கு வந்திருப்பது பலருக்கு பெரிய நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.\nஎனினும், முதல்வரின் அதிரடி முடிவு கடந்த நாட்களில் ஏற்படுத்திய மாற்றம் பாரியது. புது வருடம் ஆரம்பித்த நாளில் இருந்து வடக்கில் போராட்டம், கடையடைப்பு என்பன ஆரம்பித்து விட்டன.\nஇலங்கைப் போக்குவரத்துச் சபையினரின் 3 அம்ச கோரிக்கைகளை ஏற்று, முதலமைச்சரினால் பிறப்பிக்கப்பட்ட ஆணையினை நகர்த்தாவிடின், முதலமைச்சரின் ���ருவப் பொம்மையை எரிக்கும் சூழ்நிலை ஏற்படுமென்று வடமாகாண இலங்கை போக்குவரத்துச் சபையினர் எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு போராட்டம் உக்கிரமடைந்தது.\nஇலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடமாகாண சாலை ஊழியர்கள் வியாபார நிலையங்களை மூடி எதிர்ப்பு தெரிவித்தனர். அது மூடப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் வர்த்தகத்தில் ஈடுபட்ட சுமார் 147 வர்த்தக நிலையங்களை மூடிவிடும் நிலை ஏற்பட்டது.\nவடக்கு முதல்வர் இதற்கு முடிவு கட்டும் விதமாக எடுத்த நடவடிக்கையால் எல்லா சீற்றமும் தனிந்து விட்டது என்றுதான் கூற வேண்டும். “ஒரு உறையினுள் இரண்டு வாள்” நிலையில் தமது சேவைகளை செய்வதில் பலத்த போராட்டங்களை சந்தித்த இரு தரப்பினரும் முதலமைச்சரின் அதிரடி முடிவால் இன்று தமது அனைத்து எதிர்ப்புகளையும் கைவிட்டு ஒரு குடையின் கீழ் சேவையில் ஈடுபடத் தொடங்கியுள்ளமை பாராட்டப்படக்கூடியது.\nஇது வடமாகாணத்தில் உள்ள தனியார் மற்றும் இலங்கைப் போக்குவரத்து சபையினரின் ஒன்றிணைந்த போக்குவரத்து சேவையின் ஒரு நல்ல முன் உதாரணமாக மாறி இருக்கிறது.\nகாலப்போக்கில் ஏனைய மாவட்டங்களிலும் முதலமைச்சர் இவ்வாறான ஒருங்கிணைந்த சேவையை அமுல் செய்ய ஆலோசனை வழங்கலாம். பொருத்திருந்து பார்ப்போம் முதல்வரின் அடுத்தக்கட்ட முடிவில் என்ன என்ன மாற்றம் நிகழும் என்பதை...\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Theesan அவர்களால் வழங்கப்பட்டு 05 Jan 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Theesan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/04/sarvangasana-methods-and-its-benefits.html", "date_download": "2019-12-06T04:09:26Z", "digest": "sha1:P4CJZY3ADAANNJHLQWZ7HZTIQDK7XEJQ", "length": 5737, "nlines": 123, "source_domain": "www.tamilxp.com", "title": "சர்வாங்காசனம் செய்முறையும் அதன் பலன்களும் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Health சர்வாங்காசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nசர்வாங்காசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nஉடலெங்கும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, இளமையை நிலை நிறுத்தி, நோய்களை ஒதுக்கி உடலினை பாதுகாப்பதால் இதற்கு சர்வாங்காசனம் என பெயர் பெற்றது.\nதரைவிரிப்பில் மல்லாந்து படுத்து சுவாசத்தை உள்ளிழுத்துக் கொண்டு பின்புறத்தை இரு உள்ளங்கைகளால் தாங்கி மேலே தூக்கி உயரே கொண்டு வரவும்.\nகால்கள் இரண்டையும் வானோக்கி நீட்டி, முழங்கைகள் தரைவிரிப்பில் அழுத்தியிருக்க இரு உள்ளங்கைகளாலும் முதுகைத் தாங்கிக் கொள்ளவும்.\nதலையும், புஜங்களும் தரைவிரிப்பில் இருக்க முதுகு, இடுப்பு, தொடை கால்கள் வானோக்கி இருக்க வேண்டும்.\nபார்வைக்கு தோள் மேல் நீண்டிருக்க வேண்டும், சுவாசம் சமமாக இருக்க வேண்டும். இதுவே சர்வாங்காசனம்.\nஓரிரு நிமிடங்கள் நின்ற பிறகு கால்களை மடித்து, முதுகு, பின்புறத்தை உள்ளங்கைகளில் கொண்டு வந்து மெதுவாக கால்களை நீட்டி ஆரம்ப நிலைக்கு வந்து பின எழுந்து அமர வேண்டும்.\nசர்வாங்காசனம் செய்யும்போது உமிழ்நீரை வழுங்கக் கூடாது.\nநோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.\nஉடல் சதை போடாமல் தடுக்கும்.\nபார்சுவ கோணாசனம் பயன்கள் என்ன\nஉலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபெண்களின் வாழ்வில் அந்த மூன்று நாட்கள்.. நடப்பது என்ன \nயானைகளைப் பற்றி வியக்க வைக்கும் சில தகவல்கள்\nமசாலா டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅல்சர் பிரச்சனைக்கு நல்ல தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/13288", "date_download": "2019-12-06T04:17:58Z", "digest": "sha1:6YTEN4XLXLYQL35MXN3G5TDFXVYP24Y6", "length": 13709, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "மத்திய மாகாண சபையிலிருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றம் | Virakesari.lk", "raw_content": "\nபிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பாதிப்பு\nமூதூர் பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தத் தடை\nபாலியல் துஷ்பிரயோகத்திட்குட்படுத்தி, எரித்துக் கொல்லப்பட்ட கால்நடை பெண் வைத்தியர்: சந்தேக நபர்கள் நால்வரும் சுட்டுக்கொ���ை\nஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் றிசாட் அவசர கடிதம்\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nஇம்மாத இறுதியில் வெளியாகும் புதுப்பிக்கப்பட்ட இலங்கை வீதி வரைபடம்\nபாடசாலைக்கு மாணவர்களை இணைத்தல் ; சட்டவிரோத கடிதங்கள் குறித்து விசாரணை\nஐ.தே.க.பாராளுமன்ற குழு இன்று கூடுகிறது\nமத்திய மாகாண சபையிலிருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றம்\nமத்திய மாகாண சபையிலிருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றம்\nமத்திய மாகாண சபையிலிருந்து ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nமத்திய மாகாண சபையின் மாதாந்த அமர்வு பல்லேகலை மாகாண சபை மண்டபத்தில் சபைத் தலைவர் எல்.டி.நிமலசிரி தலைமையில் இன்று கூடியது. முதல் நடவடிக்கையாகவே மத்திய மாகாண சபையிலிருந்து ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு சபைத் தலைவர் அறிவித்தார்.\nஊடகவியளார்களது கவனத்திற்கு இதனைத் தெரிவிக்க விரும்புகிறேன். சபையில் எதிரணித்தலைவி மற்றும் ஆளும் தரப்பு, மாகாண அமைச்சர்கள் உட்பட சகல தரப்பினதும் வேண்டுகோளின்படி இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஊடகவியலாளர்களை ஒரு ஊடக சந்திப்பில் கலந்துரையாவுள்னோம். அதன் பின் ஊடகவியலானர்கள் சபைக்கு சமுகமளித்து செய்திகளை சேகரிக்க முடியும். அது வரை செய்தி சேகரிக்க வந்துள்ள ஊடக வியலாளர்களை அவர்களது ஊடக கூடத்தில் இருந்து வெளியேறுமாறு வேண்டுகிறேன் என்றார்.\nஇதனை அடுத்து அங்கு செய்தி சேகரிக்க வந்திருந்த சுமார் 20 அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக வியலாளர்கள் சபை ஊடக கூடத்திலிருந்து வெளியேறினர். அதேநேரம் கடந்த அமர்வின் போது ஒரு சில ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாக சபையில் பிரஸ்தாபிக்கப்பட்ட போது ஊடகவியலாளர்களது நலனை அது பாதிப்பதாகக்கூறி ஊடகவியலாளர்கள் சபையை விட்டு வெளிநடப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.\nமத்திய மாகாண சபை அங்கத்தவர்கள் ரஷ்யாவிற்கு மேற்கொண்ட சுற்றுப் பயணம் தொடர்பாக செய்தி வெளியிட்டமை உட்பட இன்னும் சில செய்திகள் தொடர்பாக சபை அங்கத்தவர்கள் மற்றும் மாகாண அமைச்சர் எதிரிவீர வீரவர்தன உட்பட பலர் அதிருப்தி வெளியிட்டு உரையாற்றிமையும் இங்கு குறிப்பிடத்தக்க���ு. இதையடுத்தே அங்கு முறுகல் நிலை உருவானது என்பதும் குறிப்பிடத்ததக்கது.\nஅதேநேரம் மாகாண சபைக்கு செய்தி நேகரிக்கச் செல்லும் சகல ஊடக வியலாளர்களுக்கும் சபை அமர்வுகள் தொடர்பாக செய்திகளை சேகரிக்க வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமத்திய மாகாண சபை ஊடகவியலாளர் வெளியேற்றம் செய்தியாளர் ரஷ்யா பயணம்\nபிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பாதிப்பு\nவவுனியா - மன்னார் பிரதான வீதியில் வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்திலிருந்த பெரும் மரமொன்று இன்று அதிகாலை 4 மணியளவில் முறிந்து வீழ்ந்தமையினால் வீதியின் போக்குவரத்து பல மணி நேரமாகப் பாதிப்படைந்திருந்தது.\nமூதூர் பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தத் தடை\nசீரற்ற காலநிலை காரணமாக மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்குகாய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளமையால் மறு அறிவித்தல் வரும்வரை பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்குத் தடைவிதித்துள்ளதாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ்\n2019-12-06 09:25:12 சீரற்ற காலநிலை மூதூர் டெங்குகாய்ச்சல்\nஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் றிசாட் அவசர கடிதம்\nவில்பத்துச் சரணாலயம் மற்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் , முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.\n2019-12-06 09:02:32 வில்பத்துச் சரணாலயம் ஜனாதிபதி ரிஷாட் பதியுதீன்\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nவடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது.\n2019-12-06 08:44:26 வளிமண்டலவியல் திணைக்களம் மன்னார் வடக்கு\nவவுச்சர்களுக்கான பணத்தை அதிகரிக்க தீர்மானம்\nஉயர் தர வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் வவுச்சர்களுக்கான பணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\n2019-12-06 08:44:06 வவுச்சர்கள் பாடசாலை சீருடை\nபாலியல் துஷ்பிரயோகத்திட்குட்படுத்தி, எரித்துக் கொல்லப்பட்ட கால்நடை பெண் வைத்தியர்: சந்தேக நபர்கள் நால்வரும் சுட்டுக்கொலை\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nசுவிஸ் பெண் கடத்தல் விவகாரம் ; ராஜித்த���ின் ஊடக சந்திப்பு தொடர்பில் காணொளிகளை ஆராயவுள்ள சி.ஐ.டி.\nதேர்தல் விஞ்ஞாபனத்தில் கல்வித்துறை முன்னேற்றம் குறித்து ஜனாதிபதியின் கவனம்\nராஜித்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-06T03:18:06Z", "digest": "sha1:INHOXCMQKGM5VLH2PKMBXN6OK2EH7YH7", "length": 8698, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "திரைப்படத்தில் – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nபொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக கீர்த்தி சுரேஷ்\nமணிரத்னமின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன்...\nசினிமா • பிரதான செய்திகள்\nசூர்யாவின் திரைப்படத்தில் செந்தில் – ராஜலட்சுமி\nசுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும்...\nசினிமா • பிரதான செய்திகள்\nநான்காவது முறை திரைப்படத்தில் இணையும் விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் :\nபுதிய திரைப்படமொன்றின் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ் நான்காவது...\nசினிமா • பிரதான செய்திகள்\nயோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படத்தில் மேக்னா நாயுடு\nமுத்துகுமரன் இயக்கும் தர்மபிரபு திரைப்படத்தில் யோகிபாபு...\nசினிமா • பிரதான செய்திகள்\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் சசிகலாவின் வேடத்தில் சாய் பல்லவி\nமுன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் குறித்த வாழ்க்கை...\nசினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியன் 2 திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்\nஇயக்குனர் சங்கரின் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டில் வெளியான...\nசினிமா • பிரதான செய்திகள்\nயுவனின் திரைப்படத்தில் அஞ்சலியுடன் இணையும் விஜய் சேதுபதி\nபல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் விஜய் சேதுபதி...\nசினிமா • பிரதான செய்திகள்\nஉங்கள் ஜோ திரைப்படத்தில் வானொலி அறிவிப்பாளராக வரும் ஜோதிகா\nசினிமாவில் தன்னுடைய இரண்டாவது ஆட்டத்தினை ஆரம்பித்துள்ள...\nமன்னாரில் டெங்குக் காய்ச்சலினால் சிறுமி மரணம் December 5, 2019\nயாழ் சுற்றுலா சென்ற தென்னிலங்கை இளைஞர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார் December 5, 2019\nகிந்துப்பிட்டி மாயானத்தில் சடலம் எரிக்க அனுமதி December 5, 2019\nதேசிய தௌஹீத் அமைப்பின் சந்தேகநபர்களாக கைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் December 5, 2019\nடிரம்ப் மீது ந��்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி December 5, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25278/amp", "date_download": "2019-12-06T02:42:06Z", "digest": "sha1:XC7YPBFJAPOBEQCB5UTEJHJ3X2I53A5H", "length": 6811, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "சக்தி வாய்ந்த கண்களை கொண்ட வடசென்னை சீரடி சாய்பாபா | Dinakaran", "raw_content": "\nசக்தி வாய்ந்த கண்களை கொண்ட வடசென்னை சீரடி சாய்பாபா\nதமிழ்நாட்டில் நூற்றுக் கணக்கான சீரடி சாய்பாபா ஆலயங்கள் உள்ளன. பெரும்பாலான ஆலயங்களில் சுமார் 4 முதல் 5 அடி உயரத்துக்கு சீரடி சாய்பாபா சிலையை வைத்து வழிபடுகிறார்கள். அந்த கம்பீர சிலைகள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு அற்புதத்தைக் கொண்டிரு க்கும். சில ஆலயங்களில் சீரடி சாய்பாபா சிலை பிரதிஷ்டைக்கு வந்த விதம், பிரதிஷ்டை செய்யப்பட்ட விதம் என பல்வேறு அதிசயங்களைக் கொண்டிருக்கும். சில சமயம் சிலை விஷயத்தில் சீரடி சாய்பாபா நடத்தும் திருவிளையாடல்கள் ஆச்சரியத்தின் உச்சமாக இருக்கும்.\nஅத்தகைய ஒரு ஆச்சரியமான அம்சத்துடன் வடசென்னை சீரடி சாய்பாபா ஆலயத்தில் உள்ள மூலவர் பாபா சிலை திகழ்கிறது. இந்த சிலையின் கண்கள் மிக, மிக, சக்தி வாய்ந்தவை. பாபாவின் அந்த கண்களை நாம் உன்னிப்பாக பார்க்கும் போது, அவர் நமக்கு விழிகளை உருட்டி காட்டுவது போல இருக்கிறது. அதிலும் சாய்பாபா சிலையின் இடது புறம் (��மக்கு வலதுபுறம்) அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கம்பி அருகில் நின்று பாபாவை பக்கவாட்டில் பார்க்கும்போது, பாபாவின் இரு விழிகளும் கூர்மையான ஒளியுடன் இருப்பதை உணர முடியும். சில சமயம் பாபாவின் பார்வை பக்தர்கள் திசை நோக்கி கூட சற்று திரும்பி பார்ப்பது உண்டாம். இது சாய்பாபா தினம், தினம் தன் பக்தர்களிடம் நடத்தும் திருவிளையாடல் என்றே நினைக்கத் தோன்றுகிறது.\nஇருபத்தேழு வகையான விரத முறைமைகள்\nகார்த்திகை மாதத்தில் சூரியன் வழிப்பட்டால் ஏற்படும் நன்மைகள்\nதன் பக்தைக்காக சாய் பாபா செய்த அற்புதம்\nவலிமை தரும் மேஷ வாகன தரிசனம்\nகாப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் : அங்கதன்\nவேதங்கள் புகழும் வேழ முகத்தோன்\nஅன்னை பவனி வரும் வாகனங்களின் தத்துவம்\nஊரையே அடக்கி ஆளும் ஊரடச்சி அம்மன்\nகடன் பிரச்சனைகள் தீர, வியாபாரம் தொழில் சிறக்க உதவும் நரசிம்மர் விரதம்\nஇஷ்டங்களை ஈடேற்றும் அஷ்ட லிங்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/thiruvalluvar-university-reduced-exam-fee-005300.html", "date_download": "2019-12-06T02:40:49Z", "digest": "sha1:SRNI4FRCYFNH7HCVNFRVLANCF5RPRNQG", "length": 14394, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணத்தை திருப்பப்பெற்ற திருவள்ளுவர் பல்கலைக்கழகம்! | Thiruvalluvar University Reduced Exam Fee - Tamil Careerindia", "raw_content": "\n» உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணத்தை திருப்பப்பெற்ற திருவள்ளுவர் பல்கலைக்கழகம்\nஉயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணத்தை திருப்பப்பெற்ற திருவள்ளுவர் பல்கலைக்கழகம்\nசமீபத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக தற்போது உயர்த்தப்பட்ட தொகையிலிருந்து பகுதி அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.\nஉயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணத்தை திருப்பப்பெற்ற திருவள்ளுவர் பல்கலைக்கழகம்\nவேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கான தேர்வுக்கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதன்படி, இளநிலை படிப்பிற்குத் தாள் ஒன்றுக்கு ரூ. 68-லிருந்து ரூ.100-ஆகவும், முதுநிலைப் படிப்புக்கு ரூ.113-லிருந்து ரூ.160-ஆகவும் த���ர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டது.\nபல்கலைக் கழகத்தின் இந்த கட்டண உயர்வு பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கு பெரும் சுமையாக அமையும் என்பதால், கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் தேர்வுக் கட்டணத்தை பகுதி அளவுக்கு குறைத்துள்ளதாக அப்பல்கலைக் கழக பதிவாளர் (பொ) பெருவழுதி கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nஅதாவது, இளநிலை படிப்புக்கான தேர்வுக் கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.90-எனவும், முதுகலை படிப்புக்கான தேர்வுக் கட்டணம் ரூ.160-லிருந்து ரூ.145-எனவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், செய்முறைத் தேர்வு உள்பட பல்வேறு பிரிவுகளுக்கான தேர்வு கட்டணங்களும் உயர்த்தப்பட்ட தொகையிலிருந்து பகுதியளவு குறைக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு திருவள்ளுவர் பல்கலைக்கழக இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.\nAnna University: மழை காணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிச.31-யில் நடைபெறும்\n அண்ணா பல்கலைக் கழகத்தின் அசத்தலான மாற்றம்\nசிறப்பு அந்தஸ்திற்கு தேர்வான அண்ணா பல்கலை. ஒப்புதல் அளிக்குமா தமிழக அரசு\nNAAC-A தரத்தை இழக்கும் நிலையில் சென்னைப் பல்கலைக்கழகம்\nஅண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅண்ணா பல்கலையில் பணியாற்ற ஆசையா\nபி.இ. முடித்த மாணவர்களுக்கான தரவரிசையில் சென்னை கல்லூரி மாணவர்கள் முதலிடம்\nMFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nAnna University Recruitment 2019: அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nஅண்ணா பல்கலை.,க்கு முழு தொகையையும் மத்திய அரசே வழங்க வேண்டும்: முன்னாள் துணைவேந்தர்\nஅண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளராக பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபொறியியல் படிப்பில் பகவத் கீதை- அண்ணா பல்கலை., துணைவேந்தர் விளக்கம்\nமத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\n14 hrs ago மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\n17 hrs ago 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை- எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு\n19 hrs ago மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உரிய வசதிகள் ��ெய்ய யுஜிசி உத்தரவு\n20 hrs ago Anna University: மழை காணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிச.31-யில் நடைபெறும்\nNews ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை.. 4 குற்றவாளிகளும் என்கவுண்டரில் கொலை.. போலீஸ் அதிரடி\nMovies அஸ்ட்ரோலஜி பையன் மற்றும் அஸ்ட்ரோநமி பொண்ணு செய்யும் ஜாலியான காதல்\nLifestyle சனிபகவானின் மோசமான பார்வை இந்த ராசிக்காரங்க மேல தான் இருக்கு தெரியுமா\nFinance ஒரு பீட்சா 95,000 ரூபாயா.. பெங்களூரில் நூதன மோசடி..\nAutomobiles வாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் வழங்கும் புத்தாண்டு பரிசு\nSports என்னாது.. பும்ரா பேபி பௌலரா.. ரசாக்கு இது செம ஜோக்கு... டிவிட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nTechnology பட்ஜெட் விலையில் நோக்கியா டிவி அறிமுகம்- எத்தனை அம்சங்கள் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nCAT 2019: சுமார் 30 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை\nசிறப்பு அந்தஸ்திற்கு தேர்வான அண்ணா பல்கலை. ஒப்புதல் அளிக்குமா தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ayodhya-ram-temple-will-built-before-2024-says-top-vhp-leader-368025.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-06T02:56:21Z", "digest": "sha1:4UNJNHINT2OFGUHM7X4V6FZYTNPP6I7M", "length": 14854, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "அயோத்தியில் 2024ம் ஆண்டுக்குள் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும்.. விஷ்வ இந்து பரிஷத் | ayodhya ram temple Will Built Before 2024,\" Says Top VHP Leader - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nஜிடிபி மேலும் குறையும்.. ஆர்பிஐ கணிப்பு\n2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்: கும்ப ராசிக்காரர்களுக்கு குதூகலமான ஆண்டு\nதிசை திரும்பும் டிரெண்டிங்... சன் டிவியில் மீண்டும் தேவயானி...\nநிர்பயா நிதி ரூ 190 கோடியில் வெறும் ரூ 6 கோடியை மட்டும் அதிமுக செலவு செய்தது ஏன்\nஇந்திய குடியுரிமை வழங்கும் சட்ட திருத்த மசோதா- பூட்டியாவின் சிக்கிம் கட்சி கடும் எதிர்ப்பு\nஎன்னை முடக்கிவிட முடியாது.. இனிதான் பேசுவேன்.. நான் வலிமையாக இருக்கிறேன்.. ப. சிதம்பரம் பொளேர்\nஅந்த மாமா ரூமுக்குள் அம்மாவை கூட்டிட்ட�� போனார்.. கழுத்தை நெரித்தார்.. சிறுவனின் பரபரப்பு வாக்குமூலம்\nSports மறைந்தார் ஆஷஸ் ஹீரோ பாப் வில்லீஸ்.. கண்ணீரில் இங்கிலாந்து ரசிகர்கள்\nTechnology மாஸ் காட்டும் கூகுள் சிஇஓ: 8 நிறுவனத்துக்கு தலைமைதாங்கும் சுந்தர் பிச்சை\nAutomobiles அசத்தும் அம்சங்களுடன் புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்\nMovies ஓவர் பனி, ஓயாத குளிர்... மாஸ்கோ சாலைகளில் ஓடிய அருண் விஜய், விஜய் ஆண்டனி\nLifestyle உலகில் அழகான பெண்களை கொண்ட நாடுகள் எது தெரியுமா இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nFinance வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.. கைவிரித்த ரிசர்வ் வங்கி..\nEducation மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உரிய வசதிகள் செய்ய யுஜிசி உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅயோத்தியில் 2024ம் ஆண்டுக்குள் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும்.. விஷ்வ இந்து பரிஷத்\nஅஹமதாபாத்: 60 சதவீத தூண்கள் தயாராக இருப்பதாகவும் அயோத்தியில் வரும் 2024ம் ஆண்டிற்கள் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும் என்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் சதாசிவ கோக்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் சதாசிவ கோக்ஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது அவர் கூறுகையில், ''உச்ச நீதிமன்ற தீர்ப்பால் யாருக்கும் வெற்றி, தோல்வி என்ற கேள்விக்கே இடம் கிடையாது. நூற்றாண்டுகால பிரச்னை சுமூகமாக தீர்த்து வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். இந்த தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. ராம ஜென்ம நிவாஸ் ஏற்கனவே தயாரித்துள்ள வடிவமைப்பின்படி ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.\nசர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில்..முஸ்லிம்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் வேறு இடம்: சுப்ரீம்கோர்ட்\nகோயிலுக்கான நிறைய பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. 2 தளத்திற்கான பணிகள் நிறைவடைந்துள்ளது.. ராமர் கோயில் பணிக்கான 60 சதவீத தூண்கள் தயார் நிலையில் உள்ளன.\nநிலத்தை பெறுவது எவ்வளவு சவாலாக இருந்ததோ, அதே அளவுக்கான சவால் இக்கோயிலை கட்டி முடிக்கவும், அதை நிர்வாகம் செய்வதிலும் இருக்கும். 2024ம் ஆண்டுக்குள் ராமர் கோயில் கட்டப���பட்டு விடும் என நம்புகிறேன்'' என்றார்.\nஅயோத்தி ராம ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுவதற்காக கடந்த 1985ல் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் ராம் ஜென்மபூமி நிவாஸ் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு ராமர் கோயில் கட்டுவதற்காக அயோத்தி நகரிலேயே கல் செதுக்கும் பணியினை 30 ஆண்டுகளாக செய்து வருகிறது. தீர்ப்பை ஒட்டி தற்காலிமாக நிறுத்தி வைத்து இருந்தது.\n1.75 லட்சம் கற்கள் தேவை\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை 1.25 லட்சம் கற்களை அந்த அமைப்பு செதுக்கி உள்ளது. இது கீழ்தளத்திற்கு சரியாக இருக்கும் என்றும் மேல்தளம் மற்றும் முழுமையாக கட்டி முடிக்க 1.75 லட்சம் கற்கள் தேவை என்றும் அண்மையில் விஹெச்பி அமைப்பு கூறியிருந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/ramanathapuram/a-fishermen-fall-died-in-ramanathapuram-sea-362962.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-06T02:44:12Z", "digest": "sha1:4K5KIRMK4YBLK5MRGJUBNCFJ22B3FTFY", "length": 16972, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "தான் வீசிய வலையிலேயே சிக்கி மீனவர் வெங்கடேசுவரன் பரிதாபமாக சாவு.. ராமநாதபுரத்தில் சோகம் | a fishermen fall died in ramanathapuram sea - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ராமநாதபுரம் செய்தி\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை.. 4 குற்றவாளிகளும் என்கவுண்டரில் கொலை.. போலீஸ் அதிரடி\nபாபர் மசூதி இடிப்பு தினம்.. நாடு முழுக்க பாதுகாப்பு அதிகரிப்பு.. அயோத்தியில் போலீஸ் குவிப்பு\nசூடுபிடிக்கும் டிரம்ப்பிற்கு எதிரான பதவி நீக்க தீர்மானம்.. நாடாளுமன்றம் ஒப்புதல்.. பதவிக்கு சிக்கல்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா திமுகவின் வழக்கு.. இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nசனிப்பெயர்ச்சி 2020: அர்த்தாஷ்டம சனி ஆட்டி வைக்குமா\nவெங்காயம் கருத்தால் சர்ச்சையில் நிர்மலா சீதாராமன்.. 'திறமையற்றவர்' என ராகுல் கடும் தாக்கு\nMovies அஸ்ட்ரோலஜி பையன் மற்றும் அஸ்ட்ரோநமி பொண்ணு செய்யும் ஜாலியான காதல்\nLifestyle சனிபகவானின் மோசமான பார்வை இந்த ராசி��்காரங்க மேல தான் இருக்கு தெரியுமா\nFinance ஒரு பீட்சா 95,000 ரூபாயா.. பெங்களூரில் நூதன மோசடி..\nAutomobiles வாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் வழங்கும் புத்தாண்டு பரிசு\nSports என்னாது.. பும்ரா பேபி பௌலரா.. ரசாக்கு இது செம ஜோக்கு... டிவிட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nEducation மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\nTechnology பட்ஜெட் விலையில் நோக்கியா டிவி அறிமுகம்- எத்தனை அம்சங்கள் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதான் வீசிய வலையிலேயே சிக்கி மீனவர் வெங்கடேசுவரன் பரிதாபமாக சாவு.. ராமநாதபுரத்தில் சோகம்\nராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நடுக்கடலில் வலைவீசியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வலையில் சிக்கிய அவர் நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் வெங்கடேசுவரன்(வயது 21). மீன் பிடி தொழில்செய்து வந்தார். நேற்று அதிகாலை 3 மணியளவில் இவர் வழக்கம் போல் ஒரு பைபர் படகில் தனியாக கடலுக்கு மீன் பிடிக்க சென்று இருக்கிறார்.\nஅப்போது அவர் படகில் நின்றவாறு வலையை நடுக்கடலில் வீசியிருக்கிறார். எதிர்பாராதவிதமாக வலையில் சிக்கிய அவர் நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்துவிட்டார். இதனால் தப்பிக்க வழியின்றி மூச்சு திணறி பலியானார்.\nபொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு ஜெயில்.. தமிழக அரசு எச்சரிக்கை\nஇந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் கரை திரும்ப வேண்டிய வெங்கடேசுவரன் நீண்டநேரமாகியும் வராததை அடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் கடலில் தேடினர். அப்போது அவர் சென்ற படகு மட்டும் நடுக்கடலில் மிதந்து கொண்டிருந்தது. இதையடுத்து அங்கு பார்த்த போது வெங்கடேசுவரன் வலையில் சிக்கி உயிரிழந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அவரது உடலையும், படகையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.\nஇதையடுத்து தொண்டி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வெங்கடேசுவரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத��தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தான் வீசிய வலையிலேயே சிக்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் தொண்டியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎனது கட்சி நிர்வாகிகளை நம்பவேண்டாம்... கருணாஸ் எம்.எல்.ஏ. ஓபன் டாக்\nமலேசியா பாண்டியன்.. இப்படி ஒரு எம்எல்ஏ இருக்காரா.. முதல்வருக்கு ஆஹோ ஓஹோ பாராட்டு\nபிரசவத்துக்கு போன கர்ப்பிணி.. உடைந்த ஊசியை வயிற்றில் வைத்து தைத்த நர்ஸ்.. முற்றுகை.. பரபரப்பு\nபோக்கிடமில்லாமல் அரசியலுக்கு வரவில்லை.. பரமக்குடியில் கமல்ஹாசன் பரபரப்பு விளக்கம்\n முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சியில் நிகழ்ந்த வாக்குவாதம்\nவிழாக்கோலத்தில் பசும்பொன்.. முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை... இ.பி.எஸ், ஓ.பி.எஸ். மரியாதை\nமுத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை\nதேவர் ஜெயந்தி.. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கான வழித்தடங்கள் அறிவிப்பு\nநம்ம நவாஸ்கனியா இப்படி பேசியது... அதிருப்தியில் ராமநாதபுரம் திமுகவினர்\nஏன் தாத்தா இப்படி அடம் பிடிக்கிறே.. கட்டுனா சிந்துவைத்தான்.. விடாமல் விரட்டும் 75 வயது மலைச்சாமி\nநான்தான்டா ஆத்தா.. 8 வருடமாக பூட்டி கிடந்த கோவில்.. திறக்க வந்த தாசில்தார்.. சாமியாடியதால் பரபரப்பு\nகடனாளி ஆக்காமல் நீக்கியதற்கு நன்றி...வைகோவை விமர்சித்து போஸ்டர்\nஎன்னை 6 மாதம் தாசில்தார் ஆக்குங்கள்... கலெக்டரை திகைக்க வைத்த இளைஞர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AE%E0%AE%BE._%E0%AE%A8%E0%AE%BE._%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-06T03:01:42Z", "digest": "sha1:7PMOJ2LNC67XD2FAVS6EJA7YMMY2J3TL", "length": 7240, "nlines": 262, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n→‎மறைவு: சான்று இணைத்துள்ளேன் .. ..\nதானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது\nNan பயனரால் மா. நா. நம்பியார் நடித்த திரைப்படங்கள், மா. நா. நம்பியார் என்ற தலைப்புக்கு நகர்த்த...\nremoved Category:பட்டியல்கள்; added Category:திரைப்படம் தொடர்பான பட்டியல்கள்‎ using HotCat\n→‎நாடக, திரையுலக வாழ்க்கை: *எழுத்துப்பிழை ��ிருத்தம்*\nதானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-12-06T02:53:47Z", "digest": "sha1:Y4PEL2KQOIHHAY4NV24AKA7MOK7TIRZO", "length": 5874, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெய் கோர்ட்னி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா\nஜெய் கர்ட்னி (Jai Courtney, பிறப்பு: டிசம்பர் 29, 1984) ஒரு ஆஸ்திரேலியா நாட்டு நடிகர் ஆவார். இவர் டைவர்ஜென்ட், ஐ, பிராங்கென்ஸ்டைன், அன்புரோக்கன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜெய் கோர்ட்னி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2019, 13:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2392017", "date_download": "2019-12-06T03:57:53Z", "digest": "sha1:NQSV5PNRRM7BLFYKTW345FPXFEZNI45O", "length": 18324, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "Narendra Modi has no understanding of economics | மக்களை திசை திருப்புகிறது பா.ஜ. அரசு: ராகுல் | Dinamalar", "raw_content": "\nஅஜித் பவார் மீதான ஊழல் வழக்குகள் முடித்து வைப்பு\nஉள்ளாட்சி தேர்தல்: வேட்புமனுக்களை பெற தடை 1\nபெண் டாக்டர் பலாத்காரம்: குற்றவாளிகள் சுட்டுக்கொலை 107\nசாலைகளில் நெரிசல்: வாகனத்துறையில் மந்தம் இல்லை: ... 4\nபெட்ரோல் விலை குறைவு, டீசல் விலையில் மாற்றம் இல்லை\nபாபர் மசூதி இடிப்பு தினம்: அமைதி காக்க தலைவர்கள் ... 5\nகாஷ்மீர் வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பாகுமா\n'கேண்டீனில்' உணவு மானியம்; எம்.பி.,க்கள் தாராளம் 16\nஅட்சயாவின் முத்தான எழுத்துக்கள்; அழிக்காமல் ... 3\nமக்களை திசை திருப்புகிறது பா.ஜ. அரசு: ராகுல்\nகுர்கான்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலையொட்டி மகேந்திரகர் நகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் காங். வேட்பாளர்களை ஆதரித்து காங். எம்.பி. ராகுல். அவர் பேசியதாவது:\nபிரதமர் மோடிக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியவில்லை. உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிர���ப்பி வருகிறது பா.ஜ., அரசு. 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இந்திய பொருளாதாரம் வளர்ந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் 100 வேலை நாள் திட்டம் மற்றும் விவசாயிகள் கடன் ரத்து ஆகிய திட்டங்கள் தான். இவ்வாறு ராகுல் பேசினார்.\nபிரசாரம் முடிந்து மகேந்திரகார்க் பகுதியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் டில்லி புறப்பட்டார் ராகுல் .ஹெலிகாப்டர் பறந்த சிறிது நேரத்தில் மோசமான வானிலை காரணமாக தெடார்ந்து இயக்க முடியாததால் ரிவாரி என்ற பகுதியில் உள்ள கே.எல்.பி. கல்லூரி மைதானத்தில் ராகுல் சென்ற ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறங்கியதாகவும், பின்னர் ராகுல் கார் மூலம் டில்லி புறப்பட்டதாகவும். இதில் ராகுல் அதிர்ஷ்டவமாக காயமின்றி உயிர்தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவீடு புகுந்து அத்துமீறிய வழக்கில்: டில்லி சபாநாயகருக்கு 6 மாதம் சிறை(4)\nகல்லூரி, பல்கலை.,களில் மொபைல் போன் தடை: உ.பி., உத்தரவு(6)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇவன் மிகப்பெரிய பித்தலாட்டக்காரன். கொஞ்ச நாள் முன்னால டார்ச் வெளிச்சத்தை யாரோ இவனைப் பாத்து லேசர் துப்பாக்கியால குறி பாதங்கன்னு பொரளி கிளப்பினான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப���பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவீடு புகுந்து அத்துமீறிய வழக்கில்: டில்லி சபாநாயகருக்கு 6 மாதம் சிறை\nகல்லூரி, பல்கலை.,களில் மொபைல் போன் தடை: உ.பி., உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2013/sep/06/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-739978.html", "date_download": "2019-12-06T03:29:32Z", "digest": "sha1:KZPSYPKOJ2B5TFI3R55HRDIQGJPJ6GYA", "length": 7053, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆசிரியர் தின விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nBy நீடாமங்கலம் | Published on : 06th September 2013 03:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநீடாமங்கலம் செயின்ட்ஜீட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் விழா,வ.உ. சிதம்பரநாரின் பிறந்த நாள் விழா, அன்னை தெரசாவின் நினைவு நாள் நடைபெற்றது.\nபள்ளித் தாளாளர் எஸ். நடராஜன�� தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் ஜி. விக்னேஷ் முன்னிலை வகித்தார். பள்ளியின் மூத்த முதல்வர் என். சுகுணவதி சிறப்புரையாற்றினார். முதல்வர் எஸ்.பி. ராஜவேல் வரவேற்றார். துணை முதல்வர் ஆர். சார்லஸ் நன்றி கூறினார். இதேபோல, நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவுக்கு தாளாளர் நீலன். அசோகன் தலைமை வகித்தார். முதல்வர் ஜி. புவனேஸ்வரி வரவேற்றார். துணை முதல்வர் ஹானஸ்ட்ராஜ் நன்றி தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nகண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு\nவிளையாடி மகிழ்ந்த மாற்று திறனாளி குழந்தைகள்\nசிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா அருள் மோகன்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sathuragiri-hills-heavy-rain-fall-flood", "date_download": "2019-12-06T04:16:25Z", "digest": "sha1:QMPDDBEZARB27RWJS3GKSIZQOYGTRMTT", "length": 11577, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை! சதுரகிரி வெள்ளப்பெருக்கில் மாட்டிக்கொண்ட பக்தர்கள்! | sathuragiri hills heavy rain fall flood | nakkheeran", "raw_content": "\nமேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை சதுரகிரி வெள்ளப்பெருக்கில் மாட்டிக்கொண்ட பக்தர்கள்\nநான்கு திசைகளிலும் மலைகளால் சூழப்பட்டிருப்பதே சதுரகிரி ஆகும். மதுரை மாவட்டம், விருதுநகர் மாவட்டம், தேனி மாவட்டம் என மூன்று மாவட்டங்களில் இருந்தும் சதுரகிரிக்குச் செல்வதற்கு மலைப்பாதைகள் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சதுரகிரியில் அமைந்துள்ள மலைக்கோவில்தான் சுந்தர மகாலிங்கம் கோவில்.\nஇன்று பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோவிலுக்கு வழக்கம்போல் பக்தர்கள் கூட்டம் சென்றது. மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை பெய்ததால் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், இருநூறுக்கும் மேற்பட்டோர் மலையிலிருந்து கீழே இறங்க முடியாமல் தவித்தனர். அவர்கள் மலைக்கோவிலில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களில் பலரும் மலையைவிட்டு இறங்கிவிட்டனர் என்றும் மாட்டிக்கொண்ட 15 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர் என்றும் சம்பந்தப்பட்ட துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.\nமேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 1977-ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆடி அமாவாசை விழாவுக்காக சதுரகிரிக்கு வந்த பக்தர்களில் 100 பேர் வரை பலியானார்கள். 2015-ல் வைகாசி வெள்ளிக்கிழமை விழாவை முன்னிட்டு இம்மலைக்கு வந்த பக்தர்கள் திடீர் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 8 பேர் வரை பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசேலம்: மல்லிகை மணக்குது; விலையோ கசக்குது\nகொல்லிமலை: 35 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல்; போலீசார் அதிர்ச்சி\nதூக்கி வீசப்பட்ட பிறந்த 3 நாட்களே ஆன ஆண் குழந்தை\nதென்காசியுடன் இணைக்க எதிர்ப்பு... பள்ளி, கல்லூரிக்குப் பிள்ளைகளை அனுப்ப மறுப்பு... போராட்டத்தில் கிராம மக்கள்\nமலையாள நடிகர் சுரேஷ்கோபி்க்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையா..\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: மேலும் ஒரு மாணவரின் தந்தை கைது\nசூடான் தீ விபத்தில் இறந்தவர்களில் சடலத்தை கொண்டு வர கோரிக்கை\n“தனது பெற்றோரின் திருமணத்தை நேரில் பார்த்த விஜய்”- எஸ்.ஏ.சி பகிர்ந்த சுவாரஸ்யம்\n‘தலைவி’ படத்தில் சசிகலாவாக நடிக்கப்போவது இவரா\nவிஜய் டிவி ராமரின் ‘போடா முண்டம்’\n வேற அப்டேட் விட்ட வெங்கட் பிரபு...\nபாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nமோடியை மாட்டிவிட்ட சரத் பவார்... அதிர்ச்சியில் பாஜக...\nசீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி\nநீங்க எல்லாம் பேசவே கூடாது... 17 பேர் பலியான சம்பவத்தில் அரசின் அலட்சியம் அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஅதிமுகவிற்கு சொல்ல முடிய���த பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்\nநான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1626-maanatam-tamil-songs-lyrics", "date_download": "2019-12-06T03:58:11Z", "digest": "sha1:CJS3NSZOUELPAVE445ZMUOW5JQQO2MZQ", "length": 4452, "nlines": 96, "source_domain": "www.tamilpaa.com", "title": "Maanatam songs lyrics from Aalayamani tamil movie", "raw_content": "\nமானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ணத் தேராட்டம்\nதானாடும் மங்கை சதிராட்டம் கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்\nசெண்டிருக்கும் அதில் வண்டிருக்கும் அதைக் கண்டிருக்கும் கண்கள் வந்திருக்கும் (2)\nசொல்லிருக்கும் அதில் சுவையிருக்கும் இன்பத் துணையிருக்கும் நெஞ்சில் உறவிருக்கும்\nபாய்ந்துவரும் கண்கள் மேய்ந்துவரும் தலை சாய்ந்துவரும் வெட்கம் சேர்ந்துவரும் (2)\nஆடிவரும் வெல்லம் பாடிவரும் பெண்ணைத் தேடிவரும் இன்பம் கோடிபெறும்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKallellam Manicka (கல்லெல்லாம் மாணிக்க)\nThukamum Kangalai (தூக்கமுன் கண்களை)\nPonnai Virumbum (பொன்னை விரும்பும்)\nKannana Kannanukku (கண்ணான கண்ணனுக்கு)\nTags: Aalayamani Songs Lyrics ஆலயமணி பாடல் வரிகள் Maanatam Songs Lyrics மானாட்டம் தங்க பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/28535", "date_download": "2019-12-06T04:18:38Z", "digest": "sha1:VJG4XWHP45I4MVURTYQ7Z7A6WSLSRCWB", "length": 12586, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சாதா­ரண தர பரீட்சை எழு­திய இருவர் பரி­தா­ப­மாக பலி.! | Virakesari.lk", "raw_content": "\nபிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பாதிப்பு\nமூதூர் பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தத் தடை\nபாலியல் துஷ்பிரயோகத்திட்குட்படுத்தி, எரித்துக் கொல்லப்பட்ட கால்நடை பெண் வைத்தியர்: சந்தேக நபர்கள் நால்வரும் சுட்டுக்கொலை\nஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் றிசாட் அவசர கடிதம்\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதி��தியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nஇம்மாத இறுதியில் வெளியாகும் புதுப்பிக்கப்பட்ட இலங்கை வீதி வரைபடம்\nபாடசாலைக்கு மாணவர்களை இணைத்தல் ; சட்டவிரோத கடிதங்கள் குறித்து விசாரணை\nஐ.தே.க.பாராளுமன்ற குழு இன்று கூடுகிறது\nசாதா­ரண தர பரீட்சை எழு­திய இருவர் பரி­தா­ப­மாக பலி.\nசாதா­ரண தர பரீட்சை எழு­திய இருவர் பரி­தா­ப­மாக பலி.\nகொழும்பு, தலங்­கம பிர­தே­சத்தில் விளை­யாட்­டுக்­காக மோட்டார் சைக்கிள் ஓட்­டிய இரு இளை­ஞர்கள் விபத்­தொன்றில் உயி­ரி­ழந்­துள்­ளனர்.\nகுறித்த சம்­பவம் நேற்று முன்­தினம் இரவு இடம்­பெற்­றுள்­ள­தாக தலங்கம பொலிஸார் குறிப்­பிட்­டுள்­ளனர்.\nஅக்­கு­ரே­கொ­டையில் இருந்து டென்சில் கொப்­பே­க­டுவ வீதி வரை மோட்டார் சைக்­கிளை ஓட்­டிய இரு­வரும் குறுக்கு வீதி ஒன்றில் மற்­று­மொரு வாக­னத்தை முந்திச் செல்ல முற்­பட்ட போது விபத்து ஏற்­பட்­டுள்­ளது. இதில் இரு­வரும் உயி­ரி­ழந்­துள்­ளனர்.\n17 வய­தான சென­வி­ரத்ன களுத்­தர லிய­னகே புலான் சஞ்­சய மற்றும் சென­வி­ரத்ன களுத்­தர லிய­னகே தில்ஷான் ஆகிய இளை­ஞர்­களே மேற்படி சம்பவத்தில் உயி­ரி­ழந்­தவர்களாவர். உற­வி­னர்­க­ளான இந்த சகோ­த­ரர்கள் நேற்று முன்­தினம் சாதா­ரண தரப் பரீட்சை நிறைவு பெற்ற மகிழ்ச்­சியில் நண்­பர்­க­ளுடன் மோட்டார் சைக்­கிளை ஓட்­டிக்­கொண்­டி­ருந்­துள்­ளனர்.\nஇதில் சம்­பவ இடத்தில் ஒரு இளைஞர் உயி­ரி­ழந்­த­துடன் மற்­றைய இளைஞர் கொஸ்­வத்தை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­ய­ வந்­துள்­ளது.\nதலங்­கம தெற்கு திடீர் மரண விசா­ரணை அதி­காரி மரண விசா­ர­ணை­களை மேற்­கொண்டார். சட­லங்­களை பிரேத பரி­சோ­த­னைக்­காக தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைக்­கு­மாறு தலங்­கம பொலி­ஸா­ருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் உயிரிழந்த இளைஞர்கள் இராஜ கிரிய ஜனாதிபதி கல்லூரியில் கல்வி கற்று வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக் கது.\nகொழும்பு தலங்­கம மோட்டார் சைக்கிள் இளை­ஞர்கள்\nபிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பாதிப்பு\nவவுனியா - மன்னார் பிரதான வீதியில் வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்திலிருந்த பெரும் மரமொன்று இன்று அதிகாலை 4 மணியளவில் முறிந்து வீழ்ந்தமையினால் வீதியின் போக���குவரத்து பல மணி நேரமாகப் பாதிப்படைந்திருந்தது.\nமூதூர் பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தத் தடை\nசீரற்ற காலநிலை காரணமாக மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்குகாய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளமையால் மறு அறிவித்தல் வரும்வரை பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்குத் தடைவிதித்துள்ளதாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ்\n2019-12-06 09:25:12 சீரற்ற காலநிலை மூதூர் டெங்குகாய்ச்சல்\nஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் றிசாட் அவசர கடிதம்\nவில்பத்துச் சரணாலயம் மற்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் , முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.\n2019-12-06 09:02:32 வில்பத்துச் சரணாலயம் ஜனாதிபதி ரிஷாட் பதியுதீன்\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nவடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது.\n2019-12-06 08:44:26 வளிமண்டலவியல் திணைக்களம் மன்னார் வடக்கு\nவவுச்சர்களுக்கான பணத்தை அதிகரிக்க தீர்மானம்\nஉயர் தர வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் வவுச்சர்களுக்கான பணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\n2019-12-06 08:44:06 வவுச்சர்கள் பாடசாலை சீருடை\nபாலியல் துஷ்பிரயோகத்திட்குட்படுத்தி, எரித்துக் கொல்லப்பட்ட கால்நடை பெண் வைத்தியர்: சந்தேக நபர்கள் நால்வரும் சுட்டுக்கொலை\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nசுவிஸ் பெண் கடத்தல் விவகாரம் ; ராஜித்தவின் ஊடக சந்திப்பு தொடர்பில் காணொளிகளை ஆராயவுள்ள சி.ஐ.டி.\nதேர்தல் விஞ்ஞாபனத்தில் கல்வித்துறை முன்னேற்றம் குறித்து ஜனாதிபதியின் கவனம்\nராஜித்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540484477.5/wet/CC-MAIN-20191206023204-20191206051204-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}