diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0789.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0789.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0789.json.gz.jsonl" @@ -0,0 +1,439 @@ +{"url": "http://tamilarnews.com/archives/535", "date_download": "2019-11-17T17:48:58Z", "digest": "sha1:6PNLZTV34MPFZXHJTN4XKSY5AMOLA7N2", "length": 13311, "nlines": 110, "source_domain": "tamilarnews.com", "title": "ஒரு கருவில் பிறந்து வளர்ந்த சகோதர சகோதரிகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சாதனை படைத்துள்ளனர்.! | தமிழ்ப் பதிவு", "raw_content": "\nHome செய்திகள் ஒரு கருவில் பிறந்து வளர்ந்த சகோதர சகோதரிகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில்...\nஒரு கருவில் பிறந்து வளர்ந்த சகோதர சகோதரிகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சாதனை படைத்துள்ளனர்.\nஒரு கருவில் பிறந்து வளர்ந்த சகோதர சகோதரிகள் கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சையில் சாதனை படைத்து வாழ்த்துக்களைப் பெற்றுவருகின்றனர்.\nகுருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஜானக குமாரசிங்க மற்றும் அச்சலா திஸாநாயக்க ஆகிய தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும் மகனும் ஒரே கருவில் பிறந்தவர்கள்.\nபிறந்த நாளில் இருந்து இம்மூன்று பேரும் தனித்துப் பிரிந்து சென்றதில்லை. எங்கு சென்றாலும் மூவரும் தங்கள் உறுதியோடும், நம்பிக்கையோடும் வலம்வருவார்கள். ஆரம்பக் கல்வியை நாஹொல்லாகொட மகாவித்தியாலத்தில் கல்வியை தொடங்கினர். புலமைப் பரிசில் பரீட்சையில் மூன்று பேரும் சித்தி பெற்றனர்.\nஇதனையடுத்து குளியாப்பிட்டிய மத்திய மகா வித்தியாலத்தில் தமது மேலதிக கல்வியைத் தொடர்ந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மூவரும், ஒன்பது ஏ திறமைச் சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.\nஈ.எம். திவ்யாஞ்சலி தெவ்மினி குமாரசிங்க, ஈ.எம். நவாஞ்சலி தெத்மினி குமாரசிங்க, ஈ.எம். பிரியங்ஞ்ஜன பியுமன்ன குமாரசிங்க ஆகிய சகோதர சகோதரிகளே இத்திறமைச்சித்தியைப் பெற்று இலங்கையில் சாதித்திருக்கிறார்கள்.\nதங்களின் வெற்றியின் இரகசியம் குறித்துப் பேசிய அவர்கள், நாங்கள் ஒன்றாகப் பிறந்தோம். ஒன்றாகவே வளர்ந்தோம். ஆரம்பக் கல்வியில் ஒன்றாகப் பயின்று, புலமைப் பரிசிலில் விசேட சித்தியைப் பெற்று குளியாப்பிட்டிய மத்திய மகாவித்தியாலத்தில் சேர்ந்த காலத்திலிருந்து நாங்கள் அனைவரும், முதல் இரண்டு மற்றும் மூன்றாம் பிள்ளைகளாக வகுப்பில் மதிப்பெண்களைப் பெறுவோம்.\nஎமது ஆசிரியர்கள் எங்களுக்கு அர்ப்பணிப்புடன் கல்வி புகட்டினர். படிப்பித்தலும் அதனை கிரகித்தலும் மிக ���ுக்கியமானது. நாங்கள் எப்பொழுதும் வகுப்பறைகளுக்குச் செல்லாமல் இருந்ததில்லை. நண்பர்களுடன் தேவையற்ற இடங்களுக்குச் செல்வதில்லை. நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வோம்.\nஎமது தந்தையார் எங்களுக்குச் சிறந்த நண்பராக இருந்தார். படி படி என்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொந்தரவு கொடுத்ததில்லை.\nவாழ்க்கையில் பிறர் என்ன சொன்னாலும் அதற்கு செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்று கூறுவார்கள். அதேபோன்று அம்மாவும் அப்பாவும் எங்களுடன் ஒன்றாக அமர்ந்து சமூகம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை எங்களுடன் பரிமாறிக் கொள்வார்கள்.\nஇச்சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக வாழ்வதற்கு வரையறைகளை தெளிவுபடுத்திக் கூறுவார்கள். பெற்றோர்கள் எம் பின்னால் இருந்தாலும் எமது சுதந்திரத்திற்கு எந்தத் தடையும் இருந்தில்லை. எமக்கு முகநூலில் கணக்குகள் எதுவும் இல்லை.\nகைத்தொலைபேசி கூட எம்மிடம் இல்லை. ஆனாலும் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டதாக நாங்கள் ஒருபோதும் உணர்ந்ததில்லை. எங்களை அனைவரும் அளவிற்கதிகமாக நேசித்தனர்.\nஇந்நிலையில் குறித்த மாணவர்களின் தந்தையார் பேசிய போது, நானும் என் மனைவியும் இவ்வுலகில் மிகச்சிறந்த அதிஷ்டசாலிகள்.\nஇச்சந்தர்ப்பத்தில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. ஒரே பிரசவத்தில் என் மனைவிக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன. துரதிஷ்டவசமாக ஒரு மகள் இறந்து போனாள். அவளும் உயிரோடு இருந்திருந்தால், மொத்தமாக 36 ஒன்பது ஏ சித்திகள் கிடைத்திருக்கும்.\nநாங்கள் பரீட்சைப் பெறுபேறுகளை இணையத்தில் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. காரணம் எமது குழந்தைகள் வீட்டில் படித்த விதத்தில் இப்பெறுபேறுதான் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம். அவ் எதிர்பார்ப்பினை அவர்கள் பூர்த்தி செய்திருக்கிறார்கள்.\nஎமது பிள்ளைகள் கடுமையாக படித்துக் கொண்டிருக்கும் நேரங்களில் சிறிது நேரமாவது விளையாடுமாறு கூறுவோம். ஆனால், அவர்கள் அவர்களின் இலக்கை குறிவைத்து அடைந்துள்ளனர்.\nகன்னிக்கு கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும்\n“வாழ், மற்றவரையும் வாழவிடு” என்ற நிலை சஜித்துக்கு இருக்கும்\nகோட்டாபயவுக்கும் பேருவளையில் அமோக வரவேட்பு\nஎந்த நடிகை முதல் இடத்தில் உள்ளார் என்று தெரியுமா\nதொழிநுட்ப வழியில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர் சிக்கினார்\nவிசேட ரயில் சேவை ஆரம்பம்\nகராம்பில் காணப்படும் பல விதமான மருத்துவ குணங்கள்\nகுடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை …..\nதமிழில் வெளிவந்த 96 படம் 99 என்று கன்னடத்தில்\nஅகோர விபத்து ஒருவர் பலி..\nகன்னிக்கு கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும்\n“வாழ், மற்றவரையும் வாழவிடு” என்ற நிலை சஜித்துக்கு இருக்கும்\nகோட்டாபயவுக்கும் பேருவளையில் அமோக வரவேட்பு\nபோதைப் பொருள் குறித்து சத்தியப்பிரமானம்\nசெம்மாந்த நோக்கர் சிலம்பொலி செல்லப்பனார் – மறவன்புலவு ச. சச்சிதானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-17T17:42:17Z", "digest": "sha1:ILZYDH7EK4MZF2X4HIYJFCUC2BGQUR2S", "length": 6933, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜாதிக்காய் மருத்துவம் |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் போட்டு தூளாக இடித்து, மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு மூடி வைத்துக் கொண்டு, காலை மாலை இரண்டு ......[Read More…]\nDecember,8,14, —\t—\tஇலை, ஜாதிக்காய், ஜாதிக்காய் சாப்பிடும் முறை, ஜாதிக்காய் சூரணம், ஜாதிக்காய் பயன்கள், ஜாதிக்காய் பலன்கள், ஜாதிக்காய் பவுடர், ஜாதிக்காய் பொடி, ஜாதிக்காய் மருத்துவம், ஜாதிக்காய் மாசிக்காய், ஜாதிக்காய் மூலிகை, ஜாதிக்காய் லேகியம், ஜாதிக்காய்யின் நன்மை, ஜாதிக்காய்யின் நன்மைகள், ஜாதிக்காய்யின் பயன், ஜாதிக்காய்யின் பயன்கள், ஜாதிக்காய்யின் மருத்துவ குணங்கள், பயன், மருத்துவ குணம், ராசம்\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஜனநாயகம் போராடும் உரிமைகளை அனைவருக்கும் தருகிறது. ஆனால் அதற்கும் இடம், பொருள் ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nகறிவே��்பிலை | கறிவேப்பிலையின் மருத்து� ...\nஇதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு ...\nநீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் ...\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2014/05/varumai.html", "date_download": "2019-11-17T19:01:56Z", "digest": "sha1:O2HGPVT4QF3YZSUPAEW2QPYRDKCA277I", "length": 49136, "nlines": 115, "source_domain": "www.ujiladevi.in", "title": "ஆப்பிரிக்க வறுமை நமக்கு வேண்டுமா? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஆப்பிரிக்க வறுமை நமக்கு வேண்டுமா\nஇறைவனால் படைக்கப்பட்ட மனிதன் வாழவேண்டுமானால் அவனுக்கு உடம்பும் உயிரும் அவசியம் தேவை. உயிர் இருந்தால் தான் உடம்பு இயங்க முடியும். உயிர் இருந்தால் தான் அறிவும், மனதும் செயல்படும். உயிர் இருந்தால்தான் உலகத்தின் இயக்கமே தங்கு தடையில்லாமல் நடைபெறும் எனவே உயிர் என்பதே மிக உயர்ந்த பொருள் என்று சிலர் கருதுகிறார்கள். உயிர் அவசியம் தான் ஆனால் அந்த உயிர் மட்டும் இருந்தால் போதுமா உடம்பு என்ற ஸ்தூல பொருள் இருந்தால் தானே உயிர் அதில் தங்கி செயலாற்ற முடியும். உடம்பு இல்லாத உயிர் இருந்தென்ன போனாலென்ன என்றும் சிலர் மறுத்து வாதிடுகிறார்கள். இதில் வாதம் செய்வதற்கு ஒன்றுமே இல்லை உலகில் வாழவேண்டுமானால் இரண்டுமே தேவை ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை.\nமனிதனை போலவே ஒவ்வொரு தேசத்திற்கும் உடம்பும், உயிரும் தேவை. உடம்பு என்பது சுதந்திரம். உயிர் என்பது ஜனநாயகம் இவை இரண்டும் இல்லாத நாடு எத்தனை செல்வவளம் பெற்றிருந்தாலும் கூட காலநீரோட்டத்தில் நிற்க முடியாமல் அழிந்து போகவேண்டிய நிலை வரும். எனவே மக்கள் ஒவ்வொருவரும் தேசத்தினுடைய சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் எந்தபாதிப்பும் இல்லாமல் காப்பாற்றுவதற்கு நேரம் காலம் பார்���்காமல் பசி தூக்கமில்லாமல் தயாராக இருக்க வேண்டும் இந்த இடத்தில் ஒரு கேள்வி வரும். உலகத்தின் ராஜகுருவாக கருதப்படும் பாரத தேசமென்ற நம் நாட்டில் உடம்பாகிய சுதந்திரமும் உயிராகிய ஜனநாயகமும் சேதமில்லாமல் இருக்கிறதா என்பதே அந்த கேள்வியாக இருக்கும்.\nஅறுபதுகளின் ஆரம்பத்தில் நயவஞ்சகம் மிகுந்த சீனா நமது நாட்டை தாக்குவதற்கு வந்தபோது பிரதமர் நேரு மீது ஆயிரம் கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் கூட அவைகளை எல்லாம் பரண்மீது தூக்கி போட்டுவிட்டு நேருவின் பின்னால் ஒட்டுமொத்த தேசமே அணிவகுத்து நின்றது. அதன்பிறகு நடந்த இந்திய பாகிஸ்தான் சண்டைகளில் நான் ஆந்திரன், நான் மராட்டியன், நான் காஷ்மீரி, நான் தமிழன் என்ற பேதமில்லாமல் இந்தியா முழுவதுமே பாகிஸ்தானுக்கு எதிராக எழுந்து நின்றது. சமீபத்தில் நடந்து முடிந்த கார்கில் யுத்தத்தில் கூட இந்திய ஒற்றுமையை கண்ணெதிரே கண்டோம். இவைகளை வைத்து பார்க்கின்ற போது இந்தியாவின் சுதந்திரத்திற்கு பெரிய ஆபத்து எதுவும் இல்லை. ஆபத்து ஏற்படுத்தும் எண்ணமே எதிரிகளுக்கு வராது. வந்தாலும் எதிரி நாடுகள் தாங்காது என்பது தெரியவருகிறது.\nபாகிஸ்தான் ராணுவம் எல்லைமீறி வந்து நம்நாட்டு இராணுவ வீரர்களின் கழுத்தை அறுத்துவிட்டு போகிறது. நமது எல்லைக்குள் புகுந்து சீனா ரோடு போடுகிறது பங்களாதேஷின் ஊடுருவல்கள் ஒருபுறம் நடக்கிறது. நமது நாட்டு மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் கொலை செய்யப்படுகிறார்கள் இவ்வளவும் நடக்கும் போது இந்தியாவிற்கு பாதகமில்லை. இந்திய சுதந்திரம் பாதுகாப்போடு இருக்கிறது என்று எப்படி நம்ப முடியும் என்று சிலருக்கு தோன்றும் இவைகள் கவலைப்படக்கூடிய சம்பவங்களே தவிர அச்சப்படக்கூடிய விவகாரங்கள் கிடையாது. உறுதியாக உட்கார்ந்து பேசினால் சரிசெய்து விடலாம் அதனால் தான் உறுதியாக கூறுகிறேன் இந்திய சுதந்திரம் பாதுகாப்போடு இருக்கிறது என்று ஆனால் நமது ஜனநாயகம் பாதுகாப்போடு இருக்கிறதா என்று சிலருக்கு தோன்றும் இவைகள் கவலைப்படக்கூடிய சம்பவங்களே தவிர அச்சப்படக்கூடிய விவகாரங்கள் கிடையாது. உறுதியாக உட்கார்ந்து பேசினால் சரிசெய்து விடலாம் அதனால் தான் உறுதியாக கூறுகிறேன் இந்திய சுதந்திரம் பாதுகாப்போடு இருக்கிறது என்று ஆனால் நமது ஜனநாயகம் பாதுகாப்போடு இருக்க��றதா என்பதை மிகுந்த கவலையோடு ஆராயவேண்டிய நிலையில் இன்று நாம் இருக்கிறோம்.\nமக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் திருவிழா வெகு விமர்சையாக நடந்துகொண்டிருக்கிறது இன்னும் பத்து நாட்களில் நமது நாட்டின் அடுத்த தலைவர் யார் என்பது தெளிவாக தெரிந்து விடும். அப்படி தெரிவதற்கு முன்னால் இப்போது நம் கண்ணெதிரே நடந்துகொண்டிருக்கும் ஜனநாயக யுத்தமான தேர்தலை பற்றி இதன் குளறுபடிகளை பற்றி மிக தீவிரமாக சிந்திக்க வேண்டும். உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது பாரதம் ஜனநாயக பரிசோதனையை எந்தவகையில் மேற்கொள்கிறது என்பதை பார்த்தால் நமக்கு அதிர்ச்சியும் அழுகையும் ஒருசேர வருகிறது\nபெரியளவில் நமது மக்களிடத்தில் பொறுப்புணர்ச்சி கிடையாது. விழிப்புணர்வை பற்றி கேட்கவே வேண்டாம் கிலோ எத்தனை ரூபாய் என்று நம்மிடமே விசாரிக்கும் அளவிற்கு தான் நாட்டை பற்றிய விழிப்புணர்ச்சி மக்கள் மத்தியில் நிலவுகிறது இத்தகைய பாமர ஜனங்களை, அரசியல்வாதிகள் மிக சுலபமாக வசீகரித்து விடுகிறார்கள். இலவசங்கள் கவர்ச்சிகரமான நாட்டுநலனை சிந்திக்காத வாக்குறுதிகள் என்று சகட்டுமேனிக்கு மக்கள் மத்தியில் தெளிக்கப்பட்டு அவர்கள் நம்பவைக்க ப்படுகிறார்கள். உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால் தமிழ்நாட்டில் நிரந்தர தலைவலியாக இருந்து வருகிற காவேரி பிரச்சனை, பெரியாறு அணைப்பிரச்சனை, மின்சாரம் மற்றும் சுகாதார பிரச்சனைகளை பற்றி யாரும் சிந்திக்க கூடாது கேள்விகள் கேட்க கூடாது என்று இலவச தொலைக்காட்சி, இலவச கிரைண்டர், மிக்ஸி ஆடுமாடு என்று அறிவிப்புகள் செய்து மக்களை திசைதிருப்ப அரசியல்வாதிகள் போராடினார்கள்.\nதற்போதைய தேர்தல் அலுவலர்கள் ஒட்டு வாங்குவதற்காக நோட்டு நீட்டக்கூடாது என்கிறார்கள். தேர்தலில் பணம் மட்டும் நடமாடினால் ஜனநாயகத்திற்கு மதிப்பில்லாமல் போய்விடும் என்கிறார்கள் அவர்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சரி பணம் கொடுத்து ஒட்டு கேட்பதற்கும் நான் வெற்றிபெற்றால் இந்த பொருட்களை இலவசமாக தருகிறேன் என்பதற்கும் பெரியதாக என்ன வித்தியாசம் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. இலவச திட்டங்கள் அறிவிப்பதும், ஓட்டுக்காக பணம் கொடுப்பதும் சட்டப்படியும் தர்மப்படியும் குற்றமாகும். இது ஜனநாயகத்திற்கு ஏற்றமுறையல்ல பணம் கொடுத்��ு வெற்றியை வாங்கி விடலாம் என்று நினைப்பது போலவே, இலவச அறிவிப்புகள் என்பதும் ஒரே மாதிரியான ஊழலை வளர்க்க கூடிய அரசியலே.\nராஜீவ் காந்தி காலம் துவங்கி மிக குறிப்பாக சொல்லவேண்டுமானால் சபானு வழக்கு வெளிவந்த காலம் முதல் ஓட்டுவங்கி அரசியல் இந்தியாவில் துவங்கிவிட்டது எனலாம். அந்த அரசியல் இன்று முற்றிப்போன நிலைக்கு வந்திருக்கிறது கட்சிபாகுபாடு இல்லாமல் சிறுபான்மை மக்களையும், பெரும்பான்மை மக்களையும் பிரித்தாளும் சூழ்ச்சி கச்சிதமாக செய்கிறார்கள் தங்களது அரசியல் லாபத்திற்காக தேச நலனையே குழிதோண்டி புதைக்கும் வண்ணம் இரண்டுதரப்பு மக்களுக்கும் கொம்பு சீவி விட்டு ரத்தம் குடிக்கும் ஓநாய்களை போல அரசியல் தலைவர்கள் நடந்து கொள்கிறார்கள்.\nஅரசியல்வாதிகள் சட்டவிரோதமான வியாபாரிகள் அரசு அலுவலர்கள் இவர்கள் மத்தியில் ரகசியமான கூட்டுறவு நிலவுகிறது. இவர்கள் மூவரும் இணைந்து நடத்துவதே தற்போதைய அரசியல் என்பது தெளிவாக தெரிகிறது. கள்ள வியாபாரத்தின் மூலம் வருகின்ற பணம் அரசியல்வாதிகளின் கைகளில் சென்று சரணடைகிறது. பணத்தை பதுக்குவதற்கான வழிகளையும் பெருக்குவதற்கான யுத்திகளையும் அதிகாரிகள் செய்து கொடுக்கிறார்கள். இதுதான் இப்போதைய அரசு நிர்வாகம் என்ற நிலை இருக்கிறது.\nஏமாற்றும் அரசியல்வாதியும், ஏமாறும் பொதுஜனமும் இருக்கும் நாட்டில் ஜனநாயகம் என்பது ஆரோக்கியத்தோடு இருக்கும் என்று யாரும் கூறிவிட முடியாது. எனவே துணிந்து சொல்லலாம் நமது நாட்டு ஜனநாயகம் மரணபடுக்கையில் கிடக்கிறது. இதற்கு புத்துயிர் கொடுக்கும் பொறுப்பு பாரத மக்களாகிய நமது ஓவ்வொருவர் கையிலும் இருக்கிறது. ஆனால் நாம் எப்படி இருக்கிறோம் தாயார் நோயில் படுக்கையில் கிடக்கும் போது சுற்றி உட்கார்ந்து சினிமா கதையை பேசும் பிள்ளைகளை போல நமது நாட்டின் உயிரான ஜனநாயகத்தின் கதியை மறந்து பொழுதுபோக்கிலும், சுயநலத்திலும், பொறுப்பில்லாமலும் வாழ்ந்து வருகிறோம்.\nஅநீதியை கண்டால் தடுக்கும் எண்ணம் நமக்கில்லை யார் எக்கேடு கெட்டாலும் கவலை இல்லை. நமது வேலை சரியாக நடக்கிறதா அது போதுமென்ற மனோபாவம் நம்மில் பலருக்கு இருக்கிறது. அரசியல்வாதியும், முதலாளிகளும் அபாயமானவர்கள் அவர்களை தட்டிக்கேட்டால் நம்மை கட்டிபோட்டு விடுவார்கள் வெட்டி வீழ்த்தி விடுவார்கள் என்று அஞ்சுகிறோம். இந்த அச்சமும், பயமும் நமது பாட்டனுக்கும் அப்பனுக்கும் இருந்திருந்தால் வெள்ளைக்காரனின் துப்பாக்கிக்கு எதிராக மார்பை திறந்து காட்டியபடி நடந்திருப்பார்களா வருங்கால சந்ததி அடிமையாக கிடந்தால் என்ன வருங்கால சந்ததி அடிமையாக கிடந்தால் என்ன நாம் சுகமாக வாழ்வோம் என்று வாழ அவர்களுக்கு தெரியாதா\nகாலம் இப்படியே உருண்டு போனால் நமது குழந்தைகள் துப்பாக்கி முனையில் காலம் தள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள். எதிராளியை கொலை செய்தால் தான் அடுத்தவேளை சோறு என்ற நிலை அவர்களுக்கு வரும். ஆப்பிரிக்க கிராமங்களில் தாண்டவமாடும் வறுமையும், வன்முறையும் நமது தாம்பரத்திலும் தர்மபுரியிலும் நடக்கும். எனவே இப்போதே விழித்து கொள்ள வேண்டும் நல்ல தலைவரை அவர் எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் அவரை முன்னுக்கு கொண்டுவரும் வேலையை நாம் செய்யவேண்டும். தேசத்தை நேசிப்பவர் கையில் நாடிருந்தால் தான் நாட்டை நல்வழிப்படுத்தமுடியும். பதவிக்கும் பணத்திற்கும் அலைபவர் கையில் நாடு சென்றால் பாதிப்பு தலைவர்களுக்கல்ல நமக்கு...\nஅரசியல் பதிவுகளை படிக்க இங்கு செல்லவும்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-11-17T19:01:12Z", "digest": "sha1:UKTKKHZLZOHOBZ7LCWT57W7ANASWY2KS", "length": 6260, "nlines": 95, "source_domain": "chennaionline.com", "title": "என்னிடம் பொறுப்பு கொடுத்தால் பெட்ரோல் விலையை குறைப்பேன் – டி.ஆர்.பாலு – Chennaionline", "raw_content": "\nஎன்னிடம் பொறுப்பு கொடுத்தால் பெட்ரோல் விலையை குறைப்பேன் – டி.ஆர்.பாலு\nஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக டி.ஆர்.பாலு அறிவிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம், சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் நடைபெற்றது.\nகூட்டத்துக்கு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி ஆகியோர் வரவேற்றனர்.\nஇதில் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான டி.ஆர்.பாலு, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், திராவிடர் கழகம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\n1 லிட்டர் பெட்ரோல் ரூ.74.75-க்கு விற்கப்படுகிறது. இது நியாயமான விலை கிடையாது என்று நான் சொல்கிறேன். காரணம் நான், 1996-ல் பெட்ரோலிய துறை மந்திரியாக இருந்தேன்.\nஇன்றைக்கு என்னிடம் அந்த பொறுப்பை கொடுங்கள். நான் நாளை காலைக்குள் 40 ரூபாயாக பெட்ரோல் விலையை குறைத்து காட்டுவேன். மோடி எங்கெங்கோ சென்று சவால் விடுகிறார்.\nநான் சவால் விடுகிறேன். 40 ரூபாய்க்கு நான் பெட்ரோலை கொடுக்கிறேன். அப்படி செய்தால் பா.ஜனதாவினர் யாரும் தேர்தலில் நிற்கக்கூடாது. பா.ஜனதாவினரால் அது முடியுமா\n← தேர்தல் அதிகாரி அனுமதித்தால் தான் வாகனத்தில் கட்சி கொடி – தலைமை தேர்தல் அதிகாரி\nஜீப் முதல் ஹெலிகாப்டர் வாங்கியது வரை ஊழல் – காங்கிரஸ் மீது குற்றம் சாட்டும் பிரதமர் மோடி →\nகேரளாவில் மீண்டும் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nடெல்லியில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த சந்திரபாபு நாயுடு\nமரபுசாரா மின்சார உற்பத்தியை 4 லட்சம் மெகாவாட்டாக அதிகரிப்போம் – பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?id=170", "date_download": "2019-11-17T17:03:02Z", "digest": "sha1:QITUJNUZGLANS5ZT53GE3NLB24JGJG3Y", "length": 9587, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் பல்கலைக் கழகம்\nடாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் பல்கலைக் கழகம்»\nபல்கலைக்கழகம் வகை : State\nதுவங்கப்பட்ட ஆண்டு : N / A\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஎனது அண்ணன் வங்கி கடன் பெற்று படித்து கொண்டு இருக்கிறான். அதே குடும்பத்தில், அப்பாவின் பிணையோடு நானும் கடன் பெற இயலுமா\nதமிழகத்தில் தான் இன்ஜினியரிங் படித்து முடிப்பவர் அதிகம் என்று கூறுகிறார்களே\nஅமெரிக்கக் கல்விக்கான விசா பெறுவதில் நமக்கு புரவிஷனல் சான்றிதழ் கட்டாயம் தேவையா படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் போதுமானதா\nஎம்.எஸ்சி., மைக்ரோபயாலஜி படிப்பவருக்கு என்ன மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கின்றன\nஇன்ஜினியரிங் படித்தால் சிறந்த எதிர்காலம் இருக்குமா அல்லது வே��ு ஏதாவது படிக்கலாமா என்று யோசிக்கிறேன்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nn9.in/2019/08/22/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-75-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-11-17T17:33:46Z", "digest": "sha1:SJPO4JAECIDLL4J4Q2ZY5G5766TULTVF", "length": 21556, "nlines": 170, "source_domain": "nn9.in", "title": "அமிதாப் பச்சனுக்கு 75% கல்லீரல் கெட்டுவிட்டது! தமிழக மருத்துவர் விளக்கம்! - NN9", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு 75% கல்லீரல் கெட்டுவிட்டது\nஅமிதாப் பச்சனுக்கு 75% கல்லீரல் கெட்டுவிட்டது\nபாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்தக்கொண்டு தன் உடல் நிலைகுறித்து பேசிய கருத்துகள் அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளதாவது,\n“எனது உடல்நிலை குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலமாக உடல் பரிசோதனை விழிப்புணர்வை ஏற்படுத்தி, நீங்களும் உங்கள் உடல் நலன் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.\nநான் காசநோயில் இருந்து, ஹெப்பாடிட்டீஸ் காய்ச்சலில் இருந்து மீண்டு வந்துள்ளேன். கெட்ட ரத்தத்தின் காரணமாக எனது கல்லீரல் பாதிக்கப்பட்டது. ஆனால் 20 வருடங்கள் கழித்தே அதை நான் அறிய முடிந்தது என்பதால் எனக்கு 75% கல்லீரல் இப்போது கெட்டுவிட்டது. தற்போது 25% கல்லீரல் செயல்பாட்டுடன் தான் வாழ்ந்து வருகிறேன்.\nஇவை அனைத்திற்கும் தீர்வு உள்ளது. காசநோய்க்கு சிகிச்சை உள்ளது. எனக்கு காசநோய் இருக்கிறது என்பது எனக்கு 8 வருடங்களாகத் தெரியாமல் இருந்தது. எனவே நீங்களும் உங்களது உடலை சோதனை செய்து நோய் குறித்து அறிய விரும்பாதவரை உங்களால் அந்த நோய்க்கு தீர்வு காண முடியாது” என்று தெரிவித்துள்ளார். இந்த செய்தி நாடு முழுவதும் பரவியது ரசிகர்கள் பலர் இந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.\nசிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா என்பவர், அமிதாப் பச்சனுக்கு இந்த நோய் எப்படி ஏற்பட்டிருக்கும் என்பது குறித்து விளக்கும் அளித்துள்ளார். மேலும் இந்நோய் குறித்து அமிதாப் பச்சன் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு நன்றியும் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,\n“இவரைத் தெரியாத இந்தியர்கள் இருக்க முடியாது\nBig “B” ���ன்று அழைக்கப்படும் இவர்\nநேற்று தனது வலைப்பூவில் எழுதியுள்ள அனுபவககட்டுரை நம் பார்வையை ஈர்த்தது\n“எனது கல்லீரல் 75 சதவிகிதம் செயலற்று விட்டது. மீதம் உள்ள 25 சதவிகிதத்தில் நான் இயங்கி வருகிறேன். ”\nஅவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தும் செய்தியாக இருக்கிறது. அவருக்கு இறைவன் பூரண உடல் நலத்தை தருவானாக…அவருக்கு கல்லீரல் சுருக்க நோயான CIRRHOSIS வந்துள்ளது. அவர் மதுவை ஒரு முறை கூட தீண்டாத ஒரு சில நடிகர்களுள் ஒருவர். பொதுவாக ஒரு பொது அபிப்ராயம் இங்கு நிலவுகிறது. மது அருந்துவோருக்குத்தான் கல்லீரல் நோய் வரும் என்பது தான் அது. உண்மையில் அதுவொரு மூடநம்பிக்கையே. மதுவை அறவே சுவைக்காத பலருக்கும் கல்லீரல் நோய் வரலாம்.\n– ஹெபாடைடிஸ் பி எனும் வைரஸ் கிருமித் தொற்று\nஇந்த நோய் மது அருந்தாதவர்கள் ஆனால் கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுகளை அதிகம் உண்பர்வகளுக்கு வரும் நோயாகும்.\nஇதை ultra sound abdomen and pelvis ஸ்கேனில் “Fatty liver” என்று குறிப்பிடுவார்கள்\nஇந்த Fatty liver நோயில் படிநிலைகள் உண்டு கிரேடு 1,2,3 என நோய் முற்றும்.\nஇதன் கடைசி நிலை சிரோசிஸ் எனும் கல்லீரல் அழற்சி நோய் தான். எனது தந்தையும் இந்த வகை மது அருந்தாதவர்களுக்கு வரும் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகிறார். அமிதாப் பச்சனுக்கு இந்த நோய் வந்ததர்க்கு காரணமாக இருப்பது\n“ஹெபாடைட்டிஸ் பி” நோய்த்தொற்று அவர் 1982 ஆம் ஆண்டு “கூலி” எனும் படப்படிப்பில் இருக்கும் போது பயஙகரமான விபத்து ஏற்பட்டு தனது மண்ணீரலில் ( spleen) பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அதில் அபாயகரமான அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது ( Near fatal situation) அவரைக்காப்பாற்ற பல யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டிருக்கிறது. அப்படி ஏற்றப்பட்ட ஒரு யூனிட் ரத்தத்தில் ஹெபாடைடிஸ் பி வைரசும் சேர்ந்து வந்து விட்டது. கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் தான் அவர் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது.\nஇது எதைக்காட்டுகிறது என்றால் அமிதாப் போன்ற உச்ச நிலை நடிகர்கள் கூட தங்களுக்கு வருடம் ஒருமுறை ஹெல்த் செக் அப் செய்து கொள்வதில்லை. அல்லது அவர் செய்த ஹெல்த் செக் அப்களில் ஹெபாடைடிஸ் பி குறித்த பரிசோதனை இடம்பெற வில்லை என்று தெரிகிறது. ஹெபாடைடிஸ் பி வைரஸை பொருத்த வரை\nஒன்னு சுனாமி போல சீறிப்பாய்ந்து கல்லீரலை ஆறு மாதம் முதல் ஒரு வருடத்துக்குள் புசித்து ஏப்பம் விட்டு விடும் அல்லது கும்பகர்ணத்துயில் கொண்டு பல ஆண்டுகள் கழித்து எழுந்து சோம்பேறித்தனமாக தனது வேலையை செய்து கொண்டிருக்கும்.\nபின்னாள் சொன்ன கும்பகர்ண வெரைட்டியாக அமைந்து விட்டால் , அவர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள். அமிதாப்பும் அந்த வகையில் தான் வருகிறார். கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் ( 1982 முதல் 2012 வரை) தூங்கி விட்டு இப்போது எழுந்து பிரச்சனை கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. நவீன மருத்துவம் இந்த வைரஸை எப்படி அணுகுகிறது கல்லீரல் ரத்தப்பரிசோதனையில் யாருக்கேனும் பிரச்சனை இருந்தால் அவர்களுக்கு கட்டாயமாக Viral markers எனும் இந்த ஹெபாடைடிஸ் வைரஸ் தொற்று இருக்கிறதா கல்லீரல் ரத்தப்பரிசோதனையில் யாருக்கேனும் பிரச்சனை இருந்தால் அவர்களுக்கு கட்டாயமாக Viral markers எனும் இந்த ஹெபாடைடிஸ் வைரஸ் தொற்று இருக்கிறதா என்று பார்க்கப்படுகிறது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்து பார்த்து எந்த நிலையில் பிரச்சனை இருக்கிறது என்று கண்டறியப்படுகிறது.\nHepatitis B என்று அறியப்பட்டுவிட்டால் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. அதற்குப்பிறகு தான் உண்மையான வாழ்க்கை இருக்கிறது.\nHepatitis B வைரஸின் அளவை குறைக்க நம்மிடம் வைரஸ் கொல்லி மாற்று மருந்து இருக்கிறது .அதை குடல் மற்றும் கல்லீரல் நோய் சிறப்பு மருத்துவர்கள் தருவார்கள்.\nஇந்த நோய் எப்படி பரவுகிறது\n– ரத்தம் மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட விசயங்களை பகிர்ந்து கொள்வதால் பரவும்.\n– பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் பரவும்\n– தாயிடம் இருந்து சேய்க்கு பரவும்\nதற்போது ஏற்றப்படும் ரத்தம் அனைத்தும் ஹெபாடைடிஸ் வைரஸ்கள் இருக்கின்றனவா என்று கட்டாயம் சோதித்த பின் ஏற்றப்படுகின்றன.\nஹெபாடைடிஸ் பி தொற்று இருப்பவர்கள் ஆணுறை/ பெண்ணுறை அணிந்து பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடலாம்.\nஹெபாடைடிஸ் பி க்கு எதிரான தடுப்பூசி குழந்தை பிறந்தவுடனே போடப்படுகிறது.\nஅதற்குப்பிறகு 45 நாட்கள், 75 நாட்கள் , 105 நாட்கள் போடப்படும் பெண்ட்டாவேலண்ட் தடுப்பூசியில் ஹெபாடைட்டிஸ் பிக்கு எதிரான தடுப்பு மருந்து இருக்கிறது.\nஒருவேளை உங்களுக்கு இந்த நான்கு ஊசிகளும் போடப்பட்டிருக்கவில்லை என்றால் கவலை வேண்டாம்..\nமுதல் நாள் ( 0 day)\nஒரு மாதம் கழித்து (30th day)\nபிறகு ஆறாவது மாதம் ( 6th month) என்று போட்ட��க்கொண்டால் இந்த வைரஸுக்கு எதிரான தடுப்பு சக்தியை நம்மால் பெற முடியும்.\nஇந்த தடுப்பூசி விலை குறைந்த எளிய தடுப்பு முறையாகும். இதை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்\nஹெபாடைடிஸ் பி வைரஸ் தொற்றால் ஏற்பட்ட கல்லீரல் நோய்க்கு முறையான நவீன மருத்துவ சிகிச்சை எடுப்பது பரிந்துரைக்கப்படுகிறது.\nகல்லீரல் இடியைக்கூட தாங்கும் ஒரு உறுப்பு.\nநம் உடலின் இரண்டாவது பெரிய உறுப்பு\nஅதன் நலனை பாதுகாப்பது நமது பொறுப்பு.\nபின் குறிப்பு – எனது தந்தை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பேலியோ எனும் மாவுச்சத்தை குறைத்து கொழுப்பை கூட்டி உண்ணும் உணவு முறை + கல்லீரல் சிறப்பு நிபுணரின் ஊக்கம் மற்றும் மருந்துகளால் கல்லீரல் இயக்கத்தை இறைவன் கருணையால் முறையாக பேணி வருகிறார்.\nஉங்களால் ஒரு விழிப்புணர்வு கட்டுரை பிறந்தது” என்றிருக்கிறார்.\nPrevious மோசமான முன்னுதாரணம் ப.சிதம்பரம்- தமிழிசை கருத்து\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் இடைத் தரகர் கைது; மாணவர் இர்ஃபான் சரண்\n”குடிமக்கள் சட்டத்தை கொண்டு வந்து, மேற்கு வங்கத்தில் ஊடுருவியவர்களை வெளியேற்றுவோம்”\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\nரயில்கள் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம்:\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\nரயில்கள் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம்:\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/kulanthaikalukkana-thandai-recipe/", "date_download": "2019-11-17T17:17:51Z", "digest": "sha1:BZXOSWWHC4YRRY4S5UVGBAFVFEDNFQ23", "length": 5087, "nlines": 47, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "kulanthaikalukkana thandai recipe Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் தண்டாய் ரெசிபி\nThandai recipe in tamil: கோடை காலத்தில் வடஇந்தியாவில் பருகப்படும் பிரசித்தி பெற்ற பானங்களில் ஒன்று தண்டாய் ரெசிபி.நட்ஸ் மற்றும் மசாலா பொருட்களை பாலுடன் கலந்து உண்ணும் பொழுது உடலுக்கு புத்துணர்வாக இருக்கும்.ஹோலி மற்றும் மஹாசிவராத்திரி போன்ற விசேஷ நாட்கள் மட்டுமல்லாமல் கோடை காலம் முழுவதும் குளிர்ச்சிக்காகவும் இந்த பானம் விரும்பி பருகப்படுகிறது. குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதனை பருகலாம். தண்டாய் பானம் உடலினை குளிர்விப்பதோடல்லாமல் உணவினை நன்கு செரிமானம் ஆக செய்கிறது மற்றும் குழந்தைகளுக்கு நல்ல…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.askwithfriend.com/2019/04/blog-post_20.html", "date_download": "2019-11-17T18:49:47Z", "digest": "sha1:QVYAZO4E55MGIRXPSCK3JLRHPLIJZWXR", "length": 10492, "nlines": 90, "source_domain": "www.askwithfriend.com", "title": "இந்திய பெண்களை பற்றி வெளிநாட்டு ஆண்கள் என்ன சொல்றாங்க தெரியுமா ??", "raw_content": "\nHomeஇந்தியாஇந்திய பெண்களை பற்றி வெளிநாட்டு ஆண்கள் என்ன சொல்றாங்க தெரியுமா \nஇந்திய பெண்களை பற்றி வெளிநாட்டு ஆண்கள் என்ன சொல்றாங்க தெரியுமா \nஉங்கள் நண்பன் April 20, 2019\nபொதுவாக நம்ம ஊர் பசங்க பொண்ணுங்க பற்றி பேசினாலே இவ என்ன டைட்டானிக் ஹீரோயினா, எலிசபெத் ராணியா என்று கேட்பார்கள். அந்த அளவிற்கு வெளிநாட்டு பெண்கள் என்றால் நம்ம ஊரு பசங்க ஜொள்ளு விடுவாங்க. காரணம் சுண்ணாம்பு வாரி அப்புனமாத���ரி அப்படியொரு வெள்ளை, அதை விட முக்கியமாக அவங்க உபயோகப்படுத்தும் சின்ன சின்ன ஆடைகள். அவர்கள் ஆண் பெண் பேதமின்றி ரொம்ப இயல்பாக பழகுவார்கள், மேலும் அவர்களுக்கு கட்டுப்பாடு என்று எதுவும் கிடையாது. மொத்தத்தில் இந்த அடக்க ஒதுக்கம் தான் நம்ம ஊரு பசங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு...\nஅதே போல வெளிநாட்டினர் நம் நாட்டு பெண்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடைய கருத்துக்களை மையப்படுத்தியே இதை நாம் இங்கு பதிவு செய்கிறோம். இந்தியாவுடைய அழகையும், இங்கே காணப்படும் பலதரப்பட்ட கலாச்சாரங்களை காண உலகின் பல நாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் இங்கே வருகை தராங்க. நம் நாட்டுடைய தட்ப வெப்பம், காலச்சூழ்நிலை, இயற்கை வளங்கள் என நம் நாட்டை பற்றி அலசி ஆராய்ந்து விட்டு அவர்கள் பதிவு செய்வதில் முக்கியமான ஒன்று நம் நாட்டு பெண்கள் பற்றி.\nஇந்தியாவில் பல நாள் தங்கியிருந்து ஒரு வெளிநாட்டு பயணி தனது இந்திய நண்பரோரோடு இவ்வாறு சொல்கிறார். \" நீங்க இந்தியாவில் பிறக்க கொடுத்து வெச்சவங்க.. எனக்கு இப்ப தான் புரியுது ஏன் இங்குள்ள பசங்க இங்குள்ள பெண்களை இப்படி துரத்துறாங்கன்னு. எங்க நாட்டு பெண்கள் என்ன தான் கவர்ச்சியாக இருந்தாலும் இங்குள்ள பெண்கள் ரொம்பவே அழகா இருக்காங்க. இவர்களுடைய அழகு ரொம்பவே கவரக்கூடியதா இருக்கு. நான் உண்மையிலேயே இந்தியாவில் பிறக்கணும்னு நினைக்கிறேன். இல்லையென்றால் இங்கேயே ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்து கொண்டு இந்த முகங்களை தினமும் பார்க்க வேண்டும் என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார்.\nஅமெரிக்கா பெண்கள் உங்களை உடலால் திருப்திப்படுத்தலாம், ஆனால் இந்திய பெண்களோடு அழகும் நளினமும் மனதை தொடுகிறது. இங்கே உள்ள பெண்களை பார்த்து நான் மயங்கி விட்டேன் என்றே சொல்ல வேண்டும். நிச்சயமாக இந்த எளிமையான பெண்கள் இந்தியாவுடைய பொக்கிஷம். இந்த அளவிற்கு அழகும், எளிமையும், பண்பும் ஒரு சேர நான் என் நாட்டு பெண்களிடம் நான் பார்த்ததில்லை.\nஇப்படிப்படிப்பட்ட அழகான பெண்களுடன் வாழும் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று நம்ம ஊரு பெண்களை புகழ்ந்து தள்ளுகிறார் இந்த சுற்றுலாப்பயணி.\nமேலும் இவரு அமெரிக்கா போய் சேர்ந்த பிறகு தனது முகநூலில் என்ன பதிவிட்டுள்ளார் தெரியுமா\n\"என்னை பத்திரமாக என் நாட்டுக்கு கொண்டு சேர்த்த கடவுளுக்கு நன்றி, இப்படிப்பட்ட அழகான ஒரு நாட்டை என் கண்களுக்கு காட்டிய கடவுளுக்கு கோடி நன்றி.நிச்சயமாக இந்த அழகிய நாட்டையும் இந்த அழகிய பெண்களையும் காண விரைவில் நான் இந்தியாவிற்கு வருவேன்\" என கூறி விட்டு Love USA, Love India என தன்னுடைய போஸ்ட்ட முடித்திருக்கிறார்.\nபிட்ஸா, பர்கர், நைட் கிளப், நிர்வாண ஆட்டம் என கூத்தடிக்கிற அமெரிக்கா ஆண்களே நம்ம ஊரு பொண்ணுகளை தூக்கி வெச்சு கொண்டருறாங்க அப்படின்னா, நாம நம் நாட்டு பெண்களை எப்படி கண்ணியப்படுத்தணும்னு பார்த்துக்கோங்க....\nஉலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்\nஉங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nராயல் என்ஃபீல்ட் \" Bullet \" உருவான கதை\nதகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா\nமர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்\nசாக்கடல் பற்றிய 10 அரிய தகவல்கள்\nகடலில் வாழும் டாப் 10 அரக்கர்கள்\nஹாலிவுட்டையே அலற வைத்த டாப் 5 சீரியல் கில்லர்கள்\n18 வயதிற்கு முன்னர் திருமணத்தை அனுமதிக்கும் டாப் 10 நாடுகள்\nபேத்தை மீன் ( \"Puffer Fish\" )பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்\nடாப் 10 உலகம் 32\nடாப் 10 உலகம் 32\nCopyright © உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:41:14Z", "digest": "sha1:LXKFDVFXSL45VY22FH6DKS6R5F4VP63V", "length": 8630, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஐரோப்பிய இலட்சியவாதம்", "raw_content": "\nTag Archive: ஐரோப்பிய இலட்சியவாதம்\nசம்சாரத்தைப்பற்றிய ஏராளமான இந்திய, ஜப்பானிய கதைகளில் ஒன்றில் நாரதர் மாயை என்றால் என்ன என்று பெருமாளிடம் கேட்கிறார். பெருமாள் ஒரு வீட்டைக்காட்டி அங்கே சென்று ஒரு செம்பு தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு வா என்கிறார். தண்ணீர் கொண்டுவருபவள் ஒரு பேரழகி. நாரதர் அவளிடம் காதல்வயப்பட்டு, அவள் குடும்பத்தினரிடம் போராடி திருமணம் செய்துகொண்டு, குழந்தைகள் பெற்றுக்கொண்டு, அவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம்செய்து வைத்து, பேரன் பேத்திகள் எடுத்து வாழ்ந்துகொண்டிருக்கும்போது பெருமாள் திரும்பி வரும்படி அழைக்கிறார். ‘இதோ என் கொள்ளுப் …\nTags: ஆன்மீகம், ஆளுமை, இந்திய ஞானமரபு, எழுத்தாளன், ஐரோப்பிய இலட்சியவாதம், சோஃபியா, ஞா���ி, தரிசனம், தல்ஸ்தோய், மாயை\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ - 3\nஓஷோ - உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் - 3\nஇயற்கை உணவு : என் அனுபவம்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2017/10/free-video-converting-tool-open-source.html", "date_download": "2019-11-17T18:11:32Z", "digest": "sha1:E4GUABRFKKRGWAOTN7UCHNAWPFUB6JPV", "length": 4526, "nlines": 90, "source_domain": "www.softwareshops.net", "title": "ஹேண்ட் பிரேக் - வீடியோ கன்வர்டிங் டூல்", "raw_content": "\nHomevideo converting toolஹேண்ட் ���ிரேக் - வீடியோ கன்வர்டிங் டூல்\nஹேண்ட் பிரேக் - வீடியோ கன்வர்டிங் டூல்\nவீடியோ கன்வர்ட் செய்திட உதவும் ஒரு ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் Hand Break. ஆனட்ராய்ட், ஆன்ட்ராய்ட் டிவி, ஆப்பிள் டிவி, ஐபேட், ஐபோட் போன்ற அனைத்து டிவைஸ்களிலும் பயன்படுத்தும் வகையில் வீடியோவை கன்வர்ட் செய்திடலாம்.\nஇது புதிய மார்டன் கோடக்குகளை சப்போர்ட் செய்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருள் டவுன்லோட் செய்திட சுட்டி\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி\nAndroid போனின் Pattern, Password, Pin மறந்து போனால் செய்ய வேண்டியவை\nபோட்டோ To டிராயிங் இலவச மென்பொருள்\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nகாலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய நல்ல பழக்கங்கள் \nகாலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய நல்ல பழக்கங்கள் \nஇன்றைய நவீன உலகில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அத்தகைய மாற்றங்களால், வாழ்க்கை முறையும், ப…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gtamils.com/2019/10/17/lamb-born-from-the-heart-gastrointestinal-tract/", "date_download": "2019-11-17T17:53:29Z", "digest": "sha1:VXCXLTISZMOFBPLJ2M46UYH7PK3CSAP6", "length": 14312, "nlines": 156, "source_domain": "gtamils.com", "title": "இதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி.!", "raw_content": "\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nவட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விட கூடாது.\nமகிந்த வெங்காய வியாபாரியாக மாறி விட்டார்.\nவவுனியாவில் 61 பேருக்கு டெங்கு தொற்று.\nமுதலையிடம் இருந்து தோழியை காப்பாற்றிய சிறுமி.\nகொலை வழக்கில் சிக்கிய சினிமா இயக்குனருக்கும், தோழிக்கும் ஆயுள் தண்டனை.\nதுக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு கேக்கால் ஏற்பட்ட விபரீதம்.\nபாக்தாதிக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது பென்டகன்.\nபாகிஸ்தானில் ஓடும் ரயிலில் நடந்த அசம்பாவிதம்.\nசுஜீத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமொரீசியஸில் நடந்த போட்டியி���் அழகி பட்டம் வென்ற கோவை பெண்.\nவிடுதலைப்புலிகள் மீதான தடை அர்த்தமற்றது.\nஇதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி.\nபிரபாகரன் இந்திய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்ளை கூறியதில்லை: சீமானின் கோபம் சரியானதே.\nமுதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்த முறை.\nநீண்டநாள் காதலியை கரம் பிடித்தார் ரபெல் நடால்.\nஎனக்கும் கோபம் வரும், ஆனால் வெளியே தெரிவதில்லை.\nஜிம்னாஸ்டிக்கில் சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை.\nரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\nஹன்சிகாவுக்கு கிடைத்த 12 கோடி பெறுமதியான பரிசு.\nபட அதிபருடன் மோதிய ராணா.\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nமுகப்பு தமிழ் உலகம் இதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி.\nஇதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி.\nகோவை மாவட்டம் அன்னூர் அருகே காட்டம்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் ( 70) தொழிலாளி, இவருடைய மனைவி பொன்னம்மாள்.\nகோவை மாவட்டம் அன்னூர் அருகே காட்டம்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் ( 70) தொழிலாளி, இவருடைய மனைவி பொன்னம்மாள்.\nஇவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர், ஈஸ்வரன் தனது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார், இதில் ஒரு ஆடு சினையாக இருந்தது.\nஈஸ்வரன் நேற்று காலை வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார்.\nஅப்போது சினையாக இருந்த ஆடு காலை 11 மணியளவில் 2 குட்டிகளை ஈன்றது, இதில் ஒரு குட்டியின் இதயம் மற்றும் இரைப்பை வெளியே தொங்கியபடி இருந்தது.\nஆனாலும் அந்த ஆட்டுக்குட்டியின் இதயம் நன்றாக துடித்துக்கொண்டு இருந்தது.\nஉடனே அவர் அந்த ஆட்டுக்குட்டியை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார், இதை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து இதயம் மற்றும் இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டியை வியப்புடன் பார்த்து சென்றனர்.\nஇதையடுத்து ஈஸ்வரன், கால்நடை மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தார், உடனே கால்நடை மருத்துவர் விரைந்து வந்தனர்.\nஅவர்கள் இதயம் மற்றும் இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டியை பாா்த்தார்.\nஇதையடுத்து அறுவை சிகிச்சை செய்து இதயம் மற்றும் இரைப்பையை அந்த ஆட்டுக்குட்டியின் உடலுக்குள் வைக்க முடிவு செய்தனர்.\nஇதையடுத்து அந்த ஆட்டுக்குட்டிக்கு மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை மூலம் இதயம், இரைப்பை ஆகியவற்றை உடலுக்குள் வைத்து சாதனை படைத்தனர், தற்போது அந்த ஆட்டுக்குட்டி நலமாக உள்ளது.\nஇது குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில்,\nஇந்த ஆட்டுக்குட்டி கருவில் இருக்கும்போதே இதயம் மற்றும் இரைப்பை ஆகியவை வெளியே இருந்து உள்ளன.\nஇதனால் பிறக்கும் போதும் அந்த உறுப்புகள் உடலுக்கு வெளியே இருந்துள்ளன, எனவே அறுவை சிகிச்சை செய்து ஆட்டுக்குட்டியின் உடலுக்குள் இதயம், இரைப்பை ஆகியவற்றை சரியாக பொருத்தினோம், தற்போது அது நன்றாக உள்ளது.\nஅந்த ஆட்டுக்குட்டியின் குறைப்பிரசவத்தில் பிறக்கவில்லை, இதனால் மற்ற உடல் உறுப்புகள் அனைத்தும் நன்றாக செயல்படுகின்றன.\nஇது போன்று ஆட்டுக்குட்டி பிறப்பது என்பது மிகவும் அரிதானது தான் என கூறியுள்ளனர்.\nமுந்தைய செய்திகள்09 ஆண்டுகளாக பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் மீட்பு.\nமேலும் செய்திகளுக்குஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா சோப்ரா.\nசுஜீத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமொரீசியஸில் நடந்த போட்டியில் அழகி பட்டம் வென்ற கோவை பெண்.\nவிடுதலைப்புலிகள் மீதான தடை அர்த்தமற்றது.\nபிரபாகரன் இந்திய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்ளை கூறியதில்லை: சீமானின் கோபம் சரியானதே.\nசர்ச்சை கருத்தால் சீமான் மீது வழக்கு பதிவு.\nவன்னியர்கள் மீது தி.மு.க.விற்கு திடீர் பாசம் ஏன்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-17T17:19:50Z", "digest": "sha1:NKY5QA44KJMCNLKDKKDKB3H3NICDGLSE", "length": 8324, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மயிலாடுதுறை", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழ��� அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nஇசையால் மூழ்கடிக்கும் 'மயிலாடுதுறை மல்லாரி' இசைக்கச்சேரி\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nரத்த வாந்தி எடுத்து இறந்த ஒருமாத குழந்தை - அரசு மருத்துவமனை மீது புகார்\nமயிலாடுதுறை அடுத்தாண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் - ஓ.எஸ்.மணியன்\nமொரட்டு சிங்கிள்களுக்காகவே இயங்கும் ஹோட்டல் - 50% தள்ளுபடி\nமயிலாடுதுறையில் தடம்புரண்ட ரயில் எஞ்ஜின்\nமதுபாட்டில்கள் மாலை; கையில் மண்சட்டி - வேட்புமனுத்தாக்கல் செய்த விவசாயிகள்\nஆயுர்வேதா, சித்தா போலி பல்கலைக்கழகத்திற்கு சீல்: அதிகாரிகள் அதிரடி\nமனைவியுடன் சேர்ந்து தாயைக் கொன்று கொல்லைபுரத்தில் புதைத்த மகன்\nஇன்று மயிலாடுதுறை செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\n2 சிறுமிகளின் உயிர் பறிபோன அவலம் - டாக்டரும் இல்லை.. ஆம்புலன்ஸும் இல்லை..\n2 குருக்கள் பணிநீக்கம்: நடிகை கஸ்தூரி கண்டனம்\nபுதிய தலைமுறை ‌செய்தி எதிரொலி : கடலாழி ஆற்றை தூர்வாரினர்\nநள்ளிரவில் மினி பேருந்தை கொளுத்திய மர்ம நபர்கள்\nமயிலாடுதுறை அருகே பாஜக- விசிக இடையே தள்ளுமுள்ளு\nஇசையால் மூழ்கடிக்கும் 'மயிலாடுதுறை மல்லாரி' இசைக்கச்சேரி\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nரத்த வாந்தி எடுத்து இறந்த ஒருமாத குழந்தை - அரசு மருத்துவமனை மீது புகார்\nமயிலாடுதுறை அடுத்தாண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் - ஓ.எஸ்.மணியன்\nமொரட்டு சிங்கிள்களுக்காகவே இயங்கும் ஹோட்டல் - 50% தள்ளுபடி\nமயிலாடுதுறையில் தடம்புரண்ட ரயில் எஞ்ஜின்\nமதுபாட்டில்கள் மாலை; கையில் மண்சட்டி - வேட்புமனுத்தாக்கல் செய்த விவசாயிகள்\nஆயுர்வேதா, சித்தா போலி பல்கலைக்கழகத்திற்கு சீல்: அதிகாரிகள் அதிரடி\nமனைவியுடன் சேர்ந்து தாயைக் கொன்று கொல்லைபுரத்தில் புதைத்த மகன்\nஇன்று மயிலாடுதுறை செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\n2 சிறுமிகளின் உயிர் பறிபோன அவலம் - டாக்டரும் இல்லை.. ஆம்புலன்ஸும் இல்லை..\n2 குருக்கள் பணிநீக்கம்: நடிகை கஸ்தூரி கண்டனம்\nபுதிய தலைமுறை ‌செய்தி எதிரொலி : கடலாழி ஆற்றை தூர்வாரினர்\nநள்ளிரவில் மினி பேருந்தை கொளுத்திய மர்ம நபர்கள்\nமயிலாடுதுறை அருகே பாஜக- விசிக இடையே தள்ளுமுள்ளு\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/party-movie-news/", "date_download": "2019-11-17T18:30:09Z", "digest": "sha1:G737PVIRPCTBC2D6CWILMBPSTNHIIXDQ", "length": 10810, "nlines": 102, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நட்சத்திரப் பட்டாளத்துடன் ‘பார்ட்டி’யில் கலக்கப் போகும் இயக்குநர் வெங்கட் பிரபு", "raw_content": "\nநட்சத்திரப் பட்டாளத்துடன் ‘பார்ட்டி’யில் கலக்கப் போகும் இயக்குநர் வெங்கட் பிரபு\nதமிழ் சினிமா உலகில் தனக்கென்று ஒரு தனி முத்திரையை பதித்தவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இவரது ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்பை உண்டாக்கும். அவ்வாறான இவர் தனது அடுத்த படத்தின் விவரங்களையும் மோஷன் போஸ்ட்டரையும் வெளியிட்டுள்ளார் .\nT.சிவாவின் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு ‘பார்ட்டி’ என பெயர் வைத்துள்ளார்கள். இந்த படத்தின் மூலம் ‘அம்மா கிரியேஷன்ஸ் ‘ தனது 25-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.\nஇளசுகளின் நாடியை என்றுமே நன்கு அறிந்து வைத்திருக்கும் வெங்கட் பிரபு ‘பார்ட்டி ‘ என படத்திற்கு பெயரிட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் குதூகலமடைந்துள்ளனர். பிரேம்ஜி அமரன், வெங்கட் பிரபுவின் இந்தப் படத்திற்கு முதல் முறையாக இசையமைக்க உள்ளார். K.L.பிரவீன் படத் தொகுப்பு செய்யவுள்ளார்.\nஇந்தப் படத்திற்காக பெரும் நட்சத்திர பட்டாளத்தை வெங்கட் பிரபு ஒன்று சேர்த்துள்ளார். சத்யராஜ், நாசர், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ஜெய், ஷிவா, சம்பத், ‘கயல்’ சந்திரன், ரெஜினா கேஸண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் இந்த ‘பார்ட்டி’யில் கலக்க உள்ளனர்.\n“பார்ட்டி’யின் படப்பிடிப்பு பிஜி தீவில் நடக்கவுள்ளது. ‘சரோஜா’ மூலம் எனக்கு இரண்டாவது தாய் வீடான அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்காக ��ப்படத்தை இயக்குவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. ‘பார்ட்டி’ தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை…” என கூறினார் இயக்குநர் வெங்கட் பிரபு.\nactor sathyaraj actress nivetha pethuraj actress ramya krishnan actress sanchitha shetty amma creations director venkat prabhu music director preamji party movie party movie function party movie preview producer t.siva slider அம்மா கிரியேஷன்ஸ் இசையமைப்பாளர் பிரேம்ஜி இயக்குநர் வெங்கட் பிரபு தயாரிப்பாளர் டி.சிவா திரை முன்னோட்டம் நடிகர் சத்யராஜ் நடிகை சஞ்சிதா ஷெட்டி நடிகை நிவேதா பெத்துராஜ் நடிகை ரம்யா கிருஷ்ணன் பார்ட்டி திரைப்படம் பார்ட்டி முன்னோட்டம்\nPrevious Post'வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் இசை வெளியீட்டு விழா Next Post'வேலையில்லா பட்டதாரி-2' படத்தில் தனுஷ்-கஜோலின் 'தூரம் நில்லு' பாடல் காட்சி\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nஎஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘பச்சை வி���க்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/course_univ.asp?maj=Counselling&tit=P.G%20Diploma&cat=2&majtam=%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D&tittam=%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%9C%E0%AE%BF%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8B", "date_download": "2019-11-17T17:04:47Z", "digest": "sha1:NDVCLI2O3264ICYW5JHXZXMWJ4G5KGI2", "length": 8445, "nlines": 127, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » டிப்ளமோ படிப்புகள்\nஇந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம்\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nவெளிமாநிலங்களில் அறிவிக்கப்படும் வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாமா குறிப்பாக ராணுவப் பணி வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாமா\nஎம்.எஸ்சி., புவியியல் படித்து வருகிறேன். இதைப் படித்தால் எங்கு வேலை பெற முடியும்\nஎனது அண்ணன் வங்கி கடன் பெற்று படித்து கொண்டு இருக்கிறான். அதே குடும்பத்தில், அப்பாவின் பிணையோடு நானும் கடன் பெற இயலுமா\nபத்திர பதிவுத் துறையில் ரெஜிஸ்ட்ராராக ஆக விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்\nடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்து தற்போது பணியாற்றி வருகிறேன். தொலைதூர முறையில் எனது பிரிவில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/28/tata-motors-shares-up-18-percent-in-muhurat-trade-016507.html", "date_download": "2019-11-17T18:00:05Z", "digest": "sha1:CZCDKXT6FY3E4YOXJDEZE66PXZ3RFWWG", "length": 23337, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முகூர்த்த டிரேடிங்கில் 18% ஏற்றம்.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..! | Tata motors shares up 18 percent in muhurat trade - Tamil Goodreturns", "raw_content": "\n» முகூர்த்த டிரேடிங்கில் 18% ஏற்றம்.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..\nமுகூர்த்த டிரேடிங்கில் 18% ஏற்றம்.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..\nஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை..\n5 hrs ago வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆள���நர்..\n7 hrs ago மீண்டும் அடி வாங்கப்போகிறதா ஜிடிபி.. எச்சரிக்கும் NCAER..\n9 hrs ago ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\n10 hrs ago ஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை செய்யப்படலாம்.. நிர்மலா சீதாராமன்..\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nNews சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஞாயிற்குகிழமையன்று முகூர்த்த டிரேடிங்கில் 18 சதவிகித ஏற்றம் கண்டுள்ளது.\nஇதற்கு முக்கிய காரணம், இதன் குழும நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்திடமிருந்து, இந்த நிறுவனம் 6,500 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊக்கத் தொகையினை பெற உள்ளதாக கூறப்படும் நிலையில், இது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்ததாகவும், இதனால் இந்த நிறுவனப் பங்கின் விலை ஞாயிற்றுகிழமையன்று நடைபெற்ற, சிறப்பு முகூர்த்த டிரேடிங் வர்த்தகத்தில் 18 சதவிகிதம் அதிகரித்ததாக கூறப்படுகிறது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த வெள்ளிக் கிழமையன்று இந்த நிறுவனத்தின் உறுப்பினர் குழு, இந்த 6500 கோடி ரூபாய் உள்ளீட்டுக்கு அனுமதி கொடுத்துள்ளதாகவும், மேலும் இந்த நிதி இந்த நிறுவனத்தின் கடனை குறைக்க பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிறுவனத்தின் மொத்த கடன் 50,000 கோடி ரூபாய் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 216.56 கோடி ரூபாய் நஷ்டம் கண்டுள்ளதாகவும், இதே கடந்த ஆண்டு இதே காலாண்டில் 1,048.80 கோடி ரூபாய் நஷ்டம் கண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதே வருவாய் 9 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், 65,432 கோடி ரூபாயாக குறைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.\nஎனினும் செப்டம்பர் காலாண்டிலும் விற்பனை மந்தத்தால் அதிகப்படியான நஷ்டம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த நிறுவனத்தின் சொகுசு ரக காரான ஜாக்குவார் ரேண்ட் ரோவர் கார் விற்பனை கைகொடுத்ததாகவும், இதனால் நஷ்டம் குறைந்ததாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிலும் இந்த நிறுவனத்தின் சீனா பிரிவு கைகொடுத்ததாகவும் கூறப்படுகிறது.\nஒட்டொமொத்த வாகன துறையும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், குறிப்பிட்ட நிறுவனங்கள் தவிர, மற்ற வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும், கடந்த செப்டம்பர் காலாண்டில் நஷ்டத்தினையே பதிவு செய்துள்ளன. எனினும் பண்டிகை கால விற்பனை மட்டுமே இந்த ஒட்டுமொத்த துறைக்கும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில நிறுவனங்கள் தங்களது விற்பனையை அதிகரித்துள்ளன. எனினும் டாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லேலண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது விற்பனையை பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகடுமையான சவால்களுக்கு மத்தியில் வாகன துறை.. டாடா மோட்டார்ஸ் மதிப்பீடு குறைப்பு.. மூடீஸ்..\nரூ.1.17 லட்சம் கோடியாக அதிகரித்த கடன்.. கவலையில் டாடா மோட்டார்ஸ்..\n9 மாதங்களில் ஒரே ஒரு கார் மட்டுமே விற்பனை.. நானோவுக்கு நேர்ந்த பரிதாபம்\nலட்சங்களில் தள்ளுபடி.. டாடாவும் மாருதியும் போட்டி..\nபடு வீழ்ச்சி கண்ட ஆட்டோமொபைல் துறை.. அதள பாதாளம் நோக்கி சென்ற பங்குகள்.. கதறும் முதலீட்டாளர்கள்\nஇங்க தான் இப்படின்னா.. அங்கயுமா.. உலக அளவில் விற்பனை வீழ்ச்சி.. கலக்கத்தில் டாடா மோட்டார்ஸ்\nTata hexaவுக்கு மவுசு தான்.. டாடா மோட்டார் நிறுவனத்திற்கு Bangladesh Army ஆர்டர்.. சூப்பர்லா\nடாடா மோட்டார்ஸ் விற்பனை 22% குறைந்தது.. எதிரொலியாக பங்கு சந்தையிலும் பங்கு விலை 3% வீழ்ச்சி\nரூ.1.02 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த டாடா மோட்டார்ஸ்..\n1993 விலைக்குப் போன டாடா மோட்டார்ஸ்..\nசெல்போன்களுக்கு சிம் இருக்கும், ஆனால் இனி உங்கள் கார்களுக்கும் சிம் இருக்குமாம், டாடா மோட்டார்ஸ்..\nரூ. 1,049 கோடி ரூபாய் நட்டம் அடைந்த டாடா மோட்டார்ஸ்\nமீண்டும் ஜிடிபி கணிப்பைக் குறைத்த மூடிஸ்..\nஇது தான் உலகிலேயே காஸ்ட்லியான வாட்ச்.. இதன் விலை ரூ.226 கோடி..\nஉணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு எதிரொலி.. சில்லறை பணவீக்கம் 4.62% ஆக அதிகரிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/ec-has-explained-the-hc-that-the-candidate-belongs-to-one-party-cannot-contest-under-the-symbol-of-another-party-vin-206607.html", "date_download": "2019-11-17T18:28:30Z", "digest": "sha1:HX6N7GM6ENVK4NOU5ZBIKW7DKXCTFBC7", "length": 12360, "nlines": 163, "source_domain": "tamil.news18.com", "title": "ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்– News18 Tamil", "raw_content": "\nஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nவயதானவர்கள், வசதி வாய்ப்பற்றவர்கள் தேர்தலில் சீட் கேட்காதீர்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்\nஅரசின் வீழ்ச்சியை மறைக்கவே அயோத்தி பிரச்னை\nதேனீக்கள் வளர்ப்பில் 3 லட்சம் வரை வருமானம் ஈட்டும் பட்டதாரி இளைஞர்..\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சின்னராஜ், மதிமுக கணேசமூர்த்தி மற்றும் ஐ.ஜே.கே பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.\nஇந்நிலையில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு பேரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஅதில், தேர்தல் விதிகளின் படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது எனவும், இதுசம்பந்தமாக தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவரை அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது தேர்தல் நடைமுறைகளை மோசடி செய்வது ஆகாதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nமேலும், தேர்தலில், கட்சியின் பெயர், தேர்தல் அறிக்கையை விட, சின்னமே பெரும்பங்காற்றுகிறது என்றும் சின்னத்தை வைத்து தான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nதேர்தலில் வெற்றி, தோல்வியை விட நேர்மையாக போட்டியிடுவது தான் முக்கியம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில், ஒரு கட்சியை சேர்ந்த ஒருவர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என விதி இருந்தாலும், தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை ஏற்று கொண்டால் அதை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என்றும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து, உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதை சுட்டிகாட்டிய நீதிபதிகள், இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக மற்றும் அக்கட்சி சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்பிகள் நவம்பர் 12-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/?filter_by=popular", "date_download": "2019-11-17T18:06:36Z", "digest": "sha1:VZH7JZMBVZUQQWICCXDUZH4GINSLBGUQ", "length": 6179, "nlines": 105, "source_domain": "tamilcinema.com", "title": "விமர்சனம்", "raw_content": "\nபடுக்கவர்ச்சியான உடையில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட போட்டோ வைரல்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் நடிகை அபிராமி வெங்கடாசலம் பிக்பாஸ் 3 ஷோவில் பங்கேற்றார். அவர் அந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் என்ற போட்டியாளரை காதலிப்பதாக வெளிப்படையாக ப்ரொபோஸ் செய்தார். ஆனால் அவர்...\nவிஷாலின் ஆக்க்ஷன் 2 நாள் வசூல் – முழு விவரம்\nவிஷாலின் ஆக்க்ஷன் படம் சுமார் 60 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அதனால் படம் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்துள்ளனர். முதல்...\nகாவி சாயம், நான் மாட்டமாட்டேன்..ரஜினி பேச்சு\nநடிகர் கமல்ஹாசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிக்காந்த் இருவரும் மிகவும் நெருக்கமாக இருபவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இன்று நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக திறப்பு விழாவில் நடிகர் ரஜினி கலந்துகொண்டுள்ளார். அங்கு இயக்குனர் கே.பாலச்சந்தரின்...\nசினிமாவை விட்டு போகிறேன் என்ற ரஜினிக்கு – கமல்...\nநான் சினிமாவை விட்டு போகபோகிறேன்.. அரசியலுக்கு வர போகிறேன் என்று சொல்லியே மகள் மற்றும் பேத்தி வயதி நடிகைகளுடன் நடித்துவிட்டார். இப்போ தெரியுமே நாங்கள் யாரை பற்றி சொல்கிறோம் என்று. ஆமாம் தமிழ்...\nபிகில் தியேட்டர் எண்ணிக்கை.. உலகம் முழுவதும் இவ்வளவா\nநடிகர் விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பிகில் படம் மிக பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. தமிழ்நாட்டில் 700கும் அதிகமான தியேட்டர்களில் பிகில் ரிலீஸ் ஆகிறது. அதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/category/photos/?filter_by=random_posts", "date_download": "2019-11-17T17:40:56Z", "digest": "sha1:T3TSWIF226XXKMDTEI65CHLTTHQCVARQ", "length": 6273, "nlines": 103, "source_domain": "tamilcinema.com", "title": "Photos", "raw_content": "\nநடிகை வாணி போஜன் புகைப்படங்கள்\nசெம ட்ரெண்டியான உடையில் தளபதி64 நடிகை மாளவிகா மோகனன் – ஹாட் போட்டோஷூட்\nஇவ்வளவு நாளா இதை ஏன் செய்யவில்லை நயன்தாரா.. பாலிவுட் நடிகைகளுடன் புகைப்படம்..\nதளபதி விஜய்யின் பிகில் புதிய ஸ்டில்ஸ்\nநடிகை வாணி போஜன் புகைப்படங்கள்\nபடுக்கவர்ச்சியான உடையில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட போட்டோ வைரல்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் நடிகை அபிராமி வெங்கடாசலம் பிக்பாஸ் 3 ஷோவில் பங்கேற்றார். அவர் அந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் என்ற போட்டியாளரை காதலிப்பதாக வெளிப்படையாக ப்ரொபோஸ் செய்தார். ஆனால் அவர்...\nவிஷாலின் ஆக்க்ஷன் 2 நாள் வசூல் – முழு விவரம்\nவிஷாலின் ஆக்க்ஷன் படம் சுமார் 60 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அதனால் படம் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்துள்ளனர். முதல்...\nகைதி படத்தின் மொத்த வசூல்.. தயாரிப்பாளரே அறிவித்துவிட்டார்\nபிகில் படத்திற்க்கு போட்டியாக வெளியான படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த இந்த படம் சினிமா ரசிகர்களின் பாராட்டை பெற்றது. பிகில் படத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்றாலும் நல்ல...\nபிக்பாஸ் 3 டைட்டில் ஜெயித்தது இவர்தான்.. கசிந்த உறுதியான...\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனுக்கு நாளை தான் கடைசி நாள். 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த ஷோவில் தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். லாஸ்லயா, முகின், ஷெரின் மற்றும்...\nபொது இடத்தில் கையில் சிகிரெட்டுடன் பிக்பாஸ் மீரா மிதுன்...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் மீரா மிதுன். அவர் மீது பல மோசடி வழக்குகள் உள்ள நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இயக்குனர் சேரன் தன்னிடம் தவறாக நடந்தார் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/30042-5.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T18:44:21Z", "digest": "sha1:X4COJVS5QTBMHGHN4TFUALODRQXEX7VI", "length": 15270, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "பழங்கால அறிவியல் பெருமைகள் குறித்து வெட்கப்படக் கூடாது: மத்திய அமைச்சர் ஆவேசம் | பழங்கால அறிவியல் பெருமைகள் குறித்து வெட்கப்படக் கூடாது: மத்திய அமைச்சர் ஆவேசம்", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nபழங்கால அறிவியல் பெருமைகள் குறித்து வெட்கப்படக் கூடாது: மத்திய அமைச்சர் ஆவேசம்\nநம் பழங்கால அறிவியல் பெருமைகள், சாதனைகள் போன்றவை குறித்து நாம் வெட்கப்படக்கூடாது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹ���்ஷ வர்தன் கூறியுள்ளார்.\nசில நாட்களுக்கு முன்பு இந்திய அறிவியல் மாநாடு மும்பையில் நடந்தது. அப்போது அங்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் ஒன்று, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் விமானங்கள் இருந்ததாகக் கூறியிருந்தது. இது குறித்து பல்வேறு தளங்களில் சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் அந்தக் கட்டுரைக்கு ஆதரவாக அமைச்சர் ஹர்ஷ வர்தன் பேசியதாவது:\nஅந்தக் கட்டுரைக்கு எதிராக சில செய்தித்தாள்களில் பல கட்டுரைகள் வெளியாயின. இவற்றின் மூலம் மக்களிடம் என்ன வகையான எண்ணம் ஏற்படும். அதாவது, அறிவியல் மாநாட்டில் அறிவியலின் வரலாற்றை மட்டும்தான் அவர்கள் விவாதிக்கிறார்கள் என்று கருதுவார்கள். நம்முடைய பழங்கால அறிவியல் பெருமைகள் குறித்து நாம் வெட்கப்படக்கூடாது. இந்தக் கருத்துகள் எல்லாம் பல வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நம்முடைய வேதங்களிலும் கூறப்பட்டுள்ளன. நாம் பல துறைகளிலும் அறிவு பெற்றிருந்ததற்குச் சாட்சியங்கள் உள்ளன.\nஅறிவியல் துறையில் மட்டு மல்லாது, மருத்துவம், கலை, கலாச்சாரம், வணிகம் மற்றும் இன்னும் பல துறைகளிலும் நாம் முதன்மையானவர்களாக இருந்தோம். எனவே, இதுபோன்ற கட்டுரைகள் எல்லாம் இந்த மாநாடுகளில் சமர்ப்பிக்கப்படும் போது, பழங்கால விஷயங்களை இன்றைய நவீன விஷயங்களுடன் பொருத்தும்போது ஏற்படக் கூடிய விமர்சனங்களை எல்லாம் நாம் கண்டுகொள்ளக் கூடாது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, நமது அரசும் நமது விஞ்ஞானிகளும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ் விரைவில் இந்தியா டிஜிட்டல் மயமாகும், என்றார்.\nஅறிவியல் பெருமைகள்அறிவியல் சாதனைகள்மத்திய அறிவியல் அமைச்சர்ஹர்ஷ வர்தன்\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\n13 ஆண்டுகளுக்குப்பின் பெண் நீதிபதி நியமனம்: உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் தமிழகத்தை சேர்ந்தவருக்கு...\n நாடாளுமன்றத்தில் சிவசேனா எம்.பிக்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இடம்\nகோட்சே நினைவுநாளில் காந்தியை இழிவுபடுத்தி துண்டுப்பிரசுரம்: விநியோகவர்களைத்தேடி விரைந்தது ம.பி காவல் படை\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\n நாடாளுமன்றத்தில் சிவசேனா எம்.பிக்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இடம்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கலால் பயனில்லை: முக்கிய மனுதாரர் இக்பால்...\nஅயோத்தி தீர்ப்பை எதிர்த்து அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் சீராய்வுமனு தாக்கல்...\nவாய் வழி விளம்பரம் வெற்றி பெறும்\nஅமெரிக்க ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தில் அத்துமீறல்: ஐ.எஸ். கைவரிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90150", "date_download": "2019-11-17T17:01:19Z", "digest": "sha1:PLQKNFG4SSBDABW3YR74GCYT3E537PCL", "length": 51482, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி -2", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 39 »\nகி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி -2\nகி.ராஜநாராயணன் ஒரு ‘ கதைசொல்லி ‘ [கதைசொல்லி X கதையெழுத்தாளன் என்ற வேறுபாட்டை ‘புன்னகைக்கும் கதைசொல்லி:அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம் ‘ என்ற கட்டுரையில் காண்க ] வாய்மொழிக்கதையே இலக்கியத்தின் அடிப்படை என்று மட்டுமல்ல, பிற்காலத்தில் இலக்கியத்தின் ஒரே வடிவமும் அதுதான் என்றுகூட சொல்லியிருக்கிறார். வாய்மொழிக்கதை சொல்லல் மீதான அவரது பிடிப்பு இயல்பானது. அவரது இனக்குழுத்தன்மையை சிறப்பாக வெளிப்படுத்த அவர் அதை சார்ந்தே ஆகவேண்டும். அழகியல் ரீதியாக ஒரு கதைசொல்லியாகவும் அவருக்கு அம்மரபின் கூறுகள் இன்றி��மமையாதவை. ஆனால் அவர் எழுத முன்வந்தபோது அவரது மொழிநடையில் மேலோங்கியிருந்தது எழுத்துமொழியின் கூறுகள்தான். ‘மாயமான் ‘ கதையின் நடை சரளமான இதழியல் எழுத்துநடைதான். அதன் முன்னோடிகள் என்று தீவிர இலக்கியத்தில் கல்கி வழியினரைத்தான் சொல்லவேண்டும். ஆனால் கி.ராஜநாராயணனின் எழுத்தின் ஆரம்பகாலத்தில் அவர் மீது ஆழமான பாதிப்பைச் செலுத்தியவர் கு.அழகிரிசாமி என்று படுகிறது. இருவர் நடையும் துவக்கத்தில் பிரித்தறியவே முடியாதபடி உள்ளன.\nஆனால் அப்போதே வாய்மொழிமரபின் கூறுகளை தன் நடையின் அடிப்படை அம்சமாகக்கொண்டிருந்தார் கி.ராஜநாராயணன். ‘ராமசாமிக்கு நாலைந்து பெயர்கள் உண்டு . நெட்டைக்கொக்கு ராமசாமி, வளந்த பனை ராமசாமி, பீச்சாங்கை ராமசாமி, இன்னும் சுருக்கமாக ஒட்டகம் ஏணி மண்டு …இப்படி பயல் ஒசரமாய் ஒல்லியாய் இருப்பான்… ‘ .ஆரம்பகாலம் முதலே அவரது நடையில் ஒரு தனித்தமிழ் தன்மையும் இருந்துவந்தது என்பதை வாசகர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். ‘நுண்மணல் ‘ [கண்ணீர்] போன்ற சொல்லாட்சிகளை அவரது கதைகளில் எபோதுமே இருந்து வந்துள்ளன. மற்ற நவீனத்துவத் தமிழ் படைப்பாளிகளைப்போல பழந்தமிழ் பயிற்சி அறவே இல்லாதவரல்ல அவர். அவருக்கும் அவரது நண்பர் கு.அழகிரிசாமிக்கும் பழந்தமிழில் , குறிப்பாக கம்பராமாயணத்திலும் தமிழிசைப்பாடல்களிலும் ஈடுபாடு இருந்தது. டி.கெ.சிதம்பரநாதமுதலியாரின் அவையில் பலகாலம் பங்கெடுத்தவர் கி.ராஜநாராயணன். தன் வட்டார வாய்மொழிமரபு, செவ்விலக்கியக் கூறுகள் , நேரடியான இதழியல்நடை ஆகிய மூன்று கூறுகளையும் கலந்தே அவர் தன் தனிநடையை உருவாக்கிக் கொண்டார்.\nஆனால் 2000 வாக்கில் நான் அவரை சந்தித்த போது [அப்போது பிரேமும் கூட இருந்தார்] கற்று வாசித்து பெறப்படும் எதுவுமே காலத்தில் நிற்காது என்றும் ,காதால்கேட்டது மட்டுமே கலாச்சார நினைவில் நிற்கும் என்றும் அழுத்தமாக சொன்னார். பேசி கேட்பது மட்டுமே உண்மையான மனித இயல்பு ,வாசித்தறிவது செயற்கையான ஒன்று என வாதிட்டார். அதில் அவரது நம்பிக்கை ஆச்சரியமளிப்பதாக இருந்தது. அக்கூற்று அவரது எழுத்துச்செயல்பாடுகளையே நிராகரிப்பது என்று சொன்னபோது ஒப்புக் கொண்டு, அதனாலேயே இலக்கியத்தை வாய்மொழிக்கூற்றுக்கு மிக அருகே கொண்டுவர முயன்றதாகச் சொன்னார். கி.ராஜநாராயணனின் அந்நம்பிக்கை அதிகப்படியான ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதை நிராகரிக்கவும் முடியாது. ஏனெனில் இன்றும் எழுத்து ஆசிரியனின் கதைசொல்லலாக பார்க்கப்படும் உளவியல் தொடரவே செய்கிறது அதற்காகவே ஆசிரியனின் புகைப்படம் ,வாழ்க்கைகுறிப்புகள் எல்லாமே தேவையாகின்றன. ஒரு புகைப்படம்கூட பிரசுரிக்கப்படாத , திட்டவட்டமான அடையாளம் இல்லாத பெயர்கொண்ட ஒரு படைப்பாளியை படிப்பது விசித்திரமான உளவியல் சிரமம் அளிப்பதாக இருக்கிறது .இன்று நாம் கேட்கவில்லை, ஆனால் நம் வாசிப்பில் கேட்கும் அனுபவம் கற்பனை செய்யப்படுகிறது.\nஆனால் சொல்வதைப்போல எழுத முடியாது. குரல் என்ற மனிதம் நிரம்பிய உயிர்த்துடிப்பான அம்சம் எழுத்தில் இல்லை. முகபாவனைகள் இல்லை. அதைவிட பேச்சு நம் புரிதலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு தொடரக்கூடிய ஒன்று. எழுத்து நிலையான பதிவு. நமக்காக அது வளையாது. ஆகவே பேச்சு நெகிழ்வாக இருக்கிறது, எழுத்து செறிவாக. ஒரு கதாபாத்திரம் பேசுவதை சொல்லிக் காட்டலாம். அதை அப்படியே எழுதினால் வளவளப்பாகவே முடியும். எழுத துவங்கும்போதே அதைநாம் செறிவாக்க ஆரம்பித்துவிடுகிறோம்.[ தொலைபேசியில் பேசுவதைபோல எவருமே கடிதம் எழுதுவது இல்லை] இந்த செறிவின் விளைவுகளில் முக்கியமானது படைப்பின் குறியீட்டுத்தன்மை. எழுத்து வரிவடிவையே நம்பி செயல்படவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதில் பலவிஷயங்களை நம்மால் உணர்த்த முடிவதில்லை. ஆகவே வாசகனை ஊகிக்க வைக்க முயல்கிறோம். வாசக கற்பனையை விரிவடையச் செய்யவே இலக்கியத்தின் உத்திகள்பலவும் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல நமது பேச்சுமொழி எழுத்தின் சொற்றொடர் இயல்புகளை உள்வாங்கியபடியேதான் உள்ளது. கச்சிதமாக்குதல், தரப்படுத்துதல் ஆகிய இரு அம்சங்களை பேச்சுமரபுக்கு எழுத்துமரபே அளிக்கிறது என்று வகையில் சொல்லலாம்.\nஆகவே பேச்சுமரபு வேறு எழுத்து மரபு வேறு. இரண்டும் இருவேறு பணிகளை ஆற்றும் தனித்தனிப் போக்குகள். ஒன்று இன்னொன்றை பாதித்துக் கொண்டேஇருக்கிறது. எழுத்துமரபு செவ்வியலாக்கம் நோக்கிச் செல்கிறது. பேச்சுமரபு நடைமுறை பயன்பாடு நோக்கி. இரு சக்திகளும் சேர்ந்து உருவாக்கும் முரணியக்கமே மொழியின் சலன கதியை தீர்மானிக்கிறது. இலக்கியம் முற்றாக எழுத்துமொழியை சார்ந்து நிற்கும்போதுதான் மறைமலையடிகள்தமிழ் அல்லது மு வரதராசனார் தமிழ் போன்ற தட்டையான மொழி உருவாகிறது . பேச்சுமரபை மட்டுமே நம்பி இருக்கும்போதும் மொழியின் சலன சக்தி குறைவு படுகிறது . நம் மேடைப்பேசுகளில் உள்ள வெற்றோசை இதன் விளைவே. கி.ராஜநாராயணன் பேச்சுமொழிக்கு அதீத இடமளிக்க ஆரம்பித்த காலகடத்தில்தான் தன் சலன சத்தியை இழக்க ஆரம்பித்தார் .\nபேச்சுமொழியை எழுத்து எப்படிப் பயன்படுத்துகிறது அ] புனைவின் நம்பவைத்தலுக்காக ஆ] சொலவடைகள் மற்றும் சொல்லாட்சிகளுக்காக இ] பயன்பாடுமூலம் சொற்கள் கொள்ளும் மெல்லிய பொருள் மாற்றங்களை அறிய. புனைகதைகளில் பேச்சுமொழி ஒரு சூழலை நம்பவைப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது . இப்படி தாத்தைய நாயக்கர் பேசினார் என்ற பிம்பத்தையே கி.ராஜநாராயணன் உருவாக்க முடியும். தன் திறமை மூலம் அதை நம்ப வைக்க முடியும். தாத்தைய நாயக்கரின் உண்மையான பேச்சை ஒருபோதும் பதிவு செய்யமுடியாது. வட்டார வழக்கு என்பது இலக்கியத்தில் புனைவுலகை, கதாபாத்திரங்களை வாசக மனதில் நம்பகமாக உருவாக்கும் உத்தி மட்டுமே. அது சமூக ஆவணம் என்றும், மாற்றுமொழி உருவாக்கம் என்றும் , மொழியை மக்கள் மயமாக்கல் என்றும் கூறப்படும் பொதுவான கூற்றுக்கள் மிகைப்படுத்தல்கள்மட்டுமே. மொழியின் பொதுச்செயல்பாட்டில் இலக்கியம் ஆற்றும் பங்கு மிக நுட்பமானதும் அறிவார்ந்த மையத்தில் மட்டுமேசெயல்படுவதனால் மறைமுகமானதுமாகும். நாளிதழ்கள் வணிகப்பயன்பாடுகள் போன்றவை செலுத்தும் பாதிப்பே நேரடியானது, உடனடியானது.\nஇலக்கியத்தில் மொழி பயன்படுத்தப்படுவது மிக நுட்பமான விதத்தில் என நாம் அறிவோம். மொழி அங்கே சொல்வதைவிட குறிப்புணர்த்தவே அதிகமும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்புணர்த்தல் என்பது கற்பனையை தூண்டுதல், முன்நினைவுகளில் சலனம் உருவாக்குதல், மொழியினூடாக சொற்தொடர்புகளின் ஒரு வலைப்பின்னலை உருவாக்குதல், ஒலி மூலம் கூடுதல் குறிப்புறுத்தல் ஆகியவற்றால் நிகழ்கிறது. ஆகவே அதற்கு ‘சீர் செய்யப்பட்ட ‘ ‘தரப்படுத்தப்பட்ட ‘ சொற்கள் மற்றும் சொல்லாட்சிகள் அதிகம் உதவி செய்வது இல்லை . ‘புதிய ‘ சொல்லாட்சிகள் தேவையாகின்றன. இவை பொதுவாக செயற்கையாக உருவாக்கப்படமுடியாதவை. மொழி வாழ்க்கையை சந்திக்கும் தருணங்களில் இயல்பாக எழுந்துவருபவை. எழுத்தாளனின் நுட்பமான மொழிப்புலன் ஒன்று ���தை உள்வாங்கியபடியே உள்ளது .அது படைப்புசார்ந்த பல மாற்றங்களுக்கு உள்ளாகி அவன் படைப்புமொழியில் புதுவடிவம் கொண்டு வருகிறது. ‘நடை ‘ என்று நாம் சொல்லும் மொழித்தனித்தன்மைகள் இப்படி உருவாகிவரும் மொழிக்கூறுகளால் ஆக்கப்பட்டவையே. ஓர் இலக்கியப்படைப்பாளியின் தனிப்பட்ட அகவுலகை நமக்கு தெரியப்படுத்துவது அவனது நடையே\nநடை என்பது தன்னைச்சுற்றியுள்ள மொழிச்சலனத்தை பின்தொடர்வதன்மூலம் எழுத்தாளனால் உருவாக்கப்படுவது . இந்த மொழிச்சலனம் என்பது பலவகைகளில் நடைபெறுகிறது. கல்வி, நிர்வாகம், வணிகம் ,செய்தி முதலிய பலதளங்களில் மொழி அன்றாடப் பயன்பாட்டுக்கு வரும்போது புதிய சாத்தியங்களை சந்திக்கிறது.பவற்றை எழுத்தாளனின் மொழிப்புலன் எடுத்து உள்ளூர சேர்த்துக் கொள்கிறது. அவற்றில் முக்கியமானது மக்கள்வாய்மொழியே. நல்ல படைப்பாளி என்பவன் மக்கள்வாய்மொழியில் தணியாத மோகம் கொண்டவனாகவே இருப்பான். காதில் விழும் மொழியே நடை என்ற அந்தரங்க ஊற்றை உருவாக்கும் மழை என்றால் மிகயல்ல.\nஉதாரணமாக நாஞ்சில்நாடனின் நடையில் குமரிமாவட்ட சொல்லாட்சிகள்தான் நடையாகின்றன ‘ மாப்பிள்ளைபிடித்த காசு பிள்ளை அழிக்க ஆச்சு என்பதுபோலத்தான் அன்றாடக் கணக்கும். ஒன்றும் சொல்வதற்கில்லை… ‘ என்ற அவரது நடையில் மொழியில் உருவாகி முளையின் மொழிப்புலனில் தேங்கிய ஒரு பகடி எழுந்துவருகிறது. இந்த அம்சம் சுந்தர ராமசாமியின் கட்டுப்படுத்தப்பட்ட நடையில் ஒருமுறை கழூவி உலர்த்தப்பட்டு மறுபிறப்புகொள்கிறது. ‘ டி.கெ.சி வெண்ணைகடையும்போது மத்தின் சத்தமே கேட்பதில்லை… ‘ வாய்மொழி மரபே மொழியில் புதிய சொலவடைகளையும் சொல்லாட்சிகளையும் உருவாக்குகிறது. மொழி காதில் விழாத இடத்தில் வாழும் ஒருவரால் உயிர்த்துடிப்பான உரைநடையை உருவாக்க முடியாது .\nநடையின் முக்கியமான கூறு சொற்களின் மாற்றங்களைப் பற்றிய பிரக்ஞை . பேச்சுமொழி சொற்களைமாற்றியபடியே இருக்கிறது . ‘சரியான புன்னைகைமன்னன் அவன்.. ‘ இங்கே புன்னைகைமன்னன் என்ற சொல்லை நம் பேச்சுமொழியில் அறிமுகம் இல்லாத ஒருவரால் புரிந்துகொள்ளமுடியாமல்போகலாம். இலக்கியம் இம்மாதிரி சொற்களை எப்போதுமே தன் நுட்பமான தொடர்புறுத்தலுக்கு பயன்படுத்துகிறது. ஆக இம்மூன்று தளத்திலும் மக்கள்வாய்மொழி சார்ந்தே இலக்கியம் இயங்குகிறது. ��ல்ல இலக்கியம் கணந்தோறும் நிறம் மாறும் பேச்சு மொழியிலிருந்து கலாச்சாரத்தின் பருவடிவமாக நிரந்தரத்தில் உறைந்துள்ள பேரிலக்கியமொழி வரையிலான அகன்ற வெளியை தன் தொடர் மின்னல்களால் இணைக்கிறது.\nகி.ராஜநாராயணன் தன் பெரும்பாலான கதைகளில் இந்த இணைப்புக்காக தீவிரத்துடன் எழுவதைக் காணலாம். தமிழிலக்கியத்தில் அவரது இடம் முக்கியமாக அவரது நடை மூலமே. இலக்கியமொழியில் இருந்து எடுத்துக் கொண்ட கச்சிதம், குறிப்புணத்தும் தன்மை , உள்ளடுக்குகளைக் கொண்டிருத்தல் ஆகியவை அவரது சிறந்த கதைகளில் இருக்கின்றன. பேச்சுமொழியின் சரளம் , சமத்காரம் ஆகியவற்றை தக்கவைத்துக் கொண்டே இவற்றை அடைய அவர் முயன்று தன்னுடைய சிறந்த கதைகளில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இக்கட்டுரையில் சொல்லப்பட்ட அவரது சிறந்த கதைகளில் இந்தச் சிறப்பு வெளிப்பட்டிருக்கிறது. உரையாடலை காதில் விழச்செய்யும் சொற்றொடர்கள்[ எடுக்கட்டும் பயபுள்ளைக. நல்ல்..ல திண்ணு கொழுத்துப்போய் அலையுதுக] நாட்டுப்புறச் சொலவடைகள் [என்னடா எளவாப்போச்சு, எளவிலேயும் பேரெளவா இருக்கே. சம்சாரி கொத்தைப்பருத்தியிலேயும் கேவலமா போயிட்டானே ]சொல்லாட்சிகளின் நுட்பமான மாறுபாடுகள் [ஊரெல்லாம் ஒரே கெக்கோல்.பேசிச்சிரிக்க விஷயம் கிடைத்துவிட்டதே]\nஇதன் மூலம் அவரால் மொழியின் நுட்பமான சாத்தியங்களை அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொள்ளமுடிகிறது. கதைவடிவம் அளிக்கும் குறிப்புணர்த்தல்களை தாண்டி மொழி தன் ஒவ்வொரு துளியாலும் அளிக்கும் குறிப்புணர்த்தல்கள் நிரம்பிய பரப்புகள் அவை . கதை அளிக்கும் ஆர்வத்தைமீறி அவரது கூற்றே தனியான ஓர் ஆர்வத்தை அளிப்பது இதனால்தான். என்னைப்பொறுத்தவரை கி.ராஜநாராயணனின் கதையை விட அவரது சித்தரிப்புகளே முக்கியம் , அவற்றுக்குள் ஏராளமான கதைகளின் ரகசிய விதைகள் உள்ளன. உதாரணம் கொத்தைப்பருத்தியில் பெண்பார்க்க வந்த கலெக்டர் அப்பா கோனேரியின் களஞ்சியங்களைப்பார்த்து ‘ரட்ணக்காலை ‘ மாற்றி சாதாரணமாக உட்கார்வது.மொழியின் ஓர் சின்ன திருகலால் கதைக்குள் ஒரு கதையின் விதையை கி.ராஜநாராயணன் புதைத்து வைப்பதுண்டு. [ப.சிங்காரத்திடம் இப்படி பல துளிகளைக் காணலாம். உதாரணம் ‘டாலர் ‘ ராஜாமணி அய்யர். அய்யர் மோட்டார் டிரைவர் ஆகிய பரிணாமம் என்ன ] எங்கும் ஓர் நிறையில் அங்கயற்கண்ணி,பேதையில் ஒரேயொரு வசனம் மட்டும் பேசும் காளி.\nகி.ராஜநாராயணனின் எல்லை அவரது ‘கதைசொல்லி ‘ இயல்பிலிருந்து உருவாகிறது. கதைசொல்லிகள் சொல்வதற்கு மட்டுமே மொழியின் சாத்தியங்களைப் பயன்படுத்துகிறார்கள். கி.ராஜநாராயணன் சித்தரிப்புக்கும் ஓரளவு பயன்படுத்துகிறார் என்றாலும் அச்சித்தரிப்புகூட ‘சொல்லவே ‘ படுகிறது. மனதின் கட்டுக்குமீறிய ஓட்டங்களை , மாறிமாறி வரும் புறக்காட்சியின் அமைவுகளை , அறிவார்ந்த விவாதங்களை அனைத்தையுமே வாய்மொழிமரபின் சாத்தியங்களைப்பயன்படுத்தி மேலும் வளர்த்தெடுக்கும் தீவிரம் அவரில் இல்லை.\nஉதாரணமாக அசோகமித்திரனின் ‘வாழ்விலே ஒரு முறை ‘ கதையில் ஒரு லாரி ஒரு சிறுவன் மீது பாயும் கணம் ஒருபக்கத்துக்கும் மேலாகவே சொல்லப்பட்டுள்ளது. அதை சொல்ல வாய்மொழிக்கூறுகளை எப்படி பயன்படுத்தலாம், மெளனியின் ;அசையும் தோணி கடப்பதறியாது எல்லைகடக்கும் ‘ இடத்தை இம்மொழியால் எப்படி தொடலாம் அவை பெரிய சவால்கள். வைக்கம் முகம்மது பஷீர் அந்த சாத்தியங்களை பெருமளவுக்கு பயன்படுத்தியுள்ளார். ஆன்மீக அகஅனுபவத்தின் எழுச்சி வாய்மொழிக்கூறுகளால் சொல்லப்பட்ட சிறந்த பஷீர் கதைகள் உள்ளன. குர்-ஆன் ஹதீஸ் உறவுகளைப்பற்றி ஒரு தச்சனிடம் பேசுவதுபோன்று எழுதப்பட்ட அவரது கட்டுரை அறிவார்ந்த விவாதங்களை வாய்மொழிக்கூறுகளால் எழுதுவதன் சிறந்த உதாரணம். ஆங்கிலத்தில் யுலிசஸ் நாவலில் ஜேம்ஸ் ஜாய்ஸ் அதை சாதித்தார் என்கிறார்கள், என்னால் அந்நாவலை உணர்ந்து படிக்கமுடியவில்லை .கி.ராஜநாராயணன் சொல்லலில் மட்டுமே தன் படைப்பியக்கத்தை நிறுத்திக் கொண்டவர்.\nஎழுத்தாளனின் கருத்தியலை அவன் படைப்புகளில் தேடுவது பெரும்பாலும் அசட்டுத்தனமாகவே முடியும், ஏனெனில் நல்ல எழுத்தாளன் தன் ஆழ்மனதைச் சார்ந்து எழுதுபவன் என்பதனாலேயே திட்டவட்டமான கருத்தியல் ஒன்று அவனது படைப்புலகத்தில் இருக்க முடியாது. திட்டவட்டமான அரசியல் , கருத்தியல் நிலைப்பாடுகள்கொண்ட பொன்னீலன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளிலேயேகூட திட்டவட்டமான கருத்தியல் இல்லை, அது அவரது கட்சிக்காரர்களை எப்போதும் குழப்புகிறது. ஏற்கனவே இக்கட்டுரையில் சொன்னதுபோல இனக்குழு அடையாளத்துக்கும் மார்க்ஸிய கருத்தியலுக்கும் இடையேயான சமர் தான் கி.ராஜநாராயணனின் படைப்புகளின் இயக்கவிலை உருவாக்குகிறது. அவரது அடிப்படைக் கருத்தியல் பெரும்பாலும் மார்க்ஸிய மனிதாபிமான நோக்கே. ஆனால் அவரது இனக்குழுப்பார்வை சில சிக்கல்களை அதில் உருவாக்குகிறது. நமது இனக்குழுப்பார்வை எப்போதுமே ஆண்மைய , ஆதிக்கத்தன்மை கொண்ட பார்வைதான்.\nகி.ராஜநாராயணனின் ஆக்கங்களில் பெரும்பாலும் பெண்கள் மீதான கருணையும் அவர்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகள் சார்ந்த தர்மாவேசமும் வெளிப்படுகிறது என்பது உண்மையே. இக்கதைகளுக்கு மகுடம் என ‘கண்ணீர் ‘ என்ற கதையைச் சொல்லலாம். ஆனால் அவரது மொழிநடையில் எப்போதுமே பெண்களைப் பற்றிய பிரியம்தோய்ந்த ஒரு இளப்பம் வெளிப்படுகிறது. ‘ பாவம், பெண்டுகளுக்கு என்ன தெரியும் ‘ என்பதுபோன்ற ஒரு தோரணை. பற்பல உதாரணங்களை எடுத்து அதைவிளக்கலாம் . குறிப்பாக சொல்லவேண்டிய கதைகள் என ‘வலி வலி ‘ போன்ற கதைகள். அதைப்போல அவர் ஆதிக்கசாதி அடிமைசாதிகள்மீது செலுத்தும் வன்முறையையும் சுரண்டலையும் அவர் உக்கிரமாகவே சொல்லியிருக்கிறார், உதாரணம் ‘கிடை ‘ . ஆனால் விவசாயத்தொழிலில் உள்ள சுரண்டலை அவரது பல கதைகள் போகிறபோக்கில் நியாயபடுத்தி சென்றுவிடுகின்றன. சிறந்த உதாரணம் ‘நிலைநிறுத்தல் ‘ .மாசாணம் ‘வாங்க ‘ப்படுவது , அவன் தன் தனித்தன்மைமூலம் அச்சமூகத்தில் இடம் பெறுவது பற்றிய சித்திரத்தில் எப்படியோ அது ஓர் இயல்பான விஷயம் என்ற தொனி உள்ளது.\nஅனைத்தையும்விட முக்கியமானது கி.ராஜநாராயணனின் உலகில் தலித் மக்களின் வாழ்க்கை குறிப்பிடத்தக்க அளவில் சொல்லப்படவில்லை என்பதே. கி.ராஜநாராயணனின் ஆசியுரையுடன் வெளிவந்துள்ள இலட்சுமணப்பெருமாளின் சிறுகதைதொகுப்பில் ஒரு கதையில் பயிட்டன் என்ற பகடை [சக்கிலியர் ] அவர் அம்மா கடனுக்கு வாங்கிய ஒரு புடவையிந் விலைக்கு ஈடாக எட்டு வயதுமுதல் எழுபதுவயது வரை நில உடைமை நாயக்கரிடம் அடிமையாக உழைத்து , திருமணம் கூட செய்துகொள்ளாமல் வாழ்ந்து இறுதியில் அக்கிராமத்தில் உருவாகும் ஒரு விழிப்புணர்வால் விடுதலைபெறும் சித்திரம் உள்ளது. நாயக்கர்களின் கிராமசபை பயிட்டனை மேலும் அடிமையாக வைத்திருப்பதே நியாயம் என்றே பேசுகிறது .அடிதடி ஏற்படும் என்ற அச்சமே பயிட்டனுக்கு விடுதலையை வாங்கி தருகிறது. கி.ராஜநாராயணனின் கதைகளில் வரும் அதே உலகம்,அதே மக்கள் .ஆனால் சமூகக்காட்சி முற்றிலும் வேறு.கி.ராஜநாராயணன் காட்ட மறந்த காட்சி. அவரது கதைகளில் நாம் காணும் பலவிதமான நாயக்கர்களில் அப்பாவிகள் தான் அதிகம். அபூர்வமாக சிலர் அவர்களை ஏய்த்துண்ணும் தந்திரசாலிகள். அனைவரையும் ஒருவித கேலிச்சித்திரங்களாக ஆக்குவதன்மூலம் கி .ராஜநாராயணன் அவர்களை நாம் பிரியத்துடன் பார்க்க வழி செய்கிறார். இடைசெவலை நம் வாசகர்கள் நேசித்தது அதனால்தான். அவர்கள் கொண்டாடும் வாழ்க்கையின் உள்ளே உள்ள இந்த உக்கிரமான கருமை நம்மை அவர் கதைகளின் வழியாக வந்தடைவது இல்லை.\nஇதை மேலும் நீட்டித்துப் பார்த்தால் கி.ராஜநாராயணனின் மனநிலையில் உள்ள முக்கியமான ஓர் அம்சத்தைக் கண்டடையலாம். அவரது பார்வையில் காலம் முன்னகரவில்லை, பின்னகர்கிறது விவசாயம் பொய்த்து நிலங்கள் பொட்டல்களாகின்றன. மேழிபிடிக்கும் கை பார்வேந்தர் வணங்கும் கை மதிப்பிழக்கிறது[ கொத்தைப்பருத்தி] தீப்பெட்டித்தொழில் வந்து மக்கள் அடிமையாகிறார்கள்.[ ஒரு குரல்] பயிட்டனைப்பொறுத்தவரை அவனது உழைப்புக்கு விலைபேசும் ஓர் உரிமைக்குரல் அவருக்கு ஆதரவாக எழுவது மாபெரும் முற்போக்குப் பாய்ச்சல் அல்லவா விவசாயம் பொய்த்து நிலங்கள் பொட்டல்களாகின்றன. மேழிபிடிக்கும் கை பார்வேந்தர் வணங்கும் கை மதிப்பிழக்கிறது[ கொத்தைப்பருத்தி] தீப்பெட்டித்தொழில் வந்து மக்கள் அடிமையாகிறார்கள்.[ ஒரு குரல்] பயிட்டனைப்பொறுத்தவரை அவனது உழைப்புக்கு விலைபேசும் ஓர் உரிமைக்குரல் அவருக்கு ஆதரவாக எழுவது மாபெரும் முற்போக்குப் பாய்ச்சல் அல்லவா அவரது குழந்தைகள் தீப்பெட்டித்தொழிலுக்கு போவதை ஒரு பெரும் விடுதலையாகக் கொண்டாடலாமே அவரது குழந்தைகள் தீப்பெட்டித்தொழிலுக்கு போவதை ஒரு பெரும் விடுதலையாகக் கொண்டாடலாமே பயிட்டனின் மகன் கதை எழுதினால் அவன் இக்காலகட்டத்தை எப்படிச் சித்தரிப்பார் \nஆக நாம் இக்கட்டுரையில் முதலில் கேட்ட கேள்விக்கு மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறோம். கி.ராஜநாராயணனை பொறுத்த வரை வரலாறு ஒரு பெரிய முன்னகர்வே. ஆனால் கடந்த சில வருடங்கள் சரிவு. அது அவரது இனக்குழுவுக்கு ஏற்பட்ட சரிவுதான். அவர்கள் சார்ந்திருந்த நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு ஏற்பட்ட சரிவு. அதை கி.ராஜநாராயணன் ஆழ்ந்த துயரத்துடந்தான் சித்தரிக்கிறார். மின்சாரம் மறுக்கப்படும் விவசாயியின் நியாயமான கோபம் அவரால் எழுத���்படுகிறது, சுயகெளரவம் மறுக்கப்படும் விவசாயக் கூலி கதைப்பரப்புக்குள் வரவேயில்லை.இங்கே ஒரு மார்க்ஸிய முற்போக்காளரான கி.ராஜநாராயணனை அவரது இீனக்குழுமனம் வெறு முன்சென்றுவிடுகிறது. நிலப்பிரபுத்துவ அமைப்பின் வீழ்ச்சியைக் கொண்டாடவேண்டியவர் அதற்காக பெருமூச்சு விடுகிறார். அவரது கருத்தியலின் முக்கியப்பிரச்சினை இதுவே.\nஇனக்குழுசார்ந்த ஆழ்மனம்கொண்ட படைப்பாளியான கி.ராஜநாராயணன் நவீனயுகத்தின் சித்தாந்தமாகிய மார்க்ஸிய மனிதாபிமான நோக்கால் உசுப்பப்பட்டு அவை இரண்டுக்கும் இடையேயான முரணியக்கமாக தன் படைப்பியக்கத்தை உருவாக்கிக் கொண்டார். அந்தமோதலும் முயக்கமும் உக்கிரமாக நிகழ்ந்த காலகட்டமே அவரது நல்லபடைப்புகளின் பிறப்பை சாதித்தது. வாய்மொழிக்கூறுகள் மூலம் கதைசொன்ன கதைசொல்லி அவர். அக்கூறுகளை மனம் என்ற மேலும் நுட்பமான அமைப்பை அறிய அவர் பயன்படுத்தவில்லை. இனக்குழுமனம் அவரது மார்க்ஸிய சார்பை உண்டு செரித்தபோது அவரது பயணம் நின்று இனக்குழு ஆவணநிபுணராக அவர் உருக்கொண்டார். தமிழில் கி.ராஜநாராயணனின் சிறப்பிடம் நமதுமரபின் ஆழ்மனம் எப்படி நவீனகாலகட்டத்தை எதிர்கொண்டது என்ற சித்திரத்தை அளிக்கும் சிறந்த சிறுகதைகளிலும் கோபல்ல கிராமம் என்ற நாவலிலும் உள்ளது\nகேள்வி பதில் - 61\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-11-17T17:55:28Z", "digest": "sha1:YTPTBFJESGS4SDV5FP3AWL4HM4QOHM6V", "length": 25243, "nlines": 444, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடும் முறையில் மாற்றம்.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nதமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடும் முறையில் மாற்றம்.\nநாள்: ஏப்ரல் 21, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, தமிழக செய்திகள்\nதமிழக சட்டசபைக்கு கடந்த 13-ந்தேதி நடந்த தேர்தலில் 78 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. ஓட்டு எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 13-ந்தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 91 மையங்களில் வைத்து எண்ணப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் 22 நாட்கள் உள்ளதால் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதி ஓட்டுக்களும், ஒருதேர்தல் பார்வையாளர் முன்னிலையில்தான் எண்ணப்படும். இதற்காக 234 பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஓட்டு எண்ணிக்கையை நெறிப்படுத்துவார்கள்.\nஓட்டு எண்ணிக்கையில் இந்த தடவை புதிய முறை கடைபிடிக்கப்பட உள்ளது. கடந்த தேர்தல்களில் ஓட்டு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்றாக முடிய, முடிய அதன் விபரம் வெளியிடப்பட்டு விடும். இதனால் உடனடியாக முன்னணி நிலவரம் தெரிந்து விடும். ஆனால் இந்த தடவை ஒவ்வொரு ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், தேர்தல் பார்வையாளரிடம் தெரிவிக்கப்படும். அவர் ஒப்புதல் கொடுத்த பிறகே, ஓட்டு விபரத்தை வெளியிட முடியும். ஒவ்வொரு தொகுதி ஓட்டுக்களும் தலா 14 மேஜை மீது வைத்து எண்ணப்படும். ஒவ்வொரு பகுதி மின்னணு எந்திரங்களை 14 மேஜைகளிலும் வைத்து எண்ணுவார்கள். 14 மேஜை ஓட்டுக்களும் எண்ணி முடித்த பிறகே அந்த சுற்று ஓட்டு விபரத்தை பார்வையாளர் வெளியிடுவார். இந்த புதிய நடைமுறையால் ஓட்டு முன்னணி விபரம் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்படலாம். தேர்தல் பார்வையாளர் ஒப்புதல் கொடுக்காமல் அடுத்த சுற்று ஓட்டுக்களை எண்ண முடியாது என்பதால் மதியத்துக்கு பிறகே தெளிவான நிலை தெரியவரும் என்று கூறப்படுகிறது.\nஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்து��தா\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/thiruppur-district/page/4/", "date_download": "2019-11-17T17:57:29Z", "digest": "sha1:445UIVWPAQYHBFB64EWUTRZP23WT3VGF", "length": 26180, "nlines": 476, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருப்பூர் மாவட்டம் | நாம் தமிழர் கட்சி - Part 4", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nபனை விதை நடும் திருவிழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி\nநாள்: செப்டம்பர் 21, 2019 In: கட்சி செய்திகள், பல்லடம்\n15.9.2019 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டம���்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சி உட்பட்ட மாணிக்காபுரம்புதூர் ஏரிக்கு நொய்யல் நதியில் இருந்து தண்ணீர் செல்லும் கால்வாயில் இரு கரைகளிலும் இரண்...\tமேலும்\nபனை விதை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி\nநாள்: செப்டம்பர் 20, 2019 In: கட்சி செய்திகள், பல்லடம்\nபல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முருகம்பாளையம் பகுதியில் பனை விதை நடும் நிகழ்வு 8 .9. 2019 அன்று சிறப்பாக நடைபெற்றது.\tமேலும்\nபனை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி\nநாள்: செப்டம்பர் 20, 2019 In: கட்சி செய்திகள், பல்லடம்\nபல்லடம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முதலிபாளையம் ஊராட்சி உட்பட்ட மாணிக்காபுரம்புதூர் ஏரிக்கு நொய்யல் ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் கால்வாயில் 8 .9.2019 அன்று முதல் கட்டமாக 500 பனை விதைக...\tமேலும்\nவீர தமிழச்சி செங்கொடி வீர வணக்கம் நிகழ்வு-பல்லடம்\nநாள்: செப்டம்பர் 10, 2019 In: கட்சி செய்திகள், பல்லடம்\n28-8-2019 அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வித்யாலயம் பகுதியில் வீர தமிழச்சி செங்கொடி வீர வணக்கம் நிகழ்வு நடைபெற்றது\tமேலும்\nவீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பல்லடம்\nநாள்: செப்டம்பர் 10, 2019 In: கட்சி செய்திகள், பல்லடம்\nவீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு | 28-8-2019 மாலை பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பல்லடம் கட்சி அலுவலகத்தில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது\tமேலும்\nபனை விதைகள் சேகரிப்பு-பல்லடம் சட்டமன்ற தொகுதி\nநாள்: ஆகஸ்ட் 31, 2019 In: கட்சி செய்திகள், பல்லடம்\nபல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 28-8-2019 பனை விதைகள் சேகரிக்கப்பட்டன.\tமேலும்\nநாள்: ஆகஸ்ட் 26, 2019 In: கட்சி செய்திகள், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம்\n18-08-2019 அன்று மடத்துக்குளம் தொகுதி கோமங்கலம்புதூரில் கிளை கட்டமைப்புக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது\tமேலும்\nவீரமிகு பெரும்பாட்டன் தீரன் சின்னமலை-உடுமலை தொகுதி\nநாள்: ஆகஸ்ட் 23, 2019 In: கட்சி செய்திகள், உடுமலைப்பேட்டை\n04.08.2019) அன்று அன்னை தமிழ் தேசிய இனத்தின் வீரமிகு பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் 214 – ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் கொடியேற்றி அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அண...\tமேலும்\nமழை சேதம்-நிவாரண பொருட்கள் உதவி/பல்லடம் தொகுதி\nநாள்: ஆகஸ்ட் 23, 2019 In: கட்சி செய்திகள், பல்லடம்\nநீலமலை மாவட்டம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட எம்ரால்டு பகுதி மக்களுக்கு நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.\tமேலும்\nதீரன் சின்னமலை-வீரவணக்க நிகழ்வு மடத்துக்குளம் தொகுதி\nநாள்: ஆகஸ்ட் 14, 2019 In: கட்சி செய்திகள், மடத்துக்குளம்\n04.08.2019) அன்று பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் 214 – ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் வீரவணக்க நிகழ்வு மடத்துக்குளம் தொகுதி உடுமலை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தளி பகுதிய...\tமேலும்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=26879", "date_download": "2019-11-17T18:23:15Z", "digest": "sha1:3XQE6HHCEHHJFXXNJONSQYLSKJSV66CF", "length": 54324, "nlines": 269, "source_domain": "www.vallamai.com", "title": "துபாய்ப் பயணம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nடுண்டிடு டுண்டிடு (சிறுவர் பாடல்)... November 15, 2019\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nஎனக்கு வெகு நாட்களாக அரேபிய தீபகற்பத்திலுள்ள ஏதாவது ஒரு நாட்டைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. இந்த நாடுகள் 1970 வரை பாலைவனமாக இருந்தவை. எழுபதுகளில் எரிபொருள் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இவை எல்லாம் இப்போது செல்வம் கொழிக்கும் நாடுகளாக மாறியிருக்கின்றன. வெளிநாடுகளிலிருந்து பலரை வரவழைத்துத் தங்கள் நாடுகளை நவீன நாடுகளாக ஆக்கிக்கொண்டிருக்கின்றன. துபாயும் இதில் ஒன்று. லிஸ்பனிற்குப் போனபோது வரும் வழியில் துபாயையும் பார்த்து வரலாம் என்று திட்டமிட்டோம்.\nலிஸ்பனிலிருந்து துபாய்க்கு எட்டு மணி நேரப் பயணம். பயணக் களைப்போடு துபாய் விமான நிலையத்தில் இறங்கிக் குடிபுகல் பகுதிக்குச் சென்றோம். எல்லா விமான நிலையக் குடிபுகல் பகுதிகளில் போல் அலுவலர்கள் கறாராக இருந்தனர். துபாய்க்குள் நுழைவதற்கு வேண்டிய விசாவை மின்னஞ்சல் மூலம் பெறலாம். இருப்பினும், விமானநிலையத்தில் உள்ள குடிபுகல் பகுதியில் அங்கிருக்கும் அலுவலரைப் பார்க்கும் முன்பு நாம் படி எடுத்துக்கொண்டு வந்த மின்விசாவை இன்னொரு அலுவலரிடம் போய் சரிபார்த்துக்கொண்டு வர வேண்டும். குடிபுகல் பகுதியில் உள்ள ஆபீஸர் நம் கண்களைப் படம் எடுத்துக்கொண்டு மற்ற ஆவணங்களைச் சரிபார்த்து விட்டு அனுப்புகிறார். இங்கு வேலை பார்க்கும் அத்தனை பேரும் அவர்களுடைய பாரம்பரிய உடைகளில் இருந்தனர். இதை விட்டால் வேறு எங்கும் இம்மாதிரி பாரம்பரிய உடைகளில் யாரையும் பார்க்கவில்லை. கடைகள், மால்கள், காட்சியகங்கள், ஓட்டல்கள் என்று எங்கு பார்த்தாலும் வெளிநாட்டவர்கள்தான் சீருடை அணிந்து வேலை பார்க்கிறார்கள். துபாய் குடிமக்கள் என்ன செய்கிறார்கள் என்ற வியப்பு எங்களுக்கு ஏற்பட்டது.\nதுபாய் விமான நிலையம் மிகப் பெரியது. நிலையத்திற்குள் நிறைய நடக்க வைக்கிறார்கள். இப்போது எமிரேட்ஸ் விமானக் கம்பெனிக்கு இந்த விமான நிலையம்தான் விமானப் போக்குவரத்து மையம். கம்பெனி விமானங்கள் வந்த வண்ணமும் அங்கிருந்து கிளம்பும் வண்ணமுமாக இருக்கின்றன. விமான நிலையத்திற்கு வெளியே வந்தால் வரிசையாக டாக்சிகள் சீருடை போட்டுக்கொண்டு வந்தது போல் ஒரே மாதிரிக் கலரில் நிற்கின்றன. டாக்சிகள் மட்டுமல்ல டாக்சி ஓட்டுநர்களும் சீருடை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் ஒரு அழகாகத்தான் இருக்கிறது.\nநாங்கள் டாக்சிக்குள் ஏறி உட்கார்ந்ததும் டாக்சி டிரைவரிடம் நாங்கள் போக வேண்டிய ஓட்டல் முகவரியைக் கூறினோம். அதை அவர் காதில் வாங்கினாரா என்று சரியாகத் தெரியவில்லை. அதனால் மறுபடி கூறினோம். இந்த முறை தனக்கு அந்த இடம் என்னவென்று தெரியும் போல் தலையை ஆட்டிக்கொண்டார். வேறு எதுவும் பேசவில்லை. அவர் இந்தியாவிலிருந்து வந்து அங்கு டாக்சி ஓட்டுநர் வேலை பார்க்கிறார். அதிலும் தமிழர் போலத் தெரிந்தது. அவர் வாயைத் திறந்தால் அல்லவா ஓரளவாவது அவர் எந்தப் பகுதியிலிருந்து வந்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ள முடியும் மேலும் அவர் எங்கள் பக்கம் திரும்பவே இல்லை. எங்களை ஓட்டலில் எவ்வளவு சீக்கிரம் கொண்டு போய் விட்டு விட்டு எங்கள் பார்வையிலிருந்து மறைய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போய் விடுவதிலேயே குறியாக இருந்தார்.\nவிமானநிலையம் முழுவதும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு இதமாக இருந்தது. ஆனால் வெளியே வந்ததுமே அந்த விடிகாலை நேரத்திலும் – காலை எட்டு மணிக்கு 35 டிகிரி செல்சியஸ் இருந்தது – வெக்கை தாக்கியது. ஓட்டலை அடைந்து டாக்சியிலிருந்து இறங்கியதும் முதல் முதலாக துபாய் வெப்பத்தை அனுபவித்தோம். மறுபடி ஓட்டலுக்குள் நுழைந்ததும் குளுகுளுவென்றிருந்தது.\nதுபாயில் இரண்டே நாட்கள் தான் தங்கினோம். அதனால் துபாயின் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய நேரம் இருக்கவில்லை. பல முறை டாக்சியில் சென்றோம். ஒவ்வொரு முறையும் எங்களை ஏற்றிச் சென்ற டிரைவர் இந்தியாவிலிருந்தோ, பாகிஸ்தானிலிருந்தோ அல்லது பங்களாதேஷிலிருந்தோ வந்தவராக இருந்தார். அதில் தமிழர்களும் இருந்தனர். எங்களை விமான நிலையத்திலிருந்து கூட்டிவந்த ஓட்டுநரைப் போல் அல்லாது இவர்கள் எங்களிடம் சரளமாகப் பேசினர். துபாயில் டாக்சி ஓட்டுநர்கள் எல்லோரும் மேலே குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வந்தவர்கள்தான் என்று பின்னால் தெரிந்தது. பாகிஸ்தானிலிருந்து வந்த ஒருவர் எங்களுக்கு இந்தி புரியும் என்று அவராக நினைத்துக்கொண்டு பிரயாணம் முழுவதும் இந்தியிலேயே பேசினார். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வந்தவர்கள் அவர்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேசினார்கள். இவர்கள் எல்லோரும் தங்கள் டாக்சிகளில் இந்தி சினிமாப் பாட்டுக்களைப் போட்டுக் கேட்டுக்கொண்டு ரசித்துக்கொண்டிருந்தார்கள். துபாயில் நிறைய டாக்சிகள் இருக்கின்றன. எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் டாக்சிகள் கிடைக்கும். டாக்சி வாடகையும் குறை��ு.\nதுபாயின் ஜனத்தொகையில் 70 சதவிகிதம் வெளிநாட்டுக்காரர்கள். இவர்கள் அங்கு பல விதமான வேலைகள் செய்கிறார்கள். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் டாக்சி ஓட்டுநர்களாக, காட்சியகங்களில் கண்காணிப்பாளர்களாக, செக்யூரிட்டி ஆட்களாக வேலை பார்க்கிறார்கள். அந்தந்த நாடுகளிலிருந்து தரகர்கள் மூலம் வேலை தேடித் தரும் கம்பெனிகளுக்குப் பணம் கொடுத்து இங்கு வந்திருக்கிறார்கள். இவர்களுக்குத் தொடர்ந்து பன்னிரெண்டு மணி நேர வேலை. இடையில் விடுப்பு எதுவும் கிடையாது. அதன் பிறகு பன்னிரெண்டு மணி நேர ஓய்வு. விடுமுறை நாட்கள் எதுவும் கிடையாது. துபாய்க்கு வந்து தொடர்ந்து இரண்டு வருடங்கள் வேலை பார்த்தால் இரண்டு மாதங்களுக்கு சம்பளத்தோடு விடுமுறை கொடுக்கிறார்கள். ஒரு வருடத்திலேயே போக விரும்பினால் ஒரு மாத சம்பளமும் ஒரு மாத விடுமுறையும் உண்டு. தாய்நாட்டிற்குப் போய்வர டிக்கெட் செலவும் கம்பெனி கொடுக்கிறது.\nதுபாய் இன்று செல்வம் கொழிக்கும் நாடாக விளங்குகிறது. மூவாயிரம் வருஷங்களுக்கு முன்பே இப்பகுதியில் மனித இனம் வாழ்ந்ததற்கு அடையாளங்கள் இருப்பதாகக் கருதப்பட்டாலும் 18-ஆம் நூற்றாண்டிலிருந்துதான் இதன் சரித்திரம் கிடைக்கிறது. 1799-இல் அபுதாபியின் கீழ் இது ஒரு பகுதியாக விளங்கியது. 1833-இல் அபுதாபியை ஆண்ட அமீர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் 800 ஆட்களுடன் இப்போது துபாய் இருக்கும் இடத்திற்கு வந்து துபாயை தனி நாடாகப் பிரகடனம் செய்து ஆளத் தொடங்கினார். இன்று வரை இவருடைய பரம்பரைதான் துபாயை ஆண்டு வருகிறது.\nஅந்தப் பகுதியில் இருந்த சிறிய நாடுகள் எல்லாம் பிரிட்டிஷ் அரசோடு தங்களைக் கடற்கொள்ளைக்காரர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டன. 1841-இல் துபாயில் அம்மை நோய் பரவி பல மக்கள் இறந்து போயினர். பின் 1892-இல் பெரிய தீ விபத்து ஏற்பட்டு பல கட்டடங்கள் நாசமாயின. அதே ஆண்டில் துபாய் பிரிட்டிஷ் அரசோடு இன்னொரு ஒப்பந்தம் செய்துகொண்டது. இப்படி பிரிட்டிஷ் அரசின் பாதுகாப்பில் துபாய் இருந்து வந்தாலும் தனி நாடாகவே இருந்து வந்தது. அப்போது துபாய் முத்துக்களுக்கு உலகம் பூராவும் மவுசு இருந்தது. ஆயிரத்தித் தொளாயிரத்தி இருபதுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவும் ஜப்பான் துரித முறையில் முத்துக்களை உருவாக்கி உலக அரங்கில் இடம் பிடித்ததும் துபாய் முத்துக்களுக்கு மவுசு குறைந்தது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அப்போதைய அமீர் துபாய் வழியாக வர்த்தகம் செய்த எல்லா வர்த்தகக் குழுக்களுக்கும் வரி விதிப்பை நீக்கினார். அது மட்டுமல்ல, துபாய்க்கும் அபுதாபிக்கும் இடையே நடந்த எல்லைப் பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசு மத்தியஸ்தம் செய்து ஜெபெல் அலி போர்ட் என்னும் அரசின் கட்டுப்பாடுகளற்ற ஒரு பகுதியை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனால் வெளியிலிருந்து தொழிலாளர்கள் எந்த விதத் தடையுமின்றி இந்நாடுகளுக்குள் வரவும் தேவையான பணத்தை வெளியே எடுத்துச் செல்லவும் வழி ஏற்பட்டது. அதனால் துபாயின் பொருளாதாரம் முன்னேறியது. ஆயிரத்தித் தொளாயிரத்தி ஐம்பதுகளில் முதல் வங்கி, மருத்துவமனை தொடங்கப்பட்டன. எண்ணெய் வளம் கிடைப்பது பற்றி ஆராய்ச்சியைத் தொடங்கப் பல கம்பெனிகளுக்கு துபாய் அனுமதி கொடுத்தது.\n1966-இல் துபாயில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு துபாயின் பொருளாதாரம் வேகமாக முன்னேறியது. வெளிநாடுகளிலிருந்து எல்லா வகையான வேலைகளுக்கும் ஆட்கள் தேவைப்பட்டது. இப்படிக் கீழ்மட்ட வேலைகளுக்கு மட்டுமல்ல பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று மேல் நிலையில் உள்ள வேலைகளுக்கும் துபாய்க்கு ஆட்கள் தேவைப்பட்டனர்.\n1971-இல் பிரிட்டிஷ் அரசு இந்த நாடுகளின் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டதும் அந்தப் பகுதியில் உள்ள அபு தாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவான், ராஸ் அல் கைமா, ஃபுஜைரா ஆகிய ஏழு எமிரேட்டுகள் ஒன்று சேர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்டுகள் என்ற நாட்டை உருவாக்கின. இதன் தலைநகரம் அபுதாபி. ஐக்கிய அரபு எமிரேட்டிற்கு ஒரு ஜனாதிபதியும் துணைஜனாதிபதியும் இருக்கிறார். அதன் அங்கங்களான ஒவ்வொரு நாட்டிற்கும் தனி அமீர் ஒருவர் இருக்கிறார் சட்டம், பொருளாதாரம், ராணுவம் ஆகியவற்றைப் பொறுத்த வரை எல்லா நாடுகளுக்கும் பொதுவான அரசியல் சாசனம் உண்டு. ஆனால் உள்நாட்டு விவகாரங்களைப் பொறுத்தவரை தனித் தனி சட்டங்கள் இயற்றிக்கொள்ளலாம்.\nஅமெரிக்காவில் மாநிலங்கள் உருவான பிறகு அவை ஒன்று சேர்ந்து ஒரு கூ.ட்டாட்சி (Federation) அமைப்பை உருவாக்கிக்கொண்டன. ஐரோப்பிய யூனியன் பல தனி நாடுகள் சேர்ந்த கூட்டமைப்பு. தங்க��் பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ள பொருளாதார முறையில் கூட்டாகச் செயல்பட்டால் நன்மை ஏற்படும் என்று ஐரோப்பிய நாடுகள் எண்ணி அந்தக் கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டன. இந்தியா சுதந்திரத்திற்குப் பின் ஒரு நாடாக உருவாகிப் பிறகு மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரித்துக்கொண்டது. இது ஒரு வகைக் கூட்டமைப்பு. ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் சில மிகச் சிறியவை. கூட்டாகச் சேர்ந்து செயல்பட்டால் தங்கள் பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் நலம் என்று கருதி ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக்கொண்டன. இந்தக் கூட்டணியில் இருக்கும் நாடுகள் நம் இந்திய மாநிலங்களைப் போன்றவை. ஆனால் ஒரு பெரிய வித்தியாசம். இந்திய மாநிலங்கள் மீது மத்திய அரசுக்கு உள்ள அதிகாரம் ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் தலைமையான அபு தாபிக்கு இல்லை.\nஇந்தக் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் அபுதாபி நிலப்பரப்பைப் பொறுத்த வரையில் பெரியது. துபாய் மக்கள் தொகையில் பெரியது. துபாயின் அமிர்தான் ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் உதவி ஜனாதிபதி. ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் சுப்ரீம் கவுன்சிலில் நாற்பது அங்கத்தினர்கள். துபாய் எட்டு அங்கத்தினர்களை அந்தக் கவுன்சிலுக்கு அனுப்புகிறது. அபு தாபி, துபாய் ஆகிய இரண்டு நாடுகளைத் தவிர சுப்ரீம் கவுன்சிலில் எடுக்கும் எந்த முடிவையும் எதிர்க்கும் அதிகாரம் மற்ற நாடுகளுக்கு இல்லை.\nதுபாய் எண்ணெய் வளத்தால் செழிக்கத் தொடங்கினாலும் இப்போது எண்ணெயிலிருந்து வரும் வருமானம் 6 சதவிகிதம் மட்டுமே. மற்றதெல்லாம் சுற்றுலாப் பயணிகள் வருகை, நிதி சேவை, கேளிக்கை அரங்கங்கள், ஓட்டல்கள், விளையாட்டுக்கள் ஆகியவற்றிலிருந்து வருவது. துபாய் கடலின் கரையில் இருப்பதால் பல நீர் விளையாட்டுக்கள் அங்கு நடக்கின்றன. பாலைவனப் பகுதியில் ஒட்டகப் பந்தயம் போன்ற விளையாட்டுக்களை நடத்துகிறார்கள். போலோ விளையாட்டு துபாயில் பிரசித்தம்.\nதுபாயை shopper’s paradise என்கிறார்கள். வருடத்திற்கு இரு முறை பொருள்கள் வாங்கும் திருவிழாவை (shopping festival) நடத்துகிறார்கள். சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து இழுக்க இங்கு அமெரிக்கப் பாணியில் நிறைய மால்கள். எந்தச் சாமானை எடுத்துகொண்டாலும் – எலெக்ட்ரானிக் சாமான்கள், சாக்லேட்டுகள், ஆடை வகைகள், உணவு வகைகள் – அமெரிக்க பிராண்டுகள் கிடைக்கின்றன. உள்ளே ���ுழைந்தால் அமெரிக்க மால் ஒன்றிற்குள் நுழைந்துவிட்ட மாதிரி தோன்றுகிறது. வண்ண விளக்குகள். எலிவேட்டர்கள், எக்ஸ்கலேட்டர்கள் என்று அமெரிக்க மால்கள் போலவே அமைக்கப்பட்டிருக்கின்றன. வெளியில் அடிக்கும் வெயில் தெரியாதவாறு எல்லா மால்களும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருக்கின்றன.\nதுபாயில் வசதிகள் மிகுந்த ஓட்டல்கள் நிறைய இருக்கின்றன. எல்லா வகையான பயணிகளின் வசதிகளுக்குத் தக்கவாறு அவை அமைந்திருக்கின்றன. நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் காலை உணவு –அதற்குரிய கட்டணத்தைப் பெற்றுக்கொண்டுதான் – பரிமாறுகிறார்கள். அதில் தமிழ்நாட்டு உணவு வகைகளான இட்லி, தோசை, சாம்பார், சட்னி போன்ற அயிட்டங்களும் இருந்தன. இரவுக் கேளிக்கைகள் உள்ள பல இடங்கள் துபாயில் உண்டு.\nதுபாயை கடல் உள்ளே புகுந்து இரண்டாகப் பிரிக்கிறது. இதை ஆங்கிலத்தில் க்ரீக் (creek) என்கிறார்கள். துபாயின் இரண்டு பகுதிகளையும் பர் துபாய், டெய்ரா துபாய் என்று அழைக்கிறார்கள். இவற்றை இணைக்க 1962-லும் 1972-லும் கட்டிய பாலங்களும் 1975-இல் கட்டிய சுரங்கப்பாதையும் இருக்கின்றன. துபாயில் முதல் முதலாக 1972-ல் தான் பொதுமக்களுக்கான மருத்துவமனை கட்டப்பட்டது.\nதுபாயில் போக்குவரத்து வழக்குகளை விசாரிக்க ஒரு நீதிமன்றம், குடும்ப வழக்குகளை விசாரிக்க குடும்ப நீதிமன்றம், மற்ற வழக்குகளை விசாரிக்கப் பொது நீதிமன்றம் என்று மூன்று நீதிமன்றங்கள் இருக்கின்றன. விவாகரத்து போன்ற வழக்குகள் குடும்ப நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். ஆனால் அங்கு துபாய் குடிமக்களின் வழக்குகள் மட்டும்தான் விசாரிக்கப்படும். துபாயில் குற்றங்கள் குறைவு என்கிறார்கள். துபாய் ஒரு பாதுகாப்பான நகரம் என்ற பெயரையும் பெற்றிருக்கிறது.\nதுபாயில் நிறைய காட்சியகங்கள் இருக்கின்றன. இப்போது துபாயில் உள்ள பல நவீன கட்டடங்களைப் பார்த்து பிரமிப்பவர்கள் துபாய் சரித்திரத்தை விளக்கும் துபாய் காட்சியகத்தை பார்த்தால் துபாய் மிகச் சமீப காலம் வரை வளர்ச்சி இல்லாமல் இருந்தது புரியும். முதல் மருத்துவமனை 1943-இல் கட்டப்பட்டது. முதல் வங்கி 1946-இல். ஆயிரத்தித் தொளாயிரத்தி ஐம்பதுகளில் தங்க வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டது. (இப்போது தங்கம் விற்பனை செய்யும் கடைகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. சுவிட்சர்லாந்திலிருந்து நேரடியாகத் தங்கத்தைத் தருவித்து விற்கிறார்கள்.) அறுபதுகளின் கடைசியில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு துபாய் மிகத் துரித கதியில் வளரத் தொடங்கியது.\nதுபாயின் அதிகாரபூர்வ மதம் இஸ்லாம். குடிமக்கள் எல்லோரும் இஸ்லாமியர்கள். அரசு இஸ்லாமிய மதக் கொள்கைகளை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. நாங்கள் துபாய்க்குச் சென்ற சமயம் ரம்ஜான். அப்போது எல்லோரும் விரதம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் உணவகங்கள் எல்லாம் மூடியிருந்தன. யாரும் பொது இடங்களில் உணவருந்தக் கூடாது. அவரவர் வீடுகளில் வேண்டுமானால் உணவருந்தலாம். இந்த விதி உல்லாசப் பயணிகளுக்கும் உண்டு. காலையில் ஓட்டலில் உணவருந்திவிட்டு வெளியே போனால் எங்கும் உணவு கிடைக்காது. கையில் உணவை எடுத்துச் சென்றாலும் அதைப் பொது இடங்களில் உண்ண முடியாது. சரவண பவன் போன்ற இந்திய உணவகங்களும் காலை ஆறு மணியிலிருந்து இரவு ஏழு மணி வரை (இந்த நேரம் சூரிய அஸ்தமனத்தைப் பொறுத்து தள்ளிக்கொண்டே போகும்.) மூடியே இருக்க வேண்டும். யாராவது ஓட்டலை போனில் அழைத்து உணவு வேண்டும் என்றால் கேட்டவர் இருப்பிடத்திற்கு அதைக் கொண்டு போய்க் கொடுப்பார்கள். யாருக்கும் ஓட்டலில் பகல் நேரத்தில் உணவு பரிமாறக் கூடாது.\nதுபாயின் ஒரு வருட மழை அளவு 122 மில்லிமீட்டர்தான். மேலும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் போன்ற கோடை மாதங்களில் வெயில் மிகக் கடுமையாக அடிக்கிறது. இந்த மாதங்களில் வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸ் வரை போகுமாம். இருந்தாலும் சாலைகளின் ஓரங்களில் பூச்செடிகள் வளர்க்கிறார்கள். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்று அந்தக் கோடைவெயிலிலும் புற்கள் காணப்பட்டன. நிறையப் பணம் செலவழித்து இந்தச் செடிகளுக்கும் புற்களுக்கும் தண்ணீர் பாய்ச்சுகிறார்கள். கடல்நீரை நல்ல தண்ணீராக மாற்றிப் பயன்படுத்துகிறார்கள். துபாய்க்குச் செல்ல விரும்புபவர்கள் நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் சென்றால் சீதோஷ்ணநிலை ரம்மியமாக இருக்கும்.\nதுபாயும் சிங்கப்பூரும் கிட்டத்தட்டஒரே காலத்தில் வளர்ச்சி காண ஆரம்பித்தன. பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து 1963-இல் விடுபட்ட சிங்கப்பூர் அறுபதுகளில் தீவிரமாக வளரத் தொடங்கியது. பல நாட்டுக் கப்பல்கள் கூடும் வியாபார கேந்திரமாக விளங்கிய சிங்கப்பூருக்கு ��துவே முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது. துபாய் எப்போதும் பல இடங்களை இணைக்கும் வியாபார ஸ்தலமாக இருந்திருக்கிறது. இப்போதைய ஈராக்கோடும் ஈரானோடும் தென் ஆப்பிரிக்காவோடும் வியாபாரத் தொடர்பு இருந்திருக்கிறது. அறுபதுகளில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. எண்ணெய் வளம் எப்போதும் இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த அரசு மற்ற வழிகளில் பொருளாதாரத்தை நிலைப்படுத்திக்கொள்ள முயன்று வருகிறது. துபாயில் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இலவசமாக நிலம் வழங்குகிறது. வரிச் சலுகை கொடுக்கிறது. உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்காவோடு நல்ல உறவு வைத்துக்கொண்டிருக்கிறது. உல்லாசப்பயணத் துறையை எப்படி வளர்க்கலாம் என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறது.\nஉலகின் பல ஊர்களில் இருப்பது போல் துபாயிலும் hop on, hop off என்ற உல்லாசப் பயணிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட பேருந்துகள் உண்டு. இவை துபாயின் பல பகுதிகளுக்கும் பயணிகளை அழைத்துச் செல்லும். ஊரைச் சுற்றிக்கொண்டே இருக்கும் இவற்றில் பயணம் செய்யும் போது எந்த நிறுத்தத்தில் வேண்டுமானாலும் இறங்கிக்கொள்ளலாம், ஏறிக்கொள்ளலாம். நாம் ஒரு முறை வாங்கிய டிக்கெட் 24 மணி நேரத்துக்குச் செல்லுபடியாகும்.\nநாங்கள் ஒரு காட்சியகத்திலிருந்து வெளியே வந்ததும் அந்தத் துறையைச் சேர்ந்த ஒரு பெண் (இவரும் வெளிநாட்டுக்காரர்தான்) எங்களைப் பேட்டி கண்டார். நாங்கள் துபாயிக்கு ஏன் வந்தோம், எத்தனை நாட்கள் தங்கியிருக்கிறோம், எந்த ஒட்டலில் தங்கியிருக்கிறோம், அங்கு நாங்கள் பார்த்த இடங்கள், எங்களைக் கவர்ந்த இடங்கள், கவர்ந்த விஷயங்கள், துபாயில் நாங்கள் இதற்கு மேல் வேண்டுவது என்ன என்று சரமாரியாகக் கேள்விகள்.\nபணம் சம்பாதிக்கத் துபாய்க்குப் போகிறவர்களைப் போன்று பணத்தைச் செலவழிக்க வழி தேடுபவர்களும் துபாய்க்குப் போகலாம்\nRelated tags : நாகேஸ்வரி அண்ணாமலை\nசிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச இலக்கிய சாகித்திய விருது\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் திரு. எல். சரவணன் எடுத்த இந்தப் படத்தி\nசு.கோதண்டராமன். சிவனுக்கு எத்தனை கண் இது தெரியாதா மூன்று கண் என்று உடனே பதில் சொல்பவர்கள் சற்றே மன்னிக்க வேண்டும். கவி காளமேகத்தின் கணக்குப்படி சிவனுக்கு உள்ளது அரைக் கண் தானாம். எப்படி\nஒப்பியல் நோக்கில் தமிழ் – மலையாளச் சிறுகதைகள் (நாஞ்சில்நாடன், சி.வி.பாலகிருஷ்ணன்)\n- முனைவர் நா. தீபா சரவணன் ஒப்பீட்டாய்வு, இலக்கியங்களை வளமைப்படுத்தும் என்பதும், தமிழ் இலக்கியத்திற்கு ஒப்பாய்வு இன்றியமையாதது என்பதும் அறிஞர்களின் கருத்து. இக்கருத்திற்கேற்ப எனது ஆய்வேடு ஒப்பீட்டு மு\n நீங்கள் வந்த ஜூலை மாதம் கடுங்கோடை காலம் என்பதால், சற்று சிரமமாக இருந்திருக்கும்.\nஅமீரகத்தின் வரலாற்றை அழகாகத் தொகுத்து எழுதியிருக்கிறீர்கள். பல ஆண்டுகளாக இங்கிருக்கும் எனக்கும் சில தகவல்கள் புதிது.\nஇப்படிச் சொல்லும் முதல் ஆள் நீங்கள்தான் அபுதாபியைவிட துபாயில் டாக்ஸி வாடகை மிக அதிகம் என்பதே இங்குள்ளவர்களின் (இந்தியர்) அபிப்ராயம். அபுதாபியிலும் அதிகம்தான். இதற்குப் பயந்தே எல்லாரும் கார் வாங்கிவிடுகிறார்கள், அல்லது மெட்ரோ/பேருந்து பயன்படுத்துகிறார்கள்.\nஆனால், ஆங்கிலேயர்கள்தான் துபாய்/அபுதாபியில் living cost குறைவு என்று சொல்வார்கள். அவர்கள் நாட்டை ஒப்பிடும்போது இது குறைவு போல\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.no/index.php/kalendar/eventdetail/115/-/31-10-2019-4", "date_download": "2019-11-17T18:45:27Z", "digest": "sha1:JITGDKEWMCI432OW7H67HUA7CBI5OYXG", "length": 2742, "nlines": 62, "source_domain": "bergenhindusabha.no", "title": "31.10.2019 வியாழக்கிழமை கந்தசஷ்டிபூசை 4 ம் திருவிழா, சதுர்த்தி விரதம்", "raw_content": "\n31.10.2019 வியாழக்கிழமை கந்தசஷ்டிபூசை 4 ம் திருவிழா, சதுர்த்தி வி��தம்\n31.10.2019 வியாழக்கிழமை கந்தசஷ்டிபூசை 4 ம் திருவிழா, சதுர்த்தி விரதம்\nஇன்று முருகனுக்கும் விநாயகருக்கும் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு முருகனுக்கும் விநாயகருக்கும் சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா\n30.11.2019 சனிக்கிழமை சதுர்த்தி விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-17T18:58:13Z", "digest": "sha1:TRYEC6FWN7WL75GC3F53ZG7UXQPFDT72", "length": 22440, "nlines": 205, "source_domain": "www.jaffnavision.com", "title": "ஆன்மீகம் Archives - jaffnavision.com", "raw_content": "\nஎளிய ஆளுமை குமாரதேவனின் இறுதிக்கிரியைகள் இன்று யாழ்ப்பாணத்தில்\nயாழ்ப்பாணத்தில் 66.58 சதவீத வாக்குகள் பதிவு\nசிதம்பரா கல்லூரியில் வாக்களித்தார் சிவாஜிலிங்கம்\nஎச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டார் தம்பிராசா\nயாழில் சிவாஜிக்கு ஆதரவான துண்டுப்பிரசுரங்களை வழங்கிய காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள்\n ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 2019\nஇறுதி முடிவுகள் திங்கள் மாலை 6 மணிக்குள் அறிவிக்கப்படும்\nநாடு முழுவதிலும் 80 வீதமான வாக்குப்பதிவு- ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு\nஇடியுடன் மழை, பலத்த காற்று வீசும் சாத்தியம்\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\nClimathon Jaffna நிகழ்வில் காரைநகர் இளம் விவசாயிகள் கழகத்துக்கு முதலிடம் (Video)\nயாழில் இயற்கை விவசாய நிலையம் உதயம் (Photos)\nஇலங்கை கறுவாவுக்கு உலக சந்தையில் கிடைத்த மவுசு\nநல்லூர், சந்நிதியான் ஆலய கந்தசஸ்டி, சூரசங்கார நேர விபரங்கள்\nயாழ். நல்லூர் மானம்பூ உற்சவம் வெகு விமரிசை (Photos)\nயாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் நாளை வாணி விழா\nயாழ். நல்லூர் ஈழத்து சீரடி சாய் ஆலய கொடியேற்றம் (Photos)\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\n‘சைவநெறிச் சன்மார்க்கர்’ பட்டம் பெற்றார் யாழ்.யோகா உலகம் அமைப்பின் இயக்குனர்(Photos)\nமூத்த கூட்டுறவாளர் சிவமகாராசாவின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் செவ்வாய்க்கிழமை\nசுன்னாகத்தில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் தர்மலிங்கத்தின் பெரும் உருவச் சிலை அங்குரார்ப்பணம் (Photos)\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nமெல்லிய குரல் மன்னனுக்கு இன்று 73 வயது\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு- வெளியானது அதிர்ச்சி தகவல்\nநவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பெரும் பாதிப்பு\nநாற்பத்தொன்றில் பனை அபிவிருத்திச் சபை – கவிதை\nஉயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாதுளை\nநல்லூர், சந்நிதியான் ஆலய கந்தசஸ்டி, சூரசங்கார நேர விபரங்கள்\nமுருக பக்தர்களால் ஆண்டுதோறும் அனுட்டிக்கப்படும் கந்தசஸ்டி விரதம் இன்று 28.10.2019 காலை ஆரம்பமாகியது. தொடர்ந்து 6 நாட்கள் கந்தசஸ்டி விரதம் அனுட்டிக்கப்படும் நிலையில் இறுதி நாள் சூரன்போரும் இடம்பெறும். யாழ்ப்பாண முருகன் ஆலயங்களில் சந்நிதியானில் 02.11.2019 சனிக்கிழமை மாலை 3 மணிக்கும், நல்லூரில் 4.30 மணிக்கும் சூரசங்காரம் இடம்பெறும். முழுமையான விபரங்கள் கீழே,\nயாழ். நல்லூர் மானம்பூ உற்சவம் வெகு விமரிசை (Photos)\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் நவராத்திரி கும்பபூஜை இறுதி நாளான இன்று காலை மானம்பூ உற்சவம் வெகு விமரிசையாக இடம்பெற்றது. சுவாமி வெளிவீதியுலாவும், வாழை வெட்டும் நிகழ்வும் இடம்பெற்றது. ஏராளமான பக்தர்கள் பூஜை நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். படங்கள்: ஐங்கரன் சிவசாந்தன்-\nயாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் நாளை வாணி விழா\nயாழ்.கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையின் வாணி விழா நாளை சனிக்கிழமை(05) காலை-09.30 மணி முதல் மேற்படி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் யாழ். மாநகரசபையின் ஆணையாளர் த.ஜெயசீலன் தம்பதிகள் பிரதம விருந்தினராகவும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி அ.ஜெயக்குமார்...\nயாழ். நல்லூர் ஈழத்து சீரடி சாய் ஆலய கொடியேற்றம் (Photos)\nஈழத்து சீரடி சாய் என அழைக்கப்படும் நல்லூர் நாவலர் வீதி மடர்த்தார்பதி சீரடி சாய் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இதன்போது விசேட பூஜைகள் இடம்பெற்றன. இந்த பூஜைகளில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும் இதன்போது சீரடி சாயின் உருவப்படத்திற்கு நாணய தாள்களாலான மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. எதிர்வரும் 12ஆம்...\n‘சைவநெறிச் சன்மார்க்கர்’ பட்டம் பெற்றார் யாழ்.யோகா உலகம் அமைப்பின் இயக்குனர்(Photos)\nயாழ். யோகா உலகம் அமைப்பின் இயக்குனரும், இளம்சமய சொற்பொழிவாளருமான சிவஞானசுந்தரம் உமாசுதன் “சைவநெறிச் சன்மார்க்கர்” எனும் சிறப்புப் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார். வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு உலக சைவத்திருச்சபையின் இலங்கை கிளையினர் ஆலய வீதியில் அமைந்துள்ள மனோன்மணி அம்மன் ஆலயத்தில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வுகளைத்...\nபூதகண வாகனத்தில் உலா வந்த நல்லைக் கந்தன் (Photos)\nவரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் 17 ஆம் நாள் மாலை உற்சவம் நேற்று வியாழக்கிழமை(22) சிறப்புற நடைபெற்றது. வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக்கந்த வேற்பெருமான வள்ளி- தெய்வயானை சமேதரராய் உள்வீதியிலும் பின்னர் வெளிவீதியிலும் எழுந்தருளினர். வெளிவீதியில் தேவியர் இருவருடன் நல்லைக்கந்த வேற்பெருமான் பூதகண வாகனத்தில் எழுந்தருளிய காட்சி அருமையான...\nசிங்க வாகனத்தில் நல்லூரானின் அருட்காட்சி (Photos)\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் 16 ஆம் நாள் மாலை உற்சவம் நேற்றுப் புதன்கிழமை(21) பிற்பகல் சிறப்பாக நடைபெற்றது. வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து நல்லைக்கந்த வேற்பெருமான், வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில் எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து நல்லைக்கந்த வேற்பெருமான் சிங்க வாகனத்திலும், சக்தியர் இருவரும்...\nபெருந்திரளான அடியவர்களுக்கு மத்தியில் அருட்காட்சி வழங்கிய நல்லூரான் (Photos)\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் 13 ஆம் நாள் மாலை உற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(18) பிற்பகல் சிறப்புற நடைபெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக்கந்த வேற்பெருமான் வள்ளி-தெய்வயானை சமேதரராக உள்வீதியில் எழுந்தருளினார். தொடர்ந்து நல்லைக்கந்த வேற்பெருமான் காமதேனு வாகனத்திலும், வள்ளி - தெய்வயானை ஆகிய சக்திகள்...\nதிருமஞ்சத்தில் நல்லூரானின் அழகுத் திருக்காட்சி: பல்லாயிரக்கணக்கான அடியவர் பங்கேற்பு\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா இன்று வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து பிற்பகல்-05.30 மணியளவில் முத்துக்குமாரசுவாமி வள்ளி- தெய்வயானை சமேதராக வெளிவீதியில் எழுந்தருளினார்....\nஒன்பதாம் நாளில் நல்லைக் கந்தனின் அருட்காட்சி (Photo)\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் மாலை உற்சவம் நேற்றுப் புதன்கிழமை(14) சிறப்பாக நடைபெற்றது. வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்த வேற்பெருமான், வள்ளி- தெய்வயானை சமேதராக உள்வீதியிலும் பின்னர் வெளிவீதியிலும் எழுந்தருளினர். வெளிவீதியில் நல்லைக்கந்த வேற்பெருமான் ஜராவத வாகனத்திலும், வள்ளி- தெய்வயானை...\nசூரிய மண்டலத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட கோள்களின் எண்ணிக்கை தெரியுமா\nபேஸ்புக் லைவ்விற்கு வருகிறது தடை\nஇன்ஸ்டாகிராமில் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஜிசாட்-7ஏ செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் (Video)\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2008/12/blog-post.html", "date_download": "2019-11-17T17:06:14Z", "digest": "sha1:BV52ZCGI4EDLFTZOANPYR6E2PDSSBJM2", "length": 10552, "nlines": 304, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: கவிதைகள் இரண்டு", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nLabels: கவிதை, கவிதைகள், பிரசுரமானவை\nஇரண்டுமே நல்லா இருக்கு நிலாரசிகன். வாழ்த்துக்கள்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\n2008ல் மறக்கமுடியாத/மறக்க விரும்பும் நிகழ்வுகள்..\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/anjali/", "date_download": "2019-11-17T18:36:43Z", "digest": "sha1:QWUNGKUF6IOJIJLQ3JDMNSYGVS7C2VBZ", "length": 362125, "nlines": 882, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Anjali « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅறிஞர் அண்ணாவின் மகன் பரிமளம் திடீரென மறைந்தது என்னைப் போன்றோர்க்கு சோகம் மிக்க தாங்கொணாத அதிர்ச்சியைத் தந்துள்ளது.\n1944இல் அண்ணாவுடன் நான் முதலில் காஞ்சிபுரம் சென்றபொழுது பரிமளம் மூன்று வயதுச் சிறுவனாக இருந்தான். அவனுடைய தம்பிமார்களாக இளங்கோவன், கௌதமன், பாபு ஆகியோர் இருந்தனர். பரிமளம் அண்ணாவினாலும், எங்களாலும் “பரி’ என்று அன்புடன் அழைக்கப்பட்டான். உற்சாகமான, பொறுப்புள்ள மகனாக, மாணவனாக, பிறகு மருத்துவராக பரிமளம் வளர்ந்தான். அண்ணா ஈடுபடும் ஒவ்வொரு காரியத்திலும், “திராவிட நாடு’ இதழாக இருந்தாலும், நூல் வெளியீடாக இருந்தாலும், அண்ணாவின் நாடகமாக இருந��தாலும், ஒவ்வொன்றிலும் பரிமளத்தின் பங்கு இல்லாமல் போகாது.\nமலேசியா, சிங்கப்பூர், கிழக்கு நாடுகளுக்கு அண்ணாவுடன் நானும் சென்றிருந்தபொழுது, அங்கிருந்து அவனுக்காக ஒரு “ஸ்டெதாஸ்கோப்’ வாங்கி வந்தோம். பரிமளம் அப்பொழுது மருத்துவக் கல்லூரியில் மாணவன். அவன் டாக்டராக ஆவதில் அண்ணாவுக்குப் பெரும் மகிழ்ச்சி. பரிவும், பண்பும், பாசமும், நேசமும் உள்ள ஒருவராகவே பரிமளம் வளர்க்கப்பட்டார். அவரும் வளர்ந்து வந்தார்.\nஅண்ணாவின் காலத்திலேயே பரிமளம் அரசியல் கட்சியில் நேரடியாக ஈடுபாடு காட்டவில்லை. அண்ணாவும் அந்த முறையில் அவரை வளர்க்கவில்லை. அண்ணா முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு கூட நான்கு மாதங்கள் கழித்துத்தான் சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ள அண்ணாவின் அறைக்குப் பரிமளம் சென்றார். அரசாங்க நிர்வாகத்திலும், அதிகாரிகளிடமும் எந்த வகையிலும் அவர் தொடர்பு கொண்டதில்லை.\nஅண்ணா மறைந்த பிறகு, ஓரிரு ஆண்டுகள் அண்ணாவின் பிறந்த நாள், நினைவு நாள் ஆகிய நிகழ்ச்சிகளின்பொழுது, நானும் கடற்கரைக்கு மற்ற கழகத் தலைவர்களுடனும், தோழர்களுடனும் சென்று அண்ணாவின் சமாதி முன் அஞ்சலி செலுத்துவதுண்டு. ஆனால், வர வர சமாதிக்குச் செல்லும் ஊர்வலத்தில் முந்திச் செல்வதற்கும், முன் நிற்பதற்கும் நடைபெறும் நெருக்கடியை என்னால் ஈடுகொடுக்க முடியாமல் அவ்வாறு செல்வதை நான் தவிர்த்துக் கொண்டேன். ஆனால், ஒவ்வோராண்டும் அண்ணாவின் பிறந்த நாள் – நினைவு நாள் அன்று அண்ணி ராணி அம்மையாரைக் காண பரிமளம் அல்லது இளங்கோவன் இல்லங்களுக்குச் சென்று வருவேன். அண்ணா வாழ்ந்த இடத்தில் அவர்களுடன் இருந்தவர்களைக் காண்பதில், அண்ணாவைப் பற்றிப் பேசுவதில் ஒருவகை ஆறுதல் இருந்தது.\nராணி அம்மையார் மறைந்த பிறகு, ஆண்டுதோறும் அண்ணாவின் பிறந்த நாள், நினைவு நாள் அன்று நுங்கம்பாக்கம் அவென்யு சாலையிலுள்ள அண்ணாவின் தாயகத்திற்குத் தவறாமல் சென்று பரிமளத்தையும், அவர் குடும்பத்தினரையும் நான் காண்பது வழக்கம். பரிமளம் ஒரு முறை கூறினார்: “”நான் கூட அண்ணா சமாதிக்கு இப்பொழுது செல்வதில்லை.”\nஅண்ணாவின் கட்டுரைகள், கதைகள் ஆகியவற்றில் பல வெளியிடப்படாமல் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அவற்றையெல்லாம் சேகரித்து வெளியிடுவதில் பரிமளம் ஈடுபட்டிருந்தார்.\nபுதைந்��ு கிடக்கும் வரலாற்றுச் சான்றுகளைத் தேடி எடுக்கும் அகழ்வாராய்ச்சியாளர்களைப் போல, மறைந்து கிடக்கும் அண்ணாவின் இலக்கியப் படைப்புகளை வெளிப்படுத்துவதில் அரிய அகழ்வாராய்ச்சியாளராக பரிமளம் விளங்கினார். அதன் விளைவாக, இதுவரை மறைந்து கிடந்த அண்ணாவின் பல கட்டுரைகள், பேச்சுகள் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன.\nசென்ற மாதம் அண்ணா நினைவு நாளன்று வழக்கம்போல் அவரது இல்லத்தில் பரிமளத்தைச் சந்தித்தேன். அப்பொழுதும் இதுவரை வெளிவராமல் உள்ள அண்ணாவின் கட்டுரைகளைத் திரட்டி வெளியிடுவது பற்றி ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் அவர் பேசினார்.\nஅண்ணாவின் குடும்பத்துடன் கலந்திருந்த நம்மில் பலருக்கு பரிமளத்தின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அன்னாரைப் பிரிந்து துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆதிமூலம் – ஓவியர் கு. புகழேந்தி\nஓவியர் ஆதிமூலம் ஒரு சிறந்த மனிதர், சிறந்த கலைஞர். நவீன ஓவியம் தமிழ்ச் சூழலில் பரவலாக, அதாவது இதழ்களில் வெளிவருவதற்கு அவருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. “எழுத்து’ போன்ற சிற்றிதழ்களில் அவருடைய ஓவியங்கள் வெளிவந்தது, தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.\nஅதேபோல் வணிக இதழ்களில், கதை, கவிதை, கட்டுைர போன்றவற்றிற்கான ஓவியங்கள், விளக்க ஓவியங்களாக மட்டும் வந்து கொண்டிருந்த நிலையில், அதை மட்டுமே வெளியிட்டு வந்த இதழ்களும், அதுபோன்ற ஓவியங்களை மட்டுமே பார்த்துப் பழகிப்போன வாசகர்களும் நவீன ஓவியத்தைப் பார்க்க, பயன் படுத்தத் தொடங்கி னார்கள் என்றால் அதைத் தொடங்கி வைத்தவர் ஆதிமூலம் அவர்கள்தான்.\nஒரு ஓவியம் கதை, கவிதைக்கான விளக்கப்படம் என்ற நிலையிலிருந்து, அந்தக் கவிதை, கதையின் ஒட்டுமொத்த சாரத்தை, ஓவியத்தில் வெளிப்படுத்தி, ஓவியத்தை தனித்துவமான படைப்பாக நிலைநிறுத்தியவரும் ஆதிமூலம் அவர்கள்தான். அவர் ஓவியங்கள் வாசகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் அதன் மூலம் நல்ல அடித்தளமும் போடப்பட்டது.\nஅந்த அடித்தளம் தான் என்னைப் போன்றவர்களை வணிக இதழ்கள் துணிந்து பயன்படுத்தியதற்கு துணை புரிந்தது.\nஅவருடைய கோடுகளுக்குத் தனி அடையாளம் இருக்கிறது. அவருடைய கோடுகள் வலிமையானவை, வீரியமானவை, அழுத்தமானவை. அவற்றை அவருடைய கருப்பு வெள்ளை ஓவியங்களில் நாம் பார்க்கலாம். தமிழ்த் தொன்மங்கள் என்று சொல்லக் கூடிய அய்யனார் போன்ற நாட்டுப்புற வடிவங்களை கோட்டோவியங்களில் வெளிப் படுத்தியவர். அவருடையக் கோட்டோ வியங்கள் தனித்துவமானது. பார்ப்பவர் களை எளிதில் ஈர்க்கக் கூடியது.\nநடிகர்களுடைய நடிப்பைப் பார்க்கும் போது “சிவாஜியைப் போன்று’ நடிப்பு இருக்கிறது என்று சொல்வது போல, சில ஓவியர்கள் எப்படி வரைந்தாலும் அதில் “ஆதிமூலம் போன்று’ இருப்பதை தவிர்க்க முடியாத அளவிற்கு அவருடைய ஓவியங்கள் தனி அடையாளத்தோடு விளங்குகின்றன.\nஅதேபோல் அவருடைய அரூப வெளிப்பாடான வண்ண ஓவியங்களும், தனித்துவமான அடையாளத்தோடு விளங்குகிறது. சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற ஓவியரான அவர், புதிய தலைமுறைக் கலைஞர் களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பவர். நெருக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பவர்.\nஎன்னுடைய “உறங்காநிறங்கள்’ ஓவியக்காட்சி நடைபெற்ற பொழுது அழைப்பு அனுப்பியிருந்தேன். அவர் ஊரில் இல்லை. வந்ததும் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது நான் அவரிடம் “ஓவியங்களின் ஒளிப் படங்களை ஒரு நாள் உங்களிடம் எடுத்து வருகிறேன்’ என்றேன்.\n“”இல்லை, வேண்டாம் அந்த நிலையை நீங்கள் கடந்து விட்டீர்கள். வாய்ப்புக் கிடைக்கும் போது நானே வீட்டிற்கு வந்து பார்க்கிறேன்” என்றார்.\nபணிச்சுமை, காலமாற்றம் இவை களால் இல்லத்திற்குச் சென்று சந்திப்பது குறைந்துவிட்டது. இலக்கிய அரங்குகள், சில கண்காட்சிகள், பொது நிகழ்ச்சிகள் என்று ஒரு சிலவற்றில் சந்திப்பதும் குறைந்துவிட்டது.\nஅவ்வப்போது தொலைபேசி உரையாடல்கள். அப்படி ஒருநாள் அவைரத் தொலைபேசியில் அழைத்து மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்) நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தேன். “இல்லை புகழேந்தி, நான் வெளியில் எங்கும் வருவதில்லை, இனிமேல் நீங்கள் எல்லாம் தான் அவைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்’ என்றார்.\nஅவர் வெளியில் வராமல் இருந்தாலும், நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தாலும், அவர் ஓவியங்கள் செய்வதில் இயங்கிக் கொண்டே இருந்தார். 2008 சனவரி 27 ஞாயிறு அதிகாலை அவருடைய இயக்கம் நின்று விட்டது. ஆனால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.\nஅவரது படைப்புகளாலும் பலரது நினைவுகளிலும் தமிழ்க்கலை இலக்கிய வரலாற்றில் ஆதிமூலம் அசைக்க முடியாத ஒரு பெயர்.\nமூத்த அரசியல் தலைவர் க. ராசாராம் காலமானார்\nசென்னை, பிப். 8: தமிழகத் தின் மூத்த அரசியல் தலைவர்க ளில் ஒருவரான க.ராசாராம் (82) வெள்ளிக்கிழமை மாலை சென் னையில் காலமானார்.\nபெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகி யோரின் நம்பிக்கையையும், நன்ம திப்பையும் பெற்றவராக ராசா ராம் திகழ்ந்தார்.\nஆரம்பகாலத்தில் பெரியாரின் செயலாளராக இருந்தார்.\nதமது கடுமையான உழைப்பால் சட் டப் பேரவை உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும், சட்டப் பேரவைத் தலைவராக வும், மாநில அமைச்சராகவும், தில்லியில் தமிழக அரசின் சிறப் புப் பிரதிநிதியாகவும் நிலை உயர்ந்தார்.\nகருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவைகளில் இடம் பெற் றிருந்தார். தாம் சார்ந்திருந்த கட் சியினரிடம் மட்டுமின்றி, அனைத்துக் கட்சியினரிடமும் அன்புடன் பழகி, நல்லுறவு கொண்டிருந்தார். வட மாநிலத் தலைவர்கள், பல்வேறு துறைப் பிரமுகர்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தார்.\nஆத்தூரில் 1926-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி பிறந்தார். பி.ஏ. பட்டம் பெற்றார்.\n1962 முதல் 1967 வரையிலும், 1967 முதல் 1971 வரையிலும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1971 முதல் 1976 வரை திமுக ஆட்சியிலும், 1985 முதல் 1989 வரை அதிமுக ஆட்சியிலும் அமைச்சராகப் பதவி வகித்தார்.\nஅ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 1980 முதல் 1984 வரை சட்டப் பேரவைத் தலைவராக இருந் தார்.\nதமிழகத்தில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில், 1978 முதல் 1979 வரை தில்லியில் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநி தியாகச் செயல்பட்டார் ராசா ராம். அப்போது, மாநில அரசுக் கும், மத்திய அரசுக்கும் இடையே பாலமாகத் திகழ்ந் தார். 1991-ல் ஜெயலலிதா முதல் வரானபோது, குறுகிய காலம் அமைச்சராக இருந்தார் ராசா ராம்.\nதீவிர அரசியலில் இருந்து… அதன்பின்பு, தீவிர அரசியலில் இருந்து விலகி இருந் தார். ஆன்மிக -சமூகப் பணிக ளில் ஈடுபட்டு வந்தார். இலக்கி யம் தொடர்பான நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வந் தார்.\nசமீபகாலமாக, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.\nசென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந் தார். வெள்ளிக்கிழமை மாலை காலமானார்.\nசென்னை, பிப். 8: 1980 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. படு தோல்வி அடைந்தபோது எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய ஆறு தலை அளித்தவர் ராசாராம்.\nஅந்தத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகு திகள், புதுவை மக்களவைத் தொகுதி ஆகிய 40 தொகுதிகளில் இரண்டே தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க. வென்றது. மற்ற தொகுதிகளில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.\nமக்களவைத் தேர்தலுடன் இணைத்து பனைமரத்துப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்த லில் அ.தி.மு.க. வேட்பாளரான ராசாராம் வென்றார். அதன்மூ லம் எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய ஆறுதலை அளித்தார்.\nமக்களின் நம்பிக்கையை அ.தி.மு.க. இழந்து விட்டது என்று தி.மு.க. அணி விமர்சித்தபோது, அதை எதிர்கொள்ள ராசாரா மின் வெற்றியைக் கேடயமாக அ.தி.மு.க. பயன்படுத்தியது.\n“மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் இடம் பெற்ற அணியை ஆதரித்து மக்கள் வாக்களித்தனர். ஆனால், சட்டப் பேரவை இடைத் தேர்தலைப் பொருத்தவரை அ.தி.மு.க.வையே மக்கள் ஆதரித்து உள்ளனர்.\nஅ.தி.மு.க.வுக்கே மக்களின் ஆதரவு தொடருகிறது’ என அ.தி.மு.க.வினர் அப்போது வாதிட்டனர்.\nசென்னை, பிப். 8: நான்கு வாரங்க ளுக்கு முன்னர் க. ராசாராமை தற் செயலாகச் சந்தித்தபொழுது, எப் படி இருக்கிறீர்கள் என்று நான் கேட்டேன். உடனே, “நாமெல்லாம் ஆயிரம் பிறைகளைத் தாண்டியவர் கள், இன்னமும் எவ்வளவு பிறை கள் நமக்கு தோன்றுமோ தெரிய வில்லை’ என்று வேடிக்கையாகச் சொன்னார் என்று ராசாராமைப் பற்றிய மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் மூத்த நாடா ளுமன்றவாதி இரா. செழியன்.\nஇளம் வயதில் இருந்தே அவருக் குப் பொது வாழ்வில் பிடிப்பு உண் டாகியிருந்தது. அவருடைய தந் தையார் கஸ்தூரிபிள்ளை நீண்ட காலமாக ஜஸ்டிஸ் கட்சியில் தீவிர மாக விளங்கியவர். பெரியாரும் மற்ற பெருந்தலைவர்களும் சேலம் வந்தால், கஸ்தூரிபிள்ளையின் வீட்டில்தான் தங்குவார்கள். அண் ணாவுடன் சேலம் வட்டாரத்தில் சுற்றுப்பயணம் செய்தால், நிச்சய மாக ராசாராம் வீட்டில்தான் தங்கு வோம். எங்களுடன் சுற்றுப் பய ணத்தில் ராசாராம் இருப்பது கலக லப்பாக இருக்கும்.\n1962-ல் கிருஷ்ணகிரியில் திமுக வேட்பாளராக ராசாராம் போட்டி யிட்டு வெற்றி பெற்றார். அடுத்தப டியாக, 1967-ல் சேலத்தில் நின்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1962-ல் அண்ணா மாநி லங்களவை உறுப்பினராக வந்து விட்டார். அப்போது மக்களவை யில் இருந்த 8 திமுக உறுப்பினர்க ளும் எப்போ���ும் அவரைச் சூழ்ந்த படி இருப்போம். ராசாராமைப் பார்த்தால் அண்ணா, “ரகுபதி ராகவ ராசாராம்’ என அழைக்கத் தொடங்கிவிடுவார்.\nசபையில் ராசாராம் உற்சாகமா கப் பணியாற்றக்கூடியவர். ஒரு பிரச்னை என்று வந்துவிட்டால், கடுமையாக வாதிடுவார், வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று உரத்த குரலில் தமது கருத்தைச் சொல்லத் தயங்கமாட்டார். நாடா ளுமன்ற மைய மண்டபத்தில் அவ ரின் குரல் பலமாக ஒலித்தபடி இருக்கும்.\nஉதவி என்றால், ராசாராம் உடன டியாக முன்வந்துவிடுவார். கட்சி சார்பில் ஏதாவது பொறுப்பு கொடுக்கப்பட்டால், அதை முனைந்து நின்று நிறைவேற்று வார். மக்களவையில் கட்சி மாறு பாடு இல்லாமல் எல்லோரிடமும் நட்பும் பரிவும் அவருக்கு இருக் கும். ஆனால், பொது மேடையி லும், நாடாளுமன்றம், சட்டப்பேர வைக் கூட்டங்களிலும் தாம் சார்ந்த கழகக் கொள்கைகளுக்காக வும் திட்டங்களுக்காகவும் தீவிரமா கப் பேசுவார்; போராடுவார்.\nதிமுகவில் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை யில் அவர் இடம் பெற்றிருந்தார்.\nபின்னர் அதைவிட்டு விலகி அதிமு கவில் சேர்ந்தபொழுது எம்.ஜி.ஆர். காலத்தில் சட்டப் பேரவைத் தலைவராகவும், அமைச் சராகவும் பணியாற்றினார். அதன் பிறகு ஜெயலலிதா அமைச்சரவை யிலும் ராசாராம் இடம் பெற்றிருந் தார்.\nதில்லியில் இருந்த காலத்தில் “நார்த் அவென்யு’வில் காலையில் தவறாமல் ராசாராம் நடந்து செல் வதைக் காணலாம். அதேபோல், சென்னையில் கடற்கரை நடையி னர் சங்கத்தின் தலைவராக அவர் இருந்தார்.\nநடப்பதில் அவர் செலவழித்த நேரத்தைவிட வழியில் நின்று பேசு பவர்களிடம் செலவழிக்கும் நேரம் தான் அதிகம் இருக்கும். 1940-ல் இருந்து 20 ஆண்டுகளாக அவர் திராவிடக் கழகத்தில் பெரியா ருக்கு உற்ற துணைவராக இருந் தார். வெளிநாடுகளுக்கு பெரியார் பயணம் சென்றபோது ராசா ராமை துணைக்கு அழைத்துச் செல்வார்.\nதிமுகவை அண்ணா தொடங்கி யதும், அவர் மிகுந்த ஈடுபாட்டு டன் செயல்பட்டார். கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பின ராகவும், சட்டப்பேரவை அவைத் தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த போதும் பெரியாரிடத்தில் அவர் வைத்திருந்த மதிப்பும், மரி யாதையும் குறையாமல் இருந்தது.\nகொள்கையின் அடிப்படையில் மற்றவர்களுடன் அவர் மாறுபட் டாலும், மனித நேயத்துடன் தலை வர்களை மதிக்கும் பண்பாடு இருந் தது.\nசேலத்தில் இரும்��ு உருக்கு ஆலை உருவானதில் முக்கிய நப ராக இருந்தவர் ராசாராம்.\n1969-க்கு பிறகு காங்கிரஸில் பிளவு ஏற்பட்டதும் பிரதமர் இந்திரா காந்திக்கு திமுக ஆதரவு தந்தது.\n1971 பொதுத் தேர்தலிலும் தமிழ கத்தில் திமுகவின் ஆதரவை இந்தி ராகாந்தி பெற்றிருந்தார்.\nஅந்த காலகட்டத்தில் ராசாராம், இந்திரா காந்தியை அடிக்கடிச் சந் தித்து 1981-ல் சேலத்தில் ஸ்டெ யின்லெஸ் ஸ்டீல் உற்பத்திக்கான இரும்பு உருக்கு ஆலை அமைப்ப தில் முக்கியப் பங்காற்றினார்.\nஇதில் அவர் ஆற்றிய பணி பாராட் டிற்கு உரியதாகும்.\nராசாராம் நல்ல நண்பர். எப் போதும் சிரித்துப் பேசும் பண்பு உடையவர். சலியாது உழைத்து ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவேற்றுபவர். அவருடைய மறைவு தமிழக அரசியலில் ஒரு பெரும் இழப்பு ஆகும். துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத் துக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅப்போது க.ராசாராம் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக தில்லியில் இருந்த நேரம். ஒருபுறம் ஆளும் ஜனதா அரசுடன் இணக்கமாக இருக்கவேண்டிய கட்டாயம். மறுபுறம், எதிர்க்கட்சியாக இருந்த இந்திரா காங்கிரஸ் கட்சியுடன் நல்லுறவைத் தொடர வேண்டிய சூழ்நிலை.\nஅவருடன் அந்த காலகட்டத்தில் நான் நெருக்கமாகப் பழகவில்லை என்றாலும், பலமுறை சந்திக்க நேர்ந்தது. இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பதால் தில்லியிலுள்ள அத்தனை இடங்களும் அவருக்கு அத்துப்படி. முக்கியமான தலைவர்களும் சரி, அதிகாரிகளும் சரி அவரது நண்பர்களாக இருப்பார்கள்.\nராசாராம் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக இருந்தபோதுதான், ஒரு மிகப் பெரிய முயற்சி நடந்தது. அப்போது மத்திய அமைச்சராக இருந்த பிஜு பட்நாயக்கின் விருப்பத்துக்கு ஏற்ப, திமுகவையும் அதிமுகவையும் இணைக்கும் முயற்சிக்குத் துணைபுரிந்தவர் ராசாராம்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும் இந்த முயற்சியைத் தான் மேற்கொண்டதே, ராசாராம் தனக்குத் துணைபுரிவார் என்கிற நம்பிக்கையில்தான் என்று பிஜுபாபுவே என்னிடம் கூறியிருக்கிறார்.\nஎன் பத்திரிகை நண்பர்களான ராணி மைந்தனும், லேனா தமிழ்வாணனும் அவரிடம் கொண்டிருந்த அளவுக்கு எனக்கு ராசாராமிடம் நெருக்கம் கிடையாது. ஆனால், நான் சாவி வார இதழில் உதவி ஆசிரியராக இருந்தபோது, பல சந்தர்ப்பங்களில் ஆசிரியர் சாவியுடன் ��ப்போது அமைச்சராக இருந்த ராசாராமை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதிலும் குறிப்பாக அவரது மணிவிழா மலர் ஒன்றை “சாவி’ இதழில் நாங்கள் தயாரித்தபோது அவரை நெருக்கமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.\nஎம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஒருவரது மணிவிழா மலருக்குத் திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்த்துரை என்பது நினைத்துப் பார்க்க முடியுமா முடியும். அந்த நபர் க.ராசாராமாக இருந்தால்.\n“”எந்தப் பதவியில் எப்படியிருக்கிற வாய்ப்பினை எந்த முறையில் அவர் பெற்றாலும், அப்பதவியின் காரணமாக என்றுமே அவர் எல்லோரிடமும் எளிமையாக -அன்பாகப் பழகுகிற அந்தப் பண்பாட்டை எப்போதுமே மறந்ததில்லை” என்றும், “”சேலத்து கஸ்தூரிப் பிள்ளைக் குடும்பத்துப் பிள்ளை என்ற சிறப்பும் -பெரியாரிடம் சுயமரியாதைப் பாடத்தையும், அண்ணாவிடம் தமிழின உணர்வையும் பெற்ற பெருமைக்குரியவர் இனிய நண்பர் இராசாராம் அவர்களுக்கு இன்று அவர் ஏற்றுக்கொண்டுள்ள அடிப்படையின் தொடர்பாக “சஷ்டியப்த பூர்த்தி’ நடைபெறுகிறது” என்றும் கருணாநிதியின் வாழ்த்துச் செய்தியில் இருந்த வரிகளைப் படித்து, அதில் இழையோடிய கேலியையும், எதிரணியில் இருந்தாலும் அவரைப் பாராட்ட முன்வந்த பண்பும் என்னைத்தான் கவர்ந்தது என்று நினைத்தேன். அன்று மாலையில் ஆசிரியர் சாவியை சந்திக்கவந்த அமைச்சர் ராசாராம் அதைப் படித்துவிட்டு சிரித்து ரசித்ததையும், “கலைஞரால் மட்டும்தான் இப்படி எழுத முடியும்’ என்று நெகிழ்ந்ததையும் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.\nஎம்.ஜி.ஆரிடம் அவருக்கு எந்த அளவுக்கு நெருக்கம் இருந்ததோ அதே அளவு நெருக்கமும், நட்பும், மரியாதையும் திமுக தலைவர் கருணாநிதியிடமும் இருந்தது என்பதை எங்கள் ஆசிரியர் சாவியின்கீழ் என்னுடன் பணிபுரிந்த சி.ஆர்.கண்ணன், ராணி மைந்தன் போன்றவர்களுக்கு நன்றாகத் தெரியும்.\nமூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் க.ராசாராமை சந்தித்தபோது, நான் “தினமணி’ ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருப்பதில் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்த கையோடு, “எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்துடனும், குறிப்பாக காலம்சென்ற ராம்நாத் கோயங்காவுடன் தனக்கிருந்த நட்பையும் நெருக்கத்தையும் விவரித்தார்.\nஅப்போது முதலமைச்சராக இருந்த அண்ணாவுக்கு அமெரிக��கா செல்வதற்கும், சிகிச்சைப் பெறுவதற்கும் எல்லா உதவிகளையும் செய்தவர்கள் ஜி.பார்த்தசாரதியும், ராம்நாத் கோயங்காவும்தான் என்கிற தகவலை தெரிவித்தார். ராம்நாத் கோயங்காவிடம் அவர் செலவழித்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கச் சென்றபோது, அதை வாங்க மறுத்துவிட்டார் என்றும், அரசு செலவழித்த தொகையை திமுக கட்சி கொடுத்துவிட்டது என்றும் தெரிவித்தார். தனது மருத்துவச் செலவைக்கூட அண்ணா அரசின் தலையில் கட்டவில்லை என்று கூறி நெகிழ்ந்தார் அவர். அதேபோல, ராம்நாத் கோயங்காவின் ஒரே மகன் பகவான்தாஸ் கோயங்கா காலமானபோது, முதல் நபராக ஆஜரானவர் ராசாராம்தான். “”பெரியவர் ராம்நாத் கோயங்காவுக்கு ஆறுதலும் தேறுதலும் அளித்தபோது அதை நான் அண்ணாவுக்கு அவர் செய்த உதவிக்குச் செய்த நன்றிக்கடன் என்று கருதினேன்” என்று கூறினார்.\nநகமும் சதையும்போல என்பார்களே, அதுபோல நெருக்கமாக இருந்தவர்கள் ராசாராமும் எனது எழுத்துலக ஆசான் ஆசிரியர் சாவியும். ராசாராமின் பொன் விழா மலர் கட்டுரையில் தனக்கு ஏன் ராசாராமைப் பிடிக்கிறது என்பதற்கு ஆசிரியர் சாவி சொல்லி இருக்கும் காரணம், ராசாராமின் முழுமையான பரிமாணத்தை நமக்கு உணர்த்தும். “”இருபத்து நான்கு மணி நேரமும் “நான் ஓர் அரசியல்வாதி’ என்ற பிரக்ஞையோடு அவர் இல்லாமல் இருக்கும் காரணத்தாலேயே அவரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.”\nசினிமாத் துறையில் அவருக்குத் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். அவர் பார்க்காத படங்களே இருக்காது. நல்ல திரைப்படமாக இருந்தால் முதல் விமர்சனம் ராசாராமிடமிருந்துதான் வரும் என்பார்கள் அவரது நண்பர்கள். பத்திரிகைத் துறையில் பலர் குடியிருக்கும் வீடுகள் அவரது உதவியுடன் வாங்கியதாக இருக்கும். ஆன்மிகவாதிகள், பகுத்தறிவாளர்கள், இசைக் கலைஞர்கள், இலக்கியவாதிகள் என்று எல்லோருக்கும் நல்லவராக ஒருவர் இருக்க முடியுமா முடியும். அதை நிரூபித்துக் காட்டியவர் க.ராசாராம்.\nநினைவலைகள்: அன்று சொன்னது… இன்று நடக்கிறது\nவரலாற்று நூல் ஆசிரியர்களும், அரசியல் மேதைகளும், பல அரசியல்வாதிகளும், ராஜாஜி பற்றி கூறுகின்ற ஒரு கருத்து இது:\n“”இந்திய சுதந்திரத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாக (1942 – ல்), நாட்டுப் பிரிவினை குறித்த ராஜாஜியின் கொள்கைத் திட்டம் (Rajaji Formula) ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும். இரண்டாவது உலக யுத்தத்தில், தோல்வி பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, மகாத்மா காந்திக்கு அன்றைய தினம் மிகுந்த முக்கியத்துவம் தந்திருக்கும். ஜின்னாவுக்கு அவர்களுக்கு அரசியலில் பிடியே கிடைத்திருக்காது. உக்ரேனும், ரஷ்யாவும், பிரிந்த பிறகும் நட்புமிக்க அண்டைநாடுகளாக வளர்ந்திருக்கின்றன. அது மாதிரி இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த பிறகும் நட்புடன் இருந்திருக்கும். இந்திய நாடு இன்னும் வலிமையுள்ள நாடாக ஆகியிருக்கும். பல இரத்த ஆறுகள் ஓடிய நிலை முழுவதுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.”\nஇந்த ஒருமித்த கருத்தைப் பலர் தெரிவிக்கிறார்கள். கடைசியாக ராஜாஜியின் அதே கொள்கைத் திட்டம்தான், மெüண்ட்பேட்டன் திட்டம் என்ற பெயரில், 1947 ஜூன் மாதத்தில் அனைவராலும் ஏற்றுக் கொண்டு, இந்தியா இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது.\nஇதே கருத்தினை ஸ்ரீபிரகாசாவும் கூறுகிறார். ஸ்ரீபிரகாசா சென்னை மாகாணத்தின் கவர்னராக 1952 – 54-ல் இருந்தவர். ராஜாஜி மாகாண முதலமைச்சராக இருந்த கால கட்டம் அப்போது. அதற்கு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜாஜியின் 89 வது பிறந்த நாளில், அவரைப் பற்றி ஸ்ரீபிரகாசா இவ்வாறு கூறினார்:\n“”ராஜாஜி தொலை நோக்கு படைத்தவர். எந்தப் பிரச்சினை, எப்படி மாற்றமடைந்து வளரும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடியவர். பாகிஸ்தான் உருவாகும் என்பதை அவரால் முன்னதாகவே கண்டு கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரையும் இது குறித்து அவர் எச்சரித்தார். அவருடைய கருத்து ஏற்றுக் கொள்ளப்படாததால் நிலைமை மோசமடைந்தது. ராஜாஜியின் சொற்களை முதலிலேயே கேட்டு நடந்திருந்தால், கண்ணீர் சிந்த வேண்டிய அவசியமில்லாமல், நியாயமான பாகிஸ்தானை நாம் அண்டை நாடாக அடைந்திருக்கலாம். ஆனால் தீர்க்க முடியாத வடிவில் பிரச்சினைகளைத் தரக்கூடியதொரு பாகிஸ்தானைப் பெற்றோம். நண்பர்களாகத் தொடர்ந்து இருக்க வேண்டிய மக்களிடையே, காழ்ப்புணர்ச்சியும், பகைமையும் வளர்ந்தோங்க வழி வகுத்தோம்.”\nஇதே போல பொருளாதார வல்லுநர்கள், ராஜாஜி வலியுறுத்தியபடியே போட்டிச் சந்தைப் பொருளாதாரத்தையும் (Market Economy) தனியார்மயமாக்குதலையும் 35 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.\n1992 இல் பி.வி.நரசிம்மராவ் மற்றும் மன்��ோகன்சிங் தலைமையில், அரைகுறை மனதோடு, வேறு வழியின்றி நாட்டுப் பொருளாதாரம் ராஜாஜி வலியுறுத்திய திசையில் திருப்பி விடப்பட்டது.\n35 ஆண்டுகள் முன்னதாக 1957 – ல் ராஜாஜி இதே நடவடிக்கைகளுக்காக, எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். பர்மிட் – லைசென்ஸ் – கோட்டா ராஜை ஒழித்துக் கட்டவேண்டுமென்றும் அறைகூவல் விட்டார்\nஅப்போதே ராஜாஜியின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்றைய இந்தியா வளமிக்க நாடாக விளங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.\nதென்கொரியாவை விட , மலேசியாவை விட, நம்முடைய நாடு பொருளாதாரரீதியாக ஜப்பான் நாட்டிற்கு ஈடாக வளர்ந்திருக்கும் என்று வேதனை அடைகிறார்கள் பலர்.\nராஜாஜியின் பல்வேறு உன்னதமான கருத்துக்களும் தீர்வுகளும் அவரது காலத்து மக்களில் பலரால் புறக்கணிக்கப்பட்டன. அல்லது குறைத்து மதிப்பிடப்பட்டன. ஆனால் பிற்கால நிகழ்ச்சிகள் ராஜாஜியின் கருத்துக்களின் உயர்வை உறுதி செய்யும் வகையிலேதான் அமைந்தன.\nஎடுத்துக்காட்டாக, ராஜாஜி தன்னுடைய சிறைவாசத்தின் போது 1921 ஆம் ஆண்டில் எழுதிய நாட்குறிப்பிலிருந்து , ஒரு பகுதியின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது.\n“”நாம் ஒருவிஷயத்தை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டுக்கு சுதந்திரம் வந்துவிட்டால், உடனேயே ஒரு சிறந்த அரசாங்கம் வந்துவிடாது. மக்களுக்கு அதிக மகிழ்ச்சி கிடைத்துவிடாது. நீண்டகாலத்துக்கு இவை கிடைக்காதென்றே நான் நினைக்கிறேன். தேர்தல்கள், அதையொட்டி ஊழல்கள், அநியாயங்கள், பணக்காரர்களின் பலம், ஆணவம், நிர்வாகத்தினரின் திறமையின்மை இவையெல்லாம் ஒன்று சேர்ந்து, நமக்குச் சுதந்திரம் கிடைத்தவுடன் நமது வாழ்க்கையை நரகமாக்கும்.\nநீதி, திறமை, அமைதி, நேர்மையான நிர்வாகம் ஆகியவை, சுதந்திரத்துக்கு முன்னால் இருந்த அளவுக்கு இப்போது இல்லையே என்று பலர் எண்ணி வருந்தும் நிலை ஏற்படும். அகெüரவம், அடிமைத்தனம் ஆகியவற்றிலிருந்து நமது இனம் காப்பாற்றுவிட்டது என்பது ஒன்றுதான் நமக்குக் கிடைத்த லாபமாக இருக்கும்.\nஅனைவருக்கும் பொதுவான முறையில், ஒழுக்கம், தெய்வபக்தி, அன்பு இவற்றைக் குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்க்கக் கூடிய கல்வி ஒன்றுதான் நமது ஒரே நம்பிக்கை. இதில் வெற்றியடைந்தால்தான் நாட்டு சுதந்திரம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும். இல்லாவிடில் அது பணம் படைத்தோரின் அடக்குமுறைக்கும் அக்கிரமத்துக்கும்தான் நம்மை அழைத்துச் செல்லும்.\nஒவ்வொருவரும் நேர்மையானவராகவும், கடவுளுக்குப் பயப்படுகிறவராகவும், மற்றவரிடம் அன்பு காட்டுவதில் கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவப்பூர்வமாக அறிந்தவராகவும் இருந்தால், இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கும்.\nஆனால் ஒன்று. இந்த இலட்சியத்தை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வருவதானால், அதற்கு, வேறெந்த இடத்தையும் விட, இந்தியாவைத்தான் நம்ப வேண்டும்.”\nநாடு சுதந்திரம் அடைவதற்கு 27 ஆண்டுகள் முன்னதாக இப்படி ஒரு கருத்தை அவரால் எப்படி எழுத முடிந்தது என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்நாட்டு மக்களின் மனப்பான்மை, செயல்திறன் மற்றும் பலஹீனங்களையும் அவர் எவ்வளவு துல்லியமாகப் புரிந்து கொண்டிருந்தார் என்பது இதிலிருந்து விளங்குகிறது.\nஎது எப்படியிருப்பினும், நம்நாட்டு மக்களிடம் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை இறுதிவரி தெளிவாக்குகிறது. அவரது அச்சங்கள் முழுதும் உண்மை ஆகிவிட்ட நிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம். ஆனால் இறுதிவரிகளில் அவர் வெளியிட்டிருக்கும் நம்பிக்கையை உண்மையாக்குவது இக்காலத்து இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது.\nராஜாஜி தமது காலத்திற்கு மிகவும் அப்பாற்பட்டு, எதிர்காலத் தொலை நோக்குடன் சிந்தித்தார், செயலாற்றினார். உலகளாவிய சிந்தனை அவருடையது. இவ்வுலகே அவருக்கு சிறியதோர் கோளாகத் தோன்றியது எனலாம். நாடுகளின் எல்லைகளைக் கடந்து மனித இனத்தை முழுவதும் தழுவிய நிலையில் அவர் சிந்தித்தார்.\nஎழுபத்தைந்தாண்டுகளுக்கும் மேலாக, இந்நாடு முழுதும் தனது செல்வாக்கை நிலைநிறுத்திய மாமனிதராக அவர் விளங்கினார். எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு படிப்பினை மட்டுமல்ல, அவரது வாழ்க்கை வரலாறு. அது நாட்டு மக்களை நன்னெறியில் செயலாற்றுவதற்கு ஊக்கந்தரும் உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்பும் கூட.\n“வருங்கால இந்தியா வளமான இந்தியாவாக வளர வேண்டுமென்றால், மக்கள் மனதில் பதிய வேண்டிய மாமனிதரின் வரலாறாக ராஜாஜியின் வரலாறு இருக்கிறது’\nஎந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம்தான் இருந்தது.\nஅவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து இருபது ஆண்டுகள் சென்ற பிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.\nஇருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த பிடிப்பு மகத்தானது. அவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலத்தில் இதை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.\nஒருமுறை சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் சென்றோம். திருச்சியை அடைந்த பிறகு எம்.ஜி.ஆர். ஒரு பரீட்சையில் இறங்கினார். காரில் போகும்பொழுதே தொப்பியையும், கறுப்புக் கண்ணாடியையும் கழற்றி வைத்துவிட்டார். வழிநெடுக கூடியிருந்த மக்கள் எம்.ஜி.ஆர். எங்கே என்று தேடினார்களேயொழிய ஆர்ப்பரிக்கவில்லை. பிறகு மேலூரை நெருங்கியபொழுது தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்து கொண்டார். உடனே வழக்கம்போல் இருபுறமும் மக்கள் ஆரவாரம் செய்தனர். அவர் உடனே என்னிடத்தில் “”என்னை விட என் தொப்பிக்கும், கறுப்புக்கண்ணாடிக்கும் தான் மரியாதைபோலும்” என்று சொல்லி சிரித்தார்.\n“புகழ்பெற்ற நடிகராக விளங்குவதால் மக்கள் செல்வாக்கா’ என்று கேட்டேன். அதற்கு அவர், “நடிகர்களாகயிருந்தால் மக்களுக்கு எளிதில் அடையாளம் தெரியும். ஆனால் மக்களின் மரியாதையைப் பெறுவதன் மூலமே செல்வாக்கைப் பெற முடியும். அதற்கு மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கவேண்டும்’ என்றார்.\nநடிகர்கள் நாடாள ஆசைப்படுவது நியாயமா என்று கேட்பவர்களுக்கு இதுவே சரியான பதில்.\nஎம்.ஜி.ஆர். மக்களை எவ்வாறு நேசித்தாரோ, அதேபோல் மக்களும் அவரை நேசித்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக அவர் நோய்வாய்ப்பட்டபொழுது ஜாதி, மதம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இறைவழிபாடு நடத்தியது இதுவரை வரலாறு காணாத காட்சியாகும். “”நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” என்ற பாட்டு ஒலி நாடு முழுதும் கேட்காத நாளில்லை.\n1984-ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கிறாரா உணர்வுடன் இருக்கிறாரா என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் தமிழக மக்கள் சிறிதும் தயக்கமின்றி அவரை வெற்றிபெறச் செய்தனர்.\nஅமைச்சரவைக் கூட்டத்திலும்கூட எந்தத் திட்டங்கள் ஆனாலும் பட்ஜெட்டுகள் போடுவது என்றாலும் பாமர மக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று பார்த்தே ஒப்புதல் தருவார். “மத்திய, மாநில அரசுகளுக்கு வரவு, செலவில் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்களின் மீது வரிபோடலாம் அல்லது வங்கிகள் மூலம் கடன் பெறலாம். ஆனால் குடும்பஸ்தனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அவன் எங்கே போவது ஆகவே அரசின் திட்டங்கள் பாமர மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் அமைய வேண்டும்’ என்பார்.\nஅரிசி விலையையும், பஸ் கட்டணத்தையும் உயர்த்த ஒப்புக்கொள்ள மாட்டார். குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், சிறு விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் போன்ற பல திட்டங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. மக்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை. அரசின் நிதிநிலை சரியானால் போதும் என்ற கொள்கையை அவர் ஏற்றுக்கொண்டதே இல்லை. அதனாலேயே அவரது ஆட்சி ஏழைகளின் ஆட்சியாகத் திகழ்ந்தது.\nஒருமுறை அறிஞர் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர். சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றார். இது எம்.ஜி.ஆரே சொன்னது. அண்ணா வழக்கம்போல் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்தார். எம்.ஜி.ஆர். பின் சீட்டிலிருந்தார். பெரம்பலூருக்கு அப்பால் சென்றபொழுது காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அப்பொழுது அந்தப் பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் காரிலிருந்த கொடியைப் பார்த்துவிட்டு நேராக முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த அண்ணாவிடம் அவர் அண்ணா என்று தெரியாமல், எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா என்று கேட்டார்கள். அதற்கு அறிஞர் அண்ணா கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் இதோ பின்னால் இருக்கிறார் என்று அடையாளம் காட்டினார்.\nஎம்.ஜி.ஆர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனாராம். அண்ணா எத்தகைய தலைவர் என்பதையும் தன்னோடு இருப்பவர்கள் தன்னைவிடச் செல்வாக்காக இருக்கும்பொழுது பொறாமைப்படுவதற்குப் பதிலாகப் பெருமைப்பட்டவர் என்றும் குறிப்பிட்டார்.\nஎம்.ஜி.ஆர். இறுதிவரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணம் அறிஞர் அண்ணா என்றால், தகுதியான வாரிச���க்கு இலக்கணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்தான்.\nஎம்.ஜி.ஆர். இளமையில் வறுமையைச் சந்தித்தவர். பொதுவாக, வறுமை கொடிது. இளமையில் வறுமை அதைவிடக் கொடியது. தனது அண்ணனும், தானும் சிறுவயதில் கும்பகோணத்தில் இருந்தபொழுது மூன்று நாள்கள் பட்டினி கிடந்ததாகவும் பரிதாபப்பட்டு எதிர்வீட்டைச் சேர்ந்த ஒரு தாய் கொஞ்சம் அரிசியை புரட்சித்தலைவரின் தாயிடம் தந்து குழந்தைகளுக்காவது கஞ்சி காய்ச்சி கொடுக்கும்படிச் சொன்னாராம்.\nஅன்று அந்த எதிர்வீட்டுத் தாய் செய்த உதவியால் தான் இன்று உங்களுக்கு ஒரு எம்.ஜி.ஆர். கிடைத்துள்ளார் என்று அவரே கூட்டங்களில் பேசியுள்ளார். இந்த அனுபவத்தால் தான் தமிழ்நாட்டில் பிறக்கும் எந்த குழந்தையும் பட்டினி கிடக்கக்கூடாது என்றும் ஒருவேளையாவது உணவுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கருதியதால்தான் சத்துணவுத்திட்டம் உதயமாயிற்று.\nசத்துணவுத்திட்டம் கொண்டு வரவேண்டுமென்ற அவரது கருத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் கூட சில அமைச்சர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. இத்திட்டத்தால் பணம் செலவாகுமே தவிர பயன் இருக்காது என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ஊழல் பெருகும் என்றும் சொன்னார்கள். ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.\nமூக்கு என்று இருந்தால் சளிபிடிக்கத்தான் செய்யும்; ஒரு திட்டம் என்றால் சேதாரங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காகத் திட்டத்தைக் கைவிட வேண்டியது இல்லை என்று தீர்மானித்தோம்.\nஇந்தத் திட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபொழுது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் சத்துணவுத் திட்டத்திற்குப் பதிலாக ஏழைகளின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கலாம் என்றார். அப்படி வழங்கினால் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லையே என்று அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nபள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மூன்று நன்மைகள் ஏற்பட்டன. ஒன்று அனைத்து பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பதால் சமத்துவம் ஏற்பட்டது. இரண்டு, படிக்கிற காலத்தில் பள்ளியில் பிள்ளைகளுடைய இடைநிற்றல் தவிர்க்கப்பட்டது. மூன்றாவது, சவலைப்பிள்ளைகள் என்ற நிலையை மாற்ற இன்று முட்டை வழங்குவது வரை அது சத்துணவாக ஆக்கப்பட்டுள்ளது.\n“”ஆளும் வளரணும், அறிவும் வளரணும் – அதுதாண்டா வளர்ச்சி”, என்பது எம்.ஜி.ஆரின் படத்தில் வரும் பாட்டு.\nநல்ல சிந்தனையோடு நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் நற்காரியங்களுக்குத் தெய்வமும், மடியை வரிந்து கட்டிக்கொண்டு முன்னே ஓடிவந்து துணைசெய்யும் என்பார் திருவள்ளுவர். 1983-ம் ஆண்டு ஐ.நா. சபைக்கு நான் சென்றபொழுது எம்.ஜி.ஆர். பெயரை ஐ.நா. மன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால் இந்தியாவின் சார்பில் சென்றதால் ஒரு மாநில முதலமைச்சர் பெயரைப் பதிவு செய்ய முடியாது என்று எனக்குத் தெரிவித்துவிட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் ஐ.நா. சபையில் உலக உணவுதினம் கொண்டாட வேண்டி வந்தது. அதில் அப்பொழுது இருந்த 101 அணிசாரா நாடுகளின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.\nஉலக உணவு தினத்தில் அணிசாரா நாடுகள் சார்பில் இந்தியா கலந்துகொள்ள அழைக்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் ஐ.நா.சபையில் கலந்துகொண்ட எங்களுக்குத் தலைவராக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இருந்தார். அடுத்த நிலையில் அன்றைய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இருந்தார். இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் நான் இருந்தேன்.\nஉலக உணவு தினத்தன்று இந்திரா காந்தியும், நரசிம்மராவும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். ஆகவே, இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உணவு தினம் என்பதால் சத்துணவுத் திட்டத்தைப்பற்றி ஐ.நா. சபையில் விரிவாகப் பேசினேன். உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் அதை கைதட்டி வரவேற்றனர். எம்.ஜி.ஆர். பெயரும் ஐ.நா. சபையில் இடம்பெற்றது.\nமுயற்சி என்னுடையது என்றாலும் அதற்குரிய வாய்ப்பு இயற்கையாக அமைந்தது புரியாத புதிர் தானே\nதவில் வித்வான் ஜி.முத்துகுமாரசுவாமி பிள்ளை காலமானார்\nகும்பகோணம், நவ. 29: கர்நாடக சங்கீத இசையுலகின் பிரபல தவில் வித்வான் திருச்சேறை முத்துக்குமாரசாமி பிள்ளை (86) புதன்கிழமை இரவு திருச்சேறையில் அவரது இல்லத்தில் காலமானார்.\nசிறிது காலம் அவர் உடல் நலமின்றியிருந்தார். அவருக்கு ���னைவியும் 3 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர்.\nநாகசுர இசையுலகின் மிக மூத்த தவில் கலைஞரான அவர் இளம் வயதில் தன் தந்தை கோவிந்தசாமிப் பிள்ளையிடமே தவில் கற்றார்.\nபின்னாளில் நாகசுர மேதைகளான டி.என்.ராஜரத்தினம், குழிக்கரை பிச்சையப்பா, காருகுறிச்சி அருணாசலம், ஷேக் சின்ன மெüலானா உள்ளிட்ட பல கலைஞர்களுக்கு தவில் வாசித்தார்.\nதிருவையாறு தியாகப் பிரம்ம சபை துணைத் தலைவராக இருந்தவர். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.\nஇன்று மிகப் பெரும் தவில் வித்வானாக விளங்கும் ஹரித்வாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் உள்பட ஏராளமான சீடர்களைத் தயார் செய்த பெருமைக்குரியவர்.\nசென்னை, நவ. 22: மூத்த தமிழ் பத்திரிகை யாளரான பால்யூ (எ) என். பாலசுப்பிரமணி யன் (83) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வியா ழக்கிழமை இறந்தார்.\nதபால் துறை ஊழி யராகத் தனது பணியைத் தொடங்கிய இவர், பின்னர் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு 1950-ல் பத்திரிகை துறைக்கு மாறினார். குமுதம் வார இதழில் தலைமை நிருபராக இவர் பணியாற்றி னார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவருக்கு மனைவி, மூன்று மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர்.\nபாரதிய நவீன இளவரசன்: லா ச ரா\nமுதுபெரும் எழுத்தாளர் லா.ச.ரா. காலமானார் :: Yahoo\nAndhimazhai – News Details: “முதுபெரும் எழுத்தாளர் லா.ச.ரா. மறைந்தார்”\nMSN INDIA: “எழுத்தாளர் லா.ச.ராமாமிருதம் மரணம்”\nWriter ‘La.Sa.Ra’ is no more: “எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம் மரணம்”\n– ‘ஜனனி’ சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையிலிருந்து, :: தபஸ்\nசிந்தாநதி : ❒ சிந்தாநதி ஓய்ந்தது\nமரத்தடி.காம்(maraththadi.com) – ல.ச.ரா. பற்றிச் சில குறிப்புகள் – இராஜ. தியாகராஜன்\nசென்னை, அக். 30: “லாசரா’ என்று அழைக்கப்படும் எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம் (92) சென்னை அம்பத்தூர் தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (அக்.30) அதிகாலையில் காலமானார். அவர் இரு தினங்களாக உடல் நலம் இல்லாமல் இருந்தார்.\nஅவருக்கு மனைவி ஹேமாவதி, எழுத்தாளர் லா.ரா. சப்தரிஷி உள்ளிட்ட நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.\nபெங்களூரில் 1916-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பிறந்த லா.ச.ரா.வின் பூர்விகம் லால்குடி.\nஆரம்ப காலத்தில் அவர் எழுதிய 5 கதைகள் “மணிக்கொடி’ இதழில் பிரசுரமாகி சிறப்புப் பெற்றன.\nமனித மனத்தின் மெல்லிய பக்கங்களைத் தனக்கே உரித்தான பாணியில் எழுதி, எழுபதாம் ஆண்டுகளில் இளைய தலைமுறை எழுத்தாளர்க���ுக்குத் தூண்டுகோலாய் அமைந்த லா.ச.ரா. தனது 92-வது பிறந்த நாளிலேயே மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nலா.ச.ரா. எழுதிய “சிந்தாநதி’ நாவலுக்கு 1989-ம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.\nஉலகக் கவிஞர்கள் மன்றத்தின் கெüரவ விருது (1982),\nதமிழக அரசின் கலைமாமணி விருது,\nகாஞ்சி சங்கராசாரியார்கள் இணைந்து அளித்த “கதாரஸன் சதுரஹ’ என்ற விருது,\nஇலக்கியச் சிந்தனை விருது (1995),\nஅக்னி அட்சர விருது (1992),\n1997-ல் வானவில் பண்பாட்டு மையத்தின் பாரதி விருது ஆகியவை இவருக்குக் கிடைத்த சிறப்புகள்.\n17 வயதில் அவர் “தி எலிபென்ட்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய கதைதான் முதலில் பிரசுரமானது.\nலா.ச.ரா. எழுதிய 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 புதினங்கள், 6 கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவர் “அமுதசுரபி’ இதழில் “தி பாய் ப்ரெண்ட்’ என்று எழுதியதே அவரது கடைசி கதையாகும்.\nமத்திய அரசின் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றி மேலாளராக ஓய்வு பெற்றவர் லா.ச.ரா.\nஅவரது மகன் சப்தரிஷியின் வீட்டு முகவரி: ஏ 6, அட்சயா ஹோம்ஸ், சரஸ்வதி நகர், திருமுல்லைவாயல் (சேகர் ஸ்டோர்ஸ் அருகில்), சென்னை -62. தொலைபேசி: 26375470, செல்: 94444 97502.\nசிந்தாநதி சகாப்தம்: – அசோகமித்திரன்\nசென்ற திங்கள்கிழமை 29-ம் தேதி மறைந்த லா.சா.ராமாமிர்தம், 1916-ல் லால்குடியில் பிறந்தார். அன்று கீழ்மத்திய வகுப்பினருக்குக் கிடைத்த எளிய படிப்பை வைத்துக் கொண்டே அவர் ஆங்கிலத்தில் எழுத முயன்றார். அன்று அவருடைய பெரிய ஆதரிசம் இளம் அமெரிக்க எழுத்தாளர் ஹெமிங்க்வே. ஆனால், விரைவில் அவருடைய உண்மையான சாதனம் “தமிழ்’ என்று தெரிந்து விட்டது.\nஅதன்பின் 50 ஆண்டு காலம் லா.சா.ரா. வியந்து ஆராதிக்கத்தக்க தமிழ் எழுத்தாளராக விளங்கினார்.\nசிறுகதைகள் எழுதிவந்த அவரை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் “புத்ர’ என்ற நாவல் எழுத வைத்தது. அதன்பின் அவர் இரு நாவல்கள் எழுதினாலும் அவருடைய இலக்கியச் செல்வாக்கு சிறுகதை வடிவத்தில் இருந்தது.\nஅவருக்கு 1989-ல் “சாகித்ய அகாதெமி விருது’ பெற்றுத் தந்த சுயசரிதை “”சிந்தாநதி” தினமணி கதிரில் தொடராக வந்தது.\nஒரு விதத்தில் லா.சா.ரா. அவர்கள் ஆயுள் முழுக்க ஓர் அம்பாள் உபாசகராக இருந்திருக்கிறார். தன் அன்னை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி அவருடைய பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. அன்ப���, சாந்தம், பரிவு, தியாகம் ஆகிவற்றுடன் கோபம், சாபம், ரெüத்திரம் எனப் பல அம்சங்கள் உள்ளடக்கியது அவருடைய தாய் உபாசனை.\nதமிழ் வரையில் இந்து மத தெய்வங்களை அவர் போல இலக்கியக் குறியீடாக பயன்படுத்தியவர் எவருமே இல்லை எனலாம். அதேபோல இந்தியத் தத்துவச் சொற்களையும் அவர் போலக் கையாண்டவர் தமிழில் கூற முடியாது. இக் குறியீடுகள் தவிர அவருடைய படைப்புகளில் இறுக்கமான கதையம்சமும் இருக்கும். ஒரு முற்போக்கு விமரிசகர் இவரையும், இன்னொரு எழுத்தாளரான மெüனியையும் இணைத்து மேலோட்டமாகக் குறிப்பிட்டதைப் பலர் திருப்பி எழுத நவீன தமிழ் இலக்கிய உலகில் ஒரு விசித்திரமான பிரிவு ஏற்பட்டது. அது இரு எழுத்தாளர்களுக்கும் நியாயம் இழைக்காததுடன் அத்தகைய விமரிசகர்களுக்குப் படைப்புகளுடன் நேரிடைப் பரிச்சயம் இல்லை என்றும் தெரியப்படுத்தி விடும்.\nலா.சா.ரா.வின் சிறுகதைகளைப் பத்திரிகையில் படித்து அவரைத் தேடிப் போய் அவரை நூல் வடிவத்தில் வாசகர்களுக்கு அளித்தப் பெருமை கலைஞன் மாசிலாமணி அவர்களைச் சேரும். சுமார் 7 ஆண்டுகள் முன்பு லா.சா.ரா.வைக் கெüரவிக்கும் விதத்தில் அவருடைய ஆயுட்காலப் படைப்பிலிருந்து தேர்ந்தெடுத்து ஒரு ரீடர் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. லா.சா.ரா.வுக்கு இருந்த இலக்கியச் செல்வாக்குக்கு இணையாக அவருக்கு பரிசுகள், விருதுகள் அளிக்கப்படவில்லை.” சிந்தாநதி’ என்ற படைப்புக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருது கூட மிகவும் காலம் கடந்து அளிக்கப்பட்ட ஆறுதல் பரிசு.\nலா.சா.ரா.வின் படைப்புகள் பல இந்திய மற்றும் அயல் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட “மஹஃபில்’, பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட “நியூ ரைட்டிங் இன் இந்தியா’ செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.சா.ரா.வைக் கருதினார்.\nநூற்றுக்கு மேற்பட்ட சிறந்த சிறுகதைகள் லா.சா.ரா. எழுதியிருந்தாலும் அவருடைய “பாற்கடல்’ என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய “புத்ர’ மற்றும் “அபிதா’ நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் “சிந்தாநதி’ அவருடைய இயல��பானக் குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டிருக்கும். லா.சா.ரா. எழுதிய காலத்தில் உயரிய நவீன தமிழ்ப் படைப்பிலக்கியம் புதுமைப்பித்தன், க.நா.சுப்பிரமணியன், கு.ப.ராஜகோபாலன் என்று ஒரு அணியும் கல்கி, ஜெயகாந்தன், விந்தன் என்றொரு அணியுமாக இருந்தது. இரண்டிலும் அடங்காதது லா.ச.ரா. ஒரு தனிப்பாதையில் எழுதினார். அவருடன் ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது.\n – லா.ச.ராமாமிருதம் :: appusami.com\nதூக்கமே, நீ இலாதுபோனால் துக்கங்களுக்கு முடிவு ஏது மறதி எனும் மருந்து தந்த மாபெரும் மருத்துவம் அல்லவா நீ\nஉன் வருகை தெரிகிறது; ஆனால் நீ வந்தது அறியேன்; அறிய நீ விடுவதில்லை.\nநான் விழித்திருக்கையிலேயே நீ இழைத்த மருந்தை என் கண் சிமிழில் எப்போது வழித்தாய் இமைமீது உன் முத்தத்தின் மெத்துதான் இறுதியாக நான் அறிந்தது. என் கண்ணுக்குள் நீ வைத்த மையில் யாவும் மறைந்த இழைவில் நானும் மறைந்தபின் என் கண்ணுக்குள் நீ வந்து புகுந்தது எப்போ இமைமீது உன் முத்தத்தின் மெத்துதான் இறுதியாக நான் அறிந்தது. என் கண்ணுக்குள் நீ வைத்த மையில் யாவும் மறைந்த இழைவில் நானும் மறைந்தபின் என் கண்ணுக்குள் நீ வந்து புகுந்தது எப்போ வந்து அங்கு நீ என் செய்கிறாய் என்று நான் அறிய முடியுமா\nஉன்முகம் ஆசைமுகம். எப்போதும் மறைவு முகம் எதிர்ப்பட்டு விட்டால் உண்மை உரு தெரிந்துவிடும் என்ற பயமா\nநான் தேடியோ, நீயாக வந்தோ, எப்படியோ நேர்ந்து விடுகிறாய்.\nநினைவோடு உன்னை நான் சிந்திக்க நேர்கையில் உன்மை நான் நினைப்பது எப்படி எப்படியோ. தினப்படி உன் மடியில் என்னைத் தாலாட்டு மறுதாய்.\nஆணுக்குப் பெண், பெண்ணுக்கு ஆண், நினைவுக்கு வைப்பாட்டி நீ மானம் அறியாதவரேயில்லை.\nமரணத்தின் தன்மையைக் கரணத்தில் ஊட்டும் உபதேச மோனகுரு.\nஉயிருக்கு காவல். மரணத்தின் தாதி.\nஎன் துயரங்கள் மறக்க உன்னைத் தேடுகிறேன். ஆனால் நீ வந்ததும் உன்மை மறந்து விடுகிறேன். நீ வந்ததும் என்னையே எனக்கு நினைப்பில்லை. உன்னை நினைவில் நிறுத்துவது எப்படி உன் நன்றி நான் உன்னை மறந்தாலும் என்னை நீ மறப்பதில்லை. இதுவே என் பெருமை, என் வாழ்வு. நன்மையின் தன்மையே இதுதான். இருவர் ஞாபகத்தை அது நம்பியில்லை, ஒருவர் செய்கையில் வேரூன்றி விட்டபின்.\nஉனை நான் மறந்தாலும், உனக்கு என் நினைவிருக்க, நீ என் சுமைதாங்கி.\nநினைவும் ���றதியும், விழிப்பும் தூக்கமும் மாறி மாறி இரவு குவிந்த கண் மலரிதழ், செம்முலாம் உன் கண்டு விரிகையில், இன்றைய விழிப்பில் பிறந்த வண்ணங்கள் கூட்டி நேற்றைய நினைப்பில் வரைந்த சித்திரம் ஒளியும் நிழலுமாய் உலகம் தக தக அழகுகள் வீசி காக்ஷ¢ விரியுதம்மா. எல்லாம் இன்பமயம். உடலும் மனமும் லகுவும் லயமுமாய் சிறுத்தையின் சோம்பல் முறித்தெழுகின்றன.\n– மதுசூதனன் தெ.|பிப்ரவரி 2002\nதமிழ்ப் புனைகளத்தில் ‘லா.ச.ரா’ என்ற பெயர் நிலைத்துவிட்டது. தமிழ்ச் சிறுகதை மரபு தனக்கான பயணிப்பில் நின்று கொண்டிருந்த போது தனது திறன்கள் மூலம் படைப்புலகில் புதுமைகளை கொண்டு வந்தவர்.\n”பொதுவாக ஒரு தத்துவசாரமும் உக்கிரமான ஆத்மதாபமும் என் எழுத்தின் உள்சரடாக ஓடுவதே என் தனித்துவம்” என்று தன்னைப் பற்றிய சுய அறிமுகத்தில் குறிப்பிடுகிறார்.\nலால்குடியில் பிறந்த ராமாமிருதம் 1937ல் எழுதத் தொடங்கி தனக்கென தனிப்பாணி ஒன்றை அமைத்துக் கொண்டார். தனது பதினைந்து பதினாறாவது வயதில் எழுத ஆரம்பித்த அவரது வேகம் லாசராவுக்கு ஓர் தனித்தன்மை கொண்ட ஓர் எழுத்துநடையைக் கொடுத்துள்ளது. சிறுகதை, கவிதை, நாவல்கள், கட்டுரைகள் என பல களங்களிலும் இயங்கியவர். ஆனாலும் எழுதிக் குவித்தவர் அல்ல. ஆனால் அவர் எழுதியவை ஆழமும் அழகும் தனிச்சிறப்பும் கொண்டவை.\n‘சாதாரணமாகவே நான் மெதுவாக எழுது பவன். ஆனால் சதா எழுதிக் கொண்டிருப்பவன்’ என்ற கொள்கையை வரித்துக் கொண்டிருந்தவர். மேற்கத்திய இலக்கியங்களில் அதிகம் நாட்டம் கொண்டிருந்தார். அவரது பாத்திரங்கள் பல அவராகவே ஆகி, வார்த்தையாக, கவிதையாக, துடிப்பும் வெடிப்புமாகப் பேசு கின்றது. பேசிக் களைத்தால் சிந்திக்கின்றது. அதுவும் களைப்பாகும் போது, அடிமனம் விடு விப்படைந்து திசையின்றி ஓடுகிறது. வாசக அனுபவத்தில் பல்வேறு சிதறல்களை மனவுணர்வுகளை, மனநெருக்கடிகளை, புதிய உணர்திறன்களை கிளறிவிடுகிறது.\nசூழ்நிலைகளில் பாத்திரவார்ப்புகளில் அவற்றின் உணர்ச்சித் தீவிரங்களில் சொல்லா மலே உணர்த்தும் நளினம் கதை முழுவதும் இயல்பாகவே இருக்கும். நனவோடை, மன ஓட்டம், சுயஅமைவு கதையோட்டத்தின் கூட்டமைவுக்கு உயிர்ப்பாக உள்ளன. வாசகர் களின் கற்பனை அனுபவத்துக்கு அப்பால் புதிய தெறிப்புகளாக புதிய உணர்த்திறன்களாக லா.ச.ரா எழுத்துக்கள் உள்ளன.\nலாசராவின் சி��ுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் யாவும் மனிதமனத்துடன் ஆத்மவிசாரணையை வேண்டி நிற்கும் படைப்புகளாகவே உள்ளன. லாசராவின் படைப்புலகு, எழுத்து நடை, தமிழ்ப்புனை கதை மரபின் வளர்ச்சிக்கான ஊக்கிகளாக அமைந்துள்ளன. அன்பு, காதல், தியானம், தியாகம் இவற்றின் அடிசரடாக லாசராவின் உலகம் இயங்கி புதிய வாழ்வியல் மதிப்பீடு களை நமக்கு வழங்கிச் செல்கின்றன.\nநானே என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்\nஇதற்கு எழுத்து எனக்கு வழித்துணை\nஅதுமாதிரி எழுத்து எனக்கு வழித்துணை\nஒரு சமயம் அது என் விளக்கு\nஇவை லாசாராவுக்கு மட்டுமல்ல அவரது படைப்புகளுடன் பரிச்சயம் கொள்ளும் வாசகர்களுக்கும் நேர்வது.\nசிறுகதைகள்: ஜனனி, தயா, அஞ்சலி, அலைகள், கங்கா\nநாவல்கள்: அபிதா, கல்சிரிக்கிறது, புத்ரா\nகட்டுரைகள்: முற்றுப்பெறாத தேடல், உண்மையான தரிசனம்\nகுற்றாலத்தின் தேனருவிக்குப் போகின்ற வழியில் உள்ள ஒரு பாறை இடுக்கில் படுத்துக்கிடந்த வயதானவர் ஒருவரைக் கண்டேன். அழுக்கேறிய உடையும், பிசுக்குப் பிடித்த தலையும், பிரகாசிக்கும் கண்களும் கொண்டவராக இருந்தார். யாருமற்ற மலையின் மீது அவர் எப்படி வாழ்கிறார் என்று ஆச்சர்யமாக இருந்தது. அவர் அருகில் உட்கார்ந்துகொண்டு, ‘‘எப்படித் தனியாக வாழ்கிறீர்கள் நீங்கள் சாமியாரா\nஅவர் சிரித்தபடி, ‘‘நான் சாமி இல்லை. சாதாரண ஆசாமி. இங்கே இருப்பது பிடித்திருக்கிறது. தங்கிவிட்டேன். நான் தனியாக வாழவில்லை. இத்தனை மரங்கள், பறவைகள், அணில்கள், எறும்புகள் என ஒரு பெரிய உலகமே என்னைச் சுற்றி இருக்கிறதே’’ என்றார். தவறு என்னுடையது என்பது போலத் தலைகுனிந்தேன். அவர் சிரித்தபடியே தொடர்ந்து சொன்னார்…\nÔÔசூரியனையும் சந்திரனையும் போல் தனிமையானவர்கள் உலகில் வேறு யாருமே கிடையாது. மனிதனுடைய பெரிய பிரச்னை அடுத்த மனிதன் தான். கூடவே இருந்தாலும் பிடிக்காது. இல்லாவிட்டாலும் பயம்\nஅருவியை விடவும், என்னைச் சுத்த மாக்கின இந்தச் சொற்கள். வாழ்வின் நுட்பங்களை ஞான உபதேசங்களாக வாசிப்பதைவிடவும் வாழ்ந்து கண்டவனின் நாக்கிலிருந்து கிடைக்கும் போதுதான் நெருக்கமாக இருக்கிறது.\nதனியாக இருப்பது பயமானது என்ற எண்ணம் குழந்தையிலிருந்தே நம்முள் ஊறத் துவங்கிவிடுகிறது. உண்மையில் தனிமை பயமானதா நிச்சயமாக இல்லை. தனிமை ஒரு சுகந்தம். அதை நுகர்வதற்குத் தேவை மனத��� மட்டுமே\nசில நாட்களுக்கு முன், கடற்கரையில் இரவில் அமர்ந்திருந்தேன். குழந்தை விளையாடிப் போட்ட பலூன் ஒன்றை கடல் அலை இழுத்துக்கொண்டு இருந்தது. பலூன் உள்ளே போவதும் கரையேறுவது மாக ஒரு நாடகம் நடந்துகொண்டே இருந்தது. ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு பெரிய கடலால் இந்தச் சிறிய பலூனை ஒன்றுமே செய்ய முடியவில்லை. எவ்வளவு பெரிய அலைகளின் கைகளால் நீட்டிப் பிடித்தாலும், பலூன் தண்ணீரில் மிதந்துகொண்டுதான் இருக் கிறது. ஆனால், அலைகள் சலிப்புற்று நிறுத்துவதேயில்லை.\nநம் தனிமையும் இந்த பலூன் போல அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும், தன்னியல்பு மாறாமல் இருந்துகொண்டே இருக்கிறது. வீட்டில் யாருமற்றுப் போன நேரங்களில்தான் நாம் தனிமையாக இருப்பதாக உணர் கிறோம். அது நிஜமானது இல்லை. ஒவ்வொரு நிமிஷமுமே நாம் தனிமை யானவர்கள்தான்\nநாம் பார்க்கும் காட்சியை, நாம் பார்த்த விதத்தில் இன்னொருவர் பார்ப்பதில்லையே சாப்பிடும்போது, தண்ணீர் குடிக்கும்போது, படிக்கும் போது, உறங்கும்போது என எப்போ துமே தனிமையாகத்தான் இருக்கிறோம். ஆனால், அதை அறிந்துகொள்வதில்லை. இயற்கையின் முன் மட்டும்தான் தனிமையின் வாசனையை நம்மால் நுகர முடிகிறது. பிரமாண்டமான மலையின் உச்சி யில் நின்றபடி சூரிய அஸ்தமன காட்சியை ஒருமுறை கண்டேன்.\nபறவை சிறகடித்துக்கொண்டு இருப்பது போல, மேற்கு வானில் சூரியன் அசைந்து அசைந்து உள்ளே ஒடுங்குவதைக் கண் டேன். பார்த்துக்கொண்டு இருந்த போதே, வெளிச்சம் மறைந்து இருட்டு கசிந்து வரத் துவங்கி, கண்முன் இருந்த பள்ளத்தாக்கும், மரங்களும் காணாமல் போகத் துவங்கின. அதுவரை இல்லா மல், இருட்டின் நெருக்கத்தில்தான் நான் தனியாக இருக்கிறேன் என்ற பயம் எழும்பத் தொடங்கியது. ஆச்சர்யமாக இருந்தது. நம் தனிமையை மறைக்கும் கைகள் சூரியனுடையவைதானா\nதனிமையாக இருப்பது என்றவுடனே மற்றவர்களை விட்டு விலகிப் போய்விடுவது என்று நம் மனதில் தோன்றுகிறது. இரண்டும் ஒன்றல்ல. தனியாக இருப்பது என்பது மாறாத ஒரு நிலை. எத்தனை ஆயிரம் நிறைந்த கூட்டத்திலும்கூட நாம் தனியாள்தானே கடலில் நீந்துகிறோம் என்றால், கடல் முழுவதுமா நீந்துகிறோம் கடலில் நீந்துகிறோம் என்றால், கடல் முழுவதுமா நீந்துகிறோம் ஆறடிக்குள்தானே அப்படி, வாழ்விலும் பகுதி அனுபவத்தை முழு அனுபவமாக மாற்றிக்கொண்டு விடுகிறோம்.\nபௌத்த ஸ்தல மான சாஞ்சியில் ஒரு பிக்குவைச் சந்தித்தேன். அவர் நேபாளத் திலிருந்து நடந்தே வந்திருக்கிறார். அவரது பையில் பௌத்த சாரங்கள் அடங்கிய புத்தகம் இருந்தது. அந்தப் புத்தகத்தில் உலர்ந்து போன அரச மர இலை ஒன்றை வைத்திருந்தார். ‘எதற் காக அந்த இலை\nஅவர் அமைதியான குரலில், ‘ஒரே மரத்தில் ஆயிரக்கணக்கான இலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு இலையும் ஒரு வடிவத்தில் இருக்கிறது. ஒரு நேரம் அசைகிறது… ஒரு நேரம் அசைய மறுக்கிறது. ஒரு இலை காற்றில் எந்தப் பக்கம் அசையும் என்று யாருக்காவது தெரியுமா அல்லது, எப்போது உதிரும் என்றாவது தெரியுமா அல்லது, எப்போது உதிரும் என்றாவது தெரியுமா இலை மரத்திலிருந்தபோதும் அது தனியானது தான். மரத்திலிருந்து உதிர்ந்த பிறகும் அது தனியானதுதான். உலகில் நாமும் அப்படித்தானே வாழ்கிறோம் இலை மரத்திலிருந்தபோதும் அது தனியானது தான். மரத்திலிருந்து உதிர்ந்த பிறகும் அது தனியானதுதான். உலகில் நாமும் அப்படித்தானே வாழ்கிறோம் அதை நினைவுபடுத்திக்கொள்ளத்தான் இந்த இலை’ என்றார். மரத்தடியிலிருந்து பிறக்கும் ஞானம் என்பது இதுதானோ என்று தோன்றியது.\nஒரு வெளிநாட்டுக்காரன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக அந்த பிக்குவை அருகில் அழைத்தான். அவர் எழுந்து ஒரு எட்டு நடந்துவிட்டு, மண்டியிட்டு தலையால் பூமியை வணங்கினார். திரும் பவும் மறு எட்டு வைத்துவிட்டு, அதே போல் தலையால் பூமியை வணங்கினார். எதற்காக அப்படி நடந்துகொள்கிறார் என்று எவருக்கும் புரியவேயில்லை.\nஅவர் சிரித்தபடியே, ‘பூமி எத்தனை பெரிதானது மனித கால்களால் அதை முழுவதும் சுற்றி நடந்து, கடந்து விட முடியுமா என்ன மனித கால்களால் அதை முழுவதும் சுற்றி நடந்து, கடந்து விட முடியுமா என்ன அதை விடவும் பேருண்மை என்ன இருக்கிறது அதை விடவும் பேருண்மை என்ன இருக்கிறது அதை புரிந்துகொண்டதால்தான் இப்படிச் செய்கிறேன்’ என்றார்.\n‘இப்படி நடந்தேதான் நேபாளத் திலிருந்து வந்தீர்களா’ என்று வெள்ளைக் காரன் கேட்க, ‘இதில் ஆச்சர்யப் படுவதற்கு என்ன இருக்கிறது’ என்று வெள்ளைக் காரன் கேட்க, ‘இதில் ஆச்சர்யப் படுவதற்கு என்ன இருக்கிறது பத்து வயதிலிருந்து நான் இப்படித்தான் எங்கு போனாலும் நடந்தே போகிறேன். தற்போது எனக்கு வயது எழுபதாகிறது’ என்றார் பிக்கு.\nபிக்கு என்னைக் கடந்து போய்விட்ட பிறகும், அவரது புத்தகத்தில் மறைந்திருந்த இலை மனதில் படபடத் துக்கொண்டே இருந்தது. ஒரு இலை காற்றில் எந்த பக்கம் அசையும், எப்போதும் உதிரும் என்பது ஏன் இன்று வரை ஆச்சர்யமாக இல்லை தனிமையை இதைவிட வும் எளிமையாக விளக்க முடியுமா, என்ன\nபுறநானூற்றுப் பாடல் ஒன்றில், இறந்து போன தன் தலைவனைப் பிரிந்த துக்கத்தில் தலைவி, ‘தேர்ச் சக்கரத்தில் ஒட் டிய பல்லியைப் போல அவரோடு வாழ்ந்து வந்தேன்’ என்கிறாள். எத்தனை நிஜமான வார்த்தை தேர்ச் சக்கரத்தில் ஒட்டிக் கொண்ட பல்லி, தன் இருப்பிடத்தை விட்டு நகர்வதே இல்லை. ஆனாலும், தேரோடு எத்தனையோ தூரம் பயணம் செய்திருக் கிறது. எத்தனையோ மேடு பள்ளங்களைக் கடந்து போயிருக் கிறது. பெண்ணின் தீராத் தனிமையை விளக்கும் கவித்துவ வரிகள் இவை.\nதனிமை உக்கிரம் கொள்ளும்போது அதை நாம் எதிர்கொள்ள முடியாமல் எதற்குள்ளாவாவது மூழ்கிக்கொண்டு விடுகிறோம். பெரும்பான்மை குடும்பங் களில் பெண்கள் இருப்பு இப்படித்தான் இருக்கிறது. அவர்கள் தங்களுக்குத் துணை வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்துகொண்டு ஒருவரோடு வாழத் துவங்கி, அந்தத் துணை ஏற்படுத்தும் வலியையும் நெருக்கடியையும் தாங்கிக் கொள்ள முடியாமலும், அதை விட்டு விலகி தனது வாழ்வை எதிர்கொள்ள முடியாமலும் அல்லாடுகிறார்கள்.\nஏதோ சில அரிய நிமிஷங்கள்தான் அவர்களை, தான் யாருடைய மனை வியோ, சகோதரியோ, தாயோ இல்லை; தான் ஒரு தனியாள் என்று உணர்த்து கின்றன. அந்த நிமிஷம் கூடப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே புகையென மறைந்துவிடுகிறது.\nவாழ்வு அனுபவங்களை உன்னத தரிசனங்கள் போல, கவிதையின்மொழியில் கதைகள் ஆக்கியவர் லா.ச.ராமாமிருதம். அவரது கதைகள் இசை யைப் போல நிசப்தமும், தேர்ந்த சொற்களின் லயமும் கொண்டவை. சொல்லின் ருசியைப் புரிய வைக்கும் நுட்பம் கொண்டது அவரது எழுத்து. லா.ச.ரா&வின் ‘கிரஹணம்’ என்ற கதை, ஒரு பெண் தன் தனிமையை உணரும் அபூர்வ கணத்தைப் பதிவு செய்துள்ளது.\nகதை, சூரிய கிரஹணத்தன்று கடலில் குளிப்பதற் காகச் செல்லும் கணவன்&மனைவி இருவரைப் பற்றியது. மனைவி கடலில் குளிக்கப் பயந்து போய் வரமாட்டேன் என்கிறாள். கணவன் கட்டாயப்படுத்தி அழைத்துப் போகிறான். பயந்து பயந்து தண்ணீரில் இறங்குகிறாள். ஒரு அலை அவள் மேல் விழுந்து கணவன் கையிலிருந்து அ���ளைப் பிடுங்கிக் கடலினுள் கொண்டு போகிறது.\nமூச்சடைக்கிறது. ஒரு நூலளவு மூச்சு கிடைத்தால்கூடப் போதும் என்று போராடுகிறாள். அலை புரட்டிப் போடுகிறது. மூச்சுக் காற்று கிடைக்கிறது. தன்னை யாரோ காப்பாற்றியிருப்பது புரிகிறது. அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு யாரோ ஒருவன் சிரித்தபடி நிற்கிறான். யார் அவன், எப்படி இவ் வளவு உரிமையாக கையைப் பிடித்துக் கொண்டு இருக்கிறான் என்று யோசிப்ப தற்குள் இன்னொரு அலை வந்து அவளை உள்ளே இழுத்துப் போகிறது.\nஅவள் தண்ணீருள் திணரும் நிமிஷத்துக்குள், தான் ஒரு பெண்ணாகப் பிறந் ததுதான் இத்தனைத் துயரத்துக்குக் காரணம் என்று அவளுக்குப் புரி கிறது. தனது ஆசைகளை, தாபங்களை மறைத்துக்கொண்டு எத்தனை காலம் வாழ்ந்து வந்திருக்கிறோம், தனது சுயம் வாசிக்கப்படா மல் வீணயின் தந்தியில் புதைந்துள்ள இசை யைப் போல தனக்குள் ளாகவே புதைந்து போய்க் கிடப்பது புரிகிறது.\nஅதே ஆள் திரும்பவும் அவளைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றுகிறான். அவளது கணவன் சிறு தொந்தி தெறிக்க, பதறி ஒடி வருகிறார். காப்பாற்றியவன் சிரித்தபடியே, ‘இந்த அம்மா சாக இருந் தாங்க. நல்ல வேளை, நான் பார்த்துக் காப்பாற்றினேன்’ என் கிறான். அதுவரை நடந் தது அவளுக்குள் புதைந்து போய், அவள் பயம் கரைந்து வெறிச் சிரிப்பாகிறது. சிரிப்பு காரணமற்ற அழுகை யாக மாறி, ‘என்னை வீட்டுக்கு அழைச்சிட் டுப் போயிடுங்கோ’ என்று கத்துகிறாள் என்ப தாக கதை முடிகிறது.\nகிரஹணம் பிடித்தது போல வாழ்வில் இப்படிச் சில சம்பவங் கள் கடக்கின்றன. ஆனால், இந்த நிமிஷங் கள்தான் வாழ்வின் உண்மையான அர்த்தத் தைப் புரிய வைக் கின்றன.\nசில வேளைகளில் தோன்றுகிறது… பிரமாண்டமான கடல் கூட தனிமையாகத் தானே இருக்கிறது அதுவும் தனது தனி மையை மறைத்துக் கெள்வதற்குத்தான் இப்படி அலைகளை வீசி ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு இருக் கிறதோ\n‘அலைகளைச் சொல்லிக் குற்றமில்லை, கடலில் இருக்கும் வரை’ என்கிற நகுலனின் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற லா.ச.ராமாமிருதம் தனித்துவமான கதை சொல்லும் முறையும், கவித்துவமான நடையும் கொண்ட அரிய எழுத்தாளர். அவரது கதைகள் இயல்பான அன்றாட வாழ்வின் சித்திரங்களாகும். ஆனால், அதன் அடிநாதமாக மெய்தேடல் ஒன்று இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஒர��� சிற்பியைப் போல சொற்களைச் செதுக்கி உருவாக்கும் கவித்துவ சிற்பங்கள் என இவர் கதைகளைச் சொல்லலாம். அபிதா, பச்சைக்கனவு, பாற்கடல், சிந்தா நதி, த்வனி, புத்ரா போன்றவை இவரது முக்கிய நூல்கள். இவரது கதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி உள்ளிட்ட பல முக்கிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழ் உரைநடையில் லா.ச.ரா. நடை என தனித்துவமானதொரு எழுத்து முறையை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு. வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற லா.ச.ராமாமிருதம் தற்போது சென்னை, அம்பத்தூரில் வசித்து வருகிறார்.\nலா ச ராமாமிருதம் – கலாச்சாரம் ஒரு கதைச் சிமிழுக்குள்\nலா ச ரா எழுத ஆரம்பித்த முப்பதுகளின் பின்பாதியில் இருந்தே இடைப்பட்ட நாற்பத்தைந்து வருட காலத்தில் அவரது எழுத்துலகம் அவரது வீட்டையும் வெளியுலகத்தையும் விட்டு வெளியே கால் வைத்ததில்லை. ராமாமிருதத்துக்கு இந்த வட்டத்துக்கு வெளியே உள்ள உலகம் இல்லாத உலகம்தான். அவர்கள் உலகிலேயே காலம் உறைந்து விட்டது போலத் தோன்றும். ஆனால் அவர் கதைகளில் குடும்பப் பாசங்கள், தளைகள், பிரிவுகள், என்ற குறுகிய உலகின் உள்ளேயே நாம் காலத்தின் பிரவாஹத்தைப் பார்க்கிறோம்.\nஅவர் எழுத்தில் காணும் நனவோடை உத்தி ஜேம்ஸ் ஜாய்ஸிடம் இருந்து பெறப்பட்டதாகச் சொல்லப் பட்டாலும் ராமாமிர்தம் ஜாய்சின் எழுத்தையும் உத்தியையும் ஆபாசம் என்று உதறி விடுவார்.\nடச்சு சைத்ரீகர் வான்கோ தனது சகோதரர் தியோவுக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றில் ஜப்பானிய உக்கியோயி கலைஞர்களைப்பற்றி எழுதுகிறார்: “தன் வாழ்க்கை முழுதும் அவன் ஒரு புல் இதழைத்தான் ஆராய்கிறான்: ஆனால் எல்லா தாவரங்களையும், மிருகங்களையும், பட்சிகளையும், மனித உருவங்களையும் அவனால் வரைந்துவிட ஒரு புல் இதழின் ஆராய்வில் சாத்யமாகிறது. இதற்குள் அவன் வாழ்க்கையே முடிந்து விடுகிறது. அவனுடைய ஆராய்ச்சி மேற்செல்ல முடியாது வாழ்க்கை முடிந்து விடுகிறது. ஏனெனில் வாழ்க்கை மிகக் குறுகியது.”\nரவீந்திரநாத் டாகூரின் கவிதை ஒன்றில் உலகத்தைச் சுற்றிக்காணும் ஆசையில் ஒருவன் மேற்கொண்ட நீண்ட பயணத்தில் எண்ணற்ற மலைகள், நதிகள், தேசங் கள் கடந்து கடைசியில் களைப் புற்றுத் தன் வீடு திரும்புகிறான்.\nதிரும்பியவன் கண்களில் முதலில் பட்டது, அவன் குடிசையின் முன் வளர்ந்திருந்த புல் இதழின் ந��னியில் படிந்து இருந்த பனித்துளி. அவன் சுற்றிவந்த உலகம் முழுதையும் அப்பனித்துளியில் கண்டு அவன் ஆச்சரியப் பட்டுப் போகிறான். சுற்றிய உலகம் முழுதும் அவன் காலடியிலேயே காணக்கிடக்கிறது.\nலா.ச.ராமாம்ருதம் எழுத ஆரம்பித்த முப்பதுகளின் பின் பாதியிலிருந்தே, இடைப்பட்ட நாற்பத்தைந்து வருட காலத்தில் அவரது எழுத்துலகம் அவரது வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியே கால் வைத்ததில்லை. அவர் எழுதியதெல்லாம் அந்த குடும்ப எல்லைக்குட்பட்ட உலகைப்பற்றித்தான், அதன் என்றென்றுமான குடும்ப பாசங்களும், உறவுகளும் குழந்தைகள் பிறப்பும், வீட்டில் நிகழும் மரணங்களும், சடங்குகளும்,பெண்களின் ஆளுமை ஓங்கி உள்ள உறவுகளும்தான் அவரது கதைகளின் கருப்பொருள்களாகியுள்ளன. அம்மாக்களும் மாமியார்களும் நிறைந்த உலகம் அது. அந்த மாமியார்களும் அம்மாக்களாக உள்ளவர்கள்தான்.\nராமாம்ருதத்திற்கு இந்த வட்டத்திற்கு அப்பால் உள்ள உலகம் இல்லாத உலகம்தான். இந்த வட்டத்திற்கு வெளியே சமூகத்தில், வெளி உலகில் நிகழ்ந்துள்ள நிகழும் எதுவும், சமூக மாற்றங்கள், தேசக் கிளர்ச்சிகள், போர்கள், புரட்சிகள், எதையும் ராமாம்ருதமோ, அவர் கதைகளின் பாத்திரங்களோ, கேட்டிருக்கவில்லை போலவும் அவற்றோடு அவர்களுக்கு ஏதும் சம்பந்தமில்லை போலவும் அவர்கள் உலகிலேயே காலம் உறைந்து விட்டது போலவும் தோன்றும். ஆனால் அவர் கதைகளில் குடும்பப் பாசங்கள், தளைகள், பிரிவுகள் என்ற குறுகிய உலகினுள்ளேயே நாம் காலத்தின் ப்ரவாஹத்தையும் பார்க்கிறோம்.\nமுப்பதுகளிலிருந்து அவருடைய கதைகளில் திரும்பத் திரும்ப வரும் காட்சிகளும், பாத்திரங்களும் 1890களைச் சேர்ந்தவைகளாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்த உறவு களின் உணர்வுகளையும், பாசங்களையும், ராமாம்ருதம் தனது தூரிகையில் தீட்டிவிடுகையில், அவற்றிலிருந்து எழும் மன உலகத் தேடல்களும் தத்துவார்த்த பிரதிபலிப்புகளும் 1990களில் வாழும் நம்மைப் பாதிக்கின்றன. 2090-ல் வாசிக்கக்கூடும் ஒரு வாசகனின் மன எழுச்சிகளும் அவ்வாறு தான் இருக்கும் என்று நாம் நிச்சயித்துக்கொள்ளலாம்.\nகண்கள் ப்ரகாசிக்க, குறும்புப் புன்னகையுடன் ராமாம்ருதம் நம்மைக் கேட்கக்கூடும், “ருஷ்ய புரட்சியும் வியட்நாம் யுத்தமும் புல்லின் மீது படிந்திருந்த பனித்துளியை என்ன செய்தன அது எம்மாற��றமும் அடைந்ததா அல்லது பனித் துளிதான் உலகத்தில் நிகழும் எண்ணற்ற மாற்றங்களை, அது செர்னோபிள்ளிலிருந்து கிளம்பிய அணுப்புகை நிறைந்த மேகங்களேயாக இருந்தாலும், தன் பனித்திரைக்குள் ப்ரதிபலிக்கத்தான் தவறிவிட்டதா” இந்த அகங்காரம் நிறைந்த தனிமைக்கு நாம் தலை வணங்கித்தான் ஆகவேண்டும். இத்தனிமை கலைஞனாக சுய ஆராய்வில் தனது ஆளுமைக்கும் நேர்மைக்கும், ஏற்ப அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டது.\nஏனெனில் ராமாமிர்தம் அவர் காலத்திய சரித்திர நிகழ்வு களோடும் இலக்கிய நிகழ்வுகளோடும் வாழ்பவர். அவர் தனது மத்தியத்தர பிராமணக் குடும்பப் பிணைப்புகளையும் பாசங்களையும் பற்றியே எழுதுபவராக இருக்கலாம். ஆனால் அவர் அறிந்த அவருக்கு முந்திய சமஸ்க்ருத, ஆங்கில, தமிழ்ச்செவ்விலக்கியங்களுக்கெல்லாம் அவர் வாரிசான காரணத்தினால் அவற்றிற்கெல்லாம் அவர் கடமைப் பட்டவர்.\nலா.ச.ராமாம்ருதம் பிதிரார்ஜாதமாகப் பெற்ற இந்தக் குறுகிய கதை உலகத்தை அவர் மிகக்கெட்டியாக பற்றிக் கொண்டுள்ள தகைமையைப் பார்த்தால் அதை ஏதோ மதம் என எண்ணிப் பற்றியுள்ளது போல் தோன்றும். அவர் எழுத்தில் காணும் நனவோடை உத்தி ஜேம்ஸ் ஜாய்ஸிட மிருந்து பெறப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், ராமாம் ருதம் ஜாய்ஸின் எழுத்தையும் உத்தியையும் ஆபாசம் என்று உதறி விடுவார். அது போக ஜாய்ஸின் நனவோடை உத்தி துண்டாடப்பட்ட சப்த நிலயில் காண்பதற்கு எதிராக ராமாம்ருததின் நனவோடை உருவகங்களின், படிமங்களின் சப்த பிரவாஹம் எனக் காணலாம். (புத்ர பக். 9-10) க.நா.சுப்ரமண்யம் லா.ச.ராமாம்ருதத்தின் எழுத்துக்களைப் பற்றி விசேஷமான கருத்து ஒன்றைச் சொல்லி யிருக்கிறார்.\nஅதாவது, ராமாம்ருதம் இவ்வளவு வருஷங்களாக ஒரே கதையைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று க நா.சு. சொல்கிறார். ராமாம்ருதமும் இதைச் சந்தோஷத்துடன் ஒப்புக்கொள்வார். “நான்தான் நான் எழுதும் கதைகள், என்னைப்பற்றித்தான் என இவ்வளவு நாளும் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறேன்,” என்பார். சாஹித்திய அகாடமி பரிசு வாங்கிய சிந்தாநதி க்கு இணை என்று சொல்லத்தக்க, அதற்கு முந்திய புத்தகமான பாற்கடல் மிகவும் குறிப்பிடத்தக்க விசேஷமான புத்தகம்.\nலா.ச.ராமாம் ருதம் பாற்கடலைத் தன் குடும்பத்தைக் குறிக்கும் உருவக மாகப் பயன்படுத்துகிறார். பாற்கடல்- இல் ராமாம்ருதத்தின் குடும்பத்தினதும் அவர் மூதாதையரதும் மூன்று தலைமுறை வரலாற்றை, வருஷவாரியாக அல்ல, அவ்வப்போது நினைவு கூறும் பழம் சம்பவத் துணுக்குகளாக எழுதிச்செல்கிறார். அதில் அவர் நமக்கு அறிமுகப்படுத்தும் ஆண்கள், பெண்கள் எல்லோரும் நம்மில் வெகு ஆழமாகப் பதிபவர்கள்.\nஅவர்கள் எல்லோர்களுக்கிடையில் அவரது பாட்டனாரும் விதவையாகிவிட்ட அத்தைப்பாட்டியும்தான் காவிய நாயகர்கள் எனச் சொல்லத்தக்கவர்கள். பாற்கடல் ராமாமிர்தத்தின் வாலிப வயது வரையிலான நினைவுகளைச் சொல்கிறது. இதற்குப் பிந்திய கால நினைவுகளைத் தொகுத்துள்ள சிந்தா நதி ராமாம்ருதம் தன் எல்லா எழுத்துக்களிலும் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தினரைப் பற்றியுமே எழுதி வந்துள்ளார் என்பதற்குச் சாட்சிமாக நிற்கிறது. அவர்கள் எல்லோருமே அவரது போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்களாக இருக்கிறார்கள். அவர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் பலவும் ஒரு தேர்வில் அதில் இடம்பெறு கின்றன.\nஇவற்றைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ராமாம்ருதம் பெரும் திகைப்புக்கும் ஆச்சர்யத்துக்கும் உள்ளாவார். நாற்பது வருடங்களாக அவர்களைப் பற்றி, கிட்டத்தட்ட நூறு கதைகளிலும், மூன்று நாவல்களிலும் எழுதிய பிறகும் கூட, இன்னமும் அவர்களைப் பற்றிய அவரது சிந்தனை வற்றிவிடவில்லை, அப்பிரமையிலிருந்து அவர் இன்னும் விடுதலை பெறவில்லை என்றுதான் அவருக்குத் தோன்றுகிறது.\nமற்ற எவரையும் விட, அவரது குடும்பத் தெய்வமான பெருந்திரு, அவருடைய தாத்தா, கொள்ளுப் பாட்டி, பின் அவரது பெற்றோர்கள், இவர்க ளனைவரும் அவர் மீது அதிகம் செல்வாக்கு கொண்டுள்ள னர். இவர்கள்தான் அவருக்கு ஆதரிசமாக இருக்கின்றனர். இவர்களிலும் கூட குடும்பத் தெய்வமான பெருந்திருவும் அவருடைய பாட்டியும்தான் அவர் சிந்தனைகளை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். அவரது தாத்தா ஒரு கவிஞராக இருந்திருக்கிறார். அவர்களது குடும்ப தெய்வம் பெருந்திரு பற்றி அவருக்குத் தோன்றியதையெல்லாம் அவர் கவிதைகளாக எழுதி நிரப்பிய நோட்டுப் புத்தகங்கள் எல்லாம் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.\nஅவரைத் தவிர வேறு யாரும் அவற்றைத் தொடுவது கிடையாது. எழுதுவது என்ற காரியம், இன்னொருவருக்குச் சொல்ல என்று இல்லாமல், அதை ஒரு தியானமாகக் கருதுவது, எழுதுவதைக் கவிதைப் பாங்��ில் எழுதுவது, சக்தி பூஜையும், வாழ்வையும் மரணத்தையும்கொண்டாடுவது போன்ற ராமாம்ருதத்தின் இயல்புகள் அனைத்தும் அவரது பாட்டனாரிடமிருந்து அவர் பெற்றார் போலும். இதைச் சாதாரணமாகச் சொல்லி விடக் கூடாது. அடிக்கோடிட்டு வலியுறுத்த வேண்டிய விஷயம் இது. ராமாம்ருதத்தின் எழுத்தில் காணும் அனேக விசேஷமான அவருக்கே உரிய குணாம்சங்களை அது விளக்கும். ராமாம்ருதம்தான் எவ்வளவு பக்தி உணர்வுகொண்டவர் என்பதோ, அதை எவ்வளவுக்கு வெளியே சொல்வார் என்பதோ நமக்குத் தெரியாது.\nஆனால் ,அவரது கதைப் பாத்திரங்கள் மற்றவரையும் தம்மையும் உக்கிர உணர்ச்சி வசப்பட்ட வேதனைக்கு ஆட்படுத்துவதிலிருந்தும், ராமாமிருதத்தின் பேனாவிலிருந்து கொட்டும் வெப்பமும், சக்தி மிகுந்த வார்த்தைகளும், குடும்பத்தைத் தாம்தான் தாங்கிக் காப்பது போன்று, அதற்கு உயிர்கொடுப்பதே தாம்தான் என்பது போன்றும், குடும்பத்தின் ஏற்றம் இறக்கங்களுக் கெல்லாம் தாம்தான் அச்சு போன்றும் இயங்கும் பெண் பாத்திரங்களின் ஆக்கிரம சித்தரிப்பும், (ராமாம்ருதம் தன் உள்மன ஆழத்தில், தென்னிந்திய சமூகமே அதன் நடப்பிலும் மதிப்புகளிலும் இன்னமும் தாய்வழிச் சமூகம்தான் என்ற எண்ணம் கொண்டவராகத் தெரிகிறது) திரும்பத் திரும்ப அவர் கதைகளில் காட்சி தரும் புஷ்பங்கள், குங்குமம், சடங்கு வழிப்பட்ட ஸ்னானங்கள், அக்னி, சாபங்கள், ஆசீர்வாதங் கள், நமஸ்காரங்கள், – எல்லாமே சக்தி ஆராதனை சம்பந்தப் பட்டவை – எல்லாமே அவர் எழுத்துக்களில் நிறைந்து காணப் படுவதும், அவரது குடும்பத்தின் தேவி வழிபாடு தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருவதன் இலக்கியவெளிப் பாடுதான் ராமாம்ருதத்தின் எழுத்து என்று எண்ணத் தோன்றுகிறது. அவரது எழுத்துக்களில் மிகச்சக்தி வாய்ந்த தும், பரவலாகக் காணப்படுவதுமான கருப்பொருள் மரணம் தான்.\nஇந்த சக்தி வாய்ந்த கரு அவரை மிகவும் கவர்ந்துள்ளது போலும். அவர் இந்த விஷயத்திற்குத்தான் தன் எழுத்துக்களில் அவர் திரும்பத் திரும்ப வருகிறார்,. இந்த நித்திய உண்மை அவரை ஆட்கொள்ளும் போதெல்லாம் அவர் தன்னை இழந்தவராகிறார். முரணும் வேடிக்கையும் என்னவென்றால், மரணத்தில்தான் ஒருவன் வாழ்க்கையின் மகத்துவத்தை அறிந்துகொள்கிறான்.\nராமாம்ருதம் கதை சொல்லும் பாங்கே அவருக்கேயான தனித்வம் கொண்டது. அவருடைய பாத்திரங்கள் நிச்சயம் நாம் அன்றாட சாதாரண வாழ்க்கையில் காணும் சாதாரண மனித ஜீவன்கள்தான். ஆனால் ராமாம்ருதம் கதைகளில் அவர்கள் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் கொதிநிலையில் அறிமுகமாகிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் வருத்திக் கொண்டு வேதனைப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நேர் எதிர்முனை நிலைகளில்தான் வாழ்கிறார்கள். அது சந்தோஷம் தரும் வேதனை. வேதனைகள் தரும் சந்தோஷமும்தான் அது. பெரும்பாலும் பின்னதே உண்மை யாகவும் இருக்கும்.\nஎல்லாம் தடித்த கோடுகளில் வரையப் பட்ட சித்திரங்கள். இத்தகைய அறிமுகத்திற்குப் பிறகு ராமாம்ருதம் நம்மை அப்பாத்திரங்களின் அடிமனப் பிரக்ஞைகளின் பாதைகளுக்கு, அவை அகன்ற சாலைகளோ, குறுக்கு ஒற்றையடிப் பாதைகளோ, சந்துகளோ, அவற்றின் வழி அவர்தான் இட்டுச்செல்கிறார். இவை கடைசியில் பிரபஞ்ச விஸ்தாரத்திற்கு இட்டுச்சென்று அவற்றின் இயக்கத்தின் அங்கங்களாகத்தான், மனித ஜீவன்களின் மற்ற உயிர்களின் இயக்கங்களும் சொக்கட்டான் காய்களாக விதிக்கப்பட்டுள்ளன, விதிக்கப்பட்டதை ஏற்று அனுபவிப்பது தான் என்று சொல்கிறார் போலும்.\nஇந்நிலையில் ராமாம்ருதத்தின் பாத்திரங்களின் உணர்வுகளின் மனச் சலனங்களின் குணத்தையும் வண்ணங்களையுமே பிரபஞ்சப் பின்னணியும் ஏற்பதாகத் தோன்றுகிறது. இதில் எது எதன் பின்னணி, எது எதன் பிரதிபலிப்பு என்று சொல்வது கடினமாகிவிடும். இது ஒரு பிரம்மாண்ட அளவிலான சலனங் களின், உணர்வுகளின் இசைத்தொகுப்பு.\nதரங்கிணி என்னும் அவரது ஒரு சிறுகதைத் தொகுப்பை ‘பஞ்சபூதக் கதைகள்’ என்கிறார் ராமாம்ருதம். அதன் ஒவ்வொரு கதையிலும் பிரதானமாக ஒருபெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது, அதன் ஒவ்வொரு முக்கிய திருப்பத்தையும் பின்னிருந்து பாதித்து மறைமுகமாக நடத்திச் செல்வது பஞ்ச பூதங்களில் ஒன்று. ஒவ்வொரு கதையிலும் ஒன்று, நீர், அக்னி, ஆகாயம், பூமி, காற்று இப்படி.\nஅந்தந்தக் கதையில் திரும்பத் திரும்ப வரும் படிமம்,பெண்ணின் அலைக்கழிக்கும் மன உளைச்சல், வாழ்க்கையின் ஒவ்வொரு அடிவைப்பையும் தீர்மானிக்கும் சக்தி அந்தப் பூதங்களில் ஒன்றாக இருக்கும். இத்தொகுப்பு, ராமாம்ருதத்தின், எழுத்துத்திறனுக்கும், தரிசனத்திற்கும் சிறந்த அத்தாட்சி. ஆனால் இந்தக் குணங்களை ராமாம்ருதத்தின் எல்லா எழுத்துக்களிலும் காணலாம். நினைவலைகள், சொற் சித்திரங்கள், படிமங்கள் எல்லாம் அவருடைய கதை சொல்லும் வழியில் வெள்ளமெனப் பெருக்கெடுக்கும்.\nஅவை மனித பிரக்ஞை நிலையின் வெவ்வேறு அடுக்குகளில், படிகளில், முன்னும் பின்னுமாக, மேலும் கீழுமாகப் பாயும். அடிமன நினைவோட்டமாக ஒரு கணம் இருக்கும் ஒன்று அடுத்த கணம் விஷம் கக்கும் சொல்லம்புகளாக பிரக்ஞை நிலையில் உருக்கொள்ளும். அன்றாட வாழ்க்கையின் மனித மன தர்க்கத்திற்கும், காரண காரிய சங்கிலித்தொடர் புரிதலுக்கும், சாவதானமான நின்று நிதானித்த மன ஆராய்வுகளுக்கும் இங்கு இடம் இருப்பதில்லை.\nபிரக்ஞை நிலையில் அவர்கள் இரு கோடிகளில் எதிரும் புதிருமாக நின்று வெறிபிடித்துக் கனல் கக்குவதைப் பார்க்கிறோம். ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் ஒரே பதில், அவர்கள் அப்படித்தான் விதிக்கப்பட்டிருக்கிறார்கள். கிரேக்கத் துன்பியல் நாடகப் பாத்திரங்களைப் போல. விதிக்கப்பட்ட அந்த முடிவுக்குத்தான் அவர்கள் விரைந்துகொண்டிருப்பார் கள்.\nராமாம்ருதத்தின் உலகம் தரும் அசாதாரண மாயமும் மிகுந்த பிரயாசையில் சிருஷ்டிக்கப்பட்ட வார்த்தைகளுமான உலகில், சாதாரண அன்றாட சம்பவங்கள் கூட வாழ்க்கையின் மிக முக்கியத் திருப்பங்களாகின்றன, வெடித்துச் சிதறும் நாடகார்த்த விசேஷம் கொள்கின்றன. சாதாரண மனிதப் பாத்திரங்கள், காவியரூபம் தரித்துக் கொள்கின்றன. சாதாரண அன்றாட வார்த்தைகள் தெய்வ அசரீரி வாக்கு களாக மயிர் கூச்செரியும் சக்தி பெற்றுவிடுகின்றன. எல்லோருமே ஏதோ பேய் பிடித்தவர்களைப் போலப் பேசு கிறார்கள், நடந்துகொள்கிறார்கள். அம்மன் கோயில்களில் காணும் காட்சிபோல. தலைவிரித்த பெண் கால் சம்மட்டி யிட்டு தரையிலமர்ந்திருக்கும் விரித்த தலையும் உடலும் வெறி பிடித்து ஆடக் காணும் காட்சி.\nஏன், ராமாம்ருதமே கூட, எழுதும் போதும், நண்பர்களுடன் பேசும் போதும், சின்ன கூட்டங்களில் கிட்ட நெருக்கத்தில் பேசும்போதும் அவர் உணர்வு மேல் நிலைப்பட்ட மனிதர்தான். அவர் தன் எழுத்துக்கள் பற்றிப் பேசும் போது கூட அவரிடமிருந்து வரும் வார்த்தைகள் அவர் கதைகளின் பாத்திரங்கள் பேசும் பாணியில்தான் இருக்கும். ஒரே சமயத்தில் பயப்படுத்தும், ஆசீர்வதிக்கும், அன்பு பொழியும், அழகிய சிருஷ்டி மனத்தில் இருக்கும் ஊர்த்துவ தாண்டவம்தான் அது. அட்டகாசமான, உடைகளும் தோற்���மும் கொண்டு தன்னை மறந்து உணர்ச்சி வசப்பட்டு ஆடும் தெய்யம் போல.\nஅல்லது உயர்த்திப் பிடித்த நீண்ட வாளுடன் தாக்கத் தயாராக வந்தது போன்று கோயில் இருளில் அங்குமிங்கும் பலத்த அடி வைப்புகளுடன் எண்ணெய் விளக்கின் ஒளியில் பகவதி அம்மனின் முன் நடந்து வரும் வெளிச்சப்பாடு போல. வெளித்தோற்றத்தில் பயமுறுத்தும் உடைகளும் ஆட்டமும் கொண்ட தெய்யம்தான் பக்தி கொண்டு சூழும் மக்களை ஆசீர்வதிக்கும் தெய்யம், தாயின் மடியிலிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு கனிவோடு ஆசீர்வதிக்கும்தெய்யமும். உணர்வு திரும்பிய வெளிச்சப் பாடு, பழைய சாதுவான மனிதன்தான். ராமாம்ருதமும் சிரித்த முகத்துடன் மெல்லிய குரலில் பேசும் சாது மனிதர்தான்.\nஅவர் எழுத்துக்களை மா த்திரம் படித்து மனதில் கற்பனை செய்துகொண்டிருக்கும் மனிதரா இந்த ராமாம்ருதம் என்று வியக்கத் தோன்றும். அவரது குலதெய்வம் பெருந்திருவும் அவரது கொள்ளுப்பாட்டி லOEமியும் இன்னும் அவரைப் பிடித்தாட்டத் தொடங்க வில்லை. இரண்டு உணர்வு நிலைகளில் நாம் காணும் வெளிச்சப்பாடு போலச் சாதுவாக சிரித்த முகத்துடன் காணும் ராமாம்ருதமும்.\nஎன்னதான் உணர்ச்சிகளின் வெப்பங்களும், சில்லிட வைக்கும் படிமங்களும் ராமாம்ருதத்தின் எழுத்துக்களில் நிறைந்திருந்த போதிலும் அவர் எழுத்து அதன் சாரத்தில் மனிதனையும் அவன் தெய்வ நிலைக்கு உயரும் நினைப்புகளையும் கொண்டாடும் எழுத்துத்தான். கடந்த ஐம்பது வருடங்கள் நீண்ட தன் எழுத்து முயற்சிகளில் ராமாம்ருதம் தனக்கென ஒரு மொழியையும் நடையையும் சிருஷ்டித்துக் கொண்டுள்ளார்.\nஅது அவரை மற்ற எல்லா எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்தும். அவரது கதை ஏதும் ஒன்றின் ஆரம்ப சில வரிகளின், வாக்கியத்தின் சொற்களையும் சொற்றொடர்களையும் படித்த மாத்திரத்தி லேயே அவற்றை எழுதியது யாரென்றுதெரிந்துவிடும். படிப்பவருக்கு ராமாம்ருதத்தைப் பிடிக்கிறதா இல்லையா எனபது ஒரு பிரச்சினையே இல்லை. படிக்கத் தொடங்கிய துமே அவரது நடையும் மொழியும் அவரை அடையாளப் படுத்திவிடும். ஒரு பாரா எழுதி முடிப்பதற்கு ராமாம்ருதத் திற்கு சில மணி நேரமாவது ஆகிவிடும். ஒரு கதை எழுதி முடிக்க சில மாதங்கள்.\nஐம்பது ஐம்பத்தைந்து வருடங்கள் நீளும் அவரது எழுத்து வாழ்க்கையில் இதுகாறும் அவர் எழுதியிருப்பது ஒரு நூறு கதைகளே இருக்கும். ஆனால் அவருக்கென ஒரு வாசகர் கூட்டம், அவரை வழிபடும் நிலைக்கு வியந்து ரசிக்கும் ஒரு வட்டம் அவருக்கு உண்டு. அவருடைய சொல்லாட்சிக்கும் மொழிக்கும் மயங்கி மது வுண்ட நிலையில் கிறங்கிக்கிடக்கும் வட்டம் அது. ராமாம்ருதத்தின் கதைகளை மொழிபெயர்த்தல் என்பது சிரம சாத்தியமான காரியம்தான். அவரது மொழியும் நடையும் அவருக்கே உரியதுதான். எந்தத் திறமைசாலியின் மொழி பெயர்ப்பும் போலியாகத்தான் இருக்கும்.\nராமாம்ருதத்திற்கு மொழி என்பது ஒரு வெளியீட்டுச் சாதனம் மாத்திரம் அல்ல, வெளியீட்டுக் காரியம் முடிந்த பிறகு அது ஒன்றுமில்லாமல் போவதற்கு. அவருக்கு ஒவ்வொரு சொல்லும் ஒரு வடிவம், ஒரு ஆளுமை, கலாசார உறவுகளும் காட்சிப் படிமமும் கொண்ட ஒன்று. அதை ராமாம்ருதம் ‘த்வனி’ என்கிறார். இவ்வளவு சிக்கலும் கலவையுமாக சிருஷ்டிக்கப்பட்டுள்ள சொல் எப்படி இன்னொரு மொழியில் பெயர்க்கப்படும் மொழிபெயர்ப்பில், ராமாம்ருதத்தின் தமிழ்ச்சொற்கள் அதன் மற்ற பரிமாணங்களை, அதன் முழு ஆளுமையை இழந்து நிற்கும். இதன் விளைவு, மொழிபெயர்க்கப்பட்ட ராமாம் ருதம் அதன் சாரத்தில் தமிழர் அறிந்த ராமாம்ருதமாக இருக்கப் போவதில்லை.\nராமாம்ருதத்தின் உரைநடை எவ்வகைப்படுத்தலுக்கும் அடங்காதது. அதை உரைநடை என்று கூறக் காரணம் அது உரைநடை போல் எழுதப்பட்டிருக்கும் காரணத்தால்தான். இல்லையெனில் அதைக் கவிதை என்றுதான் சொல்ல வேண்டும். அதில் நிறைந்திருக்கும் படிமங்கள், குறியீடுகள், உருவகங்கள்ம் பின் அது இயங்கும் சப்த லயம் காரணமாக அதைக் கவிதை என்று சொல்லவேண்டும். ஆனால் லயம் என்பது சங்கீதத்தின் லயமாகவும் இருக்கக் கூடும்.\nஏனெனில் அனேக சமயங்களில் அவர் சிருஷ்டிக்கும் சூழல் இசை உணர்வை எழுப்பும் அவரது உரை இசையின் லயத்தை உணர்த்திச் செல்வது போல. ஒரு வேளை ராமாம்ருதம் மொழி யந்திரத்தனமாக அர்த்தமற்ற உபயோகத்தினால் நச்சுப்படுத்தப்பட்டதால், அதன் இழந்த அர்த்தச்செறிவையும் உக்கிரத்தையும் அதற்குத் திரும்பப் பெற்றுத் தரும் முயற்சியாகவும் இருக்கலாம். நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து போகவேண்டும் என்று கூட அவர் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்.\nதிரும்ப பல இடங்களில் அவர் சொற்கள் வேதங்களின் மந்திர உச்சாடனம் போலவும் ஒரு நிலைக்கு உயர்கிறது.\nகுறிப்பாக ரிக��� வேதம். அதன் கவித்வ சொல்லாட்சியும், இயற்கையும் மனிதனும் அதில் கொண்டாடப்படுவதும், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான பரஸ்பர பிணைப்பை உணர்த்துவதும், அது தரும் பிரபஞ்ச தரிசன மும், இவை எல்லாவற்றோடும் அதில் முழுதுமாக விரவி யிருக்கும் கவித்வமும். ராமாம்ருதம் சமஸ்கிருதம் அறிந்தவ ரில்லை. பின் இவை அத்தனையையும் அவர் எங்கிருந்து பெற்றார் நிச்சயமாக அவரது தாத்தாவிடமிருந்து, குடும்பப் பாரம்பரியத்தில் வந்த பிதிரார்ஜிதம்.\nராமாமிருதத்தின் எழுத்துக்களில் புராணங்களும் தொன்மங்களும் நிறைந்திருக்கும். காப்ரியேல் கார்ஸியா மார்க்வேஸின் நாவல்கள், பாப்லோ நெருடாவின் கவிதை, மச்சுப் ப ¢ச்சுவின் சிகரத்திலிருந்து- வில் இருப்பது போல. ஆனால் ராமாம்ருதத்தின் எழுத்தில் அது ரிக் வேத உச்சாடனமாகத் தொனிக்கும்.வெளித் தோற்றத்தில் ஏதோ பாட்டி கதை போலவிருக்கும் ஒன்றில் ஒரு கலாசாரத்தின் பிரவாஹத்தையே கதை என்னும் சிமிழுக்குள் அவரால் எப்படி அடைத்துவிட முடிகிறது அதுதான் ராமாம்ருதத்தின் கலை செய்யும் மாயம்.\nராமாம்ருதம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரு பிடிவாதத்தோடு சொல்லிவரும் இக்கதைகள், ஒரு பாமர நோக்கில் நவீனத்துமற்றதாக, ·பாஷனற்றதாகத் தோன்றலாம். ஆனால் ராமாம்ருதம் இம்மாதிரியான கவலை ஏதும் இல்லாதே தொடர்ந்து எழுதி வருகிறார். சமீப தமிழ் இலக்கியத்தில் பாட்டி கதைகள் என்ற தோற்றம் தரும் ·பாஷன் அற்ற எழுத்துக்களைப் பிடிவாதமாக ஐம்பதாண்டுகள் எழுதிக்கொண்டு, வழிபாடு என்றே சொல்லத்தக்க ஒரு ரசிகர் கூட்டத்தை மது உண்ட கிறக்கத்தில் கிடக்கும் வாசகர் கூட்டத்தை, வேறு எந்த எழுத்தாளரும் பெற்றது கிடையாது.\nகொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது பற்றி ஆச்சரியப்பட வேண்டியதில்லை. மேற்கத்திய சிற்ப, சித்திர வரலாற்றில் தாயும் குழந்தையும் என்றென்றும் தொடர்ந்து வரும் படிமம். இன்றைய ஹென்றி மூர் வரை. நாம் வரலாற்றுக்கு முந்திய காலத்திற்கும் அதன் தெரிய வந்த ஆரம்பங்களுக்கே கூட, திரும்பிப் போகலாம். ஆ·ப்ரிக்க மரச்சிற்பங்களானாலும் சரி, மொஹஞ்சாதாரோவின் சுதை மண் சிற்பங்களானாலும் சரி. மனித மனத்தின் ஆழங்களில் உறைந்திருக்கும் தாய்த்தெய்வ வழிபாடு எத்தனையோ ரூபங்களில் தொடர்கிறது, 1990 களில் கூட.\nThinnai: “லா.ச.ரா என்கிற கைவினைஞர் :: மலர்மன்னன்”\nThinnai: “லா.ச.ர��. (92) சொற்களின் சூத்ரதாரி :: எஸ். ஷங்கரநாராயணன்”\n(லா.ச.ரா. கடந்த 30 அக்டோபர் 2007ல் தமது பிறந்த நாளன்று காலை நான்கு பத்து மணி அளவில் காலமாகி விட்டார். அவரது சிறப்புச் சிறுகதைத் தொகுதியை 1986ல் ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டது. லா.ச.ரா. நூலுக்கு முதன்முதலாய் வெளிநபர் முன்னுரை தந்தது என அமைந்தது இந்த நூலில்தான். அந்த முன்னரையை நான் எழுதினேன். விதவிதமான சாவிகளின் கொத்து என அட்டைப்படம் வடிவமைத்ததும் நான்தான். ஓவியம் திரு சரண். இன்றைய திரைப்பட இயக்குநர்.\nசிறப்புச் சிறுகதை இரண்டாம் தொகுதிக்கு அவரது மகன்கள் லா.ரா.கண்ணன், லா.ரா.சப்தரிஷி இருவரும் முன்னுரை தந்தார்கள். இவை தவிர வேறுநபர் முன்னுரை என லா.ச.ரா. அனுமதித்ததேயில்லை. லா.ச.ரா.வுக்கு நன்றி.)\nமு ன் னு ரைஇந்தத் தொகுப்பின் முதல் வாசகனாக அமைவதில் எனக்கு நியாயமான மகிழ்ச்சியும் பெருமையும் உண்டு.>>\nஎழுத்தாளர்களில் லா.ச.ரா. வித்தியாசமானவர். தனித்தன்மை மிக்கவர். நனவோடை உத்தியை முதலில் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் லா.ச.ரா.\nபொதுவாக இவர் கதைகள் எளிமையானவை அல்ல, இவை எளிமையான கருக்களைக் கொண்டிருந்த போதிலும். லா.ச.ரா. தான் வாழ்ந்த வாழ்க்கையை, தான் உணர்ந்தபடி எழுதுகிறார். அல்லது தான் கண்ட, கேட்ட ஒரு வாழ்க்கையைத் தன் வாழ்க்கையாய் உணர்ந்து எழுதுகிறார். பொதுவாக கற்பனைகளுக்கு உண்மையின் சாயத்தைப் பூசிப் படைக்கிற எழுத்தாளர்கள் மத்தியில், தன் தீட்சண்யம் மிக்க ஞானத்தினால், கலாபூர்வமான ரசனைமிக்க கண்ணோட்டத்தினால், மொழி ரீதியான வளமான அறிவினால், லா.ச.ரா. உண்மையை அதன் தீவிரம் விலகாமல் கற்பனையையொத்த அழகும் மெருகும் சேர்த்து வழங்குவதில் பெருத்த வெற்றி பெறுகிறார்.\nஇவர் கதைகள் என நினைத்ததும் சட்டென்று ‘வித்துக்கள்’ சிறுகதை ஏனோ நினைவில் குதிக்கிறது. பள்ளிக்கூட நாட்களில் ‘My dog’ என ஒரு கவிதை வாசித்திருக்கிறேன். நல்லதொன்றும் செய்யாத, உதவியொன்றும் செய்யாத, பெரிதும் துன்பங்களையே விளைவித்து வந்த ஒரு நாய்பற்றிய அந்தக் கவிதையில், பத்தி பத்தியாக அந்த நாயின் உபத்திரவங்களையும், அதனால் தான் அனுபவித்த துன்பங்களையும் சொல்லிக்கொண்டே வருகிற கவிஞன் கடைசியில் இப்படிச் சொல்வான் – ‘And though my dog is as bad as bad can be, I cant leave my dog for all the treasures of the sea.’\nஉலகத்தின் பெரிய செல்வமான அன்பு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாதது. ���ுயநலமற்றது. லா.ச.ரா.வின் ‘வித்துக்கள்’ மிகுந்த துஷ்டத்தனங்கள் நிறைந்த தன் குழந்தைகளை நேசிக்கிற ஒரு தாயின் கதை. சில வருடங்களுக்கு முன் ‘சாவி’ வார இதழில் (என நினைக்கிறேன்) படித்த கதை, என் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.\nஇன்னொரு கதை – தலைப்பு நினைவில் இல்லை. ‘த்வனி’ தொகுதியில் படித்ததாக நினைவு. வங்கியில் இவர் மேனேஜராக இருந்தபோது ‘அலுவல் நேரம்’ முடிந்தபின் ஒரு மனிதன் லாக்கரிலிருந்து நகைகளை எடுத்துச் செல்ல வருகிறான். மரணப்படுக்கையில் தன் மருமகன் இருப்பதாயும், கடைசியாய் இவன் மகளை மிகுந்த அலங்காரங்களுடன் பார்க்க விரும்புவதாகவும் கூறி நகைகளை எடுத்துப் போகிறான். அதன் பிறகான இவர் மன சஞ்சலங்கள், முகந் தெரியாத அந்த மனிதர்கள் மீதான இவர் பரிவு, கவலை… யாவும் செறிவுடன் அமைந்திருந்தன. பிறகு அந்த நகைகளை லாக்கரில் வைக்க அந்த மனிதன் வரவில்லை. அவரும், அவன் வராதிருப்பதே நல்லது, அவன் வந்து ஏதேனும் மோசமான முடிவைச் சொன்னால் தன்னால் தாள முடியாது, என்று நினைக்கிறதாக அந்தக்கதை முடியும். மனிதாபிமானம் மிக்க இந்தச் சிறுகதை, என்னால் மறக்க முடியாத லா.ச.ரா.வின் கதைகளில் ஒன்று.\nபிறகு ‘பா ற் க ட ல்.’ ஒரு கூட்டுக்குடும்பத்தின் அழகினை இவ்வளவு சிறப்பாக நான் வேறு யாரிடமும் வாசித்ததில்லை. பல பகுதிகளாகத் தன் கதைகளைப் பிரிக்கிற லா.ச.ரா. இதை ஒரே வீச்சில் அமைத்ததும் கதையோட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை இவருக்குப் பெற்றுத் தந்தது. ஜனனி, இதழ்கள், கங்கா, த்வனி, மீனோட்டம், பச்சைக்கனவு, உத்தராயணம் (காலரீதியான வரிசை அல்ல) என்கிற இவரது தொகுதிகளில் ‘பச்சைக்கனவு’ மிகவும் சிறப்பானதாக நினைக்க முடிகிறது.\nஇந்தச் சிறப்புச் சிறுகதைகள் லா.ச.ரா.வே தேர்ந்தெடுத்த கதைகள். முதல் தொகுதி இது. இதில் இடம்பெற்றுள்ள எட்டு கதைகளில் ‘குரு-ஷேத்திரம்’ ஒரு பிரமிக்கத்தக்க சாதனை என்று தோன்றுகிறது. ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது இந்தக் கதையின் சில பகுதிகளை இருபது, இருபத்தோரு முறைகள் திருத்தி எழுதியதாய் லா.ச.ரா. என்னிடம் கூறினார்.\n‘குரு-ஷேத்திரம்’ ஒரு திருடனின் மனமாற்றம் பற்றிய கதை. வைரங்களை வாரியிறைத்திருக்கிறார் லா.ச.ரா. குறியீடுகளும் சங்கேதங்களும் மிகுந்த கலைநயத்துடன், வார்த்தைகளின் ஓசைநயத்துடன், தத்துவங்களின் தரிசனத���துடன் வெளியாகின்றன.\nஎத்தனையோ முறை திருடிவிட்டு, திருட்டுக் கொடுத்தவனுடன் சேர்ந்து பொருளைத் தேடுவதாய் நாடகமாடியிருக்கிற திருடன், தான் திருடிய ஒருவன் கோவில் குளத்தில் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு திடுக்கிடுகிறான். மனசாட்சியின் முதல் விழிப்பு. (”எந்த மானத்தைக் காப்பாற்ற இந்தப் பணத்தை நம்பியிருந்தானோ அந்தப் பணத்தை இழந்ததால், உயிரைத் துறக்கும் அளவுக்கு உயிர்மேல் நம்பிக்கை இழந்தவன். உயிரினும் பெரிதாய் நம்பிக்கை வைத்து, சாவிலும் அவன் வணங்கிய அது எது அந்தப் பணத்தை இழந்ததால், உயிரைத் துறக்கும் அளவுக்கு உயிர்மேல் நம்பிக்கை இழந்தவன். உயிரினும் பெரிதாய் நம்பிக்கை வைத்து, சாவிலும் அவன் வணங்கிய அது எது” – பக்/83) சிந்தனையின் முதல் உயிரிப்பு.\nதன் தாயை, மனைவியை அந்தக் கணத்தில் அவன் நினைத்துப் பார்க்கிறான். அவர்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தான் பிரிந்து வந்த தன் தவறை உணர்கிறான்.\nகதை முழுதும் யதார்த்தத் தளத்தில் நிகழவில்லை எனினும் படிப்படியான அவன் மனமாற்றங்களை ஊடுசரமாய்ப் பற்றிக்கொண்டே வரமுடிகிறது இடையே அற்புதமான தரிசன வரிகள். ”எதையுமே கொல்லாமல் அனுபவிக்க முடியாதா ஏன் இப்படி பிள்ளைக்கறி தின்றுகொண்டே இருக்கிறோம் ஏன் இப்படி பிள்ளைக்கறி தின்றுகொண்டே இருக்கிறோம்” – பக்/90. ”உலகம் முழுதும் ஒரு உயிர். ஒரே உயிர்தான். அதன் உருவங்கள்தாம் பல்வேறு.” பக்/91.\nவாழ்வின் விஷம்போன்ற பொருளாசையை இவன் இன்னும் துறக்கவில்லை என்கிற விதத்தில், பெட்டியைப் பாம்பு பாதுகாக்கிற கதை கனவாக வருகிறது. மனசாட்சியின் உருவோங்குதலில் ”என் எண்ணங்களை நானே நூற்று, என்மேலேயே பின்னிக்கொண்டு, அவை இன்னதெனக்கூடப் புரியாது அவைகளில் சிக்குண்டு தவித்து இரையாகிக் கொண்டிருக்கிறேன்.” – பக்/99. ”வீட்டில் பெண்டு ஒண்டியாய் இருக்கையில், ஒரு அன்னியன் பேசாமல் உள்ளே புகுந்து, கதவைத் தாழிட்டுக்கொண்டாப்போல் பயம் என் உள்ளத்தில்.” – பக்/101. ”என் வீடு காலியானதும், அதில் என் குரல் எழுப்பிய எதிரொலிகளே என்னை எழுப்பியிருக்கின்றன.” – பக்/101.\nஅவன் மீண்டும் தன் மனைவியையும், குழந்தையிடமும் சென்றடைவதுவரை கதை ஒரு கவிதையின் நளினத்துடன் அற்புதமாய்ச் செல்கிறது.\n‘தாட்சாயணி’ கதையைப் படிக்கையில் இவரது இன்னொரு கதை ‘அபூர்வ ராகம்’ நினைவுக்கு வ���ுகிறது. ”சில விஷயங்கள் சிலசமயம் நேர்ந்து விடுகின்றன. அவை நேரும் முறையிலேயே அவைகளுக்கு முன்னும் பின்னும் இல்லை. அவை நேர்ந்ததுதான் உண்டு. அவை நேர்ந்த விதம் அல்லாது வேறு எவ்விதமாயும் அவை நேரவும் முடியாது. நேர்வது அல்லாமலும் முடியாது.” – பக்/71. இதே தன் கருத்தை ‘அபூர்வ ராகம்’ னகதையிலும் வலியுறுத்துகிறார். சங்கீதம் பற்றிய தன் ஆழ்ந்த ரசனையை இந்தக் கதைகளில் முன்வைக்கிறார் லா.ச.ரா. பாத்திரங்கள் மென்மையும் மூர்க்கமும் ஒருங்கே பெற்று வார்த்தைகளின் சிறப்பில் பொலிகின்றன.\nலா.ச.ரா. பெண்களை மிக மதிக்கிறார். படித்தவர்களாக, தெளிவானவர்களாக அவர்களை அவர் சித்தரிக்கிறார். இந்தக் கதைகள் எழுதப்பட்ட காலகட்டத்தையும், இந்தக் கதைகள் நிகழ்கிற காலத்தையும் வைத்துப் பார்த்தால் லா.ச.ரா.வின் இந்தத் தன்மையின் சிறப்பு புரியும்.\nலா.ச.ரா. தன் கதைகளில் உத்திகளை மிகத் திறமையாய்க் கையாள்கிறார். உவமைகளை மிகுந்த லாவகத்துடன் வெளிப்படுத்துகிறார். ”மெத்தைஉறை போன்ற அங்கி அணிந்த பாதிரி” என்பார். ”மழையில் நனைந்ததில் மார்பில் கொலுசு” என்பார். ”இறந்த பிணத்தின் கண்ணில் பளிங்கு ஏறியிருந்தது” என்பார். இவையெல்லாம் எங்கோ படித்திருந்தும் மனதில் தளும்புகின்றன.\nஇந்தத் தொகுதியில் ”தலையை இளநீர்போல முடிந்தாள்.” – ”வயிற்றில் பசி தேளாய்க் கொட்டிற்று.” – ”கேசுக்கு அலையும் போலிஸ்காரன் கவனிப்பது போல கவனித்தாள்.” – ”கற்கண்டுக் கட்டிகள்போல் நட்சத்திரங்கள்.” ”தலையில் சுருள்சுருளான மோதிரக் குவியல்.” – என்பனபோன்ற ஏராளமான ஜாலங்கள் மனதை நிறைக்கின்றன.\n‘இதழ்கள்’, ‘கொட்டுமேளம்’ இரண்டுமே நீண்ட கதைகள். ‘இதழ்கள்’ ஒரு மனிதன் உறவுக்கிளைகள் ஒவ்வொன்றாய் இழப்பதைச் சொல்லி, அவன் தனிமை ஆழப்பட்டு வருவதை விஸ்தரித்து, அவனது நம்பிக்கை சிதையச் சிதைய உடல் வற்றிவருவதை விவரித்து அவன் மரணத்துடன் முடிகிறது. ‘கொட்டுமேளம்’ முழுக்க யதார்த்தத் தளத்தில் அமைந்த கதை. இளம்விதவையான தன் சகோதரியை நேசிக்கிற சகோதரன் கதாநாயகன். கதை சகோதரியின் பார்வை சார்ந்தது. தன் மனைவி அன்புவழிப்பட்ட பொறாமைரீதியாய் அவர்கள் இருவரையும் பற்றி அவதூறாய்ப் பேசிப் பிறந்தகம் செல்கிறாள். ஊரே மூக்கும் காதும் வைத்துப் பேசுகையில் பொறுமையாய் இவர்கள் வெற்றி பெறுகிற கதை. குழந்தை பிறந��ததும் குழந்தையைக் கூட்டிக்கொண்டு மீண்டும் கதாநாயகனின் மனைவி வீட்டுக்குள் வந்து, (”இத்தனை மதில்கள் எழும்பிய இடத்தில் தொங்குவதற்கு இடம்தேடி அலையும் வெளவால் போன்று…” -பக்/86) மன்னிப்பு கேட்கிறாள். பிறகு அந்தக் குழந்தையின் கல்யாணத்தோடு விதவையின் வாழ்வு முடிகிறதாக கதை முடிகிறது.\n‘கஸ்தூரி’, ‘மண்’ திருப்பம் சார்ந்த கதைகள். சொல்நேர்த்தியால் சிறப்பு பெறுகின்றன.\n‘பச்சைக்கனவு’ ஒரு வித்தியாசமான கதைதான். இளம் வயதில் கண்ணிழந்த ஒரு குருடன் பற்றிய கதை. கண் இருக்கையில் அவன் கடைசியாய்க் கண்ட நிறம் பச்சை. அக்காரணம் பற்றியே அந்த வர்ணம் மனதைக் கெட்டியாய்ப் பற்றிக்கொண்டு விட்டது. (பக்/5) அதிலிருந்து தான் கேள்விப்படுகிற உணர்கிற பொருட்களுக்கெல்லாம் பச்சை வர்ணமே அமைந்திருப்பதாய்க் கற்பனை செய்துகொள்வது இவனுக்குப் பிடிக்கிறது. லா.ச.ரா.வின் சிறப்பான ஒரு விஷயம் என்னவென்றால், பாத்திரங்களூடே திடீரென்று வாழ்க்கை பற்றிய தரிசனங்களை மிக நெருக்கமாய் நுணுக்கமாய்த் தெரிவிக்க முடிவதுதான்.\n‘பச்சைக்கனவு’ கதையில் குருடனின் நினைவோட்டமாக, ”தூங்குவதற்கும் விழித்திருப்பதற்கும் என்ன வித்தியாசம் எனக்கு இரண்டும் ஒன்றாயிருக்கிறது. எப்பவும் இருள்தான். வெய்யில் உடலில் உறைத்தால் அது பகலா எனக்கு இரண்டும் ஒன்றாயிருக்கிறது. எப்பவும் இருள்தான். வெய்யில் உடலில் உறைத்தால் அது பகலா அப்புறம் வெய்யிலில்லாது, தெருக் கொறடில் நான் கட்டிலில் படுத்துவிட்டால் அது இரவா அப்புறம் வெய்யிலில்லாது, தெருக் கொறடில் நான் கட்டிலில் படுத்துவிட்டால் அது இரவா இப்பொழுது நான் தூங்குவதாக அர்த்தமா இப்பொழுது நான் தூங்குவதாக அர்த்தமா தூக்கம் நிஜமா” – பக்/14. என்று அற்புதமாய் இவரால் எழுத முடிகிறது.\n‘இதழ்கள்’ கதையில் தன் சகோதரனை இழந்த நோயாளி இப்படி நினைக்கிறான். ”சந்துருவின் அகாலமான திடீர் மரணம் தேவலையா அல்லது நாளுக்கு நாள் அல்லது ஒரு கணக்கில் மூச்சுக்கு மூச்சு ஒருதுளியாய்ச் சுயநினைவோடு என் பிராணனை நான் விட்டுக்கொண்டிருக்கும் இந்நிலை தேவலையா அல்லது நாளுக்கு நாள் அல்லது ஒரு கணக்கில் மூச்சுக்கு மூச்சு ஒருதுளியாய்ச் சுயநினைவோடு என் பிராணனை நான் விட்டுக்கொண்டிருக்கும் இந்நிலை தேவலையா இம்மரணத்தில் நோயின் அவஸ்தை ஒருபக்கமிருக்க��்டும். இதில் எங்கோ ஒரு மூலையில் ஒருவிதமான அவமானம் ஒளிந்துகொண்டு ஊமையாய் உறுத்துகிறது.” – பக்/ 139-140.\nகொட்டுமேளம் கதையிலும் இப்படி ஓரிடத்தை ரசிக்க முடிந்தது. ஜானாவின் மன்னி, தன் கணவனையும், ஜானாவையும் பற்றி அவதூறு பேசிப் பிறந்தகம் செல்கிறாள். பிறந்தவீட்டில் இவள் கணவனை விட்டுவிட்டு வந்த துக்கம்கூடத் தெரியாமலேயே வளைய வருகிறாள். பிறகு அவளுக்கும் அவள் தாயாருக்கும் முதல்பிணக்கு எப்படி ஏற்படுகிறது தெரியுமா ஜானாவிடம் யாரோ இதுபற்றி இப்படிச் சொல்கிறார்கள். ”ஏன்டி, மருமான் முழிமுழியாப் பேசறானாமே ஜானாவிடம் யாரோ இதுபற்றி இப்படிச் சொல்கிறார்கள். ”ஏன்டி, மருமான் முழிமுழியாப் பேசறானாமே நான் கேள்விப்பட்டேன். உன் மன்னிக்குப் புதுசா தங்கை பிறந்திருக்காம். அதிலேருந்து என்னமோ கசமுசப்பாயிருக்காம்.” – பக்/180.\n‘தரிசனம்’ இந்தத் தொகுப்பிலேயே தனித்தன்மை வாய்ந்தது. ஏனோ திருமணம் குதிராமல் தடைப்பட்டு வருகிற பெண்களை நினைத்த இவர் சோகம், மிகுந்த கலைநயத்துடனும் கவிதையின் அழத்துடனும் வெளிப்பட்டுள்ளது. ”எதிர்வீட்டில் ஒரு பெண் வயது முப்பத்திரெண்டாம். இன்னும் கல்யாணம் ஆகவில்லையாம்… அவளை அவள்பயிலும் வீணையின் இசையாய்த்தான் அறிவேன். தன் ஆவியின் கொந்தளிப்பை வீணையில் ஆஹ¤தியாய்ச் சொரிகிறாள்… நாட்டில் பெண்களுக்குக் குறைவில்லை. பிள்ளைகளுக்கும் குறைவில்லை. ஆனால் தாலிமுடி ஏன் விழுவதில்லை” – பக்/112. ”கன்யாகுமரி காஷாயினி… காத்திருப்பது என்றால் என்ன” – பக்/112. ”கன்யாகுமரி காஷாயினி… காத்திருப்பது என்றால் என்ன இங்கு இத்தனை அழகும் அங்கு அத்தனை செளரியமும், ஒன்றுடன் ஒன்று ஒன்றாக ஏங்கி, வறட்டுக் கெளரவத்தில் வியர்த்தமாகப் போவதுதானா இங்கு இத்தனை அழகும் அங்கு அத்தனை செளரியமும், ஒன்றுடன் ஒன்று ஒன்றாக ஏங்கி, வறட்டுக் கெளரவத்தில் வியர்த்தமாகப் போவதுதானா கப்பல்களைக் கவிழ்த்த கதைகளைத் தன்னுள் அடக்கிய மூக்குத்தி உண்மையில் கல்யாணம் ஆகாமல் காத்திருக்கும் கன்னிகளின் ஏக்கம் ஒன்றுதிரண்ட கண்ணீர்ச் சொட்டு.” (பக்/117)\nலா.ச.ரா.வின் ஒவ்வொரு கதையும் சிறப்புச் சிறுகதைதான். லா.ச.ரா.வின் சொற்செட்டும், கற்பனை அழகும், கவிதை மனமும் மிகுந்த சுவையும், அதேசமயம் கருத்துச் செறிவும் நிரம்பியவை.\nஎங்களைப்போன்ற இன்றைய இளைய எழுத்தாளர்களுக்கு லா.ச.ரா.வும், ஜானகிராமனும் தவிர்க்க முடியாத ஆதர்சங்கள். இருவரது கதைகளையும் தொடர்ந்து ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டு வருவது மகிழ்ச்சியோடு பாராட்டப்பட வேண்டிய விஷயம்.\n1) லா.ச.ரா. மரபுரீதியான பழக்கவழக்கங்களை தம் கதைகளில் ஆதரித்தார். எனினும் அவைகளை மரபை உதறிய புது முறைகளில் சொன்னார்.\n2) தமிழ்மொழிக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில் கட்டுரைகளுக்கு சுந்தர ராமசாமியையும், கதைகளுக்கு லா.ச.ரா.வையும் சொல்லியாக வேண்டும்.\n3) லா.ச.ரா. உணர்வுகளின் மைக்ராஸ்கோப். சொற்களின் சூத்ரதாரி. இவர் கதைகள் வார்த்தைகளின் விஸ்வரூபம். லா.ச.ரா.வின் உலகம் குறுகியது என்று கூறுபவர்களால்கூட அது ஆழமானது என்பதை மறுக்க முடியாது.\n(ஐந்திணை பதிப்பகம் – லா.ச.ரா.வின் சிறப்புச் சிறுகதைகள் – முதல் தொகுதி.)\nலா.ச.ரா.வுடன் நட்பு (அடுத்த இதழில்)\nஒரே கதையைத்தான் லா.ச.ர வெவ்வேறு நடைகளில் எழுதுகிறார் என்று கு.அழகிரிசாமி ஒரு தடவை சொன்னார்\nஇந்தக் குற்றச்சாட்டு கி.ராஜநாராயணனைக் குறித்தும் உண்டு. பிரபஞ்சன் சொன்னதாக நினைவு.\nலா.ச.ராவை ‘அழுகுணிச் சித்தர்’ என்பார் க.நா.சு.\nஇ.பா சார் சொன்னபடி, அவர் ஒரு தலைமுறையின் கல்ட் ஃபிகர். ‘புத்ர’வும் ‘சிந்தாநதி’யும் அவர் பெயரை எக்காலத்துக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் – கல்ட் பிகர்கள் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துப் போகப்படுவதில்லை என்றாலும்.\nசென்னை புத்தகக் கண்காட்சியில் (1998 என்று நினைவு) அவரைச் சந்தித்தபோது என்னிடம் சொன்னார் – “கதை நன்றாக வரும்வரை அதை விடாதே. திரும்பத் திரும்ப சோம்பல்படாது எழுது. என் வீட்டுக்கு வா, காண்பிக்கிறேன், புத்ரவுக்கு எத்தனை டிராப்ட் ட்ரங்குப் பெட்டியில் வைத்திருக்கிறேன் என்று”.\nஅவர் பட்ட கஷ்டம் நாம் படத்தேவையில்லாமல் செய்துவிட்டது டெக்னாலஜி. கம்ப்யூட்டரில் எழுதுவதால், அடித்தலும் திருத்தலும் ஒட்டுதலும் வெட்டுதலும் புதிதாக நுழைத்தலும் நாலே கீபோர்ட் விசைகள் மூலம் நடத்திவிட முடிகிறது. ஆனால் அந்த ‘சிரமத்தை’க்கூட எடுத்துக்கொள்ள எத்தனை எழுத்தாளார்கள் முயல்கிறார்கள் என்பதுதான் கேள்வி.\nபுத்ர-வை நாவலோடு அங்கங்கே அவர் டூடுல்ஸாகக் கிறுக்கிச் சேர்த்த படங்களுக்காகவும் நினைவு வைத்திருக்கிறேன்.வாசகர் வட்டம் (லட்சுமி கிருஷ்ணமூர்த்தி) கிட்டத்தட்ட ஐம்பது வருடம��� முன்னால் நூல் பதிப்பில் செய்த அழகான புதுமை அது.\nThinnai: “லா.ச.ரா.வின் பாற்கடலும் போர்க்களமும் :: பா. உதயகண்ணன்”\nThinnai: “லா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக.. :: மகேஷ்.”\nThinnai: “லா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி :: ம.ந.ராமசாமி”\nமுகங்கள்: எழுத்தையே சங்கீதமாக்க முயற்சித்தவர்\n“எழுத்து எனது சொந்த ஆத்மார்த்தம்’, “எனக்காகவே நான் எழுதுகிறேன், அதில் பிறர் தன்னை அடையாளம் காண முடிந்தால் அதுவே பெரிய விஷயம்’ என்றெல்லாம் கூறியவர் மறைந்த எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம். கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் நாள் நம்மை விட்டுப் பிரிந்த எழுத்தாளர் லா.ச.ரா.வுக்கு வயது 91.\nஅவரைப் பற்றிய ஓர் ஆவணக் காட்சிப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார் இயக்குநர் அருண்மொழி.\nஅவள் அப்படித்தான், ஏழாவது மனிதன், கருவேலம்பூக்கள், மோகமுள் போன்ற தமிழின் குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் பணியாற்றியவர் அருண்மொழி. காணிநிலம், ஏர்முனை ஆகிய படங்களை இயக்கியவர்.\nதற்போது எல்.வி.பிரசாத் ஃபிலிம் & டிவி அகாதெமியில் ஆசிரியராகப் பணியாற்றும் அவரைச் சந்தித்தோம்.\nலா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப்படம் எடுக்கும் எண்ணம் எப்படி வந்தது\nநான் லா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப் படம் எடுப்பதற்குக் காரணம் அவருடைய எழுத்து எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய கவித்துவமான நடை என்னை மிகவும் கவர்ந்தது. எனவே அவருடைய “கழுகு’ கதையை தொலைக்காட்சிக்காகப் படமாக்க வேண்டும் என்று 1992 இல் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போதிருந்து அவருக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது. லா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப்படம் எடுப்பதற்கு எனக்கு ஆர்வம் வந்ததற்கு இன்னொரு காரணம் அவரது சொந்த ஊரான லால்குடிக்கு அருகேதான் எனது சொந்த ஊரும்.\nஅவருடைய “கழுகு’ கதையைப் படமாக்கினீர்களா\nநான் கழுகு கதையைப் படமெடுக்கலாம் என அவரை அணுகிய போது அதற்கு அவர் அனுமதி கொடுக்கவில்லை.\n“என் கதையைப் படமெடுக்காதீங்க…என் கதையைப் படமெடுத்து நஷ்டம் அடையாதீங்க’ என்று எடுத்த எடுப்பிலேயே கூறிவிட்டார். அவருடைய கதை படமாகும்போது மாறிவிடும் என்பதனால் அப்படிக் கூறுகிறாரோ என்று நினைத்தேன். அவரும், “கதையின் ஜீவன் படமாக்கும்போது வீணாகிவிடும்’ என்றார். நான் திரைக்கதையை அவரிடம் காட்டுகிறேன் என்றெல்லாம் கூறிப் பார்த்தேன். அவர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. மேலும் எனக்கு அந்த ஆண்டு அந்தக் கதையைப் படமாக்குவதற்கான அப்ரூவல் தூர்தர்ஷனில் கிடைக்கவில்லை.\nஆனால் அந்தக் கதையை வேறொருவர் எடுத்தார். ஆனால் லா.ச.ரா., “அந்தப் படத்துக்கும் தனது கதைக்கும் எந்தத் தொடர்புமில்லை’ என்றார்.\nலா.ச.ரா.வுக்கு சினிமாவைப் பற்றிய நல்ல அபிப்ராயங்கள் இருந்தனவா உங்களைப் படமெடுக்க எப்படி அவர் அனுமதித்தார்\nஎனக்கும் எல்லாருக்கும் தெரிந்த லா.ச.ரா. ஓர் எழுத்தாளர் என்பதுதான். ஆனால் அவரைச் சந்தித்துப் பேசிய போது அவர் உலகத்தரம் வாய்ந்த ஏராளமான திரைப்படங்களின் ரசிகர் என்பது தெரியவந்தது. 1940 – 50 காலகட்டங்களில் வெளிவந்த தரமான படங்களின் ரசிகர் அவர். ஃபிராங் காப்ராவின் படங்களை எல்லாம் பார்த்து அணுஅணுவாக ரசித்திருந்தது தெரிய வந்தது.\nஉலகத்தரம் வாய்ந்த படங்களைப் பார்த்து ரசித்த லா.ச.ரா.விற்கு தமிழ்த் திரைப்படங்களில் அவ்வளவு பரிச்சயமில்லை. லா.ச.ரா. தொலைக்காட்சியில் கூட தமிழ் சினிமா பார்க்கமாட்டார் போலிருக்கிறது. 96 – 98 ஆம் ஆண்டில் கமல்ஹாசனைப் பற்றி அவரிடம் பேசினேன். அதற்கு அவர், “கமல்ஹாசனா யார் அவர்’ என்று கேட்டார். இத்தனைக்கும் கமல்ஹாசன் லா.ச.ரா.வின் தீவிர ரசிகர். அதற்குப் பின் கமல்ஹாசனோடு அவருக்குத் தொடர்பிருந்ததா என்று எனக்குத் தெரியாது. வயோதிகத்தின் காரணமாக ஒருவேளை அப்படி அவர் பேசினாலும் பேசியிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.\nஅவரை ஆவணப்படம் எடுக்கப் போகிறேன் என்று சொன்ன போது, “உங்களுக்காக நான் நடிக்க எல்லாம் முடியாது. வேண்டுமானால் இயல்பா நான் இருக்கறதை படம் எடுத்துக்கங்க’ என்றார்.\nலா.ச.ரா.பற்றிய ஆவணப்படத்தில் என்ன காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன\nஅதற்குப்பின் பலமுறை க்ருஷாங்கினியுடன் அவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். டைனிங் டேபிள் முன் உட்கார்ந்து க்ருஷாங்கினிக்கு அவர் அளித்த பேட்டிகளைப் படமெடுத்தேன். அதன்பின் லா.ச.ரா. பங்கெடுத்த ஐந்து இலக்கியக் கூட்டங்களைப் பதிவு செய்தேன். அக்கூட்டங்களில் சிட்டி, ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்றோர் லா.ச.ரா.வைப் பாராட்டிப் பேசிய நிகழ்வுகளைப் படமெடுத்தேன். இதுதவிர வண்ணநிலவன், ஞானக்கூத்தன் ஆகிய இருவரையும் லா.ச.ரா.வின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளச் செய்து அதையும் படமாக்கியிருக்கிறேன். லா.ச.ரா.��ை அவர் வீட்டில் படமெடுக்கும் போதெல்லாம் அவருடைய துணைவியாரும், மகளும் ரொம்ப ஒத்துழைப்புக் கொடுத்துப் படமெடுக்க உதவினார்கள்.\nதான் ஓர் எழுத்தாளனாக இருப்பது பற்றி அவர் எண்ணம் எப்படி இருந்தது\n“நான் சம்பாத்தியத்துக்குத் தொழில் வச்சிருக்கேன். எழுத்தை வியாபாரம் பண்ணலை. முத்திரைக் கதையெல்லாம் எழுதமாட்டேன். நான் எழுத்தில் பரிசோதனைகள் பண்றேன்’ என்பார்.\nஎழுத்தாளர் தி.ஜானகிராமனைப் பற்றி உயர்ந்த அபிப்ராயம் உடையவராக இருந்தார் லா.ச.ரா. “தி.ஜானகிராமன் சங்கீதக்காரனைக் கதாபாத்திரமாக வைத்து எழுதுகிறார். நான் எழுத்தையே சங்கீதமாக்க முயற்சிக்கிறேன்’ என்பார்.\nலா.ச.ரா.விடம் உங்களைக் கவர்ந்த பண்பு\nபணத்தைப் பெரிதாக எண்ணாத மனிதர். 1996 இல் இருந்து 2000 க்குள் அவர் மூன்று வாடகை வீடுகள் மாறிவிட்டார்.\nஅவர் ஒருவரிடம் ஏதோ பேசணும் என்பதற்காகப் பேசமாட்டார். நாம் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக அவரைப் பார்க்கப் போனால் அது பற்றி மட்டுமே அவர் பேசுவார். அதுபோல அவரின் ரசிகர் யாராவது நம்மோடு வந்து அவருடன் பேச ஆவலாக இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் அவர் கண்டு கொள்ளமாட்டார். அவருடன் பேச அவர் இன்னொரு நாள்தான் வரவேண்டும். நேரம் பற்றிய அப்படியொரு விழிப்புணர்வு அவருக்கு இருந்தது.\nமேலும் அவரைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்லி அவரைப் பாராட்டிவிட முடியாது. வாசகர்கள் யாராவது அவரை அரைகுறையாகப் படித்துவிட்டுப் பாராட்டினால் லா.ச.ரா.கேட்கும் நுட்பமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் விழிக்க நேரிடும்.\nபிற எழுத்தாளர்களைப் பற்றி ஆவணப்படம் எதுவும் எடுத்திருக்கிறீர்களா\nநான் லா.ச.ரா.வை மட்டும் ஆவணப்படம் எடுக்கவில்லை. நகுலனைப் பற்றிய ஆவணப்படமும் எடுத்திருக்கிறேன்.\nஎப்படி லா.ச.ரா.வை நீண்டகாலமாகப் பதிவு செய்து ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறேனோ அதைப் போல பிற எழுத்தாளர்களையும் பதிவு செய்துவருகிறேன்.\nகோவை ஞானியை நிறையப் பதிவு செய்திருக்கிறேன். எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், இன்குலாப், இலங்கை இலக்கிய விமர்சகர் கா.சிவத்தம்பி ஆகியோரைப் பற்றிய பதிவுகள் என்னிடம் உள்ளன. மேலும் சில காட்சிகளை எடுத்தால் இவற்றையெல்லாம் ஆவணப்படங்களாக மாற்றிவிடலாம்.\nகவிஞர் பழமலய், எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஆகியோரையும் ��டமெடுக்க ஆசை உள்ளது.\nதனிமையின் இசை: அஞ்சலி – இங்கமர் ப�\nகுப்பை வலை: பெர்க்மன் காலமானார்.\nஅனாதை – ரசித்த திரைப்படங்கள்: Wild Strawberries\nதொலைக்காட்சிக்காக அவர் இயக்கிய “சீன்ஸ் ஃப்ரம் எ மேரேஜ்’ (1973) என்ற ஆறுமணி நேரப் படம் கணவன், மனைவி பிரச்சினையைக் களமாகக் கொண்டு உருவாக்கப் பட்டிருந்தது. அது அவர் இரண்டாம் மனைவியைக் குறித்த படம் என்பார்கள். (பெர்க்மன் ஐந்து முறை திருமணம் செய்தவர். 9 குழந்தைகள்.)\nஉலக சினிமாவின் கடந்த 100 ஆண்டு சரித்திரத்தில் டாப் டென் படங்களைப் பட்டியலிட்டால் அதில் இங்மார் பெர்க்மனைத் தவிர்க்க முடியாது என்பார்கள். தத்துவார்த்தமான படங்களுக்காக அதிகம் சிலாகிக்கப்பட்டவர் அவர்.\nஸ்வீடன் நாட்டில் லூதரன் கிருஸ்தவ பாதிரியாரின் மகனாக அதிக கண்டிப்புடன் வளர்க்கப்பட்டதாலோ என்னவோ கடவுள் சம்பந்தமான நம்பிக்கைகளில் அவருக்கு ஏராளமான கேள்விகள் இருந்தன. அது அவருடைய படங்களில் அதிகம் பிரதிபலிக்கப்பட்டது. தவிர, மனோரீதியான பிரச்சினைகள், மனித உறவுச் சிக்கல்கள் அவருடைய திரைப்படங்களின் ஆதாரமான அம்சமாக இருந்தன.\nமெüனப் படங்களின் காலத்தில் திரைப்படங்கள் இயக்கிய விக்டர் ஜோஸ்ட்ரம் (Victor Sjostrum) இவருடைய முன்னோடி என்று சொல்லலாம். ஆனால் அதற்கு முன்பே இவர் நாடகத் தயாரிப்பில் ஈடுபட்டு இவருடைய தனித்தன்மையை அடையாளப்படுத்தியிருக்கிறார். ஷேக்ஸ்பியர் முதல் ஸ்டெர்ன்பெர்க் வரையான நாடக ஆசிரியர்களின் நாடகங்களை அவர் அரங்கேற்றியிருக்கிறார்.\nஇவர் முதலில் திரைக்கதை அமைத்த “ஹெட்ஸ்’ என்ற படம் 1944-ல் தயாரானது. 46-ல் தன் முதல் திரைப்படமான “க்ரைசிஸ்’-ஐ இயக்கினார்.\nபுரிதல் உள்ள கலைஞர்களின் கூட்டணியில்தான் சிறந்த படங்கள் உருவாக முடியும் என்பதில் பெர்க்மன் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். அவருடை நடிப்புக் கலைஞர்கள் பெரும்பாலும் ஒரு சிலரே. மேக்ஸ்வான் சைடோ, குன்னார் பாண்ஸ்டிரான்ஸ், ஈவா டால்பர்க், பிபி ஆண்டர்சன், ஹாரியாட் ஆண்டர்சன், லிவ் உல்மான் போன்றவர்கள் அவருடைய நிரந்தர நடிகர்களாக இருந்தனர். இரண்டு காமிராமேன்களோடு பணியாற்றியிருக்கிறார். குன்னார் ஃபிஷ்ஷர் அதில் முக்கியமானவர். இவரும் பெர்க்மனும் பணியாற்றிய படங்களில் “வைல்ட் ஸ்ட்ராபெர்ரிஸ்’ (1957), “விர்ஜின் ஸ்பிரிங்’ (1960) ஆகியவை பெரிதும் போற்றப்பட்டன. அடுத்தவர் ஸ்��ென் நிக்விஸ்ட். இவருடைய பிரதான பங்களிப்பை “க்ரைஸ் அண்ட் விஸ்பர்ஸ்’ படத்தில் பார்க்கலாம். இவர்கள் இருவருமே உலகம் போற்றும் ஒப்பற்ற ஒளிப்பதிவாளர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள். பெர்க்மனின் படங்களில் மிளிர்ந்த அழகுணர்வும் கட்டமைப்பும் இந்தக் கலைஞர்கள் கூட்டணியை அவர் உருவாக்கியதால்தான் சாத்தியப்பட்டது.\n“ஃபேன்னி அண்ட் அலெக்ஸôண்டர்’ (1982) அவருடைய சுயசரிதம் போல அமைந்த படம். இதுவே தன் கடைசி படம் என்றும் அவர் அறிவித்தார். ஆனால் வாழ்க்கையில் எந்தத் தீர்மானங்களும் பெரும்பாலும் நம் கையில் இல்லாமல் போவதைப் போலவே அவருடைய அது அவருடைய கடைசி படமாக இல்லை. அதைத் தொடர்ந்து படங்கள் இயக்கினார். ஆஃப்டர் த ரிகர்ஸல் (1984), சாரா பாண்ட் (2003) போன்ற படங்கள் அதன் பிறகு இயக்கியவைதான்.\nதர்ஸ்ட் (1949), சாடஸ்ட் அண்ட் டின்செல் (1953), ஸ்மைல்ஸ் ஆஃப் எ சம்மர் நைட் (1955), செவன்த் சீல் (1957), தி விர்ஜின் ஸ்பிரிங் (1960), த்ரு ஏ க்ளாஸ் டார்க்லி (1961), விண்டர் லைட் (1962), சைலன்ஸ் (1963), பெர்úஸôனா (1966), தி ரைட் (1968), தி மேஜிக் ஃப்ளூட் (1975), ஃபேஸ் டு ஃபேஸ் (1976) போன்ற படங்கள் மனிதனின் மதம் சார்ந்த நம்பிக்கைகள், குரோதம், ஏமாற்றம், உறவுத் தன்மைகள் போன்ற மனிதனின் ஆதாரமான குணங்களை மையப்படுத்தியிருந்தன. பெண்களை மனம் நொறுங்கிய பாத்திரங்களாகப் படைத்திருந்தார் அவர். பெண்களைச் சித்திரிப்புகள் மூலம் பரவலாகப் பேசப்பட்டார். உலகநாடுகளின் பார்வை இவர் மேல் குவியத் தொடங்கியது இவருடைய பெண் பாத்திரங்களால்தான்.\nதொலைக்காட்சிக்காக அவர் இயக்கிய “சீன்ஸ் ஃப்ரம் எ மேரேஜ்’ (1973) என்ற ஆறுமணி நேரப் படம் கணவன், மனைவி பிரச்சினையைக் களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. அது அவர் இரண்டாம் மனைவியைக் குறித்த படம் என்பார்கள். (பெர்க்மன் ஐந்து முறை திருமணம் செய்தவர். 9 குழந்தைகள்.)\nஅறுபதாண்டு சினிமா வாழ்வில் அவர் அறுபது படங்களை இயக்கியிருக்கிறார். சினிமா காமிராவை உள்ளத்தின் கண்ணாகப் பயன்படுத்தியவர் என்று பெர்க்மனை வர்ணிப்பதுண்டு. அதே சமயம், அவருடைய அரசியல் சார்பு வரையறுக்கப்பட்ட ஒன்று என்றும் சமூக ரீதியாக குறுகிய நோக்கம் உள்ளவர் என்றும் அவர் மீது விமர்சனங்கள் உண்டு.\nகுறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்த அரசியல் சார்பும் அவருக்கு இருந்ததில்லை. பலவிதமான கொடூரங்களுக்குப் பிறகும் மனத��த் தேற்றி கலை, ரசனை போன்றவற்றில் மனிதன் தன்னை எப்படிச் செலுத்த முடிகிறது என்ற ஆச்சர்யம் அவருடைய படத்தில் தொனித்தது. அப்படித் தேற்றிக் கொள்வதற்கு கலையும் ரசனையும்தான் காரணமாக இருக்கிறது என்பதுதான் அவருடைய ஆச்சர்யத்தின் அர்த்தம்.\n“செவன்த் சீல்’ படத்தில் கதாநாயகன் மரணத்துடன் நடத்தும் யுத்தம் கருத்து உருவாக்கக் காட்சியாகச் சொல்லப்பட்டது. மரணத்துடன் செஸ் ஆடுவான் நாயகன். இறுதியில் மரணம்தான் வெல்லும். 89-வது வயதில் மரணத்தைத் (ஜூலை 30) தழுவியிருக்கும் பெர்க்மன் மரணத்தை வென்ற கலைஞராக இருக்கிறார்.\nஅதே படத்தில் கடவுளை நோக்கி கதாநாயகன் ஒரு கேள்வி கேட்பான். அதுதான் பெர்க்மனின் வாழ்நாள் கேள்வியாக இருந்தது: “”நம்ப விரும்புகிறோம். ஆனால் முடியவில்லை. எங்களுக்கு என்ன வழி\nபலருக்கு விருதுகள் மீது காதல் இருக்கும்; ஆனால் விருதுகளுக்கோ சிலர் மீதுதான் காதல் வரும். அப்படி உலகின் ஒட்டுமொத்த உயரிய விருதுகள் பலவும் மையல் கொண்டு மயங்கி விழுந்தது பெர்க்மனிடத்தில்தான். அதற்கான முழு தகுதியும் அவருக்குண்டு. எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாத அவருடையை கலையுணர்வு, சினிமாவுக்கு வர விரும்புவோர் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. அவர் ஒரு பெர்ஃபக்ஷனிஸ்ட். அவருடைய “ஹெட்ஸ்’, “ஸ்மைல்ஸ் ஆஃப் எ சம்மர் நைட்’, “க்ரைஸ் அண்ட் விஸ்பர்ஸ்’ போன்ற படங்கள் என்னை பாதித்தவை.\nபெர்க்மனுடைய படங்களில் எனக்குப் பிடித்தவை “வைல்ட் ஸ்ட்ராபெர்ரிஸ்’, “த செவன்த் சீல்’, “ஆட்டம் சொனாட்டா’ போன்றவை. நான் உதவி இயக்குநராக இருந்த காலகட்டங்களில் நண்பர்களுடன் பல தடவை பெர்க்மனின் படங்களைப் பற்றி டிஸ்கஸ் செய்ததுண்டு. அவருடைய “ஆட்டம் சொனாட்டா’ படத்தைத் தமிழில் எடுக்க வேண்டும் என்று கூட நினைத்திருக்கிறேன். “ஃபீமேல் சைக்காலஜி’யை சினிமாவில் முதன்முதலாகப் பயன்படுத்தியவர். “பூவே பூச்சூட வா’, “கற்பூர முல்லை’ போன்ற படங்கள் கூட அவருடைய சில படங்களின் கருதான்.\nபெர்க்மன் படங்களில் கேமிராமேனாக பணியாற்றியவர் ஸ்வென் நிக்விஸ்ட். உலகின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர். இவருடைய ஒளிப்பதிவுக்காகப் படங்களைப் பார்க்கும்போதுதான் அந்தப் படத்தை இயக்கியவர் பெர்க்மன் என்று தெரியும். இப்படித்தான் எனக்கு பெர்க்மன் அறிமுகமானார். ரசிகர்களை ஒவ்வொரு ஃப்ரேமில��ம் அசத்தி அவர்களை அப்படியே உட்கார வைக்க வேண்டும் என்றுதான் இப்போதைய கமர்சியல் சினி டெக்னீசியன்ஸ் நினைக்கிறார்கள். ஆனால் பெர்க்மன் அப்படி அல்ல. எந்தக்\nகாட்சிக்கு எது அவசியமோ அதை மட்டுமே பயன்படுத்துவார். அவருடைய படக் காட்சிகளைத் தொடர்ச்சியாக 10 நிமிடங்கள்; 30 நிமிடங்கள் பார்த்தால்தான் கதையின் “வேல்யூ’ புரியும்.\nஉலகின் “டாப் 10 சினிமா மாஸ்டர்கள்’ யார் என ஒரு பட்டியலிட்டால் அதில் பெர்க்மனின் பெயரைத் தவிர்க்க முடியாது. பெர்க்மன் சினிமாத் துறைக்கு வந்த சில ஆண்டுகளிலேயே “பெர்க்மன் சினிமா’ என ஒரு ஸ்டைலை உருவாக்கினார். அவருடைய படங்களில் 90 சதவீதம் பெண்களுடைய அகவுலகம் பற்றிய விஷயங்களை உளவியல் ரீதியாகக் காட்டியவர். பெண்களுடைய கனவு, ஏக்கம், தனிமை, அப்பாவித்தனம், அறியாமை, ஆளுமை, நட்பு, காதல், காமம் போன்றவற்றை வேறு எந்த இயக்குநரும் பெர்க்மன் அளவுக்கு ஆழமாகக் காட்டியிருப்பார்களா என்பது சந்தேகமே என ஒரு பட்டியலிட்டால் அதில் பெர்க்மனின் பெயரைத் தவிர்க்க முடியாது. பெர்க்மன் சினிமாத் துறைக்கு வந்த சில ஆண்டுகளிலேயே “பெர்க்மன் சினிமா’ என ஒரு ஸ்டைலை உருவாக்கினார். அவருடைய படங்களில் 90 சதவீதம் பெண்களுடைய அகவுலகம் பற்றிய விஷயங்களை உளவியல் ரீதியாகக் காட்டியவர். பெண்களுடைய கனவு, ஏக்கம், தனிமை, அப்பாவித்தனம், அறியாமை, ஆளுமை, நட்பு, காதல், காமம் போன்றவற்றை வேறு எந்த இயக்குநரும் பெர்க்மன் அளவுக்கு ஆழமாகக் காட்டியிருப்பார்களா என்பது சந்தேகமே அவருடைய படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது “த விர்ஜின் ஸ்பிரிங்’.\nரேவதி (நடிகை } இயக்குநர்)\nபெர்க்மனின் படங்களில்தான் பெண்களின் உலகத்தை முழுமையாகக் காண முடியும். சினிமாவில் ஒரு பெண் இயக்குநரால் கூட இத்தனை அழகாகவும், தத்ரூபமாகவும் பெண்களின் சைக்காலஜியை காட்டுவது சிரமம்தான். “க்ரைஸ் அண்ட் விஸ்பர்ஸ்’, “சீன்ஸ் ஃப்ரம் எ மேரேஜ்’, “வைல்ட் ஸ்ட்ராபெர்ரிஸ்’ போன்றவை என்னுடைய ஃபேவரைட் படங்கள். எனக்குப் பிடித்த ஐந்து வெளிநாட்டு இயக்குநர்களில் ஒருவர்.\nமுன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைவு\nபுதுதில்லி, ஜூலை 9: முன்னாள் பிரதமர் சந்திரசேகர் (80) ஞாயிற்றுக்கிழமை காலை, தில்லியில் காலமானார்.\nரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சந்திரசேகர், 3 மாதங்களுக்கு முன் தில்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை காலை மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nமறைந்த சந்திரசேகருக்கு 2 மகன்கள் உள்ளனர். சந்திரசேகரின் தில்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.\n1927-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் பிறந்த இவர், 1950-ல் ஆச்சார்யா நரேந்திர தேவால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் 1962-ல் மாநிலங்களவை உறுப்பினராக பிரஜா சோசலிஸ்ட் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1965-ல் காங்கிரஸில் இணைந்து கட்சியில் “இளம் துருக்கியராக’ இருந்தார். பின்னர், நெருக்கடி நிலையின்போது கைது செய்யப்பட்டார்.\nஜனதா கட்சி நிறுவியதில் முக்கிய பங்காற்றியவர். பின்னர், அக் கட்சியின் தலைவரானார். 1989-ல் வி.பி.சிங்குடன் இணைந்து ஜனதா தளத்தை உருவாக்கினார். 1990-ல் பிரதமரானார். சுமார் 6 மாதம் காலம் அவர் பிரதமராக பதவி வகித்தார்.\n8 முறை எம்.பி.யாக இருந்தவர்:\nஅவர் இதுவரை 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். எந்தவொரு மத்திய அமைச்சரவையிலும் அவர் அமைச்சராக பணியாற்றாமலே பிரதமராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமறைந்த சந்திரசேகரின் உடல், முழு அரசு மரியாதையுடன் தில்லியில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஜெயில் சிங், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன் ஆகியோரின் நினைவிடங்களுக்கு அருகில், சந்திரசேகரின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.\n7 நாள் அரசு துக்கம்:\n7 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். தில்லியில் திங்கள்கிழமை மதியம் 1 மணி முதல் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்தகவலை மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி தெரிவித்தார்.\n“கிளார்க் பணிக்கு’ முயற்சித்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர்\nபாலியா, ஜூலை 9: மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர் வயது குறைவால் கிளார்க் பணி வாய்ப்பை இழந்தார் என அவரது குடும்பத்தார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.\nசந்திரசேகர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். ���ப்போது அவரின் மாமாவின் நண்பர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்ஷியாக பணியாற்றினார். அவர் மூலம் நீதிமன்றத்தில் கிளார்க் பணியில் சேர சந்திரசேகர் முயற்சித்தார்.\nகிளார்க் பணியில் சேர குறைந்தபட்சம் 18-வயது நிரம்பியிருக்க வேண்டும் என விதிமுறை இருந்தது.\nஆனால், சந்திரசேகருக்கு பிற தகுதிகள் அனைத்தும் இருந்தும் அப்போது 18-வயது நிரம்பாததால், கிளார்க் பணி கிடைக்கும் வாய்ப்பை இழந்தார் என்றும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.\nஅரசியலைப் போல் கலைத்துறையிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்த சந்திரசேகர், அவரது கிராமத்தில் ராமலீலா பண்டிகை கொண்டாட்டத்தின் போது குரங்காகவும், கரடியாகவும் வேடம் தாங்கி நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nசந்திரசேகர் ~ எனது பேட்டியிலிருந்து…\nசென்னை, ஜூலை 9: மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர், ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு கடந்த 30 ஆண்டுகளில் அளித்த பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்த கருத்துகளில் இருந்து சில பகுதிகள்:\n4 மாதங்களில் இந்தியாவின் ஒட்டுமொத்த முகத்தையே மாற்றியமைத்துவிட்டதாக நான் கூறிக்கொள்ள முடியாது. ஆனால் அந்த 4 மாதங்களில், நாட்டில் எழுந்த சூடான பிரச்னைகளைத் தணிக்க முயற்சி செய்திருக்கிறேன். நான் பிரதமராக பதவி ஏற்றபோது கிட்டத்தட்ட 80 அல்லது 90 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இரண்டு நாட்களில் (அமைதி ஏற்படுத்தப்பட்டு) ஊரடங்கு உத்தரவுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டன.\nபெரும்பான்மையான மக்களிடம் பற்றிக் கொண்ட “மண்டல்’ மற்றும் “அயோத்தி’ பிரச்னைகளால் மொத்த தேசமும் கொந்தளிப்பான நிலையில் இருந்தது. அப்போது இருந்த ஒரே கேள்வி பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதே. அதற்கு முன் இருந்த அரசு தானே உருவாக்கிவிட்ட கொந்தளிப்பை கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. வேறு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கும் நிலையில் இல்லை. அப்போதிருந்த ஒரே ஒரு மாற்று தேர்தல்தான்.\nஅத்தகைய சூழ்நிலையில் நான் ஆட்சி அமைத்தது சந்தர்ப்பவாதம் அல்ல; நாடு தேர்தலைச் சந்திப்பதற்கு முன்னர் மக்கள் மத்தியில் இருந்த கொதிப்பு அடங்க வேண்டும் என நான் உறுதியாக நம்பினேன். அதனால்தான் காங்கிரஸ் வெளியிலிருந்து தரும் ஆதரவுடன் ஆட்சி அமைத்தேன். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.\nபிரதமர் பதவி பேரங்கள��க்கு அப்பாற்பட்டது. என்னைப் பொருத்தவரையில் பிரதமராக இருப்பதே வெற்றி அல்ல. எதுவும் செய்யாமல் அல்லது கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டு அதிகாரத்தில் இருப்பதால் என்ன பயன் ஒரு பிரதமராக, பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதற்காக ஒருமுறைகூட நான் சமரசம் செய்துகொண்டதில்லை.\nமுடிவெடுக்கும் அதிகாரத்தில் சமரசம் செய்துகொண்டு, கொள்கைகளைத் தியாகம் செய்துவிட்டு ஒருவர் அரசாங்கத்தை நடத்த முடியாது; வேண்டுமானால் வெறுமனே பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கலாம். ஒரு அரசியல்வாதி அரசாங்கத்தை நடத்தும் முறைக்காகத்தான் பாராட்டப்பட வேண்டுமே தவிர, பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதற்காக அல்ல.\nபேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை எனில் அதன் பிறகு தீர்வுக்கு வழியே இல்லாமல் போய்விடும். இதுபோன்ற சூழ்நிலைகளில் பொறுமைதான் கைகொடுக்கும். விட்டுக்கொடுக்கும் குணம் மற்றும் சரியான அணுகுமுறையைப் பயன்படுத்தி, பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என எனக்கு எல்லா வகையிலும் நம்பிக்கை உள்ளது.\nபிரதமராக இன்னும் சிறிது காலம் இருந்திருந்தால் இந்தப் பிரச்னைக்கு நிச்சயமாக ஒரு தீர்வு கண்டிருப்பேன் என்பது மட்டும் நிச்சயம். அப்படி ஒரு தீர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் பலருடைய எண்ணமாக இருந்தது.\nபிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார் எனத் தீர்மானிப்பதற்கு அறிவியல் ஆய்வுமுறை ஏதும் இல்லை என மண்டல் கமிஷன் தனது அறிக்கையில் கூறியுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், இன்றைய சூழ்நிலையில் இடஒதுக்கீட்டுக் கொள்கை என்பது சமூக, பொருளாதார அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும்.\nசிக்கலான சூழ்நிலைகளில் நான் கருத்துச் சொல்லத் தயங்கியதில்லை. அதே நேரம் மக்கள் மீது எனது கருத்துகளை திணிப்பதில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆலோசனைகளைத்தான் கூற முடியும். அவை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அதை சகித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பிரச்னைகள் எல்லை கடந்து போகும்போது கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்.\n1989 பொதுத்தேர்தலில் போஃபர்ஸ் விவகாரத்துக்கு தேவையில்லாத முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவிட்டது. நாம் கவனம் செலுத���த வேண்டிய வேறு முக்கியப் பிரச்னைகள் உள்ளன; அரசியல் கட்சிகளுக்கு இது முக்கிய பிரச்னை அல்ல என நான் அப்போதே எடுத்துக் கூறினேன். சுவிட்சர்லாந்து மற்றும் சுவீடன் போன்ற வெளிநாடுகளின் கையில் சிக்கிக்கொண்டுள்ள பிரச்னை போஃபர்ஸ். பிறகு எந்த அடிப்படையில் போஃபர்ஸ் பேரத்தின் மூலம் லாபம் பெற்றவர்களை அடையாளம் காட்டுவதாக மக்களுக்கு உறுதியளிக்கிறார்கள் எனத் தெரியவில்லை.\nபன்னாட்டு நிறுவனங்கள்: இன்றைய உலகில் எந்த ஒரு நாடும் தனித்திருக்க முடியாது. சில முக்கியமான -முதுகெலும்பு போன்ற -துறைகளில் கூட்டுமுயற்சிகளை நாம் நாட வேண்டும். அதே சமயம் நமக்கான எல்லை எது என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\nமாநிலங்களில் கூட்டணி அரசுகள் செயல்படுவது போல், மத்தியில் கூட்டணி அரசுகள் வெற்றிகரமாகச் செயல்பட முடியாது. பிராந்தியக் கட்சிகள் கொடுக்கும் நெருக்கடிகள், கூட்டணி அரசு சந்திக்கும் முக்கியப் பிரச்னையாக இருக்கும். குறைந்தபட்ச செயல்திட்டம், கொள்கைகள் இல்லாமல் ஒரு அரசு பொறுப்பேற்றுக்கொள்வது, நாட்டின் நலனுக்கு உகந்ததாக இருக்காது.\nமத அடிப்படைவாதம் நாட்டின் அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் என்றால், மத அடிப்படையிலான அரசியல் அதைவிட அபாயகரமானது. மக்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்களில் அக்கறையில்லாமல், சாதி, மதம், மொழி போன்ற மக்களைக் கொந்தளிக்கச் செய்யும் விஷயங்களை அரசியல்வாதிகள் எழுப்புகிறார்கள்.\nஇந்த நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் நல்ல உணவு, பாதுகாப்பான குடிநீர், தேவையான மருத்துவ வசதி, உடை, உறைவிடம், கல்வி அளிக்க வேண்டியது அவசியமாகும். ஏழைகளுக்கு இந்த வசதிகள் சென்று சேருவதற்கு, வசதி படைத்தோர் சில தியாகங்களைச் செய்துதான் ஆகவேண்டும்.\nஉலகிலேயே அரசிடம் வெறும் அடிப்படை வசதிகளை மட்டும் எதிர்பார்க்கும் மக்கள் இருப்பார்களேயானால் அது நமது இந்திய மக்கள் மட்டும்தான். இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு, குடிக்க நீர், அடிப்படை சுகாதார வசதி, ஆரம்பக் கல்வி, தெருவிளக்கு, சாலைகள் இவையெல்லாம் அடிப்படைத் தேவைகள். இதைக்கூட நம்மால் இதுவரை முழுமையாகத் தர இயலவில்லை என்பது வருத்தமான விஷயம்.\nமக்களாட்சியை மலரச் செய்யும் நோக்கில்தான் ஜனதா கட்சி உருவானது. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை. மக்க��ின் அதீத எதிர்பார்ப்புகளை ஜனதா அரசால் நிறைவேற்ற முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. என்னைப் பொறுத்தவரையில் ஜனதா கட்சியின் சோதனை முயற்சி தோற்றுப்போகவில்லை.\nஉள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மின் உற்பத்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் அன்னிய முதலீடுகள் அனுமதிக்கப்படுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் நுகர்வோர் சந்தை உள்ளிட்டவற்றில் அன்னிய முதலீடு தேவையில்லாதது. இது இப்படியே தொடர்ந்தால், வர்த்தகர்களாக இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டினர், நாட்டை ஆட்சி செய்யும் அளவுக்குப் போனார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது.\nகார்கில் வெற்றியைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் ஏதோ பெரிய சாதனை படைத்ததுபோலக் கூறுகிறார்கள். ஆனால், நமது எல்லைக்குள் இத்தனை தீவிரவாதிகள் எப்படி ஊடுருவினார்கள் என்றோ, முக்கியமான இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள் என்றோ யாரும் கேட்பதில்லை. அரசுக்கும் அரசின் உளவுத் துறைக்கும் ராணுவத்துக்கும் கொஞ்சம்கூட சந்தேகம் ஏற்படவில்லை என்றால் அது அரசின் கையாலாகத்தனத்தின் வெளிப்பாடே தவிர வெற்றியல்ல. எல்லையில் ஏற்பட்ட ஊடுருவலைக்கூடத் தெரிந்து கொள்ளாமல் இருக்கும் ஓர் அரசின் செயல் மன்னிக்கக் கூடியதல்ல.\nதங்கத்தை அடமானம் வைத்தது ஏன்\nஎனது அரசு நாட்டின் தங்கத்தை எல்லாம் அடமானம் வைத்துவிட்டது, விற்றுவிட்டது என்றெல்லாம் தவறான செய்தியை வேண்டுமென்றே பரப்பினார்கள். ஆனால் உண்மையில் நடந்தது என்ன நாங்கள் அடமானம் வைத்தது நம்மிடமிருந்த கையிருப்புத் தங்கத்தை அல்ல. வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்ட தங்கத்தை நமது சுங்க இலாகா பறிமுதல் செய்து வைத்திருந்தது. அந்தத் தங்கம்தான் அடமானம் வைக்கப்பட்டது.\n என்று கேட்பீர்கள். அந்த நேரத்தில் எனது அரசு காபந்து அரசாக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம். நமது அரசு வாங்கியிருந்த கடன்களுக்கு வட்டி கட்ட வேண்டிய கெடு நெருங்கிவிட்டது. முந்தைய அரசு அதற்கு எந்தவித ஏற்பாடும் செய்யாமல் விட்டுவிட்டது. காபந்து அரசு என்றால் எந்தவிதக் கொள்கை முடிவுகளும் எடுக்க முடியாது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க பட்ஜெட் தாக்கல் செய்யவும் முடியாது. ஏதாவது முடிவு எடுத்து குறித்த நேரத்தில் வட்டியைக் கட்டாமல் விட்டால், உலக அரங்கில் இந்தியா��ின் மானம் கப்பலேறி விடும்.\nஅப்படி ஓர் இக்கட்டான நிலையில், கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றிய தங்கத்தை அடமானம் வைத்து நிலைமையைச் சமாளிப்பது என்று முடிவெடுத்தோம். அந்த முடிவினால் இந்தியாவின் மானத்தை உலக அரங்கில் காப்பாற்றினோம் என்பதை மறந்து, எனது அரசு தங்கத்தை விற்றுவிட்டது என்று அவதூறு சொல்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற முடிந்தது என்று பெருமைப்படுகிறேன்.\nஊழல் பெருகிவிட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம். இந்தக் கூக்குரல்களில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், இந்தியா ஒரு லஞ்ச ஊழல் மலிந்த நாடு என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.\nஅரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் போன்றவர்கள்தான் இந்த லஞ்ச ஊழலில் ஈடுபடுகிறார்களே தவிர, சாதாரண விசவாயியோ, ஏழைத் தொழிலாளியோ, மாதச் சம்பளம் வாங்கும் பணியாளியோ லஞ்சம் பெறுவதுமில்லை, கொடுப்பதுமில்லை. அவர்களது எண்ணிக்கைதான் இந்தியாவில் அதிகம். ஒரு சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதற்காக இந்தியாவே லஞ்ச ஊழலில் மூழ்கிக் கிடக்கிறது என்பது பொறுப்பற்ற பேச்சு.\nஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே லஞ்ச ஊழலை அகற்றிட போராட்டம் நடத்த வேண்டும் என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. லஞ்ச ஊழல் இல்லாமல் நிர்வாகம் நடத்துவது அவர்களது பொறுப்பு. இதை எதிர்த்துப் போராடுவது என்றால், அவர்களை எதிர்த்து அவர்களே போராடுவது என்றுதானே அர்த்தம்\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சுதந்திரம் பெற்று ஜனநாயம் சீராக சிறப்பாக செயல்படும் ஒரே நாடு இந்தியாதான். இந்தப் புகழ் இந்திய மக்களின் மேதமையையே சாரும். அரசியல்வாதிகள் தோற்றிருக்கலாம். நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அரசியல்வாதிகளின் தோல்வி இந்த நாட்டின் தோல்வி அல்ல.\nநமது மக்களின் திறனில் வைத்துள்ள உறுதி மற்றும் நம்பிக்கையின் மூலம் எல்லாப் பிரச்சினைகளையும் நாம் தீர்க்க முடியும். 1947-ல் நாம் ஒரு ஆணியைக்கூட உற்பத்தி செய்யவில்லை. ஆனால் 1994-ல், உலகின் 13 முக்கிய தொழில்துறை நாடுகளில் நமது நாடும் ஒன்று. கிட்டத்தட்ட நாம் எல்லாவற்றையுமே உற்பத்தி செய்கிறோம். விவசாயத் துறையில் தன்னிறைவு பெற்றுள்ளோம்.\nஇந்தியாவின் மிகப்பெரிய பலம் இந்தியக் குடிமகன்தான். அவன் படிக்காதவனாக இருக்கலாம். ஆனால் புத்திசாலி. நமது அரசியல்வாதிகள் அவனை ஏமாற்றுவதாக நினைத்தால் முதலில் ஏமாறப்போவது அவர்கள்தான். இந்தியாவால் மட்டும்தான் உலகுக்கு வழிகாட்ட முடியும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் இந்தியாவை நோக்கி படையெடுத்தது ஏன் அது உலகமே பார்த்து பிரமித்த பொருளாதாரமாக இருந்ததால்தான். அதே நிலைமை விரைவிலேயே திரும்பும். நாளைய தலைமுறை இளைஞர்களிடம் இருக்கும் தேசப்பற்று இந்தியாவுக்கு அதன் இழந்த அருமை பெருமைகளை மீட்டெடுத்துத் தரும். இந்த விஷயத்தில் எனக்கு நம்பிக்கை நிறையவே இருக்கிறது.\n1927-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள இப்ராஹிம்பாடியாவில் பிறந்தார். இவரது குடும்பம் விவசாயக் குடும்பம். அலாகாபாத் பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்தபோதே, பொதுவுடைமை கருத்துகளால் ஈர்க்கப்பட்டார்.\n1950-ம் ஆண்டுகளில் ஆச்சார்யா நரேந்திர தேவின் கருத்துகளால் கவரப்பட்ட சந்திரசேகர், பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.\nபிரஜா சோசலிஸ்ட் கட்சி சார்பில் 1962-ல், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1965-ல் காங்கிரஸில் இணைந்தார். சில ஆண்டுகளில் அவர், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலாளித்துவத்தை எதிர்த்து மக்களவையில் குரல் கொடுத்தார் சந்திரசேகர். காங்கிரஸில் “இளம் துருக்கியர்’ என்றழைக்கப்பட்ட அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். இவருடன் மோகன் தாரியா, ராம் தன் உள்ளிட்ட எம்.பி.க்கள் இணைந்து காங்கிரஸின் தலைமையை எதிர்த்து வந்தனர். இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தி கூட, இந்த இளம் துருக்கியர் அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1975-ல் நெருக்கடி நிலை பிரகடனத்தின்போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து காங்கிரஸில் இருந்து வெளியேறி ஜெய்பிரகாஷ் நாராயணன் தலைமையிலான இயக்கத்தில் இணைந்து நெருக்கடி நிலையை எதிர்த்தார். இதையடுத்து ஜனதா கட்சி உருவானது. இக் கட்சிக்கு ஏர் உழவன் சின்னம் கிடைத்தது.\n1977-ல் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைந்தது.\nஅதே ஆண்டில், ஜனதா கட்சியின் தலைவராக சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்ட��ர்.\n1977-ல் இருந்து அனைத்து மக்களவைத் தேர்தலிலும் (1984-ல் இந்திரா காந்தி மறைவின்போது நடந்த தேர்தலைத் தவிர) வெற்றிப் பெற்றார்.\n1980-க்கு முன் ஜனதா கட்சி உடைந்ததும், அக் கட்சியின் தலைவராகவே 1989-வரை நீடித்தார்.\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1983-ல் காஷ்மீரில் தொடங்கி தில்லி வரை பல ஆயிரக்கணக்கான கி.மீ. தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார்.\n1989-ல் வி.பி.சிங்குடன் இணைந்து ஜனதா தளத்தை உருவாக்கி காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்தார். பிரதமராக வேண்டிய வாய்ப்பு கிடைக்காததால் அவர் அமைச்சர் பதவியையும் மறுத்தார்.\n1990-ல் மண்டல் கமிஷன் விவகாரத்தால் ஆட்சியை இழந்தார் வி.பி.சிங்.\nஇதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுடன் 1990-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி பிரதமராக பதவியேற்றார்.\n6 மாத காலம் பிரதமராக இருந்த சந்திரசேகர் ஆட்சியில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தில்லி வீட்டை சில் போலீஸôர் வேவு பார்த்ததாக எழுந்த விவகாரத்தால் அவரது ஆட்சிக்கு ஆதரவை விலக்கி கொண்டது காங்கிரஸ்.\n1991-ம் ஆண்டு மார்ச் 6-ல், பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார் சந்திரசேகர். அன்று அவர் நாடாளுமன்றக் கட்டத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தனியாக நடந்து சென்று ராஜிநாமா கடிதத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.\nஇதையடுத்து அவர், அரசியலில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், 2004 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.\nகடந்த 1-ம் தேதி (1-7-2007) தனது 80-வது பிறந்தநாளை அவர் கொண்டாடினார்.\nமுன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nகுடியரசுத் துணைத் தலைவர்: குடியரசுத் துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், எனக்கு நல்ல நண்பராக இருந்தவர். சோசலிஷ கொள்கையிலும், ஜனநாயகத்துக்கு குரல் கொடுப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. ஏழைகளின் வாழ்வு உயர இறுதி வரை உழைத்தவர் சந்திரசேகர்.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன்: காந்தியக் கொள்கையில் தீவிர பற்றுக் கொண்டவர். கிராமப் புற மக்கள், கிராமத் தொழில்கள் முன்னேற்றத்தில் அதிக அக்கறைக் கொண்டவர்.\nபிரதமர் மன்மோகன் சிங்: மதசார்பற்ற தேசியவாதி. மக்களின் தலைவராக மதிக்கப்பட்டவர். சிறந்த அரசியல்வாதியை நாடு இழந்து விட்டது. அரசியலிலும், ஆட்சியிலும் பல புதுமைகளை கொண்டு வந்தவர்.\nமுன்னாள் பிரதமர் வாஜபேயி: நீண்ட நாள் அரசியல் நண்பர். அச்சற்ற முறையில் எதற்கும் துணிந்து போராடக் கூடியவர். நீதிக்காக குரல் கொடுத்தவர்.\nமுன்னாள் பிரதமர் குஜ்ரால்: நாடு நல்ல தலைவரை இழந்து விட்டது. அவருடைய அரசியல் வாழ்க்கை துணிச்சல் மிக்கது.\nசோம்நாத் சாட்டர்ஜி: நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிப்பதில் மிகச் சிறந்தவர். 30 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகமானவர். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: அரசியலில் துணிச்சலுடன் போராடியவர். இளம் வயதில் அரசியலில் பங்கேற்று நாட்டின் பிரதமராக உயர்ந்தவர். நீண்ட அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர்.\nபா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்: தனது கொள்கைகளை என்றைக்குமே அவர் விட்டுக் கொடுத்ததில்லை. பல்வேறு தரப்பு மக்களுக்காக குரல் கொடுத்தவர்.\nலாலு பிரசாத்: விடுதலைக்காக போராடிய வீரர். நெருக்கடி நிலைக் காலத்தில் அவரது பங்கு மகத்தானது.\nசீதாராம் யெச்சூரி: பல ஆண்டுகளாக இந்திய அரசியலில் தனி முத்திரை பதித்தவர் சந்திரசேகர். கூட்டணி ஆட்சிக்கு வழிவகை கொடுத்தவர்.\nசரத் யாதவ்: இந்திய ஜனநாயகத்தின் தூணாக விளங்கியவர் சந்திரசேகர்.\nஉங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே\nசுதந்திர இந்திய வரலாறு பல பிரதமர்களைச் சந்தித்துவிட்டது. சந்திக்கவும் இருக்கிறது. அந்தப் பதவியை அலங்கரித்த ஒவ்வொரு பிரதமருக்கும் ஒரு தனித்தன்மை இருந்தது என்பது மட்டுமல்ல; அந்தப் பதவியில் அமர்ந்தவர்கள், அவரவர் வகையில் சிறப்புகள் சேர்த்தனர். இந்த விஷயத்தில் சதானந்த்சிங் சந்திரசேகர் விதிவிலக்கல்ல.\nமிகக் குறைந்த நாள்களே பிரதமராக இருந்தபோதிலும், அவரது பதவிக்காலம் இரண்டு மிகப்பெரிய பிரச்னைகளின் வேகத்தைத் தணித்து, இந்தியாவில் இனக்கலவரம் ஏற்படாமல் பாதுகாத்தது என்று வரலாறு நிச்சயமாக சந்திரசேகருக்குப் புகழாரம் சூட்டும். ஒருபுறம் மண்டல் கமிஷன் அறிவிப்பின் எதிரொலியாக வடமாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்த வன்முறைகள்; மறுபுறம், அயோத்திப் பிரச்னையால் ஏற்பட்ட மதக்கலவரங்களும், அதனால் ஏற்பட்ட இனவாத விரோதங்களும்.\nநிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்த வேளையில், இனியும் ஒரு பிரிவினை���்கால மதக்கலவரச் சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று சந்தேகப்பட்ட சூழ்நிலையில் சந்திரசேகரின் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றது. அப்படியொரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால், ஜாதிக் கலவரங்கள் ஒருபுறமும், மதக்கலவரங்கள் மறுபுறமும் என்று உள்நாட்டுக் கலகமே வெடித்திருக்கும் சாத்தியம் நிலவியது. சந்திரசேகர் பதவியில் தொடர்ந்திருந்தால் அயோத்திப் பிரச்னைக்கு சுமுகமான முடிவு ஏற்பட்டிருக்கும் என்பதுதான் நமது கருத்து.\nதனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட காரணத்தால் சிலருக்கு சந்திரசேகர் மீது மனவருத்தம் இருக்கலாம். ஆனால், பிரதமர் என்ற முறையில் சந்திரசேகர் எடுத்த எந்தவொரு முடிவுமே பாரபட்சமற்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறு என்று சொல்ல முடியாதது.\nபதவியில் இருந்தபோதும் சரி, பதவியை இழந்த பிறகும் சரி, சந்திரசேகர் என்கிற பெயர் தனி அந்தஸ்துடனும், மரியாதையுடனும்தான் வலம் வந்தது. என்னதான் கூச்சலும் குழப்பமும் இருந்தாலும் சந்திரசேகர் பேச எழுந்தார் என்றால் நாடாளுமன்றம் கப்சிப்பென்று நிசப்தமாகிவிடும். பிரதமர் தொடங்கி அத்தனை உறுப்பினர்களும் அவரிடமிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். கட்சி பேதமின்றி எந்த ஓர் உறுப்பினரும் இடைமறித்துப் பேசாத ஒரே ஒரு பேச்சாளர் நாடாளுமன்றத்தில் இருந்தார் என்றால் அது சந்திரசேகர் மட்டும்தான்.\nவீம்புக்காரர், முன்கோபி, பிடிவாதக்காரர் – என்ற கோணங்களில் அவரைப் பார்ப்பவர்கள் உண்டு. அத்தனையும் உண்மையும்கூட. அதேசமயம், எந்தவொரு விஷயத்தையும் விவாதிக்க விரும்புபவர் என்பது மட்டுமல்ல, எதிர்தரப்பு வாதத்தில் நியாயமிருந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் அவருக்கு இருந்தது. எந்தவொரு காரணத்துக்காகவும் தனது தன்மானத்தையும் தனக்குச் சரியென்றுபட்ட கொள்கையையும் விட்டுக்கொடுக்காத அவரது பிடிவாதம், சந்திரசேகரை மற்ற தலைவர்களிடமிருந்து வேறுபட வைத்தது. அவருக்குப் பல எதிரிகளையும் ஏற்படுத்தியது.\n“”நான் எத்தனை நாள்கள் பிரதமராக இருந்தேன் என்பதைவிட பிரதமராக எப்படிச் செயல்பட்டேன் என்பதுதான் முக்கியம்”~சந்திரசேகர் தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறும் விஷயம் இது. “”எந்தவொரு காரணத்துக்காகவும் பிரதமர் பதவியின் மரியாதையும் கௌரவமும் குலைந்துவிடக் கூடாது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். அதற்குக் களங்கம் வரும் விதத்தில் நான் செயல்பட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு எனது ஒரே பதில் – எனது ராஜிநாமா கடிதம்தான்” – தனக்கு ஆதரவளித்த ராஜீவ் காந்தியிடம் சந்திரசேகர் சொன்ன விஷயம் இது.\nஅறுபது ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றின் ஏடுகளை யார் புரட்டிப் பார்த்தாலும், சிறிது காலமே பிரதமராக இருந்த சந்திரசேகரின் கருத்துகளும், பிரச்னைகளுக்கு அவர் எடுத்த தீர்வுகளும் ஒவ்வொரு பக்கத்திலும் நிழலாடும். இந்திய ஜனநாயகம் அழிந்துவிடாமல் பாதுகாத்த பெருமைக்குரிய தலைவர்களில் அவரது பங்கு கொஞ்சநஞ்சமல்ல.\nஇளம் துருக்கியராக, ஜனதா கட்சியின் தலைவராக, பிரதமராக, மூத்த அரசியல்வாதியாக எல்லாவற்றுக்கும் மேலாக கொள்கைப் பிடிப்புள்ள ஒரு தலைவராக, அன்புடனும் பாசத்துடனும் பழகும் மனிதனாக வாழ்ந்து மறைந்துவிட்டார் சதானந்த்சிங் சந்திரசேகர்.\nஎந்தவொரு விஷயத்திலும் தீர்க்கமான சிந்தனையும், தெளிவான தீர்வும் கொண்டிருந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மறைவு, ஈடுகட்ட முடியாத தேசிய இழப்பு\nசென்னை, ஏப். 25: தொல்காப்பிய எழுத்துப் படலத்துக்குப் புத்துரை நல்கிய இலக்கணக் கடல் பேராசிரியர் இராம. சுப்பிரமணியன் (80) சென்னையில் ஏப். 23-ம் தேதி காலமானார். அன்று மாலையே அவரது இறுதிச் சடங்கும் நடைபெற்றது.\nஅவருக்கு மனைவி, மகள், 3 மகன்கள் உள்ளனர்.\nசென்னைத் தமிழ் வளர்ச்சி மன்றச் செயலர் நு.ர.ஆறுமுகம் உள்பட நூற்றுக்கணக்கான தமிழ்ப் புலவர்களை உருவாக்கியவர் அவர்.\n“ஓயாத தமிழ் அலை ஓய்ந்தது’\n“தமிழ்க் கடல்’ என்றும், “நூற்கடல்’ என்றும் போற்றப்படும் பண்டித வித்வான் தி.வே. கோபாலையர் காலமான செய்தி தமிழன்பர்களுக்குத் தாங்க முடியாத அதிர்ச்சி.\nஒரு நடமாடிய தமிழாக வாழ்ந்தவர்; சங்க இலக்கிய இலக்கணங்கள் அனைத்தும் அவர் நினைவில்; மூலமும், உரையும் முழுமையாக மனத்தில் ஏந்திய மனிதக் கணினி; பணம், பதவிகளை விரும்பாத இல்லறத் துறவி.\n1964ஆம் ஆண்டு. என்னைப் போன்ற ஆயிரமாயிரம் புலவர்களை உருவாக்கிய திருவையாறு அரசர் கல்லூரியின் முதல்வராக அவர் வந்தபோது தொடங்கிய அறிமுகம் இறுதிவரை தொடர்ந்தது.\nநெற்றியில் திருநீறும், வாயில் வெற்றிலையுமாக தூய வெண்ணிறமான ஜிப்பா, வேட்டியுடன் அவர் நடந்து வரும் ���ம்பீரத்தை மாணவர்களாகிய நாங்கள் எதிர்நின்று பார்த்து ரசிப்போம். முதல்வர் என்ற செருக்கோ, பெரும்புலவர் என்ற ஆணவமோ அவரிடம் இருந்ததில்லை.\nஒருசமயம் அவரை எதிர்த்தே கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதனையும் அவர் ஒரு புன்முறுவலோடு எதிர்கொண்டார். அவரைக் கண்டித்து எழுதப்பட்ட துண்டறிக்கையை ஒரு மாணவர் அவரிடம் நீட்டியபோது, அமைதியாக வாங்கிப் படித்து அதில் உள்ள பிழைகளைத் திருத்தித் திரும்பக் கொடுத்த பெருந்தன்மையை என்னென்பது திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்திலும், தஞ்சை தொல்காப்பியர் கழகத்திலும் அவர் தொல்காப்பியத்தைப் பற்றி ஆற்றிய உரைகள் தமிழறிஞர்களையே வியப்பில் ஆழ்த்தின. தொல்காப்பியத்தின் அனைத்து உரைகளையும் ஒப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேல் உரையாற்றினார். அவர் முடித்தபோது அரங்கமே அதிர்ந்தது. தொல்காப்பியம் பற்றி அறியாதவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போதுதான் பலருக்கு தொல்காப்பியமே அறிமுகம் ஆனது.\nஅவர் வகுப்பில் பாடம் நடத்துவதே ஓர் அறிவார்ந்த அழகு. வகுப்புக்கு வந்ததும் அன்றைக்கு என்ன பாடம் என்று கேட்டுவிட்டு, புத்தகத்தை மூடி வைத்து விடுவார். இலக்கணமாக இருந்தாலும் இலக்கியமாக இருந்தாலும் இனிய குரலில் வாய் விட்டுப் பாடுவார். நச்சினார்க்கினியரும், இளம்பூரணரும், அடியார்க்கு நல்லாரும், பரிமேலழகரும், சிவஞான முனிவரும் வகுப்பு முடியும்வரை வந்து வந்து போவார்கள். முந்தையோர் உரைகளை அவர் விளக்கும்போது ஒரு புதிய பரிமாணம் தோன்றும். அவரது உரைக்கு எதிராக வினாக்கள் தொடுத்தாலும் அந்தக் கடல் கலங்காது; கவலைப்படாது. உரையாசிரியர்களுள் நச்சினார்க்கினியர் அவருக்கு மிகவும் பிடிக்கும். அவரை எதிர்த்துக் கேட்டால் சிரித்துக் கொண்டே கூறுவார்: “”அவன் நச்சினார்க்கே இனியன்…”\nஅவர் ஏராளமான நூல்கள் எழுதியிருக்க முடியும்; என்றாலும் எழுதவில்லை. அதற்குக் காரணம் அவர் இந்த வெளியுலக விளம்பரத்துக்கு அப்பாற்பட்டவராகவே வாழ விரும்பினார். அவர் நினைத்திருந்தால் விருதுகளையும், பதவிகளையும் வென்றெடுக்க முடியும். ஆனால் அவர் எந்தவித புகழையும், பரிசுகளையும் மதித்ததில்லை. “பரிசும் பாராட்டும் தேடிவர வேண்டும். தேடி அலைவது தமிழுக்கு அவமானம்’ என்று கூறுவார். கல்லூரியிலிருந்து ஓய்வுபெற்றத���ம் புதுச்சேரி பிரெஞ்சு கலை ஆய்வு நிறுவனம் அவரை அழைத்துக் கொண்டது.\nஎண்ணிறந்த ஆய்வுக் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். அவை தனி நூல் வடிவம் பெறவில்லை. அண்மையில் தமிழ் மண் பதிப்பகம் வெளியிட்ட தொல்காப்பியம் – செம்பதிப்பு 14 தொகுதிகளுக்கும் இவர் பதிப்பாசிரியராகச் செயல்பட்டார். புதுச்சேரி இந்தியப் பள்ளியின் ஆய்வு மாணவர்களுக்காக இவரால் பிழைநீக்கிச் செப்பம் செய்யப்பட்ட தொல்காப்பிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு அவை பதிப்பிக்கப்பட்டன. இதுதவிர இவர் அரும்பாடுபட்டுத் தயாரித்த தமிழ் இலக்கணப் பேரகராதி பல தொகுதிகளாக வெளிவந்துள்ளன.\nமரபுவழிவந்த தமிழ்ப் புலவர் வரிசையில் இவர் கடைசித் தலைமுறை என்று கூறலாம். எழுத்தாளரும், பத்திரிகையாளருமான திருலோக சீதாராமனும், தஞ்சை வழக்கறிஞர் டி .என். இராமச்சந்திரனும் இவரைப் பெரிதும் மதித்து வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்த துணை நின்றனர். எனினும் இந்தக் கடல் எந்த எல்லைக்குள்ளும் அடங்கவில்லை.\nஇப்போது இந்த ஓயாத தமிழ் அலை ஓய்ந்துவிட்டது; சாயாத தமிழ் மலை சாய்ந்துவிட்டது. ஆயினும் தமிழ் இருக்கும்வரை அவர் பெயர் இருக்கும்; நெஞ்சம் இருக்கும்வரை நினைவிருக்கும்.\nதமிழக முன்னாள் டிஜிபி பொன் பரமகுரு காலமானார்\nசென்னை, பிப். 9: தமிழகக் காவல் துறையின் முன்னாள் டிஜிபி பொன் பரமகுரு (83) மாரடைப்பால் வியாழக்கிழமை காலமானார்.\nசென்னை தியாகராய நகரைச் சேர்ந்தவர் பொன் பரமகுரு. இவர், 1949-ம் ஆண்டில் தமிழக காவல் துறையில், தனது 22 வயதில் டிஎஸ்பியாகப் பணிக்கு சேர்ந்தார். டிஜிபியாகப் பணிபுரிந்து வந்த இவர், 1984-ல் ஓய்வு பெற்றவர்.\nஇவர் 1978-ல் “மக்கள் காவலர் மாமணி’ விருதும், 1981-ல் கிருபானந்த வாரியரால் ஆன்மிக காவலர் விருதும், 1987-ல் “இலக்கிய மாமணி’ விருதும், 1997-ல் “தமிழ் அன்னை விருதும்’ பெற்றுள்ளார்.\nஇலக்கியத்தில் மிகவும் ஆர்வமுள்ள இவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். காவல்துறை குறித்த புத்தகங்களையும் எழுதியுள்ளார்.\n75 நாடகங்கள் அடங்கிய 7 நூல்கள், பல்பொருள் கட்டுரை அடங்கிய 11 நூல்கள், 200 கதைகள் அடங்கிய 6 நூல்கள், 85 உண்மை குற்றங்கள் அடங்கிய 5 நூல்களை எழுதியுள்ளார்.\nஇவர், காவல்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்கு குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றவர்.\nஇவருக்கு கமலா பரமகுரு என்ற மனைவியும், பொன்ராம், முத்துக்குமார் என்ற மகன்களும், கலாமதி, பொன் மீனா என்ற மகள்களும் உள்ளனர்.\nஇவரது இறுதிச் சடங்கு பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.\nஇந்தி திரைப்பட இசையமைப்பாளர் ஓ.பி. நய்யார் காலமானார்\nமும்பை, ஜன. 29: இந்தி திரைப்பட முதுபெரும் இசையமைப்பாளர் ஓம்கார் பிரசாத் நய்யார்(81) மகாராஷ்டிர மாநிலம் தானேயில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் காலமானார்.\n1926-ல் லாகூரில் அவர் பிறந்த இவர், 1949-ல் “கனீஸ்’ படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையைத் துவக்கி, 1954-ல் வெளியான “ஆர் பார்’ படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றார்.\nநய்யார் மறைந்த செய்தி கேட்ட இந்தி திரையுலக முக்கியப் பிரமுகர்கள் அவரது இல்லத்தில் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஇந்தி பட பிரபல இசையமைப்பாளர் ஓ.பி.நய்யார் மரணம்\nஇந்தி திரையுலகின் பிரபல இசைமைப்பாளராக கொடி கட்டி பறந்தவர் ஓ.பி.நய்யார்.\nகடந்த 1949-ல் வெளியான `கனீஷ்’ என்ற இந்தி படம் மூலம் இவர் பிரபலமானார். அதன்பிறகு இவருக்கு ஏறுமுகம்தான். ஏறத்தாழ 30 ஆண்டுகாலம் இந்தி திரையுலகை தன் இசையால் கட்டி வைத்தார்.\nகடந்த 10 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தினரை விட்டு பிரிந்த இவர், மும்பையை தானேவில் வசித்து வந்தார். இவருக்கு 81 வயதாகிறது.\nநேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் வீட்டில் இருந்த குளியலறைக்கு சென்றார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார்.\nஇதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் டாக்டருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் டாக்டர் விரைந்து வந்து ஓ.பி.நய்யாரை பரிசோதனை செய்தார். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.\nஓ.பி. நய்யாரின் திடீர் மறைவு மும்பை திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நடிகர், நடிகைகள், பட அதிபர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் விரைந்து சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nமறைந்த ஓ.பி.நய்யார் துணிச்சலானவர். எப்போதும் வெள்ளை உடையில்தான் காணப்படுவார். அவரது காலத்தில் ஒரு அரசர் போல இருந்தார் என்று பிரபல இயக்குனர் மகேஷ் பட் கூறினார்.\nநடிகையும், சென்சார் போர்டு தலைவருமான சர்மிளா தாகூர் கூறும்போது, “ஓ.பி.நய்யாரின் பாடல்கள் இருக்கும் வரை, அவரது நினைவுகள் நம்��ுடன் இருக்கும். இசை வரலாற்றில் அவரது பெயர் நீண்ட நாள் நீடித்து இருக்கும்” என்று தெரிவித்தார்.\nமறைந்த இசையமைப்பாளர் ஓ.பி. நய்யாரின் முழுப்பெயர் ஓம்கார் பிரசாத் நய்யார். கடந்த 1926-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி லாகூரில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தார். சிறு வயது முதலே இசையமைப்பில் ஈடுபட்டு வந்த இவர், பின்னர் திரைப்படத்துறையில் நுழைந்தார்.\n1949-ல் வெளியான `கனீஷ்’ என்ற இந்தி திரைப்படம் இவருக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது. இதன்மூலம் ஏராளமான படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிட்டியது.\n1954-ம் ஆண்டு குரு தத் இயக்கிய `ஆர் பார்’ என்ற படத்துக்கு இசையமைத்தார். அப்படம் அமோக வெற்றி பெற்றது. அதன்பிறகு குரு தத்- ஓ.பி. நய்யார் ஜோடி, வெற்றி கூட்டணி ஆனது. குரு தத் இயக்கிய ‘மிஸ்டர் அன்ட் மிசஸ் 55’, ‘சி.ஐ.டி.’ ஆகிய புகழ்பெற்ற படங்களுக்கு ஓ.பி.நய்யாரே இசையமைத்தார். அவ்வப்போது இந்தி தவிர்த்த பிற வடஇந்திய மொழிப் படங்களுக்கும் இசையமைத்தார்.\n`நயா தவுர்’, `ஏக் முசாபிர் ஏக் ஹசினா’, `காஷ்மீர் கி கலி’ ஆகிய இந்திப் படங்கள் இவரது இசையில் வெளிவந்த சூப்பர் ஹிட் படங்களில் சில. இந்தப் படங்கள் 1970-களில் வெளி வந்தன. அதன்பிறகு சிறிது காலம் இந்தி திரையுலகில் இருந்து விலகி இருந்தார். பின்னர் 1990-ல் `அந்தாஸ் அப்னா அப்னா’ என்ற படத்துக்கு இசையமைத்தார். சமீபத்தில் `ச ரி க மா’ என்ற டி.வி. நிகழ்ச்சிக்கு இசையமைத்தார்.\nபுகழ்பெற்ற பின்னணி பாடகர்களான ஆஷா போஸ்லே, முகமது ரபி, கீதா தத் ஆகியோர் ஓ.பி. நய்யாரின் இசையில் பாடி உள்ளனர். எனினும் லதா மங்கேஷ்கருடன் இணைந்து பணியாற்றவில்லை.\nஓ.பி.நய்யாரின் இசையமைப்பில் பஞ்சாபி இசையின் சாயல் அதிகமாக இடம்பெறும். இவரது இசையில் வெளியான `ஜ×ம்கா ஹிரா ரே’, `புகர்தா சாலா கூன் மேன்’, `கஹின் பே நிகாஹென் கன்ஹி பே நிசானா’ (சி.ஐ.டி), `மாங் கி சாத் தும்ஹாரா’ (நயா தவுர்) ஆகிய பாடல்கள் சாகா வரம் பெற்றவை.\nஇவர் `நீராஜனம்’ என்ற தெலுங்கு படம் உள்பட தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்.\nநினைவலைகள்: வல்லிக்கண்ணனுடன் இரு நீண்ட பயணங்கள்\n(இடமிருந்து) வல்லிக்கண்ணன், நடராஜன், ஞானக்கூத்தன், சேவற்கொடியோன், அசோகமித்திரன், “தீபம்’ நா. பார்த்தசாரதி (மடியில் அவர் மகன்), மு. மேத்தா.\nவல்லிக்கண்ணனைப் பற்றி நினைக்கும்போது தி.க.சி.யைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. தி.க.சி. என்றவுடன் எனக்கு அவருடன் வரும் இன்னும் சிலர் பற்றியும் நினைக்க வேண்டிவரும். ஆ. பழனியப்பன் என்ற மிகச் சிறந்த இலக்கியவாதியும் இலக்கிய ஆராய்ச்சியாளர். இரண்டாவது கந்தர்வன். கடைசியாக என்.ஆர். தாசன்.\nதி.க.சி.தான் என்னை வல்லிக்கண்ணன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அன்று வல்லிக்கண்ணன் ராயப்பேட்டை அமீர் மகால் அருகில் ஒரு வீட்டில் குடியிருந்தார். (அதாவது அவருடைய சகோதரர் கோமதிநாயகம் வீட்டில்.) வல்லிக்கண்ணன் நான் எழுதியிருந்த “மஞ்சள் கயிறு’ கதையைப் படித்திருந்தார். அதன் பிறகு அவரை நா. பார்த்தசாரதியின் “தீபம்‘ இதழின் அலுவலகத்தில் பலமுறை சந்தித்துப் பேச வாய்ப்பிருந்தது. தி.க.சி. சில விஷயங்களை அடித்துக் கூறுவார். வல்லிக்கண்ணன் புன்னகை புரிவார்.\nஒருமுறை “இலக்கியச் சங்கம்’ என்ற அமைப்பு சென்னை மத்திய நூலகத்தில் நா. பார்த்தசாரதியின் புதிய நாவல் “ஆத்மாவின் ராகங்கள்’ பற்றி ஒரு விவாதக் கூட்டத்தை நடத்தியது. அந்த நாவலை எழுதி வரும்போது அதன் கதையை பார்த்தசாரதி என்னிடம் கூறினார். அவர் சொன்ன கதை மிகவும் உருக்கமாக இருந்தது. ஆனால் சொல்லுக்கும் எழுத்துக்கும் இடைவெளி உண்டல்லவா விவாதத்தில் வல்லிக்கண்ணன் சிறிது அழுத்தம் தந்தே பேசினார். ஆனால் எல்லோருமே பக்குவப்பட்ட மனதுடையவர்கள். ஆதலால் உறவுகள் தொடர்ந்தன. நா. பார்த்தசாரதியின் அயராத தூண்டுதலில்லாமல் புதுக்கவிதையின் வரலாறு, சரஸ்வதி காலம் போன்ற தொடர்களை வல்லிக்கண்ணன் எழுதியிருப்பாரா என்பது சந்தேகம்தான்.\nநா. பார்த்தசாரதிக்கு நிறைய அபிமானிகள் உண்டு. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு அவர் வாய்ப்பு ஏற்படுத்தி விடுவார். கல்கத்தா தமிழ் மன்றம் அதன் வெள்ளி விழாவுக்குச் சென்னையிலிருந்து ஒரு குழுவை அழைத்து வரப் பார்த்தசாரதிக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. வருடம் 1977. “எமர்ஜென்சி’ வந்து சில மாதங்கள் ஆகின்றன. பார்த்தசாரதியுடன் வல்லிக்கண்ணன், ஞானக்கூத்தன், சேவற்கொடியோன் (கோவை), மு. மேத்தா மற்றும் நான் நவம்பர் 27-ம் தேதி காலை கொரமாண்டல் எக்ஸ்பிரஸில் ஏறினோம். வழியெல்லாம் மழை. அடுத்த நாள் பகல் கல்கத்தா அடைந்தோம். அதற்கடுத்த நாள்தான் எங்களுக்குத் தெரிந்தது நவம்பர் 27-ம் தேதி ஒரு மி��ப் பெரிய புயல் ஆந்திரக் கடற்கரையை மீது வீசியிருக்கிறது என்று. ரயில் நிலையங்கள் தூக்கி எறியப்பட்டிருந்தன. காவலி என்னும் இடத்தில் கடல் உள்புகுந்து பல கிராமங்களைத் தரை மட்டமாக்கி விட்டிருந்தது. அதன் பிறகு பல நாட்கள் சடலங்களை அகற்றுவது பெரும் பிரச்சினையாயிற்று. ஆந்திர அரசு சில ஆயுள் கைதிகளைப் பயன்படுத்தியது குறித்து நிறையக் கண்டனம் கூறப்பட்டது.\nநாங்கள் ஒரு வாரம் கல்கத்தாவில் இலக்கியப் பாராட்டும் இலக்கியக் கண்டனமும் வாரி வழங்கினோம். எங்கள் குழுவின் நட்சத்திரப் பேச்சாளர் சேவற்கொடியோன். வரிக்கு வரி கைதட்டல்.\nநாங்கள் ஊர் திரும்பும் நாள் வந்தபோது ரயில் பாதை ஒரு மாதிரி சீரமைக்கப்பட்டிருந்தது. புயலின் சீற்றத்தை விஜயவாடா தொடங்கி ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பார்க்கக் கிடைத்தது.\nவல்லிக்கண்ணனும் நானும் இன்னொரு முறை ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. எப்படியெல்லாமோ வற்புறுத்திப் புதுமைப்பித்தனுக்கு புதுதில்லியில் ஒரு தேசியக் கருத்தரங்குக்குக் க.நா.சு. ஏற்பாடு செய்திருந்தார். என் கட்டுரை ஆங்கிலத்தில். வல்லிக்கண்ணன் மற்றும் சா. கந்தசாமி தமிழில் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். அந்தக் கருத்தரங்கில் மேலும் ஆங்கிலத்தில் கட்டுரை அளித்தவர்கள் வலம்புரி ஜான் மற்றும் க.நா.சு. கருத்தரங்கில் நா. பார்த்தசாரதியும் கலந்துகொள்வதாக இருந்தது. இல்லை. அதன்பிறகு அவர் எந்தக் கருத்தரங்கிலும் கலந்துகொள்ள முடியாது போயிற்று. அதற்கடுத்த ஆண்டு க.நா.சுவின் மரணமும் நேரிட்டது.\nவல்லிக்கண்ணனின் நீண்ட வாழ்க்கையில் ஏராளமான பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அவருக்கு எழுத வேண்டும் என்ற ஆர்வம் மிகவும் குறைந்துவிட்டதாகத்தான் எனக்குத் தோன்றிற்று. அது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே நடந்துவிட்டது.\nஅவருக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்த சமயத்தில் அவருடைய நாவல்களையும் ஒரு பதிப்பாளர் மறுபதிப்பு செய்திருந்தார். ஒரு பழைய மாளிகை பற்றி ஒரு நாவல். அதில் சில இடங்கள் மிகவும் நன்றாக இருந்ததாக எனக்குத் தோன்றிற்று. புனைகதை தொடர்ந்து எழுதத் தேவைப்படும் அனுபவங்களை ஓர் எழுத்தாளர் போற்றி ஏற்க வேண்டும்.\nநான் கடைசியாக செப்டம்பர் மாதம் அவரைப் பார்த்தேன். அவர் முடிவு இவ்வளவு அருகில் இருந்தது என்று தெரியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/torture/", "date_download": "2019-11-17T17:30:49Z", "digest": "sha1:7I3DGUUBWWQREOPU2GVIDVQM5YT7LJMC", "length": 280124, "nlines": 878, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Torture « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசுதந்திர இந்தியாவின் துணிச்சல் மிக்க நீதிபதி\nசுதந்திர இந்தியாவின் மிகத் துணிச்சலான நீதிபதி யார் அந்தச் சிறப்புக்குத் தகுதியான நீதிபதி ஹன்ஸ் ராஜ் கன்னாதான். அவரது துணிச்சலை மதிப்பிடுவதற்கு, நெருக்கடிநிலைக் கால பயங்கரங்களை நாம் நினைவுகூர்ந்தாக வேண்டும்.\nகாவல் துறையினர் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்; சித்திரவதை செய்யலாம்; கொலைகூடச் செய்யலாம்; ஆனால், யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற சூழ்நிலை நிலவிய நாள்கள் அவை.\nகைது செய்யப்பட்டவர்களைப் பற்றிய தகவலையும் நாம் தெரிந்துகொள்ள முடியாது; ஏனென்றால், அப்போது செய்திகள் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தன; தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டன. தெருமுனைகளிலும் டீக்கடைகளிலும் சந்தித்துப் பேசுவதற்கே மக்கள் அச்சப்பட்ட காலம் அது. நாடெங்கிலும் அச்சம் பரவி இருந்தது; அனைத்து இடங்களிலும் போலீஸýக்கு உளவு சொல்பவர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்.\nஅப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை நிலவியது என்பதை இன்றைய தலைமுறையால் நம்பக்கூட முடியாது. அத்தகைய கொடூரச் செயல்களைச் செய்ததோடு மட்டுமல்ல; இந்திரா காந்தியின் அன்றைய இந்தியா, அதை மூடிமறைக்காமல் பகிரங்கமாகவும் செய்தது.\nநெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டதற்கு மறுநாள், வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம் மற்றும் சமத்துவம் உள்ளிட்ட முக்கியமான அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் வகையில் ஓர் உத்தரவைப் பிறப்பித்தார் அன்றைய குடியரசுத் தலைவர். ஸ்ட���லினின் ரஷியாவிலும் பினோசேவின் சிலியிலும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைப் போன்றது அது.\nநாடு முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஆனால், அதை எதிர்த்து அப்போதும் பலர் நீதிமன்றத்துக்குச் சென்றனர். “ஆள்கொணர் மனு’க்களை (ஹேபியஸ் கார்ப்பஸ்) விசாரிப்பதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 9 உயர் நீதிமன்றங்கள் தீர்ப்புக் கூறின. ஆனால், உச்ச நீதிமன்றம் வேறு விதமாகத் தீர்ப்பளித்தது. அரசாங்கத்தின் யதேச்சாதிகாரத்தை அது நியாயப்படுத்தியதுடன், நியாயம் கேட்டு நீதிமன்றத்தை அணுகுவதற்கான குடிமக்களின் உரிமையைப் பறித்ததையும் நியாயப்படுத்தியது.\n5 நீதிபதிகள் அடங்கிய அந்த உச்ச நீதிமன்ற பெஞ்சில், 4 நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பளித்தனர். ஆனால், ஒரேயொரு நீதிபதி மட்டும் மாற்றுக் கருத்தைத் தெரிவித்தார். அவர்தான் நீதிபதி எச்.ஆர். கன்னா.\n1978, ஆகஸ்ட் 28-ல் வழங்கப்பட்ட அத் தீர்ப்பு, நமது வரலாற்றின் களங்கமான ஆவணமாகவே இருந்துகொண்டிருக்கும். சட்டவிரோதமான சர்வாதிகார அரசைப் பாதுகாக்க வேண்டும் என்ற துடிப்பினால், அந்த 4 நீதிபதிகளும் உள்ளார்ந்த நீதிநெறிப் பார்வையை வெளிப்படுத்தத் தவறும் அளவுக்கு தமது பகுத்தறிவின் கதவுகளை மூடிக்கொண்டுவிட்டனர்.\n“”கைதிகளை நல்ல அறைகளில் அடைத்துவைத்து, அவர்களுக்கு நல்ல முறையில் உணவளித்து, நல்ல முறையில் நடத்திவரும் அரசின் பரிவும் அக்கறையும் ஒரு தாயின் பரிவுக்கு இணையாக இருக்கிறது” என்னும் நீதிபதி எம்.எச். பெக்-கின் அதிர்ச்சிகரமான அறிவிப்பு அதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.\nதாயுள்ளத்தின் உன்னதப் பண்புகளை அவமதிக்கும் வகையில் அந்த வரிகளை அவர் எழுதிக்கொண்டிருந்தபொழுதுதான், கர்நாடகத்திலே ஜார்ஜ் பெர்னாண்டஸின் சகோதரர் சித்திரவதை செய்யப்பட்டுக்கொண்டு இருந்தார்; கேரளத்தில் பொறியியல் மாணவரான ராஜன் போலீஸôரால் அடித்துக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார். நாடு முழுவதும் இதைப்போல ஆயிரக்கணக்கான அட்டூழியங்கள் நடைபெற்றன.\nஅதற்குச் சில மாதங்கள் கழித்து, எவ்வித வெட்கமும் இன்றி இந்தியத் தலைமை நீதிபதி பதவியை ஏற்றுக்கொண்டார் நீதிபதி பெக். பணிமூப்பின்படி அப் பதவிக்கு உரியவரல்லர் அவர். நீதிபதி எச்.ஆர். கன்னாதான் ���னைவரையும்விட மூத்த நீதிபதி. ஆனால் வரலாற்றில் படுமோசமான முறையில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட ஒரு நொடியினிலே, படுமோசமான முறையில் நீதியைக் குழிதோண்டிப் புதைத்த ஒரு நீதிபதி தனது துரோகத்துக்கான பரிசை ~ 30 வெள்ளிக்காசுகளை யூதாஸ் பெற்றதைப்போல ~ பெற்றுக்கொண்டார். ஆனால், யேசுவைக் காட்டிக் கொடுத்ததற்காக பின்னாளில் வருந்தினார் யூதாஸ் இஸ்காரியோத். அந்த நாகரிகமாவது நீதிபதி பெக்-க்கு இருந்ததா என்பது தெரியவில்லை.\nஅதைத் தொடர்ந்து கன்னாவும் தமது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். ஆனால், அவரால் தலைநிமிர்ந்து நடக்க முடிந்தது; ஏனென்றால், நீதித் துறையில் நாட்டின் குடிமக்கள் வைத்திருந்த நம்பிக்கையை, தனது மனசாட்சியின் குரலை, பதவியேற்கும் பொழுது தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நிலைநாட்டுவதற்கான துணிச்சலை, ஐந்து நீதிபதிகளில் தனியொருவராகக் காட்டியவர் அவர். வாழ்வதற்கான, சுதந்திரத்துக்கான மனிதனின் உரிமைகளை உயர்த்திப் பிடித்தவர் அவர். “”ஒரு நீதிமன்ற பெஞ்சின் பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு மாறான கருத்தை ஒரு நீதிபதி பதிவு செய்கிறார் என்றால், அது, நீதிமன்றம் தவறாக அளித்துவிட்டதாக அவர் கருதும் தீர்ப்பு என்றாவது ஒரு நாள் திருத்தப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், எதிர்கால மேதைமைக்கும், நீதிநெறி உணர்வுகளுக்கும் அவர் விடுக்கும் முறையீடாகும்” என்று அமெரிக்க நீதிபதி ஒருவர் கூறியிருப்பதையும் மேற்கோள் காட்டினார் நீதிபதி கன்னா.\nஎச்.ஆர். கன்னாவைப் போன்றோரின் நீதிநெறி உணர்வுகளின் காரணமாக இன்று நாம் சுதந்திரத்தை பெருமிதத்துடன் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். 95 வயதான நீதிபதி கன்னா, கடந்த வாரம் உறங்கிக்கொண்டிருந்த பொழுது அமைதியாக நல்மரணமடைந்தார். அவரை இறைவன் ஆசீர்வதித்தான். அவரது ஆத்மாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு நொடிப் பொழுது மெüனம் கடைப்பிடிப்போம்.\nஅலங்காநல்லுõர் ஜல்லிகட்டில் சீறி பாய்ந்தன 302 காளைகள்\nஅலங்காநல்லுõர்: உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லுõர் ஜல்லிகட்டு சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் படி நேற்று சிறப்பாக நடந்தது. இதில் 302 காளைகள் அவிண்ழ்த்து விடப்பட்டன. 347 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிகட்டை காண நேற்று அதிகாலையிலேயே அலங்காநல்லுõரில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் குவிந்தனர். மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வாடிவாசலில் வரிசையாக நிறுத்தப்பட்டன. அவற்றை கால்நடை டாக்டர்கள் சோதித்தனர். மாடுபிடி வீரர்களுக்கு நீலக்கலரில் பனியன், டிரவுசர் வழங்கப்பட்டு அவர்கள் மட்டும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். வி.ஐ.பி.,க்கள், சுற்றுலா பயணிகள், பத்திரிகையாளர்கள், பார்வையாளர்களுக்கு தனித்தனி காலரிகள் அமைக்கப்பட்டு இருந்தன.\nமுத்தாலம்மன், முனியாண்டி மற்றும் காளியம்மன் கோயில்களில் கலெக்டர் ஜவஹர், மூர்த்தி எம்.எல்.ஏ., அன்பு எஸ்.பி., நகர் நல கமிட்டி தலைவர் ரகுபதி, செயலாளர் பெரியசாமி, பேரூராட்சி தலைவர் அழகு உமாதேவி, துணைத்தலைவர் செல்வராணி மற்றும் கிராம கமிட்டியினர் வழிபாடு செய்தனர். கலெக்டர் ஜவஹர் முதல் காளையினை அவிழ்த்து ஜல்லிகட்டை துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், “தமிழக பாரம்பரியம், கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் இந்த ஜல்லிகட்டு, பெரிய போராட்டத்திற்கு பிறகு நடக்கிறது. இதனை மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் மனதில் கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் இந்த ஜல்லிகட்டை பார்த்து கொண்டுள்ளனர். மாடுபிடி வீரர்களை தவிர வேறு யாரும் மைதானத்திற்குள் நுழைய கூடாது. மாடுகளின் வாலை பிடிக்கவோ, மண்ணை துõவவோ கூடாது. சுப்ரீம் கோர்ட், தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலை பின்பற்றினால் மட்டுமே தொடர்ந்து ஜல்லிகட்டை நடத்த முடியும்’ என்றார்.\nகாளையரிடம் சிக்காத காளைகள்:முதலில் கோயில் காளைகளும் பிறகு மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. அந்த காளைகளை பிடிக்க மாடு பிடி வீரர்கள் முயன்றனர். குறிப்பாக பல்லவராயன்பட்டி கண்ணன், ஜெய்ஹிந்துபுரம் முருகேசன் போன்றோரது மாடுகள் வீரர்களிடம் சிக்காமல் மைதானத்திற்குள் 10 நிமிடங்கள் போக்கு காட்டி பார்வையாளர்களை பரவசப்படுத்தின. சில வீரர்களை காளைகள் முட்டி துõக்கி எறிந்தன. இருப்பினும் சில மாடுகளை வீரர்கள் 15 மீட்டர் வரை பிடித்து சென்று பரிசுகளை பெற்றனர். பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.\nகாளைகளின் மீது மண்ணை துõவியவர்களை பார்த்த கலெக்டர், மைதானத்திற்குள் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். பார்வையாளர்கள் காலரியில் இருந்து மாடுகளை பிடிக்க முயன்றவர்களை போலீ��ார் அப்புறப்படுத்தினர். வாடிவாசலில் இருந்து அவிழ்த்த விடப்பட்ட காளைகள் வழிநெடுகிலும் அமைக்கப்பட்ட மூங்கில் தடுப்புகளால் ஊருக்கு வெளிப்புற தோப்புகளுக்கு சென்றன. பார்வையாளர்களுக்குள் திடீர் மோதல் ஏற்பட்டது. இதனை கூடல்புதுõர் எஸ்.ஐ., முருகன் மற்றும் போலீசார் தடுக்க முயன்றனர். அவர்கள் மீது கூட்டத்தினர் கல் வீசியதில் எஸ்.ஐ.,க்கு காயம் ஏற்பட்டது.\nகலெக்டர் ஜவஹர் கூறுகையில், “கடந்தாண்டு மாடுகளை பிடிக்க முயன்ற 100 பேர் வரை காயமுற்றனர். இந்தாண்டு 4 பேர் மட்டும் காயமுற்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 10 பேர் சிறுகாயம் அடைந்தனர். சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் ஜல்லிகட்டு சிறப்பாக நடந்தது’ என்றார். சிங்கப்பூரை சேர்ந்த லிங் ஜியா என்ற மாணவி கூறுகையில், “மாடுகளை துன்புறுத்தாத அளவு நடந்த ஜல்லிகட்டை பார்க்கும்போது திரில்லாகவுள்ளது. மாடுபிடி வீரர்கள் மிக நேர்த்தியாக மாடுகளை பிடிக்கின்றனர். பசுமையான இந்தஊரில் நடந்த ஜல்லிக்கட்டை மறக்க முடியாது’ என்றார்.\nகாளையை 2 பேர் பிடித்தால் பரிசுகள் வழங்கப்படவில்லை. வாடிவாசலில் இருந்து 15 மீட்டர் துõரம் வரை காளையின் திமிலை பிடித்து ஒருவராக அடக்குவோருக்கு மட்டும் பரிசுகள் வழங்கப்பட்டன. பார்வையாளர் காலரிக்கும் மைதானத்திற்கும் 2 அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாகவும் நடந்தது. பிராணிகள் நலச்சங்கத்தினரும் கண்காணித்தனர்.\n* ஜல்லிக்கட்டை பார்க்க காலரி கட்டணம் ரூ.100 நிர்ணயம் செய்து அங்குள்ள தியேட்டரில் அதற்கான டிக்கெட் வழங்கப்பட்டது. அவற்றை மொத்தமாக வாங்கிய சிலர் ரூ. 400 வரை விற்றனர்.\n*வீட்டு உரிமையாளர்கள் சிலர் பார்வையாளர்களிடம் கட்டணம் வாங்கி கொண்டு மாடிகளில் நின்று ஜல்லிகட்டை பார்க்க செய்தனர். வாகனங்களை நிறுத்தவும் கட்டணம் வசூலித்தனர்.\n* முடுவார்பட்டியை சேர்ந்த மூத்த மாடு பிடி வீரர் முனியசாமி வீரர்களுக்கு அடிக்கடி காளைகளை அடக்கும் விதம் குறித்து “டிப்ஸ்’ வழங்கிக்கொண்டு இருந்தார்.\n* ஐ.ஜி., சஞ்சீவ்குமார், போலீஸ் கமிஷனர் நந்தபாலன், டி.ஐ.ஜி., ஜெயந்த் முரளி மேற்பார்வையில் 1200 போலீசார் மற்றும் 85 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\n*வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்த ஒரு காளையின் த���மிலை பிடித்து அடக்கிய வீரர் நாகராஜனுக்கு மு.க.அழகிரி மகன் தயாநிதி ரூ.500 பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார்.\n*முத்தையா, சுரேஷ், சரவணன், மகாராஜன் போன்றவர்கள் பல காளைகளை மடக்கி பரிசுகளை பெற்றனர். தங்கம், வெள்ளி நாணயங்கள், பீரோ, மிக்ஸி, அண்டா போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டன.\n*எஸ்.ஐ., மீது கல்வீச்சையடுத்து ஜல்லிகட்டு சிறிதுநேரம் தடைப்பட்டது. கூட்டத்தினரை போலீசார் அமைதிப்படுத்தியதையடுத்து தொடர்ந்த ஜல்லிகட்டு மாலை 5 மணியுடன் முடிக்கப்பட்டது. அவிழ்த்து விடாத சில மாடுகளுக்கு கிராம கமிட்டி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.\n42 காளைகளுக்கு அனுமதி மறுப்பு:\nஅலங்காநல்லுõர் ஜல்லிகட்டில் மொத்தம் 427 காளைகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் 42 காளைகள் மருத்துவ சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படவில்லை. இந்த காளைகள் மது ஊட்டப்பட்டது மற்றும் திமில்களில் விளக்கெண்ணெய் பூசிய காரணங்களால் நிராகரிக்கப்பட்டன. மாலை 5 மணிக்குள் ஜல்லிகட்டை முடிக்க வேண்டும் என்பதால் 302 காளைகள் மட்டுமே அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை பிடிக்க 370 பேர் பதிவு செய்தனர். அவர்களில் 23 பேருக்கு மருத்துவ மற்றும் உடற்கூறு காரணங்களால் காளைகளை பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இவர்களில் சிலர் போதையில் இருந்தது தெரிந்தது.\nஒரு லட்சம் பேர் பார்வையிட்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு\nமாடுகள் முட்டி 66 பேர் காயம்\nஉலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று பலத்த பாதுகாப்புடன் நடந்தது. இதில், மாடுகள் முட்டி 66 பேர் காயம் அடைந்தனர்.\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெறுமா என்ற சந்தேகத்தில் குழம்பிப்போய் இருந்த மக்களுக்கு ஆறுதலான முடிவு பொங்கல் அன்று வெளியானது. ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை சுப்ரீம் கோர்ட்டு விலக்கியது. இதனை அடுத்து நேற்று முன்தினம் பாலமேடு ஜல்லிக்கட்டு நடந்தது. அதன்பின்னர் நேற்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடந்தது.\nஇதற்காக ஜல்லிக்கட்டு நடைபெறும் கோட்டை மாரியம்மன் கோவில் திடலில் வாடிவாசலுக்கு முன்பு இருபுறமும் கம்புகளால் 400 மீட்டர் நீளத்துக்கு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அதன்மீது 5 அடி உயரத்துக்கு கம்பி வலை கட்டப்பட்டு இருந்தது.\nஅதே போல் வாடிவாசலுக்கு உள்ளே ம���டுகளை பாதுகாப்பான முறையில் நிறுத்தவும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதுதவிர பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க வசதியாக மரக்கட்டைகளால் ஆன காலரிகள் அமைக்கப்பட்டு இருந்தன.\nஜல்லிக்கட்டு மாடுகளை அதன் உரிமையாளர்கள் நேற்று முன்தினம் மாலையே லாரிகளிலும், டிராக்டர்களிலும் கொண்டு வந்து பெயரை பதிவு செய்தனர். மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து மாடுகள் வந்து இருந்தன. அதேபோல் மாடு பிடி வீரர்களும் மதுரை மட்டுமின்றி சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் வந்து தங்கள் பெயரை பதிவு செய்தனர்.\nநேற்று காலையில் டாக்டர் காமராஜ் தலைமையில் 24 கால்நடை டாக்டர்கள் உள்பட 50 பேர் கொண்ட குழுவினர் மாடுகளை பரிசோதித்தனர். மாடுகள் நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றனவா சாராயம், பிராந்தி போன்ற போதை தரும் பொருள் எதுவும் கொடுக்கபட்டு உள்ளனவா சாராயம், பிராந்தி போன்ற போதை தரும் பொருள் எதுவும் கொடுக்கபட்டு உள்ளனவா\nசில மாடுகளுக்கு கூர்மையான கொம்புகள் இருந்தன. அந்த கொம்பினால் யாருக்கும் ஆபத்து ஏற்படாமல் இருக்க அதை சீவி மட்டுப்படுத்தினர். சிலர் தங்கள் மாட்டின் கொம்புகளுக்கு எண்ணை தடவி வந்தனர். அதிகாரிகள் அதை துடைத்து அப்புறப்படுத்தச் சொன்னார்கள். பின்னர் தேர்வு செய்யப்பட்ட மாடுகளுக்கு முத்திரை குத்தி அனுமதி வழங்கினார்கள். மொத்தம் 500 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. கால்கடைகளுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையை இந்திய பிராணிகள் நல உறுப்பினர் எல்லப்பன், புளு கிராஸ் அமைப்பைச் சேர்ந்த பனிமா, ராஜேஷ் ஆகியோர் கண்காணித்தனர்.\nமாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர் கிருஷ்ணன் தலைமையில் 50 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து மாடுபிடிக்க அனுமதி அளித்தனர். குறிப்பாக அவர்கள் மது அருந்தி இருக்கிறார்களா என்று சோதனை செய்தனர். மொத்தம் 200-க்கும் மேற்பட்டவர்கள் மாடுபிடிக்க தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நீல நிற பனியனும், கால்சட்டையும் சீரூடையாக வழங்கப்பட்டது.\nஜல்லிக்கட்டை காண நேற்று காலை முதலே பார்வையாளர்கள் திரண்டு வந்தனர். காலரிகள் நிரம்பி வழிந்தன. தடுப்புகளுக்கு வெளியே ஏராளமானோர் கூடி நின்றனர். அந்த பகுதியில் உள்ள மொட்டை மாடிகளிலும் பலர் குவிந்து இருந்தனர். எங்கும் இடம் கிடைக்காத சிலர் அருகில் உள்ள மரங்கள் மீது ஏறி இருந்தனர்.\nஅமெரிக்கா, ஜப்பான் உள்பட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுமார் 200 பேர் ஜல்லிக்கட்டை காண வந்திருந்தனர். அவர்களுக்கு தனியாக ஒரு காலரி ஒதுக்கப்பட்டு இருந்தது. மொத்தம் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வந்து இருந்தனர்.\nபகல் 11-30 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலில் முத்தாலம்மன் முனியாண்டி கோவில் மாடு வாடிவாசலில் இருந்து விடப்பட்டது. அது கோவில் மாடு என்பதால் அதை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் தனியார் மாடுகள் ஒவ்வொன்றாக விடப்பட்டன. காளைகளை வாடிவாசலில் இருந்து விடும்போது அதன் மூக்கணாங்கயிறையும் கழுத்தில் கட்டப்பட்டிருந்த ஜலங்கையையும் அவிழ்த்து விட்டனர். சிலர் தங்கள் காளையின் கழுத்தில் புது துணியை கட்டி அதனுள் பணத்தை வைத்திருந்தனர்.\nமாடு வாடிவாசலில் இருந்து வெளியே வரும்முன்னர் அந்த மாடு யாருடையது அதன் தோற்றம் எப்படி என்பன போன்ற விவரங்களை அறிவிப்பாளர்கள் அறிவித்தார்கள். ஒரு மாட்டை ஒருவரே அடக்க வேண்டும் என்பதால் வீரம் செறிந்த மாடு வந்தபோது புதுமுக வீரர்கள் ஒதுங்கி விட்டனர்.\nஓங்கிய திமிலுடன் கூடிய காளைகள் வீரர்களை பயமுறுத்தியபடி வந்தன. அவை சிறிது நேரம் வாடிவாசலில் நின்று கால்களால் மண்ணை கிளரி நோட்டம் பார்த்த பின்னரே சீறிப்பாய்ந்தன. அந்த காளைகளையும் அடக்குவதற்கு வீரர்கள் அதிக ஆர்வம் காட்டினர். சில காளைகள் வீரர்கள் பிடியில் சிக்காமல் மைதானத்துக்குள் சுழன்று சுழன்று வந்து முட்டி தள்ளின. இன்னும் சில காளைகள் பிடிக்க வந்த வாலிபர்களை கொம்புகளால் குத்தி பந்தாடியது. அவர்கள் சினிமா சண்டை காட்சியில் வருவதுபோல் தூக்கி வீசப்பட்டனர்.\nஅதேநேரம் வீரர்களும் சளைக்காமல் காளையை துரத்திச் சென்று அதன் திமிலை பிடித்து அடக்கினர். ஒருசில வீரர்கள் பாய்ந்து வந்த காளையை நேர் எதிரே நின்று அடக்க போரிட்டனர். இந்த காட்சிகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.\nமாடுகளை பிடித்த வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளிக் காசு, பீரோ, கட்டில், அண்டா மற்றும் பணமுடிப்புகள் வழங்கப்பட்டன. காளைகளை யாரும் அடக்காவிட்டதால் அந்த பரிசு மாட்டின் உரிமையாளருக்கு வழங���கப்பட்டது.\nஜல்லிக்கட்டை காண நிமிடத்துக்கு நிமிடம் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது. மாலை 4 மணி அளவில் பார்வையாளர்கள் நிற்க இடம் இல்லாமல் மைதானத்தைவிட்டு மாடுகள் வெளியே வரும் இடத்துக்கு வந்துவிட்டனர். அவர்களை ஒதுங்கி நிற்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள தடுப்பு கம்புகள் உடைந்தன. இதனால் கூட்டத்தினரை கட்டுப்படுத்த போலீசார் திணறினார்கள். லத்தியை சுழற்றியபடி போலீசார் வந்தனர்.\nஅப்போது சிலர் போலீசாரை நோக்கி கற்களை வீசினார்கள். இதில் கூடல்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூக்கன் மற்றும் கனிராஜ், ஜெயக்கொடி, கணேசன் உள்பட 6 போலீசார் காயம் அடைந்தனர்.\nபாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டு காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. மொத்தம் 66 பேர் காயம் அடைந்தனர்.\nசுப்ரீம் கோர்ட்டு விதித்த தடை நீங்கியதால் மகிழ்ச்சி\nஅதிகாரிகளின் தீவிர கண்காணிப்புடன் விழா\nசுப்ரீம் கோர்ட்டு விதித்த தடை நீங்கியதால், மதுரை அருகே உள்ள பாலமேட்டில் ஜல்லிக்கட்டு உற்சாகத்துடன் நடைபெற்றது. அதிகாரிகளின் தீவிர கண்காணிப்புடன் விழா நடைபெற்றது.\nஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மற்றும் சுற்றுப்பகுதியில் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.\nஉலக பிரசித்தி பெற்ற இந்த ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்தது. இதனால் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தமிழக அரசு எடுத்த உடனடி நடவடிக்கையின் பேரில் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது.\nசுப்ரீம் கோர்ட்டு தடை நீங்கியதால், சோர்ந்து கிடந்த கிராமங்கள் சுறுசுறுப்படைந்தன. பட்டாசுகளை வெடித்தும், தெருவில் ஆடிப்பாடியும் கிராம மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.\nஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களில் ஆயத்த பணிகள் உடனடியாக தொடங்கிவிட்டன. நேற்று மதுரையை அடுத்த பாலமேட்டில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்தது. அனுமதி பெறப்பட்ட காளைகள் மட்டுமே களத்தில் இறக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.\nமதுரை, அலங்காநல்லூர், வாடிப்பட்டி, நத்தம், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சை, உள்பட பல்வேறு பகுதியில் உள்ள மாடு வளர்ப்பவர்கள் தங்கள் மாடுகளை டிராக்டர்-லாரிகளில் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் மாலையே பாலமேடு வந்துவிட்டனர்.\nஅங்கு கால்நடை டாக்டர்கள் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஒவ்வொரு மாட்டையும் பரிசோதித்தனர். அந்த மாடு ஜல்லிக்கட்டுக்கு தகுதியானதுதானா அதற்கு மது ஏதும் ஊட்டப்பட்டதா அதற்கு மது ஏதும் ஊட்டப்பட்டதா என்பன போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன.\nபின்னர் தகுதியான காளைகளுக்கு அனுமதி அளித்து அதன் முதுகில் சீல் குத்தினர். மொத்தம் 400-க்கு மேற்பட்ட காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.\nஇதேபோல் அனுமதி பெறப்பட்ட மாடுபிடி வீரர்கள் மட்டுமே காளைகளை அடக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்து இருந்தனர். இதனால் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி போன்ற மாவட்டங்களை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் நேற்று முன்தினமே அனுமதி பெறுவதற்காக பாலமேடு வந்தனர்.\nஅவர்களின் உடல் தகுதியை டாக்டர்கள் பரிசோதித்து அனுமதி வழங்கினர். இறுதியில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாடுகளை பிடிக்க தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நீல நிற பனியனும், கால்சட்டையும் சீருடைகளாக வழங்கப்பட்டன.\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் மஞ்சள்மலை ஆற்று திடலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாடுகளை திறந்துவிடும் வாடிவாசலுக்கு இருபுறமும் சுமார் 300 மீட்டர் நீளத்துக்கு கம்புகளால் ஆன தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. யாரும் தடுப்பை தாண்டி உள்ளே நுழைந்துவிடாதபடி இருக்க தடுப்புக்கு மேலே கம்பி வலை அமைக்கப்பட்டு இருந்தது.\nமதுரை மாவட்ட கலெக்டர் எஸ்.எஸ்.ஜவகர் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர். போலீஸ் சூப்பிரண்டு அன்பு, துணை சூப்பிரண்டு தங்கராஜ் ஆகியோர் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மாடுகள் சித்ரவதைக்குள்ளாக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க பிராணிகள் நல வாரிய உறுப்பினர் எல்லப்பன், `புளூ கிராஸ்’ அமைப்பை சேர்ந்த பி.டி.மணிமா, ரமேஷ் ஆகியோர் வந்து இருந்தனர்.\nநேற்று காலையிலேயே ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்து இருந்தனர்.\nஅவர்கள் தடுப்பு வேலிக்கு இ���ுபுறமும் திரளாக கூடி இருந்தனர். இதுதவிர ஆங்காங்கே சிலர் பரண் அமைத்து அதன்மீது ஏறி அமர்ந்திருந்தனர். அருகே உள்ள மொட்டை மாடிகளிலும், மரங்களிலும் பலர் ஏறி அமர்ந்திருந்தனர்.\nகாலை 11 மணி அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. மைதானத்துக்குள் மாடுபிடி வீரர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசலில் இருந்து முதலில் கிராமங்களில் உள்ள கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.\nகோவில் காளைகள் என்பதால் அவைகள் சுதந்திரமாக விடப்பட்டன. அதன்பின் தனியார் காளைகள் ஒவ்வொன்றாக விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த அந்த காளைகளை பலர் வீராவேசத்துடன் அடக்க முனைந்தனர். சில காளைகள் யாரின் பிடியிலும் அடங்காமல் திமிறி ஓடியபடி பந்தய மைதானத்தை கடந்து சென்றன. சில மாடுகளுக்கும், இளைஞர்களுக்கும் இடையே மைதானத்தில் கடுமையாக போட்டி நிலவியது. பலர் காளையின் கால்களுக்கு இடையே சிக்கி மிரண்டனர்.\nகாளைகள் சீறினாலும் சிலர் அதன் திமிலை பிடித்து அடக்கினார்கள். மாடுகளின் திமிலை பிடிக்க முடியாத சிலர் அதன் வாலை பிடித்தபடி ஓடினார்கள்.\nசில காளைகள் மைதானத்தில் நின்று அடக்கவந்தவர்களை சுழற்றி எறிந்து பந்தாடின. நீண்ட நேரம் பாய்ச்சல் காட்டி யாரிடமும் பிடிபடாமல் மைதானத்தில் இருந்து வெளியேறின. சில காளைகள் தங்கள் பார்வையாலும், பாய்ச்சலாலும், கால்களை தரையில் பிராண்டியும் மிரள வைத்தன. நிமிடத்துக்கு நிமிடம் மைதானத்தில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறியதால் ஒரே ஆரவாரமாக கணப்பட்டது.\nஜல்லிக்கட்டு மைதானத்தில் 300 மீட்டர் நீளத்துக்கு தடுப்பு அமைக்கப்பட்டிருந்தாலும் அதற்கு அப்பாலும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவிழ்த்துவிடப்பட்ட காளைகள் மைதானத்தைவிட்டு வெளியே வந்த பின்னர் பொதுமக்களை கண்டு மிரண்டு மீண்டும் மைதானத்துக்குள் புகுந்தன.\nஇதனால் ஒரே நேரத்தில் 2 காளைகள் மைதானத்தில் களம் இறக்கப்பட்டது போல் காணப்பட்டது. ஆனாலும் பாதுகாப்பு வீரர்கள் அந்த மாட்டை உடனே வெளியேற்றினர்.\nமாடுபிடிக்க அனுமதி இடைக்காத சிலர் மைதானத்துக்கு வெளியே வந்த காளைகளை அடக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று இந்த இடத்தில் மாடுகளை அடக்கக் கூடாது என்று எச்சரித்தனர்.\nமாலை 5-30 மணி வரை ஜல்லிக்கட்டு நடந்தது. சுப்ரீம் கோர்ட்ட�� உத்தரவுபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் உயிர்சேதம் ஏதும் இன்றி ஜல்லிக்கட்டு இனிதே முடிந்தது.\nஆனாலும் காளைகளை அடக்க முயன்றபோது மாடுகள் முட்டியும், அதன் கால்களுக்கு இடையே சிக்கியும் 85 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் பாலமேட்டைச் சேர்ந்த கோபால், கண்ணனேந்தல் பாண்டி, முடுவார்பட்டி முனியாண்டி, புதுக்கோட்டை கார்த்திக் உள்பட 14 பேர் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு பாலமேடு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.\nமைதானத்தை விட்டு வெளியே மாடுகள் அந்த கூட்டத்தினரை பார்த்து மிரண்டு ஓடியது. அப்போது மாடு முட்டி நாகர்கோவிலைச் சேர்ந்த புவனேஷ், பாறைப்பட்டியைச் சேர்ந்த பூச்சிதேவர், சிச்சிலுப்பை கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன், நத்தம் மணக்காட்டூரைச் சேர்ந்த கண்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு பாலமேடு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nபோட்டியின் இறுதியில் மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், பீரோ, டிவி, மற்றும் ரொக்கப்பணம் போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டன. அதேபோல் யாரிடமும் பிடிபடாமல் வந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.\nஇந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் போலீசாரால் வீடியோ படம் எடுக்கப்பட்டது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\nதிருச்சி அருகே உள்ள சூரிïரிலும் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனைப்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 300-க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 5 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் ஜல்லிக்கட்டு விழாவை கண்டு ரசித்தனர்.\nபோட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், 46 வீரர்கள் காயம் அடைந்தனர்.\nசுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல்\nஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கும்படி கோரி, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தடை உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு நீக்குமா என்பது நாளை (செவ்வாய்க்கிழமை) தெரியும்.\nஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு, சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது.\nபொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார். அதன்படி, ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கும்படி சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து, தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் தேவஜோதி ஜெகராஜன் தலைமையில் உயர் அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை விமானம் மூலம் டெல்லி விரைந்தனர். நேற்று விடுமுறை நாள் என்பதால், சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் வீட்டிற்கு சென்று, தமிழக அரசின் வக்கீல் வி.ஜி.பிரகாசம் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தார். நேற்று இரவு 7 மணி அளவில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு நாளை (செவ்வாய்க்கிழமை) தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது என்று தமிழக அரசின் வக்கீல் வி.ஜி.பிரகாசம் தெரிவித்தார்.\nஎனவே, ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடை நீங்குமா என்பது, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி முன்னிலையில் நாளை நடைபெறும் விசாரணையின்போது தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதற்காக அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழுவில், பொதுத்துறை செயலாளர் தேவஜோதி ஜெகராஜன், மதுரை மாவட்ட கலெக்டர் ஜவஹர், உளவுத் துறை போலீஸ் ஐ.ஜி. ஜாபர்சேட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nநேற்று காலை அவர்கள் டெல்லி புறப்படுவதற்கு முன்பாக, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் மற்றும் உயர் அதிகாரிகள், சட்டநிபுணர்களுடன் அப்பீல் மனு குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.\nடெல்லியில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியனிடமும் ஆலோசனை நடத்தியபின்பு மறு ஆய்வு மனு இறுதி செய்யப்பட்டது.\nகடந்த வெள்ளிக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையின்போது, எந்த சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்ட�� இருக்கிறது என்று நீதிபதிகள் தமிழக அரசு வக்கீலிடம் கேள்வி எழுப்பி இருந்தனர்.\nஎனவே, அதற்கான சட்டபூர்வ ஆதாரங்கள் தமிழக அரசு சார்பில் திரட்டப்பட்டு அதன் விவரங்கள் மறு ஆய்வு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளன. காலம் காலமாக நடைபெற்று வரும் நிகழ்வுகளை மதித்து நடக்கவேண்டும் என்று, பாரம்பரிய பண்பாட்டு சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதும் ஒரு ஆதாரமாக மனுவில் எடுத்துக் கூறப்பட்டு இருக்கிறது.\nஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1909-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் கலெக்டராக பதவி வகித்த தேர்ஸ்டன் என்பவர் எழுதிய புத்தகத்தில் 400 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருவதாகவும், அதனை தடை செய்ய தேவை இல்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த தகவலும் மனுவில் ஆதாரமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nமதம், மொழி, இன மாறுபாடு இல்லாமல், அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்டாண்டு காலமாக இந்த வீர விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. மத அடிப்படையில் நடைபெறும் சடங்குகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று, சர்வதேச சட்டம் வலியுறுத்தி உள்ளது.\nஅதன் அடிப்படையில், மதச்சடங்குகள், மதம் சார்ந்த வழிபாடு தொடர்புடைய கொண்டாட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிட உரிமை இல்லை என்று உரிமையியல் நடைமுறை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பதும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது.\nதமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு\nதமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை\nசுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\nதமிழர்களின் வீர விளையாட்டான `ஜல்லிக்கட்டு’ போட்டிக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது. தடையை நீக்க கோரும் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.\nதமிழ்நாட்டில், பொங்கல் பண்டிகையின்போது `ஜல்லிக்கட்டு’ போட்டி நடத்தப்படுகிறது.\nமதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில், ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு, பிரசித்தி பெற்றதாகும்.\nஇந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு தடை விதித்தது. ���ந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், இதற்கான உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தது.\nஇந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஅதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று கோரி, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஜே.எம்.பாஞ்சால் ஆகியோரைக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் முன்னிலையில் இந்த அப்பீல் மனு நேற்று விசாரணைக்கு வந்தது.\nதமிழக அரசு மற்றும் விலங்குகள் நல வாரிய தரப்பின் விவாதங்களை கேட்ட நீதிபதிகள், ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீடித்து உத்தரவிட்டனர். தடையை நீக்க கோரும் தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நேரத்தில், அதிகாரிகளின் மேற்பார்வையில் தகுந்த பாதுகாப்புடன் ரேக்ளா போட்டி நடத்த நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.\nநீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “பாரம்பரிய வழக்கம் என்ற பெயரில் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதை தொடர அனுமதிக்க முடியாது. ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க விரும்பவில்லை. மனித நேயத்துடன், மேலும் நாகரீகமான முறையில் இந்த போட்டியை மாற்ற முயற்சிக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டனர்.\nதமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அந்திஅர்ஜ×னா, தனது வாதத்தின்போது “ஜல்லிக்கட்டு, கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டுவரும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியின்போது, விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை” என்று குறிப்பிட்டார்.\nவிலங்குகள் நல வாரியம் சார்பில் ஆஜரான வக்கீல் வேணுகோபால் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக்கூடாது என்று வாதாடினார். விவாதத்தின்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த போட்டியின் போது யாரும் காயம் அடையாமல் பார்த்துக் கொள்வதாக தமிழக அரசு சார்பில் உறுதியளிக்க முடியுமா அதுகுறித்து போலீஸ் டி.ஜி.பி. உத்தரவாதம் அளிக்க தயாரா அதுகுறித்து போலீஸ் டி.ஜி.பி. உத்தரவாதம் அளிக்க தயாரா” என்று கேள்விக்கணை தொடுத்ததுடன், அதுபற்றி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படியும் கேட்டுக்கொண்டனர்.\nபோட்டியின் போது சிலர் காயம் அடையலாம் என்பதால் அதுபற்றி உத்தரவாதம் அளிக்க இயலாது என்று தமிழக அரசின் வக்கீல் அந்தி அர்ஜ×னா கூறினார். மராட்டிய மாநிலத்தில் `ஜென்மாஷ்டமி’ பண்டிகையின்போது நடத்தப்படும் `உறியடி’ நிகழ்ச்சியின் போது ஒருவர் மீது ஒருவர் ஏறும்போது சிலர் காயம் அடைவதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அந்த நிகழ்ச்சியின்போது விலங்குகள் எதுவும் கொடுமைப்படுத்தப்படுவதில்லை என்று பதில் அளித்தனர்.\nமுன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது, ஐகோர்ட்டு விதித்த நிபந்தனையின்படி யாருக்கும் எந்தவித பாதிப்பும் இன்றி போட்டி நடைபெற்றதற்கு ஆதாரமான வீடியோ மற்றும் பத்திரிகைகளில் வெளியான ஆவணங்களை மதுரை மாவட்ட கலெக்டர் சார்பில் நீதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாப்புடன் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் விதிமுறைகள் பற்றி தமிழக அரசு சார்பில் எடுத்துச்சொல்லப்பட்டும் தடையை நீக்குவதற்கு நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.\nதங்கள் வாதத்தில் நீதிபதிகள் திருப்தி அடையாததை புரிந்து கொண்ட தமிழக அரசின் வக்கீல் குறைந்த பட்சம் ஒரு மாவட்டத்திலாவது ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தடையை நீக்கும்படி கோரி மனு தாக்கல் செய்துள்ள ஒரு கிராம கமிட்டி சார்பில் ஆஜரான வக்கீல்கள் சட்டத்தில் தடை செய்யப்படாத ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.\nஇதனால் கோபம் அடைந்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், “எந்த சட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக சொல்கிறீர்கள் எந்த சட்டத்திலும் அனுமதி வழங்கப்படவில்லை. மனிதர்களுக்கும், காளைகளுக்கும் எந்தவித மோதலும் இருக்கக்கூடாது. காளைகள் கொடுமைப்படுத்தப்படவில்லை என்றால், விலங்குகள் நல வாரியத்தினர் ஏன் கோர்ட்டுக்கு வருகிறார்கள் எந்த சட்டத்திலும் அனுமதி வழங்கப்படவில்லை. மனிதர்களுக்கும், காளைகளுக்கும் எந்தவித மோதலும் இருக்கக்கூடாது. காளைகள் கொடுமைப்படுத்தப்படவில்லை என்றால், விலங���குகள் நல வாரியத்தினர் ஏன் கோர்ட்டுக்கு வருகிறார்கள்\nவிலங்குகள் நல வாரியத்தின் சார்பில் வாதாடிய வக்கீல் கே.கே.வேணுகோபால் கூறியதாவது:-\n“ஜல்லிக்கட்டு நடத்துவது விலங்குகள் கொடுமைப்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை மீறுவதாகும் என்பதால், அதை தடை செய்வது மாநில அரசின் கடமை. அது பாரம்பரியமான நிகழ்ச்சி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், விதிமுறைகளை மீறி அந்த போட்டியை நடத்துவதை நிறுத்த வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரியானதுதான்.\nபோட்டி நடைபெறுவதற்கு முன்பு காளைகளுக்கு ஆக்ரோஷம் வருவதற்காக மது (சாராயம்) கொடுக்கப்படுவதுடன் கண்களில் மிளகாய்ப்பொடியும் தூவப்படுகிறது. பல கிலோமீட்டர் தூரத்துக்கு காளைகள் விரட்டப்படுவதுடன் நூற்றுக்கணக்கான இளைஞர்களால் காளைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன.”\nஇவ்வாறு வக்கீல் வேணுகோபால் வாதாடினார்.\nஜல்லிக்கட்டுக்கு தடையை நீடித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை, முன்னாள் மத்திய மந்திரியும் விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி மகிழ்ச்சியுடன் வரவேற்று இருக்கிறார். “சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, விலங்குகளை வதைக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு எதிரான போராட்டத்தில் முன்னேற்றகரமான ஒரு நடவடிக்கை. பல உயிர்களை பலிகொண்ட ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத்தை மேற்கொண்ட விலங்குகள் நல வாரியத்தை பாராட்டுவதாக” அவர் குறிப்பிட்டார். என்றாலும் ரேக்ளா போட்டியை நடத்துவதற்கு அனுமதி வழங்கியதற்கு மேனகா வருத்தம் தெரிவித்தார்.\nஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும்படி போராடி வெற்றி பெற்றுள்ள விலங்குகள் நல வாரிய தலைவர் டாக்டர் கர்ப், தீர்ப்பு குறித்து தனது மகிழ்ச்சியை வெளியிட்டார். “ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டி போன்ற நிகழ்ச்சிகளுக்கு நிரந்தர தடை விதிக்கவேண்டும் என்று, சென்னையை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் தாராராவ் வற்புறுத்தி இருக்கிறார்.\nஜல்லிக்கட்டு காட்சி நீக்கத்தை எதிர்த்து படஅதிபர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nசாமி டைரக்ஷனில் உருவான `மிருகம்’ படத்தில் ஜல்லிக்கட்டு காட்சியை நீக்க உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று படஅதிபர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nசாமி டைரக்ஷனில் உருவான படம் `மிருகம்’. நடிகர் ஆதி கதாநாயகனாகவும், நடிகை பத்மபிரியா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்த படத்தின் நிர்வாக இயக்குனர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-\n`எய்ட்ஸ்’ விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் `மிருகம்’ படம் தயாரிக்கப்பட்டது. `எய்ட்ஸ்’ நோயாளி என்னென்ன துன்பங்களை அனுபவிக்கிறார் என்பதை இப்படத்தில் சித்தரித்து காட்டியுள்ளோம். கதாநாயகன் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதாக காட்சியை உருவாக்கினோம். இதற்காக பிராணிகள் நல வாரியத்திடம் தகவல் தெரிவித்தோம். படப்பிடிப்பு முடிந்ததும் தணிக்கை சான்றிதழ் பெற பிராணிகள் நல வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் கேட்டோம். கடைசி நேரத்தில் சான்றிதழ் தர வாரியம் மறுத்துவிட்டது.\nஇந்த படத்தில் ஜல்லிக்கட்டு காட்சி முக்கியம் என்று கூறியும், பிராணிகள் நல வாரியம் கேட்கவில்லை. ஜல்லிக்கட்டு காட்சியை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டதால் அதை நீக்கிவிட்டோம். இந்த காட்சியை நீக்கிய பிறகுதான் தணிக்கை சான்றிதழ் கிடைத்தது. இதன் பின்னர் இந்த படத்தை வெளியிட்டோம்.\nஇந்த காட்சியை நீக்கியதால் படத்தின் ஒட்டுமொத்த கதையும் மாறிவிட்டது. இந்த காட்சியை நீக்கியதால் எங்களுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, ஜல்லிக்கட்டு காட்சியை நீக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை இக்கோர்ட்டு ரத்து செய்யவேண்டும். மீண்டும் அந்த காட்சியை இணைத்து திரையிட அனுமதிக்க வேண்டும்.\nஇந்த மனுவை நீதிபதி வி.தனபாலன் விசாரித்தார். இதுபற்றி வருகிற 22-ந் தேதிக்குள் பதில் தருமாறு பிராணிகள் நல வாரியத்திற்கு நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார்.\n“பத்மப்ரியா நல்ல நடிகை-ஆனால் நல்ல குணம் கிடையாது”\n“பத்மப்ரியா நல்ல நடிகை. ஆனால் நல்ல குணம் கிடையாது. டைரக்டருக்கு கீழ் பணியாதவர், அவர்” என்று டைரக்டர் சாமி கூறினார்.\n`உயிர்’ படத்தை டைரக்டு செய்தவர், சாமி. மைத்துனரை, அண்ணி காதலிப்பது போலவும், அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவது போலவும் கதை அம்சம் உள்ள படம், `உயிர்.’ அந்த படத்தில், காமவெறி பிடித்த அண்ணியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார், சங்கீதா.\nஅந்த படத்தை அடுத்த�� டைரக்டர் சாமி, `மிருகம்’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தில் புதுமுகம் ஒருவர் கதாநாயகனாக நடிக்கிறார். கொடூர குணமும், ரவுடித்தனமும் கொண்ட அவர், கொடூர நோயினால் பாதிக்கப்படுவது போலவும், அவருடைய வக்கிரங்களையும், அக்கிரமங்களையும் தாங்கிக்கொண்டு கடைசிவரை கணவருக்கு பணிவிடை செய்யும் பரிதாபத்துக்குரிய மனைவியாக பத்மப்ரியா நடிக்கிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்றது. அப்போது பத்மப்ரியா படப்பிடிப்புக்கு தினமும் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. கதைக்கு ஏற்ப, டைரக்டர் சாமி சொல்லிக்கொடுத்தபடி பத்மப்ரியா நடிக்க மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.\nபொறுமை இழந்த டைரக்டர் சாமி, பத்மப்ரியாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த பிரச்சினை, பெரும் விவகாரமானது. பத்மப்ரியா நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளில் புகார் செய்தார். மூன்று சங்கங்களும் சேர்ந்து டைரக்டர் சாமியிடம் விசாரணை நடத்தினார்கள்.\nஅப்போது டைரக்டர் சாமி, பத்மப்ரியாவிடம் மன்னிப்பு கேட்டார்.\nசாமி, புதிய படங்களை டைரக்டு செய்வதற்கு, ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.\n`மிருகம்’ படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அந்த படத்தின் பாடல் காட்சிகளையும், `டிரைலரை’யும் தயாரிப்பாளர் கார்த்திக் ஜெய், டைரக்டர் சாமி ஆகிய இருவரும் நிருபர்களுக்கு திரையிட்டு காண்பித்தார்கள்.\nஅதன்பிறகு டைரக்டர் சாமி `தினத்தந்தி’ நிருபருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-\n“மிருகம் படம், டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. படம் திரைக்கு வந்தபின், என் மீது விதிக்கப்பட்டு இருந்த தடை தானாகவே விலகிவிடும் என்று நம்புகிறேன். அடுத்து இதே படத்தை நான் தெலுங்கில் டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறேன். `மிருகம்’ படத்தில் கதாநாயகனாக நடித்தவரே, தெலுங்கு படத்திலும் கதாநாயகனாக நடிப்பார்.\nகதாநாயகி மட்டும் மாறுவார். பத்மப்ரியாவுக்கு பதில் வேறு ஒரு கதாநாயகி நடிப்பார். பத்மப்ரியா நல்ல நடிகை என்பதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அவரிடம் நல்ல குணம் கிடையாது. டைரக்டரின் `ஸ்கிரிப்ட்’ (திரைக்கதை)க்கு கீழ் பணியாத ஒர��� நடிகை.\n`மிருகம்’ படத்தின் முதல் பிரதியை, தமிழ் சினிமாவை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் பார்த்துவிட்டு, “இந்த வருடத்தின் சிறந்த படம்” என்று பாராட்டினார். படத்தின் கடைசி மூன்று ரீல்கள் மிரட்டலாக இருக்கும்.”\nஇவ்வாறு டைரக்டர் சாமி கூறினார்.\nவட இலங்கையில் கடும் மோதல்; உயிர்ச்சேதம் குறித்து அரசு-புலிகள் தரப்புகளிலிருந்து முரண்பட்ட தகவல்கள்\nஇலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில், முகமாலை முதல் கிளாலி வரையிலான இராணுவ முன்னரங்க பகுதியில் புதன்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.\nஇதன்போது இருதரப்பினருக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இத்தாக்குதல்கள் பற்றிக் கூறுகையில், அதிகாலை 5.30 மணியளவில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தை நோக்கி முன்னேறிச் சென்று அவர்களது முன்னரங்க பகுதிகளைக் கைப்பற்றி புலிகளின் 6 பதுங்குகுழிகளை அழித்து, அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரையில் முன்னேறிச் சென்று சேதங்களை ஏற்படுத்திவிட்டு காலை 7 மணியளவில் படையினர் தமது நிலைகளுக்குத் திரும்பியுள்ளார்கள் என்று கூறினார்.\nகிளாலி முதல் முகமாலை வரையிலான பகுதிகளில் ஏ9 வீதிக்கு வடக்காகவும், தெற்காகவும் இந்தச் சண்டைகள் நடைபெற்றன. இதில் 52 விடுதலைப் புலிகளும் 11 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். மேலும் 41 படையினர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என உதய நாணயக்கார தெரிவித்தார்.\nஅதேநேரம் இந்த மோதல் சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகளின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன், கிளாலி முதல் முகமாலை வரையிலான பகுதிகளில் இன்ற இராணுவத்தினர் பெரும் எடுப்பில் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியை விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளார்கள் என்றும், இதன்போது 20க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாகவும், விடுதலைப் புலிகள் தரப்பில் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்தச் சண்டையின்போது இராணுவத்தினருக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்றும் உதவியாக தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இராணுவத்தின் டீ55 ரக யுத்த டாங்கியொன்று தங்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்திடமிருந்து பெருமளவு ஆயுதத் தளவாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை வரவு செலவுத் திட்டம்: அரசு செலவினங்கள் அதிகரித்தது\nஜனாதிபதி பட்ஜெட் உரையை வாசிக்கிறார்.\nபலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கு மத்தியில் இலங்கை நிதியமைச்சரும், ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷ 2008 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.\nஅவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் மூன்றாவது வரவு செலவுத்திட்டம் இது.\nஅடுத்த நிதியாண்டிற்கான அரசின் மொத்த உத்தேச வருமானமாக சுமார் 750.74 பில்லியன் ரூபாய்களும், மொத்த உத்தேச செலவினங்களாக 1044.18 பில்லியன் ரூபாய்களும் காட்டப்பட்டிருப்பதோடு, துண்டுவிழும் தொகை சுமார் 293.44 பில்லியன் ரூபாய்களாகவும் கணக்கிடப்பட்டிருக்கின்றன.\nகடந்த மாதம் அரசு முன்வைத்த நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின்படி, 2008 ஆண்டு தேசிய பாதுகாப்பு செலவினங்களிற்காக 166.44 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது 2007ஆம் ஆண்டிற்கான உத்தேச தேசிய பாதுகாப்பு செலவினங்களுடன் ஒப்பிடும்போது ஏறத்தாழ 20 சதவீத அதிகரிப்பாகும்.\nஇலங்கையில் கடந்த இரண்டு வருடகால பொருளாதார வளர்ச்சி வீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதமாகக் காணப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த வருடம் இந்த வளர்ச்சி வீத்ததினை 7.5 வீதமாக உயர்த்த சகலரினது ஒத்துழைப்பையும் கோரினார்.\nநாட்டின் தேசிய பாதுகாப்பினைப் பேணுவதில் தனது அரசிற்கு உண்டான தீவிர கவனத்தினை வெளியிட்டுப் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வினைக் காணுவதற்கு முன்பாக நாட்டிலுள்ள பயங்கரவாதம் முற்றாக ஒழிக்ப்படுவது இன்றியமையாதது என்றும் தெரிவித்தார்.\nஇந்த வரவு செலவுத்திட்டத்தினை ஒரு யுத்த வரவு செலவுத்திட்டம் எனக் குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபையைப் புறக்கணித்திருந்தார்கள்.\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி வரும் ஆண்டில் 7.5 சதவீதம் இருக்கும் என்று இந்த வரவு செலவுத்திட்���த்தில் மதிப்பிடப்பட்டிருக்கிறது.\nபோர்ச்சூழலில் இந்த வளர்ச்சியை எட்டமுடியுமா மேலும், பொதுமக்களை பாதிக்கும் பணவீக்கம்,விலைவாசி உயர்வு போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் இந்த திட்டத்தில் இருக்கின்றனவா மேலும், பொதுமக்களை பாதிக்கும் பணவீக்கம்,விலைவாசி உயர்வு போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் இந்த திட்டத்தில் இருக்கின்றனவா போன்ற கேள்விகளுக்கு கொழும்பில் உள்ள பொருளாதாரப் பகுப்பாய்வாளர் முத்துக்கிருஷ்ணன் சார்வானந்தன் பதிலளிப்பதையும் நேயர்கள் கேட்கலாம்.\nலண்டனில் கைதான கருணாவை சித்ரவதை குற்றங்களுக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.\nவிடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய தளபதியாக இருந்தவர் கர்ணல் கருணா\nசித்திரவதை செய்தது, சிறார் போராளிகளை பயன்படுத்தியது உட்பட பல்வேறு குற்றங்களை செய்ததாக கர்ணல் கருணா மீது பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் குற்றம்சுமத்துகின்றன.\nமனித உரிமை அமைப்புகளை சேர்ந்தவர்கள், கருணாவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்ட முயன்று வருகிறார்கள்.\nஇப்படி திரட்டப்படும் ஆதாரங்களை பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் கையளித்து, அவர் மீது வழக்கு தொடர முடியும் என்கிற நம்பிக்கையுடன் இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.\nஇலங்கையில் நடந்த மனித உரிமை துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பான அந்நாட்டின் முக்கிய நபர்களில் ஒருவர் கருணா என்று வர்ணிக்கிறார் ஹூமன் ரைட்ஸ் வாட்ச் என்கிற மனித உரிமை அமைப்பின் சட்ட மற்றும் கொள்கை விவகாரங்களுக்கான இயக்குநர் ஜேம்ஸ் ரோஸ்.\nகருணா மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்று தாங்கள் உறுதியாக நம்பு வதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கையில் கருணா நடத்திய மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பாகவும், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் அவர் மீது இலங்கையில் வழக்கு தொடரப்படும் என்பதில் தங்களுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்றும், காரணம், இலங்கை அரசு, குறிப்பாக ராணுவ தளபதிகள் கருணா குழுவுக்கு ஆதரவாக இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.\nகருணா மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து வழக்கு தொடுக்கக்கூடிய அளவுக்கு தேவையான ஆதாரங்கள் இருக்கிறது என்று பிரிட்டிஷ் அதிகாரிகளை இணங்க வைக்கக்கூடிய வலுவான ஆதாரங்களை திரட்டுவது என்ப��ும், அந்த ஆதாரங்களை கேணல் கருணா பிரிட்டனில் இருக்கும்போதே பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் அளிப்பது என்பதும் மனித உரிமை அமைப்புகள் முன்பிருக்கும் தற்போதைய சவால்.\nபிரிட்டனின் குடிவரவு குடியகல்வு பிரிவின் தடுப்புக்காவலில் கருணா தற்போது தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக, பிரிட்டிஷ் உள்துறை அலுவலகம் உறுதி செய்துள்ளது.\nஇவர் மீதான வழக்கு குறித்து மேலதிகமாக பேசுவதற்கு அதிகாரிகள் தயாராக இல்லை.\nபர்மா போராட்டங்களில் பல்லாயிரக் கணக்கானோர்\nபர்மாவின் இராணுவ அரசாங்கத்துக்கு எதிராக இன்றும் பல்லாயிரக் கணக்கான மக்கள், புத்த துறவிகளின் தலைமையில் ரங்கூன் நகரின் தெருக்களிலும் வீதிகளிலும் பேரணியாகச் சென்றனர்.\nஅரசாங்கத்து எதிரான பதாகைகளைச் சுமந்து சென்ற அவர்கள், அரச எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பினார்கள்.\nதற்போது இந்தப் பேரணிகள் முடிவுக்கு வந்ததை அடுத்து பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் வீதிகளில் ரோந்தில் ஈடுபட்டுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.\nமேலும் குறைந்தது 10 நகரங்களில் இப்படியான பேரணிகளைக் காணக்கூடியதாக் இருந்தது.\nஇந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ஒலிபெருக்கிகள் மூலம் இராணுவத்தினர் கேட்டுக்கொண்டிருந்தனர்.\nதாம் இப்படியான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பலத்தைப் பிரயோகிப்போம் என்று இராணுவத்தினர் எச்சரித்திருந்தனர்.\nயார் இந்த பர்மா ஜெனரல்கள்\nஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சியும், இராணுவ ஆட்சித் தலைவர் தான் சுவேயும்\nபர்மாவின் 5 கோடி மக்களும், மிகவும் நெருக்கமாக இறுக்கப்பட்ட, 12 உயர் ஜெனரல்களைக் கொண்ட ஒரு இராணுவக் குழுவால் ஆட்சி செய்யப்படுகிறார்கள்.\nஅரச சமாதான மற்றும் அபிவிருத்திக் குழு என்ற பெயரில் செயற்படுகின்ற இந்தக் குழுவே பர்மாவில் முக்கிய முடிவுகள் அனைத்தையும் எடுக்கிறது.\nஇந்தக் குழுவின் தலைவராகச் செயற்படுபவர் மூத்த தளபதி ஜெனரல் தான்-சுவே. இவரே அரசாங்கத்தின் தலைவரும் இராணுவத்தின் நேரடி தளபதியுமாவார்.\nபொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக தான் சுவே\nபர்மா மீது தாக்கம் செலுத்தக் கூடிய முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, ஜோதிடர்களை ஆலோசிக்கின்ற ஒருவராகவும், ஒரு ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவராகவும் இவர் இருகின்ற போதிலும், ஒரு கடும் போக்காளராகவே இவர் ப��ர்க்கப்படுகிறார்.\nபொதுமக்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே பிரசன்னமாகும் ஒருவரான தான்-சுவே அவர்கள், மிகவும் சுகயீனமுற்று இருக்கிறார் என்று வதந்திகள் வருகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களை, போராட்டங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில், இறுதி முடிவு இவர் வசம் இருப்பது போல்தான் தென்படுகின்றன.\nஎப்படியிருந்த போதிலும், எவ்வாறு நிலைமையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பது தொடர்பில், இராணுவத் தலைமைப்பீடத்தின் மத்தியில் கருத்து முரண்பாடு காணப்படுவதாக வதந்திகள் வருகின்றன.\nதனது இரண்டாம் நிலைத் தலைவர்களுடன் தான் சுவே\nதான்-சுவா அவர்களுக்கு, அவரது இரண்டாம் நிலைத் தலைவரான , மாவுங் ஆயி அவர்களுடன் ஒரு பதற்றமான உறவே காணப்படுகிறது.\nஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சி அவர்களை, பர்மாவின் அரசியல் பொது வாழ்வில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்பதில், இவர்கள் இருவரும் உடன்படுகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களின் அளவும், ஆட்சிக்கு எதிராக அதிகரித்து வருகின்ற அச்சுறுத்தலும், இவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை அதிகரிக்கலாம்.\nஇந்த ஜெனரல்களின் அனைத்து முடிவுகளும், மூடிய கதவுகளுக்கு பின்னாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே அவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்பது குறித்து, சமிக்ஞைகள் கிடைப்பது முடியாத காரியமாகும்.\n1988இல் இடம்பெற்ற கிளர்ச்சியின் போது தமது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தாம் பயன்படுத்திய யுக்திகளையே- அதாவது ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர வன்செயலைப் பயன்படுத்தும் யுக்தியையே – இராணுவ அரசாங்கம் கைக்கொள்ளும் என்று, பர்மாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பலர் அஞ்சுகிறார்கள்.\nபர்மாவின் மீது மேலும் பொருளாதாரத் தடைகளுக்கு அதிபர் புஷ் பரிந்துரை\nபர்மாவின் இராணுவ ஆட்சியின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்பதனை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உறுதி செய்துள்ளார்.\nஇந்த ஆண்டிற்கான ஐ நா வின் பொதுச் சபையின், துவக்க மாநாட்டின் போது உரையாற்றிய புஷ் அவர்கள் இதனைத் தெரிவித்தார்.\nபர்மியத் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீதான விசா கட்டுப்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அப்போது அவர் கூறினார்.\nபத்தொன்பது ஆண்டுகளாக ஒரு பயங்கர ஆட்சியை மக்கள் மீது திணித்து வருவதாக பர்மிய அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ள புஷ் அவர்கள், அந்த அரசாங்கத்தின் மீது மற்ற நாடுகளும் தமது வழியில் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறித்தியுள்ளார்.\nமுன்னதாக இந்த மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன், அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பர்மிய அதிகாரிகள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.\nமியான்மரில் கடந்த ஒரு வாரமாக வெடித்திருக்கும் போராட்டத்தின் விளைவுகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துமா இல்லையா என்று உலகமே உற்றுநோக்கும் அளவுக்கு மக்கள் புரட்சி வலுவடைந்திருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்.\nஇந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பர்மா, இப்போது மியான்மர், 1948ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. தன்னைச் சுதந்திர நாடாக அறிவித்த பர்மாவால் ஒரு குடியரசாக சுமார் 14 ஆண்டுகள்தான் தொடர முடிந்தது. அன்றைய பர்மா அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய தளபதி நீ வின்னின் தலைமையில் ராணுவ ஆட்சி நிறுவப்பட்டது என்பது மட்டுமல்ல, ராணுவத்தின் அசுரப்பிடியில் இப்போதும் பர்மா, மியான்மர் என்கிற பெயர் மாற்றத்துடன் தொடர்கிறது என்பதுதான் வருத்தமான விஷயம்.\n1988-ல் வெடித்த மக்கள் போராட்டம், ராணுவ ஆட்சியைக் கலகலக்க வைத்தது. போராட்டத்தின் விளைவாக நடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சி மகத்தான வெற்றி பெற்றதே தவிர, ராணுவத் தளபதிகளால் ஆட்சி அமைக்க அனுமதிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, சூகி கைது செய்யப்பட்டு இன்றுவரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.\nஅடங்கி இருந்த மக்களின் எழுச்சி மறுபடியும் எழுந்திருக்கிறது. இந்த முறை, மக்களின் போராட்டத்துக்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது அரசியல்வாதிகளோ, சுதந்திரப் போராளிகளோ அல்ல, புத்த பிக்குகள் அதுதான், ராணுவ ஆட்சியாளர்களை நெருக்கடியில் ஆழ்த்தியிருக்கும் பிரச்னை. ராணுவத்தினரிடமிருந்து “பிச்சை’ வாங்க மாட்டோம் என்று புத்தபிக்குகள் அறிவித்திருப்பது, ஆட்சியாளர்களுக்குத் தரப்பட்டிருக்கும் சம்மட்டி அடி.\nபுத்தமத வழக்கப்படி, ஒவ்வொரு பௌத்தரும் புத்த பிக்குவுக்குத் தினசரி அருந்த உணவு வழங்குவது என்பது மதக்கடமைகளில் ஒன்று. இதை புத்தபிக்கு ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, எந்தவொரு பௌத்தருக்கும் அவமானகரமான விஷயம். அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த நிலையில், தங்களது ராணுவ வீரர்களே எதிராக எழுவார்கள் என்று ஆட்சியாளர்கள் பயப்படத் தொடங்கி இருக்கிறார்கள். உங்களிடமிருந்து பிச்சை வாங்குவதாக இல்லை என்பதைத் தெரிவிக்கும்வகையில் தங்களது பிச்சைப் பாத்திரத்தைத் தலைகீழாகப் பிடித்தபடி ஊர்வலமாக புத்தபிக்குகள் சென்றிருக்கிறார்கள் என்பது தகவல்.\nயாங்கூனில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான மக்கள் புத்தபிக்குகளின் தலைமையில் ஊர்வலத்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள். இதேபோன்ற போராட்டங்கள், மாண்டாலே உள்ளிட்ட சுமார் ஏழு முக்கிய நகரங்களில் நடைபெற்றிருக்கின்றன. சுமார் ஐந்தரைக் கோடி மக்கள்தொகையுள்ள மியான்மரில் ஏறத்தாழ நான்கு லட்சத்துக்கும் அதிகமான புத்தபிக்குகள் உள்ளனர் என்பது மட்டுமல்ல, மதம் இந்த நாட்டு மக்களின் உணர்வுடன் கலந்த விஷயமாகவும் இருக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் மக்களில் பலர் காயமடைந்திருப்பதும் சிலர் இறந்திருப்பதும் போராட்டத்தை வலுப்படுத்துமா பலவீனப்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆனால், புத்தபிக்குகள் போராட்டத்திற்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது நிச்சயமாக ராணுவத் தலைமையைப் பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.\nசீனாவின் துணையோடு, பாகிஸ்தானின் ரகசிய உதவியுடன் மியான்மர் ராணுவ ஆட்சி அணுகுண்டு தயாரிப்பில் இறங்கி, எந்த நிமிடத்திலும் குண்டை வெடித்துப் பரிசோதனை நடத்தும் நிலையில் இருக்கிறது என்று தெரிகிறது. ராணுவ ஆட்சியின் கையில் அணுகுண்டு என்பது போன்ற ஆபத்து எதுவுமில்லை. இந்தியாவில் ஒருபுறம் பாகிஸ்தான், மறுபுறம் மியான்மர். அதைப் பற்றி நமது அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மியான்மரில் மக்களாட்சி மலராவிட்டால் ஆபத்து நமக்கும்தான்.\nஎதற்கெடுத்தாலும் ராணுவம் வர வேண்டும், ராணுவ ஆட்சிதான்மேல் என்று விவரம் புரியாமல் சொல்பவர்களுக்கு நமது பதில் – ராணுவ ஆட்சியின் லட்சணத்தை மியான்மரில் பாருங்கள்\nகேமிரா செல்போனில் குளிப்பதை படம் பிடித்ததால் ஆசிரியை தற்கொலை\nஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சிவானந்த புரத்தை சேர்ந்தவர் சுனிதா (27). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் நிரஞ்சன் நகரில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.\nசம்பவத்தன்று இவர் தனது வீட்டில் உள்ள மேல்கூரை இல்லாத குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் படிக்கும் மாணவர்கள் ஜெகதீஷ்வர் ரெட்டி, நரேந்திரகுமார் ஆகியோர் பக்கத்து வீட்டு மாடியில் ஒளிந்திருந்து கேமிரா செல்போனில் படம் பிடித்த\nனர்.பின்னர் அவர்கள் இருவரும் சுனிதாவுக்கு மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பினார்கள். அதில், “எங்களுக்கு ரூ.5 ஆயிரம் தரவேண்டும். இல்லை யென்றால் நீங்கள் குளித்த போது எடுத்த படங்களை இண்டர்நெட்டில் வெளியிடு வோம்” என்று எழுதி இருந்தனர்.\nஇதைப்பார்த்ததும் அதிர்ச்சி யடைந்த அவர் உடனே கணவரிடம் இதுபற்றி கூறினார். பின்னர் சின்ன சவுக்னார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.\nபோலீசார் 2 மாணவர்களையும் அழைத்து கண்டித்து அனுப்பி விட்டனர். ஆனால் அவர்களிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்யவில்லை.\nஇந்த நிலையில் ஆசிரியை சுனிதா தன்னை மாணவர்கள் நிர்வாணமாகபடம் எடுத்து விட்டார்களே என்று வேதனை யில் அழுதபடியே இருந்தார். வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஜெகதீஷ்வர் ரெட்டி, நரேந்திர குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.\nவீடியோ-செல்போனில் ஆசிரியையை நிர்வாணப்படம் எடுத்து மிரட்டல்: பல்கலைக்கழக பேராசிரியர் கைது\nஉத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் குருகுல் கங்கிரி சமஸ்கிருத பல்கலைக்கழகம் உள்ளது. 105 ஆண்டு பாரம் பரியமிக்க இந்த பல்கலைக் கழகத்தில் சமீபத்தில் அவ மான சம்பவம் நடந்தது.\nஇங்கு பேராசிரியர்களாக பணியாற்றுபவர்கள் அருண் குமார், ராஜீவ் சர்மா, மனோஜ்குமார். இவர்கள் 3 பேரும் சேர்ந்து குருகுல் பெண்கள் கல்லூரியில் பணி யாற்றும் ஆசிரியை ஒருவரை நிர்வாணப்படம் எடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்தது.\nஆசிரியையின் நிர்வாணப் படத்தை அவர்கள் சி.டி.க் களாக தயாரித்தனர். செல் போனிலும் அதை படம் பிடித்து எம்.எம்.எஸ்.மூலம் மற்றவர்களது செல்களுக்கு அனுப்பி வைத்தனர்.\n3 பேராசிரியர்களில் ஒரு வரது மனைவி தனது கணவரின் செல்போனில் பெண்ணின் ஆபாசபடம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த படத்தில் இர���ப்பது கணவரது பல் கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரியின் ஆசிரியை என் பது தெரியவந்தது.\nஉடனே அவர் செல்போனில் இருந்த ஆபாச படத்தை சம்பந் தப்பட்ட ஆசிரியையிடம் காட்டி `உன்னை எப்படி என் கணவர் படம் எடுத்தார்’ என்று கேட்டு சண்டை போட்டார். இதனால் பிரச்சினை ஏற்பட்டு கல்லூரி முதல்வர் வரை சென்றது.\nஅவர் இது பற்றி சமஸ்கிருத பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் துணைவேந்தர் ஸ்வாந் திர குமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.\nஇதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேராசிரியர்களும் உடன டியாக சஸ்பெண்டு செய்யப் பட்டனர். இவர்களில் ராஜீவ்குமார் என்பவர் தற்காலிக பேராசிரியராக பணியாற்றியவர் ஆவார். நிர்வாணப்படத்தில் வரும் ஆசிரியையிடம் துணைவேந்தர் விசாரணை நடத்தினார்.\nநிர்வாணப் படத்தில் வரு வது நான் இல்லை என்றும் தனது முகத்தை கிராபிக்ஸ் மூலம் நிர்வாண படத்துடன் இணைத்துள்ளனர் என்றும், இந்தப் படங்களை காட்டி தன்னை 3 பேராசிரியர் களும் பல்வேறு விதத்தில் “பிளாக் மெயில்” செய்து மிரட்டி னார்கள் என்றும் கூறினார்.\nபல்கலைக்கழக குழு விசாரணைக்குப் பின் போலீ சில் புகார் செய்யப்பட்டது. இதற்குள் 3 பேராசிரியர்களும் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களில் மனோஜ்குமார் என்பவர் போலீசில் பிடி பட்டார். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார் கள்.\nஇதற்கிடையே இந்தசம் பவம் பல்கலைக்கழகம் முழு வதும் பரவியது. 3 பேராசி ரியர்களையும் கைது செய் யக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது 3 பேராசிரி யர் களின் கொடும்பாவியும் எரிக் கப்பட்டது.\nதினகரனுக்கு டிமிக்கி கொடுத்த அந்துமணி ரமேஷ்\nசற்றுமுன்…: தினமலர் நிர்வாகி “அந்துமணி” ரமேஷ் மீது பாலியல் புகார்\nசற்றுமுன்…: உமா நடத்தும் பித்தலாட்ட நாடகம் – “தினமலர்” சட்டபூர்வமாக சந்திக்கும்\nசற்றுமுன்…: “அந்துமணி” ரமேஷ் பாலியல் புகார் – சன் செய்திகள் வீடியோ\nசும்மா டைம் பாஸ் மச்சி…..: தினமலர் ரமேஷ் சார்\nஓசை செல்லாவின் செக்ஸ் SMS புகழ் அந்துமணி … பா.கே.ப.ஓ\nகாசிப்ஸ்: தினமலர் – தினகரன் மோதல் பிண்ணனி\nஎனக்கு தெரிந்தது…: தினமலர், தினகரன், சன் டிவி நிறுவனஊழியர்களிடம் ஓர் “”மறைமுக” நேர்காணல்…\nPRINCENRSAMA: ிழிந்து தொங்கும் ‘அந்துமணி’ முகமூடி\nreal_not_ reel: முதலாளிகள் பார்ப்பனர்களாக இருந்தால் அது பா��்ப்பன பத்திரிகை என்று முத்திரை குத்துவதா\nசற்றுமுன்…: தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு\nபெண் நிருபருக்கு செக்ஸ் தொல்லை தினமலர் ரமேஷ் மீது நடவடிக்கை\nசென்னை, ஜூலை 17: தினமலர் நாளேட்டின் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மகனும் அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் மீது கூறப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு பற்றி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.\nரமேஷின் தொல்லை தாங்க முடியவில்லை\nதினமலர் நாளிதழில் நிருபராக பணியாற்றிய உமா(28), அடையாறு காவல் நிலையத்தில் 13ம் தேதி ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘தினமலர் நாளிதழில் ஏழு ஆண்டுகளாக நிருபராக பணியாற்றினேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். வந்து கொண்டே இருந்தது. தினமலர் நிர்வாகி ரமேஷ்தான் இவ்வாறு செய்துள்ளார். இவர் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மகன். இவரது தொல்லை தாங்காமல்தான் 3 மாதம் முன்பு ராஜினாமா செய்தேன். இப்போது தனியார் மருத்துவமனையில் வேலை செய்கிறேன். இப்போது, Ôஉன்னையும் உன் குடும்பத்தையும் கஞ்சா வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து விடுவேன். உயிருடன் கொளுத்தி விடுவேன்Õ என்று மிரட்டுகின்றனர். எனக்கு பாதுகாப்பு வேண்டும்’ என்று கூறியுள்ளார்.\nபெண் ஊழியரை பத்திரிகை முதலாளியே பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமலர் ஆசிரியரின் மகன் ரமேஷ§க்கு மகளிர் அமைப்புகள் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளன. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உ.வாசுகி கூறியதாவது:\n7 மணி தாண்டிய பின்\nயாரோ கொடுத்த ஏதோ ஒரு புகார் என்ற பெயரில் உமாவையும், எஸ்.டி.டி. பூத்தில் பணியாற்றும் பெண்ணையும் இரவு நேரத்தில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதுவே தவறானது. இரவு 7 மணிக்கு மேல் காவல் நிலையத்துக்கு பெண்களை அழைத்துச் செல்லக் கூடாது என்ற விதியை போலீசார் காற்றில் பறக்க விட்டுள்ளனர்.\nபணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. அதன் அடிப்படையில், பல அலுவலகங்களில் பாலியல் புகார் விசாரணைக் குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன. சட்டப்படியான இந்த ஏ���்பாட்டில் பத்திரிகை அலுவலகங்களுக்கு விதிவிலக்கு கிடையாது.\nமுதலாளியை யார் மிரட்ட முடியும்\nஒரு பத்திரிகையின் நிர்வாகிக்கும், அந்த அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கும் உமா கொலை மிரட்டல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டு நம்பும்படியாக இல்லை. எந்தவித பண பலமும், செல்வாக்கும் இல்லாத ஒரு பெண்ணால், ஒரு பத்திரிகையின் முதலாளியை எப்படி மிரட்ட முடியும் உமா மீதான இத்தகைய குற்றச்சாட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.\n7 வருடமாக எப்படி நீடித்தார்\nஉமா மனநிலை சரியில்லாதவர் என்று தினமலர் நிர்வாகத்தின் பெயரில் பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண் அதை வெளியே சொல்லாமல் சகித்துக் கொள்ளும் கோழைத் தனத்தை உதறிவிட்டு, நீதி கேட்டு பகிரங்கமாகப் போராடத் துணிந்தால் அவள் நடத்தை கெட்டவள், மனநிலை சரியில்லாதவள் என்று எளிதில் குற்றம் சுமத்தி விடுவார்கள் என்பதை தொடர்ந்து பல வழக்குகளில் பார்த்திருக்கிறோம். இப்போதும் அதுதான் நடக்கிறது. உமா மனநிலை சரியில்லாதவர் என்றால் தினமலர் நிருபராக 7 ஆண்டுகள் வேலை செய்ய அவரை எப்படி அனுமதித்தனர் இப்போது பணி புரியும் புதிய இடத்தில் அவர் எப்படி சேர்ந்திருக்க முடியும் இப்போது பணி புரியும் புதிய இடத்தில் அவர் எப்படி சேர்ந்திருக்க முடியும் இந்தக் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல முடியுமா\nதினமலர் நிர்வாகம் சொல்வதுபோல ஒரு வேளை உண்மையிலேயே உமாவின் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், அதற்குக் காரணம் சம்பந்தப்பட்டவர்களால் அவருக்கு கொடுக்கப்பட்ட பாலியல் தொல்லைதான் என்று கூறலாம். தொடர்ந்து பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்களுக்கு கடுமையாக மனஉளைச்சல் ஏற்படும் என்பது எதார்த்தமானது. எனவே, உமா கொடுத்த புகார் மீது காவல்துறை தாமதமின்றி விசாரணை நடத்த வேண்டும்.\nஇந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஆர்.சுசீலா கூறியதாவது:\nபணியிடங்களில் பல பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். ஆனால், பெரும்பாலான பெண்கள் வெளியில் சொல்வதில்லை. சில பெண்கள் மட்டுமே துணிச்சலுடன் வெளியே சொல்ல முன்வருகின்றனர். தினமலர் நிர்வாகியே தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக உமா கூறியுள்ளார். இவ்வளவு தைரியமாக அவர் வெளியே சொல்லி இருக்கிறார் என்றால், அதில் நிச்சயம் உண்மை இருக்கும். இப்புகார் மீது காவல்துறை உரிய விசாரணை நடத்தி, ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பத்திரிகை முதலாளி மீது குற்றச்சாட்டு கூறியிருக்கும் பெண்ணுக்கு அச்சுறுத்தல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, உமாவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.\nஇந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பத்மாவதி கூறியதாவது:\nபணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது பற்றி புகார் கொடுத்தால் காவல் துறையினர் அக்கறை செலுத்துவதில்லை. போராட்டம் நடத்திய பிறகுதான் புகார் மீது நடவடிக்கை எடுப்பது என்பது காவல்துறையின் வாடிக்கையாகிவிட்டது. மாதர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டம், 17ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விஷயத்தில் அடுத்த நடவடிக்கை குறித்து அதில் முடிவு எடுப்போம்.\nமற்றவர்கள் மீது அவதூறு பரப்புவதே இவர்களின் தொழில்\nவேண்டாதவர்கள் மீது அவது£று பரப்புவது என்பது தினமலர் நிர்வாகத்துக்கு கைவந்த கலை என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்றாக அறிவார்கள். பெண் நிருபர் உமா, தமக்கு தினமலர் உரிமையாளர் ஆபாச எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகிறார் என்று புகார் கூறியதும், அதனை மறுப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், புகார் கூறிய உமா மனநிலை சரியில்லாதவர் எ ன்று அவது£றுகளை பரப்புவதே இதற்கு உதாரணம்.\nதமிழர் தந்தை என்று அனைவராலும் போற்றப்பட்டவர் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார். தொழில் போட்டியில் வெற்றிபெற முடியாத ஆத்திரத்தில், தினத்தந்தி பத்திரிகையின் நிறுவனர் என்ற ஒரே காரணத்துக்காக ஆதித்தனாரைப் பற்றி அவது£றாக கேலி செய்து செய்தி வெளியிட்டு பின்னர் தினமலர் வாங்கிக் கட்டிக்கொண்டதையும் யாரும் மறந்திருக்க முடியாது.\nதினமலருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காக மூன்று முறை தேசிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவை கிண்டலான அடைமொழியோடு தினமலர் பல ஆண்டுகள் கேலி செய்து வந்தது.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் விளம்பரங்கள் தினமலருக்கு தரப்படவில்லை என்ற ஆத்திரத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் பற்றி தவறான செய்திகளை வெளியிட்டு பிளாக்மெயில் செய்ததும், பின்னர் துணைவேந்தரே தினமலரின் உள்நோக்கம் பற்றி பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்ததும் தினமலரின் விஷமத்தனத்தை அம்பலப்படுத்தியதும் தினமலரின் மோசடித்தனத்துக்கு ஒரு உதாரணம்.\nகொள்கை ரீதியாக தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் கட்சிகளையும் குறிப்பாக தமிழக தலைவர்களையும் தரக்குறைவாக விமர்சிப்பதும், அவர்களின் பெயர்களை சுருக்கி அவர்களை கேலி கிண்டல் செய்வதும் தினமலருக்கு வாடிக்கையான ஒன்று.\nதிமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான கருணாநிதியை பற்றி நீண்ட நெடுங்காலமாக அவது£று செய்திகளை வெளியிட்டு ஆனந்தப்பட்டது தினமலர்.\nபாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர்திருமாவளவன் போன்றவர்களை பற்றியும் அவது£று பரப்ப தவறியதில்லை.\nதமிழகம் போற்றும் பேரறிஞர் அண்ணாவை இன்றுவரை ‘அண்ணாதுரை’ என்றே குறிப்பிட்டு எழுதும் தினமலர் நிர்வாகம், பலமுறை கண்டனங்கள் எழுந்தபோதும் தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.\nதமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், தமிழ் திரைப்பட கலைஞர்களும் தினமலரில் கேலி, கிண்டல், அவது£றுகளுக்கு தப்பவில்லை.\nதொடர்ந்து தமிழ் திரைப்படக் கலைஞர்களை கேலி கிண்டல் செய்து அவர்களின் மனம் புண்படும்படி செய்திகளை வெளியிட்ட பெருமை தினமலருக்கு உண்டு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் துவங்கி சிபி வரைக்கும் அத்தனை கலைஞர்களையும் காயப்படுத்தி வருகிறது தினமலர்.\nகாலங்காலமாக தமிழ் தலைவர்களையும், கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் அவது£றாக விமர்சித்து எழுதி வந்த தினமலர் தற்போது அந்தரங்க அசிங்கங்களை அம்பலப்படுத்திய உமா மீது அவது£றுகளை அள்ளிவீசுவதொன்றும் ஆச்சரியமில்லை.\nபாரம்பரியமிக்க நிறுவனம் என்று தங்களை சொல்லிக்கொண்டு பத்திரிகை பலத்தை தவறாக பயன்படுத்தி வரும் தினமலர் நிர்வாகம் தன் தவறுகளை உணர்ந்து திருந்தி பாவ விமோசனம் தேடாமல் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தி விளக்கம் அளிப்பது பிரச்னையை திசை திருப்பி குற்றச்சாட்டில் இருந்து தப்பியோடும் முயற்சியாகும்.\nமேலும், தினமலர் உரிமையாளரின் பாலியல் தொல்லைகள் குறித்த புகார்கள் தினகரனில் செய்தி வெளிவந்ததும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பல தினகரன் அலுவலகத்தை தேடிவந்தன.\nதினமலர் இதழின் ஞாயிற்றுக்கிழமை இணைப்பான வாரமலரில் அவ்வப்போது ‘தொழில் அதிபருக்கு பெண் கம்பேனியன் தேவை’ என்ற விளம்பரத்தின் மறுபக்க மர்மம் ���வற்றில் ஒன்று.\nஇவ்வாறு வரும் விளம்பரங்களின் பின்னணியில் இருந்தது யார் என்பதும், போலி விளம்பரங்கள் கொடுத்து பல பெண்களை வளைத்த கதைகளும் எங்களின் நேரடி கவனத்திற்கே வந்தது. இவ்வாறு விளம்பரம் கொடுத்த, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவரை, அவர் தங்கியிருந்த விடுதிக்கு, நிர்வாகியே நேரில் வந்து பெண் பார்த்த கதையையும் சம்மந்தப்பட்ட பெண்ணே நம்மிடம் நேரடியாக தெரிவித்திருக்கிறார்.\nஇது பற்றியும் நாம் விரிவாக விசாரித்து வருகிறோம். எனவே தினமலர் நிர்வாகம் இனிமேலாவது மற்றவர்கள் மீது பாய்வதை விட்டுவிட்டு தன் தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.\nஇந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலக்குழு கூட்டம், சென்னை தி.நகர் பாலன் இல்லத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் ஆர்.சுசீலா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பத்மாவதி எம்.எல்.ஏ., மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவு குறித்து தலைவர் சுசீலா கூறியதாவது:\nதினமலர் பத்திரிகை உரிமையாளர் ரமேஷ், தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக அப்பத்திரிகையில் நிருபராக பணியாற்றிய உமா புகார் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளோம். இந்த விஷயம் குறித்து மாநிலக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதித்தோம். இப்பிரச்னையில் உமாவுக்கு ஆதரவு கொடுத்து போராடுவோம். இதில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூடி விரைவில் முடிவு செய்வோம்.\nபட்டியலிட்டு உமா கண்ணீர் தினமலர் ரமேஷ் செய்த கொடுமைகள்\nசென்னை, ஜூலை 18: ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்தது மட்டுமின்றி கீழ்த்தரமான முறையில் தனக்கு பல கொடுமைகளை தினமலர் நிர்வாகி ரமேஷ் செய்ததாக முன்னாள் பெண் நிருபர் உமா கண்ணீருடன் பட்டியலிட்டுள்ளார். தினமலரில் பணியாற்றிய பலர் கசப்பான அனுபவங்களால்தான் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். அவர்களிடம் விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார்.\nதினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் மூத்த மகனும், அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக பெண் ���ிருபர் உமா புகார் கொடுத்திருக்கிறார். அவர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:\nரமேஷ் பற்றிய உண்மைகளை வெளியில் சொன்னதால் தினமும் என்னைப் பற்றிய அவதூறு தகவல்களை தினமலர் நிர்வாகம் பரப்பி வருகிறது.\nதினமலரில் நான் பணியாற்றியபோது பல தவறுகளை செய்ததாகவும், அப்போதெல்லாம் அழுது மன்னிப்பு கேட்டதாகவும் கூறியுள்ளனர். ஆனால், நான் சிறப்பாக பணியாற்றுகிறேன் என்று ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியே பல நேரங்களில் என்னை பாராட்டியுள்ளார். செய்திப் பிரிவிலும் எனக்கு நல்ல பெயர்தான் இருந்தது.\nதினமலரில் நிருபர்களாக இருப்பவர்களுக்கு செய்தி சேகரிக்கும் பணியைவிட நிர்வாகத்தினரின் குடும்ப வேலைகளைத்தான் அதிகம் கொடுத்துள்ளனர். நானும் அப்படித்தான் அவர்களின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கே அதிக நேரம் வேலை செய்தேன். அங்கு முறையான வேலை நேரம் என்பது கிடையாது. ஒவ்வொரு வேலைகளையும் விசுவாசமாகத்தான் செய்து கொடுத்தேன்.\nபணியில் தவறு செய்திருந்தால் எனக்கு மெமோ கொடுக்க வேண்டியதுதானே. இதுவரை நான் அங்கு எந்த மெமோவும் வாங்கியதில்லை. மெமோ கொடுக்காமல் எப்படி நான் மன்னிப்பு கேட்டதாக கூற முடியும்\nகடந்த 4 ஆண்டுகளுக்கு முன், ஜெயா டி.வி.க்கு விண்ணப்பித்தேன் என்ற காரணத்துக்காக என்னை வடசென்னைக்கு டிரான்ஸ்பர் செய்தார்கள். 50 ஆண்டு பாரம்பரியம் என்று கூறும் தினமலரில் ஊழியர்கள் அடிமையாக நடத்தப்படுவதுதான் உண்மை.\nஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை கொடுத்ததோடு ரமேஷ் நிற்கவில்லை.\nவெளியில் சொல்லவே நா கூசுகின்ற பல கீழ்த்தரமான நடவடிக்கைகளில் இறங்கி என்னை நோகடித்திருக்கிறார். மேலும், என் வண்டியை பஞ்சர் செய்வது, வண்டியின் சீட்டை கிழிப்பது, செருப்பை பையில் போட்டு வண்டியில் மாட்டுவது போன்ற அற்பத்தனமான காரியங்களையும் அரங்கேற்றினார். வீட்டில் நான் என்ன பேசுகிறேன் என்று கண்காணிக்க ஆள் அனுப்புவது, என்னைப் பற்றி ஆபீசில் ஆபாசமாக பேசுவது, வெவ்வேறு எண்களில் இருந்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்புவது என்று ரமேஷ் செய்த கொடுமைகள் ஏராளம்.\nநான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டுதான் வேலை செய்தேன். ரமேஷின் தொல்லைகள் பற்றி செய்திப் பிரிவில் உள்ளவர்களிடம் பல முறை சொல்லி அழுதேன். அவர்களும், போராடுங்கள் என்��ு கூறி என்னை தேற்ற முயற்சி செய்வார்கள்.\nதொல்லை எல்லை மீறி போனதால்தான் இனி பொறுத்துக்கொள்ள முடியாது என்று ராஜினாமா செய்தேன். அப்போது Ôதொழில் தகராறு காரணமாகÕ என்று எழுதப்பட்ட 5 ஸ்டாம்ப் பேப்பரில் என்னிடம் மிரட்டி கையெழுத்து வாங்கினர். பிரச்னை ஒழிந்தது என்று வேறு வேலைக்குச் சென்றால் அங்கு வந்தும் தொல்லை கொடுக்கின்றனர்.\nசெய்தி நிறுவனங்களில் பணி கிடைக்காததால்தான் மக்கள் தொடர்பு அதிகாரி வேலையில் நான் சேர்ந்ததாக கூறியுள்ளனர். இது மக்கள் தொடர்பு அதிகாரி என்ற பதவியை கேவலப்படுத்தும் செயல்.\nÔதினமலர் – உண்மையின் உரை கல்Õ என்று போஸ்டர் வைப்பது கண்துடைப்பு வேலை. அங்கு பணிபுரிபவர்களுக்கும், தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் அந்துமணி ரமேஷ் ஆகியோரின் மனசாட்சிக்கு தெரியும் எது உண்மை என்று.\nஉண்மையை சொன்னால் மனநிலை பாதித்தவள் என்பதா\nதினமலர் நிர்வாகி மீது அவதூறு வழக்கு\nபெண் நிருபர் உமா பேட்டி\nசென்னை, ஜூலை 16: ÔÔசெக்ஸ் டார்ச்சர் கொடுத்த உண்மையை சொன்னதால¢ என்னை மனநிலை பாதித்தவர் என்று கூறுகின்றனர். இதனால் தினமலர் நிர்வாகம் மற்றும் அந்துமணி ரமேஷ் மீது அவதூறு வழக்கு தொடருவேன்ÕÕ என்று தினமலரில் பணிபுரிந்த நிருபர் உமா கூறியுள்ளார்.\nஇதுகுறித்து நிருபர்களிடம் அவர் இன்று கூறியதாவது:\nதினமலர் நிர்வாகி அந்துமணி ரமேஷ் தொடர்ந்து எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததால்தான் பொறுமை இழந்து புகார் கொடுத்தேன். உண்மையை வெளிப்படுத்தியதால் என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறுகிறார்கள். என் எதிர்காலத்தை சீரழிக்க நினைக்கும் அவர்களின் எண்ணத்தை முறியடிப்பேன். என்னை மனநிலை பாதித்தவர் என்று கூறியவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வேன்.\nபோன் மூலம் மிரட்டல் விடுத்தேன் என்று பொய்ப் புகார் கூறி என்னை விசாரிப்பதற்காக 2 போலீசார் மாலை 7 மணிக்கு என் அலுவலகத்துக்கு வந்தனர். Ôபுகாரை காட்டுங்கள், உங்களுடன் வருகிறேன்Õ என்றேன். அதற்கு அவர்கள் பதில் ஏதும் சொல்லவில்லை.\nஇரண்டு மணி நேரம் விசாரணை செய்யாமல் போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்திருந்தனர். காரணத்தைக்கூட சொல்லவில்லை. சட்டப்படி மாலை 6 மணிக்குமேல் பெண்களை காவல் நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது. போலீசார் அந்த சட்டத்தை பின்பற்றவில்லை. விசாரணைக்கு தயார் என்று எழுதிக் கொடுக்கச் சொன்னார்கள். மீடியா என்ற பலத்தை வைத்துக் கொண்டு காவல்துறையை என் மீது பிரயோகம் செய்கின்றனர். நாட்டின் 4-வது தூண் பத்திரிகை. அதில் வேலை பார்த்ததால் பிரச்னையை எதிர்கொள்ள எனக்கு தைரியம் இருக்கிறது. ஆனால், சராசரி மனிதர்களால் இவர்களின் பழிவாங்கும் போக்கை எப்படி சமாளிக்க முடியும். அவர்களுக்கு எந்த அளவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும். தனிப்பட்ட பிரச்னைகளை பத்திரிகைகளில் வெளியிட்டு பழிவாங்கும் எண்ணமுடையவர்தான் அந்துமணி ரமேஷ்.\nநிர்வாகம் சார்பில் இன்று தன்னிலை விளக்கத்தை அவர்கள் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். ஸ்ரீபிரியா என்ற பெண்ணுக்கு நான் போன் செய்து மிரட்டினேன் என்று கூறியுள்ளனர். எனக்கு சிரிப்புதான் வருகிறது. அங்கு வேலை பார்ப்பது பாதுகாப்பு இல்லை என்று கருதி நான் வெளியேறினேன். வேலையை விட்டுவந்து 3 மாதங்கள் ஆகிறது. மேலும் ஸ்ரீபிரியாவோடு எனக்கு அவ்வளவு பழக்கமுமில்லை. தினமலரை மிரட்டினேனா அல்லது ஸ்ரீபிரியாவை மிரட்டினேனா என்பதை முதலில் தெளிவுபடுத்தட்டும். ஸ்ரீபிரியாவை மிரட்டினேன் என்றால் அவர்தானே என் மீது புகார் கொடுக்க வேண்டும். அது எப்படி நிர்வாகம் ஆக முடியும்.\nநான்தான் போன் செய்து மிரட்டினேன் என்கிறார்கள். எல்லாம் பொய். அங்கிருந்து வெளியேறிய பிறகு நான் எதற்கு அவர்களை மிரட்ட வேண்டும். தற்போது பணியாற்றும் அலுவலகத்தில் இருக்கும் வேலையை பார்க்கவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. அவர்களை மிரட்டுவது என் வேலையல்ல. அவர்களின் தன்னிலை விளக்கம் ஆதாரமில்லாமல் இருக்கிறது.\nஅங்கு 7 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளேன். என்னுடைய குரல் அவர்களுக்கு தெரியாதா எனவே போன் மூலம் நான்தான் மிரட்டினேன் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும். தொலைபேசி எண், தொடர்பு கொண்ட நாட்கள், நேரம் எல்லாவற்றையும் வெளியிடட்டும். மருத்துவமனையில் உள்ள பூத்தில் போலீசார் வந்து சோதனை செய்தபோது, டயல் செய்த நம்பர்களில் தினமலர் நம்பர் டயல் செய்யப்படவில்லை என்பது அவர்களுக்கே தெரிந்துவிட்டது.\nஅதனால்தான் விசாரணை செய்யாமல் என்னை வீட்டுக்கு போகச் சொன்னார்கள். அவர்கள் கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை. ஜோடிக்கப்பட்டவை. ஆள் வைத்து பேசுவது, மிரட்டுவது இதெல்லாம் அவர்களுக்குத்தான் க��வந்த கலை. எனக்கில்லை. அதற்கு அவசியமும் இல்லை. பத்திரிகை துறையில் இருந்தேன் என்பதற்காக மற்ற பத்திரிகைகள் எனக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.\nஎன்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள். அப்படியானால் ஏன் 7 வருடம் அங்கு வேலைக்கு வைத்து எனக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றால் எனக்கு எப்படி வேறு வேலை கிடைத்திருக்கும். இவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் என்பது எனக்கு தெரியும். என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றதால் தினமலர் நிர்வாகம் மீதும் அந்துமணி ரமேஷ் மீதும் அவதூறு வழக்கு தொடரப் போகிறேன்.\nதினமலரில் Ôபிளாக் மெயில் ஜர்னலிசம்Õ பிரசித்தி பெற்றது. அதைத்தான் எப்போதும் செய்கிறார்கள். இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அங்கு வேலை செய்பவர்களை பலவகையிலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். நான் பயந்து ஓடவில்லை. பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்வேன். இவ்வாறு உமா கூறினார்.\nதினமலர் நாளிதழை பழிக்க இது தந்திரம் ஆதாரமற்ற புகாரைக் கூறும் உமா யார்\nசென்னை :தினமலர் நாளிதழில் பணியாற்றிய பெண் நிருபர் உமா நேற்று “குறிப்பிட்ட ஊடகத்தின்’ மூலம் அளித்த புகார் பேட்டியை உற்று நோக்கினால், இது உள்நோக்குடன் எழுந்த புகார் என்று புரியும்.\nஐம்பது ஆண்டுகளாகத் தமிழக மக்களின் உணர்வோடு ஒன்றிய நாளிதழின் பங்குதாரரின் மகனைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது வேடிக்கையானது.\nதினமலர் நாளிதழில் தற்போது இவர் பணியாற்றவில்லை. சிறிது காலம் முன்பு மணமுடித்துக் கொண்டார். இவர் போலீசில் ஏற்கனவே அளித்த புகார் மனு, இவருடன் பழகிய அருண் என்பவர் மேற்கு மாம்பலம் போலீசிடம் எழுதிக் கொடுத்த மனு ஆகியவை இவர் எவ்வித மனப்போக்கு கொண்டவர் என்பதைக் காட்டுபவை. ஏ.ஓ.அருண் என்பவர் தன்னிடம் உமா “ரிலாக்ஸ்’ ஆக இருப்பதற்காக பேசுவது உண்டு என்று போலீசாரிடம் மனுக்கொடுத்திருக்கிறார்.\nஉமாவும் தான் அளித்த புகாரில், “பணியில் மனப்பிரச்னை இருந்தது என்றும் அதனால் டைபாய்டு வந்தது’ என்றும் பதிவு செய்திருக்கிறார். பொதுவாக நிருபர் பணி என்பது மிகவும் சவாலான பணி, அதை இவர் நிறைவேற்றுவதில் அடிக்கடி குறை ஏற்படுவதும், அதனால் மறுநாள் அந்தச் செய்தியின் உண்மையைப் போட வேண்டிய கட்டாயமும் செய்திப் பிரிவிற்கு ஏற்பட்டிருக்கிறது.\nஅது ம��்டும் அல்ல, தற்போது மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் உமா, ஏன் தினமலர் பணியை விட்டு விலகிய பின் மூன்று மாதகாலம் காத்திருந்து, அடிப்படை இல்லாத “எஸ்.எம்.எஸ்’ கொண்டு ஆவேசப்படுகிறார் என்பதும் கேள்விக்குறி.கடந்த சில நாட்களுக்கு முன், இவர் தினமலர் அலுவலகத்தில் செய்திப்பிரிவில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு அடிக்கடி போன் தொடர்பு கொண்டபோது, அதை தினமலர் நிர்வாகம் கண்டுபிடித்து “சைபர் கிரைம்’ போலீசார் விசாரித்த பின்பே இவ்வளவு மலிவாகப் பேசத் தொடங்கியிருக்கிறார் உமா.\nஅதேசமயம் சைபர் கிரைம் போலீசார் உமாவை வெள்ளிக்கிழமை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த பிறகுதான் அவர் தினமலருக்கு எதிராக மனு கொடுத்துள்ளார்.ஆனால், தினமலர் நாளிதழைக் களங்கப்படுத்தும் வகையில், ஒரு தனியார் “டிவி’ மற்றும் அக்குடும்பத்தைச் சேர்ந்த சில நாளிதழ்கள் “மாஜி நிருபர்’ உமா புகாரை ஒளிபரப்பியும், பிரசுரித்தும் வருவது வேதனை தருகின்றன.\nசட்டத்தின் நியாயவழிப்படி உமா புகாரை சந்தித்து பொய் என்று நிரூபிக்கவும் தினமலர் தயங்காது. இச் செய்தியை இடை விடாது பரப்பும் ஊடகங்களுக்கும் தினமலர் சார்பில் மறுப்பு அறிக்கை முறைப்படி அனுப்பப்பட்டிருக்கிறது. மறுப்பை அவர்கள் பெற்றுக் கொண்ட பிறகும், அதை ஒளிபரப்பாமல் மீண்டும், மீண்டும் ஒருதரப்புச் செய்தியை ஒளிபரப்பியது அந்த “டிவி’ சானலின் உள்நோக்கத்தைக் காட்டுகிறது.\nபெண் நிருபருக்கு செக்ஸ் தொல்லை\nஉமா மீதும் வழக்குப்பதிவு தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு\nசென்னை, ஜூலை 19: தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் மூத்த மகனும், தினமலர் அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் மீது பெண்கள் மீதான கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஉமா (28) என்பவர் சென்னை தினமலர் அலுவலகத்தில் ஏழாண்டுகள் நிருபராக பணியாற்றி, மார்ச் மாதம் அங்கிருந்து விலகி, தனியார் மருத்துவமனையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 13ம் தேதி அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:\nதினமலரில் பணியாற்றியபோது ஓராண்டு முன் என் செல்போனுக்கு திடீரென்று ஆபாச எஸ்.எம்.எஸ். வந்தது. பின்னர் அது தொடர்கதையானது. இதற்கு தினமலர் நிர்வாகி ரமேஷ்தா���் காரணம் என்று தெரிந்தது. சக பத்திரிகையாளர்களிடம் இதை பலமுறை தெரிவித்தேன். அவர்களால் ஆறுதல் மட்டுமே கூற முடிந்தது. குடும்ப சூழல் காரணமாக தொடர்ந்து அங்கேயே பணியாற்றினேன். தொல்லை அதிகரித்ததால், ஒரு கட்டத்தில் ராஜினாமா செய்தேன்.\nஅதன்பின்னர், என் மீதும் குடும்பத்தினர் மீதும் கஞ்சா வழக்கு போடப்படும், கொலை செய்யப்படுவீர்கள் என்று மிரட்டல்கள் வர ஆரம்பித்தன. நான் மனநிலை சரியில்லாதவள் என்றும் ரமேஷ் தரப்பில் கேலி செய்தனர். இதுபற்றி மாம்பலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். எனக்கு ஏதாவது ஏற்பட்டால் தினமலர்தான் பொறுப்பு என்றும் அதில் கூறியிருந்தேன். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது மருத்துவமனையில் பணியாற்றுகிறேன். எனக்கு சைபர் கிரைம் போலீசார் மூலம் தொந்தரவு கொடுக்கின்றனர்.\nஇவ்வாறு புகாரில் உமா கூறியிருந்தார்.\nஇந்தப் புகார் மீது நேற்றுவரை வழக்கு பதிவு செய்யப்படாமல் இருந்தது. நேற்று திடீரென்று தினமலர் நிர்வாகி ரமேஷ் மீது தமிழ்நாடு பெண்கள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4, இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 507 (மிரட்டுதல்), 509 (ஆபாசமாக பேசுதல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோல், சைபர் கிரைம் போலீசில் தினமலர் நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில், உமா மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 507, 508 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதினமலர நிர்வாகி ரமேஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், பெண்கள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கலாம்.\nஇ.பி.கோ. 507 என்ற பிரிவில், 3 மாத சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், 509 என்ற பிரிவில், 100 ரூபாய் அபராதமும் விதிக்கலாம்.\nமுன் ஜாமீன் கேட்டு ரமேஷ் மனு\nசெக்ஸ் தொல்லை கொடுப்பதாக உமா கொடுத்த புகாரை ஏற்று, தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் ரமேஷ் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஇதையடுத்து, முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ரகுபதி முன்பு இன்ற��� விசாரணைக்கு வருகிறது.\nஆபாச எஸ்.எம்.எஸ். கொடுத்து பாலியல் தொல்லை வழக்கு\nகாவல் நிலையத்தில் தினமலர் ரமேஷ் கையெழுத்திட வேண்டும்\nமுன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு இதே நிபந்தனையுடன் உமாவுக்கும் முன்ஜாமீன்\nசென்னை, ஜூலை 21: நிருபர் உமாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் ரமேஷ§க்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. முன்ஜாமீன் பெற்ற பிறகு அவர், தொடர்ந்து 3 நாட்களுக்கு அடையாறு போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டுள்ளது.\nதினமலர் நிர்வாகம் கொடுத்த புகாரில் உமாவுக்கும் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.\nதினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மகனும் அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி, செக்ஸ் தொல்லை தந்ததாக போலீசில் முன்னாள் பெண் நிருபர் உமா புகார் கொடுத்தார். அதன் பேரில் தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதே போல், தினமலர் பெண் ஊழியர் ஒருவரை தொலைபேசியில் மிரட்டியதாக உமா மீது தினமலர் தரப்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில் உமா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஇப்புகார்கள் தொடர்பாக ரமேஷ், உமா இருவரும் தனித்தனியாக முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ரமேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, நீதிபதி ரகுபதி முன்பு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, Ôஉமாவுடன், ரமேஷ் சமரசம் செய்து கொள்ள தயாராÕ என்று கேள்வி எழுப்பினர்.\nஇது தொடர்பாக ரமேஷிடம் ஆலோசித்து பதிலளிப்பதாக அவரது வக்கீல் கோபிநாத் கூறியிருந்தார்.\nஇதைத் தொடர்ந்து ரமேஷ் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவும், உமாவின் முன்ஜாமீன் மனுவும் நீதிபதி ரகுபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம் வருமாறு:\nநீதிபதி: உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்திற்கு சென்று சமரசம் செய்து கொள்ள தயாரா என்று நேற்று கேட்டேன். அதுபற்றி உங்கள் பதில் என்ன\nதினமலர் ரமேஷின் வக்கீல் கோபிநாத்: இத்தகைய வழக்கை சமரச மையத்துக்கு அனுப்பத் தேவையில்லை என்று கருதுகிறோம். சமரசத்துக்கு நாங்கள் தயாராக இல்லை. ம��ுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.\nநீதிபதி (உமா வக்கீலை பார்த்து): உங்கள் வாதம் என்ன\nஉமாவின் வக்கீல் சுதா ராமலிங்கம்: தினமலர் அலுவலகத்தில் நிருபராக 2001ம் ஆண்டு முதல் ஏழாண்டுகள் உமா பணியாற்றி உள்ளார். அப்போது, தினமலர் நிர்வாகி ரமேஷ் அவருக்கு ஆபாச எஸ்எம்எஸ்கள் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். அதனால் உமா வேலையை ராஜினாமா செய்தார். அதன் பிறகும் ரமேஷ் தரப்பிலிருந்து அவருக்கு மிரட்டல்கள் வந்தன.\nஇப்போது அவர் தனியார் மருத்துவமனையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 13ம் தேதி, தினமலர் நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், உமாவை விசாரித்துக் கொண்டு அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு அடையாறு போலீசார் வந்துள்ளனர். அவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் சில தொலைபேசி எண்கள் குறித்து எழுத்துபூர்வமாக தகவல் தருமாறு கேட்டுள்ளனர்.\nபின்னர் விசாரணைக்காக அடையாறு போலீஸ் நிலையத்திற்கு வருமாறு உமாவை அழைத்துள்ளனர். பணி முடிந்ததும் இரவு 8 மணிக்கு உமா மற்றும் அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு அருகில் உள்ள எஸ்டிடி பூத்தில் பணியாற்றும் மல்லிகா என்ற பெண்ணும், அவரது தாயாரும் அடையாறு போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.\nஅங்கு உமாவிடம் போலீசார் எந்த விசாரணையும் செய்யாமல், வேண்டுமென்றே காக்க வைத்திருந்தனர். இரவு 10 மணி அளவில் துணை கமிஷனர் சேஷசாயி வந்த பிறகு தான், உமாவை வீட்டுக்கு செல்லுமாறு அனுப்பியுள்ளார். உமாவை போலீசார் அலைக்கழித்ததற்கு காரணம் தினமலர் நிர்வாகத்தின் தூண்டுதல் தான். அவர்கள் உமா மீது பொய்யான புகார் கொடுத்திருக்கிறார்கள். எனவே உமாவுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.\nவக்கீல் கோபிநாத்: அவர்கள் புகாரில் கூறியிருப்பது பொய். அதை ஏற்க கூடாது.\nநீதிபதி: இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரித்தார்களா\nவக்கீல் சுதா ராமலிங்கம்: எங்களை மட்டும் தான் விசாரணைக்கு அழைத்தனர்.\nவக்கீல் கோபிநாத்: நாங்கள் விசாரணைக்கு செல்லவில்லை. புகார் மட்டும் தான் கொடுத்தோம்.\nநீதிபதி: நீங்கள் புகார் கொடுத்ததும் போலீசாரை வற்புறுத்தியிருப்பீர்கள். அதனால்தான் போலீசார் அவர்களை மட்டும் அழைத்து விசாரித்துள்ளார்கள். ஒருபத்திரிகை பெண் நிருபரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் அலைக்க��ித்துள்ளனர்.\nஅரசு வக்கீல் ஹசன் முகமது ஜின்னா (போலீஸ் தரப்பு): புகார் வந்தவுடன் போலீசார் உமாவை விசாரணைக்கு அழைத்துள்ளார்கள். அதைத் தொடர்ந்து இரு தரப்பினர் மீதும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநீதிபதி: மனுதாரர்கள் இருவருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் தருகிறேன். ரமேஷ், உமா இருவரும் ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும், இரு தனிநபர் ஜாமீனும் செலுத்தி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். முன்ஜாமீன் உத்தரவு நகல் பெற்ற உடன், ரமேஷ் சைதாப்பேட்டை 9வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு, அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். ஜார்ஜ்டவுன் 7வது மாஜிஸ்திரேட் முன்பு சரணடைந்து உமா முன்ஜாமீன் பெற வேண்டும். அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு ஆஜராகி தொடர்ந்து 3 நாட்களுக்கு கையெழுத்திட்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.\nஇவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறினார்.\nபெண் நிருபருக்கு பாலியல் தொல்லை வழக்கு\nதினமலர் ரமேசுக்கு முன்ஜாமீன் தரக்கூடாது\nஅரசு வக்கீல் கடும் எதிர்ப்பு\nசென்னை, ஜூலை 20: நிருபர் உமாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தினமலர் நிர்வாகி ரமேஷ§க்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nதினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தியின் மகனும், அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக நிருபர் உமா புகார் கொடுத்தார். இதன் பேரில் தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க ரமேஷ் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ரகுபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:\nரமேஷ் தரப்பு மூத்த வக்கீல் கோபிநாத்: சமீபத்தில் தினமலர் அலுவலகத்துக்கு மர்ம தொலைபேசி அழைப்புகள் வந்தன. பேசிய பெண், அங்கு சுருக்கெழுத்தாளராக பணியாற்றும் பெண்ணை மிரட்டியிருக்கிறார். விசாரணையில், அந்தப் பெண் தினமலரில் நிருபராக பணியாற்றி ராஜினாமா செய்த உமா என்பது தெர���யவந்தது.\nசைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தோம். விசாரணைக்காக உமாவை போலீசார் அழைத்தனர். இதையடுத்து, ரமேஷ் மீது உமா புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 507, 509 ஆகியவை ஜாமீனில் விடக் கூடிய குற்றம். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் 4 வது பிரிவின் கீழும் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது ஜாமீனில் வெளிவரமுடியாத சட்டப்பிரிவு. இருந்தாலும், உமா கொடுத்தது பொய் புகார் என்பதால் ரமேஷ§க்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.\nநீதிபதி: சட்டப் பிரிவு 4க்கு என்ன தண்டனை என்று கூறப்பட்டுள்ளது\nவக்கீல் கோபிநாத்: குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கலாம்.\nநீதிபதி: பெண் நிருபரை எப்போது மிரட்டியதாக புகார் கூறியுள்ளார்\nவக்கீல் கோபிநாத்: 7 ஆண்டுகள் அவர் பணியில் இருக்கும்போது ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும், ராஜினாமா செய்த பிறகும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறியிருக்கிறார். அது உண்மை என்றால் முன்பே புகார் கொடுத்திருக்க வேண்டும்.\nஅவர் மீது தினமலர் புகார் கொடுத்த பிறகுதான், போட்டிக்கு ரமேஷ் மீது புகார் கொடுத்துள்ளார். எனவே, ரமேஷ§க்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.\nஅரசு வக்கீல் ஹசன் முகமது ஜின்னா: தினமலரில் பணியாற்றிய போது, ரமேஷ் 11 செல்போன் நம்பர்களை பயன்படுத்தி தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினார்; பணியை விட்டு சென்ற பிறகும் அவரையும் அவர் குடும்பத்தையும் கஞ்சா வழக்கில் கைது செய்து விடுவதாகவும், உயிருடன் கொளுத்தி விடுவதாகவும் மிரட்டினார் என்று உமா கூறியுள்ளார். ரமேஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணை நடந்துவருகிறது. எனவே ரமேஷ§க்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது.\nநீதிபதி: நெருப்பு இல்லாமல் புகையாது. இருவருமே திருமணம் ஆனவர்களா\nஅரசு வக்கீல் ஹசன் முகமது ஜின்னா: உமாவுக்கு திருமணமாகி விட்டது.\nவக்கீல் கோபிநாத்: ரமேஷ§க்கும் திருமணமாகி விட்டது.\nநீதிபதி: இருவருமே திருமணமானவர்கள். போட்டி போட்டு புகார் கொடுத்துள்ளார்கள். அவர்கள் உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்துக்கு சென்று சமரசம் செய்து கொள்ளலாமே இது பற்றி மனுதாரர் ரமேஷிடம் கருத்து கேட்டு கூறுங்கள். விசாரணையை நாளை தள்ளி வைக்கிறேன்.\nதினகரனுக்கு டிமிக்கி கொடுத்த அந்துமணி ரமேஷ்\nதினமலர் நிர்வாகிகளில் ஒருவரான அந்துமணி ரமேஷ் மீது, முன்னாள் நிருபர் உமா பாலியல் தொந்தரவு புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். சைதாப்பேட்டை கோர்ட்டில் 2 நபர் ஜாமீன் பெற்று, விசாரணை அதிகாரி முன்பு 3 நாட்கள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nஇந்த செய்திகளை எல்லாம், பெரிது பெரிதாக வெளியிட்ட தினகரன் நாளிதழ், எப்படியாவது கோர்ட்டில் ஆஜராகும் படத்தை எடுத்து பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்று தனது நிருபர்கள் நான்கு பேரை நியமித்திருந்தது. அவர்களுடம் சன் டி.வி. படக்குழுவினரும் கோர்ட்டில் கூடியிருந்தனர். வேறு எந்த பத்திரிகை நிருபர்களும் வரவில்லை.\nஆனால் அந்துமணி ரமேஷ் கோர்டுக்கு வரவே இல்லை. தினகரன் நிருபர்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் கீதா முன்பு ஆஜராகி கையெழுத்திட்டு சென்று விட்டார்.\nஇது எப்படி சாத்தியமானது. உயர் நீதி மன்றம் தீர்ப்பு கூறிய மறுநாளே, நீதிபதியை அனுகி, நீதி மன்றம் செல்லாமல் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக அனுமதி கேட்டுள்ளனர். அவரும் ஒப்புக் கொள்ளவே தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டதாக தெரிகிறது.\nஇதன் அடிப்படையில் விசாரணை அதிகாரியிடம் நேரடியாக ஆஜராகிவிட்டார், அந்துமணி ரமேஷ். இதுதெரியாத தினகரன், அவருக்காக கோர்ட்டில் காத்திருப்பது வேடிக்கை\nஇன்ஸ்பெக்டர் உயிரோடு எரிப்பு: வானூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மீது கொலை முயற்சி வழக்கு- கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்\nஅ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பற்றி தமிழக முதல்- அமைச்சர் கருணாநிதி விமர்சனம் செய்ததை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றிய அ.தி.மு.க. வினர் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் வானூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கணபதி தலைமையில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது கருணாநிதியின் உருவ பொம்மையை அ.தி.மு.க. வினர் தீவைத்து எரித்தனர்.\nதீயை அணைக்க போலீசார் தண்ணீரை ஊற்றினார்கள். இதனால் ஆவேசம் அடைந்த அ.தி.மு.க.வினர் பெட்ரோல் ஊற்றினார்கள். இந்த பெட்ரோல��� ஆரோவில் இன்ஸ்பெக்டர் ஜவகர்லால் மீது பட்டு உடலில் தீப்பிடித்தது. படுகாயம் அடைந்த அவர், புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇச்சம்பவத்தையொட்டி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா உத்தரவின் பேரில் கணபதி எம்.எல்.ஏ. உள்பட 28 பேரை ஆரோவில் போலீசார் உடனடியாக கைது செய்தனர். இதில் ஒரு பெண்ணும் அடங்குவர். பின்னர் அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nகணபதி எம்.எல்.ஏ. உள்பட 28 பேர் மீதும்\n143 (கலவரத்தில் ஈடுபட கும்பலாக கூடுதல்),\n285 (தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு வருதல்),\n332 (பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிப்பது) ஆகிய 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற 28 பேர் தவிர அ.தி.மு.க.வினர் அனைவரும் விடுதலை: தமிழக அரசு உத்தரவு\nகொடும்பாவிகள் எரிக்கப்பட்டதை தொடர்ந்து பல இடங்களில் தி.மு.க. வினருக்கும், அ.தி.மு.க. வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.\nபோராட்டத்தில் ஈடுபட்டசுமார் 12 ஆயிரம் அ.தி. மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஆங்காங்கே உள்ள கோர்ட்டுகளில் ஆஜர்படுத்தப்பட்டு பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறையில் உள்ள அ.தி.மு.க.வினர் தங்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று ஜெயில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி, சேலம் மத்திய சிறைகளில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்த நிலையில் சிறையில் உள்ள அ.தி.மு.க.வினரை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வானூர் இன்ஸ்பெக்டர் ஜவகரை உயிரோடு தீ வைத்து எரித்து கொல்ல முயன்றதாக கைதான 28 அ.தி.மு.க.வினர் தவிர மற்ற அனைவரையும் விடுவிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.\nஇது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-\nஅரசுக்கு எதிராக அ.தி. மு.க.வினர் முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் உரிய முன் அனுமதியும் பெறாமல் மாநிலம் முழுவதும் நடத்திய திடீர் போராட்டத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் அடைக் கப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் ஆரோவில் காவல் நிலைய குற்ற எண் 207-07-ல் இந்திய காவல் சட்டத்தி��் பிரிவுகள் 143, 147, 188, 332, 426 மற்றும் 307 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் உள்ள 28 பேரை தவிர்த்து மீதமுள்ள அனைவரையும் இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் அனுமதியுடன் விடுதலை செய்ய நட வடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு அரசு ஆணை யிட்டுள்ளது.\nவிடுதலை செய்யப்படாமல் சிறையில் வைக்கப்பட்டுள்ள கணபதி எம்.எல்.ஏ. உள்ளிட்ட 28 அ.தி.மு.க.வினரும் வானூர் இன்ஸ்பெக்டரை எரித்து கொல்ல முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.\nஅவர்கள் பெயர் விவரம் வருமாறு:-\n3. ஒன்றிய செயலாளர் விசுவநாதன்,\n4. முன்னாள் ஒன்றிய செயலாளர் பாஸ்கரன்,\n5. கோட்டக்குப்பம் நகர செயலாளர் அம்ருதீன்,\n7. எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சக்கரபாணி,\n8. முன்னாள் ஒன்றிய சேர்மன் ஜானகிராமன்,\n9. ஜெயலலிதா பேரவை ஒன்றிய தலைவர் முருகையன்,\n10. எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் அறிவழ கன்\n11. ஆகாசம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன்,\n12. மாவட்ட துணை செயலா ளர் நாகம்மாள்,\n24. மற் றொரு கண்ணன்,\nசேலம் சிறையில் அதிமுக பிரமுகர் மாரடைப்பால் மரணம்\nசேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக பிரமுகர் மாரடைப்பால் சனிக்கிழமை அதிகாலையில் இறந்தார். இதையொட்டி சிறை முன்பு ஏராளமான அதிமுகவினர் கூடினர். சிறையில் உள்ள அனைத்து அதிமுகவினரையும் விடுதலை செய்ய வேண்டும் என சிறை வளாகத்துக்குள் இருந்த கட்சியினர் வலியுறுத்தினர். இதனால் சுகுமாரன் சடலத்தை, அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது தாமதமானது.\nசேலம் மாநகர எம்ஜிஆர் மன்ற இணைச்செயலர் எம். சுகுமாரனுக்கு (52) சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியளவில் சுகுமாரன் திடீரென்று இறந்தார்.\nசுகுமாரின் உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம்; உடனடியாக அவருக்குச் சரியான சிகிச்சை அளிக்கவில்லை, சிறையில் உள்ள தங்கள் அனைவரையும் விடுதலை செய்து அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி அங்கு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅங்கு கூடியிருந்த அதிமுகவினரை முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி அமைதிப்படுத்தினார். பின்னர் அரசு உத்தரவுப்படி, சிறையில் உள்ள அனைத்து அதிமுகவினரும் விடுதலை செய்யப்பட்டனர்.\nஅதிமுக புகார்: சேலம் சிறையில் இருந்த சுகுமாரனுக்கு நெஞ்சு வலி என அங்கிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தும், உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவில்லை. அதனால் அவர் மரணமடைய நேர்ந்தது. இதற்குச் சிறை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று மாநகர அதிமுக செயலாளர் வெங்கடாசலம் புகார் கூறியுள்ளார்.\nசிறையில் இருக்கும் 38 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்\nஅ.தி.மு.க. வினர் நேற்று நடத்திய மறியல், கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் கைதாகி சிறையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பெயர் விவரம் வருமாறு:-\n2. கு.சீனிவாசன் (பூங்கா நகர்)\n4. பி.பல ராமன் (பொன்னேரி)\n6. கு.பாண்டு ரங்கன் (அணைக் கட்டு)\n9. செல்வி ராமஜெயம் (புவனகிரி)\n14. ஏ.கே.சின்ன ராஜ் (மேட்டுப்பாளையம்)\n17. எல்.ரவிச் சந்திரன் (சேலம்-1)\n18. பி.தங்க மணி (திருச்செங்கோடு)\n22. மு.சந் திரா (ராஜபாளையம்)\n23. அனிதா ஆர்.ராதா கிருஷ் ணன் (திருச்செந்தூர்)\n24. எல்.ராதாகிருஷ்ணன் (கோவில் பட்டி)\n25. பெ. மோகன் (ஓட்டப்பிடாரம்)\n30. துரைக்கண்ணு (பாப நாசம்)\n31. எஸ்.இளமதி சுப்பிர மணியன் (வலங்கைமான்)\n33. வீர கபிலன் (பேராவூரணி)\n34. ஆர்.நெடுஞ்செழியன் (புதுக் கோட்டை)\n35. ந.சுப்பிர மணியன் (குளத்தூர்)\n36. செந்தில் பாலாஜி (கரூர்)\n38. க.ராஜேந்திரன் (ஜெயங் கொண்டம்)\nசையதுகான் தங்க தமிழ்ச் செல்வன்,\nகுஜராத்தில் நடந்த “”போலி மோதல்” சம்பவம் எல்லோருடைய மனதையும் பாதித்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.\nகுஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியையும் வேறு சில தலைவர்களையும் தீர்த்துக்கட்ட வந்ததாகக் கூறப்பட்ட “”தீவிரவாதி” சோரபுதீன் என்பவர் போலீஸôருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. சோரபுதீனுடன் அப்போது இருந்த அவருடைய மனைவி கெüசர் பீவி பிறகு காணாமல் போய்விட்டார்; சோரபுதீன் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த மற்றொரு சாட்சி அச் சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்குப் பிறகு கொல்லப்பட்டார்.\nகுஜராத் மாநில அரசின் சி.ஐ.டி. போலீஸôர் இப்போது இச் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். முழு உண்மைகளும் இன்னும் தெரியவில்லை. ரத்த வெறிபிடித்த திரைப்பட கதாசிரியர் கூட கற்பனை செய்யத் தயங்கும் ஒரு “”கோரமான கதை” அரங்கேறி முடிந்திருக்கிறது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே கொலைகாரர்களாக மாறும்போது, சமூகம் தன்னுடைய பாதுகாப்புக்கு யாரை நாடும்\n“”மோதல்கள்”, அதிலும் “”போலி மோதல்கள்” சமீபகாலத்தில்தான் இந்திய சமுதாயத்தில் இடம்பெறத் தொடங்கியுள்ளன. சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய படுகொலைகளை எதற்காகவும் மன்னிக்க முடியாது.\n1960-களிலும் 1970-களிலும் மேற்கு வங்க மாநிலத்தில் சித்தார்த்த சங்கர் ராய் முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்தான், நக்ஸல்களை வேட்டையாடும் போலி மோதல்கள் ஆரம்பித்தன. சாரு மஜும்தார் என்ற நக்ஸலைட் தலைவரையும் அவருடைய ஆதரவாளர்களையும் ஒழிக்க, மேற்கு வங்கப் போலீஸôர் சட்டத்துக்குப் புறம்பான இந்த வழிமுறையைக் கையாண்டனர்.\nநக்ஸல்கள் பலர் கொல்லப்பட்டபோதும், நக்ஸல்பாரி இயக்கமும் வளர்ந்தது; நக்ஸல்கள் உருவாகக் காரணம் வெறும் சட்டம், ஒழுங்கு பிரச்னை மட்டும் அல்ல. சமூக, பொருளாதார நிலைகளில் மக்களிடையே பெரும் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போதெல்லாம் இம் மாதிரியான வன்செயல்கள் மக்களிடமிருந்து வெடிக்கும்.\nநக்ஸல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் தீவிரம் காட்டிய பிறகு, பஞ்சாப்பில் காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க ஆளுநராக சித்தார்த்த சங்கர் ராய் நியமிக்கப்பட்டார். காவல்துறைத் தலைவராக இருந்த கே.பி.எஸ். கில் அவருடன் சேர்ந்து காலிஸ்தான் தீவிரவாதிகள் பலரை இப்படிப்பட்ட மோதல்களில் வெற்றிகரமாக அழித்தனர். அதே சமயம் இருதரப்பிலும் ஏராளமாக ரத்தம் சிந்த நேர்ந்தது.\nஅதன் பிறகு இந்த “”மோதல்” முறை ஒழிப்பு, உத்தரப்பிரதேசத்தின் பண்டல்கண்ட் பகுதியில் கொள்ளைக்காரர்களைத் தீர்த்துக் கட்ட பயன்படுத்தப்பட்டது. இதிலும் ஓரளவுக்குத்தான் வெற்றி கிடைத்தது. உண்மையான வெற்றி எப்போது கிடைத்தது என்றால், கொள்ளைக்காரர்களுக்கென்று உழைத்துப் பிழைக்க அரசே நிலம் கொடுத்தபோதுதான் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் குறைந்தன.\nஆனால் இத்தகைய முறை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பலன் தரவில்லை. அங்கு ராணுவம், போலீஸôரின் அடக்குமுறையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராகச் சண்டையிடும் மனோபாவத்திலேயே இருந்தனரே தவிர சமாதான வழிமுறைகளை ஏற்கத் தயாராக இல்லை.\nவட இந்திய மாநிலங்களில் சமூக விரோதிகளை ஒடுக்க துணை நிலை ராணுவப் படைகளைச் சேர்ந்த இடைநிலை அதிகாரிகளும் ஜவான்களும் இதே போலி மோதல் முறையைக் கையாண்டனர். அத்துடன் சிறந்த போலீஸ் அதிகாரி என்ற பதக்கத்தையும் பாராட்டையும் வாங்க இந்த மோதல்களை ஒரு கருவியாகவும் பயன்படுத்��� ஆரம்பித்தனர்.\nமுதலில் சில சமூக விரோதிகள் கொல்லப்பட்டாலும் சில அப்பாவிகளும் தவறுதலாக பலியாக ஆரம்பித்தனர். பிறகு, திட்டமிட்டே “”இந்த மோதல்கள்” மூலம் பலரைக் கொல்ல ஆரம்பித்துவிட்டனர்.\nபோலி மோதல்கள் மூலம் அப்பாவிகள் கொல்லப்படுவது அதிகரித்ததால்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் வட-கிழக்கு மாநிலங்களிலும் பாதுகாப்புப் படையினர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட ஆரம்பித்தது. இப்போதோ போலி மோதல்கள் என்பது பாதுகாப்புப் படையினருக்கு பணம் கொடுத்தால் நடைபெறும் “”கூலிக்குக் கொலை” என்றாகிவிட்டது. காக்கிச் சீருடையில் இருப்பவர்கள் பண ஆதாயத்துக்காகக் கொல்லும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.\nஇங்கே கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் இருக்கின்றன. சட்டத்தை மீறுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடனே, கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த நீதித்துறை தவறிவிட்டது.\nபயங்கரவாதிகளும் கொள்ளைக்காரர்களும் போலீஸôரால் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆவதும் பிறகு தலைமறைவு ஆவதும் பின்னர் அதே குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதும் தொடர்கதையாகிவிட்டதால், இது நேரத்தை விரயமாக்கும் வேலை, நீதித்துறைக்கு முன்பிருந்த தண்டிக்கும் அதிகாரம் போய்விட்டது, இனி நாமே தண்டித்துவிடலாம் என்ற முடிவுக்கு போலீஸôரையும் பாதுகாப்புப் படையினரையும் தள்ளியது.\nஇத்தகைய போலி மோதல்கள் அதிகரிக்க, இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் நீதிமன்ற நடைமுறைகள் முக்கிய காரணம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nநோக்கம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதை அடைவதற்கான நடைமுறையும் என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார்.\nபயங்கரவாதிகள், கொள்ளைக்காரர்கள், தீவிரவாதிகள், சமூகவிரோதிகள் போன்றவர்களைத் தண்டிப்பதில் நீதித்துறை தவறினாலும் சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய படுகொலைகளைச் செய்வதில் நியாயமே இல்லை.\nசட்டத்தை அமல் செய்ய வேண்டியவர்களுக்கு தரப்படும் அதிகாரம் அல்லது அவர்களே தங்களுக்கு வழங்கிக் கொள்ளும் அதிகாரம், அதிகார துஷ்பிரயோகமாகவே முடியும் என்பதுதான் இயற்கை.\n1970-களில் “மிசா’, “காஃபிபோசா’ போன்ற சட்டங்களையும், பின்னாளில் “தடா’ சட்டத்தையும் அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தியதை நான் நேரில் ப���ர்த்திருக்கிறேன். நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு தரும் இதைப்போன்ற அதிகாரங்களுக்குக் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும், மேல் அதிகாரிகளின் கண்காணிப்பும் இருக்க வேண்டும்; இல்லையென்றால் இவை தவறாகவே பயன்படுத்தப்படும்.\nசோரபுதீன் விஷயத்தில் அவரைப் போலீஸôர் போலி மோதலில் சுற்றி வளைத்துக் கொன்றுள்ளனர். அவரைப் போலீஸôர் தடுத்து அழைத்துச் சென்றபோது உடன் இருந்த அவருடைய மனைவி கொல்லப்பட்டு எரிக்கப்பட்டுவிட்டார். சோரபுதீனைக் கொன்றதை நேரில் பார்த்த சாட்சியும் கொல்லப்பட்டுவிட்டார்.\nஇச் சம்பவத்தில் குஜராத் போலீஸôர் மட்டும் சம்பந்தப்படவில்லை, வேறு மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகளும் காவலர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.\nஇதே அளவுக்கு இல்லாவிட்டாலும், இத்தகைய போலி மோதல்கள் இன்று நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எங்காவது நடந்துகொண்டேதான் இருக்கின்றன.\nஜம்மு-காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில் இத்தகைய போலி மோதல்கள் நடைபெறுகின்றன என்றால்கூட அதைப் புரிந்து கொள்ளமுடியும், ஆனால் அவற்றை நியாயப்படுத்திவிட முடியாது. ஆனால் இதை பிற மாநிலங்களில் அரங்கேற்றுவதை சகித்துக் கொள்ளவே முடியாது.\nநாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்ட இச் சூழலில் இதுபோன்ற மோதல் சம்பவங்களையும், படுகொலைகளையும் மக்களும், பத்திரிகைகளும் கண்டுகொள்ளாமல் விடுவது கவலையை அளிக்கிறது. இந்த விசாரணைகளே குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிரானவை என்று சிலர் நினைப்பது அதைவிட வேதனையாக இருக்கிறது.\nசமூகவிரோதிகளை ஒழிக்க புனிதமான நடவடிக்கையாக போலீஸôரால் கருதப்பட்ட இச் செயல் பணத்துக்காகக் கொலை செய்வது என்ற நிலைக்குத் தாழ்ந்துவிட்டது. இதை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒழிக்க வேண்டும்.\n(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்)\nகணவர் முகேஷ் கொடுமைப்படுத்துவதாக புகார்: நடிகை சரிதா விவாகரத்து மனு\n“தப்புத் தாளங்கள்,” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சரிதா தொடர்ந்து நூல்வேலி, மவுனகீதங்கள், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, நெற்றிக்கண், ஜுலி கணபதி உள்பட ஏராளமான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.\nசில வருடங்களுக்கு முன் மலையாள நடிகர் முகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். முகேஷ் தமிழில் “ஜாதிமல்லி” உள்பட சில படங்களில் நடித்துள்ளார். திருமணத்துக்குப் பின் சரிதா கணவர் முகேசுடன் கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வந்தார்.\nஇவர்களுக்கு 17 வயது, 15 வயதில் 2மகன்கள் உள்ளனர். திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த சரிதா மீண் டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.\nபாலமகேந்திரா டைரக்ஷ னில் “ஜுலி கணபதி” படத்திலும், ஜோதிகாவுடன் “ஜுன்-ஆர்” படத்திலும் டி.வி. சீரியல்களிலும் நடித்தார். சரிதா கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார்.\nஇதற்கிடையே கணவரிடம் இருந்து விவகாரத்து கேட்டு நடிகை சரிதா சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தன்னை கணவர் முகேஷ் கொடுமைப்படுத்துவதாகவும், எனவே அவரிடம் இருந்து விவகாரத்து பெற்றுத் தருமாறும் கூறி இருந்தார்.\nஇந்த மனு நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் இன்று விசார ணைக்கு வந்தது.\nஅப்போது நடிகை சரிதா கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆனார். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.\nஇதே போல் சரிதாவின் கணவர் முகேஷ் கொச்சி கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது 2 மகன்களும் சரிதா வசம் உள்ளனர். மகன்களை மாதத் துக்கு ஒரு முறை பார்க்கவும், சந்தித்து பேசவும், அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_14", "date_download": "2019-11-17T18:25:42Z", "digest": "sha1:EMZHO6RKGQN7RKGXLQ3NHUPBPPERHUBV", "length": 25955, "nlines": 737, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்டோபர் 14 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< அக்டோபர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nஅக்டோபர் 14 (October 14) கிரிகோரியன் ஆண்டின் 287 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 288 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 78 நாட்கள் உள்ளன.\n1066 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: ஏஸ்டிங்சு சண்டை: இங்கிலாந்தில் முதலாம் வில்லியமின் நோர்மானியப் படையினர் ஆங்கிலேய இராணுவத்தைத் தோற்கடித்து, இரண்டாம் அரோல்டு மன்னரைக் கொன்றனர்.\n1322 – இசுக்காட்லாந்தின் இராபர்ட்டு புரூசு பைலாண்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் இரண்டாம் எட்சர்டு மன்னரைத் தோற்கடித்ததை அடுத்து, இசுக்காட்லாந்தின் விடுதலையை எட்வர்ட் ஏற்றுக் கொண்டார்.\n1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.\n1586 – இசுக்காட்லாந்தின் முதலாம் மேரி இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்துக்கு எதிராக சதி மேற்கொண்டதாகக் குற்றஞ் சாட்டப்பட்டு விசாரணைக்குட்படுத்தபட்டார்.\n1758 – ஏழாண்டுப் போர்: ஆஸ்திரியா புருசியாவை ஆக்கிக்ர்க் என்ற இடத்தில் நடந்த போரில் வெற்றி கொண்டது.\n1773 – உலகின் முதலாவது கல்வி அமைச்சு போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தில் அமைக்கப்பட்டது.\n1773 – அமெரிக்கப் புரட்சிப் போர் தொடங்குவதற்கு சில காலத்திற்கு முன்னர், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் தேயிலைக் கப்பல்கள் பல அனாபொலிசு துறைமுகத்தில் எரிக்கப்பட்டன.\n1808 – ரகுசா குடியரசு பிரான்சுடன் இணைக்கப்பட்டது.\n1898 – இங்கிலாந்து, கோர்ன்வால் அருகே மொகெகன் என்ற நீராவிக் கப்பல் கவிழ்ந்ததில் 106 பேர் உயிரிழந்தனர்.\n1903 – யாழ்ப்பாணத்தின் ஜாஃப்னா என்ற பயணிகள் கப்பல் நெடுந்தீவுக்கு பயணம் மேற்கொண்டது.[1]\n1912 – அமெரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் தியொடோர் ரோசவெல்ட் மில்வாக்கியில் பரப்புரை நடத்திய போது, மன நோயால் பாதிக்கப்பட்ட ஒருவனால் சுடப்பட்டார்.\n1913 – ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 439 பேர் உயிரிழந்தனர்,\n1915 – முதலாம் உலகப் போர்: பல்காரியா மைய நாடுகளுடன் இணைந்து போரில் குதித்தது.\n1933 – நாட்சி ஜெர்மனி உலக நாடுகள் அமைப்பில் இருந்து விலகியது.\n1939 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் நீர்மூழ்கிக் கப்பல் பிரித்தானியக் கடற்படையினரின் ரோயல் ஓக் என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. 800 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: இலண்டன் பிளிட்சு குண்டுவீச்சுகளின் போது பாலம் தொடருந்து நிலையத்தில் 66 பேர் கொல்லப்பட்டனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: கிரேக்கத்தின் ஏதென்சு நகரம் பிரித்தானிய இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது. வேர்மாக்ட் படைகள் வெளியேறின.\n1944 – இரண்டாம் உலகப் போர்: சூலை 20 இல் இடம்பெற்ற இட்லரின் படுகொலை முயற்சி தொடர்பாக இராணுவ அதிகாரி இர்வின் ரோமெல் கட்டாயமாகத் தற்கொலை செய்யத் தூண்டப்பட்டு இறந்தார்.\n1948 – இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.\n1949 – அமெரிக்கக் கூட்டரசைக் கவிழ்க்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்கக் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த 11 தலைவர்கள் மீது ஒன்பது மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கை அடுத்து அவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.\n1949 – சீன உள்நாட்டுப் போர்: சீனக் கம்யூனிசப் படைகள் குவாங்சௌ நகரைக் கைப்பற்றின.\n1956 – இந்தியத் தலித் தலைவர் அம்பேத்கர் தனது 385,000 ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார்.\n1957 – எசுப்பானியாவின் வாலேன்சியா நகரில் இடம்பெற்ற பெரும் வெள்ளப்பெருக்கில் 81 பேர் உயிரிழந்தனர்.\n1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி தொடங்கியது: கியூபாவுக்கு மேல் பறந்த அமெரிக்க U-2 விமானம் சோவியத் அணு ஆயுதங்களைப் படம் பிடித்தது.\n1964 – மார்ட்டின் லூதர் கிங் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.\n1964 – லியொனீது பிரெசுனேவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், அலெக்சி கொசிஜின் சோவியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். நிக்கித்தா குருசேவ் தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார்.\n1968 – மேற்கு ஆஸ்திரேலியாவில் 6.5 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20–28 பேர் உயிரிழந்தனர்.\n1968 – விண்ணிலிருந்தான முதலாவது நேரடி தொலைக்காட்சி அஞ்சல் அப்போலோ 7 விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்கள் புவியைச் சுற்றுவது ஒளிபரப்பபட்டது.\n1973 – தாய்லாந்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மக்களாட்சிக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டதில் 77 பேர் கொல்லப்பட்டு 857 பேர் காயமடைந்தனர்.\n1983 – கிரெனடாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் பிரதமர் மோரிசு பிசொப் ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார்.\n1987 – டெக்சாசில் ஜெசிக்கா என்ற 18-மாதக் குழந்தை கிணறு ஒன்றில் வீழ்ந்தது. 58 மணி நேரத்தின் பின்னர் இது உயிருடன் மீட்கப்பட்ட நிகழ்வு தொலைக்காட்சியில் நேரடியாகக் காண்பிக்கப்பட்டது.\n1991 – பர்மாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.\n1994 – பாலத்தீனத் தலைவர் யாசிர் அரஃபாத், இசுரேல் பிரதமர் இட்சாக் ரபீன், வெளியுறவுத் துறை அமைச்சர் சிமோன் பெரெஸ் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\n2014 – நேபாளத்தைத் தாக்கிய ஊத் ஊ���் புயலினால் பனிப்புயல் ஏற்பட்டதில் 43 பேர் உயிரிழந்தனர்.\n2017 – சோமாலியாவில் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பில் 358 பேர் கொல்லப்பட்டனர், 400 பேர் காயமடைந்தனர்.\n1606 – யோவான் மத்சாக்கர், டச்சுக் கிழக்கிந்தியப் பகுதிகளின் ஆளுனர் (இ. 1678)\n1633 – இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு (இ. 1701)\n1643 – முதலாம் பகதூர் சா, முகலாயப் பேரரசர் (இ. 1712)\n1873 – ஜூல்ஸ் ரிமெட், பிரான்சியத் தொழிலதிபர் (இ. 1954)\n1887 – ஆற்காடு இராமசாமி முதலியார், இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி பி. 1976)\n1887 – ஏ. இலட்சுமணசுவாமி, இந்திய மருத்துவர், கல்வியாளர் (இ. 1974)\n1890 – டுவைட் டி. ஐசனாவர், அமெரிக்காவின் 34வது அரசுத்தலைவர் (இ. 1969)\n1893 – லில்லியன் கிஸ், அமெரிக்க முதல் நடிகை (இ. 1993)\n1900 – வி எட்வர்ட் டெமிங், அமெரிக்கப் புள்ளிவிபரவியலாளர், எழுத்தாளர் (இ. 1993)\n1926 – எர்பர்ட் தம்பையா, இலங்கை நீதிபதி, வழக்கறிஞர் (இ. 1992)\n1927 – ரோஜர் மூர், ஆங்கிலேய நடிகர், தயாரிப்பாளர் (இ. 2017)\n1930 – மொபுட்டு செசெ செக்கோ, சயீர் அரசுத்தலைவர் (இ. 1997)\n1942 – சிவசங்கரி, தமிழக எழுத்தாளர்\n1943 – மனோன்மணி சண்முகதாஸ், ஈழத்தின் கல்வியாளர், தமிழறிஞர்\n1946 – கிரைக் வெண்டர், அமெரிக்க உயிரியலாளர்\n1957 – பிரான்சு உருசா, அங்கேரிய இந்தியவியலாளர், மெய்யியலாளர்\n1965 – ஸ்டீவ் கூகன், ஆங்கிலேய நடிகர், தயாரிப்பாளர்\n1976 – திலகரத்ன டில்சான், இலங்கைத் துடுப்பாளர்\n1981 – கவுதம் கம்பீர், இந்தியத் துடுப்பாளர்\n1803 – அய்மே ஆர்கண்ட், சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (பி. 1750)\n1827 – பிரடெரிக் நோர்த், பிரித்தானிய இலங்கையின் முதலாவது ஆளுநர் (பி. 1766)\n1831 – ழீன் உலூயிசு பொன்சு, பிரான்சிய வானியலாளர் (பி. 1761)\n1944 – இர்வின் ரோமெல், செருமானிய இராணுவத் தலைவர் (பி. 1891)\n1961 – இலங்கையர்கோன், ஈழத்துச் சிறுகதை முன்னோடி (பி. 1915)\n1977 – பிங்கு கிராசுபி, அமெரிக்கப் பாடகர், நடிகர் (பி. 1903)\n1981 – கே. பி. ஹரன், தமிழக-இலங்கைப் பத்திரிகையாளர், பேச்சாளர் (பி. 1906)\n1984 – மார்ட்டின் இரைல், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1918)\n1995 – சில்லையூர் செல்வராசன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர், நாடக, திரைப்பட நடிகர் (பி. 1933)\n2005 – சுந்தர ராமசாமி, தமிழ் எழுத்தாளர் (பி. 1931)\n2009 – சி. பி. முத்தம்மா, இந்தியப் பெண் சாதனையாளர் (பி. 1924)\n2011 – கம்பளைதாசன், தமிழக-இலங்கை நாடகக் கலைஞர்\n2013 – மோகன் தாரியா, இந்திய அரசியல்வாதி, சமூகச் செயற்பாட்டாளர், வழக்கறிஞர் (பி. 1925)\n2014 – காவலூர் ராஜதுரை, ஈழத்து எழுத்தாள��் (பி. 1931)\n2019 – பேபி சரோஜா, 1930களின் குழந்தை நடிகை (பி. 1931)\nஉலகத் தர நிர்ணய நாள்\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: நவம்பர் 17, 2019\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 நவம்பர் 2019, 10:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2019-11-17T17:52:28Z", "digest": "sha1:BTIDS7WZYPVKVKIFZHV4QZIJXBO4Z7Q5", "length": 5023, "nlines": 88, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் - Gadgets Tamilan", "raw_content": "\nHome Tag ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர்\nகுறிச்சொல்: ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர்\nரூ.600க்கு ஜியோ ஜிகா பைபர் மூலம் 600 டிவி சேனல்கள், பிராட்பேண்ட்..,\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின், அடுத்த ஜியோ ஜிகா பைபர் சேவையில் மாதந்தோறும் ரூ.600 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்புகள், 600 டிவி சேனல்கள், லேண்ட்லைன் இணைப்பு மற்றும் பிராட்பேண்ட் ...\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்\nஇந்தியாவின் முன்னணி தொலை தொடர்புத்துறை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும், முகேஷ் அம்பானி கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், விரைவில் பிராட்பேன்ட் சேவையை 1100 நகரங்களில் தொடங்க ...\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப��� கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/206826?ref=archive-feed", "date_download": "2019-11-17T17:36:30Z", "digest": "sha1:DB5OJ757R2QDJ6AYTTDKRFQISF4DBWOV", "length": 9110, "nlines": 145, "source_domain": "www.lankasrinews.com", "title": "திருமணமாகாத ஏக்கத்தில் இருந்த இளைஞர்.. அவர் வீட்டுக்கு குடிவந்த திருமணமான பெண் செய்த செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணமாகாத ஏக்கத்தில் இருந்த இளைஞர்.. அவர் வீட்டுக்கு குடிவந்த திருமணமான பெண் செய்த செயல்\nதமிழகத்தில் தோஷம் நீக்குவதாக கூறியும், அருள் வாக்கு சொல்வதாக நடித்தும் ஏமாற்றி, குடியிருந்த வீட்டின் உரிமையாளரிடம் 18 சவரன் நகைகளை அபேஸ் செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசெங்குன்றம் அடுத்த பாலாஜி கார்டன் பகுதியில் பஞ்சுநாதன் - ராஜாத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.\nஇவர்களுக்கு ராஜா (28) ராஜ்குமார் (24) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.\nஇவர்களின் ராஜாவுக்கு பஞ்சுநாதனும், ராஜாத்தியும் சில காலமாக திருமணத்துக்கு பெண் பார்த்து வந்த நிலையில் வரன் அமையாமல் இருந்துள்ளது, இது ராஜாவையும் அவர் பெற்றோரையும் கவலையில் ஆழ்த்தியது.\nஇந்நிலையில் ராசாத்தி வீட்டுக்கு லொறி ஓட்டுனர் ராசு (36) அவரது மனைவி சங்கமித்ரா (27) ஆகியோர் வாடகைக்கு குடிவந்தனர்.\nவீட்டின் உரிமையாளர்களுடன் நன்றாக பழகிய சங்கமித்ரா, ராஜாவுக்கு தோஷம் இருப்பதால் தான் திருமணம் நடக்காமல் உள்ளது என கூறினார்.\nமேலும் தனக்கு தெய்வ சக்தி இருப்பதால் விஷேட பூஜை செய்தால் ராஜாவுக்கு திருமணம் நடக்கும் என கூறினார்.\nபின்னர் பூஜை செய்ய வேண்டும் என ராசாத்தியிடம் இருந்து 18 பவுன் நகைகள் மற்றும் 1 லட்சம் பணத்தை சங்கமித்ரா கேட்டார்.\nசரி தங்கள் மகனுக்கு திருமணம் ஆக வேண்டும் என்ற நோக்கில் ராஜா சம்மதத்துடன் அவர் பெற்றோர் பணம் நகையை கொடுத்தனர்.\nஇதன் பின்னர் வாங்கிய நகை பணத்தை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.\nதிடீரென வீட்டை காலி செய்யப் போவதாக சங்கமித்ரா கூறவே, செங்குன்றம் பொலிசில் ராஜாத்தி புகார் அளித்தார்.\nபுகாரின் பேரில் சங்கமித்ராவைப் பிடித்து பொலிசார் விசாரித்த போது, நகைகளை அடகு வைத்து விட்ட தகவல் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதன் பின்னர் நகைகளை மீட்ட பொலிசார் சங்கமித்ராவைக் கைது செய்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canada.tamilnews.com/2018/06/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-11-17T17:31:30Z", "digest": "sha1:ARW7WG7MH7B4MTJ42ZCUNVNHUWHU34ED", "length": 37771, "nlines": 474, "source_domain": "canada.tamilnews.com", "title": "சிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள் - CANADA TAMIL NEWS", "raw_content": "\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nதமிழில் சிலம்பாட்டம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சனா கான் .இவர் அந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் ஓரளவு மார்க்கெட் இவருக்கு இருந்தது .தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, தலைவன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.(Actress Sana Khan Released Glamour Photo Latest Gossip )\nநடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான AAA திரைப்படத்திலும் நடித்திருந்தார் ஆனால், இவர் சம்பந்தமான காட்சிகள் முதல் பாகத்தில் இடம் பெறவில்லை. இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றாலும் இடம்பெறலாம் .\nதற்பொழுது பாலிவுட்டில் சான்ஸ் கிடைப்பதால் பல படங்களில் கவர்ச்சியை அள்ளி தெளிக்கின்றார் சனா .\nஇந்நிலையில் துப்பட்டா போன்ற ஒரே ஒரு துணியை மட்டும் வைத்து தன்னுடைய அழகை மறைத்துக்கொண்டு அம்���ணி கொடுத்துள்ள நிர்வாண போஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்\nஎனது பெண்மையை உணர வேண்டுமென்பதற்காக அந்த சிகிச்சை செய்து பெண்ணாக மாறினேன் : சாதனை பெண்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nபலாத்காரம் செய்ய முயன்ற முன்னாள் காதலனின் நாக்கை வெட்டி வீசிய பெண்\nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\nபோதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட்ட நடிகைகள்\nThe post சிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள் appeared first on TAMIL NEWS.\nபூநகரியில் 1000 மெகாவாட் கூட்டு மின் உற்பத்தித் திட்டம்\nகாதலனுக்காக 38 செல்போன்களை திருடிய கல்லூரி மாணவிகள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரச���யல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nஇலங்கை தமிழருக்கு ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்\nMcDonald’s துரித உணவகத்தில் இடம்பெற்ற தாக்குதல்\nகனடாவில், விமானவிபத்து- மூவர் கவலைக்கிடம்\nரொறன்ரோ பகுதியில் மீண்டும் இடம்பெற்ற தாக்குதல்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஜேம்ஸ் பீரிஸின் விருதை திருடிய ஐவர் கைது\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\n���ோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெர��விப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nபிரபல முன்னாள் வீரரின் அந்தரங்க படங்கள் கசிந்தன….\n11 11Shares முன்னாள் பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் தனது புதிய காதலியுடன் இருக்கும் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. Rio ...\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பா��ியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஜேம்ஸ் பீரிஸின் விருதை திருடிய ஐவர் கைது\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nகாதலனுக்காக 38 செல்போன்களை திருடிய கல்லூரி மாணவிகள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இ��் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2012/07/knowladgepoem.html", "date_download": "2019-11-17T18:19:59Z", "digest": "sha1:QSZUT2CONA3SNAHLWOKQQPMSPEASAWG4", "length": 23032, "nlines": 310, "source_domain": "www.mathisutha.com", "title": "அறிவூட்டும் கவிதைகள் – 1 « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home கவிதை அறிவூட்டும் கவிதைகள் – 1\nஅறிவூட்டும் கவிதைகள் – 1\nஉலகில் எந்த தட்ப வெப்பத்திலும்\nபிறந்த அன்றே இறந்து போனது.\nஎல்ல மொழியையும் விளங்கிக் கொள்ள..\nஎன் காதல் ஆமை போன்றது\nபிறந்தது முதல் கூர்ப்பின்றியே இருக்கிறது.\nஎன் காதல் ஆமையை விட சிறந்தது\nகுறிப்பு - இது ஒரு மீள் பதிவு ஆகும். ஆரம்ப நாட்களில் நான் ஆரம்பித்த ஒரு வித்தியாசமான முயற்சியுடன் கூடிய வரிகள். 4 பாகத்துடன். அதை மறந்தே போய்விட்டேன். இனி மேல் தொடர்கிறேன்\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nஅருமை தகவலுடன் காதல் .. . வாழ்த்துக்கள்\nDiscovery Channel பார்க்கும் போது உருவான கவிதையோ நல்லா வந்துருக்கே\n@ மதுரை சரவணன் said...\nநன்றி சகோதரா தங்கள் வாழ்த்துக்கும் ஆதரவிற்கும்..\nநன்றி அக்கா... ஒரு புதிய முயற்சி எந்தளவுக்கு வெற்றியடையும் என்பது போகப் போகத் தான் தெரியும்...\nவித்தியாசமான நோக்கு காதல் பற்றி...அருமை மதி..\n பெண்கள்தான் கூடுதல் அக்ரிவாக இருப்பார்களோ\n@ மைந்தன் சிவா said...\nநன்றி சிவா வருகைக்க மிக்க நன்றி...\nஇதற்கு கிடைக்கும் அங்கிகாரத்தை வைத்து தான் மிகுதியையும் தொடரலாம் என்றிருக்கிறேன் அண்ணா... மிக்க நன்றி...\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஎன் காதல் ஆமையை விட சிறந்தது\nஅருமை..உங்கள் காதலுக்கு இறப்பே இல்லை..\n@ யோ வொய்ஸ் (யோகா) said...\nஃஃஃ...அருமை..உங்கள் காதலுக்கு இறப்பே இல்லை..\nவருகைக்கும் வாழ்த்துக்கம் மிக்க நன்றி..\nகாதல் பற்றி வித்தியாசமான நோக்கு.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.. சகோதரா..\nமீள்பதிவு என்றாலும், மறுபடியும் படிக்கும் போது அருமை... காலமெல்லாம் காதல் வாழ்க...\nஆளாளுக்கு திரும்ப திரும்ப நிலவையும் ரோஜாவையும் வைத்து கவிதை எழுத வித்தியாசமான உவமைகளுடன் விஞ்ஞானபூர்வமாக சிந்தித்திருக்கிறீர்கள். அருமை\nவிலங்குகளை புகுத்தி ஒரு வித்தியாசமான காதல் கவிதை\nஎன் காதல் ஆமையை விட சிறந்தது\nஆயிரம் ஆண்டானாலும் வாழும்...// ஆஹா இப்படி ஒரு கதையா தொடருங்க காதல் கவிதையை\nஎன் காதல் ஆமையை விட சிறந்தது\nவாழ்த்துக்கள் சகோ கவிதை மழை\nஉவமைகள் புதுமை இறுதி வரிகள் அருமை.\nசமயம் கிடைக்கும் போது இந்த தம்பியின் ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே...\nசுதாண்ணா புதிதான கோனத்தில் படைத்துள்ளீர்கள்.காதலுடன் அறிவியலும் கைகோர்த்த இப்படைப்பு அருமை.தொடருங்கள்.காத்திருக்கிறோம்.வாழ்த்துக்கள்.\nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி\nதமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....\nஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....\nஅனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....\nமதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nபதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)\nமழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution\nஎன் நூறாவது பதிவை திருடிய சுயநலக்காரி..\nதமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)\nகுடும்ப நடிகையின் ஆபாசப் புகைப்படங்கள் (நிமிடக் கதை 18+)\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம��� ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஅறிவூட்டும் கவிதைகள் – 1\nபெண்பிள்ளைகளை வாயில் போடும் ஆண்பிள்ளைகளின் தாய்கள்...\nதென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாத...\nஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/64528/", "date_download": "2019-11-17T18:07:41Z", "digest": "sha1:CMNAL4PWDWK3TPAB52NMORKYD7UDD4SU", "length": 7487, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "புகையிரத விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு | Tamil Page", "raw_content": "\nபுகையிரத விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா புதூர் புளியங்குளம் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் நேற்று மாலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கிய இளைஞன் நேற்று இரவு சிகிச்சைப்பலனின்றி அனுராதபுரம் வைத்தியசாலையில் உயிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nநேற்று மாலை 3.30மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதத்தில் புதூர் ஆலயப்பகுதியிலிருந்து பிரதான வீதியைக்கடக்க முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது புகையிரதம் மோதியுள்ளது.\nஇதையடுத்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனை மேலதிக சிகிச்சைக்காக நேற்று இரவு அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த விபத்து இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையை பாதுகாப்பான கடவையாக அமைத்துத்தருமாறு பலரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு தீர்வு பெற்றுத்தரவில்லை இதனால் இப்பகுதியில் இடம்பெற்ற இரண்டு விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nவவுனியா வாக்கெண்ணும் மையத்தில் சம்பவம்: 1000 அரச ஊழியர்கள் தப்பித்தனர்\nவவுனியா வாக்கெண்ணும் மையத்தில் சம்பவம்: 1000 அரச ஊழியர்கள் தப்பித்தனர்\nஇன்று அமைச்சரவை கலைகிறது: நாளை ஜனாதிபதியாக கோட்டா, பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\n‘எம்மைப்பார்த்து பயப்பிடாதீர்கள்’: தமிழர்களை ஆறுதல்ப்படுத்தும் நாமல்\nஆக்ஷன் படத்தைக் காப்பாற்ற கிளாமர் வீடியோவை கையில் எடுத்த படக்குழு.. தமன்னாவின் குலுக்கல் டான்ஸ்...\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\nகள்ளக்காதலாம்: பட்டப்பகலில் பஸ் நிலையத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த பரோட்டா மாஸ்டர்\nஇலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71199-sikh-leader-from-imran-khan-s-party-seeks-asylum-in-india.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-17T18:36:42Z", "digest": "sha1:XSMNQQYDGIWZEVTZAWAORIMCA53N6753", "length": 10166, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’பாக்.கில் இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பில்லை’: இந்தியாவில் தஞ்சம் கோரும் இம்ரான் கட்சி தலைவர் | Sikh leader from Imran Khan's party seeks asylum in India", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\n’பாக்.கில் இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பில்லை’: இந்தியாவில் தஞ்சம் கோரும் இம்ரான் கட்சி தலைவர்\nபாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பில்லை என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானின் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தானில் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சியின் தலைவராக இருக்கிறார் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான். இவர் கட்சியின் சார்பில், ஹைபர் பக்துங்கவா மாகாணத்தில் உள்ள பரிகோட் தொகுதி எம்.எல்.ஏவாக இ���ுந்தவர் பல்தேவ் குமார் (43). சீக்கியரான இவர், கடந்த 12 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் லூதியானாவுக்கு வந்துள்ளார். மூன்று மாத விசாவில் வந்துள்ள அவர், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் இந்தியா, அரசியல் தஞ்சம் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள் ளார்.\nஅவர் கூறும்போது, ’பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பில்லை. பாகிஸ்தானில் கடும் சிரமங்களுக்கு இடையில் வசித்துவருகிறோம். சமீபத்தில் சீக்கிய மதக்குருவின் மகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட பின், அங்கு சிறுபான்மையினருக்குப் பாதுகாப் பில்லை என்பதை உணர்ந்துவிட்டேன். மதத்தலைவர்களே அங்கு மதிக்கப்படவில்லை என்கிறபோது, வேறு யார் என் பேச்சை கேட்பார்கள் அதனால் இனி பாகிஸ்தான் திரும்ப மாட்டேன். இந்திய அரசு, எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அடைக்கலம் தரவேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். பிரதமர் மோடி எனக்கு அடைக்கலம் தருவார் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.\nசீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: ம.பி.முதல்வர் கமல்நாத் மீது மீண்டும் விசாரணை\n‘லேண்டர் விக்ரமிலிருந்து எந்தத் தகவலும் இல்லை’ - இஸ்ரோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தீவிரவாதத்தின் ஆணிவேர் பாகிஸ்தானில் உள்ளது” - யுனெஸ்கோ மாநாட்டில் இந்தியா\nபாகிஸ்தானில் போலீஸ் அதிகாரியாக தேர்வான முதல் இந்துப் பெண்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் சிலை\nகாஷ்மீரிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டது: பர்வேஸ் முஷாரஃப்\nநவாஸ் ஷெரீஃப் வெளிநாடு செல்ல அனுமதி\nபொலிவியா முன்னாள் அதிபருக்கு தஞ்சமளிக்க முன்வந்த மெக்சிகோ\n’ - குருத்வாராவை தரிசிக்க சீக்கியர்கள் புதுடெக்னிக்\nஉலக பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலித்த ‘யூசுப் மலாலா’\nஇந்தியாவின் நம்பிக்கைக்கு மதிப்பளித்த இம்ரானுக்கு நன்றி: பிரதமர் மோடி\nRelated Tags : Sikh leader , Imran Khan , Asylum , பாகிஸ்தான் , சீக்கிய தலைவர் , அடைக்கலம் , பல்தேவ் குமார்\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண�� உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: ம.பி.முதல்வர் கமல்நாத் மீது மீண்டும் விசாரணை\n‘லேண்டர் விக்ரமிலிருந்து எந்தத் தகவலும் இல்லை’ - இஸ்ரோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-11-17T19:17:51Z", "digest": "sha1:NBIWM6IOWBWVHJ7QRHVTIKQDVVNYSHAB", "length": 28278, "nlines": 180, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "தலைவலி | மு.வி.நந்தினி", "raw_content": "\nசோதனை எலிகளாக்கப்படும் பழங்குடியினப் பெண்கள்\n‘உங்கள் வீட்டு 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் இருக்க தடுப்பு மருந்து கொடுங்கள்’ என சில மாதங்களுக்கு முன் ரேவதி உள்ளிட்ட முன்னாள் நடிகைகள் ஒரு தொண்டு நிறுவனம் தயாரித்த விளம்பரத்தில் பிரச்சாரம் செய்தது நினைவில் இருக்கலாம். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்ற ஆட்கொல்லி நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தகைய பிரச்சாரங்கள் உதவலாம். ஆனால் இவற்றுக்கு இன்னொரு புறம் இருப்பதையும் நாம் கருத்தில் கொள்ளத்தான் வேண்டும்.\n‘நோய் வருவதற்கு உண்டான காரணங்களை கண்டறிந்து அவற்றை களைவதற்கு நடவடிக்கை எடுக்காமல், தடுப்பு மருந்துகளை பயன்படுத்துங்கள் என்கிற பிரச்சாரங்கள் மருந்து நிறுவனங்களின் பணப்பையை நிரப்புவதற்காக செய்யப்படுபவை’ என்பது மக்கள் நலனில் அக்கறை கொண்ட மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து பற்றி ஒரு பகீர் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. ஆந்திராவில் சோதனைக்காக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்தை உட்கொண்ட மூன்று இளம்பெண்கள் உயிரிழந்திருக்கிறார்கள். உயிரிழந்த இந்த மூவரும் பழங்குடி இன பெண்கள்.இந்த பெண்கள் இறந்ததற்கான காரணம் தடு���்பு மருந்தை உட்கொண்டதுதான் என்று தெள்ளத்தெளிவாக போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லியிருக்கிறது. வழக்கம் போல ஆந்திர காவல் மற்றும் சுகாதாரத்துறை மூன்று பெண்களும் தற்கொலை செய்துகொண்டார்கள் என அறிக்கை (டெக்கான் கிரானிக்கல் செய்தி) விட்டு, சம்பவத்தை மூடிமறைத்துவிட்டார்கள். இன்னொரு தகவல் என்னவென்றால் ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 30 ஆயிரம் பழங்குடி பெண்களுக்கு சோதனை ரீதியில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து கொடுத்திருக்கிறார்கள்.\nஇந்திய அரசு, பழங்குடி மக்கள் மேல் ஆபரேஷன் கிரீன் ஹண்டில் இறங்கியிருக்க, மற்றொரு புறம் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பழங்குடி பெண்களை சோதனை எலிகளாக்கி இருக்கின்றன. இந்த மருத்துவ அத்துமீறலை எமக்கு தெரியப்படுத்தியவர் மருத்துவர் வீ. புகழேந்தி. கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் ஏற்படுத் கதிர்வீச்சு அபாயம் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருபவர். சர்ச்சை குறித்தும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்தும் இவரிடம் கேட்டோம்…\n“இந்தியாவில் அதிக பெண்கள் பாதிப்புக்கும் உயிரிழப்புக்கும் உள்ளாவது சர்விக்கிள் கேன்சர் என்று சொல்லப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்குத்தான். வருடத்திற்கு கிட்டத்தட்ட 75 ஆயிரம் பெண்கள் இறப்பதாகவும், ஒன்றரை லட்சம் பெண்களுக்கு இந்த புற்றுநோய் அறிகுறி கண்டறியப்படுவதாகவும் அரசு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.\nசிறு வயதிலேயே பாலியல் தொடர்பு (பால்ய திருமணங்கள் மூலமாக) ஏற்படுவது, ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் பாலியல் உறவு கொள்வது, பால் உறுப்புகளை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பது, கர்ப்பத்தடை சாதனங்கள் பயன்படுத்துதல் போன்றவையே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படக் காரணங்கள். இந்தக் காரணங்களை ஒதுக்கிவிட்டு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து குறித்துதான் இப்போது அதிகமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் டாக்டர் வீ. புகழேந்தி. தொடர்ந்த அவர்,\n“இந்த புற்றுநோய் தடுப்பு மருந்தின் விலை 10 ஆயிரம் ரூபாய். தடுப்பு மருந்துகளை இலவசமாகப் போடுகிறோம் என்று கூவிக்கூவி அழைக்கும்போதே அலட்சியம் காட்டுபவர்கள் இருக்க, பத்தாயிரம் ரூபாய் கொடுத்து எத்தனை பேர் போடுவார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்தின் பெரிய பெரிய கார்ப்பொரேட் மருத்துவமனைகளில் இந்த தடுப்பு மருந்தை போடுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, இந்திய மருத்துவக் கழகத்தின் ஒப்புதலோடு ஒரு தனியார் தொண்டு நிறுவனம் Gardasil என்ற பெயர் கொண்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்தை, ஆந்திரா மற்றும் குஜராத்தில் வசிக்கும் 14 வயதுக்குக்கு உட்பட்ட (செக்ஸுவலாக ஆக்டிவ் ஆகும்முன் இந்தத் தடுப்பு மருந்து போடப்பட வேண்டும்) பழங்குடி பெண்கள் 30 ஆயிரம் பேருக்கு பரிசோதனை ரீதியில் அளித்திருக்கிறார்கள். மூன்று தவணைகளில் போடப்பட்ட இந்த மருந்தை மூன்றாவது தவணையாக உட்கொண்ட ஆந்திராவின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் நடந்திருக்கிறது. தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதால்தான் இந்தப் பெண்கள் உயிரிழந்தார்கள் என மருத்துவபரிசோதனை முடிவுகள் சொல்கின்றன.\nதடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளும்போது மயக்கம், தலைவலி, நரம்பு மண்டலங்களில் பாதிப்பு, அஜீரணக்கோளாறு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படும் எனவும் உச்சபட்சமாக உயிரிழப்பும் நிகழலாம் எனவும் இந்த மருந்தை கண்டுபிடித்த டாக்டர் டயானா ஹார்ப்பர் தெரிவித்திருக்கிறார். லண்டனில் 14 வயது இளம் பெண் ஒருவருக்கு தடுப்பு மருந்து கொடுத்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து டயானா ஹார்ப்பரே ஒப்புக்கொண்ட உண்மை இது. அதோடு இந்தத் தடுப்பு மருந்து புற்றுநோய் வந்தால் அதனுடைய தாக்கத்தை குறைக்குமே தவிர, முற்றிலும் வராமல் தடுக்காது என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.\nஇந்திய மருத்துவக் கழகத்தின் ஒப்புதலோடுதான் பழங்குடியின இளம்பெண்கள் சோதனை மிருகங்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனை அப்பாவிப் பெண்கள் விபரீத சோதனைகளுக்குப் பலியாவோர்களோ என்பதுதான் நம்முடைய கவலையாக இருக்கிறது.ஜெயந்தி நடராஜன் போன்றவர்கள் தடுப்பு மருந்தின் விலை அதிகமாக இருக்கிறது என்று கவலைப்படுகிறார்களே தவிர, தடுப்பு மருந்தின் பக்கவிளைவுகள் குறித்து அக்கறைப்படவில்லை” என்று காட்டமான டாக்டர் வீ. புகழேந்தி, கர்ப்ப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை பட்டியலிட்டார்.\n“ஒருவனுக்கு ஒருத்தி என்கிற பிரச்சாரத்தை அதிகப்படுத்த வேண்டும். திருமணத்திற்கு முன் பாலியல் உறவு கொள்ளும் பழக்கம் கிராமப்புறங்களில்தான் அதிகமாக இருப்பதாக சமீபத்திய புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. இத்தகைய காலகட்டத்தில் பாலியல் குறித்த சரியான விழிப்புணர்வை கட்டாயம் செய்தாக வேண்டும். அடுத்து, நாப்கினை உபயோகப்படுத்துவதன் அவசியம் குறித்தும் பால் உறுப்புகளை தூய்மையாக பராமரிப்பது குறித்தும் எடுத்துச் சொல்ல வேண்டும். அரசு, இவற்றை முழுவீச்சோடு செய்தாலே கர்ப்ப்பை வாய் புற்றுநோய் இறப்பு விகிதம் தன்னால் கீழே இறங்கிவிடும்” என்று முடித்தார்.\nகர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து சர்ச்சை குறித்து தெஹல்கா இதழ் விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. படிக்க…\nPosted in அரசியல், ஊடகம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், குடும்பம், சமூகம், டாக்டர் டயானா ஹார்ப்பர், பழங்குடிகள், பழங்குடியினப் பெண்கள், பெண்கள், மருத்துவ மோசடி\nகுறிச்சொல்லிடப்பட்டது அஜீரணக்கோளாறு, அரசு புள்ளிவிபரங்கள், ஆந்திரா கம்மம், இந்திய மருத்துவக் கழகம், கர்ப்பத்தடை சாதனங்கள், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், சர்விக்கிள் கேன்சர், சோதனை எலி, ஜெயந்தி நடராஜன், டாக்டர் டயானா ஹார்ப்பர், தடுப்பு மருந்து, தலைவலி, தெஹல்கா, நடிகை ரேவதி, நரம்பு மண்டலங்களில் பாதிப்பு, பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், பழங்குடியினப் பெண்கள், பால்ய திருமணங்கள், புற்றுநோய் அறிகுறி, மயக்கம், மருத்துவ பரிசோதனை, மருத்துவ மோசடி, மருத்துவர் வீ. புகழேந்தி, Gardasil\nஅயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டும் பெண்கள் மீது தேச துரோக வழக்கு\nமுசுலீம்களுக்கு எதிராக நாளொரு மேனி வெறுப்புப் பிரச்சாரங்கள் செய்யும் இந்துத்துவ காவிகளுக்கு ‘பாராட்டுக்கள்’ ஆளும் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. […]\nகோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது\nஇந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கையற்றவர்கள் இவர்கள். நாட்டில் உச்சநீதிமன்றம் இருக்கும்போது பிரிட்டீஷ் ராணியிடம் மன்னிப்பு மனுவை தானே அனுப்பியவர் கோட்சே […]\nசமூக நீதி அரசியல் கல்வியே இதற்கான மருந்து\nமுருகானந்தம் ராமசாமி நான் சிலகாலம் முன்புவரை பிராமணீயம் என்றே சுட்டி வந்தேன்.. நவீீன ஜனநாயக சமூகப்ரக்ஞைக்கு எதிர்திசையில் இயங்கும் ஆதிக்க கருத்தியல் என்பதால் அதை கருத்தியல் ரீதியாக அப்படிச்சுட்டினேன். இந்திய சமூகவரலாற்றில் பிராம���ீயத்தின் தடத்தை கருப்பு வெள்ளையாக அன்றி டி. டி. கோசாம்பி, கெ. தாமோதரன், டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன், டாக்டர். பி. ஆர். அம்பேத்கர், […]\nபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்\nபார்ப்பனிய ஆதிக்கத்தால் நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட பாத்திமா லத்தீஃப்பின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள். எனது மகள் கடிதம் எழுதும் பழக்கம் உடையவள். வீட்டில் என்ன நடந்தாலும் கடிதம் எழுதுவாள். அப்படியிருக்க தற்கொலை செய்ததாக சொல்லப்படும் நேரத்தில் என் மகள் கண்டிப்பாக கடிதம் எழுதியிருப்பாள் .. அது எங்கே.. ஹாஸ்டல், உணவகம், நூலகம்போன்ற இடங்களின […]\nகல்வி நிறுவன மரணங்கள்: புறக்காரணிகளை என்ன செய்ய முடியும்\nஃபாத்திமா நுழைவுத் தேர்வுகளில் முதலிடம் பெற்றவர் எனக் கூறுகிறார்கள். பாயல் தாத்வி மகப்பேறு மருத்துவத்தில் முதுகலை படித்து வந்தவர். நஜீப் நன்றாகப் படித்து வந்த மாணவர். இப்படி இருந்தும், பட்டமா கிடைத்தது\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nவீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் இலக்கியமில்லையா பெருமாள்முருகனின் கருத்தையொட்டி ஒரு கேள்வி\n’’நினைச்சவுடனேயே அழற தைரியம் எத்தனை ஆண்களுக்கு இருக்கு\nவேலைக்குச் செல்லும் பெண்களின் அசாதாரண தருணமும் ராமலட்சுமியின் சிறுகதையும்\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\nஎழுத்தாளர் அபிலாஷ் சந்திரனுக்கு ஃபேஸ்புக்கில் கிளம்பும் எதிர்ப்பு\n#metoo: இதுவரை என்ன நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_23", "date_download": "2019-11-17T17:08:37Z", "digest": "sha1:6RBZTADRWK2LYZYQCBL5GQR3YSSHVEXE", "length": 14205, "nlines": 97, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெப்ரவரி 23 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n<< பெப்ரவரி 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nபெப்ரவரி 23 (February 23) கிரிகோரியன் ஆண்டின் 54 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 311 (நெட்டாண்டுகளில் 312) நாட்கள் உள்ளன.\n532 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் கான்ஸ்டண்டினோபிலில் புதிய மரபுவழித் திருச்சபை பசிலிக்கா ஏகியா சோபியாவைக் கட்ட உத்தரவிட்டார்.\n1455 – முதலாவது மேற்கத்திய நூல் கூட்டன்பர்கு விவிலியம் நகரும் அச்சு மூலம் அச்சிடப்பட்டது.\n1820 – பிரித்தானிய அமைச்சர்கள் அனைவரையும் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது.\n1836 – டெக்சாசுப் புரட்சி: அலாமா போருக்கு முன்னோடியான அலாமா முற்றுகை அமெரிக்காவில் சான் அந்தோனியோ நகரில் ஆரம்பமானது.\n1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: மெக்சிக்கோவின் புவெனா விஸ்டா நகரில் சக்கரி தைலர் தலைமையிலான அமெரிக்கப் படைகள் மெக்சிக்கோ படைகளைத் தோற்கடித்தன.\n1854 – ஆரஞ்சு இராச்சியத்தின் அதிகாரபூர்வமான விடுதலை அறிவிக்கப்பட்டது.\n1861 – அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிரகாம் லிங்கன் பால்ட்டிமோர், மேரிலாந்து பால்ட்டிமோர் நகரில் நடந்த படுகொலை முயற்சியை முறியடித்த பின்னர், வாசிங்டன், டி. சி.க்கு இரகசியமாக வந்திறங்கினார்.\n1870 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மிசிசிப்பியில் இராணுவ ஆட்சி முடிவடைந்து அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைக்கப்பட்டது.\n1885 – சீன-பிரெஞ்சுப் போர்: பிரெஞ்சு இராணுவம் வியட்நாமில் டொங் டாங் சமரில் முக்கிய வெற்றியைப் பெற்றது.\n1886 – சார்லஸ் மார்ட்டின் ஹால் முதலாவது செயற்கை அலுமினியத்தை உருவாக்கினார்.\n1887 – பிரெஞ்சு ரிவியேராவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.\n1903 – கியூபா குவாண்டானமோ விரிகுடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு முடிவற்ற குத்தகைக்குக் கொடுத்தது.\n1904 – ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் உரிமையை 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குப் பெற்றுக் கொண்டது.\n1905 – சிகாகோவில் ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.\n1917 – சென் பீட்டர்ஸ்பேர்க்கில் முதலாவது மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதன் மூலம் பெப்ரவரிப் புரட்சி ஆரம்பமானது. (கிரெகொரியின் நாட்காட்டியில் மார்ச் 8).\n1927 – செருமானிய கோட்பாட்டு இயற்பியலாளர் வெர்னர் ஐசன்பர்க் தனது அறுதியின்மைக் கொள்கை பற்றி முதற் தடவையாக வெளியிட்டார்.\n1934 – மூன்றாம் லியோபோல்ட் பெல்சியத்தின் மன்னராக முடிசூடினார்.\n1941 – புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டுப் பிரித்தெடுக்கப்பட்டது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய நீர்மூழ்கிகள் கலிபோர்னியாவின் சான்டா பார்பரா கரையோரப் பகுதிகளில் எரிகணைகளை ஏவின.\n1943 – அயர்லாந்தில் கவன் மாவட்டத்தில் புனித யோசேப்பு அனாதை மடம் தீப்பற்றியதில் 35 சிறுவர்கள் உயிரிழ்ந்தனர்.\n1944 – சோவியத் ஒன்றியம் செச்சினிய மற்றும் இங்குசேத்திய மக்களை வடக்கு காக்கேசியாவில் இருந்து மத்திய ஆசியாவுக்குக் கட்டாயமாக நாடு கடத்த ஆரம்பித்தது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: போசுனான் நகரம் சோவியத், போலந்து படையினரால் விடுவிக்கப்பட்டது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் தலைநகர் மணிலா அமெரிக்கப் படைகளினால் சப்பானியரிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.\n1947 – சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.\n1954 – போலியோவிற்கு எதிரான சால்க் தடுப்பு மருந்து ஏற்றும் திட்டம் பிட்ஸ்பர்க், பென்சில்வேனியாவில் ஆரம்பிக்கப்பட்டது.\n1966 – சிரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.\n1987 – சுப்பர்நோவா \"1987ஏ\" தென்பட்டது.\n1991 – தாய்லாந்தில் இராணுவத் தலைவர் சுந்தொங் கொங்சொம்பொங் தலைமையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் பிரதமர் சட்டிச்சாய் சூன்ஹாவென் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1997 – உருசியாவின் மீர் விண்வெளி நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது.\n1998 – மத்திய புளோரிடாவில் இடம்பெற்ற சுழற்காற்றில் 42 பேர் உயிரிழந்தனர்.\n1999 – குர்தியக் கிளர்ச்ச்சித் தலைவர் அப்துல்லா ஓசுலான் துருக்கியின் அங்காரா நகரில் தேச்த்துரோகக் குற்றம் சாட்டப்பட்டார்.\n2007 – இங்கிலாந்தில் கிறேரிக் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் ஒருவர் கொல்லப்பட்டு 22 பேர் காயமடைந்தனர்.\n2008 – அமெரிக்க வான்படையின் பி-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானம் குவாமில் வீழ்ந்து நொருங்கியது.\n1633 – சாமுவேல் பெப்பீசு, பிரித்தானியக் கடற்படைத் தளபதி, அரசியல்வாதி (இ. 1703)\n1685 – ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல், செருமானிய-ஆங்கிலேய இசைக்கலைஞர் (இ. 1759)\n1868 – டபிள்யூ. இ. பி. டுபோய்ஸ், அமெரிக்க வரலாற்றாளர் (இ. 1963)\n1883 – கார்ல் ஜாஸ்பெர்ஸ், செருமனிய-சுவிட்சர்லாந்து மெய்யியலாளர், உலவியலாளர் (இ. 1969)\n1903 – ஜுலியஸ் பூசிக், செக்கோசுலோவாக்கிய ஊடகவியலாளர், செயற்பாட்டாளர், பொதுவுடைமைவாதி (இ. 1943)\n1929 – சி. வடிவேலு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் (இ. 1992)\n1954 – ராஜினி திராணகம, இலங்கை மருத்துவர், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர், கல்வியாளர் (இ. 1989)\n1965 – மைக்கேல் டெல், அமெரிக்கத் தொழிலதிபர்\n1983 – பாக்யஸ்ரீ, இந்திய நடிகை\n1981 – ஜோஷ் கட், அமெரிக்க நடிகர்\n1983 – அசீஸ் அன்சாரி, அமெரிக்க நடிகர்\n1983 – சக்தி வாசு, தமிழக நடிகர்\n1503 – அன்னமாச்சாரியார், கருநாடக இசைப் பாடகர் (பி. 1408)\n1719 – சீகன் பால்க், செருமானிய மதகுரு (பி. 1682)\n1821 – ஜோன் கீற்ஸ், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1795)\n1848 – ஜான் குவின்சி ஆடம்ஸ், அமெரிக்காவின் 6வது அரசுத்தலைவர் (பி. 1767)\n1855 – கார்ல் ஃப்ரெடெரிக் காஸ், செருமானியக் கணிதவியலாளர்,. வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1777)\n1969 – மதுபாலா, இந்திய நடிகை (பி. 1933)\n1977 – ஈ. வெ. கி. சம்பத், தமிழக அரசியல்வாதி (பி. 1926)\n2014 – ஜி. பூவராகவன், தமிழக அரசியல்வாதி (பி. 1927)\n2015 – ஆர். சி. சக்தி, இந்தியத் திரைப்பட இயக்குநர்\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/tag/things-to-buy-under-10000/", "date_download": "2019-11-17T17:11:23Z", "digest": "sha1:KLXFOEOTLIILBNXBF23ILYZPSVOPG2SX", "length": 3728, "nlines": 72, "source_domain": "techyhunter.com", "title": "things to buy under 10000", "raw_content": "\nஎன்ன இவை எல்லாம் ஷியோமியின் தயாரிப்புகளா\nநீங்கள் ஷியோமி நிறுவனத்தை நேசிக்கிறீர்களா, அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நற்செய்தி. ஷியோமி தன்னுடைய மொபைல் போன்கள் மற்றும் தொலைக்காட்சிகளை தவிர, வேறு பல தயாரிப்புகளையும் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம் ஷியோமி தனது பிராண்டின் கீழ் பல தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது, மிதிவண்டிகள் தொடங்கி மேக்கப் சாதனைகள் வரை. சீனாவுக்கு வெளியே தற்போது இந்தியா… Read More\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-11-17T17:16:26Z", "digest": "sha1:4X4AWXVPNOWHTSBD7T43ATGGLRUBUEAG", "length": 48340, "nlines": 1219, "source_domain": "womanissues.wordpress.com", "title": "நரபலி | பெண்களின் நிலை", "raw_content": "\n“நரபலி சிறுவனின்’ தாய்க்கு அடுத்தடுத்து சோகம்: பெண்கள் படும்பாடு\n“நரபலி சிறுவனின்’ தாய்க்கு அடுத்தடுத்து சோகம்: பெண்கள் படும்பாடு\nபதிவு செய்த நாள் : ஜூலை 28,2010,23:19 IST\nஒரு பெண் படும் துக்கங்களுக்கு அளவேயில்லை: மதுரை :இரண்டு வயதில் மாயமான தந்தை; திருமணமான இரண்டு ஆண்டில் விபத்தில் கணவர் மரணம்; “தாயின் கண்ணீர் துடைப்பான்,’ என நினைத்த மகனும் “நரபலி’ கொடூரத்திற்கு பலி. இப்படியொரு துயர சம்பவம் அபலை பெண்ணிற்கு அடுத்தடுத்து நேர்ந்துள்ளது.\n15 சவரன், 40 ஆயிரம் ரூபாய் மற்றும் பொருட்கள் கொடுத்து நடத்திய திருமணம்: மதுரை முனிச்சாலை பத்தாவது தெருவை சேர்ந்த சமையல் மாஸ்டர் மாபுபாட்ஷா. இவரது மனைவி சுல்தான் பீவி. இவர்களுக்கு செரின் பாத்திமா (24) என்ற மகளும், அசன் (22) என்ற மகனும் உள்ளனர். செரின் பாத்திமாவிற்கு இரண்டு வயது இருக்கும்போது, தந்தை மாபுபாட்ஷா மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் பயனில்லை. பிழைப்புக்கு வழியின்றி தவித்த சுல்தான்பீவிக்கு, அவரது தம்பி அக்பர்அலி ஆதரவு தந்தார். செரின் பாத்திமா, ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின், தாய்க்கு உதவியாக இருந்தார்.செரின் பாத்திமாவிற்கும், எஸ்.குலமங்கலத்தை சேர்ந்த கொத்தனார் கவுகர்பாட்ஷாவிற்கும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பெண்ணிற்கு 15 சவரன், 40 ஆயிரம் ரூபாய் மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டன. தாய்மாமன் கடமையை முடித்த திருப்தியில் அக்பர்அலி இருந்தார். இரண்டு வயதில் தவிக்கவிட்டு விட்டு தந்தை பிரிந்து சென்றதால், சிறு வயதில் மனதில் ஏற்பட்ட காயத்திற்கு கணவரின் அன்பு ஆறுதலாக இருந்தது.\nநேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குழந்தையுடன் வந்த தாயிற்கு எமன் காத்திருந்தான் போலும்: செரின்பாத்திமாவிற்கு ஆண் குழந்தை பிறந்ததால் குடும்பத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி. குழந்தைக்கு காதர்யூசப் என பெயர் சூட்டினர்.மூன்று மாதத்திற்கு முன் நடந்த விபத்தில் கணவரும் பலியானார். ஆதரவற்ற நிலையில் மீண்டும் தாய் மாமன் வீட்டில் குழந்தையுடன் தஞ்சம் புகுந்தார் செரின���பாத்திமா. காதர்யூசப்பிற்கு ஒரு வயதானது. அவனுக்கு கோரிப்பாளையம் பள்ளிவாசல் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கடந்த 1ம் தேதி குழந்தையுடன், செரின்பாத்திமா வந்தார். அவருக்கு துணையாக தாயார் சுல்தான்பீவியும் வந்தார். அங்கு காதர்யூசப் கடத்தப்பட்டு “நரபலி’ கொடூரன் அப்துல்கபூரால் கொலை செய்யப்பட்டான்.\nகருணை அடிப்படையில் அரசு தரப்பில் உதவிகள் மேற்கொள்ள வேண்டும்: நிச்சயமாக, அரசு இந்த பொறுப்பிலிருந்து தப்பிக்கமுடியாது. பெண்கள் இவ்வாறு அவதில் பட்டால், அது வீட்டிற்கும், நாட்டிற்கும், ஏன் உலகத்திற்கே நல்லதல்ல. இரண்டு வயதில் மாயமான தந்தை; திருமணமான இரண்டு ஆண்டில் விபத்தில் கணவர் மரணம்; மகனும் “நரபலி’ கொடூரத்திற்கு பலி. இப்படியொரு துயர சம்பவம் செரின் பாத்திமாவிற்கு அடுத்தடுத்து நேர்ந்துள்ளது. திக்குத்தெரியாமல் தவிக்கும் செரின் பாத்திமாவின் துயரம் துடைக்க, கருணை அடிப்படையில் அரசு தரப்பில் உதவிகள் மேற்கொள்ள வேண்டும்.\nகுறிச்சொற்கள்:ஆதரவற்றத் தாய், கணவனை இழந்த மனைவி, கருணை அடிப்படை, குழந்தையை இழந்த தாய், தாய்க்கு அடுத்தடுத்து சோகம், தாய்க்கு சோகம், நரபலி, பெண்கள் அவதி\nஆதரவற்றத் தாய், கணவனை இழந்த மனைவி, குழந்தையை இழந்த தாய், தாய்க்கு அடுத்தடுத்து சோகம், தாய்க்கு சோகம், நரபலி இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் ��டுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Tamilnadu/21060-tamilisai.html", "date_download": "2019-11-17T17:27:02Z", "digest": "sha1:ZJK56IDZJK3RP5IE63MPCHOXOXBBIY2M", "length": 15095, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "வேடந்தாங்கலும் சங்குவளை நாரையும் | வேடந்தாங்கலும் சங்குவளை நாரையும்", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nவடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது, பறவைகளின் புகலிடமான வேடந்தாங்கலில் சீசனும் தொடங்கிவிட்டது. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் மாதம்வரை வேடந்தாங்கல் உள்ளிட்ட தமிழகத்தின் 13 பறவை சரணாலயங்களுக்கு வலசைப் பறவைகள் (Migratory birds) வருகை தருகின்றன.\nபருவமழை பெய்யத் தொடங்குவதை ஒட்டி உள்நாட்டு, வெளிநாட்டு வலசை பறவைகள் இந்த இடங்களில் கூடத் தொடங்குகின்றன. இப்பகுதிகளில் பறவைகளுக்குத் தேவையான உணவு பெருமளவு கிடைக்கும். அத்துடன் உள்நாட்டு நீர்ப்பறவைகளில் பல, இந்த இடங்களில் கூடமைத்து குஞ்சு பொரிக்கின்றன.\nவெளிநாட்டு வலசைப் பறவைகள் என்பவை இந்தியாவைத் தவிர்த்த நாடுகளில் இருந்து குறிப்பிட்ட காலத்துக்கு நம் நாட்டுக்கு இடம்பெயர்பவை. உள்நாட்டு வலசைப் பறவைகள் என்பவை உள்நாட்டுக்குள்ளேயே குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் இடம்பெயர்பவை. இந்த வலசைப் பறவை சீசனில், தமிழகத்தில் காணக்கூடிய முக்கியமான பறவை வகைகள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.\nபெயர்: சங்குவளை நாரை அல்லது மஞ்சள் மூக்கு நாரை\nபெயர்க்காரணம்: நீளமான, மஞ்சள் நிற அலகைக் கொண்டிருப் பதால் மஞ்சள் மூக்கு நாரை என்றொரு பெயரும் உண்டு. ஆங்கிலப் பெயரின் அப்பட்டமான மொழி பெயர்ப்பான வர்ண நாரை என்ற பெயர் தவறானது.\nஅடையாளங்கள்: பார்க்கக் கவர்ச்சிகரமான நீர்ப்பறவை, கொக்கைவிடப் பெரிது. தடித்த நீண்ட அலகும் நீளமான கால்களும் கொண்டவை. சதுப்புநிலங்கள், ஏரி, நீர்நிலைகளில் வசிக்கும், இரைதேடும். இதன் கால்கள் வெளிர் சிவப்பு நிறம், செங்கால் நாரையைப் போலக் கால்கள் செக்கச் சிவப்பாக இருக்காது.\nமூடநம்பிக்கை: பெரும்பாலும் இப்பறவையின் பெயர் தெரியாமல், சத்திமுத்தப் புலவரின் மிகவும் பிரபலமான சங்கக் காலச் செய்யுளில் குறிப்பிடப்பட்டிருக்கும் வலசைப் பறவையான செங்கால் நாரை (White Stork) என்ற தவறான பெயரிலேயே பலரும் இதை அழைக்கிறார்கள்.\nசெங்கால் நாரை ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையில் வலசை வரும் வெளிநாட்டுப் பறவை. அதேநேரம் சங்குவளை நாரைகள் உள்நாட்டு வலசைப் பறவை, இவை அதிக எண்ணிக்கையில் கூடுகின்றன.\nஉணவு: மீன், நத்தை, நண்டு, தவளை, பூச்சிகள். கூட்டம்கூட்டமாக இரை தேடும் தன்மை கொண்டது.\nதென்படும்இடங்கள்: வேடந்தாங்கல், திருநெல்வேலி அருகேயுள்ள கூந்தங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் பார்க்கலாம்.\nவேடந்தாங்கல்விருந்தாளிப் பறவைகள்சங்குவளை நாரைநாரைபொது அறிவு\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nமுகம் நூறு: எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்\nஅறிவோம் தெளிவோம்: சைபர் பாதுகாப்பு சாத்தியமே\nஇசையின் மொழி: கிராமத்து மின்னலடிக்கும் ‘அடியாத்தே’\nஇனி எல்லாம் நலமே 32: கருப்பை கவனம் தேவை இக்கணம்\nஇந்தப் பாடம் இனிக்கும்: பனையும் புல்லும் ஒரே வகை\nஇந்தப் பாடம் இனிக்கும்: தமிழ்நாட்டில் காந்தியின் தடங்கள்\nஉலக ஒளிப்பட நாள்: எளிமையில் பொதிந்து கிடக்கும் அழகு\nஎங்க ஏரியா உள்ள வராத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/india-news.htm", "date_download": "2019-11-17T18:35:49Z", "digest": "sha1:IL3NIGETCBDNVF3BMMJEEA2JCVMCN27C", "length": 16298, "nlines": 214, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL INDIA NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nRosny sous-bois இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை ( caissière ).\n93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை\nmetro oberkampf உள்ள உணவகத்திற்கு பரிசாரகர் (serveur/serveuse)அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்ற அரசியல் கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்ட��ம்\nஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசியல் கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்று தலைமை தேர்தல்\nஒரே நாடு, ஒரே சம்பள நாள் திட்டம் - மத்திய அரசு கொண்டு வருகிறது\nநாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே சம்பள நாள் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது.\nமராட்டியத்தில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைவதில் தாமதம்: சோனியா-சரத்பவார் சந்திப்பு தள்ளிவைப்பு\nமராட்டியத்தில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைப்பது குறித்து இறுதிமுடிவு எடுப்பதற்கான சோனியா காந்தி-சரத்பவார் சந்திப்பு தள்ளிவைக்க\nசபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வந்த 10 பெண்களை போலீசார் திருப்பி அனுப்பினர்\nமண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. சாமி தரிசனம் செய்வதற்காக வந்த 10 பெண்கள்...\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்துள்ள வழக்கில், ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு\nஅரசு விழாவில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் மோதல்அமைச்சர் முன்னிலையில் பரபரப்பு\nஅரசு விழாவில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் அமைச்சர் முன்னிலையில் வாக்குவாதம் மற்றும் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nடாக்டர்களை தாக்கினால் 10 ஆண்டு ஜெயில் - புதிய சட்டம் கொண்டு வருகிறது, மத்திய அரசு\nபணியில் உள்ள டாக்டர்களை தாக்கினால் 10 ஆண்டு வரை ஜெயில் தண்டனை விதிக்கக்கூடிய புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது.\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி: சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி\nமராட்டியத்தில் 3 கட்சிகள் அமைக்கும் அரசில் சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு: பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை - கேரள மந்திரி அறிவிப்பு\nமண்டல பூஜை, மகரவிளக்குக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. ஆனால் தரிசனத்துக்கு பெண்கள் அனுமதிக்கப்\nரபேல் வழக்கில் ராகுல்காந்திக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை அவதூறு வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nரபேல் வழக்கில் பிரதமர் மோடி பற்றி தெரிவித்த கருத்துக்காக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், இனி கவனமாக இருக்குமாறு\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/15628.html", "date_download": "2019-11-17T18:03:45Z", "digest": "sha1:L3F4MXYNSU3JDJ7M5AXG6EOOKJUZBRHE", "length": 11794, "nlines": 177, "source_domain": "www.yarldeepam.com", "title": "காது நம நமன்னு அரிக்குதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க - Yarldeepam News", "raw_content": "\nகாது நம நமன்னு அரிக்குதா அப்போ இதை ட்ரை பண்ணுங்க\nபொதுவாக சிலருக்கு தடிமன் வந்துவிட்டாலே அதனுடன் சேர்ந்து காதுகளில் அரிப்பும் ஏற்பட்டு விடுகின்றது.\nஇதற்கு காரணம் காதுகளின் உள்ளே இருக்கும் சிறிய நார்களே. இது நமக்கு பல நேரங்களில் அரிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த அரிப்பு அப்படியே காது தொற்றாக மாறி நமக்கு பல வகையான நோய்களை உருவாக்கிவிடுகின்றது.\nஇப்படி அரிப்பு ஏற்படுகின்றது போது காதை குடைவதை தவிர்த்து கீழ்க்கண்ட இயற்கை முறைகளை நாம் பின்பற்றினால் நல்ல பயனை காணலாம்.\nதலையை ஒரு பக்கமாக சரித்து கொண்டு 3-4 சொட்டுகள் கற்றாழை ஜெல் சாற்றை காதில் விடலாம்.\nஇது காதின் pH அளவை சமநிலைக்கு கொண்டு வருகிறது. இதனால் அரிப்புற, வறட்சி மற்றும் தொற்று குணமாகி விடும்.\nவெதுவெதுப்பான இஞ்சி ஜூஸை எண்ணெய்யுடன் சிறிது கலந்து காதின் ஓட்டை பகுதியில் தடவி விடுங்கள். காதுக்குள் நேரடியாக ஊற்ற வேண்டாம்.\nதேங்காய் எண்ணெய், வெஜிடபிள் எண்ணெய், ஆலிவ் ஆயில், டீ ட்ரி ஆயில் போன்றவற்றை ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து லேசாக சூடாக்கி வெதுவெதுப்பாக காதில் ஊற்ற வேண்டும். வெளியே வரும் எண்ணெய்யை ஒரு பஞ்சை கொண்டு துடைத்து விடுங்கள்.\nநசுக்கிய பூண்டு ���ுண்டுகளை ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ளவும். எண்ணெய்யை வெதபவெதுப்பாக காதில் இட வேண்டும். இதுவும் அரிப்பு நீக்க உதவுகிறது.\nதொப்பை வந்த இடம் தெரியாமல் மாயமாக வேண்டுமா 1 வாரம் இந்த அதிசய பானத்தை வெறும்…\nஒரே மாதத்தில் அழகான கூந்தலை பெற இந்த ஒரு சுளை போதும்\nகண்கள் வலது பக்கமாக துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஇடது கண்கள் அடிக்கடி துடிப்பது ஆபத்தா\nஉங்க முடியும் இப்படி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா\n உடனே இதை மட்டும் பண்ணுங்க… சில நொடிகளில் குறைந்து விடும்\n முளைவிட்ட பயறுகள் மட்டும் போதுமே\nதொப்பையை 4 வாரங்களிலே குறைக்கணுமா தினமும் வெறும் வயிற்றில் இதை குடிங்கள்\nவெறும் பத்தே நாட்களில் ஸ்லிம்மாகனுமா விலை கொடுத்து வாங்கினாலும் பரவாயில்லை.. இந்த…\nஉடல் எடையை குறைக்கும் போது உங்களுக்கு இந்த ஆபத்து நிச்சயம் நடக்கும்\nஇன்றைய ராசிபலன் 15 நவம்பர் 2019\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதொப்பை வந்த இடம் தெரியாமல் மாயமாக வேண்டுமா 1 வாரம் இந்த அதிசய பானத்தை வெறும் வயிற்றில் குடியுங்கள்\nஒரே மாதத்தில் அழகான கூந்தலை பெற இந்த ஒரு சுளை போதும்\nகண்கள் வலது பக்கமாக துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/40837", "date_download": "2019-11-17T17:15:27Z", "digest": "sha1:MLMKAFSM53JVSIESJNMUXQ2XUIPKMFJ3", "length": 7724, "nlines": 111, "source_domain": "eluthu.com", "title": "தலைமுறை மாற மாற , அதாவது அந்தகாலத்தையும் இந்தக் | பழனி குமார் எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nதலைமுறை மாற மாற , அதாவது அந்தகாலத்தையும் இந்தக்...\nதலைமுறை மாற மாற , அதாவது அந்தகாலத்தையும் இந்தக் காலத்தையும் ஒப்பிடுகையில் , ஒவ்வொரு மனிதனுக்கும் ஆயுள் குறைகிறது என்று ஒரு ஆய்வுகூறுவதாக ஒரு தகவல் . அது உண்மையா பொய்யா என்று தெரியாது . ஆனால் நடைமுறை வாழ்வில் நான் கண்டது , காண்பது அந்த தகவலை உறுதிப்படுத்துகிறது .\nஏனெனில் , இறப்பு என்பது சிலர���க்கு சீக்கிரம் நிகழ்கிறது . இளவயதில் அகால மரணம் அடைவோர் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே வருகிறது . அது எந்த விதத்தில் என்பதில் மாறுபாடு இருக்கலாம் . ஆனால் உண்மை என்று நமக்கு சொல்லாமல் சொல்கிறது அவ்வாறு நடப்பவை.\nஅந்த காலத்து மனிதர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள் . ஆனால் இன்று இளமையிலேயே தீராத வியாதிகள் பற்றிக்கொள்வதும் அல்லது விபத்துகள் மூலமாகவோ உயிரிழப்பு நேரிடுவதும் அன்றாட செய்தியாகிவிட்டது . வருத்தமான ஒன்றுதான் . இதனால் அல்லாடும் குடும்பங்கள் அதிகம் . பரிதாபத்திற்குரிய நிலை உருவாகிறது .\nஆகவே இளைய தலைமுறைக்கு ஓர் வேண்டுகோள். உடல் நலத்தில் அதிகம் கவனம் செலுத்துங்கள் , சத்தான உணவை எடுத்துக் கொள்வதும் , சிறிது உடற்பயிற்சி செய்து வலிவான உடலுக்கு வழி காணுங்கள் . நமது இலட்சியங்கள் வெற்றிபெறவும் , உள்ளத்தில் உத்வேகம் பிறக்கவும் , சிந்தனைகள் சீராகவும் வழிவகுக்கும். வாழ்த்துகள் \nபதிவு : பழனி குமார்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-11-17T17:13:14Z", "digest": "sha1:Q3URYJI6DSNRX3N5PXSZ7NDCARFQRB34", "length": 6440, "nlines": 124, "source_domain": "globaltamilnews.net", "title": "நடிகை ஸ்ரீதேவி – GTN", "raw_content": "\nTag - நடிகை ஸ்ரீதேவி\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n4 ல் குழந்தை நட்சத்திரம்- 13ல் கதாநாயகி- 33ல் திருமதி கபூர்- 50 ஆண்டுகள் சுப்பர் ஸ்ரார் – ஆவணமாகிறார் ஸ்ரீதேவி..\nஸ்ரீதேவி பற்றி தெரியாத பல விஷயங்களை ஆவணப்படம் மூலம்...\nகட்டுரைகள் • சினிமா • பெண்கள்\nஸ்ரீதேவியின் மரணம் – அழகு – இளமை – அறுவைச் சிகிச்சை – பெண்கள் சந்திக்கும் அழுத்தங்கள் – அமலா பேசுகிறார்..\nபெண்ணிடம் மட்டும் உங்களுக்கு எப்போது திருமணம், எப்போது...\nசினிமா • பிரதான செய்திகள்\nநடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக தயாராகின்றது…\nநடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை ���ரலாறு ஆவணப்படமாக தயாராகி...\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்… November 17, 2019\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை… November 17, 2019\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்… November 17, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்.. November 17, 2019\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி…. November 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lookup-id.com/dir/321500134527045.html", "date_download": "2019-11-17T17:50:15Z", "digest": "sha1:XO2A4ITS7DHP5YDU3FF632A54B5S3AUV", "length": 2344, "nlines": 46, "source_domain": "lookup-id.com", "title": " GK CORNER - Lookup-ID.com", "raw_content": "\nWant to improve your general knowledge,please welcome...Knowledge is of no value unless you put it into practice. Please Post General informative posts only .Other posts will be deleted by adminis. இந்த குழுவில் பொது அறிவு சம்பந்தமான பதிவுகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.கவிதை ,நகைச்சுவை துணுக்குகள்,பழமொழிகள் ,கதைகள் ,புகைப்படங்கள் போன்றவை இங்கு பதிய வேண்டாம் ,நமது வந்தோரை வம்புக்கு இழுக்கும் சங்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம் ...\nஇந்த குழுவுக்குள் நுழையும் நபர் உருப்படியாக இன்று இதை தெரிந்து கொண்டோம் என்ற மன நிறைவோடு செல்ல வேண்டும் .அது தான் இந்த குழு உருவாக்கபட்டதுக்கான காரணம் .\nதயவு செய்து மற்ற பதிவுகளை தவிர்க்கவும் ,கண்டிப்பாக தேவையற்ற பதிவுகள் நீக்கப்படும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-7/", "date_download": "2019-11-17T18:22:58Z", "digest": "sha1:RDMUBOOWLTU6NZWKESVZVHLJLDGIR664", "length": 20637, "nlines": 93, "source_domain": "rajavinmalargal.com", "title": "லூக்கா 7 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 787 ஒரு தாயின் இரக்கம்\n2 சாமுவேல் 14: 5 -8 ராஜா அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்றதற்கு அவள்: நான் விதவையானவள். என் புருஷன் சென்று போனான். உமது அடியாளுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்கள் இருவரும் வெளியிலே சண்டைபண்ணி, அவர்களை விலக்க ஒருவரும் இல்லாதபடியினால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்று போட்டான். வம்சத்தார் எல்லாரும் உம்முடைய அடியாளுக்கு விரோதமாய் எழும்பி, தன் சகோதரனைக் கொன்றுபோட்டவனை ஒப்பி, அவன் கொன்ற அவன் சகோதரனுடைய பிராணனுக்காக நாங்கள் அவனைக் கொன்றுபோடுவோம். சுதந்தரவாளனாயினும் அவனையும் அழித்துப்போடுவோம் என்கிறார்கள்.இப்படி என் புருஷனுக்குப் பேரும் நீதியும் பூமியின்மேல் வைக்காதபடிக்கு எனக்கு இன்னும் மீதியாயிருக்கிற பொறியையும் அவித்துப்போட மனதாயிருக்கிறார்கள் என்றாள். ராஜா அந்த ஸ்திரீயைப் பார்த்து: நீ உன் வீட்டுக்குப்போ. உன் காரியத்தைக் குறித்து உத்தரவு கொடுப்பேன் என்றான்.\nஇன்றைய வேதாகமப் பகுதியில் நாம் பார்க்கும் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஸ்திரீ, விதவையின் கோலம் பூண்டு ராஜாவிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறாள். ராஜாவே என்னை ரட்சியும் என்ற நேரடி வேண்டுகோள் அது\nஇந்தப் பெண்ணுடைய வேண்டுகோளைக் கேட்ட தாவீதின் உள்ளம் உருகிற்று. தன்னுடைய குமாரரில் ஒருவன் மற்றொருவனைக் கொன்றதை அவள் துயரத்தோடும், இரக்கத்தோடும் விளக்குகிறாள். இழந்த குமாரனுக்கான துயர் அவள் வார்த்தைகளில் தொனித்தது. ஆனாலும் விதைவையாகக் காணப்பட்ட அவள் குரலில் உயிரோடிருக்கும் குமாரன்மேல் இரக்கம் தொனித்தது.\nஇதைக்கேட்ட தாவீதுக்கு தன்னுடைய குமாரனாகிய உயிர் இழந்த அம்னோனையும், உயிரோடிருக்கும் அப்சலோமையும்தான் நினைவு படுத்திற்று. ஒருவேளை தான் பாவம் செய்து படுகுழியில் விழுந்தபோது தன்மேல் கோபம் கொண்டு தன்னை அழித்து விடாமல் இரக்கம் காட்டிய தன்னுடைய பரமபிதாவையும் கூட நினைவுகூர்ந்திருப்பான்.\nஆனாலும் ஆண்டவரே நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன் ( சங்:86:15)\nஎன்று கூறியது நம்முடைய தாவீதுதானே கர்த்தருடைய இரக்கத்தையும், நீடிய பொறுமையையும் அறிந்திருந்தான்.\nஇந்த இடத்தில் இரண��டு இரக்கமுள்ள இருதயங்கள் ஒன்று சேர்ந்தன ஒன்று விதவையின் கோலத்தில் வந்த புத்தியுள்ள ஸ்திரீ, மற்றொன்று குடும்பத்தில் ஒரு குமாரன் அடுத்தவனைக் கொன்றதால் குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து மனுடைந்து இருந்த தாவீது ராஜா.\nதெக்கோவாவிலிருந்து வந்த புத்தியுள்ள ஸ்திரீ தன்னுடைய ஞானத்தாலும், குரலாலும், வார்த்தைகளாலும் மட்டுமல்ல உயிரோடு இருக்கும் குமாரனுக்காக பரிதபிக்கும் இரக்கமுள்ள ஒரு விதவையாகவும் தாவீதிடம் பேசி அவனுக்குள் புதைந்து இருந்த இரக்கத்தை தட்டி எழுப்புகிறாள்.\nஎன்னைப்பொறுத்தவரை இந்த தெக்கோவாவின் புத்தியுள்ள ஸ்திரீ எத்தனையோ முறைகளைக் கையாண்டு தாவீதிடம் அணுகியிருக்கலாம். ஆனால் அவள் ஒரு இரக்கமுள்ள, இளகிய மனமுள்ள ஒரு தாயாக தாவீதை அணுகி, அதே இரக்கத்தையும் இளகிய மனதையும் கொண்டத் தகப்பனாகிய தாவீதின் மனதைத் தட்டுகிறாள்\nகர்த்தராகிய இயேசு இவ்விதமாக நாயீன் என்ற ஊரில் உள்ள ஒரு விதவையை சந்தித்து, அவள் மேல் மனதுருகி, அவளுடைய இறந்து போன ஒரே குமாரனை உயிரோடு எழுப்பி அவள் மேல் இரக்கம் காட்டினார் என்று நாம் வேதத்தில் லூக்கா 7 ல் வாசிக்கிறோம்.\nஎன்னுடைய வாழ்க்கையில் கூட நான் பல நேரங்களில் சற்று இரக்கத்தைக் காட்டியிருந்தால் எவ்வளவோ காயங்கள் குணமாகியிருக்குமோ என்று நினைப்பேன் தேவனாகிய கர்த்தர் நம்மேல் மனதுருகும் தேவனாயிருப்பதால் அவருடைய பிள்ளைகளான நாமும் மனதுருக்கமும், இரக்கமும் உள்ளவர்களாய் வாழ வேண்டும்.\nகர்த்தரிடம் இரக்கம் பெற்ற நாம் நிச்சயமாக இரக்கம் காட்ட வேண்டும்\nகர்த்தர் தாமே தம்முடைய வார்த்தைகளின் மூலம் நம்மை ஆசீர்வதித்து அவருடைய குணமாகிய இரக்கத்தை நாம் மற்றவருக்கு காட்ட நமக்கு உதவுவாராக\nஇதழ்: 674 எதிர்பார்த்தல் 1: உண்மை\nசங்: 34:8 கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள், அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.\nநம் ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்புகள் உண்டு. இந்த வாரம் நான்கு எதிர்பார்ப்புக்ளைப் பற்றிப்படிக்கப்போவதாக சொல்லியிருந்தேன்.\n யாருடனாவது பழகும்போது அவர் மிகவும் நல்லவராகவும், மனதுக்கு பிடித்தவராகவும் இருந்து, பின்னால் நீங்கள் எதிர்பாராத அளவுக்கு முற்றிலும் மாறான குணம் படைத்தவர் என்று தெரிய வரும் போது உங்கள் மனநிலை எப்படி இருந்தத��� நிச்சயமாக உங்கள் ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட அனுபவம் இருக்கும் என்று நினைக்கிறேன்.\nநம்முடைய வாழ்வில் மறுபடியும் மறுபடியும் பார்த்தவுடன் நல்லவர் என்று நம்ப வைக்கக்கூடிய பலரை கடந்து வருகிறோம். அவர்கள் நல்லவர்களைப் போலக் காணப்படலாம், பேசவும் செய்யலாம். நாம் அதில் மயங்கி அவர்கள் வலையில் விழுந்து விடுவோம். அதன் பின் என்றாவது ஒருநாள் ஏதாவது ஒரு சம்பவத்தின்போது நாம் சுத்தமாக எதிர்பார்க்காத ஒரு காரியத்தை அவர் செய்யும்போதுதான் நாம் ஏமாந்துவிட்டோம் என்று புரியும்.\nவேதத்தில் நான் வாசித்த ஒரு சம்பவம் என்னை மிகவும் கவர்ந்தது. லூக்கா 7 ம் அதிகாரத்தில், யோவான் தன்னுடைய சீஷர்களை இயேசுவினிடத்தில் அனுப்பி, வருகிறவர் நீர்தானா அல்லது இன்னொருவர் வர காத்திருக்க வேண்டுமா என்று கேட்கும்படி சொல்லி அனுப்பினார். அந்த வேளையில் இயேசு அநேக அற்புதங்களை செய்து கொண்டிருந்தார். பின்னர் அவர்களை நோக்கி, நீங்கள் போய் கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள் என்றார்.\n உம்மை நம்பலாமா என்ற அவர்களுடைய கேள்விக்கு அவர், ஆம், நான் தான் என்று கூறாமல் அவர்களைத் தம்முடன் தங்க வைத்து, தம்முடைய அற்புதங்களை அவர்களைக் காண செய்து, நீங்கள் கண்டவைகளையும், கேட்டவைகளையும் விசுவாசித்தவைகளையும் பற்றி சொல்லுங்கள் என்றார்.\nகர்த்தர் நம்மிடம் கூட, நான் நல்லவர், நான் உண்மையானவர், நான், நான், நான் என்று கூறுவதே இல்லை அதற்கு மாறாக அவர், கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள் என்கிறார்.\nநான் சிறிய வயதில் எதையும் சாப்பிட ரொம்ப கஷ்டப்படுவேன். அப்பொழுது என்னுடைய அம்மா ஒன்று மட்டும் கூறுவார்கள். முன்னால் வைக்கும் சாப்பாட்டில் ஒரு பிடி மட்டும் சாப்பிட வேண்டும். ஒருவேளை அந்த ருசி எனக்கு பிடிக்கவில்லையானால் அதை விட்டு விடலாம். ஆனால் அந்த ஒரு பிடி மட்டும் கட்டாயம் சாப்பிட வேண்டும் சாப்பிடுவதா இல்லையா என்று முடிவு எடுக்கும் முன் அந்த சாப்பாட்டை ருசி பார்க்க வேண்டும்.\nஒருவேளை நல்லவர் என்று நம்பிய ஒருவர் உன்னைக் கைவிட்டதால் இன்று உன்னால் கர்த்தரைக்கூட நம்ப முடியாத நிலையில் நீ இருக்கலாம். ஒரு நிமிஷம் கர்த்தரை நீ ருசித்துப் பார் கர்த்தரை நீ ருசித்துப் பார் அவர் எத்தனை நல்லவர் என்று உனக்குத் தெரியும்\nந��� நம்பிய ஒருவர் உன்னுடைய எதிர்பார்ப்புகளை உடைத்து, தன்னுடைய உண்மையில்லா குணத்தினாலும், பொய்யினாலும், துரோகத்தினாலும் உன்னுடைய நம்பிக்கையை உடைத்தெரிந்திருக்கலாம் அதனால் இன்று நீ மிகுந்த கசப்புடன் உன் பரலோகப் பிதாவைக்கூட நம்ப முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கலாம் அதனால் இன்று நீ மிகுந்த கசப்புடன் உன் பரலோகப் பிதாவைக்கூட நம்ப முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கலாம் ஒரு நிமிஷம் கர்த்தரை நீ ருசித்துப் பார் அவர் எத்தனை நல்லவர் என்று உனக்குத் தெரியும்\nநீ ஒருவேளை உண்மையாக நம்பக்கூடிய ஒரு கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறாயா ஒரு நிமிஷம் கர்த்தராகிய இயேசுவை ருசித்துப் பார் அவர் எத்தனை நல்லவர் என்று உனக்குத் தெரியும்\nமலர் 2 இதழ் 188 உன்னுடைய கூடாரத்தில் விருந்தா\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nமலர் 6 இதழ் 346 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nமலர் 7 இதழ்: 568 பொருத்தனை என்றாலே பயம்\nமலர் 5 இதழ் 309 எபெனேசர்\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF.pdf/89", "date_download": "2019-11-17T16:59:56Z", "digest": "sha1:2GIXL3GRFNOEK7SP3RIAABL67BYBHIGQ", "length": 6293, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/89 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநமக்கு நாமே உதவி --- - _____لق எனவே, நமக்கு நாமே உதவிக்கொள்ள முனையும் போது, ஏற்கனவே திட்டமிட்டபடி காரியங்கள் நடைபெறாத பொழுது, ஏற்படுகிற சந்தர்ப்பங்களை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான், நாம் மேற்கொள்ள வேண்டிய சிறந்த அணுகு முறையாகும். அதனால், காலம், நேரம், இடம் பார்த்து, கவனமாக இருந்து, எதிர்த்து வருகிற செயல்களுக்கேற்ப தந்திரமாக, தன் திறத்துடன் செயல்பட்டு, ஜெயித்துக் கொள்ள வேண்டும். காலத்தை வீணாக்காமல் கணக்கிட்டு, நேரம் பார்த்து செயல்பட்டு, இடம் தெரிந்து திறமைகளைப் பிரயோகித்து விட்டால் வெற்றிகள் வந்து குவிந்து விடுமே 4. செயலும் பலனும் கிணற்றில் குப்பைகளை வாரிக் கொட்டிவிட்டு, அதிலிருந்து நல்ல தண்ணீரைக் குடிப்பதற்காக எடுக்க விரும்புகிறவன், கேடு கெட்ட முட்டாளாகத்தான் இருப்பான் 4. செயலும் பலனும் கிணற்றில் குப்பைகளை வாரிக் கொட்டிவிட்டு, அதிலிருந்து நல்ல தண்ணீரைக் குடிப்பதற்காக எடுக்க விரும்புகிறவன், கேடு கெட்ட முட்டாளாகத்தான் இருப்பான் சுத்தமான தண்ணிர் வேண்டும் என்று சுகம் கொடுக்கும் சுவையான நீராகவும் கிடைத்து விடுகிறது. இதனால் தான் நல்ல நீரை விரும்புகிறவன் கிணற்றையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கெட்டவைகள் அதில் விழுந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 10:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-11-17T18:21:40Z", "digest": "sha1:GATHKPI47RLSR5DGPXJOIO5ALUGJYVDE", "length": 10205, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "விலை உயர்வு: Latest விலை உயர்வு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதனியார் பால் விலை உயர்வை தொடர்ந்து ஆவின் பாலின் விலையும் உயர்கிறது.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n2-வது முறையாக தனியார் பால் விலை உயர்வு... லிட்டருக்கு ரூ.2 உயருகிறது\nபுதிய பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தி கொள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு அனுமதி\nபெட்ரோல், டீசல் விலை.. இறங்குச்சு.. இப்ப மறுபடியும் ஏறுது.. இது நல்லதுக்கு இல்லையே\nகச்சா எண்ணெய் விலை குறைந்தது... பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை\nபெட்ரோல் விலை குறைந்தது... டீசல் விலையில் மாற்றமில்லை\nபெட்ரோல், டீசல் விலை குறைந்தது... கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிவு\nகச்சா எண்ணை விலை குறைவு எதிரொலி.. பெட்ரோல், டீசல் விலை குறைந்தது\nபெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை... நேற்றைய விலையை தொடர்கிறது\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம்... அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்\nபெட்ரோல்-டீசல் விலையை குறைத்து.. சிலிண்டர் விலையை உயர்த்திய எண்ணெய் நிறுவனம்.. சென்னை விலை என்ன\nபெட்ரோல், டீசல் விலையை குறைக்க என்ன செய்ய வேண்ட���ம்\nபெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: சென்னையில் 1 லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 85.47\nசென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலை என்ன தெரியுமா மக்களே\nமகாராஷ்டிரா பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்- லாரி ஓட்டுநரை உயிரோடு எரிக்க முயற்சி- பகீர் வீடியோ\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு.. நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்.. சரக்குகள் தேக்கம்\nதொடர்ந்து 17வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் கவலை\nராமதாஸ் சொன்ன மாதிரியே நடந்து விட்டது.. கர்நாடக தேர்தலுக்குப் பிறகு உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை\nஆஹா.. முருங்கைக்கு வந்த வாழ்வைப் பாருங்க.. விலை விர்.. மக்கள் கிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/tag/vector-runner/", "date_download": "2019-11-17T18:20:40Z", "digest": "sha1:6TRSY6XS7NGBNPN53CNB5OJAS3WPDI4I", "length": 3490, "nlines": 72, "source_domain": "techyhunter.com", "title": "Vector Runner", "raw_content": "\nஎன்ன இப்படியெல்லாமா கேம் இருக்கு\nகேம்கள் சில நேரம் ஓய்வெடுக்க உதவுகின்றன அதேசமயம் நமது நேரத்தை வீணடிப்பதற்கான ஒரு அற்புதமான வழியாகவும் உள்ளன. ஆனால் நாம் தற்போது பார்க்க இருக்கும் கேம்களுக்கு தனியாக கேமிங் உபகரணங்கள் தேவையில்லை மேலும் இதற்காக நீங்கள் செயலிகளை கூட இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை, இவ்வற்றை நீங்கள் உங்கள் பிரௌசரிலேயே விளையாடலாம். அவ்வற்றில்… Read More\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:42:54Z", "digest": "sha1:TKBSM6753C5XXRHCAWKHLMVFJMFJEYJQ", "length": 5843, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: விமானப்படை அதிகாரிகள் மகன்கள் மாயம் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிமானப்படை அதிகாரிகள் மகன்கள் மாயம் செய்திகள்\nசூலூரில் பள்ளிக்கு சென்ற விமானப்படை அதிகாரிகள் மகன்கள் மாயம்\nபள்ளிக்கு சென்ற விமானப்படை அதிகாரிகளின் மகன்கள் மாயமான சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசெப்டம்பர் 20, 2019 11:22\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்���க்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஅதிக இன்னிங்ஸ் வெற்றிகளை ருசித்த கேப்டன்: டோனி, அசாருதீன், கங்குலியை முந்தி விராட் கோலி சாதனை\nமக்கள் பிரச்சினையை தீர்க்க ரஜினி அரசியலுக்கு வருவார்- அண்ணன் சத்தியநாராயண ராவ் பேட்டி\nஅதிரடி அரசியலுக்கு தயாராகும் ரஜினிகாந்த்- அடுத்த மாதம் புதிய அறிவிப்பு\nரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்\nஇலங்கை அதிபர் தேர்தல்: 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nகாலை தொட்டு வணங்கிய ரசிகர்: அடிக்க வேண்டாம் என விராட் கோலி அன்பு கட்டளை\nமக்களுக்காக சிறை சென்றதாக மு.க.ஸ்டாலின் பொய் சொல்கிறார்- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-11-17T18:00:04Z", "digest": "sha1:QL2VGU7SRK7ENFC5Q76DERRGL3VR7GFJ", "length": 27915, "nlines": 476, "source_domain": "www.naamtamilar.org", "title": "மக்களரசு | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nதுறைமுகக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 17, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nதுறைமுகக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு உலகிலேயே மிகப் பழமையான துறைமுக நகரங்களைக் கொண்டது தமிழகம். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று கடல் அலைகளை எதிர்கொண்டு...\tமேலும்\nவானூர்திப்-போக்குவரவு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 17, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nவானூர்திப்-போக்குவரவு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு நாட்டின் சுற்றுலா, தொழில், பொருளாதார வளர்ச்சிக்கு வானூர்திப் போக்குவரவு மிகவும் முக்கியமானது. தமிழகத்தில் வானூர்திப...\tமேலும்\nஅடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 17, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nஅடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு நாம் தமிழர் அரசு அடிப்படை மாற்றம், அமைப்பு மாற்றம், அரசியல் மாற்றம் ஆகிவற்றினை உயிர் மூச்சாகக் கொண்டு...\tமேலும்\nதமிழ்த்தேசிய வைப்பகம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 14, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nதமிழ்த்தேசிய வைப்பகம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு ஒரு மாநிலம் சொந்தமாக வைப்பகம் தொடங்குவது நாட்டின் தொழில் வளர்ச்சிக்கானது. அந்த வகையில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு...\tமேலும்\nதிரைக்கலை மேம்பாடு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 14, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nதிரைக்கலை மேம்பாடு – திரைக்கலை அறிவியலின் ஓர் அழகான குழந்தை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு “திரைக்கலையும், பேச்சும் இராணுவத்தின் இரண்டு வலிமையான படைப் பிரிவுகள்”...\tமேலும்\nதமிழ்த் தேசிய இனம் எதிர் கொள்ளும் சிக்கல்களும் – தீர்வும் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 10, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nதமிழ்த் தேசிய இனம் எதிர் கொள்ளும் சிக்கல்களும் – தீர்வும் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு எங்கள் மண்ணின் வளத்தையும் மக���களின் நலத்தையும் யார் கெடுத்தாலும் நாங்கள் ப...\tமேலும்\nதமிழர் இன வரலாறு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 10, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nதமிழர் இன வரலாறு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு வரலாற்றில் தெளிவு பெறாத எந்த இனமும் எழுச்சி பெறமுடியாது – புரட்சியாளர் லெனின் வரலாற்றைப் படிக்காதவன் வரலாற்றைப் ப...\tமேலும்\nஅயலகத் தமிழர்களுக்கான அமைச்சகம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 10, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nஅயலகத் தமிழர்களுக்கான அமைச்சகம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற முதுமொழிக்கேற்ப உலகின் எல்லா நாடுகளுக்கும் சென்று பொருளீட்டி வருபவர்க...\tமேலும்\nநெகிழி, குழைமத்திற்கு நிரந்தரத் தடை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 10, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nநெகிழி, குழைமத்திற்கு நிரந்தரத் தடை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு இந்த நாடு குப்பைமேடு ஆவதற்கும்,மண்ணின் வளம் கெடுவதற்கும் நெகிழி(பாலித்தின்), குழைமம்( ப்ளாஸ்டிக்) ஓர்...\tமேலும்\nதொல்தமிழர் மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 10, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nதொல்தமிழர் மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு ஆதித் தமிழர் விடுதலை இல்லாது; மீதித் தமிழர் விடுதலை வெல்லாது – செந்தமிழன் சீமான் பழந்தமிழர் தொல்தமிழர் 1956 இல்...\tமேலும்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்��ினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/133345-tn-government-refused-to-allot-place-in-marina-for-karunanidhis-crematories", "date_download": "2019-11-17T17:33:33Z", "digest": "sha1:Q6WUYLDCVX7646E3GZ54TLKI4NLUFCYZ", "length": 14553, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "கருணாநிதிக்கு மெரினாவில் இடம்... வெளிச்சத்துக்கு வந்த கடற்கரை மண்டல பஞ்சாயத்துகள்! | Tn government refused to allot place in marina for karunanidhi's crematories", "raw_content": "\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம்... வெளிச்சத்துக்கு வந்த கடற்கரை மண்டல பஞ்சாயத்துகள்\nமெரினாவில் இடம் தொடர்பான சர்ச்சை நீடிக்கிறது. இதை எதிர்த்து தி.மு.க மனுத்தாக்கல் செய்த நிலையில், அந்த மனு மீதான விசாரணை தற்போது நடைபெற்றுவருகிறது.\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம்... வெளிச்சத்துக்கு வந்த கடற்கரை மண்டல பஞ்சாயத்துகள்\nகடந்த ஒருவார காலமாக, கருணாநிதியின் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், நேற்று மாலை 6.10 மணிக்கு கருணாநிதி காலமானார். அதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது முதல் தமிழகம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. கருணாநிதியின் உடல், மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக மக்களும், தி.மு.க-வினரும் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால், 'மெரினாவில் இடம் கிடையாது; அதற்குப் பதில் கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் நிலம் கொடுக்கப்படும்' என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது, தி.மு.க தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி, மு.க.அழகிரி என கூட்டாகச் சென்று தமிழக முதல்வர் இல்லத்தில் நடத்திய பேச்சுவார்த்தையும் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், அதன் பின்னரும் மெரினாவில் இடம் தொடர்பான சர்ச்சை நீடிக்கிறது. இதை எதிர்த்து தி.மு.க மனுதாக்கல் செய்த நிலையில், அந்த மனு மீதான விசாரணை தற்போது நடைபெற்றுவருகிறது.\nகருணாநிதி தனது உடல்நிலை குன்றிய ஆரம்ப காலத்திலேயே, 'நான் மரணமடைந்தால், அண்ணா சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்' என தனது நெருங்கிய வட்டாரத்தில் கருணாநிதி ச��ல்லியிருக்கிறார். சென்னை மெரினாவில் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. அதுபோல அண்ணாவுக்கு அருகில் கருணாநிதியின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது தி.மு.க தரப்பு கோரிக்கையாக இருந்தது. கடந்த ஒரு வாரமாகவே இதில் சிக்கல் நீடித்திருந்தது. அரசு தரப்பிலிருந்து உறுதியான எந்தவொரு பதிலும் அளிக்கப்படவில்லை. நேற்றைய முன்தினம் (06-08-2018) கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க வந்த குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்திடம், தி.மு.க தரப்பு இதை வலியுறுத்தியது. ஆனாலும், சரியான பதிலை அவர் அளிக்கவில்லை. இருப்பினும், மெரினாவில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய முடிவெடுப்பது என்பது தமிழக அரசின் கையில்தான் இருக்கிறது. ஏனென்றால், கடற்கரையில் Phase - 1 தான் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆனால், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகள் கடற்கரையின் Phase - 2-வில் உள்ளன. இந்த இடம் முழுக்க முழுக்க தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடியது. இதைத்தான் மத்திய அரசுத் தரப்பும் தி.மு.க-விடம் தெரிவித்திருந்தது.\nஇந்த நிலையில், நேற்று மாலை ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் ஆகியோர் ஒரு குழுவாகச் சென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து கடிதம் கொடுத்தார்கள். ஆனால், 'பார்க்கலாம்' என்ற பதிலையே முதல்வர் பழனிசாமி சொல்லி அனுப்பியிருக்கிறார். ஆனால், கருணாநிதி மரணமடைந்த அறிவிப்பு வந்ததையொட்டி, தமிழக அரசு அவரின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதி கொடுக்க முடியாது என்றும், 'அதற்குப் பதிலாக கிண்டி காந்தி மணிமண்டபம் அருகில் இரண்டு ஏக்கர் இடம் ஒதுக்கப்படும். அங்கு கருணாநிதியின் உடலை அடக்கம் செய்யுங்கள்' என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனால், தி.மு.க வழக்கறிஞர் அணி சார்பில் ஆர்.எஸ் பாரதி மனுதாக்கல் செய்தார்.\nசென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் மற்றும் சுந்தர் அமர்வு முன்னிலையில், இரவு 11.40 மணிக்கு விசாரணையைத் தொடங்கியது. தி.மு.க தரப்பு வழக்கறிஞரான வில்சன், இந்த விசாரணையில் ஆஜராகிறார். அதற்கு முன்பாக போலீஸாருடன் தி.மு.க தரப்பு வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க அரசு தரப்பு வழக்கறிஞர்கள��� மட்டும் வீட்டுக்குள் அனுமதித்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர். அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் மற்றும் கூடுதல் வழக்கறிஞர் ராஜகோபால் ஆகியோர் ஆஜராகியுள்ளனர். கிரீன்வேஸ் சாலையில் உள்ள தலைமை நீதிபதி வீட்டில் விசாரணை நடைபெற்றுவருகிறது.\nஇதில் அதிரடித் திருப்பமாக வழக்குகள் வாபஸ் படலமும் நடைபெற்றுவருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது, அவரது உடல் கடற்கரையில் அடக்கம் செய்யக் கூடாது என வழக்குகள் பதியப்பட்டன. அதில், வழக்கறிஞர் துரைசாமி, பாலு ஆகியோரது வழக்குகள் கவனம்பெற்றன. இந்நிலையில், அந்த மூவர் உட்பட மொத்தம் ஐந்து வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அப்போது பேசிய வழக்கறிஞர் துரைசாமி, \"பொய் தகவல் அடிப்படையில் தலைமைச் செயலாளர் அனுமதி மறுத்துள்ளார். இந்த நேரத்தில், அரசு எனது வழக்கைக் காரணம் காட்டி கருணாநிதி உடல் அடக்கத்துக்கு இடம் மறுப்பதால் வழக்கை திரும்பப் பெற்றுவிட்டேன்\", எனப் பேட்டியளித்துள்ளார்.\nகருணாநிதியின் உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது தி.மு.க தொண்டர்களின் விருப்பம் மட்டுமல்ல, தமிழகப் பெரும்பான்மை மக்களின் விருப்பமாகவே இருந்துவருகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/106207-", "date_download": "2019-11-17T18:38:42Z", "digest": "sha1:4OBQPPV4IUEG2LYVNDG25K75LRIKM66T", "length": 8936, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 17 May 2015 - இனிக்கும் மாம்பழம்! | Mango Export", "raw_content": "\nசந்தையை விட்டு ஒதுங்கி நிற்கத் தேவையில்லை\nபிரதம மந்திரி இன்ஷீரன்ஸ் திட்டம்... என்ன சாதகம்\nவெற்றிகரமான நிதித் திட்டமிடலுக்கு 10 யோசனைகள்\nநேற்று வெப்சைட்... இன்று ஆப்ஸ்... அள்ளித் தரும் பிசினஸ் வாய்ப்புகள்\nகம்பெனி ஸ்கேன்: மயூர் யூனிகோட்டர்ஸ்\nஉயரும் டாலர், குறையும் ரூபாய்: ஏற்படும் விளைவுகள்... என்ன செய்யலாம்\nதிருவண்ணாமலை ஸ்பாட் ரேட் நிலவரம்\nஇணையும் ஃப்யூச்சர் & பார்தி: களைகட்டும் ரீடெய்ல் வர்த்தகம்\nமியூச்சுவல் ஃபண்ட்: முதலீட்டை எளிதாக்கும் ஒரே ஃபோலியோ எண்\nஃபண்ட் முதலீடு: புதிதாக வரும் ரிஸ்க்கோ மீட்டர்\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... மாற வேண்டும் மக்கள் மனநிலை\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: மீண்டும் மீண்டும் கேப் ஓப்பனிங் வரலாம்\nஎஃப் & ஓ கார்னர்\nமார்க்கெட் டிராக்கர் (market tracker)\nஇனி எல்லாம் லாபமே - 22\nட்விட்டர்: கேள்வி பதில் நேரம்\nஅம்மாவின் சொத்துக்களில் யாருக்கெல்லாம் உரிமை உண்டு\nகேள்வி - பதில் நேரம்\nநாணயம் லைப்ரரி: வேலையில் நெருக்கடிகள்... தப்பிக்கும் வழிகள்\nஏற்றுமதியில் ஏற்றம் பெற 8 குணாதிசயங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 43\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 42\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 41\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள்\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 39\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 38\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 37\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 36\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 35\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 34\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 33\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 32\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 31\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 30\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 28\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 27\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 26\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 25\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 24\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 21\nதேங்காய் மற்றும் தேங்காய் பொருட்கள்\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/GK-Vasan-supports-Madusudanan-in-RK-nagar-constituency", "date_download": "2019-11-17T17:00:24Z", "digest": "sha1:O7ZNTXPJ6ZV5JZMZBPL5AIEEZ3JOU3AN", "length": 9238, "nlines": 146, "source_domain": "chennaipatrika.com", "title": "மதுசூதனனுக்கு ஜி.கே.வாசன் ஆதரவு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nமுதல் முறையாக டைபாய்டு காய்ச்சலுக்கு புதிய தடுப்பூசி...\nஇந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் : பொதுமக்கள்...\nபிரேசில் செல்ல இனி விசா தேவையில்லை: அதிபருக்கு...\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய...\nசுவிஸ் வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் இந்தியர்களின்...\nவிரைவில் வருகிறது 'ஒரே நாடு, ஒரே ஊதிய நாள்' திட்டம்...\nடெல்லி காற்று மாசு: பாட்டில்களில் ஆக்ஸிஜன் விற்பனை\nரஃபேல் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு...\nரோஹிணி IAS மத்திய அரசு பதவிக்கு மாற்றம..\nவிஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளி பலி : பொதுமக்கள்...\nஊட்டி மலை ரயில் இன்று முதல் மீண்டும் இயங்கும்\n`தந்தையின் உடல்நிலை; சகோதரி மகளின் திருமணம்\nகும்பகோணம்: தவறான சிகிச்சையால் பிரசவத்திற்கு...\nIND vs BAN: 493 ரன்களுக்கு இந்தியா டிக்ளர்; வங்கதேசம்...\nஉலக கோப்பை கால்பந்து தொடர் தகுதி சுற்று போட்டியில்...\nஇந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தீபக் சஹார்\nதங்கம் அதிரடி ஏற்றம் .. \"1 பவுன் விலை உயர்ந்தது\"...\nமொத்த விலை பணவீக்கம் அக்டோபரில் குறைந்தது\nஎண்ணெய் நிறுவனங்கள் பங்கு விற்பனையில் வெளிநாட்டு...\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nடிக்டோக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில்...\nசென்னை: சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 12-ம் தேதி இடைதேர்தல் நடைபெற உள்ளது.\nஇந்த இடைத்தேர்தலில், ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மதுசூதனன் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் போட்டியிடுகிறார்.\nஇந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, ஆர்.கே.நகர் தேர்தலில் தங்கள் வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதனை ஏற்ற ஜி.கே.வாசன், இந்த தேர்தலில் மதுசூதனனை தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரிப்பதாக அறிவித்தார்.\nமேலும் மதுசூதனனை ஆதரித்து இன்று முதல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்வார்கள் என்று தெரிவித்தார்.\n'எனக்கு யாரும் சால்வை போட வேண்டாம்' : அமைச்சர் விஜய பாஸ்கர்...\nதங்கம் அதிரடி ஏற்றம் .. \"1 பவுன் விலை உயர்ந்தது\" ..\nரோஹிணி IAS மத்திய அரசு பதவிக்கு மாற்றம..\n2020 டிசம்பருக்குள் அடையாறு தூர்வாரும் பணி நிறைவடையும்:...\nமுதல் முறையாக டைபாய்டு காய்ச்சலுக்கு புதிய தடுப்பூசி அறிமுகம்\n'எனக்கு யாரும் சால்வை போட வேண்டாம்' : அமைச்சர் விஜய பாஸ்கர்...\nதங்கம் அதிரடி ஏற்றம் .. \"1 பவுன் வ��லை உயர்ந்தது\" ..\nரோஹிணி IAS மத்திய அரசு பதவிக்கு மாற்றம..\n2020 டிசம்பருக்குள் அடையாறு தூர்வாரும் பணி நிறைவடையும்:...\nமுதல் முறையாக டைபாய்டு காய்ச்சலுக்கு புதிய தடுப்பூசி அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201804037.html", "date_download": "2019-11-17T18:20:48Z", "digest": "sha1:H3A2NMRWCQBWCFDB2M75V5IOIKXIBLHR", "length": 9297, "nlines": 99, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - மஹாராஷ்டிராவில் 14 நக்சலைட்கள் சுட்டுக்கொலை", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - ஏப்ரல் 2018\nமஹாராஷ்டிராவில் 14 நக்சலைட்கள் சுட்டுக்கொலை\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 22, 2018, 18:15 [IST]\nகட்சிரோலி, மஹாராஷ்டிரா: மஹாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நக்ஸலைட்டுகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 14 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nமஹாராஷ்டிர மாநிலம், கட்ச்ரோலி மாவட்டம் போரியா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.\nஇந்நிலையில் நக்சலைட்டுகள் நடமாட்டம் குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அந்த பகுதியில் காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.\nதேடுதல் வேட்டையின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 நக்சலைட்டுகள் சுட்டுகொல்லபட்டதாக டி.ஐ.ஜி அங்குஷ் ஷிண்டே தெரிவித்தார்.\nஇதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅடர்ந்த காட்டுப்பகுதியில் பீடி உள்ளிட்டவை தயாரிப்பில் மூலப் பொருளாக உள்ள Tendu எனப்படும் இலைகள் உருவாகும் காலமாகும். இது நக்சல்களின் வருமான வரத்தாகும் இருந்து வருகிறது.\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\n2019 - நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மா��்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nஇக பர இந்து மத சிந்தனை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/tag/retirement/?lang=ta", "date_download": "2019-11-17T17:02:57Z", "digest": "sha1:FMBK6624CTUGLS32BGDKKVUCITFU5ZG3", "length": 32207, "nlines": 120, "source_domain": "www.thulasidas.com", "title": "retirement Archives - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nஒரு கற்பித்தல் அனுபவம்,,en,நான் சிங்கப்பூர் மேனேஜ்மெண்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக என் முதல் கால முடிந்ததும்,,en,நான் ஒரு ஆய்வு கருவி போன்ற கணினி என்கிற ஒரு இளங்கலைப் பயிற்சியை கற்று,,en,வணிக மாடலிங் மற்றும் தரவை அடிப்படையாகக் கொண்டு முடிவு ஆதரவு உள்ளது,,en,நான் இருந்தது,,en,மாணவர்கள்,,en,வாரத்திற்கு ஒவ்வொரு மூன்று வகுப்பறையில் மணி மூன்று பிரிவுகளில்,,en,நான் முழு விஷயம் மிகவும் மெருகேற்றி அ��ுபவம் சொல்ல வேண்டும்,,en,இந்த அறிக்கையை பின்னால் காரணங்கள் விரிவாய் தெரிவித்தார் வேண்டும்,,en,விதியாகும் மற்றும் அனுமானம்,,en,இந்த அன்ரியல் வலைப்பதிவு உள்ளது,,en\nகூடும் 13, 2017 மனோஜ்\nபெற்றோர், வேலை மற்றும் வாழ்க்கை\nநவம்பர் 22, 2016 மனோஜ்\nபோதனை ஒரு உன்னத மற்றும் அறியலாம் செய்தொழில் ஆகும். As my sunset career, I have accepted a faculty position at Singapore Management University, தகவல் அமைப்புகள் பள்ளியில் தரவு பகுப்பாய்வு மற்றும் வர்த்தக மாடலிங் கற்பித்தல். இந்த தலைப்புகள் நன்றாக உட்கார்ந்து என் entrepreneurial ventures from earlier this year on data analytics and process automation, என் ஓய்வு வெளியே வரும் அனைத்து ஒரு பகுதியாக இருந்தன.\nபெருநிறுவன வாழ்க்கை, நகைச்சுவை, வாழ்க்கை மற்றும் இறப்பு, மலையாள\nஓய்வு — ஒரு மனைவி பார்வை\nஆகஸ்ட் 7, 2013 மனோஜ்\nஎன் சமீபத்திய ஓய்வு தொடர்பாக, என் மனைவி என்னை ஒரு கட்டுரை அனுப்பினார் (மகிழ்ச்சியுடன் ஓய்வு எப்படி யாரோ கொடுத்த ஒரு பேச்சு) பல்வேறு சுவாரஸ்யமான புள்ளிகள் செய்யப்பட்டது. ஆனால் இன்னும் சுவாரஸ்யமாக, அது ஒரு வேடிக்கையான கதை தொடங்கியது. இங்கே அது:\nகேரளாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், ஒரு ஆழமான கிரிஸ்துவர் காலமானார். உள்ளூர் பூசாரி நிலையத்திலிருந்து வெளியே இருந்தது, மற்றும் ஒரு பக்கத்து கிராமத்தில் இருந்து ஒரு பூசாரி புகழ்ச்சி வழங்க அழைக்கப்பட்டார். \"பெரியோர்களே, தாய்மார்களே,\"அவருக்கு முன் சவப்பெட்டியில் கொண்டு மதிப்பிற்குரிய ஆயர் தொடங்கியது. \"இங்கு எனக்கு முன் சிறந்த குணங்கள் இந்த கிராமத்தில் ஒரு அரிய மனிதன் இறந்த உள்ளது. அவர் ஒரு பண்புள்ள இருந்தது, ஒரு அறிஞர், நாக்கு இனிப்பு, மனநிலை மென்மையான மற்றும் மேற்பார்வை மிகவும் கத்தோலிக்க. அவர் \". ஒரு தவறு தாராள மற்றும் சிரித்த இருந்தது இறந்தவரின் மனைவி முளைத்தன கத்தினார், \"கடவுளே அவர்கள் தவறான மனிதன் புதைத்த அவர்கள் தவறான மனிதன் புதைத்த\nஅமைக்க உண்மை, இந்த அவரிடம் மற்றொரு கதை தனது உரையை முடித்தார்.\nமுதல் கடவுள் மாடு உருவாக்கப்பட்ட மற்றும் கூறினார், \"நீங்கள் துறையில் தினமும் விவசாயி செல்ல வேண்டும், மற்றும் சூரியன் நீண்ட நாள் கீழ் பாதிக்கப்படுகின்றனர், காளைகள், பால் கொடுக்க விவசாயி உதவி. நான் உங்களுக்கு அறுபது வருட கொடுக்க. \"மாடு கூறினார், \"என்று நிச்சயமாக கடினமான விஷயம். மட்டும் இருபது ஆண்டுகளுக்கு க���ாடு. நான் நாற்பது ஆண்டுகளுக்கு முன் கொடுக்கிறேன். \"\nநாள் இரண்டு, கடவுள் நாய் உருவாக்கப்பட்ட மற்றும் கூறினார், \"அந்நியர்கள் உங்கள் வீட்டின் கதவு மற்றும் பட்டை மூலம் உட்கார்ந்து. நான் நீ இருபது வருட கொடுக்க. \"நாய் கூறினார், குரைக்கும் \"என்று நீண்ட ஒரு வாழ்க்கை. நான் பத்து ஆண்டுகள் வரை கொடுக்கிறேன். \"\nமூன்றாம் நாள், கடவுள் குரங்கை படைத்து அவனை நோக்கி, \"மக்களை மகிழ்விக்க. அவர்கள் சிரிக்க வைக்க. நான் இருபது ஆண்டுகள் நீங்கள் கொடுக்க. \"குரங்கு கடவுள் கூறினார், \"எப்படி சலித்து இருபது ஆண்டுகளுக்கு குரங்கு தந்திரங்களை இருபது ஆண்டுகளுக்கு குரங்கு தந்திரங்களை பத்து ஆண்டுகளுக்கு கொடு. \"இறைவன் ஒப்பு.\nநான்காவது நாள், இன்று மனிதன். அவர் அவனை நோக்கி:, \"சாப்பிட, தூக்கம், விளையாட, அனுபவிக்க மற்றும் எதுவும் செய்ய. நான் இருபது ஆண்டுகளுக்கு கொடுப்பேன் \"என்றார்.\nமனிதன் கூறினார், \"மட்டும் இருபது ஆண்டுகளுக்கு எந்த வழியில் நான் என் இருபத்தி எடுப்பேன், ஆனால் எனக்கு பசு முதுகையும் நாற்பது கொடுக்க, குரங்கு திரும்பினார் என்று பத்து, பத்து நாய் சரணடைந்த. அது எண்பது செய்கிறது. சரி\nமுதல் இருபது ஆண்டுகளுக்கு நாம் தூங்க ஏன் என்று, விளையாட, அனுபவிக்க மற்றும் எதுவும் செய்ய.\nஅடுத்த நாற்பது ஆண்டுகளாக நாங்கள் எங்கள் குடும்ப ஆதரவு சூரிய அடிமை.\nஅடுத்த பத்து ஆண்டுகளில் நமது பேரக்குழந்தைகள் மகிழ்விக்க குரங்கு தந்திரங்களை செய்ய.\nகடந்த பத்து வருடங்களாக நாம் அனைவரும் வீட்டின் முன் மற்றும் பட்டை உட்கார.\nசரி, நான் இருபது வெறும் என் நாற்பது மாடு ஆண்டுகள் கீழே குறைக்க நிர்வகிக்கப்படும். இங்கே நான் என் குரங்கு மற்றும் நாய் ஆண்டுகள் இதே தள்ளுபடிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்\nபெருநிறுவன வாழ்க்கை, தத்துவம், இயற்பியல், அளவு நிதி\nஎன் வாழ்க்கை, என் வழி\nகூடும் 30, 2013 மனோஜ்\nவங்கி கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு, நான் இறுதியாக அது திடீர் என்று. அந்த ஆண்டுகளாக கடந்த மூன்று, நான் விட்டு என்று மக்களுக்கு சொல்லி. நான் என்னை மக்கள் தீவிரமாக எடுத்து நிறுத்தி நினைக்கிறேன். என் மனைவி நிச்சயமாக இல்லை, அது ஒரு பெரிய அதிர்ச்சி வந்தது அவளை. ஆனால் அவரது ஆய்வுக்கு எதிர்ப்பை மீறி, நான் அதை இழுக்கவும் நிர்வகிக்கப்படுகிறது. உண்மைய���ல், அது நான் விட்டு வங்கி, நான் உண்மையில் ஓய்வு. என் நண்பர்கள் மிக பொறாமை மற்றும் அவநம்பிக்கை ஒரு கலவை கொண்ட என் ஓய்வு செய்தி வரவேற்றனர். அதிகார ஆச்சரியமாக — அது இன்னும் சக்தி வேண்டும் நன்றாக இருக்கிறது.\nஏன் அது உண்மையில் ஒரு ஆச்சரியம் ஏன் யாரும் இதை என்னுடைய போன்ற ஒரு வாழ்க்கை விலகி நடக்க பைத்தியம் என்று நினைக்கிறேன் ஏன் யாரும் இதை என்னுடைய போன்ற ஒரு வாழ்க்கை விலகி நடக்க பைத்தியம் என்று நினைக்கிறேன் பைத்தியக்கார வெவ்வேறு முடிவுகளை மேல் அதே விஷயம் செய்து எதிர்பார்த்து இருக்கிறது. மில்லியன் கணக்கான மக்கள் அதே செய்ய ஹனிமூன் crummy பொருட்களை மேல், அவர்கள் அதை செய்து நிறுத்த விட எதுவும் விரும்பும் அனைவருக்கும், கூட ஒரே ஒரு வேடிக்கையான காரணம் அல்லது மற்றொரு தங்கள் திட்டங்களை ஒத்தி அது திட்டமிட்டுள்ளது. நான் crummy விஷயங்களை செய்து பழக்கம் படை யூகிக்க மாற்றம் பயம் அதிகமாக இருக்கிறது. மக்கள் தங்கள் திட்டங்களை சொல்ல, அவர்கள் செய்து முடிவடையும் என்ன இடையே ஒரு இடைவெளி இருக்கிறது, அந்த குழப்பமான திரைப்படத்தின் தீம் புரட்சிகர சாலை. இந்த இடைவெளியை என் விஷயத்தில் மிகவும் குறுகிய ஆகிறது. நான் சிறிய இலக்குகளை ஒரு கொத்து அவுட் அமைக்க — ஒரு சில மக்கள் உதவ, ஒரு சாதாரண அதிர்ஷ்ட செய்ய, அந்த அருகே நியாயமான ஆறுதல் மற்றும் பாதுகாப்பு வழங்க. நான் அவர்களை அடைய வேண்டும், இப்போது அது நிறுத்த நேரம் ஆகிறது. அனைத்து போன்ற இலக்குகளை சிரமம் என்று நீங்கள் அவர்களை நெருங்க முறை, அவர்கள் சாதாரணமாக பார்க்கிறார்கள், மற்றும் எதுவும் பெரும்பாலான மக்கள் எப்போதும் போதும். இல்லை எனக்கு போதும் — நான் எப்போதும் என் திட்டங்கள் ஒட்டிக்கொள்கின்றன போதுமான பொறுப்பற்ற இருந்திருக்கும்.\nஅத்தகைய ஒரு பொறுப்பற்ற நடவடிக்கை ஆரம்ப நிகழ்வுகளில் ஒன்றாக சென்னை ஐஐடி என் பட்டப்படிப்பு ஆண்டுகளில் வந்தது. நான் கல்வியில் கெட்டிக்காரி இருந்தது, குறிப்பாக இயற்பியல். ஆனால் நான் தேற்றங்களை பெயர்கள் போன்ற விவரங்களை நினைவில் கூட நல்ல இல்லை. ஒருமுறை, ஐஐடி என்னுடைய இந்த விசித்திரமான பேராசிரியராக புள்ளியை சுற்றி மின்சார துறையில் வரி ஒருங்கிணைந்த மற்றும் அடங்கியுள்ள கட்டணம் தொடர்பான எனக்கு ஒரு குறிப்பிட்ட தேற்றம் பெயரை ���ேட்டார். நான் பதில் பச்சை தேற்றம் என்று, அதன் 3 டி சமமான போது (ஒருங்கிணைந்த மேற்பரப்பு) காஸ் தேற்றம் அல்லது ஏதாவது அழைக்கப்படுகிறது. (மன்னிக்கவும், என் விக்கிபீடியா மற்றும் Google தேடல்கள் என்று உறுதியான எதையும் கொண்டு வரவில்லை.) நான் காஸ் தேற்றம் பதில். பேராசிரியர் அவரது கண்களில் அவமதிப்பு ஒரு நீண்ட கணம் என்னை பார்த்து கூறினார் (தமிழ்) நான் போன்ற ஏதாவது தனது காலணிகளை ஒரு அடிக்கு பெற தேவை. நான் இன்னும் என் Khakki பட்டறை உடையை அங்கே நின்று அவரை கேட்டு நினைவில், என் முகத்தை அவமானம் மற்றும் செயலற்ற கோபம் எரியும். மேலும், இயற்பியல் எனக்கு பிடித்த பொருள் இருந்தது (என் முதல் காதல், உண்மையில், நான் சொல்லி வைக்கிறேன் என, பெரும்பாலும் என் மனைவி தொந்தரவு செய்ய), நான் பின்னர் அவரது விரிவுரைகள் எந்த செல்ல. நான் கூட அந்த இளம் வயதில் யூகிக்கிறேன், நான் என்னை பொறுப்பற்ற இந்த குழப்பமான நிலை. நான் இப்போது ஏன் தெரியுமா. இது ஒன்றும் உண்மையில் விஷயம் என்று நன்கு ஆழமாக பதிந்து நம்பிக்கையாகும். எதுவும் எப்போதும் செய்தது, Meursault என அந்நியன் சொற்றிறத்தின் தனது கடைசி போட் சுட்டி.\nநான் பல்வேறு காரணங்களுக்காக, வங்கி விட்டு; ஊதியம் அவற்றில் ஒன்று இருந்தது, ஆனால் பொறுப்பற்ற ஒருவேளை இருந்தது. நான் சில தத்துவ இருந்தது நியாயங்கள் பற்றி தவறுகள் நான் ஒரு வங்கியில் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று. நான் ஒரு அவதிப்பட்டார் பதற்றமான மனசாட்சி. தத்துவார்த்த ரீதியிலான காரணங்களுக்காக விசித்திரமான மிருகங்கள் — அவர்கள் உறுதியான நடவடிக்கைகள் வழிவகுக்கும், பெரும்பாலும் குழப்பமான தான். ஆல்பர்ட் காம்யூ (தனது சேகரிப்பில் தி மித் ஆஃப் சிசிபுஸ்) வாழ்க்கை அபத்தத்தை பற்றி பேசும் போது அது எச்சரித்துள்ளது. தனது Epilog ராபர்ட் பார்க்கும் போதே மறைந்த சித்தர் ஜென் மற்றும் மோட்டார் சைக்கிள் பராமரிப்பு கலை இது போன்ற சிந்தனைகள் psychiatrically ஆபத்தானது மாறியது போது பேசினார். மைக்கேல் Sandel மற்றொரு புத்திசாலி யார், அவரது புகழ்பெற்ற விரிவுரைகள் நீதிபதி: செய்ய சரியான விஷயம் என்ன இருக்கிறது தத்துவம் பெரும்பாலும் நிரந்தரமாக உங்கள் பார்வையை முடியும் என்று சுட்டிக்காட்டினார் — நீங்கள் திரும்பி சென்று அதை நினைவில் உள்ளதை முடியாது, நீங்கள் unthink ஒரு சிந்தனை மீண்டும் இயல்பு நிலைக்கு.\nதத்துவம் மற்றும் ஒதுக்கி பொறுப்பற்ற, வேலையை விட்டு மற்ற முதன்மை காரணம் அலுப்பு இருந்தது. வேலை மிகவும் colossally சலித்து கிடைத்தது. போக்குவரத்து என் ஜன்னல் வெளியே பார்க்க 13 கீழே உள்ள மாடிகள் என் மூன்று கணினி திரைகளில் வேலை பார்த்து விட எண்ணற்ற மேலும் அறியலாம் இருந்தது. அதனால் நான் ஜன்னல் வெளியே பார்த்துக்கொண்டு எனது பாதி நேரம் கழித்த. நிச்சயமாக, என் நடிப்பு விளைவாக குறைந்தது. நான் செயல்திறன் மூழ்க தத்ரூபமாக தன்னை ஒரு உயர் ஊதியம் வேலை விட்டு செய்ய ஒரே வழி என்று நினைக்கிறேன். முறை நீங்கள் பின்னால் பாலங்கள் எரிக்க வேண்டும் போது உள்ளன. இப்போது மீண்டும் அதை பார்த்து, எனக்கு மிகவும் போர் ஏன் நான் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் ஒரு அளவு டெவலப்பர் மற்றும் வேலை அறிக்கைகள் மற்றும் கருவிகள் வளரும் தொடர்பு. கோடிங் நான் வீட்டில் வேடிக்கை என்ன இருக்கிறது. என்று எழுதும், நிச்சயமாக. இருக்கலாம் அலுப்பு தீவிர அறிவுசார் அது இருந்தது என்று உண்மையில் இருந்து வந்தது. யாரும் பணிகளை இருந்தது, அல்லது லட்சிய சக அணிஅணியாக நிறுவனம். ஒவ்வொரு காலை பணியிட நடைபயிற்சி, அனைத்து உயர்ந்த ஊதியம் பெறும் மக்கள் முக்கியமான ஏதாவது செய்து சுவாரசியமாக demeanors சுற்றி நடைபயிற்சி பார்த்து, நான் கிட்டத்தட்ட வருத்தமாக பயன்படுத்தப்படுகிறது. தங்கள் பீன் எண்ணும் எப்போதும் எவ்வளவு முக்கியம் இருக்க முடியும்\nபின்னர் மீண்டும், இந்த வலைப்பதிவு எப்படி முக்கியமான இருக்க முடியும் நாம் Meursault தான் கண்டனம் திரும்ப பெற – எதுவும் முக்கியத்தும். ஒருவேளை நான் அதை எறிந்து விட்டேன் தவறு, அவர்கள் அனைவரும் சொல்லி வைத்து. ஒருவேளை அந்த முக்கியமான காணப்படும் சக மிகவும் முக்கியமான இருந்தன, நான் தவறு ஒரு ஓய்வு வேண்டும் என்று. என்று கூட சிறிய விஷயம்; என்று கொஞ்சம் முக்கியத்துவம், Meursault என் ஆல்டர் ஈகோ என்று பார்க்க வேண்டும்.\nஅடுத்த என்ன வரும் என்று கேள்வி. நான் லாரி டார்ரெல் அதே நாக்கு-ல் கன்னத்தில் பதில் கொடுக்க ஆசை ரேசர் எட்ஜ் — ரொட்டி லோஃபிங்கிலிருந்து என் வகையான சிந்தனை நிறைய ஈடுபடுத்தப்பட்டு, படிக்கும் நிறைய, மற்றும் கடின உழைப்பு. எனக்கு மிகவும் உள்ளது, அதனால் சிறிது நேரம் கற்று விட்டு.\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 10,139 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,751 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,759 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/prawn-recipe-tamil/", "date_download": "2019-11-17T17:05:05Z", "digest": "sha1:JVL6GGNVDUTNFWDNKI34TBVNJZVUITQK", "length": 8210, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "இறால் செய்முறை | Prawn seivathu eppadi in Tamil | Prawn recipe", "raw_content": "\nHome சமையல் குறிப்புகள் இறால் செய்வது எப்படி என்று பார்ப்போம்\nஇறால் செய்வது எப்படி என்று பார்ப்போம்\nஇறால் வறுவல் சாதத்துடன் சாப்பிட்டால் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். அந்த அளவிற்கு இறால் வறுவல் சுவையாக இருக்கும். இந்த பதிவில் இறால் வறுவல் எப்படி சமைப்பது என்று பார்ப்போம் வாருங்கள்.\nஇறால் செய்ய தேவையான பொருட்கள்:\nஇறால் – 1/2 கிலோ\nமஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் -1 டேபிள் ஸ்பூன்\nகரம் மசாலா – 1 டீஸ்பூன்\nமல்லித்தூள் – 2 டீஸ்பூன்\nஇஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்\nமிளகு – 1 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nபச்சை மிளகாய் – 2\nஇறால் நன்றாக கழுவி ஒரு கின்னத்தில் போட்டு அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா , மல்லித்தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடங்கள்வரை ஊற வைக்கவும்.\nபிறகு ஒரு கடாயில் என்னை ஊற்றி அதில் பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக வெந்ததும் அத்தானும் நாம் ஊற வாய்த்த இறாலை கொட்டி 20 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும்.\nபிறகு வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான இறால் தயார்.\nசமைக்க ஆகும் நேரம் – 45 நிமிடங்கள்\nசாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 3\nசுவையான அதிரஸம் தயாரிக்கும் முறை\nஇது போன்று மேலும் பல சமையல் கு��ிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉடலுக்கு பலம் தரும் சத்தான பொரி உருண்டை செய்யும் முறை இதோ\nசுவையான கொழுக்கட்டை செய்யும் முறை\nஉடனடி சிற்றுண்டியாக உப்புமா செய்யும் எளிய முறை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2016/01/30/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2019-11-17T19:20:15Z", "digest": "sha1:A7K64L5DE4AX47RQYYIQTLUNQ4VIUDL3", "length": 30489, "nlines": 190, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "கலப்பின விதைகள் விநியோகம்: தமிழக வேளாண் துறையின் அக்கறை மக்கள் மீதா? விதை கம்பெனிகள் மீதா? | மு.வி.நந்தினி", "raw_content": "\nகலப்பின விதைகள் விநியோகம்: தமிழக வேளாண் துறையின் அக்கறை மக்கள் மீதா\n– இயற்கை உழவாண்மை முன்னாடி கோ.நம்மாழ்வார்\nமாடித்தோட்டம் போடுவதை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைத் துறை, சென்னையில் மலிவுவிலையில் தோட்டப் பொருட்களை விற்பனை செய்தது. முற்றிலும் இயற்கை சார்ந்த உரங்கள்,வளர்ச்சி ஊக்கிகள் என இயற்கை வழியில் வீட்டுத் தோட்டம் அமைக்கும் வகையில் பொருட்களை ஒரு தொகுப்பாக விற்பனை செய்தது. ஆனால் இந்தத் தொகுப்பில் தரப்பட்ட கீரை, காய்கறி விதைகள் குறித்து பெரும் சர்ச்சை சமூக ஊடகங்களில் உருவானது.\nகாய்கறி விதை பாக்கெட்டுகளில் விஷமேற்றப்பட்ட விதைகள் ஜாக்கிரதை என்கிற வாசகம் பலரை இந்த விதைகள் எத்தகையவை என்ற கேள்வியை எழுப்பின. விற்கப்பட்டவை மரபணு மாற்றப்பட்ட விதைகளா என்கிற ரீதியிலும் விவாதங்கள் எழுந்தன. இந்த விவாதங்கள் அரசு தரப்பில் எட்டவே, அவர்கள் இந்த விதைகள் மரபணு மாற்றப்பட்ட விதைகள் அல்ல, ஹைபீரிட் விதைகள் எனப்படும் கலப்பின விதைகள் என்று விளக்கம் கொடுத்தார்கள்.\nமரபணு மாற்றப்பட்ட விதைக்கும் கலப்பின விதைக்கும் என்ன வேறுபாடு தக்காளியின் மரபணுவுடன் தவளையின் மரபணுவை சேர்த்து ‘புஷ்டி’யான தக்காளியை உருவாக்குவது மரபணு மாற்றம். சிவப்பான தக்காளி வகையுடன் சதைப்பற்றான தக்காளி வகையைச் சேர்த்து சிவப்பான, சதைப்பற்றான தக்காளி இனத்தை உருவாக்குவது கலப்பினம். இவை இரண்டுமே செயற்கையாக உருவாக்கப்படுபவை.\nபசுமைப் புரட்சி��ின் போது, ரசாயன உரங்களுக்கு அடுத்தபடியாக, கலப்பின விதைகள்தான் இந்திய விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்திய பாரம்பரிய விவசாயத்தை, பாரம்பரியம் மிக்க பயிர்களை எப்படி ரசாயனங்கள் அழித்தனவோ, அதே அளவுக்கு கலப்பின விதைகளும் அழித்தன. இயற்கை விவசாயத்தை முன்னெடுத்த நம்மாழ்வார், மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில் போன்றோரின் பிரச்சாரமும் களப்பணியும் இவற்றை முன்வைத்தே அமைந்தன.\nசென்ற தலைமுறை வரை, ருசியான அரிசியை பக்கத்து ஊரிலோ, பக்கத்து வீட்டினரின் விளைச்சலிலோ வாங்கி ருசித்திருப்போம். ஆனால், இன்று எந்த விவசாயியும் தான் விளைவித்த அரிசியை தனக்காகப் பயன்படுத்துவதில்லை. அது ஒரு வணிகமாக மாற்றப்பட்டுவிட்டது. சத்தில்லாத, ருசியில்லாத அரிசியைத்தான் இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். சீரக சம்பாவும் பொன்னியும் விளைந்த காலம் போய், ’ஏதோ ஒன்னு விளையுது’ என்று விவசாயிகளே சலித்துக்கொள்ளும் வகையில் பாரம்பரியம் அழிக்கப்பட்டுவிட்டது. காரணம் கலப்பின விதைகள்.\nஐ.ஆர். 8, ஐ.ஆர்.20, ஐ.ஆர்.50 என இந்திய வேளாண் அமைச்சகம் வனொலி, தொலைக்காட்சி வழியாக கூவிக் கூவி கலப்பின நெல் ரகங்களை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தியது. இந்திய நெல் ரகத்தோடு, ஜப்பானின் குட்டை ரக நெல் ரகத்தை இணைத்து உருவாக்கப்பட்ட நெல் ரகங்கள் இவை. அதிக விளைச்சல், பூச்சி தாக்குதலில் இருந்து தப்பிக்கும் திறன், குறைந்த நீர் இருந்தால் போதும் என கவர்ச்சியான வார்த்தைகள் போட்டு இந்திய விவசாயிகளிடம் திணிக்கப்பட்டன.\nநெல்லுக்கு நடந்ததுதான் காய்கறி, பழவகைகள், கீரை வரை கலப்பின ரகங்கள் புகுத்தப்பட்டன. இந்திய விவசாயப் பல்கலைக்கழகங்கள் இந்த கலப்பின ரகங்களை, செயற்கை உரங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவே பயன்பட்டவே தவிர, பாரம்பரிய விவசாயத்தையும், தொழிற்நுட்பத்தைக் காப்பாற்றவும் அதை மேம்படுத்தவும் ஒன்றுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இயற்கை விவசாய விஞ்ஞானிகளால் கடுமையாக வைக்கப்படுகிறது.\nபாரம்பரியமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் அழிந்ததை பொறுக்கமுடியாமல்தான் நம்மாழ்வார் இனி விதைகளே பேராயுதமாக மாற வேண்டும் என முழங்கினார். நாட்டு ரக பயிர்களின் விதைகளை சேமித்து அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக வழங்க வேண்டும் என்ற��ர்.\nகலப்பின விதைகள், செயற்கை உரங்கள் இந்திய விவசாயிகளை எத்தகைய இக்கட்டான நிலைக்குத் தள்ளியிருக்கின்றன என்பதை விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கைகளை வைத்து அறிந்துகொள்ளலாம். எங்கெல்லாம் விவசாயிகள் தற்கொலை நடக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் கலப்பின விதைகள் – செயற்கை விதைகள் கொடுத்த ஏமாற்றம் முக்கிய காரணியாக இருக்கிறது என்பதை ஊடகவியலாளரும் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்து தொடர் பதிவுகளை செய்பவருமான பி.சாய்நாத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். இந்தியாவில் அதிகமாக தற்கொலைகள் நடக்கும் விதர்பாவில் மட்டுமல்ல, சென்ற ஆண்டு ஆகஸ்டில் தற்கொலை செய்துகொண்ட திருச்சி விவசாயி பயிரிட்டதும் மரபணு மாற்றப்பட்ட பருத்தியால்தான்.\nவிவசாயிகளின் இத்தகைய முடிவுகளும் செயற்கை உரங்கள் இட்ட வளர்த்த உணவுகளை உண்பதால் அதிகரித்துவரும் உடல் நோய்களும் மக்களை இயற்கையின் பால் திருப்பின. இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியது. அரசாங்கமே இயற்கை வழி விவசாயத்தை ஏற்றுக்கொண்டது. அதன் விளைவே வேளாண் பல்கலைக்கழகம் மக்களுக்கு இயற்கை வழி, வேளாண் பொருட்களை வழங்குவதும் இயற்கை வழி வேளாண்மை குறித்த பயிற்சிகளை தருவதுமான செயல்பாடுகள்.\nபக்கத்து மாநிலமான கேரளம், தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் ரசாயன உரங்கள் இட்டு வளர்க்கப்படும் காய்கறிகளை தவிர்க்கச் சொல்லி வீட்டிலேயே காய்கறிகளை இயற்கை வழியில் வளர்த்துக்கொள்ளுங்கள் என்று வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்து வீட்டுத் தோட்டத்தினை ஊக்கப்படுத்தி வருகிறது.\nதமிழக வேளாண் துறையும் இயற்கை வழி வேளாண்மையை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. இயற்கை வழி வேளாண் பயிலரங்கங்களை தோட்டக்கலைத் துறை நகர்ப் புறங்களில் முனைப்பாகச் செய்துவருகிறது. மண்புழு வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல், இயற்கை பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பு என இந்தத் துறை மூலம் பலர் பயன்பெற்று தொழில் தொடங்கியும் இருக்கிறார்கள்.\nஆனால், தமிழக வேளாண் பல்கலைக் கழகம் சொல்வது ஒன்று செயல்படுவது ஒன்றாக இருக்கிறது என்பதே இயற்கை வேளாண் விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கிறது. இயற்கை உரங்கள், இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், இயற்கை பூச்சிகள் என கொடுத்துவிட்டு விதைகள் மட்டும் கலப்பின விதைகளாகக் ��ொடுப்பது எந்த வகையில் இயற்கை வழி வேளாண்மை ஆகும் என்பதே இவர்களுடைய கேள்வி. கலப்பின விதைகள் என்றால் மலட்டு விதைகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு முறை இந்த விதைகளை விதைத்தால், செடி வளர்ந்து, காய்த்து, அதோடு தன் இனத்தையே முடித்துக்கொள்ளும். இந்த விதைகளை சேகரித்து மீண்டும் வளர்த்தால் அவை பூத்தாலும் காய்க்காது. மீண்டும் விளைச்சலுக்கு அந்த குறிப்பிட்ட விதையை விற்ற நிறுவனத்திடம்தான் போய் நிற்க வேண்டும்.\nசுருக்கமாக, விதை வியாபாரம் என்று புரிந்துகொள்க. கலப்பின விதையை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு கர்நாடகத்தின் பெங்களூரு, இந்திய அளவில் புகழ்பெற்ற இடம். வேளாண் விதை உற்பத்தி நிலையமாகட்டும் தனியார் நர்சரிகளாகட்டும் அனைத்திலும் இந்த விதைகள் மட்டுமே விற்கப்படுகின்றன. இந்த விதைகளின் விதைகள் காய்க்காது என்பதைப் போல, இந்த விதைகளை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விதைத்துவிட வேண்டும் என்கிற காலக்கெடு வைத்தே விதைகள் விற்கப்படுகின்றன.\nஇத்தகைய ‘சிக்கல்’களுக்கிடையேதான் வீட்டிலேயே ரசாயன பூச்சிக்கொல்லி அற்ற, இயற்கை வழியில் காய்கறிகளை விளைவித்துக்கொள்ளுங்கள் என்ற விளம்பரத்துடன் ‘பழைய சரக்கை’ புதிய அடையாளத்துடன் தந்துகொண்டிருக்கிறது தமிழக வேளாண் துறை. உண்மையில் இவர்களுக்கு யார் மீது அக்கறை… மக்கள் மீதா விதை கம்பெனிகள் மீதா என்பதைத்தான் சமூக ஊடகங்களில் மக்கள் விவாதம் ஆக்கி வருகிறார்கள்.\nஇந்தக் கட்டுரையின் ‘எடிட்’ செய்யப்பட்ட வடிவம் தினச்செய்தி(30-01-2016) நாளிதழில் வெளியாகியுள்ளது.\nPosted by மு.வி.நந்தினி in அரசியல், இயற்கை வளம், சுற்றுச்சூழல், சூழலியல்\nTagged: இயற்கை பூச்சிகள், இயற்கை விவசாயம், இயற்கை வேளாண் விஞ்ஞானி, ஐ.ஆர். 8, ஐ.ஆர்.20, ஐ.ஆர்.50, தமிழக வேளாண் பல்கலைக் கழகம், நம்மாழ்வார், மரபணு மாற்றப்பட்ட விதைகள், ரசாயன பூச்சிக்கொல்லி, விதை வியாபாரம்\n← சுபாஷ் சந்திர போஸை முன்வைத்து அமித் ஷா-மோடியின் அரசியல்\nமத போதகருக்கு மொட்டையடித்து, கழுதையில் ஏற்றி ஊர்வலம்: கிறித்துவர்களை குறிவைக்கும் இந்துத்துவ அமைப்புகள்\nஅயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டும் பெண்கள் மீது தேச துரோக வழக்கு\nமுசுலீம்களுக்கு எதிராக நாளொரு மேனி வெறுப்புப் பிரச்சாரங்கள் செய்யும் இந்துத்துவ காவிகளுக்கு ‘பாராட்ட���க்கள்’ ஆளும் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. […]\nகோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது\nஇந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கையற்றவர்கள் இவர்கள். நாட்டில் உச்சநீதிமன்றம் இருக்கும்போது பிரிட்டீஷ் ராணியிடம் மன்னிப்பு மனுவை தானே அனுப்பியவர் கோட்சே […]\nசமூக நீதி அரசியல் கல்வியே இதற்கான மருந்து\nமுருகானந்தம் ராமசாமி நான் சிலகாலம் முன்புவரை பிராமணீயம் என்றே சுட்டி வந்தேன்.. நவீீன ஜனநாயக சமூகப்ரக்ஞைக்கு எதிர்திசையில் இயங்கும் ஆதிக்க கருத்தியல் என்பதால் அதை கருத்தியல் ரீதியாக அப்படிச்சுட்டினேன். இந்திய சமூகவரலாற்றில் பிராமணீயத்தின் தடத்தை கருப்பு வெள்ளையாக அன்றி டி. டி. கோசாம்பி, கெ. தாமோதரன், டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன், டாக்டர். பி. ஆர். அம்பேத்கர், […]\nபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்\nபார்ப்பனிய ஆதிக்கத்தால் நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட பாத்திமா லத்தீஃப்பின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள். எனது மகள் கடிதம் எழுதும் பழக்கம் உடையவள். வீட்டில் என்ன நடந்தாலும் கடிதம் எழுதுவாள். அப்படியிருக்க தற்கொலை செய்ததாக சொல்லப்படும் நேரத்தில் என் மகள் கண்டிப்பாக கடிதம் எழுதியிருப்பாள் .. அது எங்கே.. ஹாஸ்டல், உணவகம், நூலகம்போன்ற இடங்களின […]\nகல்வி நிறுவன மரணங்கள்: புறக்காரணிகளை என்ன செய்ய முடியும்\nஃபாத்திமா நுழைவுத் தேர்வுகளில் முதலிடம் பெற்றவர் எனக் கூறுகிறார்கள். பாயல் தாத்வி மகப்பேறு மருத்துவத்தில் முதுகலை படித்து வந்தவர். நஜீப் நன்றாகப் படித்து வந்த மாணவர். இப்படி இருந்தும், பட்டமா கிடைத்தது\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளி��ை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nவீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் இலக்கியமில்லையா பெருமாள்முருகனின் கருத்தையொட்டி ஒரு கேள்வி\n’’நினைச்சவுடனேயே அழற தைரியம் எத்தனை ஆண்களுக்கு இருக்கு\nவேலைக்குச் செல்லும் பெண்களின் அசாதாரண தருணமும் ராமலட்சுமியின் சிறுகதையும்\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\nஎழுத்தாளர் அபிலாஷ் சந்திரனுக்கு ஃபேஸ்புக்கில் கிளம்பும் எதிர்ப்பு\n#metoo: இதுவரை என்ன நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nn9.in/category/india/", "date_download": "2019-11-17T17:04:31Z", "digest": "sha1:6XTKC2NUY6TGJDX2AW4VCSZECATZN27G", "length": 7232, "nlines": 113, "source_domain": "nn9.in", "title": "இந்தியா Archives - NN9", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு...\nரயில்கள் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம்:\n1 மணி நேரம் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு ரூபாய் 100 இழப்பீடும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு 250 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும்:...\nராஜதந்திரத்தைப் பற்றி மோடிக்கு கொஞ்சம் கற்றுக்கொடுங்கள்- ஜெய்சங்கருக்கு ராகுல்காந்தி வேண்டுகோள்\nராகுல் காந்தி அவர்களே , காஸ்மீர் விஷயத்தில் ராஜதந்திரம் இல்லை என்றால்ஐ நா சபையில் அவசர கூட்டம் நடந்திருக்கும்.. அமெரிக்கா பொருளாதார தடை விதித்து இருக்கும்..சீன படைகள்...\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் இடைத் தரகர் கைது; மாணவர் இர்ஃபான் சரண்\nதேனி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராஜிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. ட் தேர்வு ஆள்மாறாட்ட...\n”குடிமக்கள் சட்டத்தை கொண்டு வந்து, மேற்கு வங்கத்தில் ஊடுருவியவர்களை வெளியேற்றுவோம்”\nபாஜகவை மேற்கு வங்க மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். மக்களவை தேர்தலில் எங்களுக்கு இங்கு 18 எம்.பி.க்கள் கிடைத்துள்ளார்கள். அடுத்து வரு���் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக...\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\nரயில்கள் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம்:\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\nரயில்கள் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம்:\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-11-17T17:03:14Z", "digest": "sha1:YVICCYQ3PL7URLKTTGB7ZB2HU5UR2F5C", "length": 18539, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தேயிலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதன்சானியாவில் தேயிலை பறிக்கும் காட்சி\nதேயிலை (Tea, Camellia sinensis) ஒரு பசுமைத் தாவரம். இது ஒரு வாணிகப் பயிராகும் இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும் கொய்து அதனை உலர வைத்து, நொதிக்கச் செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி தேநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலைத்திணை தொடக்கத்தில் கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு ஆசியாவில் காணப்பட்டது. வெள்ளைத் தேயிலை, பச்சைத் தேயிலை, ஊலோங் தேயிலை, கறுப்புத் தேயிலை போன்ற வெவ்வேறு வகையான தேயிலைகள் இவ்வின நிலைத்திணையிலிருந்து பெறப்பட்டாலும், பக்குவப்படுத்தல் முறையில் வேறுபடுகின்றன. குக்கிச்சாவில் இவ்வின நிலைத்திணையின் இலைகளுக்குப் பதிலாக கொப்பு, தண்டு என்பவற்றைப் பக்குவப்படுத்திச் செய்யப்படுகிறது.\nஇந்நிலைத்திணையின் இருசொற்பெயர் Camellia sinensis என்பதாகும், இங்கு sinensis என்பது இலத்தீன் மொழியில் சீனாவைச் சேர்ந்த என்ற பொருள்படும். Camellia என்பது அருட்திரு. செரொக் காமெல் (1661-1706) என்ற இயேசு சபை பாதிரியாருடைய பெயரின் இலத்தீன��க்கப்பட்ட வடிவமாகும். அருட்திரு. செரொக் காமெல் தேயிலைச் செடியைக் கண்டுபிடிக்கவோ அல்லது பெயரிடவோ இல்லை எனினும் திணைவகையீட்டை உருவாக்கிய கரோலஸ் லின்னேயஸ் அறியப்பட்ட தாவரவியலாளரான அருட்திரு. செரொக் காமெல் அடிகள் அறிவியல் துறைக்காற்றிய சேவையை பாராட்டும் வகையில் இப்பேரினத்துக்கு இப்பெயரை இட்டார்.\n3 தேயிலை விளையும் பிற நாடுகள்\nதேயிலை முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது.[சான்று தேவை] இதனை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே முதலில் அறிந்திருந்தனர். பின் சீனாவிற்கு புத்த மதத்தைக் கற்க வந்த ஜப்பானிய புத்தமதத் துறவிகள் மூலமாக கி.மு 800 களில் தேயிலை ஜப்பானுக்குப் பரவியது. ஜப்பானிலிருந்து டச்சுக்காரரகள் வழியாக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்றஐரோப்பிய நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது. 1840-50 களில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வரவழைக்கப்பட்ட தேயிலை இலங்கையில் சோதனை முயற்சியாக பயிரிடப்பட்டது. அதன் பிறகு தென்கிழக்காசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு தேயிலை பரவியது.\nஇந்தியாவில் தேயிலைத் தொழில் சுமார் 180 ஆண்டுகள் பழமையானது ஆகும். உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் வாணிகப் பயிர்களில் தேயிலை மிகவும் முக்கியமான ஒன்றாகும். 1830 ஆம் ஆண்டின் பிற்படுதியில் தான் இந்தியாவில் தேயிலையின் வணிக உற்பத்தி ஆரம்பமானது. அதற்கு முன்பு அசாம் காடுகளில் தான் பெரும்பாலும் தேயிலை விளைந்தது. அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, தமிழகத்தின் நீலகிரித் தேயிலை ஆகியவை சிவப்பு புவிக்குறியீட்டு எண் பெற்றவையாகும்.\nஇந்தியாவில் தேயிலை உற்பத்தியில் புவியியல் ரீதியான தனித்த பகுதிகள் பிரிக்கப்பட்டுள்லன. தேயிலையின் தரம், மணம், சுவை ஆகியவற்றில் வேறுபட்ட தேயிலை வகைகள் இந்தப் பகுதிகளில் பயிர் செய்யபடுகின்றன. அந்த வகையில் டார்ஜிலிங், அசாம், நீலகிரி ஆகியவை தேயிலை விளையும் சிறப்பு பூகோளப் பகுதியாகும்.\nஇமயமலையின் பனி படர்ந்த அடிவாரத்தில் பயிர் செய்யப்படுபவை டார்ஜிலிங் தேயிலையாகும். இப்பகுதிக்கே உரிய அதிக குளிர், ஈரப்பதமான பருவநிலை, மழையளவு, மண்வளம் மற்றும் மலைச் சரிவுகளின் சாகுபடி ஆகிய தன்மைகளால் டார்ஜிலிங் தேயிலை சிறப்பு சுவை கொண்ட தனித் தன்மையைப் பெற்றுள்ளது. இந்த வகைத் தேயிலை உலகில் வேறெங்கும் பயிரிடப்படுவதில்லை என்பது இதன் தனிச் சிறப்பாகும். டார்ஜிலிங் தேயிலையைப் போலவே அசாம் தேயிலையும் உலகப் புகழ் வாய்ந்தது. அசாமில் விளையும் தேயிலை மிகவும் சுவையான பளிச்சென்ற நிறம் கொண்ட தேநீரைத் தரும் தேயிலையாகும். தமிழ் நாட்டில் நீலகிரி மலைப் பகுதியின் சரிவான நிலப்பகுதிகளில் பயிராகும் தேயிலை மிகவும் சுவை கொண்டதாகும். அதிகபட்ச தேநீர் சுவையை விரும்புவோர் நீலகிரித் தேயிலையைத் தேர்வு செய்வர். இந்தியாவில் உற்பத்தியாகும் தேயிலை ருஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், இலங்கை, போலந்து, ஜெர்மனி, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nதேயிலை விளையும் பிற நாடுகள்தொகு\nதேயிலை சீனா, இலங்கை, கென்யா, துருக்கி, இந்தோனேசியா, வியட்நாம், வங்காளதேசம், மாலாவி, உகண்டா, தன்சானியா, மலேசியா போன்ற பல நாடுகளும் தேயிலையைப் பெருமளவு உற்பத்தி செய்கின்றன.\nதேயிலையில் கறுப்புத் தேயிலை. பச்சைத் தேயிலை வெண்மைத் தேயிலை என பல வகைகள் உள்ளன. தேநீரின் நிறத்தைப் பொருத்து ,இவை இவ்வாறு பிரிக்கப்படுகின்றன.\nதேயிலை, உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் நன்மை செய்யக்கூடியதாகும். பச்சைத் தேயிலையை உட்கொண்டால் சில வகைப் புற்று நோய், அல்சிமர் நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக உலகம் முழுவது நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஉடல் எடை குறைக்கவும் தேயிலை உதவுகிறது. சீனாவிலும் ஜப்பானிலும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நீண்ட நாள் வாழத் தேயிலைத் துணை புரிவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தேநீர் பருகுவதால் உடல் சோர்வும் , களைப்பும் நீங்கிப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அத்துடன் சுறு சுறுப்பாகவும், துடி துடிப்புடன் திகழவும் தேநீர் உதவுகிறது.\nதேநீரில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்டுகள். குறைவான கொழுப்புஅளவு ஆகியவற்றால் இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. தேநீர் தோல் புற்று நோய் வராமல் தடுப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேயிலையில் உள்ள சத்துக்கள் பல் ஈறுகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. தேயிலையில் உள்ள புளோரைடு , பற்கள் சொத்தையாகாமல் தடுக்கிறது. கறுப்புத் தேநீர் பருகுவது இதயம் மற்���ும் ஈரல் நோய்களைத் தடுப்பதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.\nஇலங்கையில், நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த ராகலை என்ற இடத்தில் ஒரு தேயிலைத் தோட்டத்தில் தேயிலை கொய்யும் காட்சி\nஇலங்கையில், நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த ராகலை என்ற இடத்தில் தேயிலை பறித்துவந்து ஓரிடத்தில் சேகரிக்கும் காட்சி\nஇலங்கையில், நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த ராகலை என்ற இடத்தில் உள்ள ஒரு தேயிலைத் தொழிற்சாலை\nதேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் பறித்து, சேகரித்து கொண்டு வரப்பட்ட தேயிலை அரைக்கப்படுவதற்கு முன்னர் வாடவிடப்படும் இடம்\nதொழிற்சாலையினுள் வாடவிடப்பட்ட தேயிலையை அரைக்கும் இயந்திரம்\nதொழிற்சாலையினுள் அரைக்கப்பட்ட தேயிலை நொதிக்க விடப்படும் படுக்கை\nதொழிற்சாலையினுள் அரைத்து, நொதிக்க விடப்பட்ட தேயிலை உலர்த்தப்படுவதற்காக கூடிய வெப்பநிலை கொடுக்கும் இயந்திரம்.\nதொழிற்சாலையினுள் தூளாக்கப்பட்ட தேயிலையை உலர்த்தும் இயந்திரம்\nதொழிற்சாலையினுள் அரைத்து, உலர்த்தப்பட்ட தேயிலையை தரம்பிரிக்கும் இயந்திரம்\nதொழிற்சாலையினுள் தரம்பிரித்தபின் பொதி செய்யப்படுவதற்குத் தயாராக பெட்டிகளில் இடப்பட்டிருக்கும் தேயிலை.\nகிருத்திகா காம்தன், \"புத்துணர்ச்சி தரும் தேநீர்: சுவையான தகவல்களும் செய்திகளும்\". பத்திரிக்கைத் தகவல் அலுவலகம், இந்திய அரசு, சென்னை. வெளியிட்ட கட்டுரை.\nஅறிவியல் ஒளி , ஆகஸ்ட் 2009 இதழ்\nதேநீரின் தெரிய வராத வரலாறு, சிறப்பு ஒலிபரப்புச் சேவையில்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:08:52Z", "digest": "sha1:NVEHYIFNHFZFGN3EA3GKJO7ANQSWYUKG", "length": 3831, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பலராம்பூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசத்தீஸ்கரில் பலராம்பூர் மாவட்டம் என்றொரு மாவட்டம் உள்ளது\nஇந்தக் கட்டுரை the district பற்றியது. இதே பெயரில் அமைந்த தலைநகரைப் பற்றி, பலராம்பூர் என்பதைப் பாருங்கள்.\nபலராம்பூர் மாவட்டம் என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களில் ஒன்று, இதன் தலைநகர் பலராம்பூர் அவாத் பகுதியில் உள்ளது. சக்தி பீடங்களில் ஒ��்றான பாடேசுவரி தேவி கோயில் இங்குள்ளது. இந்திய அரசின் கணக்கெடுப்பின்படி, சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் இதுவும் ஒன்று. வரலாற்று அடிப்படையில், இது பழங்கால கோசலை ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இதன் பரப்பளவு 3,457 சதுர கி.மீ. இதி மொழியில் பேசுகின்றனர். பிரபல இந்தி, ஆங்கில நாளேடுகள் இங்கு கிடைக்கின்றன. முன்னணி செல் சேவை நிறுவனங்களின் சேவைகள் இங்கு கிடைக்கிறது.\nபலராம்பூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/news/11-01-2018", "date_download": "2019-11-17T18:37:07Z", "digest": "sha1:YYSSC32XLZHGM4MIH366D45EPJAY46OJ", "length": 2629, "nlines": 43, "source_domain": "www.army.lk", "title": " 11-01-2018 | Sri Lanka Army", "raw_content": "\nவடக்கு – வெடிகுண்டு அகற்றும் படையினரால் என்பத்து மூன்று வெடி குண்டுகள் ,ஒரு மின்சார குண்டு 81மிமி அளவிளான மோட்டார் குண்டொன்று மற்றும் 82மிமி மோட்டார் குண்டுகள் போன்றன கோவில்குஞ்சு குளம் மற்றும் தென்னமரவாடி போன்ற பிரதேசங்களில் கடந்த புதன் கிழமை (10) மீட்டெடுக்கப்பட்டது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/oct/31/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95--%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3267346.html", "date_download": "2019-11-17T18:08:27Z", "digest": "sha1:LOM7KKQONYWGY4V2RXPGLFUH4UPZIDTP", "length": 8003, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆண்டிபட்டியில் கா்நாடக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொறியாளா் குழு ஆய்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nஆண்டிபட்டியில் கா்நாடக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொறியாளா் குழு ஆய்வு\nBy DIN | Published on : 31st October 2019 10:39 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோ��்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சி சமுதாயக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்பாடு குறித்து பொறியாளா்கள் குழுவினா் வியாழக்கிழமை முதல் கட்ட ஆய்வு செய்தனா்.\nதேனி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சி மற்றும் 6 நகராட்சிகளுக்கான 3,430 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 1,775 கட்டுப்பாட்டு கருவிகள் கா்நாடகாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. அவை ஆண்டிபட்டி பேரூராட்சி பாப்பம்மாள்புரம், சக்கம்பட்டி சமுதாய கூடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.\nமேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து பொறியாளா் யோகேஷ் தலைமையிலான பொறியாளா்கள் குழுவினா் ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்தனா். செயல்பாடுகள் சரியாக உள்ள இயந்திரங்கள் சீலிடப்பட்டு தனியாகவும், பயன்படுத்த முடியாத இயந்திரங்களைதனியாகவும் பிரித்து வைத்துள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/72983", "date_download": "2019-11-17T17:39:20Z", "digest": "sha1:DU7UHSU4GMZWXZ3UJEMFMR3TLDNC6DUH", "length": 7175, "nlines": 83, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராய் மாக்ஸம் – தினகரனில்", "raw_content": "\n« ராய் மாக்ஸம் விழா இன்று\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 44 »\nராய் மாக்ஸம் – தினகரனில்\nTags: ராய் மாக்ஸம் - தினகரனில்\nஇயற்கை உண���ு ஒரு கடிதம்\nஅஞ்சலி - கவிஞர் திருமாவளவன்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 35\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:04:47Z", "digest": "sha1:2TFJBF7WCJ6MLGTBJ5W3A2ADDULSVTRJ", "length": 9297, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "குந்தலர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 16\nபகுதி நான்கு : வெற்றித்திருநகர் [ 1 ] இருள்வேழங்கள் என எழுந்து நின்ற மூன்று மலைப்பாறைகள் சூழ்ந்த காட்டு���்கு காளஹஸ்தி என்று பெயர். அங்கே சுவர்ணமுகி நதிக்கரையில் மலைக்குகைக்குள் நிறுவப்பட்ட சின்னஞ்சிறிய சிவக்குறியை வழிபட சித்தம் பாதமாகி அலைந்துதிரியும் இடநெறிச் சிவப்படிவர்கள் மட்டுமே வந்துகொண்டிருந்தனர். ஒருவேளை இரந்துண்டு, மயானங்களில் தங்கி, இல்லறத்தோர் மெய்தீண்டாது, சிவமன்றி சொல்லறியாது சென்றுகொண்டிருக்கும் அவர்களுக்கு பாரதவர்ஷம் முழுக்க நூற்றெட்டு மறைத்தலங்கள் இருந்தன. தென்னகத்தில் அண்ணாமலைக்குச் சென்றபின் அவர்கள் காஞ்சிக்குள் நுழையாமல் காளஹஸ்திக்குச் …\nTags: அகோரிகள், இளநாகன், உக்கிரர், காஞ்சனதுவஜன், காபாலிகர், காளஹஸ்தி, காளாமுகம், காளாமுகர், கீகடர், குண்டாசி, குந்தலர், சிவப்படிவர்கள், சௌனகர், தனுர்த்தரன், துச்சலன், துச்சாதனன், துரியோதனன், பாசுபதம், பிங்கலம், பிரீதன், பீமன், பீமவிக்ரமன், பொன்னை மாராயத்தி, மாவிரதம், ரன்னன் மாராயன், ருத்ரர், வண்ணக்கடல், வாமனம், விஜயபுரி, விரஜஸ், விராவீ, வெற்றித்திருநகர், வைரவம்\nஆன்மீகம் போலி ஆன்மீகம் 3\nவெங்கட் சாமிநாதன் - கடிதங்கள்\nவரலாற்று வெறுப்பு- ஓர் ஆதாரம்\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாத���் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/10/12/samantha-latest-pic-viral-conterversy/", "date_download": "2019-11-17T18:16:55Z", "digest": "sha1:KG3PU7GKWFDTSBIEJRFFITENJ3U6PKEQ", "length": 14449, "nlines": 103, "source_domain": "www.newstig.net", "title": "அணுவணுவாய் ரசிக்க வைக்கும் சமந்தாவின் சமீபத்திய புகைப்படங்கள்-சும்மா அப்படி இருக்காங்க - NewsTiG", "raw_content": "\nதம்மா துண்டு ஷாம்பு பாட்டிலில் மறைத்து வைத்த ரகசியம் விமானநிலையத்தில் சிக்கிய இளைஞன்\nஅனைத்து ராசிகளுக்குமான கார்த்திகை மாத ராசிபலன்கள்,\nஅடப்பாவிங்களா இப்படியுமா பண்ணுவீங்க சுர்ஜித் மீட்பின் போது நடந்த பிரச்சினை இது தான்\nஅந்த இடத்தில் வலி ஏற்பட்டதால் மருத்துவரை நாடிய இளைஞர் பின்பு நடந்த விபரீதம்\nசிறையில் ஒய்யாரமாக சுற்றி திரியும் சசிகலா நீங்களே பாருங்க புகைப்படம் வைரல்\nநடிப்பு ஆசை லாட்டரி வியாபாரம் மிஸ் செய்த பிரசாந்த் படம்-நடிகர் விக்னேஷ்\nபுதிய தோற்றத்தில் நடிகை தமன்னா ரசிகர்கள் உற்சாகம்\nஇப்படி ஒரு கேவலமாக போஸ் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட நடிகை அஞ்சலி\nஅன்று அஜித்திற்கு ஜெயலலிதா கூறிய அட்வைஸ் …இன்று வரை கடைபிடிக்கும் தல\nஇப்படி ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்த நடிகை…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத���தால் ஏற்பட்ட விபரீதம்\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nஇந்த இரு கிரகச் சேர்க்கை உங்களுக்கு நடந்தால் போதும் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nசனி பெயர்ச்சி பலன் :இந்த மூணு ராசிகாரர்கள் உஷார் :யாருக்கு விபரீத ராஜயோகம்…\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nமுதல் முறையாக ஜோதிகா, கார்த்தி கலக்கும் தம்பி பட டீஸர் இதோ\nசர்பத் அதிகாரப்பூர்வ டீஸர், கதிர், சூரி, ரஹஸ்யா, அஜேஷ் , பிரபாகரன்\nஹீரோ படத்தின் ட்ரைலர் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nஅணுவணுவாய் ரசிக்க வைக்கும் சமந்தாவின் சமீபத்திய புகைப்படங்கள்-சும்மா அப்படி இருக்காங்க\nநடிகை சமந்தா தற்போது தமிழ். சினிமாவில் முண்ணணி நடிகையாக தற்போது இருந்து வருகிறார்.இவர் முதன் முதலாக தமிழ் சினிமாவில் பானா காத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் ச���னிமாவில் முதலில் அறிமுகம் ஆனார்.முதல் படத்தில் இவருடைய நடிப்பு அதிகமாக பேசப்பட்ட காரணத்தால் இவர் தொடர்ந்து பல படங்களில் தொடர்ந்து இவர் நடித்து வந்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் பல படங்களில் இவர் நடித்து உளாளார்.\nஇவர் பிரபல தெலுங்கு பட நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகும் இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் திரைப்படங்களில் எவ்வளவு நேரம் செலவிடும் அதே நேரம் இவர் குடும்பத்தையும் கவனித்து வருகிறார்.\nஇவர் தற்போது துணிக்கடை ஒன்றின் திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டு உள்ளார்.அப்போது அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது சமுகவலைதள பகுதியில் பரவி வருகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது இவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nPrevious articleஎப்பவும் உனக்காக காத்திருப்பேன் தர்சனை பற்றி மனம் திறந்த ஷெரின்\nNext articleபிரமாண்ட வரவேற்புடன் தனது தாய் நாட்டில் கால் பதித்த முகின் வீடியோ வைரல்\nநடிப்பு ஆசை லாட்டரி வியாபாரம் மிஸ் செய்த பிரசாந்த் படம்-நடிகர் விக்னேஷ்\nபுதிய தோற்றத்தில் நடிகை தமன்னா ரசிகர்கள் உற்சாகம்\nஇப்படி ஒரு கேவலமாக போஸ் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட நடிகை அஞ்சலி\nகவின் லொஸ்லியா விஷயத்தில் இப்படியா நடந்து கொண்டார் சேரன் மது கூறிய அதிர்ச்சி உண்மை\nபிக் பாஸ் போட்டியாளர்களான கவின், லாஸ்லியா காதல் முறிவு குறித்து முதன்முறையாக நடிகை மதுமிதா கருத்து தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 3ல் டைட்டிலை வெல்லும் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் நடிகை மதுமிதா. ஆனால்...\nமிக பிரம்மாண்டமா நடந்த இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மைனா நந்தினி\nதன் முதல் கணவர் பற்றிய உண்மையை உடைத்த நடிகை சமந்தா : ரசிகர்கள் அதிர்ச்சி\nமுந்தானை முடிச்சு பட பட்டு டீச்சர் இப்போ இப்படி ஆகிட்டாங்களே புகைப்படம் வைரல்\nவலிமை படத்தின் மாஸான தகவலை கூறிய வினோத் :கொல​ மிரட்டலா வெயிட்டா வரும் வலிமை...\nஒரு காலத்தில் கனவு தேவதையாக ஜொலித்த ஜெனிலியா இப்பொது எப்படி இருக்கிறார் பாருங்க\nபிகில் படத்தின் பிரம்மாண்ட இசைவெளியீட்டு விழா\nபாதாம் சாப்பிட்டால் வயிறு உப்பிவிடுமா எத்தனைக்கு மேல் சாப்பிடக் கூ���ாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shengdacom.com/ta/news/", "date_download": "2019-11-17T18:31:33Z", "digest": "sha1:Q7U7ZIB4JO5YRRSSVPSUU24YBA627BFV", "length": 9447, "nlines": 189, "source_domain": "www.shengdacom.com", "title": "செய்திகள்", "raw_content": "\nவிஎச்எஃப் / யுஎச்எஃப் -144 / 430MHz\nவிஎச்எஃப் / யுஎச்எஃப் (144 / 430MHz)\nஇரு வழி ரேடியோ ஆண்டெனா\nவிஎச்எஃப்-யுஎச்எஃப் -144 / 430MHz\nHF மற்றும் முற்பகல் / எஃப்எம் மெகா ஹெர்ட்ஸ்\n4G / LTE ஆனது / 5G ஆண்டெனா\nஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்ஏ ஆண்டெனா\nஆண்டெனா க்கான காந்த பேஸ்\nசாக்கடை ட்ரங்க் அடைப்புக்குறிகள் மவுண்ட்\nஆண்டெனா க்கான ஓரச்சு கேபிள்\nR & D மற்றும் தயாரிப்பு\nசீன மொபைல் சீனாவில் 52 முக்கிய நகரங்களில் 20,000 க்கும் மேற்பட்ட 5G அடிப்படை நிலையங்கள் கட்டியுள்ளது\nசெப்டம்பரில், 5G வணிக முனைகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன; 5G பற்றி தகவல் தொழில் நரம்புகளை பாதிக்கிற உள்ளது. யூனிகாம் மற்றும் தொலைத்தொடர்பு கூட்டாக இந்த பக்கத்தில் கட்டப்பட்ட 5G அடிப்படை நிலையங்கள், மற்றும் சீனா மொபைல் ஆகியவையும் என்று பக்கத்தில் பெரிய முயற்சிகள் உடன் 5G நெட்வொர்க் கட்டுமான செய்கிறார். கூடுதலாக ...\nமிட்-ஆட்டம் திருவிழா முடியும்நேரம் அறிவிப்பு\nShengda கம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் செப்டம்பர் 2019 முதல் 15 அதன் அலுவலகம் 13 செப்டம்பர் முதல் மிட்-ஆட்டம் திருவிழா விடுமுறை நாட்களில் மூடப்படும் என்று பொது தெரிவிக்க விரும்புகிறேன் மற்றும் 16 செப்டம்பர் 2019 நாம் ஏற்படுத்தி சிரமத்திற்கு வருந்துகிறோம் வணிக மீண்டும் தொடரும்.\nஆண்டெனா புரிந்து கொள்ள எப்படி\nஆண்டெனா அடிப்படை நிலையங்கள் மற்றும் மொபைல் தொலைபேசிகளில் இருந்து சமிக்ஞைகளை கடத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், ஒவ்வொரு நகரின் மிக உயரமான கட்டடமாக ஒரு தொலைக்காட்சி கோபுரம் இருக்க வேண்டும். தொலைக்காட்சி மேலும் ஆண்டெனாக்கள் மூலம் டிவி கோபுரம் இருந்து வரும் சிக்னல்கள் பெறுகிறது. ஆண்டெனா வடிவம் மீ மீது படிகின்றன ஆண்டெனாக்கள் இரண்டு சாட்டை ஆண்டெனாக்கள் ...\nகுளோபல் ஆதாரங்கள் மின்னணு 2019 மணிக்கு SHENGDA\nSHENGDA நமது மிக முன்னேறிய தொழில் நுட்பம் மற்றும் பொருட்கள் வழங்குவதன் மூலம் வரவிருக்கும் புதிய சகாப்தத்தை தழுவி தயாராக உள்ளது. குளோபல் ஆதாரங்கள் மின்னணு நாம் சமீபத்திய தொழில்நுட்பம் பரிமாற்றம் ஊக்குவிக்கும் இங்கே அத்துடன் அதிகப்படியான ஒத்துழைப்புக்கு OPPO முயன்று ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம், உலகின் மிகப்பெரிய மின்னணு வர்த்தக நியாயமானது ...\nமுகவரி: 3 மாடி Qinfeng கட்டிடம், Fengshun நார்த் ரோடில், FengZe மாவட்டம், Quanzhou நகரத்தின், புஜியான் மாகாணம் 362000 சீனா\nகுறிப்புகள் - சூடான தயாரிப்புகள் - வரைபடம் - AMP ஐ மொபைல் © பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஜிபிஎஸ் கடல் ஆண்டெனா , Nmo Mobile Antenna, யாகி ஆண்டெனா, Cb மொபைல் ஆண்டெனா ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/accident/146458-school-bus-falls-into-gorge-in-himachal-pradesh", "date_download": "2019-11-17T17:42:19Z", "digest": "sha1:QRSRUWLSTO6KIQLXMOZCK46GFZRGSAYV", "length": 6103, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "பள்ளத்தாக்கில் விழுந்த பள்ளி வாகனம்! - 6 குழந்தைகளின் உயிரைப் பறித்த ஓட்டுநரின் அலட்சியம் | school bus falls into gorge in Himachal Pradesh", "raw_content": "\nபள்ளத்தாக்கில் விழுந்த பள்ளி வாகனம் - 6 குழந்தைகளின் உயிரைப் பறித்த ஓட்டுநரின் அலட்சியம்\nபள்ளத்தாக்கில் விழுந்த பள்ளி வாகனம் - 6 குழந்தைகளின் உயிரைப் பறித்த ஓட்டுநரின் அலட்சியம்\nஹிமாச்சல பிரதேசத்தில், பள்ளிப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஆறு குழந்தைகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஹிமாச்சல பிரதேச மாநிலம் சிர்மாவூர் மாவட்டம், சங்ராஹ் பகுதியில் உள்ள தேவ் பப்ளிக் பள்ளியில் குழந்தைகளுக்காகத் தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. இந்த மாவட்டம், தலைநகர் சிம்லாவில் இருந்து 150 கி.மீ தொலைவில் உள்ளது.\nஇன்று காலை வழக்கம்போல பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வாகனம் செல்லும்போது சிர்மாவூர் பகுதியில் எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த பள்ளத்தாக்கில் பாய்ந்தது. இந்தக் கோர விபத்தில் 6 குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டுநர் என 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 12 குழந்தைகள் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்த விபத்து ஓட்டுநரின் அலட்சியத்தால் மட்டுமே நிகழ்ந்துள்ளதாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் சமீர் (5) அதார்ஸ் (7) கார்த்திக் (14) அமிஷேக், ���ஞ்சனா, நைட்டிக் சௌதான் ஆகிய குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.com/2010/09/blog-post_15.html", "date_download": "2019-11-17T18:02:42Z", "digest": "sha1:JGNBWJURYRRHS2HSD6DBKS2JWRM26VM7", "length": 25693, "nlines": 326, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்: ஈரோடு கலை இரவு", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) நடத்தும் கலை இரவுகள் பற்றிக் கேள்விப்பட்ட நாளில் இருந்து அதுவும், திருப்பரங்குன்றத்தில் விடிய விடிய நடக்கும் கலை இரவு குறித்து நண்பர்கள் சிலாகித்துப் பேசும் போது, அந் நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தீராமல் மனதில் கனமாய் கிடந்து வந்தது.\nஈரோட்டில் தமுஎகச-வின் கலை இரவு குறித்த அறிவிப்பைப் பார்த்தபோது மகிழ்ச்சி பொங்கத் தொடங்கியது. கலைஇரவு நிகழ்ச்சியில் இயக்குனர் சிம்புதேவனுக்கு பாராட்டு விழா, வில்லிசை, உரைவீச்சு, புதுகை பூபாளம் குழுவினரின் நையாண்டி நிகழ்ச்சியென பட்டியல் ஈர்ப்பு மிகுந்ததாகவே இருந்தது.\nநிகழ்ச்சிக்கு வழக்கம் போல் தாமதமாகவே சென்ற போது சாத்தூர் லட்சுமணப் பெருமாள் அவர்களின் வில்லிசை நிறைவடைந்திருந்தது.\nஅடுத்ததாக திரு. நந்தலால உரை நிகழ்த்தினார். மிகச் செறிவான உரை. ஒரு சிறு தடுமாற்றம் கூட இல்லாமல், ஒரேயொரு ஆங்கில வார்த்தைகூட கலப்பில்லாமல் மிக நேர்த்தியாக, மிகச் செறிவாக பாரதியின் நினைவு தினத்தையொட்டி பாரதி குறித்த பல தகவல்களோடு அருவி போல் வார்த்தைகள் கொட்டித் தெறித்தது.\nஎழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் சிம்புதேவன் குறித்த பாராட்டு உரை சிறிதும் ஆர்பாட்டம் இல்லாமல், அறிவார்ந்த, நிதானமான, தற்காலத் திரையுலகத்தின் போக்கினையொட்டி ஒட்டியதாக இருந்தது. சிம்புதேவனின் வித்தியாசமான முயற்சிகளை மிக நேர்த்தியாக பாராட்டினார். சமகாலத்தில் நடக்கும் அவலங்களை நையாண்டியாக சிம்புதேவன் சுட்டிய காட்சிகளை பாராட்டிப் பேசினார்.\nபாராட்டிற்கு ஏற்புரை நிகழ்த்திய சிம்புதேவன் குறிப்பாக இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படம் எடுக்க தனக்குத் தேவையாக இருந்த காரணங்களில் முக்கியமாக சின்ன வயதில் படித்த காமி��்ஸ் கதைகளும், கௌபாய் படங்கள் தமிழில் அதிகம் வராததுமே என்றார். மிக எளிமையாக சக மனிதனிடம் உரையாடுவது போன்றிருந்தது சிம்புதேவன் அவர்களின் உரை.\nதொடர்ந்து இசையும் பாடல்களும் என கருணாநிதி மற்றும் திருவுடையான் ஆகியோர் கூட்டத்தை முழுக்க முழுக்க தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். திருவுடையான் அவர்களின் குரலும் நயமும் இன்னும் காதுகளின் ஓரத்தில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.\nஒரு வழியாக புதுகை பூபாளம் குழு பிரகதீஸ்வரனிடம் மேடை ஒப்படைக்கும் போது நேரம் இரவு 11.55 மணி. அதுவரை மேடைக்கு பக்கவாட்டில் ஒரு வீட்டு வாசலின் சுவரோரம் கிடந்த கல்லின் மேல் ”இந்தப் பூனையும் பால் குடிக்குமா” என்பது போல் சாதாரண பார்வையாளன் போல் அமர்ந்திருந்தார்.\nமேடை ஏறிய விநாடி தொட்டு களை கட்ட ஆரம்பித்தது நிகழ்ச்சி. இதுவரை பார்த்திராத, கேட்டிராத நையாண்டி வெள்ளமாய் பெருக்கெடுத்தோடியது. இடைவிடாமல் நையாண்டியில் இப்படி அடித்து நகர்த்த முடியுமா என்ற ஆச்சர்யமே மேலோங்கியிருந்தது. உடன் பங்கேற்ற செந்திலும் சளைக்காமல் பங்கெடுத்தார். நிகழ்ச்சி நிறைவடைந்த போது, அதற்குள் நிறைவடைந்துவிட்டதே என்றுதான் தோன்றியது.\nகிட்டத்தட்ட நூறு நிமிட நிகழ்ச்சியில் குறைந்தது நான் நூற்றைம்பது முறையாவது சிரித்திருப்பேன் என நினைக்கிறேன். அதே நூறு நிமிடத்தில் ஒவ்வொன்றையும் திரும்பத் திரும்ப நினைத்து, முன்னூறு தடவைக்கு மேல் எனக்குப் பின்னால் ஒரு நடுத்தரவயது பெண்மணி இடைவிடாமல் சிரித்துக் கொண்டேயிருந்தார். சிரித்ததோடு மட்டுமல்லாமல் பக்கத்தில் இருந்த கணவரை தொடையில் ஓங்கி அடித்து அடித்து சிரித்தார், அவரும் வலிதாங்காமல் மனைவியை திட்டிக்கொண்டு, கூடவே சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தார். வாழ்க்கையில் அதிகபட்சம், அதிக நேரம் சிரிக்க வைத்த பிரகதீஸ்வரன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு நன்றிகளை கட்டாயம் பதிவு செய்யவேண்டும்.\nமுக்கியமான செய்தி நிகழ்ச்சியின் போது நீண்ட நேரம் பொசுபொசுவென துளிர்த்துக் கொண்டிருந்த மழையை சிரிப்பலையில் யாரும் மதித்ததாகவே தெரியவில்லை.\nநேரம் Wednesday, September 15, 2010 வகை அனுபவம், கலை இரவு, தமுஎகச, நிகழ்ச்சி, புதுகை பூபாளம்\nசிரிச்சு சிரிச்சு பக்கத்துல உள்ளவங்க எல்லாரையும் சிரிக்க வச்சு .......\nநல்லா சிரிச்சு மகிழ்ந்திரு��்கீங்க.. பகிர்வுக்கு நன்றி.. காணொலியும் கொடுத்தீருதீங்கன்னா இன்னும நல்லா இருந்திருக்கும் :)\nதிருப்பரங்குன்றம் கலை இரவுக்கு தனிச்சிறப்புண்டு. கிட்டத்தட்ட ஒரு திருவிழா போல மக்கள் கூடுவார்கள்.\nஅடடா, நேரில் வந்து கலந்து கொண்டது போல ஒரு உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள், கதிர். நன்றி, வாழ்த்துக்கள்.\nமூச்சுகோட விடாம சைலண்டா போய் சத்தமா சிரிச்சுட்டு வந்து பதிவு போடறீங்களா... ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்..இருக்கட்டும்\nஎத்தனையோ இரவுகள், இப்படி ரசித்து உள்வாங்கிக் கழித்திருக்கிறேன். நினைவுகளை மீட்டியதற்கு நன்றி கதிர்\nநமது ஈரோடு குழுமத்தில் இது குறித்து அறிவிப்பு வெளியிட நினைத்தோம், தவிர்க்க இயலாத காரணத்தால் தவறிவிட்டது.\nபதிவர்கள் பாலாசி, ஆரூரன் ஆகியோர் வந்திருந்தனர்.\nமுக்கியமான செய்தி நிகழ்ச்சியின் போது நீண்ட நேரம் பொசுபொசுவென துளிர்த்துக் கொண்டிருந்த மழையை சிரிப்பலையில் யாரும் மதித்ததாகவே தெரியவில்லை.\nமுக்கியமான செய்தி நிகழ்ச்சியின் போது நீண்ட நேரம் பொசுபொசுவென துளிர்த்துக் கொண்டிருந்த மழையை சிரிப்பலையில் யாரும் மதித்ததாகவே தெரியவில்லை.\n......சிரிப்பு மழையில், எல்லோரும் நனைந்து ஆனந்தித்தது தெரிகிறது...\n/பொசுபொசுவென துளிர்த்துக் கொண்டிருந்த மழையை சிரிப்பலையில் யாரும் மதித்ததாகவே தெரியவில்லை./\nஇது கலப்படமில்லாத அப்பட்டமான பொய். அப்புறம் வந்து ஜுரத்துல படுத்து இன்னைய வரைக்கும் மூக்கால பேசுறது மதிக்காமலா:)). ஹி ஹி. பகிர்வுக்கு நன்றி (டெம்ப்ளேட் அல்ல)\nஉண்மையில் மறக்கமுடியாத இரவுங்க... ரொம்ப நாளைக்கு அப்பறம் கண்ணுல தண்ணீர் வர வாய்விட்டு சிரிச்சேன்..நான் கூட்டியாந்த நண்பர் கூட சொன்னாரு, ‘நீ கூட்டியாந்ததுலேயே இதுதான்யா நல்ல நிகழ்ச்சி‘ன்னு...\n//பகிர்வுக்கு நன்றி (டெம்ப்ளேட் அல்ல)//\n”டெம்ப்ளேட் அல்ல” எனச் சொல்வதும் டெம்ப்ளேட் ஆகிவருதோ\nஅடடா,ஈரோட்லயே இருந்துக்கிட்டு எனக்கு தெரியாம போச்சே,சோ வாட்அதான் நீங்க பதிவு சூப்பராபோட்டு கலந்துக்கிட்ட உணர்வை ஏற்படுத்தீட்டீங்களே\nவாய்விட்டு சிரித்தல் இனிய மருந்து. பகிர்வுக்கு நன்றி.\nஅட்டகாசமா நிகழ்வுல கலந்துக்கிட்டு இருக்கீங்க கதிர்.. பகிர்வுக்கு நன்றி..\nஇப்படியெல்லாம் கேள்விபட்டது கூடஇல்லை. உங்கள் மூலம் நானும் கலை இரவை ரசித்தேன். என்ன , உங்களால் ரசி���்து சிரிக்க முடிந்தது. பகிர்வு அருமை.\nஅருமையாய் தொகுத்து வழங்கியுள்ளீர்கள். அதிலும் சிரித்து மகிழ்ந்திருந்த தருணத்தை பகிர்ந்த விதம் ரசனை:)\nஒரு முறை பார்த்து ரசித்திருக்கிறேன்\nஇன்றைய பொழுதுபோக்கு அம்சங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கலை நிகழ்ச்சி.\nபடங்கள் கலந்துகொண்ட தோற்றத்தை கொடுக்கின்றன். .. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்\nம்ம்.. வெளிநாடுகளில் வாழும் எங்களுக்கெல்லாம் தான் இந்த கொடுப்பினை இல்லை.\nநல்ல பகிர்வு கதிர். நன்றி\nஅனுபவிச்சீங்க. பதிவு வெச்ச நாங்க படிச்சி அனுபவிச்சிக்கிறோம்.\n//புதுகை பூபாளம் குழு பிரகதீஸ்வரன் குழு//\nசமீபத்தில் சிங்கப்பூரிலும் வந்து கலக்கினார்கள்.முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. காரணம், இரவு 10 மணிக்குமேல் இங்கே (எந்தவொரு மக்கள் அதிகமாக கூடும்) நிகழ்வுகளுக்கு அனுமதியில்லை.சட்டம் அப்படி.\nதமுஎச'வின் கலை இரவு மிகச் சுவாரசியமான, அழகான ஒன்று. சென்னையில் ஒருமுறை கண்டிருக்கிறேன்.\nஇடையில் நிகழ்ச்சியை முடக்க முயற்சித்த காவல்துறை நண்பர்களை ஒரு பிடி பிடித்தாரே பிரகதீஸ்வரன், அதையும் பதிவு செய்திருந்தீர்களென்றால் இப்பதிவு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.\nபெரும்பாலான ... இல்லை... கிட்டத்தட்ட எல்லா பதிவுகளிலும் நேர்மறை பார்வையுடன் கூடிய சிந்தனையைப் பார்க்கிறேன். தாராளமாக, பாராட்டுகளை அள்ளி வழங்குவதற்கு உரிய நல்ல மனம் இருக்கிறது. கூடுதலாக, அதற்குரிய தகுதியும் கொட்டிக் கிடக்கிறது வாழ்த்துகள் ( எங்களுக்கும் நல்ல மனசு இருக்குல :P )\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nகீச்சுகள் தொகுப்பு - 69\nஇன்டயில இருந்து உங்களுக்கு ஒரு மகள் கூட இருக்கு சார் Sir.\nகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி\nசிறைச்சாலை கைதிகளோடு சிறிது நேரம்...\nமாற்றத்தை ஏற்படுத்திய மந்திரம் - இந்து தமிழ் திசை கட்டுரை\nஉயிர் பூத்தவளின் முகம் போல\nகங்கணம் – வாசிப்பு அனுபவம்\nநான் ச.பாலமுருகன் ஆனது எப்படி\nதிறந்து பார்க்க மறந்த உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/64459/", "date_download": "2019-11-17T18:11:02Z", "digest": "sha1:WCIBJDKIABZXQD6W4WZC2PO2UTN7WCKH", "length": 17168, "nlines": 130, "source_domain": "www.pagetamil.com", "title": "இந்தியாவின் கனவை முடித்து வைத்தது நியூசிலாந்து! | Tamil Page", "raw_content": "\nஇந��தியாவின் கனவை முடித்து வைத்தது நியூசிலாந்து\nமான்செஸ்டரில் நடந்த உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 18 ரன்களில் தோற்கடித்து இறுதிக்குள் நுழைந்தது நியூஸிலாந்து அணி.\nஉலகக் கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்குள் நியூஸிலாந்து அணி தொடர்ந்து 2வது முறையாக தகுதிபெற்றது.\n92 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் முனையில் இருந்த அணியை கட்டமைத்து வழிநடத்தி, 35 ஓவர்களில் முடிந்திருக்க வேண்டிய ஆட்டத்தை 50 ஓவர்கள் வரை இழுத்து சென்றனர் தோனி, ரவீந்திர ஜடேயா.\nகடந்த 16 ஆண்டுகளுக்குப்பின் உலகக் கிண்ணப் போட்டியில் 7வது விக்கெட்டுக்கு தோனி, ஜடேஜா இருவரும் 116 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும்.\nகடைசியாக 2003 உலகக் கிண்ணத்தில் மே.இ.தீவுகள் வீரர் சர்வான், ஜேக்கப் இருவரும் 98 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. அதை இருவரும் முறியடித்துள்ளனர்.\nலீக் ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே இந்திய அணி தோற்றது. இங்கிலாந்துடனான அந்த ஆட்டத்திலும் போராடிதான் தோல்வி அடைந்தது. 2வதாக இன்றைய அரையிறுதியில் மோசாக தோற்றது.\nமுதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்தது. 240 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது.\nலீக் ஆட்டங்களில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, ராகுல் இருவரும் ஆகச்சிறப்பாக ஆடிவிட்டு, இந்த போட்டியில் கோட்டை விட்டது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம்.\nஇந்தியாவின் தூண் என்று வர்ணிக்கப்படும் கோலியும், டிரன்ட் போல்டின் பந்துவீச்சின் தன்மை தெரியாமல் ஷொட் ஆடி தவறு செய்துவிட்டார். அக்ராஸ்தி மட்டை வீசி பந்தை கால்காப்பில் பட்டவர்த்தனமாக வாங்கினார். இதற்கு கிரிக்கெட் அறிந்தவர்கள்யாராக இருந்தாலும் அவுட் அளித்திருப்பார்கள். இடதுகை வேகப்பந்துவீச்சுக்கு கோலி திணறுவார் என்ற கருத்தை நிரூபித்து விட்டார்.\nஅதிலும் கோலி கடந்த 2011 (வகாப் ரியாஸ்), 2015 (மிட்ஷெல் ஸ்டார்க்), 2019 (போல்ட்) ஆகிய 3 உலகக்கோப்பைப் போட்டியிலும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களிடம்தான் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.\nஒட்டுமொத்த அணிகளுக்கும் லீக் ஆட்டங்களில் சிம்மசொப்னாக இருந்த ரொப் ஓர்டர் வீர���்கள் மூவரும் இன்றைய ஆட்டத்தில் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர்.\nஉலகக்கிண்ணப் போட்டியின் வரலாற்றிலே இதுவரை ரொப் ஓர்டர் வீரர்கள் 3 பேரும் ஒரேமாதிரி 111 என்று ஆட்டமிழப்பது இதுதான் முதல்முறை.\nதினேஷ் கார்த்திக் நீண்டகாலத்துக்குப்பின் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டார். இதைத் தவிர அவரை வேறு ஒன்றும் சொல்லமுடியாது. ஏனென்றால் பல போட்டிகளுக்கு அவருக்கு வாய்ப்பை கொடுக்காமல் இதுபோன்ற நெருக்கடியான ஆட்டத்தில் வாய்ப்பு கொடுத்தால் அவரால் என்ன செய்யமுடியும் அதுவும் அவருக்கு நீஷம் எடுத்த கட்ச் மிகப்பிரமாதமானது, மண்ணைத் தொடுமுன் கையை நீட்டிப் பிடித்தார்.\nரவிந்திர ஜடேஜாவின் இன்றைய பேட்டிங் அவரை விமர்சனம் செய்தவர்களுக்கும்(மஞ்சரேக்கர்), அணியில் வாய்ப்பு கொடுக்காமல் மாற்றுவீரராக மட்டம் பயன்படுத்தியவர்களின் முகத்தில் விழுந்த “பளார் அறை”.\nதனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய ஜடேஜா 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஜடேஜா களத்தில் இருந்தபோது பெர்குஷன் பந்திலும், நீஷம் பந்திலும் அனாயசமாக அடித்த சிக்ஸர்கள், பவுண்டரிகள் அற்புதம்.\nஅரையிறுதியில் 8வதுவரிசையில் இறங்கி அரைசதம் அடித்த முதல்வீரர் ஜடேஜாதான். ஏறக்குறைய 5 ஆண்டுகளுக்குப்பின் ஜடேஜா ஒருநாள் ஆட்டத்தில் அரைசதம் அடித்துள்ளது விஷேசமானது. ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர், 4 பவுண்டரி அடங்கும்.\nஜடேஜாவுடன் தோனி இருக்கும் வரை இந்தியா வென்றுவிடும் என்று ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால், ஜடேஜா சென்றபின், தோனிக்கு நெருக்கடி வந்தது.\nஅதை சமாளிக்கும் வகையில் பெர்குஷன் பந்தில் சிக்ஸர் அடித்த தோனி, 2-வது ரன் ஓட முயன்றபோது ரன்அவுட் ஆகினார். தோனி 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.\nதோனி ஆட்டமிழந்த பின்பும் ஆட்டம் நடந்தது. ஆனால் இந்திய அணி தோற்றுவிட்டது.\nஇந்த ஆட்டத்தில் கோலி செய்த மிகப்பெரிய தவறு முகமது ஷமியை அமரவைத்து, சாஹலுக்கு வாய்ப்பு அளித்ததுதான்.\nவேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் எனத் தெரிந்திருந்தும் ஷமியை அமர வைத்தது ஏன் எனத் தெரியவில்லை. தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் ஷமி அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை அள்ளி இருக்கிறார். பின்னர் ஏன் அமரவைத்தார்கள் எனத் தெரியவில்லை.\nசாஹல் இந்த ஆட்டத்தில் 63 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். இதில் சாஹல் 20 ரன்களை சேமித்து இருந்தாலே இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். ஒட்டுமொத்தத்தில் சாஹலின் வருகை, ஷமியின் நீக்கம் தோல்விக்கு முக்கியக் காரணம்.\nநியூஸிலாந்து அணியையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. பந்துவீச்சில் பிரமாதப்படுத்தி விட்டனர். குறிப்பாக ஹென்றி, போல்ட் இருவரும் இந்திய அணியின் ரொப் ஓர்டரை சாய்த்து இந்திய அணியை திணறடித்து விட்டனர். நியூஸிலாந்து அணிக்கு பந்துவீச்சுதான் பலம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டனர்.\nதுடுப்பாட்டத்தில் வழக்கம் போல் வில்லியம்ஸன், டெய்லர் இருவரின் ஆட்டம் மட்டுமே இந்திய வீரர்களுக்கு தொந்தரவாக இருந்தது. இவரின் இன்னிங்ஸ்தான் நியூஸிலாந்து அணி 239 ரன்கள் வரை ஸ்கோர் செய்ய முக்கியக் காரணம். லீக்ஆட்டங்களில் இருந்து அணி தோல்வியின் பிடியில் சிக்கும் போது இருவர் மட்டுமே காப்பாற்றி வந்தனர். அதை இந்த முறையும் கச்சிதமாக செய்தார்கள்.\nஐ.பி.எல்: அணிகளிலிருந்து கழற்றி விடப்பட்ட வீரர்கள் இவர்கள்தான்\nஇலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர்\nஐபிஎல்: அணி மாறிய வீரர்களின் விபரம்\nவவுனியா வாக்கெண்ணும் மையத்தில் சம்பவம்: 1000 அரச ஊழியர்கள் தப்பித்தனர்\nஇன்று அமைச்சரவை கலைகிறது: நாளை ஜனாதிபதியாக கோட்டா, பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\n‘எம்மைப்பார்த்து பயப்பிடாதீர்கள்’: தமிழர்களை ஆறுதல்ப்படுத்தும் நாமல்\nஆக்ஷன் படத்தைக் காப்பாற்ற கிளாமர் வீடியோவை கையில் எடுத்த படக்குழு.. தமன்னாவின் குலுக்கல் டான்ஸ்...\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\nகள்ளக்காதலாம்: பட்டப்பகலில் பஸ் நிலையத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த பரோட்டா மாஸ்டர்\nஇலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/banks/", "date_download": "2019-11-17T17:21:20Z", "digest": "sha1:2DEH2VOOWN43E4FI4KPUHH55QZAHKWFL", "length": 351583, "nlines": 852, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Banks « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பே���ுக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமுகங்கள்: பத்து லட்சம் கடன்… முப்பது லட்சம் வட்டி\n“கடன் பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது கம்பராமாயண வரிகள். ஆனால் கடன் பெற்றவர்கள் கலங்கினால் அது தற்கொலையில்தான் முடியும். நாடெங்கும் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம், கடன்… வட்டி… விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமை அல்லது தண்ணீர்ப் பஞ்சம், பூச்சிகளினால் விவசாயம் பாதிக்கப்படல் இன்னும் பல.\nஆனால் கோவை ஏ.ஜி.புதூரைச் சேர்ந்த சுப்பையன் என்கிற விவசாயி கலங்கவில்லை. வட்டியும் கடனுமான நாற்பது லட்சம் ரூபாயைத் தனது கலங்காத மன உறுதியாலும் தெளிவாகத் திட்டமிடும் திறனாலும் கடுமையான உழைப்பாலும் திருப்பி அடைத்து வெற்றிகரமாக கடன் தொல்லையில் இருந்து மீண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம்…\nநாற்பது லட்சம் ரூபாய் கடன் எப்படி ஆனது\nநான் நான்கு வருடத்துக்கு முன் கோவையில் இருந்து மைசூர் அருகே உள்ள குண்டன்பேட்டைக்குப் போய் 35 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பண்ணினேன். அதற்காக எங்கள் பகுதியில் உள்ளவர்களிடம் நான்கு வட்டிக்கும் மூன்று வட்டிக்குமாகப் பத்து லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். நானும் இன்னும் நான்கு பேரும் சேர்ந்து மைசூர்-குண்டன்பேட்டைக்குப் போனோம். அங்கே போய் வெங்காயம், கனகாம்பரம், கரும்பு, மஞ்சள் எல்லாம் பயிர் செய்தோம். ஆனால் நாங்கள் விவசாயம் பண்ணின நேரம் உற்பத்தி பண்ணின பொருள்களெல்லாம் விலை குறைந்துபோனது. பத்துலட்சம் வாங்கின கடன் இரண்டு வருடத்துக்குள்ளே வட்டியெல்லாம் சேர்த்து நாற்பது லட்சம் ரூபாய் ஆகிவிட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் ஊருக்குத் திரும்பி வந்துவிட்டேன்.\nதிரும்பி வந்து என்ன செய்தீர்கள்\nஇங்கே எனக்குப் பத்து ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விவசாயம் செய்ய முடியவில்லை. நிலத்தடி நீர் விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத அளவுக்குக் கெட்டுப் போயிருந்தது. நொய்யல் ஆற்று நீரில் கோயம்புத்தூர் நகர்க் கழிவு எல்லாம் கலந்ததால் அது ஓடுகிற எங்கள் பகுதியில் நிலத்தடி நீரும் உப்பாகப் போய்விட்டது. செடி வளர்க்க இந்தத் தண்ணீர் ஆரோக்கியம் இல்லை.\nஇந்தக் கெட்டுப் போன தண்ணீரை வைத்துக் கொண்டு எப்படி விவசாயம் பண்ணுவது என்ன விவசாயம் பண்ணுவது\nஎங்கள் பகுதிக்குத் தோட்டக்கலைத்துறை, விரிவாக்கத்துறை அதிகாரிகள் எல்லாரும் வருவார்கள். வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் சி.ராமசாமி அடிக்கடி வருவார். அவர்களிடம் கேட்டதில் எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்றதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது என்று தெரிய வந்தது. வேறு எந்த வேளாண்மை பண்ண வேண்டும் என்று யோசித்து கீரை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். இந்தத் தண்ணீருக்குக் கீரை நன்றாக வரும். குதிரை மசால் நன்றாக வரும். தென்னை நன்றாக வரும்.\nஅரைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, சிறுகீரை என விவசாயம் செய்தேன். இதில் 30 சதம் செலவு ஆகும். 70 சதம் லாபம் வரும்.\nகுதிரை மசால் என்பது கால்நடைகளுக்கானத் தீனி. இது தவிர கறிவேப்பிலை இரண்டரை ஏக்கரில் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். எனது 10 ஏக்கர் நிலம் தவிர மேலும் 20 ஏக்கர் நிலத்தைக் குத்தகை எடுத்தேன். 12.5 எச்பி மோட்டார் போட்டு கிணற்றில் தண்ணீர் எடுத்து விவசாயம் பண்ணினேன். கிணற்று தண்ணீர் நாளொன்றுக்கு 3 ஏக்கர் நிலத்திற்குப் பாயும்.\nஎங்கள் விவசாயத்தில் அதிக அளவு ரசாயன உரங்கள் போடுவதில்லை. மண்புழு உரம், மாட்டுச்சாணம் போடுவோம். கோயம்புத்தூரில் ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் பகுதியில் நிறைய மாடுகள் வளர்க்கிறார்கள். அதனால் மாட்டுச் சாணிக்கென்று நாங்கள் அலைய வேண்டியதில்லை.\nவிவசாயம் செய்து விளைவித்த பொருள்களை எங்கே விற்பனை செய்கிறீர்கள்\nகீரை ஒரு நாளைக்கு 5000 கட்டிலிருந்து 10000 கட்டு வரை விற்பனையாகும். ஒரு நாளைக்கு சுமார் பத்தாயிரம் ரூபாய்க்கு கீரை விற்பனையாகும். கறிவேப்பிலை ரூ.1500 க்கு விற்பனையாகும். கடைகளுக்கு வாடிக்கையாக கறிவேப்பிலையைக் கொடுத்துவிடுவோம். கிலோ ரூ.10 இலிருந்து ரூ.15 வரை போகும். குதிரைமசால் 400 கிராம் கட்டு சுமார் 3000 கட்டுவரை விற்பனையாகும்.\nகாலையிலே எங்கள் காட்டுக்குள்ளிருந்து இந்தப் பொருள்களை ஏற்றிக் கொண்டு வண்டிகள் வெளியே போகும். எத்தனை வண்டி எவ்வளவு பொருள் என்பதையெல்லாம் கணக்கு வைத்துக் கொள்வார்கள்.\nகால்நடைத் தீவனமாக நாங்கள் விவசாயம் செய்யும் குதிரை மசாலை சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் பகுதியில் மாடு வளர்ப்பவர்களே வாங்கிக் கொள்வார்கள்.\nகாலையில் டெம்போவில் குதிரை மசாலை ஏற்றிக் கொண்டு கிளம்புவோம். சிட்டி பஸ் குறித்த நேரத்தில் எந்த ஸ்டாப்பில் எந்த நேரத்தில் நிற்குமோ அதைப் போல இந்த டெம்போ ஒவ்வொரு பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிற்கும். அந்தப் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் அங்கு வந்து வாங்கிக் கொள்வார்கள்.\nகோயம்புத்தூரில் உள்ள வாடிக்கையாளர்கள் தவிர கொடைக்கானலிலும் எங்கள் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அங்கே உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் 67 மாடுகள் வைத்திருக்கிறார்கள். 10 ரேஸ் குதிரைகள் வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்திற்காக எங்களிடம் ரெகுலராக குதிரை மசால் வாங்குகிறார்கள்.\nஇவ்வளவு வேலைகளையும் செய்ய வேண்டுமென்றால் ஆட்களை வேலைக்கு வைக்க வேண்டுமே\nஎங்களிடம் முதலில் 40 பேர் வேலை பார்த்தார்கள். இப்போது 20 பேர் பார்க்கிறார்கள். வேலைக்கு ஆள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. இத்தனைக்கும் பெண்களே ஒரு நாளைக்கு ரூ.140 வரை சம்பளம் வாங்குகிறார்கள்.\nஎங்களிடம் வேலை செய்பவர்களை நாங்கள் மரியாதையாக நடத்துகிறோம். வாடா, போடா என்றெல்லாம் பேசுவது கிடையாது. அவர்கள் எல்லாரும் ரொம்பவும் விசுவாசமான ஆட்கள்.\nவழக்கமாகப் பயிர் செய்யும் நெல், கரும்பு, வாழை போன்றவற்றைப் பயிர்செய்யாமல் இப்படிக் கீரைகளை விவசாயம் பண்ண வேண்டும் என்று எப்படித் தோன்றியது\nநான் விவசாயத்துக்கு முதன்முதல் வந்த போது எங்கள் ஏரியாவில் பருத்திதான் அதிகம் போடுவார்கள். நான்தான் முதன் முதலில் கனகாம்பரம் துணிந்து பயிர் செய்தேன். எதையும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்றவை விளைவிக்க நல்ல தண்ணீர் இல்லாததும் ஒரு காரணம்.\nநமது அண்டை மாநிலமான ஆந்திரா, வடமாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்களே\nஇந்தியாவில் விவசாயிகள் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகப் பேப்பரில் படிக்கிறோம். எனக்கு மாதிரி அவர்களுக்கு 10 ஏக்கர் நிலம் இருந���திருந்தால் ஒருவேளை என்னைப் போலவே அவர்களும் கடினமாக உழைத்துக் கடனை அடைத்திருப்பார்களோ, என்னவோ. எல்லாருக்கும் எனக்கு போலவே வாய்ப்புக் கிடைக்க வேண்டுமே.\nஇப்போது மார்க்கெட் வசதி அபாரமாக இருக்கிறது. அரசாங்கம் நிறையக் கடன் கொடுக்கலாம். கந்துவட்டியை ஒழிக்கச் சட்டம் போட்டிருந்தாலும் நாடு முழுக்க கந்துவட்டி இருக்கிறது. அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுத்தால் கந்துவட்டியை ஒழிக்கலாம். பத்துலட்சம் வாங்கின கடனுக்கு முப்பது லட்சம் வட்டி கட்டணும் என்றால் விவசாயி தற்கொலை பண்ணிக் கொள்ளாமல் என்ன செய்வான்\nஅக்ரஹாரத்தில் கழுதை : டாடா, ஜகு�\nஎங்கும் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை வியாபித்து நிற்கிறது என்று நாம் மார்தட்டிப் பேசிக் கொள்கிறோம்.\nஆனால், இத்தகைய காலகட்டத்திலும் “வெள்ளையர்களே அனைத்திலும் உயர்ந்தவர்கள்; வெள்ளையர் அல்லாதோர் கீழேதான்’, என்று மற்றவர்களை மட்டந்தட்டும் நிறவெறிக் கொள்கை சர்வதேச நிதி மற்றும் வர்த்தக அமைப்புகளில் தலைதூக்கி நிற்கிறது.\nநிறவெறிக் கொள்கை ஊறிவிட்ட உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம்.\nஉருக்குத் தொழில் உலகின் மன்னர் என்ற பெருமையாகப் பேசப்படும் வெளிநாடு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டலும் இந்த நிறவெறிக் கலாசாரத்தால் பாரபட்சமாக நடத்தப்பட்டவர்தான்.\nஐரோப்பாவில் இயங்கும் ஆர்சலர் என்ற நிறுவனத்தின் உரிமையை தனது கட்டுக்குள் கொண்டுவர அவர் முயன்றார். ஆனால் வெள்ளையர் அல்லாத ஒருவரது பணம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் நிராகரித்து விட்டார்.\nஆனால் பிற்பாடு, தான் சொன்ன வார்த்தை தவறானது என்பதை அந்த நிர்வாகியே உணர்ந்து, மாற்றிக் கொண்டார் என்பது வேறு கதை. பின்னர் அந்த நிர்வாகியின் எதிரிலேயே ஆர்சலர் நிறுவனம் ஆர்சலர்-மிட்டல் என்று மாறியதும் வேறு விஷயம்.\nஇன்னொரு சம்பவம் அமெரிக்காவைச் சேர்ந்த சொகுசு ஹோட்டல் நிறுவனமான ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தொடர்பானது ஆகும்.\nஇந்த ஹோட்டலுடன் கூட்டு வைக்க டாடா நிறுவனம் ஆசைப்பட்டது. ஆனால் நிறவெறியில் ஊறிய அதன் தலைமை நிர்வாகம், டாடாவின் ஆசையை நிராகரித்து கேலியும் கிண்டலும் செய்தது.\n“சொகுசின் மொத்த உருவகமாகத் திகழும் எமது பிராண்டை உங்களது பிராண்டுடன் சேர்ப்பதால் எங்களது பிராண்டின் நற்பெயர் என்னாவது’ என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி குத்தலாகப் பேசினார்.\nஇப்படி அவர் பேசியதற்குக் காரணம் கூட்டுவைக்கும் யோசனை வேண்டாம் என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டும் மீண்டும் அதற்காக டாடா நிறுவனம் முயற்சி மேற்கொண்டதே ஆகும். இப்படி டாடா நிறுவனம் செய்தது தம்மை அவமதிப்பு செய்வதாகக் கருதிவிட்டார் ஓரியண்ட் எக்ஸ்பிரஸின் தலைமை நிர்வாகி பால் வொயிட்.\nஇன்னொரு சம்பவத்தை இனி பார்ப்போம்.\nபோர்டு லக்சுரி மாடல் கார் உற்பத்தி நிறுவனத்தை வாங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முயற்சி செய்தது. அதை அறிந்த அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றின் தலைவர் ஒருவர் கடந்த வாரம் பொங்கி எழுந்தார். இதை அமெரிக்க மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.\nஇத்தகைய சம்பவங்களை குப்பைகள் என்று ஒதுக்கி, கேலிக்கூத்துகள் என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும். டாடா பிராண்ட் என்றாலே தனி மவுசுதான். இதை உலகமே நன்கு அறியும்.\nஎத்தனையோ இந்தியர்களை அமெரிக்க மக்கள் கனிவுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய நிதி நிறுவனம் சிட்டி குரூப். இதன் தலைவராக விக்ரம் பண்டிட்டை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.\nஇதுபோல் அமெரிக்காவின் தேசிய உணர்வுக்கு அடையாளமாக திகழும் பெப்சி நிறுவனத்தின் தலைவராக இந்திரா நூயி அமர்ந்துள்ளதையும் அந்நாட்டு மக்கள் ஏற்கத்தானே செய்தனர்.\nஇவர்களுக்கு முன்பாக கியூலெட்-பக்கார்ட் நிறுவனத்தின் பொது மேலாளாராக ராஜீவ் குப்தா, எடி அண்ட் டி நிறுவனத்தின் தலைவராக அரூண் நேத்ரவலி, மெக்கன்சி நிறுவனத்தின் தலைவராக ரஜத் குப்தா போன்றோர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.\nஸ்டான்சார்ட் நிறுவனத்தை ராணா தல்வார் தலைமை ஏற்று நடத்துகிறார்.\nமேலும் பென்டியம் சிப்பை உருவாக்கிய வினோத் டாம், ஹாட்மெயிலை நிறுவிய சபீர் பாடியா ஆகியோரும் இந்தியர்கள்தான்.\nஅறிவாற்றல் என்று வரும்போது வெள்ளையர் அல்லாதோரை விரும்புகிறார்கள் வெள்ளையர்கள். அப்போது, நன்மதிப்பு பற்றிப் பேசுவதில்லை. நிறவெறி என்று வரும்போது அவர்களின் மூர்க்கத்தனம் வெளிப்பட்டு விடுகிறது.\nஅமெரிக்கத் தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் கூட தான் யார் என்பதை காட்டிவிடுகிறார்கள். அண்மையில் கேசவன் என்ற விஞ்ஞானி விச���வுக்காக சென்னையில் உள்ள தூதரகத்துக்குச் சென்றிருந்தார். கொளுத்தும் வெயிலில் அவர் ஒரு மணி நேரம் வெளியில் காத்திருக்க நேர்ந்தது.\nபின்னர், உள்ளே சென்றதும் 2 மணி நேரம் காத்திருந்தார். “உங்களிடம் ஆலோசனை நடத்த அவசியம் இல்லை. இந்த வினாத்தாள் பட்டியலை நிரப்பித்தாருங்கள்’ என்று மட்டும் அவரிடம் கூறியுள்ளனர்.\nமற்றொரு விஞ்ஞானியான கோவர்தன் மேத்தாவுக்கும் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. தனது ஆராய்ச்சியைப் பற்றி மறைத்துவிட்டதாக காரணம் தெரிவிக்கப்பட்டு அவருக்கு விசா நிராகரிக்கப்பட்டது.\nஇத்தகைய குளறுபடிகளுக்கு நம்மையேதான் நாம் நொந்து கொள்ளவேண்டும்.\nஅண்மையில் அமெரிக்காவின் செயல்பாடு பற்றி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூட வேதனையுடன் பேசினார்.\nஅமெரிக்காவில் கிளைகள் திறக்க இந்தியாவைச் சேர்ந்த வங்கிகள் விரும்பினால் அவை மீது அமெரிக்கா பாரபட்சம் காட்டுகிறதாம்.\nஇப்படிப் புகார் கூறுவதால் அவர்கள் மசிந்து விடுவார்களா என்ன இந்தியாவில் தொழில் நடத்த வரும் அவர்களை இங்கும் அங்கும் என அலைகழித்தால் எல்லாம் சரியாகிவிடும். இது நடக்குமா\nஇது குழம்பிப்போன உலகம். மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை நாமும் அவர்களுக்குச் செய்ய வேண்டும். அப்போது மரியாதை தானாகவந்து சேரும்.\nகொடுக்கும் வழியிலேயே நாமும் திருப்பிக் கொடுப்போம்.\nஅன்னியச் செலாவணி கையிருப்பு “நீர்க்குமிழியா’\n“இந்திய நாட்டின் பொருளாதாரம் இமயமென உயர்ந்து நிற்கிறது’ என்று வளர்ச்சியின் பரிணாமங்களை வியந்து போற்றுகிற ஆட்சியாளர்களும் வல்லுநர்களும் அதற்கான சான்றாகச் சுட்டிக்காட்டுவது நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு பற்றிய புள்ளிவிவரங்களாகும்.\nஉலகமய, தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து அமல்படுத்தத் தொடங்கியது 1991 ஆம் ஆண்டில்தான். அந்த ஆண்டு மார்ச் இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் அன்னியச் செலாவணிக் கையிருப்பாக இருந்த தொகை 580 கோடி அமெரிக்க டாலர் மட்டுமே. இது படிப்படியாக உயர்ந்து 2007 மார்ச் இறுதியில் 19,920 கோடி டாலராக ரிசர்வ் வங்கியில் அம்பாரமாகக் குவிந்து கிடப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.\nபொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்தத் தொடங்கியதற்குப் பிரதான காரணங்களாகச் சொல்லப்பட்டவற்றில் ஒன்று, நாடு சந்தித்த அன்னியச் செலாவணி நெருக்கடி. மறைந்த சந்திரசேகர் பிரதமராக இருந்த காலகட்டத்தில், அன்னியச் செலாவணி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு வேறு வழியில்லாமல், மத்திய அரசு ரிசர்வ் வங்கியிலிருந்த தங்கத்தை டன் கணக்கில் எடுத்துக்கொண்டு போய் இங்கிலாந்து (மத்திய) வங்கியில் அடமானம் வைக்க நேரிட்டது என்பது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்திய நிகழ்வு. அந்த நிலைமை இப்போது தலைகீழாய் மாறியிருக்கிறது என்பதையே தற்போதைய அன்னியச் செலாவணிக் கையிருப்பு விவரங்கள் உணர்த்தும் நிலவரம்.\nமேலெழுந்தவாரியாகப் பார்க்கையில், இது மிகவும் திருப்திகரமானதொரு நிலைமை என்றே தோற்றமளிக்கலாம். இதை அளவுகோலாகக் கொண்டால், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பெரும் வெற்றியை நம் நாட்டுக்குத் தேடித் தந்துள்ளதாகவே முடிவுக்கு வரத் தோன்றும். ஆனால், இந்தக் கையிருப்பின் கணக்குகளை சற்றுக் கருத்தூன்றிப் பரிசீலித்தால், கவலையே மிஞ்சுகிறது.\n1991 முதல் 2007 வரையிலான 16 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் நமக்குச் சாதகமான பலன்கள் விளைந்தனவா என்பது முதலில் பார்க்க வேண்டிய கணக்கு.\n1990 – 91ஆம் ஆண்டில் நமது இறக்குமதிகளின் மொத்த மதிப்பு ரூ. 50,086 கோடி;\nஏற்றுமதிகளின் மதிப்பு ரூ. 33,152 கோடி மட்டுமே.\nநிகர பற்றாக்குறை ரூ. 16,934 கோடி\nஇது டாலர் கணக்கில் 944 கோடி.\nஇதுவே, 2005-06ஆம் ஆண்டில் ரூ. 2,29,000 கோடி பற்றாக்குறையாக உயர்ந்தது;\nடாலர் கணக்கில் இந்தப் பற்றாக்குறை 5,184 கோடியாகும்.\nகடந்த பதினாறு ஆண்டுகளில் ஓர் ஆண்டில்கூட நம் நாட்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பு, இறக்குமதி மதிப்பைவிடக் கூடுதலாக இல்லை என்பதுதான் புள்ளிவிவரங்கள் கூறும் உண்மை.\nஇந்தப் பதினாறு ஆண்டுகளில் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட நிகர பற்றாக்குறை – ஏற்றுமதியை விஞ்சிய இறக்குமதியால் சந்திக்க வேண்டிய சுமை – 3,410 கோடி டாலர் என்று ரிசர்வ் வங்கிக் கணக்கு கூறுகிறது. (ரூபாய் மதிப்பில் இன்றைய நிலவரப்படி இது 1,37,000 கோடி ரூபாய் பற்றாக்குறையாகும்\nஇப்படியிருக்கையில், நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு மட்டும் உயர்ந்து கொண்டே இருப்பது எப்படி என்ற கேள்வி எழுவது இயல்பே\nசர்வதேச ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தக நிலவரம் நமக்குச் சாதகமாக அமையாத பின்னணியில், நம் நாட்டின் ஆட்சியாளர்கள் அன்னியச் செலாவணி வரத்தைக் குறியாகக் கொண்டு, நிதித்துறை சீர்திருத்தங்கள் பலவற்றையும் அமலாக்கி வந்துள்ளனர்.\nஇதன் முதல் கட்டமாக 1991 ஆம் ஆண்டு தொடங்கி நமது நாட்டுப் பொருளாதாரத்தின் சகல துறைகளும் – பாதுகாப்புத்துறை உள்பட – அன்னிய முதலீட்டுக்காகத் திறந்துவிடப்பட்டு வந்துள்ளன. புதிதாகத் தொழில் தொடங்க நூற்றுக்கு நூறு சதவீத முதலீட்டுக்கு மட்டுமன்றி, இந்தியாவின் தொழில் நிறுவனங்களை விலைபேசி கையகப்படுத்துவதற்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டது.\nஇரண்டாவதாக 1993 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொழில் முதலீட்டுக்கு மட்டுமன்றி, பங்குச் சந்தை வர்த்தகத்திலும் அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் நுழைய அனுமதிக்கப்பட்டன.\nஇந்த இரண்டு வகையிலும், பன்னாட்டு நிதி மூலதனம் நம் நாட்டுக்கு வருவதற்கு ஊக்கம் அளிப்பதற்காக அடுக்கடுக்கான சலுகைகளும் வாரி வழங்கப்பட்டன.\nஇவற்றில், முதல் வகையில் நேரடித் தொழில் முதலீடுகளாக வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, இரண்டாவது வகையில், பங்குச் சந்தை வர்த்தகத்திற்காக வந்த தொகைகள் பல மடங்காகும்.\nநேரடித் தொழில் முதலீட்டிலும், புதிய தொழில்களைத் தொடங்க வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, உள்நாட்டு நிறுவனங்களை கபளீகரம் செய்வதற்காக வந்த மூலதனமே மிகுதியாகும்.\nஇரண்டாவது வகையாக பங்குச் சந்தை வர்த்தகத்தில் (சூதாட்டத்தில்) நுழைந்துள்ள அன்னிய மூலதனத்தின் வளர்ச்சி திகைப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இதற்கு அனுமதி வழங்கப்பட்ட 1993 ஆம் ஆண்டில், அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் இந்தியாவின் பங்குச் சந்தையில் ஈடுபடுத்திய தொகை 83 கோடி அமெரிக்க டாலர்கள். இதுவே 2007 மார்ச் இறுதியில் 5200 கோடி டாலர்களாக “விசுவரூபம்’ எடுத்தது இப்படி மூலதனக் கணக்கில் வரவாக வந்த அன்னியச் செலாவணிதான் ரிசர்வ் வங்கியில் ஏகபோகமாக குவிந்து நிற்கிறது\nஇதற்கு விலையாக நமது நாடு கொடுத்தவை ஏராளம், ஏராளம்\nஇந்த அன்னிய மூலதன வரவுக்கு எந்தக் கட்டுப்பாடும், நிபந்தனையும் கிடையாது. அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் கொண்டு வரும் நிதி மூலதனத்தின் உண்மையான சொந்தக்காரர்கள் யார் என்று தெரிவிக்க வேண்டியது கட்டாயமில்லை\nஇந்த முதலீடுகள் கொழிக்கும் லாபத்துக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு உண்டு. இதற்காக மொரிஷியஸ் நாட்டோடு பாஜக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டு, அந்த நாட்டின் வழியாக வந்து போகும் அன்னிய மூலதனம் எந்த வரிவிதிப்புக்கும் உட்படாது. (இதை மறுபரிசீலனை செய்வோம் என்று குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் கூறியுள்ள இன்றைய மத்திய அரசு, கடந்த மூன்றரை ஆண்டுகளாக இதைக் கண்டுகொள்ளவே இல்லை\nஇந்த அன்னிய மூலதனம்தான் நமது நாட்டின் பங்குச் சந்தையை ஆட்டிப் படைக்கிறது. இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனங்களில் 30 கம்பெனிகளின் பங்குகளின் விலை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படும் “சென்செக்ஸ்’ குறியீடு ஒரு மாயாஜால விளையாட்டாக மாறியுள்ளது.\n1990 ஜனவரியில் 1000 என்று இருந்த சென்செக்ஸ் புள்ளிகள் 2004 ஆம் ஆண்டு வரை 7000 புள்ளிகளுக்குக் கீழாகவே இருந்தது. 2005 ஜூன் மாதம் 7000 புள்ளியை எட்டிப்பிடித்த சென்செக்ஸ், இப்போது 20,000 புள்ளிகள் வரை நாலு கால் பாய்ச்சலில் எகிறிக் குதித்துள்ளது இதன் ஏற்ற இறக்கங்களில் பல லட்சம் கோடி ரூபாய்கள் நாள்தோறும் ஒரு பிரிவினருக்கு லாபமாகவும், இன்னொரு பிரிவினருக்கு இழப்பாகவும் பரிமாற்றமாகின்றன.\nசென்செக்ஸ் பற்றி நாட்டின் நிதியமைச்சர் ப. சிதம்பரம் “சில நேரங்களில் வியப்பாகவும், சில நேரங்களில் கவலையளிப்பதாகவும்’ இருக்கிறது என்று அண்மையில் கூறியிருந்தார். அதைத் தாண்டி இந்த “மாயா பஜார்’ விளையாட்டைக் கட்டுக்குள் கொண்டு வருவது பற்றி சிந்திக்கக்கூட அரசு மறுப்பதுதான் வேதனை\nஎனவேதான், அரசுத் தரப்பில் ஆர்ப்பரிப்போடு பேசப்படுகிற அன்னியச் செலாவணிக் கையிருப்புப் பெருக்கம், பொருளாதார வளர்ச்சிக்கு அளவுகோல் அல்ல; அது சோகை பிடித்த பொருளாதார நீரோட்டத்தின் மேற்பரப்பில் தென்படும் நீர்க்குமிழி போன்றதே\nபொருளாதாரச் சீர்திருத்தங்களின் எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல – ஆதரவாளர்களே ஆழ்ந்த கவலையோடு பரிசீலிக்க வேண்டிய நிலைமை இது\n(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)\nவங்கிகள் மூலம் விவசாயத்திற்கு வழங்கப்படும் கடன்தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக, மத்திய அரசின் அறிக்கையொன்று கூறுகிறது. இந்த அறிக்கை, விவசாய முன்னேற்றத்திற்கும், விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும் எந்த அளவுக்குத் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், அரசின் விவ��ாயத் துறையும் முனைப்புடன் செயல்படுகின்றன என்பதை புள்ளிவிவரங்களுடன் விளக்க முற்பட்டிருக்கிறது.\nஒருபுறம், விவசாய உற்பத்தியில் பின்னடைவு, வளர்ச்சியில் தளர்ச்சி, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி என்று செய்திகள் வந்துகொண்டிருக்கும் வேளையில், விவசாயத்துறைக்கு அளிக்கப்படும் நிதியுதவி, எதிர்பார்த்த இலக்கைவிட அதிகம் என்கிற செய்தி வியப்பை ஏற்படுத்துகிறது.\n2006-2007 நிதியாண்டுக்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ. 1,75,000 கோடியைத் தாண்டி, மொத்த கடன்தொகை அளிப்பு மட்டும் ரூ. 2,03,269 கோடி கொடுக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.\nஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், விவசாயக்கடன் நிவாரணத் திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு அதிக அளவு கடன் வழங்குவது என்றும், தனியார் கடன் சுமை மற்றும் விவசாய மூலதனமின்மையை அகற்றுவது என்றும் அரசு தீர்மானித்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில், நலிந்துவரும் விவசாயத்துறையை மீண்டும் புத்துயிர் பெற வைப்பது என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.\nநடப்பாண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில், குறைந்தது 50 லட்சம் விவசாயிகளிடையே முறைப்படுத்தப்பட்ட வங்கிச்சேவையை அறிமுகப்படுத்துவது என்றும், ரூ. 2,25,000 கோடியை விவசாயக் கடனுக்காக ஒதுக்குவது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடன்தொகை வங்கிகள் மூலம் அளிக்கப்பட்டது என்றும், அதிக அளவில் விவசாயிகள் தனியாரிடம் கடன் வாங்கி விவசாயம் செய்வதைத் தவிர்த்து வங்கிகள் மூலம் தங்களது நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்டுகிறார்கள் என்றும், அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கான புள்ளிவிவரங்களும் தரப்படுகின்றன.\nஇதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துவிட்டார்களா, விவசாயம் லாபகரமாக நடக்கிறதா, விவசாய உற்பத்தி அதிகரித்துவிட்டிருக்கிறதா என்று கேட்டால், அதைப்பற்றி இந்த அறிக்கையோ, புள்ளிவிவரங்களோ எதுவுமே பேசுவதில்லை. கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கைகளை வைத்துப்பார்த்தால், இத்தனை கோடி ரூபாய்கள் – ஒன்றா, இரண்டா, பல லட்சம் கோடி ரூபாய்கள்-விவசாயத்துறைக்கும், விவசாயிகளுக்கும் தரப்பட்டும், கிராமங்களில் அதன் தாக்கம் காணப்ப��வில்லை என்பதுதான் உண்மை.\nஇன்னும் சொல்லப்போனால், இத்தனை லட்சம் கோடி ரூபாய்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கிராமப்புறங்களிலுள்ள விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டதாகச் சொன்னாலும், விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன. கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறங்களுக்கு மக்களின் இடம்பெயர்தல் தொடர்கிறது. இதற்கு என்ன அர்த்தம் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அதிகம் படிக்காத அரைகுறைப் பாமரனுக்கு இதற்கான காரணம் தெரியும்.\nஇந்தியாவில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான விவசாயிகள் இரண்டு அல்லது மூன்று ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிட்டுதான் தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த விவசாயிகளில் பத்து சதவிகிதத்தினர்கூட வங்கிச்சேவையைப் பற்றித் தெரியாதவர்களாகவே இருந்து வருகிறார்கள். அப்படியே தெரிந்திருந்தாலும், தனியாரிடம் வாங்கிய கடனுக்குக் கட்டுப்பட்டு, அவர்களது பிடியிலிருந்து தப்பமுடியாமல் தவிப்பவர்களாக இருப்பவர்கள். வங்கிகளிலிருந்து இவ்வளவு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி அனுபவிப்பவர்கள் பெரிய நிலச்சுவான்தார்களே தவிர இதுபோன்ற ஏழை விவசாயிகள் அல்லர்.\nஎங்கே போயிற்று இத்தனை லட்சம் கோடி ரூபாய்களும் என்று ஆராய்ச்சி செய்வது கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேடும் வேலை. ஆட்சியாளர்களின் ஆராய்ச்சி தொடரும்வரை, ஏழை விவசாயிகளின் தற்கொலைகளும் தொடரும்.\nஇயற்கை வேளாண் முறைகளை பெரும்பான்மையான விவசாயிகள் தவிர்த்து வருவதால் விவசாயத்தில் ரசாயனங்களின் ஆதிக்கம் தொடர்கிறது.\nநாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஏராளமான வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகும் உழவர்கள் வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டிய நிலையே நீடித்து வருகிறது.\nவிவசாயத்தையும், உழவர்களையும் முன்னேற்றுவதற்காக ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, மின்சாரம் போன்றவற்றுக்கு மானியம் அளித்தும் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தபாடில்லை.\nநாடு முழுவதும் பரவலாக விவசாயிகளின் பட்டினிச் சாவுகள் தெரிந்தும், தெரியாமலும் நடந்துகொண்டே இருக்கின்றன.\nஇந்நிலைக்கு காரணங்கள் ஆராயப்பட்டு வந்தாலும், விவசாயம் உழவர்களுக்கு லாபகரமானதாக இல்லை என்பதும், நவீன விவசாய முறைகள் அவர்களை உயர்வுக்கு இட்டுச் செல்லவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மையாக விளங்கி வருகிறது.\nஇந்நிலையின்தான் விவசாயத்தை லாபகரமானதாகவும், கேடு இல்லாததாகவும் மாற்ற இயற்கை வேளாண் ஆர்வலர்கள் அதீத முயற்சி எடுத்து வருகின்றனர்.\nவிவசாயம் மனித வாழ்விற்கு அடிப்படையான உணவு உற்பத்தி மையம் என்ற நிலை மாறி, தற்போது சந்தைப் பொருளான பிறகு அதன் தன்மை என்ன என்பதையும், உணவு தானியங்களே மனித நோய்களின் தோற்றுவாய் என்ற நிலை எவ்வாறு உருவானது என்பதற்கும் இயற்கை வேளாண் ஆர்வலர்கள் பல காரணங்களைக் கூறுகின்றனர்.\nஇயற்கை உழவிற்கு முக்கிய அடிப்படையான கால்நடைகள் வளர்ப்பு பெருமளவில் குறைந்து, அவை இறைச்சிக்காக உற்பத்தி செய்யப்பட்டு, அழிக்கப்படுகின்றன.\nஇதன் காரணமாக ரசாயன உர உபயோகமும், பூச்சிக்கொல்லியின் பயன்பாடும் பல மடங்காக உயர்ந்துள்ளன.\nஉதாரணமாக, 1960-61 ஆம் ஆண்டு காலகட்டத்தில், வயல்களில் 5000 டன் ரசாயன உரம் இடப்பட்டது. இது 1998-99-ல் 13 லட்சம் டன்னாக (சுமார் 260 மடங்கு) உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலையில் பயன்பாடு மேலும் உயர்ந்துகொண்டே உள்ளது.\nஆனால், ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளின் விலை உயர்ந்த அளவிற்கு விளைச்சலோ அல்லது விளைபொருள்களின் விலையோ உயரவில்லை என்பது நிதர்சனம்.\nஇயற்கை விவசாயத்திற்கான ஆய்வுகளுக்கும், இடுபொருள்களுக்கும் அரசின் முழுமையான உதவி தேவை என்கின்றனர் இயற்கை வேளாண் ஆர்வலர்கள்.\nஇயந்திரங்களும், ரசாயனங்களும் மக்களின் வேலைவாய்ப்பை பறித்துக் கொண்டதால் போதிய உணவு அல்லது சத்தான உணவு இல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.\nஅயல் நாட்டு நிறுவனங்கள் மரபணு மாற்ற விதைகளைத் திணித்ததன் விளைவாக நம் நாட்டின் பாரம்பரிய விதைகள் வழக்கொழிந்து போய்விட்டன.\nநவீன விவசாயத்தைக் கைவிட்டு, நிலைத்து நீடித்திருக்கவல்ல ஓர் உழவாண்மையை நாம் கையிலெடுக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள்.\nகடுமையான, உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட அதேசமயம் நமது நாட்டில் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் பூச்சிமருந்துகளால் இன்று நாம் உண்ணும் ஒவ்வொரு உணவுப் பொருளும் எஞ்சிய நஞ்சின் மிச்சங்களால் நிறைந்திருக்கின்றன.\nஇந்த நஞ்சுகள் விதவிதமான புற்றுநோய்களையும், சிறுநீரகக் கோளாறுகளையும், பிறவி நோய்களையும், மூளை வளர்ச்சியற்ற குழந்தைகளையும் நடமாடச் செய்கின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.\nஇயற்கை வேளாண் ஆர்வலர்களின் கூற்றுப்படி, மூதாதையர்கள் கண்டறிந்த இயற்கை வேளாண் முறை மனிதர்கள், கால்நடைகள், பயிர்கள் ஆகிய 3 துறைகளிலும் மருந்தாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுகிறது.\nநோயில்லாத உலகை உருவாக்கவும், விவசாய முதலீடு லாபம் சார்ந்த தொழிலாக மாறவும் உழவர்கள் இயற்கை வேளாண் முறைகளுக்கு முழுமையாக மாற வேண்டும் என்பது இயற்கை வேளாண் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.\nஇதை உழவர்கள் முழுமையாக உணர்ந்து அந்நிலைக்கு மாற நீண்ட காலம் பிடிக்கலாம். அவர்களை இயற்கை வேளாண்மைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.\nஇயற்கை வேளாண் முறைகளைக் கடைப்பிடிக்கும் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு நில வரியை தள்ளுபடி செய்வது, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், ஊக்கிகளை விற்பனை செய்வதற்குப் பதிலாக மண்புழு உரம், இயற்கை பூச்சிவிரட்டிகள், ஊக்கிகளை விற்பனை செய்தல்.\nசுயஉதவிக் குழுக்களுக்குப் பயிற்சியளித்து மக்கும் உரங்கள், மண்புழு உரங்கள் உள்ளிட்ட இயற்கை வேளாண் முறைகளுக்கான இடுபொருள்களை தயாரிக்க கடன் வழங்குதல்.\nஅவ்வாறான பொருள்களை வணிக நோக்கில் உற்பத்தி செய்து விற்க முனைவோருக்கு விற்பனை வரி உள்ளிட்டவற்றில் சலுகைகளை வழங்குதல்.\nவேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் கல்வியின்போது, கிராமங்களில் உதவித்தொகையுடன் சேவையாற்ற வேண்டும் என்ற முறையைக் கொண்டுவந்து, அவர்கள் மூலம் இயற்கை வேளாண் நுட்பங்களை உழவர்களிடம் கொண்டுசெல்லுதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஅரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் இயற்கை வேளாண் முறைகளை ஊக்குவித்து வந்த போதிலும், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், மரபணு மாற்ற விதைகளை அனுமதித்தல் உள்ளிட்டவற்றிலும் தீவிரம் காட்டுவதன் காரணம் தெரியவில்லை.\nரசாயனங்களால் கிடைக்கும் உடனடி பலன்களைப் போல், இயற்கை வேளாண் முறைகளில் கிடைப்பதில்லை என்ற சிலரின் தவறான பிரசாரமும் உழவர்களை இதன்பால் செல்ல யோசிக்க வைத்திருக���கிறது.\nஇவற்றையெல்லாம் கடந்து நோயில்லாத உலகை உருவாக்கவும், விவசாயம் லாபகரமானதாக மாறவும் அவற்றுக்கான மானியங்களை சுமந்து செல்வதிலிருந்து அரசு விடுபடவும் இயற்கை வேளாண் முறைகளே உதவும் என்ற ஆர்வலர்களின் கூற்றை அரசு கூர்ந்து கவனித்து ஆவன செய்ய வேண்டும்.\nஏழை மக்களுக்கான மானிய உதவிகள் உரியவர்களைச் சென்றடையவில்லை. எனவே இதைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளது, ஏழைகள் வயிற்றில் நிச்சயம் புளியைக் கரைத்திருக்கும்.\nஇந்த ஆண்டு மானிய ஒதுக்கீடு ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் என நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ள நிலையில் பிரதமரின் இந்தப் பேச்சு, ஏழைகளுக்குப் பேரிடியாய் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\n“”பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் அமல்படுத்தப்பட்ட மானியத் திட்டங்கள் உரிய பலனை அளிக்கவில்லை. மானியத் திட்டங்கள் தோல்வியடைந்துள்ளதை நமது முந்தைய அனுபவங்கள் உணர்த்துகின்றன. எனவே நாம் அத்தகைய மானியத் திட்டங்கள் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று பிரதமர் கூறியுள்ளதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.\nசமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள ஏழை எளிய மக்களுக்கானத் திட்டங்களில் மானியம் அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் அத்தகைய மானியத் திட்டங்களால் எந்தப் பலனும் இல்லையென பிரதமர் கூறுவது அவர் மனத்தில் மற்றொரு திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளார் என்பதையே உணர்த்துகிறது.\nஅரசின் மிக மோசமான பொருளாதாரக் கொள்கைகளால்தான் மானியத் திட்டங்கள் தோல்வியடைந்தன என்பதை மறைக்க பிரதமர் முயல்கிறார். இதைக் கருத்தில் கொண்டே, மானியத் திட்டங்கள் பலன் தராததற்கு நிர்வாக முறைகளே காரணம் எனத் தவறாகப் பிரசாரம் செய்வதாகக் பொருளாதார நிபுணர்கள் கூறும் வாதத்தில் பொருள் இல்லாமல் இல்லை.\nபிரதமர் மற்றும் நிதியமைச்சரின் இத்தகைய பிரசாரத்துக்கு, மானியத் திட்டங்களை மேலும் திறம்படச் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கம் காரணம் அல்ல. மாறாக ஏழைகள் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியை மாற்றி பெரும் பணக்கார நிறுவனங்களுக்குச் சலுகைகள் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செயல்படுகின்றனரோ எ���்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nபெட்ரோலியப் பொருள்களுக்கு அளிக்கும் மானியம் முழுவதையும் எக்ûஸஸ் வரி, “வாட்’ வரி என்று பல்வேறு வரிகளின் பெயர்களில் மத்திய அரசு திரும்ப வசூலித்துக் கொள்கிறது என்பதையும் பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளார். அந்த வகையில் ரூ. 1 லட்சம் கோடியில் அரசுக்கு வரியாகத் திரும்பக் கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதைத் தெரிவிக்க வேண்டிய கடமையும் பிரதமருக்கு உள்ளது.\nநேரடி மானியம், மறைமுக மானியம், வர்த்தக மானியம், கொள்முதல் மானியம், நுகர்வு மானியம் என பல வகையில் மத்திய அரசு மானியம் அளிக்கிறது.\nமானியத்துக்காக அரசு செலவிடும் தொகையில் 38 சதவீதம் உணவு, உரம் மற்றும் பெட்ரோலியப் பொருள்களுக்கே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.\nஉணவுக்கான மானியம் என்பது ரேஷனில் வழங்கப்படும் அரிசிக்கு அளிக்கப்படுவது, விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும்போது அளிப்பது ஆகியனவாகும்.\nஇது தவிர வேளாண்துறையை ஊக்குவிக்க உர மானியம் அளிக்கப்படுகிறது.\nஇந்தியாவில் பெட்ரோலியப் பொருள் நுகர்வு அதிகமாக உள்ளது. ஆனால் பெட்ரோலியப் பொருள்களைப் பொருத்தமட்டில் பெருமளவு இறக்குமதியைச் சார்ந்தே இருக்க வேண்டிய சூழ்நிலை நமக்கு. இதனால் மானியத்தில் 50 சதவீதத்துக்கு மேல் பெட்ரோலியப் பொருள்களுக்கு வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nதாராளமயமாக்கல் அறிமுகம் ஆவதற்கு முன்னர் அதாவது 1990-91-ம் ஆண்டில் உணவுக்கான மானியம் ரூ. 2,450 கோடி மட்டுமே. தற்போது அது ரூ. 30 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது.\nஉரத்துக்கான மானியம் ரூ. 4,389 கோடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ. 15 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது.\nடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும் சலுகையாக ரூ. 1,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n60 ஆண்டுகளான சுதந்திர இந்தியா சுபிட்சமாக இருக்கிறதா இல்லை, நிச்சயமாக இல்லை. சுபிட்சமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இல்லை.\n60 ஆண்டுக்கான மக்களாட்சிக்குப் பிறகும் ஏனிந்த நிலைமை\n1947-ல் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படியிருந்தது 2007-ல் எப்படியிருக்கிறது 60 ஆண்டுக்கால இடைவெளியில் பொருளாதார ரீதியாக மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொரு இந்திய குடி��கனுக்கும் உரிய பங்கு போய்ச் சேர்ந்திருக்கிறதா நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிய பங்கு போய்ச் சேர்ந்திருக்கிறதா இல்லையெனில் அதற்குக் காரணம் என்ன இல்லையெனில் அதற்குக் காரணம் என்ன அது சேராததற்கு என்ன காரணம் அது சேராததற்கு என்ன காரணம் இடையில் என்ன நடந்தது என்கிற ரீதியில் சிந்திக்க வேண்டிய தருணம் இது.\nபிரதமர் குறிப்பிடும் கலப்புப் பொருளாதாரம் பலன் தரவில்லை எனில் அது கலப்படப் பொருளாதாரம்தானே ஏழைகளுக்கு அளிக்கும் மானியங்களைக் குறைத்து பெரும் நிறுவனங்களுக்குச் சலுகை அளிக்கும் “முதலாளித்துவ பொருளாதாரத்தை’ எப்படி ஏற்க முடியும்.\nஇந்த அரசுக்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால் லத்தீன் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா முதலான நாடுகளைப் போல சுயசார்பான பொருளாதார வளர்ச்சிக்கு முயல வேண்டும். இதை ஆட்சியாளர்கள் உணர வேண்டிய தருணமிது.\nமானியத்தைக் குறைக்க வேண்டும் என உலக வங்கி நிர்பந்திப்பதால், அரசுக்கு இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை, நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.\nஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வேளாண் துறைக்கு இன்னமும் மானியம் அளிக்கப்படுகிறது. ஆனால் அங்கு ஊக்கத் தொகை என்ற பெயரில் அது தொடர்கிறது.\nநிர்பந்தம் தொடர்ந்தால், வெளிநாடுகளில் உள்ளதைப் போல ஊக்கத் தொகை என்ற பெயரில் மானிய உதவிகள் தொடர வேண்டும்.\nஅடித்தட்டு மக்களுக்கான மானிய உதவிகளையும், அவர்களின் மேம்பாட்டுக்கான ஊக்கத் தொகை என்ற பெயரில் தொடர்வதை யாரும் தடுக்க முடியாது.\nஉலக மக்கள் தொகையில் வறுமையில் வாடுவோரில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் உள்ளனர். இவர்களின் வறுமையை அகற்றாமல் தாராள பொருளாதாரமயம் என்ற போர்வையில் தொழிலதிபர்களுக்குச் சலுகை வழங்க முற்பட்டுவிட்டு, மானியத்தின் பலன் உரியவர்களைச் சென்றடையவில்லை என்று கூறும் பிரதமர், அரசின் உதவிகள் உரியவர்களைச் சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவிவசாயிகளுக்கு வழங்கப்படும் வங்கிக் கடனுதவி, கடந்த மூன்று ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு கூறுகிறது. துல்லியமாகச் சொல்லவேண்டுமெனில், 2006 – 2007 நிதியாண்டில், நிர்ணயிக்கப்பட்ட விவசாயக் கடன் இலக்கு ரூ. 1,75,000 கோடி. ஆனால் அந்த ஆண்டில் விவசாயிக��ுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடனுதவி ரூ. 2,03,269 கோடி என அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புதிய விவசாயக் கடன் நிவாரணத் திட்டம் ஒன்றை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அதிக அளவு வங்கிக்கடன் வழங்கப்படும் என்றும், அடுத்த மூன்று ஆண்டுகளில் வங்கிக்கடன் தொகையை இரண்டு மடங்காக உயர்த்துவதே இலக்கு என்றும் மத்திய அரசு தெரிவித்தது. இந்தத் திட்டத்தின் மூலம் நலிந்து வரும் விவசாயிகளுக்குப் புத்துயிர் ஊட்டுவதுதான் அரசின் நோக்கம் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.\nகடந்த மூன்று ஆண்டுகளில், விவசாயத்துறைக்கு வழங்கப்பட்ட வங்கிக்கடன் தொகை அரசு நிர்ணயித்திருந்த இலக்கையும் தாண்டிவிட்டது என்பது என்னவோ உண்மை. ஆனால், நலிந்து வரும் விவசாயத் துறை மீண்டும் புத்துயிர் பெற்றுவிட்டதா என்பதே கேள்வி. இந்தத் திட்டத்தின் பயனாக, விவசாயிகள் தனியார் கடன் தொல்லையிலிருந்து மீட்சி அடைந்து விட்டார்களா விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளதா கிராமப்புறங்களில் இருந்து வேலைதேடி நகர்ப்புறங்களுக்கு மக்கள் இடம்பெயர்தல் குறைந்துள்ளதா “”இல்லை” என்பதே இந்தக் கேள்விகளுக்கான பதில். மாறாக, நாட்டின் சில பகுதிகளில், கடந்த காலங்களில் நிகழ்ந்த, விவசாயிகளின் தற்கொலைகள் இன்னமும் தொடர்கின்றன என்பதுதான் சோகம். பல லட்சம் கோடி ரூபாய்கள் விவசாயத்துறைக்கு வங்கிக் கடனாக வழங்கப்பட்ட பின்னரும், மேலே குறிப்பிட்ட எந்த ஒரு பயனும் கிடைக்காமல் போனதற்கு என்னதான் காரணம்\nஇந்தியாவில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு இரண்டு அல்லது மூன்று ஏக்கர் விவசாய நிலமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததுதான். இவர்களில் பெரும்பாலானவர்கள் வங்கிகளில் நுழைந்ததுகூட இல்லை. இவர்கள் காலம் காலமாக அதிக வட்டிக்கு தனியாரிடமிருந்து கடன் வாங்கி நாள்களைக் கழித்துக்கொண்டு இருப்பவர்கள். அதுமட்டுமல்லாமல், வட்டிக்கடைக்காரர்களின் உடும்புப் பிடியிலிருந்து தப்புவது எப்படி என்று தெரியாமல் தவிக்கிறவர்கள்.\nசமீபத்தில் வெளியாகியுள்ள பாரத ரிசர்வ் வங்கியின் மாதாந்திர செய்தி அறிக்கையில் காணப்படும் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இப்பிரச்னையி���் மற்றோர் அம்சம் பளிச்சிடுகிறது.\n1991-92ஆம் ஆண்டில், அதாவது பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அறிமுகமாவதற்கு முந்தைய ஆண்டில், ஒட்டுமொத்த வங்கிக்கடன் தொகையில் 15 சதவிகிதம் விவசாயத்துறைக்குக் கடனாகக் கிடைத்தது. ஆனால் 1999 – 2000 ஆம் ஆண்டில், வங்கிக் கடன்தொகையில், வெறும் 10 சதவிகிதம் மட்டுமே விவசாயத்துறைக்குக் கடனாகக் கிடைத்தது. பொருளாதாரச் சீர்திருத்தம் தொடங்கிய முதல் எட்டு ஆண்டுகளில் விவசாயக் கடன் அளவு 5 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தது. பெரிய தொழில்துறைக்கு வங்கிக்கடன் அதிகரித்தபோது, விவசாயக் கடன் சுருங்கியது. இந்த காலகட்டத்தில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறு விவசாயிகளின் புகலிடமாக இருந்தது தனியார் வட்டிக் கடைகளே.\n2004 ஆம் ஆண்டில் விவசாயக் கடன் நிவாரணத் திட்டம் செயல்படுத்தப்பட்டதன் விளைவாக 2005 – 2006 ஆம் ஆண்டில் வங்கிக்கடனில் 11 சதவிகிதம் அளவுக்கு விவசாயக் கடன் அதிகரித்தது. அடுத்த ஆண்டுகளில் இது மேலும் உயர்ந்தது.\nஆக, விவசாயக் கடன் நிவாரணத் திட்டத்தின் கீழ், வங்கிக் கடனாக பல லட்சம் கோடி ரூபாய் வழங்கிய பின்னரும், அது சிறு விவசாயிகளது பிரச்னையின் விளிம்பைக் கூட தொட முடியவில்லை எனில், அந்தப் பணம் எங்கே போனது\nவிவசாயக் கடன் திட்டத்தால் பயன் அடைந்திருப்பவர்கள், அதிக அளவில் நிலம் வைத்துள்ள பெரிய நிலச்சுவான்தார்களே அல்லாமல் ஏழை விவசாயிகள் அல்ல என்பது வெளிப்படை.\nஇந்நிலையில், உண்மையிலேயே சிறு விவசாயிகளை கைதூக்கிவிட வேண்டுமானால், கடன் திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதாது. நீண்டகாலமாக, தனியாரிடமிருந்து கடன் பெற்று, வட்டியைக்கூட செலுத்த முடியாமல், லேவா தேவிக்காரர்களின் பிடியில் சிக்கி இருக்கும் விவசாயிகளை முதலில் அவர்களிடமிருந்து விடுவிக்க வேண்டும்.\nஇந்த முயற்சியை சுயமாக மேற்கொள்ளும் நிலையில் விவசாயிகள் இல்லை. எனவே, இதற்கென சிறு விவசாயிகளிடையே ஒரு விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். வங்கிக்கடன் வாயிலாக, தனியார் கடனிலிருந்து விடுபட்டு, தங்கள் வாழ்க்கையை புதிய பாதையில் அமைத்துக்கொள்வதற்கான ஊக்கத்தையும், அதைச் செய்வது சாத்தியமே என்ற நம்பிக்கையையும் அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.\nஆக, வெறும் கடன் வழங்குவதோடு நின்றுவிடாமல், தேசிய வங்கிகள் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கான சூழலையும், இதர உதவிகளையும், மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் வங்கிகளுக்கு வழங்க வேண்டும்.\nசிறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்தொகை பயிர்க்கடனாக மட்டும் இல்லாமல் தனியார் கடனை அடைப்பதற்கும் போதுமானதாக இருத்தல் வேண்டும்.\nவிவசாயம் லாபகரமானதாக அமைவதற்கு ஏதுவாக, இடுபொருள்கள், சந்தை சார்ந்த தகவல்கள், சந்தைப்படுத்துதலில் உள்ள நெளிவு, சுளிவுகள் மற்றும் விலை நிலவரங்கள் ஆகிய விவசாயம் பற்றிய அனைத்து அம்சங்களிலும் அவர்களுக்குப் பயிற்சி அளித்து, விவசாயிகளின் மனநிலையிலும், செயல்முறைகளிலும் ஒரு புதிய உத்வேகத்தை வங்கிகள் உருவாக்க வேண்டும்.\nஇதைக் கருத்தில்கொண்டு, வெறும் கடன் வழங்கும் இயந்திரங்களாகச் செயல்படாமல் கிராமங்களிலும், குறிப்பாக விவசாயத்திலும், ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கும் உந்துசக்தியாக வங்கிகள் திகழ வேண்டும். இது எளிய காரியம் அல்ல.\nகடந்த காலங்களில் சிறப்பாகச் செயல்பட்டு, நாளடைவில் நீர்த்துப் போய்விட்ட “விரிவாக்க சேவையை’ (உஷ்ற்ங்ய்ள்ண்ர்ய் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்) வங்கிகளில் விவசாயக் கடன் அதிகாரிகள் மற்றும் கள அலுவலர்கள், புதிய சூழலுக்கு ஏற்ப அளிக்க முன்வர வேண்டும்.\nஎப்படி அரசு மானியங்களின் பலன் உரியவர்களைச் சென்றடையாமல், வசதி படைத்தவர்களுக்குப் போய்ச் சேரும் நிலை திருத்தி அமைக்கப்பட வேண்டுமோ, அதுபோல், விவசாயக் கடன் சிறு விவசாயிகளுக்குப் போய்ச் சேராமல் பெரும் நிலச்சுவான்தாரர்களுக்கு மட்டுமே போய்ச் சேரும் நிலை உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டும்.\nபல லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்ட பின்னரும், விவசாயிகளின் ஏழ்மை நீடிப்பதும், தற்கொலைகள் தொடருவதும் பொறுத்துக் கொள்ளக்கூடியது அல்ல.\nஎனவே, வழங்கப்படும் விவசாயக் கடன் தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டால் மட்டும் போதாது. அது சரியான நபர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கையில் இருள் நீங்கி, ஒளி பிறக்கும்படி செய்ய வேண்டும்.\nபாரத ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் துணையுடன், தேசிய வங்கிகள் இதை ஒரு சவாலாக ஏற்று, கிராமப்புற மேம்பாட்டுப் பணியை, அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் ���ொது மேலாளர்).\nவங்கிகளின் தலைவர்கள் மற்றும் மோட்டார் வாகனத் தொழில் சார்ந்த மூத்த நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், வங்கிக் கடன்களுக்கான வட்டிவீதத்தைக் குறைக்க வேண்டும் என்று யோசனை கூறினார். இது வெறும் யோசனை அல்ல, அரசின் ஆணை என்றே பலர் கருதினர்.\nஅதற்கேற்ப, ஓரிரு தினங்களில், சில வங்கிகளின் உயர்நிலை நிர்வாகிகள் வட்டி குறைக்கப்பட வேண்டியதுதான் என்று வழிமொழிந்தனர். அக்டோபர் 10, பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன், மோட்டார் வாகனக் கடன், டிரக் கடன் ஆகியவற்றுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்தது. இதர வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வட்டியைக் குறைத்தன.\nவங்கிகள் தங்கள் கடனுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், இந்த நிகழ்வு, வேறு சில கருத்துகளுக்கும் இடம் அளித்துவிட்டது. பொதுமக்களிடமிருந்து டெபாசிட் திரட்டுவதும், திரட்டிய பணத்தை வாடிக்கையாளர்களுக்குக் கடனாக வழங்குவதும் வங்கிகளின் தலையாய தொழில். அதேபோல், பொதுமக்களின் டெபாசிட் தொகைக்கு எவ்வளவு வட்டி கொடுப்பது மற்றும் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு எவ்வளவு வட்டி வசூலிப்பது என்பதை நிர்ணயிப்பதும் வங்கிகளின் பணியே.\nஇந்த நியதி, அரசு உள்பட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால், பொருளாதார சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டபின்னர், மத்திய அரசு இந்த நியதியைப் பெரும்பாலும் கடைப்பிடிக்கவும் செய்தது.\nவிவசாயக் கடன், சிறுதொழில் கடன், மாணவர்களுக்குக் கல்விக் கடன் உள்ளிட்ட முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் கடன்கள் தொடர்பான விதிமுறைகள் தவிர பிறகடன்களுக்கான வட்டிவீதத்தை வங்கிகளே வணிகரீதியில் நிர்ணயிக்கின்றன.\nவைப்புத்தொகைகளுக்கான வட்டிவீதத்தையும் ஒவ்வொரு வங்கியும் அவ்வப்போது தனது தேவைகளுக்குத் தகுந்தபடி கூட்டியோ குறைத்தோ வழங்குகிறது. எல்லா வங்கிகளுக்கும் ஒரே சீரான வட்டிவீதத்தை நிர்ணயிக்கும் வழக்கத்தை ரிசர்வ் வங்கி கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விதிவிலக்காக, சேமிப்பு கணக்குக்கான வட்டிவீதம் மட்டுமே அனைத்து வங்கிகளுக்கும் ஒரே சீராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மத்திய நிதி அமைச்ச���் வட்டிவீதத்தைக் குறைக்கும்படி யோசனை கூறியதும், அதை வங்கிகள் விரைந்து செயல்படுத்தியதும், ஒரு பொது விவாதத்திற்கு இடமளித்திருப்பதில் வியப்பேதும் இல்லை.\nபொதுத்துறை வங்கிகளின் பெரும்பான்மைப் பங்குதாரர் மத்திய அரசுதான். முன்னதாக பாரத ஸ்டேட் வங்கியின் பெரும்பான்மைப் பங்குகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்தன. ஆனால், அண்மையில் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளை மத்திய அரசு வாங்கிக் கொண்டது.\nநாட்டின் 80 சதவிகித வங்கிப் பணிகளை பொதுத்துறை வங்கிகள்தான் மேற்கொள்கின்றன. புதிய தலைமுறை தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி போன்றவை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தபோதிலும், நாட்டின் ஒட்டமொத்த வங்கிச்சேவையில் தனியார்துறை வங்கிகளின் பங்கு குறைவாகவே உள்ளது.\nஇந்நிலையில், பொதுத்துறை வங்கிகளின் கடன்களுக்கான வட்டிவீதம் உயர்ந்ததால் மோட்டார் வாகன உற்பத்தியும் விற்பனையும் சரிந்துள்ளன. புதிய வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனை நம்பியிருந்தவர்கள் மனம் தளர்ந்து போனார்கள். காரணம், வட்டிவீதம் அதிகரித்ததால் மோட்டார் வாகனங்கள் மற்றும் வீடுகளின் அடக்கவிலைகளும் அதிகரித்துவிட்டன. இது பொருளாதார மந்தநிலைக்கு வழி வகுக்கக்கூடும் என்ற கவலை மேலீட்டால் மத்திய நிதி அமைச்சர் தமது யோசனையை வெளியிட்டிருக்கக்கூடும். ஆகவே, இதை அரசியல் தலையீடாகக் கருதக்கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.\nஇது ஒருபுறமிருக்க, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும், இயக்குநர் குழுக்களுக்கும் சமுதாயக் கடமை உண்டு. வணிக ரீதியில் வெறும் லாபநோக்கோடு மட்டுமல்லாமல், பொருளாதார மந்தநிலை ஏற்படும் நிலைமை தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு பொதுத்துறை வங்கிகளுக்கு இருக்கிறது.\nஅண்மையில் நிகழ்ந்த கடன்களுக்கான வட்டி உயர்வுக்கு காரணம், வங்கிகள் அல்ல; ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கையே என்பது புலனாகும்.\nரிசர்வ் வங்கியின் தலையாய கடமைகளில் ஒன்று, நிதி மற்றும் கடன் கொள்கையை முடிவு செய்து 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிவிப்பதாகும். இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்க வீதத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டாவது, தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடனைத் தங்குதடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.\nமுன்னதாக, அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டிருந்த பணவீக்கவீதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.\nவங்கிகளின் உபரிப் பணத்தை உறிஞ்சுவதற்காக, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பை மேலும் அரை சதவிகிதம் அதிகரித்தது. அதற்கு முன்பு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டிவீதத்தையும் (ரெப்போ ரேட்) உயர்த்தியது.\nஇந்த நடவடிக்கைகளால் பணவீக்கவீதம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், வங்கிகளின் கடனுக்கான வட்டிவீதம் உயர்வதற்கும் அது வழிவகுத்துவிட்டது.\nகடந்த மூன்று ஆண்டுகளில் வங்கிகளில் வைப்புத்தொகை அதிகரித்ததைவிட, வங்கிக்கடன் தொகையே அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 30 சதவீதம் அளவுக்கு வங்கிக்கடன் அதிகரித்து வந்துள்ளது. வட்டி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.\nஇந்நிலையில், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற சமிக்ஞை ரிசர்வ் வங்கியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமே அல்லாமல், அரசுத் தரப்பிலிருந்து அல்ல என்பது தெளிவு.\nஇதற்கிடையே, டெபாசிட்களுக்கான வட்டியும் குறையத் தொடங்கியுள்ளது என்பது கவலை தரும் விஷயம். தங்களது வாழ்நாள் சேமிப்பிலிருந்து கிடைக்கக்கூடிய வட்டியை மட்டுமே நம்பி வாழ்க்கைநடத்தும், பணி ஓய்வுபெற்றவர்களுக்கும், நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யார்\nநடுத்தர மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும்விதத்தில் அவர்களுடைய வைப்புத்தொகைக்கான வட்டிவீதத்தைக் குறைக்காமல் பார்த்துக்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.\nஇந்த உயிர்நாடிப் பிரச்னையை வெறும் வணிகரீதியில் அணுகாமல், மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய இழப்பை ஒரு சுமையாக ரிசர்வ் வங்கி கருதலாகாது. ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும��� உதவுவதை ஒரு சமுதாயக் கடமையாகக் கருத வேண்டும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).\nஅடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வரலாம் என்று ஓர் ஆய்வுக் குறிப்பு கூறுகிறது. இப்படி ஓர் ஆய்வுக் குறிப்பைச் செய்திருப்பது ஏதாவது அரசியல் கட்சியா, அரசியல் ஆய்வாளரா அல்லது பத்திரிகையாளரா என்றால் இல்லை. ஒரு நிதி நிறுவனம், அதிலும் ஒரு சர்வதேச வங்கியின் தனியார் நிதி நிறுவனம்தான் இப்படி ஓர் ஆய்வறிக்கையைத் தயாரித்து, எல்லா நாளேடுகளுக்கும் பத்திரிகைக் குறிப்பாக அனுப்பி இருக்கிறது.\nஅடுத்த நிதிநிலை அறிக்கையில் பல சமூக நலத் திட்டங்களை அறிவிப்பதன் மூலம் மக்களின் நல்லெண்ணத்தை மன்மோகன் சிங் அரசு பெற முடியும் என்று அந்த அறிக்கை யோசனை கூறுகிறது. தங்களது நல்ல பல திட்டங்களை நிறைவேற்ற இடதுசாரிகளும் எதிர்க்கட்சிகளும் முட்டுக்கட்டை போடுகின்றன என்கிற ஆதங்கத்துக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கருதுவதாகவும் அந்தக் குறிப்பு மேலும் விவரிக்கிறது.\nவிஷயம் அத்துடன் முடிந்துவிட்டதா என்றால் அதுதான் இல்லை. தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெற்று தனது வளர்ச்சித் திட்டங்களைத் தங்குதடையின்றி செயல்படுத்த மக்கள் ஆதரவளிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பையும், எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் எதிரான கொள்கைகளை உடைய இடதுசாரிகளும் பின்னடைவைச் சந்திப்பார்கள் என்கிற நம்பிக்கையையும் அந்தக் குறிப்பு கூறுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.\nஉலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற பெயரில் சர்வதேச நிதி நிறுவனங்களும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும் மிகப்பெரிய முதலீடுகளுடன் இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நுழைந்தபோது எழுப்பப்பட்ட முதல் எச்சரிக்கை என்ன தெரியுமா “அன்னிய நிதி நிறுவனங்களை இங்கே தங்குதடையின்றி செயல்பட அனுமதிக்கும்போது, அவை நமது நாட்டு நிர்வாக விஷயங்களிலும், அரசியலிலும் தங்குதடையின்றி செயல்படும் உரிமையைப் பெற்றுவிடும் என்பதுதான். தங்களது முதலீட்டுக்கான அதிகபட்ச லாபத்தை மட்டும் குறிக்கோளாக வைத்துச் செயல்படு���் வியாபார நிறுவனங்கள் அவை என்பதை மறந்துவிடலாகாது “அன்னிய நிதி நிறுவனங்களை இங்கே தங்குதடையின்றி செயல்பட அனுமதிக்கும்போது, அவை நமது நாட்டு நிர்வாக விஷயங்களிலும், அரசியலிலும் தங்குதடையின்றி செயல்படும் உரிமையைப் பெற்றுவிடும் என்பதுதான். தங்களது முதலீட்டுக்கான அதிகபட்ச லாபத்தை மட்டும் குறிக்கோளாக வைத்துச் செயல்படும் வியாபார நிறுவனங்கள் அவை என்பதை மறந்துவிடலாகாது’ என்கிற எச்சரிக்கையை நாடாளுமன்றத்திலேயே பல முதிர்ந்த அரசியல் தலைவர்கள் எழுப்பியது இப்போது நினைவில் நிழலாடுகிறது.\nபன்னாட்டு நிறுவனங்களுக்குப் பணம் ஒரு பொருட்டல்ல. ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் பத்து கோடி ரூபாய் என்று நிதி ஒதுக்கி, போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுக்கு உதவி செய்வதன் மூலம், பெருவாரியான நாடாளுமன்ற உறுப்பினர்களை வருங்காலத்தில் இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் விலைக்கு வாங்கிவிடாது என்பது என்ன நிச்சயம் கணிசமான உறுப்பினர்களைத் தங்களது வலையில் வீழ்த்தி, இந்திய அரசையே நமது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு ஆட்டிப் படைக்க நினைத்தால் அதை எப்படித் தடுக்க முடியும்\nஇந்திய அரசியலின் போக்கு எப்படி இருக்க வேண்டும், நமது அரசின் திட்டங்கள் எப்படிச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை இந்திய வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டுமே தவிர, வியாபாரம் செய்ய வருகின்ற அன்னிய நிதி நிறுவனங்களும், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும் நிச்சயிக்கும் நிலைமை ஏற்படுவது இந்திய இறையாண்மைக்கே ஏற்படும் மிகப்பெரிய அச்சுறுத்தல்.\nமக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசு, அன்னிய முதலாளிகளால் அன்னிய முதலீட்டாளர்களுக்காக நடத்தப்படும் அரசாக மாறிவிடுமோ என்கிற பயத்தை அந்தப் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் சுற்றறிக்கை ஏற்படுத்துகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியின் வரலாறு நமக்குக் கற்றுத் தந்த பாடத்தை நாம் மறந்துவிட மாட்டோம் என்கிற நம்பிக்கைதான் இப்போதைக்கு ஒரே ஒரு ஆறுதல்\nரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை என்பது பொருளாதார நிபுணர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விஷயமாகி விட்டது.\nமற்ற நிதி நிறுவனங்களும், அமைப்புகளும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒன்பது விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்திருப்பதாகத் தெரிவித்தாலும், இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி 2007-08-க்கான வளர்ச்சி 8.5 சதவிகிதம் என்றுதான் அறிவிக்கிறது. கடந்த ஆண்டு 9.4 சதவிகிதமும் அதற்கு முந்தைய ஆண்டு 9 சதவிகிதமும் இருந்த வளர்ச்சி 8.5 சதவிகிதமாகக் குறைந்துவிட்டதே என்று வருத்தப்படத் தேவையில்லை. கடந்த நான்கு ஆண்டு சராசரி வளர்ச்சி 8.6 சதவிகிதம்தான் என்பதால், இந்த வளர்ச்சியே நல்ல அறிகுறி என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇந்த அறிக்கையில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், நமது விவசாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு. எண்பதுகளின் தொடக்கத்தில் இந்தியாவின் மொத்த வருமானத்தில் 40 சதவிகிதம் இருந்த விவசாயத்தின் பங்கு இப்போது வெறும் 20 சதவிகிதமாகக் குறைந்துவிட்டிருக்கிறது. விவசாய வளர்ச்சி 2.8 சதவிகிதத்திலிருந்து இப்போது 3.8 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது என்று நாம் பெருமைபட்டுக்கொள்ளலாமே தவிர, அடிப்படையில் விவசாயமும் விவசாயிகளும் மற்ற துறைகளின் வளர்ச்சியை வைத்துப் பார்க்கும்போது மிகவும் பின்தங்கியிருப்பது நன்றாகவே தெரிகிறது.\nஇந்திய ரிசர்வ் வங்கி, விவசாயிகளின் பிரச்னைகளை ஆராய சிண்டிகேட் வங்கித் தலைவர் சி.பி. ஸ்வர்ஸ்கர் தலைமையில் அமைத்த குழுவின் அறிக்கையும் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. விவசாயிகளுக்கு எளிய முறையில் எப்படிக் கடன் வழங்குவது என்பதைப் பரிசீலித்து, வழிமுறைகளை ஏற்படுத்துவதுதான் இந்தக் குழுவின் நோக்கம்.\nதற்போதைய நிலையில் உயர்ந்த கூலியும், அதிகரித்த உர விலையும், போதுமான அளவு தண்ணீர் இல்லாததும் விவசாயிகளை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. விளைபொருள்களுக்குப் போதிய விலை இல்லை என்பது மட்டுமல்ல, அரசுத் தரப்பில் சரியான நேரத்தில், நஷ்டம் ஏற்படாத விலையில் கொள்முதல் நடைபெறாமல் இருப்பதும் விவசாயிகளைத் துன்பத்தில் ஆழ்த்தி வருகின்றன.\nஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது உணவு உற்பத்தியில் அந்த நாடு தன்னிறைவு அடைவதில்தான் இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. அதனால்தான், தனது நாட்டில் உற்பத்தியாகும் உணவுப் பொருள்களை அமெரிக்கா அதிக விலை கொடுத்து வாங்கி கடலில் கொட்டுவது, நெருப்பிட்டுக் கொளுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. விவசாயி தனது விளைபொருள்களை விற்க முடியாமல் நஷ்டப்படக் கூடாது என்பதுதான் அதன் அடிப்படை நோக்கம். மானியமாக அதிகப் பணம் போனாலும், விவசாய உற்பத்தி குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா போன்ற நாடுகள் முனைப்பாக இருக்கின்றன.\n8.6 சதவிகித வளர்ச்சி என்று மேலெழுந்தவாறு பெருமைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை. பெருவாரியான மக்கள் விவசாயம் சார்ந்து கிராமப்புறங்களில்தான் இன்றும் வசிக்கிறார்கள். விவசாயம் சார்ந்த தொழில் வளர்ச்சியும், கிராமப்புற வளர்ச்சியும் அதனால் ஏற்படும் தன்னிறைவும்தான் உண்மையான வளர்ச்சியே தவிர அன்னியச் செலாவணி இருப்பும், மேலெழுந்தவாரியான பொருளாதார வளர்ச்சியும் அல்ல.\nதேவையற்ற விஷயங்களுக்கெல்லாம் அமெரிக்காவையும், வளர்ச்சி அடைந்த நாடுகளையும் பின்பற்றத் துடிக்கும் நமது மத்திய அரசின் பொருளாதார நிபுணர்கள், இந்த விஷயத்தில் அமெரிக்காவைப் பின்பற்ற முயலாதது ஏன் நல்ல விஷயங்கள் நமக்கு வேண்டாம் என்பதாலா\nரூபாய் முழு மாற்றம்-தேவை நிதானம்\nநல்லதோ, கெட்டதோ, உலகமயமாக்கலின் தாக்கம், வேறு எந்த தொழிலில் தெரிகிறதோ இல்லையோ, முதலீட்டுத் துறையில் நன்றாகவே தெரிகிறது\nஅண்மையில், இந்திய பங்குச் சந்தையில், கடுமையாக ஏற்பட்ட சரிவுக்குக் காரணம், அமெரிக்காவில் வீட்டுக் கடன் வழங்குவதில் ஏற்பட்ட வீழ்ச்சி என்றால் விந்தையாகத்தான் உள்ளது. அது மட்டுமல்லாமல், இந்தியாவில் இதுவரை அதிகம் கேள்விப்பட்டிராத ஓர் ஆங்கிலச் சொல்லாடல் ஒரே நாளில் முதலீட்டாளர்கள் முதல், இல்லத்தரசிகள் வரை அனைவருக்கும் பரிச்சயமாகிவிட்டது ஆம். “சப்-பிரைம்’ (Sub-Prime)) கடன் என்றால் என்ன ஆம். “சப்-பிரைம்’ (Sub-Prime)) கடன் என்றால் என்ன தர நிர்ணய அடிப்படையில், நிதிவலிமை குறைந்த தரப்பினருக்கு வீட்டுக் கடன் கொடுப்பதைத்தான், “சப்-பிரைம்’ (Sub-Prime)) அடமானம் என்கிறார்கள். இந்த பிரிவினருக்கு ஏன் கடன் கொடுக்கிறார்கள் என்றால், இது போன்ற கடன்களுக்கு அமெரிக்காவில், கூடுதல் வட்டி விகிதம் வசூலிக்கும் பழக்கம் நிலவுகிறது.\nஇப்படி கூடுதல் வட்டி விகிதத்தில் சற்று நலிவடைந்த பிரிவினருக்குக் கொடுக்கும் வீட்டுக் கடன் பத்திரங்களை அந்த வங்கிகள், “ஹெட்ஜ் ஃபண்டுகள்’ என்னும் நிதி அமைப்புகளிடம் விற்று விடுகிறார்கள். இந்தக் கடன் வாராக் கடனாக மாறினால், வங்கிகள் மட்டுமல்லாமல் “ஹெட்ஜ் ஃபண்டுகள்’ போன்ற, நிதிச் சந்தை���ின் இதர பிரிவுகளையும் பாதிக்கிறது.\nஆக, அமெரிக்க நிதிச் சந்தையில் ஏற்படும் ஒரு பின்னடைவு, இந்தியா உள்ளிட்ட பல நாட்டு பங்குச் சந்தையை கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது என்பது என்னவோ உண்மை.\nஇன்னோர் உதாரணம் : 1997-ல் சில ஆசிய நாடுகளிடையே கடும் நிதி நெருக்கடி ஏற்படத் தொடங்கிய தருணம். பல நாடுகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி இந்தோனேஷியாவுக்கு ஏற்படாது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறினார்கள். காரணம், இந்தோனேஷியாவின் பொருளாதார அடிப்படைகள் அப்போது வலுவாக இருந்தன. பணவீக்கம் குறைவு; சர்வதேச வர்த்தகத்தில் சாதகமான நிலைமை; அந்நியச் செலாவணி கையிருப்பு உபரியாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த நாட்டு வங்கிகள் வலுவான நிலையில் இருந்தன.\nஆனால், விரைவிலேயே பொருளாதாரம் சீர்குலைந்தது. கடும் நிதி நெருக்கடியின் விளைவாக, கலவரம் மூண்டது. இதில், சிறுபான்மையினரான சீன வர்த்தகர்கள் தாக்கப்பட்டனர். இறுதியாக சுகார்தோ அரசு கவிழ்ந்தது. நிதி நெருக்கடி எந்த நேரத்தில், எந்த நாட்டில் தலைதூக்கும் என்று சொல்ல முடியாது. அமெரிக்காவில் ஏற்பட்ட “சப்-பிரைம்’ வீட்டுக் கடன் பிரச்னை, அமெரிக்க பங்குச் சந்தையை மட்டும் அல்லாமல், பல நாட்டுப் பங்குச் சந்தைகளையும் பாதிக்கிறது. ஐரோப்பா ரிசர்வ் வங்கிகள், ஜப்பானிய ரிசர்வ் வங்கி ஆகியவை விரைந்து செயல்பட்டு பணச் சந்தையில் பணப்புழக்கம் குறையாமல் பார்த்துக் கொண்டுள்ளன. ஒரு வேளை, பணப்புழக்கம் குறைந்தால், பொருளாதார மந்தநிலை தலைதூக்கி விடுமோ என்று அஞ்சுகிறார்கள்.\n1997-லும் சில ஆசிய நாடுகள் சந்தித்த கடும் பொருளாதார நெருக்கடியைப் போல், இந்தியாவில், ஏதும் நேரவில்லை. அப்போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 சதவிகிதம் குறைந்தது. ஆனால் இன்று நிலைமையோ வேறு. 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு 200 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. 1997-ல் வெறும் 26 பில்லியன் டாலர்கள் மட்டுமே கையிருப்பில் இருந்தது. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி).\nகடந்த சில ஆண்டுகளாக, பரபரப்புடன் விவாதிக்கப்படும் விஷயம் – “இந்திய நாணயம் சர்வதேச அளவில் முழுமையாக மாற்றிக் கொள்ளப்படலாம்’ என்பது. மூலதனக் கணக்கு முழு மாற்றம் (Full Convertibility of Capital Account)) என இது அழைக்கப்படுகிறது. இத்திட்டம் படிப்படியா�� அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்துள்ளார்.\nபொருளாதார வல்லுநர் எஸ்.எஸ்.தாராப்பூர் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு ஏற்கெனவே இத்திட்டத்துக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டது. தற்போது இந்த குழு, மாற்றத்துக்கான வழிமுறைகளையும், அதற்கான கால அட்டவணையையும் நிர்ணயிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.\nஅந்நியச் செலாவணி பரிமாற்றத்தில் பல காலமாக இருந்து வந்த கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுவிட்டன. இதன் பயனாக, நடப்புக்கணக்கில் (Current Account)) இந்திய ரூபாய் நாணயம் மாற்றப்படுவதற்கு 1994-ம் ஆண்டு முதல் வழி செய்யப்பட்டு விட்டது. இதனால், இந்தியக் குடிமக்கள் மற்றும் கம்பெனிகள், கல்வி மற்றும் பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அந்நியச் செலாவணியை எளிதாகப் பெற்றுக் கொள்ள முடிகிறது.\nவெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கும் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்குவதற்கும், ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெற வேண்டும். காரணம் இந்த நடவடிக்கைகள் மூலதனக் கணக்குத் தொடர்புடையவை எனக் கருதப்படுகின்றன. “மூலதனக் கணக்கு முழு மாற்றம்’ அனுமதிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கும் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்குவதற்கும் ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவையில்லை.\nஇதில் இன்னொரு முக்கிய அம்சத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த முழு மாற்றம் நிகழ்வதற்கு இந்தியாவிலிருந்து ரூபாய் வெளியேறுவதற்கு நாம் அனுமதிப்பது எப்படி அவசியமோ, அதே போல், வெளிநாட்டவர்கள் தங்கள் மூலதனத்தில் ஒரு பகுதியை இந்திய ரூபாயாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்களா என்பதையும் பொருத்திருக்கும்.\nவெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்கள் (Foreign Direct Investment)) முதலீடு செய்வதற்கு ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விதமாக உச்சவரம்பு உள்ளது. மூலதனக் கணக்கு முழு மாற்றம் என்னும் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின்னரும், மேற்கூறிய கட்டுப்பாடுகள் தொடரும்; தொடர வேண்டும்.\nமூலதனக் கணக்கு முழு மாற்றத்தினால் நேரக்கூடிய உடனடி அபாயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக, இது ஊக பேரப் புள்ளிகளின் (Speculators)) முறைகேடான போக்குகளுக்கு வழிவகுக்கக்கூடும். இதைத் தடுக்கும் முறைகளை வகுக்க வேண்டும். இந்தியாவில், வெளிநாட்டு முதலீடு எப்போது வேண்��ுமானாலும் வரலாம். அல்லது வெளியேறலாம் என்ற நிலை ஏற்பட்டால், எதிர்பாராத வகையில் ஒரு நிதி நெருக்கடி ஏற்படும்போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், “அற்ற குளத்து அருநீர்ப் பறவை போல்’ வெளியேறி விடுவார்கள். இன்று நாட்டில் நுழையும் முதலீடுகள் நாளையோ, நாளை மறுதினமோ வெளியேறினால், பங்குச் சந்தையில் நிகழும் திடீர் ஏற்ற இறக்கங்கள் போல், ஒட்டு மொத்த இந்திய நிதி நிலையில் திடீர் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படாது என்பது என்ன நிச்சயம்\nஎனவே, வங்கிகள் மேலும் வலுப்படுத்தப்படுவதும், முறையான நிதித் தகவல்கள் அறிக்கை பற்றிய விதிமுறையும் முழு மாற்றத்துக்கு முன்னோடியாக அமைதல் வேண்டும். தேவையான பாதுகாப்பு அரண்களை அமைத்துக் கொண்ட பின்னரே, மூலதனக் கணக்கு முழு மாற்றம், நிதானமாக, படிப்படியாக, அமல்படுத்தப்பட வேண்டுமே ஒழிய, இதில் அவசரத்துக்கு துளியும் இடம் அளிக்கக் கூடாது.\n(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா).\nபாரத ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உஷா தோராட் அண்மையில் தெரிவித்துள்ள தகவல் ஒன்று கவனிக்கத்தக்கது. இந்தியாவில் இப்போது மொபைல் தொலைபேசி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சம். அதேசமயம், அனைத்து வங்கிகளிலிருந்தும் கடன் வசதி பெறுபவர்களின் எண்ணிக்கை மொபைல் தொலைபேசி வைத்திருப்பவர்களைவிட குறைவு என்பதே அது.\nஇதை சற்று கூர்ந்து கவனிப்போம்: நூறு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் வெறும் 9 கோடி பேருக்குத்தான் வங்கிக் கடன் கிடைக்கிறது. இதில் பெரும் தொழில், சிறு தொழில் மற்றும் விவசாயக்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன், கல்விக்கடன் என எல்லா வகை வங்கிக் கடன்களும் அடங்கும்.\nமேலும், 2006ஆம் ஆண்டில் வங்கிகளின் கடன் வசதி பெற்றவர்களில் 93 சதவிகிதத்தினர் தலா ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான தொகையே கடனாகப் பெற்றுள்ளனர். இது மொத்த வங்கிக் கடன் தொகையில் 18 சதவிகிதமே.\nஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிக் கடன் வசதி ரத்தநாளம் போன்றது என்பார்கள். அந்த வகையில் பெரும் நகரங்கள், சிற்றூர்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு பரவலாக இந்தக் கடனுதவி கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். ஒட்டுமொத்த வங்கிக் கடன் தொகையில் 56 சதவிகிதம் தொகையை மும்பை, தில்லி, சென்னை, ���ோல்கத்தா, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய 6 மாநகரங்கள் பெற்று விடுகின்றன. மேலும் கவலையளிக்கும் அம்சம் என்னவெனில், கடந்த 5 ஆண்டுகளில் கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வங்கிகள் வழங்கிய கடனுதவி 10.4 சதவிகிதத்திலிருந்து 8.3 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது என்பதுதான்.\nஇந்தச் சரிவுக்கு என்ன காரணம் என்றால், கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 2001 டிசம்பரில் 32,496 வங்கிக் கிளைகள் செயல்பட்டன. ஆனால், 2006 டிசம்பரில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 30,586 ஆக குறைந்துவிட்டன. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் 1910 கிளைகள் மூடப்பட்டுள்ளன. பாரத ரிசர்வ் வங்கி 3 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடும் தகவல் அறிக்கை (டிசம்பர் 2006)யில் இந்த விவரங்கள் உள்ளன.\nஒருபக்கம், தேசிய வங்கிகள், பழைய தனியார் வங்கிகள், புதிய தலைமுறை தனியார் வங்கிகள் ஒன்றோடொன்று போட்டிபோட்டுக் கொண்டு பெரும் நகரங்களிலும், வணிக மையங்களிலும் புதிய கிளைகளை அமைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், தேசிய வங்கிகள் வெளிநாடுகளில் அன்றாடம் புதிய கிளைகளை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. இதுவரை தவிர்த்து வந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் கூட இந்திய வங்கிகள் கிளைகளைத் தொடங்குகின்றன. ஆனால், உள்நாட்டில் கிராமக்கிளைகளை இழுத்து மூடுகின்றன. ஓரிரு பெரிய வங்கிகளில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்ததில் கிடைத்த தகவல் இதுதான்: “”லாபம் ஈட்டாத சிறிய கிளைகளை அருகில் உள்ள பெரிய கிளைகளோடு இணைத்து விட்டோம். நாங்கள் ஒன்றும் கிளைகளை மூடவிடவில்லை.” என்றனர். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராயத் தேவையில்லை. வங்கிகளின் லாபநோக்கம்தான் முக்கியக் காரணம்.\n1969-ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை அடுத்து, கிராமங்களில் கிளைகளைத் தொடங்குவதற்கு முழுமூச்சுடன் களம் இறங்கின. அஞ்சல் அலுவலகம், காவல் நிலையம் இல்லாத கிராமங்களில்கூட வங்கிக்கிளைகள் தொடங்கப்பட்டன. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அந்த நிலை நீடித்தது. அதன் பின்னரே இதில் சுணக்கம் ஏற்பட்டது மட்டுமல்ல; வணிகரீதியில் லாபம் தராத கிளைகள் மூடப்பட்டன.\nகிராமங்களில் வாழும் மக்களிடையே சேமிப்புப் பழக்கத்தை உருவாக்குதல், அவர்களிடம் வைப்புத்தொகைகளைத் திரட்டுதல் மற்றும் அவர்களுக்குப் பயிர்க்கடன், கால்நடைக் கடன் போன்ற விவசாயக் கடன் உதவி வழங்குதல், அளவுக்கு அதிகமான வட்டி வசூலிக்கும் தனியார் வட்டிக் கடைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுதல் ஆகியவையே அந்த காலகட்டத்தில் அரசின் நோக்கமாக இருந்தது.\n1991-ல் அறிமுகமான பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குப்பின்னர், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் வணிக ரீதியில் செயல்பட்டு லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஒரு வங்கியின் செயல்திறனுக்கு அடையாளம் அது ஈட்டும் லாபமே என்று கருதப்பட்டது. இப்புதிய சூழலில், கிராமக்கிளைகள் ஒரு சுமையாகக் கருதப்பட்டன.\nநல்லவேளையாக, காலம் தாழ்ந்தேனும், மீண்டும் அரசின் எண்ண ஓட்டம் மாறத் தொடங்கியுள்ளது. பாரதப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் உயர்மட்டக் குழுவின் தலைவரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான சி. ரங்கராஜன் அண்மையில் வெளியிட்டுள்ள யோசனை நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. கிராமங்களில் மீண்டும் வங்கிக்கிளைகளை பெரிய அளவில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் அவர்.\nவங்கிகள் தங்கள் கிளைகளைக் கிராமங்களில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில், கிராமங்களில் புதிய கிளைகளை அமைக்கும் வங்கிகளுக்கே பெரிய நகரங்களில் கிளைகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்துள்ளார் ரங்கராஜன். பார்க்கப்போனால், இப்படி ஒரு திட்டம் கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ரிசர்வ் வங்கியும் அடுத்தடுத்து பொறுப்பேற்ற அரசுகளும் கிராமக்கிளைகளை அமைப்பதில் முனைப்பு காட்டத் தவறிவிட்டன என்பதே உண்மை.\nதற்போது, பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது குறித்து பெருமிதம் அடைகிறோம். ஆனால், வேளாண்துறை, தொழில்துறை மற்றும் சேவைத்துறை ஆகிய மூன்று துறைகளிலும் பரவலாக, ஒரே சீராக வளர்ச்சி ஏற்படவில்லை. மாறாக, ஒருபக்கம், தொழில் உற்பத்தித் துறையும், இன்னொருபக்கம், தகவல்தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி, ஹோட்டல் தொழில், சுற்றுலாத் தொழில் உள்ளிட்ட சேவைத் தொழில்கள் அண்மைக்காலமாக அபரிமித வளர்ச்சி கண்டுள்ளன. இதன் பயனாகவே 9 சதவிகித வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. இதில் வேளாண் துறையின் பங்கு குறைவே. எனவேதான், கிராமப்புறங்களில் வளர்ச்சியின் பலன் தென்படவில்லை. வறுமை ஒழிப்பு கைகூடவில்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை.\nஇதை உணர்ந்துதான், மத்திய அரசு வேளாண் துறையில் ரூ. 25,000 கோடி வேளாண் துறையில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளது. கிராமப்புற வளர்ச்சிக்கு அரசின் புதிய முதலீடுகள் அவசியம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதுமட்டும் போதாது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில், சரியான அளவில் விவசாயக் கடன் தங்குதடையின்றி கிடைக்கச் செய்வதும் அவசியம். அதேபோல், கிராம மக்களிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை உருவாக்குதல், அவர்களது வைப்புத்தொகைகளைத் திரட்டி நியாயமான வட்டி வழங்குதல் போன்ற பணிகளைச் செம்மையாக மேற்கொள்வதற்கு, கிராமங்களில் வங்கிகள் இயங்க வேண்டும்.\nகிராமக் கிளைகளில் பணிபுரிய, ஊழியர்களைத் தேர்வு செய்வதிலும் கவனம் தேவை. நகர வாழ்க்கை முறைகளில் ஊறிப்போன ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி கிராமங்களுக்கு அனுப்பினால், உரிய பலன் கிடைக்காது என்பதைக் கடந்தகால அனுபவம் உணர்த்தியுள்ளது. கிராமச்சூழலில் பணிபுரிய, விருப்ப அடிப்படையில் ஊழியர்களைத் தேர்வு செய்தால், அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nவளர்ச்சியின் பலன் கிராமங்களில் வாழும் மக்களுக்கும் விரைவில் வந்து சேரும் என்பதற்கான அறிகுறியாக புதிய வங்கிக் கிளைகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)\nஉலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற நிலையில் சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள் ஈடுபடுகின்ற தொழில்கள் யாவும் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.\nபோன்ற பகுதிகளில் லட்சக்கணக்கான ஏழை மக்கள் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். முதலில், சிவகாசி அய்ய நாடார் குடும்பத்தினர் கோல்கத்தா சென்று தொழில்நுட்பத்தை அறிந்து வந்து சிவகாசியில் முதன்முதலாக தீப்பெட்டித் தொழிலைத் தொடங்கினர். இத்தொழிலில் சி, டி என்ற இரண்டு பிரிவுகள் உண்டு.\nவானம் பார்த்த பூமியில் பல குடும்பங்களுக்கு இத்தொழில் விளக்கேற்றியது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த இரண்டு பிரிவுகளும் நலிந்து வருகின்றன. தமிழகம் வந்து தீப்பெட்டியைக் கொள்முதல் செய்த வட மாநில வியாபாரிகள் உத்தரப் பிரதேசத்திலும், பிகாரிலும் தற்பொழுது தொழிலைத் தொடங்கிவிட்டனர். இதனால் இங���கு உற்பத்தி அளவு குறைந்துவிட்டது.\nஇந்தியாவுக்கு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தேவைப்படுகின்றன. விம்கோ தீப்பெட்டி நிறுவனம் 13 சதவிகிதம் மற்ற இயந்திரத் தீப்பெட்டி ஆலைகள் 18 சதவிகிதம், மீதமுள்ள 69 சதவிகிதம் கைதயாரிப்புப் பிரிவுகளாக இருந்தன. ஆனால், தற்பொழுது, விம்கோ, ஐ.டி.சி போன்ற நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சில தனியாரும் இயந்திரம் மூலமாகத் தேவையான தீப்பெட்டிகளை உற்பத்தி செய்து விடுகின்றனர்.\nஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிகள் இயந்திரங்களிலேயே செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் இரண்டு லட்சம் பண்டல்கள் உற்பத்தி செய்ய இரண்டு லட்சத்து 45 ஆயிரம் தொழிலாளர்கள் தேவை. இதனால் அதிகமான அளவில் வேலைவாய்ப்பு கிடைத்தது. தற்பொழுது இயந்திரமயம் காரணமாக தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. தீப்பெட்டி ஆலை அதிபர்கள் தங்களுக்கு லாபம் என்று கருதி இயந்திரங்களின் மூலம் உற்பத்தியைத் தொடங்கிவிட்டனர்.\nஇதுமட்டுமல்லாமல், தீப்பெட்டிக்கான மூலப்பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துவிட்டன. கைதயாரிப்பு தீப்பெட்டி உற்பத்திச் செலவு அதிகரிப்பதனால் தீப்பெட்டி விலையும் அதிகரிக்கிறது. ஐ.டி.சி. போன்ற பெரிய நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படுவதில்லை. குறைந்த விலைக்கே தீப்பெட்டிகளை வழங்கக்கூடிய நிலையில் உள்ளன.\nவிலை அதிகரிப்பால் குடிசைத்தொழில் தீப்பெட்டி பண்டல்கள் விற்பனை ஆகாமல் கிடங்குகளில் முடங்கியுள்ளன. குளோரேட் என்ற மூலப்பொருள் பற்றாக்குறையால் சிறு உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதால், ஏழை மக்கள் வேலைவாய்ப்புகளை இழக்கின்றனர். பன்னெடுங்காலமாக தெற்கேயுள்ள கரிசல் பூமியில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த அட்சயப் பாத்திரமாக விளங்கிய தொழில் தற்போது படிப்படியாகச் சிதைந்துள்ளது.\nஇத்தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தீப்பெட்டிக்குத் தேவையான மூலப்பொருள்களை மானிய விலையில் வழங்க வேண்டும். ஏற்றுமதிக்கு ஊக்கத்தொகையும் வங்கிக் கடன்களும் கிடைக்க வேண்டும். கூட்டுறவு சங்க தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அரசே உதவ வேண்டும். ஐ.டி.சி. போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்ற தீப்பெட்டிகளை ஏற்றுமதி செ��்ய மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அனுமதி பெறாமல் இயங்கும் இயந்திரத் தீப்பெட்டி தொழிற்சாலைகளை அனுமதிக்கக்கூடாது.\nநெடுங்காலமாக இன்னொரு சிறுதொழில் – சாத்தூரில் நடந்து வந்த பேனா நிப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்தியா மட்டுமல்லாமல் மேலை நாடுகளுக்கும் நிப்புகள் இங்கிருந்து அனுப்பப்பட்டன. அலுமினியக் கழிவுகளிலிருந்து செய்யப்படும் இந்த நிப்பு குடிசைத் தொழிலாக நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்தது. பால்பாயிண்ட் பேனா வந்ததிலிருந்து இந்தத் தொழில் நசித்துவிட்டது. அதை நம்பியிருந்த குடும்பங்கள் இன்றைக்கு வறுமையில் வாடுகின்றன.\nசிவகாசி வட்டாரத்தில் பட்டாசு, காலண்டர் மற்றும் அச்சகத் தொழில்களில் பணியாற்றிய பலர், இயந்திரங்கள் வந்ததால் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். முக்கூடலில் பீடித்தொழிலும் நசித்து வருகின்றது.\nதூத்துக்குடி, திருச்செந்தூர், வேம்பார் போன்ற பகுதிகளில் உப்பளத் தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் செய்யும் உப்பளத் தொழில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடந்தது. தற்போது பல்வேறு காரணங்களால் ஏற்றுமதி நின்றுவிட்டது. மழைக்காலத்தில் இத் தொழிலுக்கு பாதுகாப்பின்மை, ரயிலில் அனுப்பத் தடை, மின் கட்டண உயர்வு, நிலத்தடி நீர் குறைவு ஆகிய காரணங்களால் இத் தொழில் நசிந்துள்ளது.\nஉடன்குடி பகுதியில் பனைத்தொழில் –\nகீழ்த்தட்டு மக்கள் ஈடுபட்ட தொழில்கள் அனைத்தும் கேள்விக்குறியாகிவிட்டன.\nமதிமுக பொதுச் செயலர் வைகோவும் தீப்பெட்டி தொழில் பிரச்னையை மத்திய அரசின் கவனத்துக்குப் பலமுறை கொண்டு சென்றுள்ளார். ஆனால் தீர்வு இல்லை. புதிய பொருளாதாரத் திட்டங்களால் இத்தொழில்கள் சீரழிந்தாலும், இந்த மண்ணின் அன்றாட அடையாளங்களாக\nபோன்ற தின்பண்டங்கள் இன்றைக்கும் மீதமுள்ள எச்சங்களாகும்.\nஇத் தொழில்களை நம்பிய மக்கள் வேலைவாய்ப்பை இழந்து திருப்பூர் பனியன் ஆலையில் வேலை கிடைக்கும் என்று அங்கு செல்லத் தொடங்கினர். அங்கும் வேலை இன்றி, பலர் துயருறுகின்றனர்.\nஒரு சில ஆதிக்க சக்திகள்தான் இயந்திரமயமாக்கலில் பயனடைகின்றன. 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து விரட்டப்பட்ட மேற்கத்திய சக்திகளுக்கு மீண்டும் இங்க��� சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறோம்.\nவ.உ.சி.யின் கப்பல் நிறுவனத்திற்கு ஆங்கிலேயர்கள் பல தொல்லைகள் கொடுத்து பங்குதாரர்களை எல்லாம் பங்குகளை வாபஸ் பெறச் செய்தனர். 1896-ல் பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயர், எட்டையபுரம் மன்னர் கொடுத்த கிராமத்தில் பருத்தி அரைவை ஆலையை நிறுவினார். அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டியது. அதைப்பொறுக்காத பிரிட்டிஷார், அந்த ஆலையை மூடக்கூடிய வகையில் எட்டையபுரம் அரசின் பங்குகளைத் திரும்பப் பெறச் செய்தது மட்டுமல்லாமல், ஆலை நிலத்தையும் திரும்பப் பெற்று ஆலையை மூடச் செய்தனர்.\nஉலகமயமாக்கலால் ஏற்கெனவே லத்தீன் அமெரிக்க நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாதிரியான கொடுமைகள் நமக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம், தற்போது ஏற்பட்டுள்ளது.\nகிராம மக்களுக்கு கடன் வசதி\nகந்து வட்டிக் கொடுமை பற்றி பேசாத மனிதர்கள் இல்லை; எழுதாத ஏடுகள் இல்லை. எனினும் அவசரத் தேவை என்றால், கிராமவாசிகளுக்கு வேறு என்னதான் வழி\nஇந்த அவலத்தை ஒழித்துவிடுவோம் என்று 38 ஆண்டுகளுக்கு முன் புறப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இதனைச் செய்யவில்லை.\nதேசிய வங்கிகள், ஆர்.ஆர்.பி. எனப்படும் கிராமிய வங்கிகள் என எந்த ஓர் அமைப்பும் பிரச்னையின் விளிம்பைக்கூடத் தொடவில்லை. மத்திய அரசு அவ்வப்போது செயல்படுத்திய திட்டங்கள், அமைத்த நிபுணர் குழுக்கள் ஆகியவையும் பயனளிக்கவில்லை.\nஅதீத வட்டி வசூலிக்கும் வட்டிக் கடைகள் அல்லது லேவாதேவிப் பேர்வழிகளின் கோரப் பிடியிலிருந்து எளிய மக்களைக் காப்பாற்ற இயலவில்லை.\nதற்போது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் அமைப்புகள் முறையாகப் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும் என்றும், வேறு சில விதிமுறைகளை உள்ளடக்கியும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்களின் தன்மையும், கூர்மையும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனினும் அவற்றின் நோக்கம் அதீதவட்டி வசூலிப்பதை தடுப்பதும், கந்து வட்டியாளர்களைக் கட்டுப்படுத்துவதுதான். பஞ்சாப், ஹரியாணா போன்ற சில மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்கள் இன்னும் இயற்றப்படவில்லை.\nசட்டம் இயற்றப்பட்ட மாநிலங்களிலும் சட்டத்தின் நோக்கம் எந்த அளவு ஈடேறி உள்ளது என்பது கேள்விக்குறியே. வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் கடைகளோ, அமைப்புகளோ விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் வட்டிவிகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை. அவ்வளவு ஏன் கந்து வட்டி தொடர்பாகக் கொடுக்கப்படும் புகார்கள் உரியமுறையில் பரிசீலிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட கடனாளிகளுக்கு நிவாரணம் கிடைக்கிறதா என்பதும் சந்தேகமே.\n2002-ம் ஆண்டு அகில இந்திய கடன் மற்றும் முதலீடு தொடர்பான ஆய்வு அறிக்கையில் காணப்படும் தகவல்கள் இங்கு நினைவுகூரத் தக்கவை.\nகிராமப்புற மக்கள் 1991-ம் ஆண்டில், தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கிய தொகை அப்பகுதியின் மொத்த கடன் தொகையில் 17.5 சதவீதமாகத்தான் இருந்தது. 2001-ல், 29.6 சதவிகிதமாக உயர்ந்தது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட எந்த நடவடிக்கையும், கிராமவாசிகள் தனியார் வட்டிக்கடைகளைத் தேடிப் போவதைக் குறைக்கவில்லை. மாறாக, இந்தத் தேவை அதிகரித்துள்ளது.\nஇந் நிலையில் மீண்டும் ஒரு புதிய முயற்சியாக, பாரத ரிசர்வ் வங்கி இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில், கடந்த ஆண்டு ஒரு தொழிலியல் குழுவை அமைத்தது. ரிசர்வ் வங்கியின் பிரதான சட்ட ஆலோசகரின் தலைமையில் அமைக்கப்பட்ட இக் குழுவில் இதர அங்கத்தினர்களாக அதே வங்கியின் அனுபவமிக்க அதிகாரிகள் இருந்தனர். இக்குழு தனது பரிந்துரைகளை அண்மையில் அளித்தது. அவற்றின் சாரம் வருமாறு:\nகிராமப்புறங்களில் வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள், பதிவு செய்து கொண்டால் மட்டும் போதாது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனைப் புதுப்பித்துக் கொள்ளவும் வேண்டும். தவிர, சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்பவர்கள், உரிய பரிசீலனைக்குப்பின், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” ( Accredited Loan Providers) வங்கிகளால் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் கிராமவாசிகளுக்கு கடன்வழங்குவதற்குத் தேவையான தொகையை வங்கியே நியாயமான வட்டியில் கடனாகக் கொடுக்கும். இதற்காக, ஒவ்வொரு “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும்” ஒரு வங்கியுடன் இணைக்கப்படுவார்.\nகிராமவாசிக்கு கடன் கொடுக்கும்போது, கொடுப்பவர் தனது சொந்தப் பொறுப்பில்தான் கடன் வழங்குவார். வங்கி அதற்கு பொறுப்பல்ல. அங்கிகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர் வங்கியிலிருந்து வாங்கிய கடனை, வங்கிக்கு திரும்பச் செலுத்த வேண்டியது அவரது பொறுப்பு.\nகிராம வாசிகளுக்கு கடன் ��ழங்கும்போது அதிகபட்ச வட்டிவிகிதத்தை மாநில அரசு நிர்ணயித்து அறிவிக்கும். இந்த வட்டி விகிதம் குறித்த கால இடைவெளியில், மறு ஆய்வு செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட கடன் விகிதத்துக்கு அதிகமாக வட்டி வசூல் செய்தால் தண்டனை விதிக்கப்படும்; அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். வங்கியும் இதைத் தொடர்ந்து கண்காணிக்கும்.\nஏற்கெனவே வட்டிக்கடை வைத்திருப்பவர்கள் விவசாயப் பண்டங்களில் வாணிபம் செய்பவர்கள் விவசாய கமிஷன் ஏஜென்டுகள், வாகன விற்பனையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போன்ற – கிராமவாசிகளுக்கு நன்கு பரிச்சயமானவர்கள், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” நியமிக்கத் தகுதி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். இவர்களையும், இப்பொறுப்புக்கு தகுதி உடைய பிறரையும் வங்கி உரியமுறையில் பரிசீலித்து, “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்”களாக நியமனம் செய்யும்.\nவங்கியும் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும், தத்தம் கடமைகள், உரிமைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். அவசியம் நேரும்போது அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு விதிமுறை அனுமதிக்கும் புகார்கள் மற்றும் குறைதீர்ப்பு நடைமுறை எளிமையாக இருக்கும்.\nஅங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு தரப்படும் வங்கிக் கடன், வங்கிகளைப் பொருத்தவரை, முன்னுரிமை ( Priority Sector) கடனாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அரசின் விதிமுறைகளின்படி, வங்கிக் கடனில் 40 சதவிகிதத் தொகையை விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட முன்னுரிமைப் பிரிவினருக்குக் கடனாக வழங்க வேண்டும். அந்த வகையில், வங்கிகள் தங்கள் கடமையை எளிதாக நிறைவேற்ற ஒரு வழி கிடைத்துள்ளது எனலாம்.\nஇத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மாநிலங்கள் புதிய சட்டம் இயற்றவேண்டும். அதற்கான வரைவு மசோதா ஒன்றை ரிசர்வ் வங்கியின் குழு ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ளது.\nகுழுவின் பரிந்துரையை ரிசர்வ் வங்கியும் மத்திய, மாநில அரசுகளும் விரைந்து ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். முதன்முறையாக, நடைமுறைக்கு உகந்ததாக, எளிதானதாக மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் லாபம் தரும் வகையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nகடன் வாங்குபவர் வங்கிக்குச�� சென்று அலைக்கழிக்கப்படாமல், தனக்குப் பரிச்சயமான ஒரு நபரிடமிருந்து கடன் பெறலாம். காலதாமதத்துக்கு வழியில்லை. வட்டி விகிதமும் நியாயமானதாக இருக்கும்.\nகடன் வழங்குபவருக்கு சொந்த முதலீடு தேவையில்லை. கடன் வழங்குவதற்கு, வங்கியிடமிருந்து தேவையான பணத்தைக் கடனாகப் பெறலாம். கடன் வாங்குபவர், வழங்குபவருக்குப் பரிச்சயமான கிராமவாசி; நேரடித் தொடர்புடையவர். எனவே கடனை வசூல் செய்வதில் சிரமம் இருக்காது; வாராக் கடனாக மாறாது.\nவங்கியைப் பொருத்தவரை, எண்ணற்ற கிராமவாசிகளைத் தொடர்பு கொள்வதற்குப் பதில், தங்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபருக்கு கடன் வழங்கி, கடனைத் திரும்ப பெறுவதில் பிரச்னை இருக்காது. அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு கொடுக்கப்படும் கடன்தொகை, முன்னுரிமைக் கடன் என்று கருதப்படும். கிராமவாசிகளுக்கு நேரிடையாக கடன் வழங்குகையில், உள்ளூர் அரசியல் புள்ளிகளின் தலையீடு இருக்கக்கூடும். புதிய திட்டத்தில் இது அறவே தவிர்க்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கு இத்திட்டம் நன்மைபயக்கவல்லது.\nவங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்பார்த்தப்படி, கிராமவாசிகளுக்கும் வங்கிகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையும், நட்புறவும் மலரவில்லை என்பதே உண்மை. புதிய திட்டத்தின் மூலம் இவ்விரு தரப்புக்கும் இடையே ஒரு பாலமாக “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்கள்” திகழ்வார்கள் என்று எதிர்ப்பார்கலாம்.\nதொழில்நுட்ப மேம்பாட்டின் பலனாக, படித்த, வசதிபடைத்த நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்குச் சேவைகள் வழங்கி, லாபம் ஈட்டினால் மட்டும் போதாது; ஏழை, எளிய மக்களையும் அரவணைத்துச் செல்லும் வகையில் வங்கிகள் செயல்படவேண்டும் என்பதே இன்றைய எதிர்பார்ப்பு. இதற்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)\nதீவிரவாதச் செயல்கள் தொடர்பாக உளவுத் துறை அண்மையில் மத்திய அரசுக்கு ஓர் அறிக்கை அளித்தது. அதில், “வடகிழக்கு மாநிலங்களில் வேகமாக வளர்ந்து வரும் தொழிலாக தீவிரவாதம் மாறி வருகிறது. கடந்த ஆண்டு இந்தத் தொழிலில் புழங்கிய தொகை ரூ. 250 கோடி’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nதிரிபுரா ஆகியவை வடகிழக்கு மாநிலங்கள் ஆகும். இவை 7 சகோதரிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.\nசீனா, மியான்மர், வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ள இந்த மாநிலங்களின் மொத்த மக்கள்தொகை சுமார் 3 கோடி.\nநாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாகியும் இன்னும் 6 மாநிலத் தலைநகரங்களுக்கு ரயில் வசதி இல்லை. இடாநகர் (அருணாசலப் பிரதேசம்), கொஹிமா (நாகாலாந்து), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய தலைநகரங்களில் அனைத்து வசதிகளும் கொண்ட விமான நிலையங்கள் இல்லை.\nஇயற்கை வளங்கள் மிகுதியாக இருந்தும், நவீன வேளாண்மை நுட்பம் தெரியாததால் ஆண்டுதோறும் ரூ. 3500 கோடிக்கு அத்தியாவசியப் பொருள்களைப் பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யும் அவலம் நிலவுகிறது.\nநாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் மூன்றில் இரு பங்கு, பிளைவுட் உற்பத்தியில் 60 சதவீதத்தை அளித்தாலும் வருவாயில் ஒரு பைசா கூட திரும்ப முதலீடு செய்யப்படுவதில்லை. கல்வி, சுகாதாரம், தகவல் தொடர்பு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளன. இன்னும் மின்சாரத்தைப் பார்க்காத பல கிராமங்கள் உள்ளன. கடந்த நிதியாண்டில் மத்திய நிதி நிறுவனங்கள் ஒதுக்கீடு செய்த ரூ. 50 ஆயிரம் கோடியில் அசாம் மாநிலத்திற்கு வழங்கப்பட்டது வெறும் ரூ. 114 கோடி. நாகாலாந்துக்கோ ரூ. 4 கோடி மட்டுமே. மற்ற மாநிலங்களுக்கு ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை.\nஇதனால் உணவுப்பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம், நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகளில் சிக்கி இந்த மாநிலங்கள் திணறுகின்றன. அசாமின் கடன்சுமை ரூ. 10 ஆயிரம் கோடி.\nஇந்த நிலைக்கு யார் காரணம் அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களை இரு கரம் நீட்டி வரவேற்று, அன்பு காட்டி அரவணைக்கும் அரசு, ஏன் இந்த 3 கோடி மக்களின் வளர்ச்சித் திட்டங்களில் அக்கறை காட்டாமல் புறக்கணிக்கிறது அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களை இரு கரம் நீட்டி வரவேற்று, அன்பு காட்டி அரவணைக்கும் அரசு, ஏன் இந்த 3 கோடி மக்களின் வளர்ச்சித் திட்டங்களில் அக்கறை காட்டாமல் புறக்கணிக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொடங்கியது. புறக்கணிப்புக்கு இதுதான் காரணம் என்று ஏதேனும் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டி விட முடியாது. புறக்கணிப்பின் விளைவு தீவிரவாதம்.\n“1960-களில் ஷில்லாங் பகுதியில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தில் பாதிக்கப���பட்ட மக்களுக்கு மத்திய- மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்கியிருந்தால் நாங்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது’ என்று மிஜோ தேசிய அமைப்பின் தலைவர் லால்தெங்கா தெரிவித்தது நினைவுக்கு வருகிறது. அவர் கூறுவதும் உண்மைதான்.\nஆரம்பத்தில் போராட்டங்களை ஒடுக்க ராணுவத்தை ஏவி மக்களை ஆயுதம் தூக்க வைத்தது மத்திய அரசு என்றால் மிகையல்ல. இருப்பினும் அரசின் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.\nநாகாலாந்தில் நாகா சோஷலிஸ்ட் தேசிய கவுன்சில் அமைப்புடன் மத்திய அரசு மேற்கொண்ட உடன்படிக்கையால் அங்கு தற்போது அமைதி நிலவுகிறது. பேச்சுவார்த்தைக்குக் கிடைத்த வெற்றி இது.\nஆனால், அசாம் மாநிலத்தில் உல்ஃபாவுடன் மத்திய அரசு செய்து கொண்ட உடன்படிக்கை 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு முடிவடைந்தது. இதையடுத்து, தற்போது அந்த மாநிலத்தில் தீவிரவாத செயல்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன என்பதை அண்மைச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. இதை மனதில் கொண்டு பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். பேச்சுவார்த்தை மீது தீவிரவாத அமைப்புகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கீழ்கண்டவற்றையும் செய்யலாம்.\nவடகிழக்கு மாநிலங்களில் மட்டும் நடைமுறையில் உள்ள மக்கள் நலனுக்கு எதிரான ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவின் பரிந்துரைப்படி, வடகிழக்கு மாநிலங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும். குறிப்பாக “வடகிழக்கு ஏர்லைன்ஸ்’ என்ற பெயரில் புதிய விமான நிறுவனத்தைத் தொடங்கி சேவை அளிக்க வேண்டும்.\nஇந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் 7 மாநிலங்களில் இயற்கை எழில் மிகுந்த பகுதிகளைப் பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர். இதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே அறிவித்த வடகிழக்கு மாநிலங்களுக்கானக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தலாம். மியான்மர் சாலையைத் திறந்துவிடலாம்.\nஇது போன்ற நடவடிக்கைகள் வடகிழக்கு மாநில மக்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்தினால், பேச்சுவார்த்தையே ஒருவேளை தேவையில்லாமல் போய்விடும்.\nஇருப்பினும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 3 கோடி மக்களும் நம் சகோதரர்கள், அவர்களும் இந்நாட்டு மன்னர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இப் பிரச்னையில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்துமா\nரூபாய் மதிப்பின் ஏற்றமும் விளைவுகளும்\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த 9 ஆண்டுகளில், முன் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. ஜனவரி மாதம் ஒரு டாலர் ரூ. 44.12 ஆக இருந்த மதிப்பு, தற்போது ரூ. 40.50 என்ற அளவை எட்டியுள்ளது. கடந்த 6 மாதங்களில் ரூபாயின் மதிப்பு 9 சதவீதம் உயர்ந்துள்ளது.\nரூபாயின் மதிப்பு உயருவதால் நன்மை, தீமை இரண்டும் உண்டு. வெளிநாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதற்கு ஆகும் செலவு குறையும். ரூபாயின் மதிப்பு உயர்ந்து டாலரின் மதிப்பு சரிவதால், இறக்குமதி செய்பவர்கள் செலுத்த வேண்டிய பணம் குறைகிறது. இது நன்மை.\nஅதேநேரம், நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு விலை நமக்கு டாலரில் வருகிறது. டாலரின் மதிப்பு சரிந்திருப்பதால் நமக்கு இழப்பு ஏற்படுகிறது. இது நமக்குப் பாதகமானது.\nகடந்த காலங்களில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்தபோது, ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையை எடுப்பது வழக்கம். அதாவது, சந்தையில் பெரிய அளவில் டாலரை வாங்குவதன் மூலம் வீழ்ச்சி அடைந்த டாலரின் மதிப்பை ரிசர்வ் வங்கி சரி செய்துவிடும். ஆனால், இந்த முறை ரிசர்வ் வங்கி அவ்விதம் செய்யவில்லை. ஏன் என்ற கேள்வி எழுகிறது.\nஅண்மைக் காலமாக, ரிசர்வ் வங்கியும் சரி, மத்திய அரசும் சரி, கடுமையாக உயர்ந்திருந்த பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ரூபாய் மதிப்பின் உயர்வை, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்டன.\nடாலர் சரிந்திருப்பதால் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதி விலை குறைந்துள்ளது. இது விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கு உதவியது.\nஇதனாலும் ரிசர்வ் வங்கியின் இதர நடவடிக்கைகளாலும் பணவீக்கம் தற்போது 4.03 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nபணவீக்கம் மற்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் அதேநேரம், ரூபாய் மதிப்பின் உயர்வால் விளைந்துள்ள பாதகங்களை இனியும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கலாகாது. ஏற்றுமதி கடுமையாக சரிந்து வரு���ிறது. 2005-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி 26.3 சதவிகித அளவு வளர்ச்சி கண்டது. 2006-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி வளர்ச்சி 19.3 சதவிகிதமாகச் சரிந்தது. ரூபாய் மதிப்பு அபரிமிதமாக உயர்ந்திருக்கும் நடப்பாண்டின் முன்பாதியில் எந்த அளவுக்கு ஏற்றுமதி சரிந்துள்ளது என்னும் விவரங்கள் அடுத்த ஓரிரு மாதங்களில்தான் தெரியவரும்.\nரூபாயின் மதிப்பு உயர்ந்திருப்பதன் விளைவாக, ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, ஜவுளி, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், மருந்து உற்பத்தியாளர்கள், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதியாளர்கள் பொறியியல் தொடர்பான தொழில்கள் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.\nஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 35 சதவிகிதம் அமெரிக்காவுக்குத்தான் அனுப்பப்படுகிறது. ஜவுளி ஏற்றுமதியில் கோட்டா முறை ரத்து செய்யப்பட்டது இந்தியாவுக்கு நல்லவாய்ப்பாக அமைந்தது. உற்சாகமாக, உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில், ஏற்றுமதி ஒப்பந்தங்களைப் பெற்று, உற்பத்தியில் ஈடுபட்டனர். இந்திய ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி ஆர்டர்களைப் பெறும்போது டாலரின் மதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால், சரக்கை அனுப்ப வேண்டிய நேரத்தில் டாலரின் மதிப்பு சரிந்துவிட்டது. இதனால் பலகோடி ரூபாய் இழப்பைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு ஏற்றுமதியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nதிருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும் தினசரி ரூ. 3.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் தொழில் முக்கியப்பங்கு வகிக்கிறது. வேளாண் துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் ஜவுளித்துறையில் 3.50 கோடி பேர் பணியாற்றுகின்றனர். எனவே தற்போதைய நிலை கவலை அளிக்கக்கூடியாதக உள்ளது.\nசீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்றுமதியாளர்கள் நாணயப் பரிமாற்றத்தால் பாதிக்கப்படவில்லை. அந்த நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பை கடந்த பல ஆண்டுகளாக ஒரேநிலையில் வைத்திருக்கின்றன. இதனால் அமெரிக்கச் சந்தையில் சீனாவின் ஜவுளி விலை உயராது. ஆனால் இந்தியாவின் ஜவுளி விலை அதிகரிக்கும்.\nதகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள பெரிய நிறுவனங்களைப் பொரு���்தவரை, அவர்களது ஏற்றுமதிக்கான லாபம் கணிசமாகச் குறைந்துள்ளது. இதனால், பன்னாட்டுச் சந்தையில் போட்டியிடும் சக்தி அவர்களுக்கும் குறையும்.\nஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் ஈடுபடும் தொழில்கள் கடும் பாதிப்பிலிருந்து தப்பியுள்ளன. அந்த வகையில், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரணங்களை ஏற்றுமதி செய்வோர் நிலை சற்று ஆறுதல் அளிக்கக் கூடியது. இவர்கள் உற்பத்திக்குத் தேவையான கச்சாப் பொருள்களை வெளிநாடுளிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். கற்களை பட்டைதீட்டியும் புதிய ஆபரணங்களாகத் தயாரித்தும் ஏற்றுமதி செய்கிறார்கள். இவர்களுக்கு இறக்குமதிச் செலவு கணிசமாகக் குறைகிறது. இந்த உபரி லாபம் ஏற்றுமதி இழப்பை ஈடு செய்ய உதவுகிறது.\nபொறியியல் ஏற்றுமதியைப் பொருத்தவரை, 2006-07-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 30 சதவிகிதம் அதிகரித்தது. கடந்த ஏப்ரலில் இந்த வளர்ச்சி 23.92 சதவிகிதம் சரிந்துள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ஒருபுறமிருக்க, புதிய வேலைவாய்ப்புகள் பறிபோனதுதான் பெரும் சோகம். ஜவுளி ஏற்றுமதி குறைந்ததால், 2007-08ம் ஆண்டில் 5,79,000 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்று இந்திய ஜவுளி சம்மேளனத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதில் 2.72 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளும் மற்றும் தொடர்புடைய தொழில்களில் உருவாகக்கூடிய வேலைவாய்ப்புகளும் அடங்கும்.\nவிசைத்தறி நெசவாளர்களும் புதிய சூழ்நிலையில் வருவாய் இழப்பை எதிர்கொள்ள நேரும். ரூபாய் மதிப்பின் ஏற்றம் மற்றும் டாலரின் சரிவு, இந்திய ஏற்றுமதியை, தொழில் வளர்ச்சியை குறிப்பாக, வேலைவாய்ப்புகளை மோசமாகப் பாதித்துள்ளது என்பது கண்கூடு. எனவே இதற்குரிய பரிகாரம் தேடியாக வேண்டும். பணவீக்கம் ரூபாய் மதிப்பு ஆகிய இரு பிரச்னைகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது கம்பிமேல் நடப்பது போல்தான். எனினும் பாரத ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இதில் தீவிரகவனம் செலுத்தும் நேரம் வந்துவிட்டது.\nஇது ஒருபுறமிருக்க, நீண்டகால அடிப்படையில் மின்சாரம், போக்குவரத்து, துறைமுகங்களில் நேரும் காலதாமத்தைத் தவிர்த்தல் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளின் மேம்பாடுதான் ஏற்றுமதிக்கு உதவும். ஏற்றுமதியாளர்களும் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொண்டு, உ���்பத்திச் செலவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். தங்கள் லாபத்துக்கு எல்லா நேரங்களிலும் அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்க முடியாது.\nஎனினும், தற்போது எழுந்துள்ள பிரச்னைக்கு உடனடி தீர்வாக ஏற்றுமதியாளர்களுக்கு சில சலுகைகளை வழங்குவது பொருத்தமாக இருக்கும். உதாரணமாக, Duty Drawback எனப்படும் ஏற்றுமதிக்கான சலுகைத் தொகையை அதிகரிக்கலாம். ஏற்றுமதிக்கான பொருள்களை உற்பத்தி செய்வதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் வழங்குதல் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் 80 ஏ.ஏ.இ. பிரிவின் கீழ் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரிச்சலுகை, சேவை வரித் தள்ளுபடி ஆகிய நடவடிக்கைகளின் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)\nஅரசியல் தலையீடு அதிகரித்து விட்டது என்கிற மனக்குறை இல்லாத அதிகாரி யாரும் இருக்க முடியாது. பல பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியில் இருப்பவர்களின் தலையீடுதான் என்று ஆதங்கப்படாத அதிகாரிகளே இருக்க முடியாது.\n“எல்லாவற்றையும் முழுமையாக அதிகாரிகளிடமே விட்டுவிட முடியாது. அவர்களுக்கு அடித்தள மக்களின் பிரச்னைகள் எதுவும் தெரியாது’ என்று இந்தக் குற்றச்சாட்டுக்கு அரசியல்வாதிகள் தரப்பிலிருந்து பதில் வரும். இரு தரப்புக் கூற்றிலுமே ஓரளவு உண்மை இல்லாமல் இல்லை. அதே சமயம், அரசியல் தலையீடு என்பது கடந்த முப்பது ஆண்டுகளாக பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.\nபொதுத்துறை நிறுவனங்களில், அதிலும் குறிப்பாக, பொதுத்துறை வங்கிகளில் ஆளும்கட்சி அனுதாபிகளை இயக்குநர்களாக நியமிப்பது என்பது வழக்கமாகி விட்டது. இந்த இயக்குநர்களின் சிபாரிசில் பலருக்கும் கடனுதவி வழங்கப்படுவதும், அதில் பெரும்பாலானவை வாராக் கடன்களாக தள்ளுபடி செய்யப்படுவதும் எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வாடிக்கையான விஷயம். அரசியல் தலையீடு தளர்த்தப்படாவிட்டால் இதுபோன்ற வாராக் கடன்களைத் தடுக்க முடியாது என்று நிதியமைச்சகத்திடம் முறையிடாத தேசியமமாக்கப்பட்ட வங்கிகளின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்களே கிடையாது.\nமுதன்முறையாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் இந்தப் பிரச்னையை பொதுமக்கள் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருப்பது வியப்பை அளிக்கிறது. பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர்- மேலாண் இயக்குநர் தான் இந்தப் பிரச்னையை பொது சர்ச்சைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.\nமாறுபட்ட பொருளாதார சூழ்நிலையில், வங்கிகளின் பங்களிப்பு அதிகரித்து வருவதுபோல, வங்கிகளின் செயல்பாடுகளும் புதிய சூழ்நிலைக்கு ஏற்றபடி மாற வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கிகளின் செயல்பாடு பற்றி நன்கு தெரிந்த வல்லுநர்கள் இயக்குநர்களாக இருப்பதுதான் வங்கிகள் முன்னேற்றத்திற்குத் தேவையே தவிர, எல்லா விஷயத்திலும் அநாவசியமாகத் தலையிடும் அரசியல்வாதிகள் அல்ல. மக்களின் சேமிப்புகளுக்குப் பாதுகாவலர்களாக இருப்பவை வங்கிகள். ஆகவே, வங்கியை நிர்வகிக்க வேண்டியவர்கள் வல்லுநர்களே தவிர அரசியல்வாதிகள் அல்ல. இதுதான் பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர் கூறியிருக்கும் கருத்தின் சாராம்சம்.\nஅவரது கூற்றில் நூற்றுக்கு நூறு உண்மை இருப்பதை மறுப்பதற்கில்லை. மேலும் அவர் கூறியிருப்பதைப்போல வாராக் கடன்களை வசூலிக்க வங்கிகளின் இயக்குநர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால், இந்த விஷயத்தில் வங்கி அதிகாரிகள் அனைவரும் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்களா என்கிற கேள்வியும் எழுகிறது. அரசியல்வாதிகள் இல்லாத நிலையில், வல்லுநர்கள் மட்டுமே பொதுத்துறை வங்கிகளை நிர்வகிப்பது என்பது, கேள்வி முறையற்ற அதிகார துஷ்பிரயோகத்துக்கு வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்\nஊழல், அதிகார துஷ்பிரயோகம், வேண்டியவர்களுக்கு தகுதி இல்லாவிட்டாலும் உதவுவது போன்றவை அரசியல்வாதிகள் மட்டுமன்றி அதிகாரிகளிடமும் காணப்படும் குறைபாடு என்பதை மறந்துவிடக்கூடாது. பொதுவாழ்க்கையில் அப்பழுக்கற்ற நபர்களை இதுபோன்ற பதவிகளில் அமர்த்துவதுதான் அதிகாரிகள் தவறிழைக்காமல் இருக்க உதவும். கட்சி விசுவாசத்துக்குத் தரும் வெகுமதியாக இந்தப் பதவிகள் மாறியிருப்பதுதான் குறையே தவிர அந்தப் பதவியே வேண்டாம் என்பது சரியல்ல.\nநிதியமைச்சகத்தின் முன்அனுமதி இல்லாமல் தேசி��மயமாக்கப்பட்ட வங்கியின் தலைவர் ஒருவர் இந்த விஷயத்தை பத்திரிகைகளிடம் பகிரங்கப்படுத்தி இருக்க முடியாது. வங்கி நிர்வாகத்தில் வல்லுநர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், பொதுமக்களின் பிரதிநிதிகளும் இயக்குநர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் நியாயம். அனால், அந்தப் பிரதிநிதிகள் அப்பழுக்கற்ற பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களாக இருக்க வேண்டுமே தவிர ஆளும்கட்சியின் விசுவாசிகளாக மட்டுமே இருந்தால் அது ஏற்புடையதல்ல.\nஒரு தேவையான சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார் பஞ்சாப் சிந்த் வங்கித் தலைவர். தேசிய விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய முக்கியமான விஷயம் இது என்பதில் சந்தேகமில்லை.\nகுடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெறும் தருணத்தில், நமது மின்சாரத் தேவை குறித்தும், பெட்ரோல்- டீசல் இறக்குமதி குறித்தும் உரிய வகையில் எச்சரித்திருக்கிறார் அப்துல் கலாம். நம் நாட்டின் செல்வ வளத்தையே வற்ற வைக்கக்கூடிய அளவுக்குச் சென்று கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் நுகர்வைக் குறைப்பதும், மாற்று எரிசக்தியைக் கண்டறிந்து பயன்படுத்துவதும் மிகமிக அவசியம் மட்டும் அல்ல, அவசரமும் கூட என்று உணர்த்தியிருக்கிறார்.\nபெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதிக்காக மட்டும் நாம் இப்போது ஆண்டுதோறும் 2 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாயைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறோம். நம் நாட்டின் மொத்த பெட்ரோலியத் தேவையில் 75 சதவீத அளவுக்கு இறக்குமதி செய்கிறோம்.\n25 சதவீத அளவுக்கு மட்டுமே உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டு சமாளிக்கிறோம். நியாயமாகப் பார்த்தால், இந்தக் கவலை மத்திய திட்டக் கமிஷனுக்குத்தான் முதலில் ஏற்பட்டிருக்க வேண்டும். “”கார்கள், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற இரு சக்கர வாகனங்களும் அவ்வளவு அத்தியாவசியமானவை அல்ல; அவை நுகர்வுப் பொருள்கள்தான். அவற்றின் உற்பத்திக்கும் விற்பனைக்கும் இந்த அளவுக்கு அனுமதி தரக்கூடாது; அவற்றை ஓட்டுவதற்குத் தேவைப்படும் பெட்ரோல் நம் நாட்டில் கிடைக்கும் பொருள் அல்ல” என்று திட்டக்கமிஷன்தான் மத்திய அரசுக்கு எடுத்துரைத்திருக்க வேண்டும்.\nஇந்தியாவில் குறைந்த சம்பளத்துக்கு ஊழியர்களும் தொழிலாளர்களும் கிடைக்கிறார்கள் என்பதால் பன்னாட்டு மோட்டார் கார் நிறுவனங்கள் ��ந்தியாவில் உற்பத்தி ஆலைகளை நிறுவி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. நம் நாட்டவருக்கு வேலை கிடைக்கிறது, நமக்கு விளம்பரம் கிடைக்கிறது என்ற மகிழ்ச்சியில் மத்திய, மாநில அரசுகள் இந்த ஆலைகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கின்றன.\nஇவை ஒருபுறம் உண்மைதான் என்றாலும், பெருவாரியான மத்தியதரக் குடும்பங்களை இந்த மோட்டார் வாகன மோகம் கடனாளியாக்கி இருக்கிறது என்பதும், தேவையில்லாமல் நமது பெட்ரோலியத் தேவையை அதிகரித்திருக்கிறது என்பதும் கவனிக்கப்படாத விஷயம். நம் நாட்டின் ஏழ்மையைப் போக்கவோ, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவோ இவை எந்த விதத்திலும் உதவியாக இருக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை.\nஅரசு தரும் உபசாரங்கள் போதாது என்று வங்கித் துறையும் கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் வாங்க குறைந்த வட்டியில் உடனடியாகக் கடன் தருகிறது. வீடு கட்டத் தந்த கடனுக்குக்கூட வட்டி வீதத்தை உயர்த்திவிட்டனர். வாகனங்களுக்கான கடனுக்கு வட்டியை ஏற்றத் தயங்குகின்றனர்.\nஇதே போன்ற போட்டி மனோபாவம் விவசாயத்துக்குக் கடன் தருவதில் இருக்கிறதா என்றால் இல்லை. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் எண்ணிக்கை பல மடங்காக (தேவையில்லாமல்தான்) உயர்ந்து வருகிறது. அதிலும் தமிழ்நாடுதான் மிகவும் முன்னணியில் இருக்கிறது.\n“”99 ரூபாய் கொடுத்து ஸ்கூட்டரை எடுத்துச் செல்லுங்கள்” என்கிறது ஒரு விளம்பரம். தமிழ்நாட்டில் 31.3.2006 கணக்கெடுப்பின்படி மொத்தம் 82 லட்சத்து 21 ஆயிரத்து 730 வாகனங்கள் உள்ளன. அவற்றில் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், மொபெட்டுகள் போன்ற இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 6 லட்சத்து 75 ஆயிரத்து 328. அதாவது மொத்த வாகனங்களில் இவை 82.10 சதவீதம்.\nபஸ் போன்ற பொது பயன்பாட்டுக்கான வாகனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 102. இது மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 2.98 சதவீதம் மட்டுமே.\nதமிழக அரசு பஸ் போக்குவரத்தில் “”ஏக-போக” முதலாளியாக இருக்கிறது. குறைந்த கட்டணத்தில் சிறப்பான சேவையை அளிப்பதா அல்லது நஷ்டம் வராமல் பார்த்துக்கொள்வதா என்பதில் மிகப்பெரிய சந்தேகம் அதற்கு ஏற்பட்டிருக்கிறது. போதிய எண்ணிக்கையில் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தாமல் மக்களை வாட்டுவதாலேயே இன்று பட்டிதொட்டியெங்கும் சைக்கிளைப் ப���லவே “”டூ-வீலர்கள்” பெருகியுள்ளன.\nகலாம் சுட்டிக்காட்டிய மற்றொரு விஷயம் மாற்று எரிசக்தியைப் பயன்படுத்துவது பற்றியது. மின்சார உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்றிருந்தாலும் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதை எல்லா வீடுகளிலும் இயக்கமாகவே ஏற்று நடத்த அரசு புதிய திட்டத்தை வகுக்க வேண்டும்.\n“”சிறுதுளி பெருவெள்ளம்” என்பதைப்போல எல்லா வீடுகளிலும் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சாதனங்களை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்தால் கணிசமான அளவுக்கு மின்சாரத்தைச் சேமிக்க முடியும். மழை நீர் சேமிப்பில் முன்மாதிரியாக இருந்ததைப்போல இதிலும் தமிழகம் நாட்டுக்கே வழிகாட்டியாக இருக்க வேண்டும்.\nதொடர்ந்து கோட்டை விடும் சி.பி.ஐ..\n“போஃபர்ஸ் ஊழலின் கதாநாயகன்’ என்று கூறப்படும் குவத்ரோச்சி, கடந்த 20 வருடங்களாக போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து வருகிறார். “இத்தாலி நாட்டைச் சேர்ந்த இவருக்கும், காங்கிரஸ் தலைவியாக இருக்கும் சோனியா குடும்பத்திற்கும் இடையில் உள்ள நல்லுறவே இதற்குக் காரணம்’ என்று எதிர்க்கட்சிகள் தினமும் “திக் திக்’ அறிக்கைகளை வெளியிடுகின்றன.\n1987ல் ஸ்வீடன் நாட்டு ரேடியோ, “போஃபர்ஸ் விவகாரத்தில் இந்திய ஏஜெண்ட்டுகளுக்கு கமிஷன் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று அறிவித்ததில் இருந்தே குவத்ரோச்சியும், போஃபர்ஸýம் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல் இருக்கின்றன. 1990ஆம் ஆண்டு, ஜனவரி 22ஆம் தேதி போஃபர்ஸ் ஊழல் வழக்கில் “முதல் தகவல் அறிக்கை தாக்கல்’ செய்யப்பட்டது.\nஇந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் உள்ள 12 செக்ஷன்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கையில் குவத்ரோச்சியின் பெயர் இல்லை பிறகு இந்த ஊழல் விவகாரம் குறித்த டாக்குமென்டுகளை வாங்குவதற்கு சி.பி.ஐ., ஸ்வீடன் நாட்டு நீதிமன்றங்களில் பெரும் போராட்டத்தை நடத்தியது.\nகடைசியில் ஜோகிந்தர் சிங் சி.பி.ஐ.யின் டைரக்டராக இருந்தபோது அந்த டாக்குமென்டுகள் எல்லாம் கிடைத்தன. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து, ஏழு வருடத்திற்குப் பிறகே (21.1.1997) இந்த டாக்குமென்டுகளை சி.பி.ஐ.யால் வாங்க முடிந்தது.\nஅப்படிக் கிடைத்த டாக்குமென்டுகளில் 1987ஆம் ஆண்டு, நவம்பர் 4ஆம் தேதி போஃபர்ஸ் கம்பெனியின் தலைவராக இருந்த மார்ட��டின் ஆர்ட்போவிடம் ஸ்வீடன் போலீஸ் கைப்பற்றிய டைரி முக்கியமானது.\nஅதில்தான் முதன்முதலில் குவத்ரோச்சியின் பெயர் ஆதாரபூர்வமாக, அதாவது “க்யூ’ (ண) என்ற எழுத்தின் வடிவத்தில் இடம்பெற்றிருந்தது. அத்துடன் ஏறக்குறைய 49 சாட்சிகளை விசாரித்திருந்த சி.பி.ஐ., “குவத்ரோச்சி ஊழல் செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியுள்ளார்’ என்ற முடிவுக்கு வந்தது.\nஇதன் அடிப் படையில்தான் குவத்ரோச்சியும், “போஃபர்ஸ் ஊழல் வழக்கில் குற்றவாளி’ என்று 1999ல் சேர்க்கப்பட்டார். ஆக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததில் இருந்து ஒன்பது வருடங்கள் கழித்தே குவத்ரோச்சி குற்றவாளி என்று சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.\nஅதுவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நடைபெற்ற போதுதான் இந்த முடிவுக்கு வந்தது சி.பி.ஐ. ஆனால் எஃப்.ஐ.ஆர். போட்டதில் இருந்து ஏறக்குறைய மூன்று வருடங்கள் இந்தியாவில்தான் குவத்ரோச்சியும், அவரது மனைவியும் இருந்தார்கள்.\nஸ்விஸ் நீதிமன்றத்தில் டாக்குமென்டுகள் கேட்டு சி.பி.ஐ. வழக்குத் தொடர அந்த நேரத்தில், “என் வங்கிக் கணக்குகள் சம்பந்தப்பட்ட தகவல்களைக் கொடுக்கக் கூடாது’ என்று திடீரென்று அப்பீல் செய்தார் குவத்ரோச்சி.\nஅதைச் செய்துவிட்டு இரவோடு இரவாக இந்தியாவை விட்டு எஸ்கேப் ஆன குவத்ரோச்சியை இதுவரை பிடிக்க முடியவில்லை. டெல்லி நீதிமன்றம் குவத்ரோச்சியை அரெஸ்ட் செய்ய வாரண்ட் பிறப்பித்துவிட்டது. மலேஷியாவில் ஒரு முறை குவத்ரோச்சி மாட்டிக் கொண்டார்.\nஆனால் இந்தியாவிற்கும், மலேஷியாவிற்கும் “எக்ஸ்டிரடிஷன் ட்ரீட்டி’ இல்லை என்பதை சுட்டிக்காட்டி, குவத்ரோச்சியைத் தர மறுத்தது அந்நாட்டு நீதிமன்றம். இதனால் மலேஷியாவிலும் கோட்டைவிட்டது சி.பி.ஐ. இந்நிலையில் தன் மீது போடப்பட்ட “அரெஸ்ட் வாரண்ட்டை’ எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார் குவத்ரோச்சி.\nஆனால், “நீங்கள் இங்கு வந்து ஸ்பெஷல் ஜட்ஜ் முன்பு ஆஜர் ஆகுங்கள்’ என்று ஒரு தேதியை ஃபிக்ஸ் பண்ணி உத்திரவிட்டது நீதிமன்றம். ஆனால் நம் நாட்டின் உச்சநீதிமன்றத்தையும் மதித்து இங்கு வரவில்லை இந்த போ ஃபர்ஸ் குற்றவாளி.\nஇதற்கிடையில் தற்போது அர்ஜெண்டினாவில் அரெஸ்ட் செய்யப்பட்ட குவத்ரோச்சியையும் இந்தியா கொண்டு வர முடியாமல் கோட்டை விட்டிருக்கும் சி.பி.ஐ., ஒரு கமிஷன் ப்ரோக்கர் என்ற ஸ்தானத்தில் இருக்கும் குவத்ரோச்சியை கடந்த 20 வருடங்களாகப் பிடித்து இந்திய நாட்டின் சட்டத்தின் முன்பு நிறுத்த முடியாமல் தவிக்கிறது.\nஇதைப் பார்க்கும்போது அரசியல்வாதிகள் அல்லது ஆட்சியில் இருப்பவர்களின் ஆதரவு இல்லாமல் இது நடக்குமா என்ற கேள்வி எழுகிறது. “நாட்டின் ப்ரீமியர் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்ஸி’ என்று சொல்லப் படும் சி.பி.ஐ. ஒரேயொரு குற்றவாளியைக் கைது செய்ய 20 வருடங்கள் அலைகிறது என்றால் “நம்மூர் ஜனநாயகத்திற்கு’ ஒரு சபாஷ் போட வேண்டியதுதான்\nநிர்பந்தத்தினால் உருவான “பாரத’ விசுவாசம்\n“”இப்போது என்னுடைய விசுவாசம் பெரிய குடும்பத்துக்குச் சொந்தம்; ஆம், பாரதம் எனது நாடு; எனது மக்கள், என்னைத் தங்களில் ஒருத்தியாக பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார்கள்”.\nஹாலந்து நாட்டின் டில்பர்க் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு ஜூன் 11-ம் தேதி உரை நிகழ்த்தியபோது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மனம் நெகிழ்ந்து கூறியவை இவை.\n“”நேரு-இந்திரா” குடும்பம் என்றாலே இந்திய மக்களுக்கு தனி பாசம். அதிலும் “”வெளிநாட்டவர்” என்றால் தனி மரியாதை வேறு. எனவேதான், இத்தாலியில் பிறந்த அந்தோனியா மைனோ என்ற இளம் பெண்ணை, “”சோனியா” என்ற நாமகரணத்துக்குப் பிறகு இந் நாட்டின் “”முதல் குடும்பத்து” மருமகளாக எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள்.\nவேறு எந்த நாட்டைச் சேர்ந்த மக்களாக இருந்தாலும் -அது சோனியா பிறந்த இத்தாலியாகவே இருந்தாலும் -நாட்டை ஆளும் குடும்பத்தில் “”வெளிநாட்டவர்” எப்படி நுழையலாம் என்று கேள்வி கேட்டு ஆட்சேபித்திருப்பார்கள்.\nஆம், சோனியா சொன்னது உண்மைதான்; சோனியா யார் என்ற பூர்வோத்திரமே தெரியாமல் -அதைத் தெரிந்து கொள்வது அவசியம் என்ற எண்ணமே இல்லாமல் -அவரை மனதார வரவேற்றார்கள் நம் மக்கள். அப்படி தாராள மனம் படைத்த இந்தியர்களுக்கு அவர் காட்டிய விசுவாசம் எப்படிப்பட்டது\n1968-லிருந்தே இந்தப் புராணம் தொடங்குகிறது. இன்றைக்கு இச் செய்தித்தாளைப் படிக்கும் உங்களில் பெரும்பாலானவர்கள் அப்போது தாயின் மடியில் பச்சைக் குழந்தைகளாக இருந்திருப்பீர்கள்\nஇந்திய மக்களின் அன்புக்கும், விசுவாசத்துக்கும் ஏகபோக குத்தகைதாரர்களான “”முதல் குடும்பத்தில்” மூத்த மருமகளாக அடியெடுத்து வைத்திருந்தாலும், இந்த நாட்டின் “”குடிமகளாக” ��ன்னைப் பதிவு செய்துகொள்ளக்கூடாது என்பதில் 16 ஆண்டுகள் உறுதியாக இருந்தவர்தான் சோனியா.\nராஜீவ் காந்தியைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் எத்தனை உறுதியாக இருந்தாரோ, அத்தனை உறுதியாக இருந்தார் இந்தியாவின் குடிமகளாக ஆகிவிடக்கூடாது என்பதிலும் இத்தாலியக் குடியுரிமையை விட்டுவிட்டு இந்தியக் குடியுரிமை பெறுவதைத் தாழ்வாக நினைத்ததால்தானே இந்த உத்தி\n“”நேரு-இந்திரா” குடும்பத்தின் மருமகளாகிவிட்ட மகிழ்ச்சியிலோ, இந்தியர்கள் காட்டிய மிதமிஞ்சிய பாசத்தில் திக்குமுக்காடியோ, இந்தியக் குடிமகளாகப் பதிவு செய்துகொள்ளும் “”சாதாரணமான” விஷயத்தை அவர் மறந்துவிடவில்லை\nதிருமணம் ஆன நாள் முதலே அவர் தன்னை இந்தியராகப் பதிவு செய்து கொள்ள விரும்பவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல, 16 ஆண்டுகள் அவர் விரும்பவில்லை.\nஇது ஏதோ ஒருமுறை முடிவு எடுத்து மறந்துவிட்ட விஷயமல்ல. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை திரும்பத்திரும்ப இதே முடிவை – இந்தியக் குடியுரிமை பெறக்கூடாது என்கிற முடிவை – எடுத்திருக்கிறார் சோனியா\nஇந்தியர் அல்லாத ஒருவர் இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்க விரும்பினால் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை விண்ணப்பித்து, தன்னை வெளிநாட்டவர் என்பதைத் தொடர்ந்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.\nஇந்தியாவிலேயே தொடர்ந்து வசிப்பது, பிரதமரின் குடும்பத்தில் மருமகளாகவே இருப்பது என்பதையெல்லாம் தீர்மானித்த சோனியா காந்தி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி கோரி விண்ணப்பித்து வந்தார்.\nமுதலில் 1968-லும் பிறகு 1973-லும், பிறகு 1978-லும் கடைசியாக 1983-லும் இத்தாலியக் குடியுரிமையுடன் நம் நாட்டில் “”விருந்தாளி”யாக இருப்பதற்கு அனுமதி கேட்டுப் பெற்று வந்தார் சோனியா. சுலபமாக பாரத நாட்டுக் குடியுரிமைப் பெற்றிருக்கலாமே. எனக்கு அது வேண்டாம் என்கிற எண்ணம்தானே அவரை விருந்தாளியாக்கியது ஆனால் 1983-ல் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்து, 1984 ஏப்ரல் 30-ல் அதைப் பெற்றார்.\nஇந்தியர்களின் பெருந்தன்மையை ஏற்று இந்தியக் குடிமகளாக வேண்டும் என்ற முடிவை, 16 ஆண்டு காலத்துக்குப் பிறகு சோனியா காந்தி ஏன் திடீரென எடுத்தார் இந்திய அரசியலைப் பின்பற்றுகிறவர்களுக்கு இது எளிதில் புரிந்திருக்கும்.\n1980-ல் நடந்த விமான விபத்தில் சஞ்சய் ��ாந்தி இறந்த பிறகு, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக ராஜீவ் காந்தி நியமனம் பெற்றார். 1985 பொதுத் தேர்தலுக்குப் பிறகு மத்திய அரசில் பிரதமருக்கு அடுத்த இடம் ராஜீவ் காந்திக்குத்தான் என்ற நிலைமை உருவானது.\nவெளிநாட்டு குடியுரிமை பெற்றவரின் கணவர் இந்திய அரசில் அமைச்சராவதா என்ற சர்ச்சை மூண்டுவிட்டால் என்னாவது என்ற கவலையில், இந்தியக் குடியுரிமையை ஏற்றார் சோனியா காந்தி.\nஇந்தியாவின் மீது சோனியாவுக்கு இருந்த அன்போ, வந்தாரை வரவேற்கும் இந்திய நாட்டவரின் பரந்தமனத்தின் மீது ஏற்பட்ட பாசமோ அவரை இந்த முடிவை எடுக்கவைக்கவில்லை. “”ஆட்சி அதிகார” கட்டிலில் தனது கணவர் ஏறப்போகிறார், அவர் மூலம் தனக்கும் அந்த “”அதிகாரம்” கிட்டும் என்ற எதிர்பார்ப்பில்தான் இந்தியக் குடியுரிமையைப் பெற அவர் முன்வந்தார்.\nஇருந்தாலும் ஆம்ஸ்டர்டாம் நகர மக்களிடையே பொது நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார், அதிகாரத்தின் மீது தனக்கு எப்போதும் ஆர்வம் இல்லை என்று\nஇந்தியராகக் குடியுரிமை பெறுவதையே விரும்பாமல் 16 ஆண்டுகள் தள்ளிப்போட்டேன் என்று அவர் அந்தக் கூட்டத்தில் பேசவில்லை.\nஇந்தியக் குடிமகளாக மனுச் செய்தபோதுகூட எனது பெயரை “”அந்தோனியா மைனோ காந்தி” என்றும் “”சோனியா” என்பது புனைபெயர் என்றும் எழுதினேன்; இன்றுவரை அந்தோனியா மைனோ என்கிற பெயரைக்கூட நான் மாற்றிக் கொள்ளவில்லை என்று அவர் இனி எங்கும் சொல்லப் போவதும் இல்லை\nஇத்தாலிய தேசிய சட்டப்படி ராகுல் காந்தியும், பிரியங்கா வதேராவும் (இத்தாலிய தாய்க்குப் பிறந்ததால்) இத்தாலிய குடிமக்கள்தான் என்பதையும், அது அழிக்க முடியாமல் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பதையும் அவர் எப்போதும் எவரிடத்திலும் சொல்லமாட்டார்.\nஇந்த உண்மைகளைப் பேசுபவராக இருந்தால், டில்பர்க் பல்கலைக்கழகத்தில் அப்படி தனது விசுவாசம் குறித்து அவர் பேசியிருக்கவே மாட்டார். அவர் என்ன பேசினாரோ அதுதான் “”பதிவு செய்யப்பட்ட உண்மை”; ஆனால் அவர் எதைப் பேசாமல் மறைத்தாரோ அதுதான் “”அப்பட்டமான உண்மை”\nஇதிலிருந்து அறியப்படுவது, சோனியா காந்திக்கு இந்தியா மீது விசுவாசம் -16 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகே வந்தது அதுவும் கட்டாயத்தினால் – விருப்பப்பட்டு அல்ல\nபொருளாதார முன்னேற்றமும் வறுமை ஒழிப்பும்\nஅரசின் தலையீ��ு, பங்களிப்பு ஆகியவற்றைக் குறைத்து சந்தையின் செயல்பாட்டை விரிவுபடுத்துவது புதிய பொருளாதாரக் கொள்கையின் மையக் கரு.\nஇப் புதிய பொருளாதாரக் கொள்கை செயல்பாட்டின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் அபரிமித வளர்ச்சி அடைந்து வறுமையும் குறைந்துள்ளதாக அரசும், இக் கொள்கையில் நம்பிக்கையுள்ள அறிஞர்களும் கூறுகின்றனர்.\nஇதற்குச் சான்றாகக் குறிப்பிடப்படுவது வறுமை விழுக்காடு\n1993 – 94ல் 36 சதவீதம் இருந்தது,\n2004 – 05ல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nவறுமைக் கோட்டை நிர்ணயிக்கும் முறையும், வறுமை விழுக்காட்டை அளவிடும் முறையும் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. “வறுமைப் புள்ளிவிவரங்களை’ அறிந்துகொள்வது பொருளியல் கூறுகளை ஆய்ந்தறிய உதவும்.\nவறுமைக் கோட்டை அளவிடும் முறையை அறிவது அவசியமாகும். வறுமை என்பதற்கு எளிய இலக்கணம் ஒன்றை வரையறை செய்ய முடியாது. இதுபோல் வறுமையை அளவிடும் முறையும் மிகக் கடினமானது.\nதனிநபர் அல்லது குடும்ப வருமானத்தின் அடிப்படையில் வறுமையை அளவிடும் முறை எல்லோரும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.\nவருமானப் பகிர்வு அடிப்படையில் குறைந்த வருமானம் பெறும் 40 சதவீத மக்கள் வறுமையில் இருப்பவர்கள் என்று 1970-களில் உலக வங்கி கூறியது. இதே காலகட்டத்தில் தான்டேக்கர்-ரத் என்ற இரண்டு இந்தியப் பொருளியல் அறிஞர்கள் மக்களின் நுகர்வு-செலவின் அடிப்படையில் “வறுமைக்கோட்டை’ நிர்ணயம் செய்யலாம் என்று ஆய்ந்து கூறினர். இதனை அடிப்படையாகக் கொண்டு பல ஆய்வுகள் இந்தியாவிலும் மற்ற வளரும் நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டன.\n1993ல், மத்தியத் திட்டக் குழு வறுமைக் கோட்டைக் கணக்கிடும் முறையை வரையறை செய்தது. இந்தியாவில் தனி நபர் வருமானத்தை அளவிடுவது மிகக் கடினம். ஏனெனில், பல வழிகளில் வருமானம் பெறுவது, வருமானத்தின் ஒரு பகுதியை பொருளாகப் பெறுவது, உண்மை வருமானத்தைக் கூற மறுப்பது என பல காரணங்களைக் கூறலாம். இதனால், தனி நபர் நுகர்வுச் செலவு அடிப்படையில் “வறுமைக் கோடு’ நிர்ணயம் செய்யப்படுகிறது.\nஒருவர் தன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள ஒரு மாதத்திற்குச் செய்ய வேண்டிய நுகர்வுச் செலவைக் கண்டறிந்து அதனை “வறுமைக் கோடு’ எனலாம்.\n1973 – 74ல் நகர்ப்புற வறுமைக் கோடு ரூ.56, இதனை நகர்ப்புறத் தொழிலாளர் பணவீக்கக் குறியீடு கொண்டு ஆண்டுக்காண்டு அதிகரித்து\n2004 – 05ல் வறுமைக்கோடு ரூ.538 என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nவறுமைக்கோட்டை வரையறை செய்வதில் உள்ள சிக்கல்களை பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்களின் நுகர்வுச்செலவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மக்களின் மொத்த நுகர்வுச் செலவில் உணவுச் செலவு குறைந்து மற்ற உணவு அல்லாத (கல்வி, சுகாதாரம்) நுகர்வுச் செலவு உயர்ந்துள்ளது.\nஆனால், 1973ல் இருந்து நுகர்வுச் செலவு கணக்கெடுப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. உணவுப் பொருள்களின் விலைகளும், மற்ற பொருள்களின் விலைகளும் வெவ்வேறு அளவில் உயர்ந்துள்ளன. ஆனால், ஒட்டுமொத்த பணவீக்கம் மட்டுமே “வறுமைக்கோட்டை’ அளவிடுவதில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.\nவறுமை என்பது சொந்த நுகர்வுச்செலவு அளவை மட்டுமே பொருத்தது அல்ல. பொதுச் சொத்துகளை மக்களின் ஒரு பகுதியினர் பயன்படுத்த முடியாது (உதாரணமாக நீர், விறகு) என்ற நிலை ஏற்படும்போது அவர்கள் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனையும் வறுமைக்கோடு வரையறை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.\nஇப்போது உள்ள “வறுமைக்கோடு’ செலவு மனிதனுக்கு எல்லா சக்திகளையும் அளிக்கக்கூடிய முழுமையான உணவுச் செலவுக்கு போதுமானதா என்ற ஐயப்பாட்டையும் பலர் முன்வைக்கின்றனர். இக் குறைகளை எல்லாம் நீக்கி புதிய அணுகுமுறையில் வறுமைக்கோட்டை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற சிந்தனை பலரால் முன்வைக்கப்படுகிறது.\nவறுமை விழுக்காடு கணக்கிடும் முறையையும் அறிந்துகொள்வது அவசியமாகும். மத்திய அரசின் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தில் செயல்படும் ஒரு துறை “தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையம்’ ஆகும்.\nஇந்த மையம் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நுகர்வுச் செலவினங்களைத் துல்லியமாக அளவிட வேண்டுமெனில், நீண்ட கேள்விப் பட்டியல் தேவை. இதை புள்ளியல் துறை தயாரிக்கிறது.\n1973 – 74, 1977 – 78, 1983, 1987 – 88, 1993 – 94, 1999 – 2000, 2004 – 05 ஆகிய ஆண்டுகளில் மக்களின் நுகர்வுச் செலவு மாதிரி கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.\nகணக்கெடுப்பு நடத்தும்போது, ஒருவர் உணவுக்காக கடந்த 30 நாள்களில் எவ்வளவு செலவு செய்தார்; கல்வி, சுகாதாரம், துணி, படுக்கை, காலணி, மற்ற பொருள்களுக்குக் கடந்த ஓர் ஆண்டில் எவ்வளவு செலவு செய்தார் என்றும் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் ஒருவரின் ஒரு ��ாத நுகர்வுச் செலவு கணக்கிடப்படுகிறது.\nமாத நுகர்வுச் செலவை பல தொகுதிகளாகப் பிரித்து (உதாரணம் 0- 225, ரூ. 225 – 255) ஒவ்வொரு தொகுதியில் எவ்வளவு மக்கள் உள்ளனர் என்று பகுக்கப்படுகிறது. இந்த பகுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும், அதிலும் கிராமப்பகுதி, நகரப்பகுதி எனத் தனித்தனியாகக் கொடுக்கப்படுகின்றன. இதனைக் கொண்டு வறுமைக் கோட்டின் கீழ் எவ்வளவு பேர் உள்ளனர் என்று கணக்கிடப்படுகிறது.\nவறுமை விழுக்காடு குறைந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். வறுமை விழுக்காடு 2004 – 05ல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.\n1993 முதல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்துக்கு அதிகமாக இருந்ததால் வறுமை விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியா 9 சதவீத வருடாந்திர வளர்ச்சியை அடைந்தால் வறுமை விழுக்காடு 10 சதவீதத்தைவிடக் குறைவாக இருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர்.\nமகேந்திரதேவ் என்ற பொருளியல் அறிஞர்\n1983 – 93 ஆகிய பத்தாண்டுகளில் வறுமை 9 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் அதிகப் பொருளாதார வளர்ச்சி அடைந்த\n1994 – 2004 ஆகிய பத்து ஆண்டுகளில் வறுமை 7.8 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.\nஎனவே பொருளாதார வளர்ச்சி எல்லோருக்கும் குறிப்பாக ஏழைகளுக்குச் சமமாகச் சென்றடையவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார். மேலும் 1994 – 2004 காலத்தில் உணவுப்பொருள்களின் விலையேற்றம் குறைவாக இருந்ததுதான் வறுமை விழுக்காடு குறைந்ததற்கு முக்கியக் காரணம் என்றும் பலர் கூறுகின்றனர்.\n2004 – 05ல் கிராம வறுமை விழுக்காடு 28 சதவீதமாகவும்,\nநகர வறுமை விழுக்காடு 25 சதவீதமாகவும் உள்ளது.\nமொத்தம் 30 கோடி பேர் வறுமையில் வாடுகின்றனர்.\nஇதில் 22 கோடி நபர்கள் கிராமங்களிலும்\n8 கோடி பேர் நகரங்களிலும் உள்ளனர்.\nதேசிய வறுமை விழுக்காட்டை விட அதிக வறுமை விழுக்காடு உள்ள மாநிலங்கள் –\nஉத்தரகண்ட் ஆகிய மாநிலங்களாகும். இந்தியாவின் ஏழைகளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பேர் இம் மாநிலங்களில் உள்ளனர். இவற்றில் மகாராஷ்டிரத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் அதிகப் பொருளாதார வளர்ச்சியை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் பொருளாதார வளர்ச்சி எல்லா மாநிலங்களிலும் சமமாகச் சென்றடையவில்லை. எனவே வறுமை ஒழிப்பும் எல்லா மாநிலங்களிலும் சம அளவில் ஏற்படவில்லை.\n���றுமையை முழுமையாக வரையறை செய்ய, எவ்விதமான புள்ளிவிவரங்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு பரவலாக்கி வறுமையைக் குறைக்க வேண்டும் ஆகியவை நம்முன் பல ஆண்டுகளாக உள்ள அறைகூவல்கள்.\n(கட்டுரையாளர்: மாநில திட்டக்குழு உறுப்பினர்.)\nமத்திய அரசு 36 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. இத்துடன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 339 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான முறையான அனுமதி வழங்கப்பட்டு, அவற்றில் 126 மண்டலங்களை அட்டவணைப்படுத்தியும் இருக்கிறது. இவற்றில் தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்படும் ஆறு மண்டலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஒருபுறம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்துவரும் மத்திய அரசு, இன்னொருபுறம், இந்த மண்டலங்களுக்கான நிலத்தைக் கையகப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றி எந்தவித அரசாணையோ, வழிகாட்டுதலோ, சட்டமோ இயற்றாமல் இருப்பது ஏன் என்பது புரியவில்லை.\nசொல்லப்போனால், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (Rural Development Ministry்) நில ஆர்ஜிதச் சட்டங்களில் சில மாற்றங்களைச் செய்து, அதை மத்திய அமைச்சரவை விவாதித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அமைச்சரவையின் முடிவுகள் அறிவிக்கப்படாமல், மத்திய அரசு மௌனம் சாதிப்பதுதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பிரச்னைக்குரிய விஷயமாக மாற்றி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். மேற்கு வங்காளத்தையும், மகாராஷ்டிரத்தையும் தொடர்ந்து விவசாயிகள் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது விரைவிலேயே எல்லா மாநிலங்களுக்கும் பரவ இருக்கும் ஆபத்து என்பது நிதர்சன உண்மை.\nதரிசு நிலங்களில், இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்து அந்த இடங்களில் தொழில்வளம் பெருக்கவும், வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் பயன்படுத்தலாம். ஆனால், விளை நிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு ஆர்ஜிதம் செய்வது என்ன நியாயம்\nஒரு தேசத்தின் இறையாண்மையும், பாதுகாப்பும் அந்த நாட்டின் உணவு உற்பத்தியில் இருக்கும் தன்னிறைவைப் பொருத்துத்தான் அமையும் என்பது சரித்திரம் நமக்குச் சொல்லித் தந்திருக்கும் பாடம். தொழில்மயமாக்குகிறோம் என்கிற பெயரில் விவசாயம் புறக்கணிக்கப்படுவதும், வேண்டுமென்றே அழிக்கப்படுவதும் தெரிந்தே படுகுழியில் விழுவதற்கு ஒப்பான செயல். இதை மத்திய அரசில் இருப்பவர்கள் உணர்வது அவசியம்.\nஎந்த நில ஆர்ஜிதத்திலும் அரசு தலையிடாமல், லாப நோக்கில் நிறுவப்படும் சிறப்புப் பொருளாதார மண்டல அமைப்பாளர்கள், விவசாயிகளிடம் நேரடியாகப் பேசி அவர்கள் கேட்கும் விலையைக் கொடுப்பதுதான் நியாயமாகத் தெரிகிறது. விவசாயிகளிடம் நிலத்தை வாங்கித் தனியாருக்குக் குறைந்த விலையில் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டிய அவசியம் அரசுக்கு என்ன இருக்கிறது என்பது புரியாத விஷயமாக இருக்கிறது.\nசிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அரசின் கருவூலத்துக்கு எந்தவிதப் பங்களிப்பும் செய்யப்போவதில்லை என்பது மட்டுமல்ல, இங்கிருந்து உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் மத்திய அரசுக்கு நிதியிழப்பும் ஏற்படும் என்பதை நிதியமைச்சரே சுட்டிக்காட்டி இருக்கிறார். எந்தவித தொழிலாளர் சட்டங்களுக்கும் உட்படாத, அரசின் வரிகள் எதுவும் பாதிக்காத, ஒரு தனி சாம்ராஜ்யமாக இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைவது வருங்காலத்திற்கு நல்லதுதானா என்பதே விவாதத்துக்குரிய விஷயமாகத் தெரிகிறது.\nலாபகரமாக இல்லாத விவசாய நிலங்களும், தரிசு நிலங்களும் தொழில்வளத்தைப் பெருக்க பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம், லாபகரமாக விவசாயம் நடக்கும் இடங்களைத் தொழிற்சாலைகள் அமைக்கப் பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும். நில ஆர்ஜிதம் செய்யும்போது, சம்பந்தப்பட்ட விவசாயிக்கோ, உரிமையாளருக்கோ நியாயமான விலை கொடுக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் வேலைவாய்ப்பு முன்னுரிமையும், சொல்லப்போனால் அந்த நிறுவனங்களில் பங்கும் (Shares) தரப்பட வேண்டும்.\nகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் இயற்றியபோதே இதையெல்லாம் சிந்தித்து செயல்பட்டிருக்க வேண்டும். இத்தனை எதிர்ப்புக்குப் பிறகும் எந்தவித வரைமுறையும் விதிக்காமல், முறையான அறிவிப்பும் இல்லாமல் மத்திய அரசு மௌனம் சாதிப்பது அரசின் நோக்கத்தையே சந்தேகப்பட வைக்கிறது.\nசரியான நேரத்தில் சரியான யோசனை\nசிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்�� பெயரில் நடைபெறும் கேலிக்கூத்துகளுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஆளும்கட்சி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.\nஅதைத்தான், சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பற்றிய ஆய்வு நடத்தி, சமீபத்தில் அறிக்கையும் சமர்ப்பித்திருக்கும் நாடாளுமன்றக் குழுவும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்தக் குழுவின் அறிக்கை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற ஆலோசனையையும் கூறியிருக்கிறது என்பதுதான் குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.\nஇந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்கிற யோசனை சீனாவைப் பார்த்து ஏற்பட்ட விஷயம். கம்யூனிச நாடான சீனாவில், நிலங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம் என்பதால் நிலத்தைப் கையகப்படுத்துவம் சிரமமில்லை; இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பது என்பதும் கடினமான விஷயமல்ல. மேலும், அந்நிய கலாசாரத்தின் தாக்கம் பொதுவுடைமை நாடான சீனா முழுவதிலும் பரவிவிடக் கூடாது என்கிற எண்ணத்தின் அடிப்படையில் ஏற்பட்டதுதான் இந்தத் திட்டம். இந்தியாவின் அரசியல் அமைப்புக்கும் நமது கொள்கைகளுக்கும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பொருந்துமா என்பதே சந்தேகம்.\nநாடாளுமன்ற கமிட்டி சொல்லியிருப்பது போல் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதன் மூலம், விவசாயத் துறையின் அழிவில் நாம் தொழில் வளத்தைப் பெருக்க முயலுகிறோம் என்பதுதான் உண்மை நிலை. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்கள் குறைந்த விலைக்கு அரசால் பெறப்பட்டு, தனிநபர்களுக்கு வழங்கப்படுகின்றன. அப்படிப் பெறப்பட்ட இடத்தில், தொழிற்சாலைகள் 40% மட்டும்தான் இருக்கும். 20% இடத்தில் உணவகங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவை அமையும். மீதி 40% இடமும் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு அதிக லாபத்துக்குப் பொதுமக்களுக்கு விற்கப்படும். மொத்தத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் அடிப்படை நோக்கம் “ரியல் எஸ்டேட்’ என்பதுதான் அதிர்ச்சி���ான விஷயம்.\nவிவசாய நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, அவற்றை ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யப்போகும் தனியாருக்கு அரசும் அதிகாரிகளும் ஏன் உதவ வேண்டும் என்பதுதான் பரவலான கேள்வி. அதுமட்டுமல்ல, இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் லாபம் ஈட்டித் தரும் பகுதிகளில்தான் நிறுவப்படுகின்றவே தவிர, பின்தங்கிய மாவட்டங்களில் நிறுவப்படுவதில்லை என்பதையும் நாடாளுமன்ற கமிட்டி சுட்டிக்காட்டியிருக்கிறது.\nஇந்த அறிக்கையில் குறிப்பிடும்படியான இன்னொரு விஷயம் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு பற்றியது. அந்நியச் செலாவணி ஈட்டித்தரப்போகிறார்கள் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக, அரசு தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய எல்லா வருமானங்களையும் இழக்க வேண்டுமா என்பதுதான் அது. தனிநபர் நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்க, அரசு தனக்கு வரவேண்டிய வரி வசூலை நஷ்டப்படுத்திக்கொள்வது மட்டுமல்ல, ஏழை விவசாயிகளையும் நஷ்டப்படவைக்க வேண்டிய அவசியம் என்ன என்கிறது அந்த அறிக்கை.\nசமச்சீரான பொருளாதார, தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற சிறப்புப்பொருளாதார மண்டலங்கள் அமைப்பதில் அரசு நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். விவசாயிகள் நலனை முன்னிறுத்தி மட்டும்தான் அரசின் செயல்பாடுகள் இருத்தல் வேண்டும் என்று கூறியிருக்கும் நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சரியான நேரத்தில் சரியான ஆலோசனை. அரசு இப்போதாவது விழித்துக்கொண்டால் நல்லது\nதேவை மாதிரி கூட்டுறவு சட்டம்\nஇந்தியாவில் சுமார் 6 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 23 கோடி உறுப்பினர்கள் அங்கம் வகித்து வருகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.\nஉலகிலேயே மிகப்பெரிய சமூக, பொருளாதார இயக்கமாக கூட்டுறவு இயக்கம் விளங்கி வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் குறிப்பாக வேளாண் கடன், இடுபொருள், உரம், மீன்வளம், பால்வளம், சர்க்கரை, வேளாண் விளைபொருள்கள் கொள்முதல் மற்றும் விற்பனை ஆகிய பல துறைகளின் வளர்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன.\nதமிழகத்தில் விவசாயிகளுக்குக் கடன் வழங்குவது, பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்துவது ஆகியவற்றில் கூட்டுறவு சங்கங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.\nதமி���கத்தில் 1.9 கோடி குடும்ப அட்டைதாரர்களில் 1.7 கோடி அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் 27 ஆயிரம் நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.\nதமிழக அரசு பொதுநலநோக்கத்துடன் அறிவித்துவரும் மக்கள் நலத் திட்டங்களை சமூக அக்கறையோடும் செம்மையாகவும் செயல்படுத்துவதில் கூட்டுறவு சங்கங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.\nஅரசின் திட்டங்களை, அரசுக்கு அதிகமான நிதி இழப்பு ஏற்படாத வகையில் இவை செயல்படுத்தி வருகின்றன. அதேசமயம் தனக்கு இழப்பை ஏற்படுத்திக் கொண்டு அரசின் பிரதிநிதியாக நுகர்வோருக்கு சேவை செய்து வரும் இந்தக் கூட்டுறவுகளுக்குப் பதிலாக வேறு மாற்று முறை எதுவும் நிச்சயம் அரசுக்குக் கிடைக்க முடியாது.\nஇக் கூட்டுறவு சங்கங்கள் அரசின் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துகின்றன என்பது அகில இந்திய அளவில் பாராட்டப்படக் கூடிய விஷயமாகும்.\nதமிழகத்தில் மக்கள் இயக்கமாக வளர்ந்த கூட்டுறவு இயக்கம் அரசியல்வாதிகளுக்கு வெஞ்சாமரம் வீசும் சில சுயநல அதிகாரிகளின் கைப்பிடியில் சிக்கி சீரழிந்து வந்தது. அரசியல் குறுக்கீடுகள், தலையீடுகள் காரணமாக கூட்டுறவு அமைப்புகள் ஜனநாயகப் பண்பை இழந்துவிட்டன.\nபல கோடி மதிப்புள்ள சொத்துகளை தன்னகத்தே கொண்டு சிறப்பாகச் செயல்பட்ட பல கூட்டுறவு சங்கங்கள் பல கோடி ரூபாய் நஷ்டத்தில் தள்ளப்பட்டு தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. பணியாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, மறுக்கப்பட்டு செயல் இழந்த நிலையில் அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருக்கின்றன.\nஇந்நிலையில் கூட்டுறவு அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நல்ல செய்தியாகும். கடந்த 1999-ல் நடைபெற்ற தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என்கிற புகார் எழுந்ததையும் கருத்தில்கொண்டு தற்போதைய தேர்தல் முறையில் மாற்றம் செய்யவேண்டியது மிக அவசியமாகும்.\nஅகில இந்திய கூட்டுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கு தன்னாட்சியைக் கொண்டு வருவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதைச் செய்வோம் என பிரதமர் மன்மோகன் சிங் ��றுதியளித்தார்.\nதேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் நிர்வாகம் செய்யும்போது அரசின் தேவையற்ற தலையீட்டைத் தடுக்க சட்டப்பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். தேவையானால் அரசியலமைப்புச் சட்ட உத்தரவாத்திற்காக மத்திய அரசிடம் முறையிட வேண்டும்.\nமேலும் கூட்டுறவு சங்கங்களில் தன்னாட்சியை உறுதிப்படுத்த பிரகாஷ் குழுவினால் 1991-ல் உருவாக்கப்பட்ட “மாதிரி கூட்டுறவு சட்டம்’ தமிழகத்தில் உடனடியாக சட்டமாக்கப்பட வேண்டும். மாதிரி கூட்டுறவு சட்டத்தில் பல நல்ல அம்சங்கள் உள்ளன. இவை கூட்டுறவு அமைப்புகள் ஜனநாயகபூர்வமாக செயல்படுவதை உறுதிபடுத்துவதாக இருக்கும்.\nகூட்டுறவு சங்கங்களில் பதிவாளரின் அதிகாரம் கட்டுப்படுத்தப்படுகிறது. இது ஒரு ஒழுங்குமுறைச் சட்டம் என்பதைவிட இயக்குவிக்கும் சட்டமாக இருக்கும். தணிக்கை அறிக்கை அங்கத்தினர்களுக்கு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அனுமதியின்றி சங்கத்தைக் கலைக்க பதிலாளருக்கு அதிகாரம் கிடையாது.\nமேலாண்மை, சட்டம், வங்கியியல், கணக்கியியல், விவசாயம், பொருளாதாரம் ஆகியவற்றில் சிறப்பான புலமை பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளில் மூன்று பேர் இடம்பெற்றிருக்க வேண்டும்.\nகூட்டுறவு சங்கங்கள் அரசின் நிறுவனம் அல்ல என்பதை மாதிரி கூட்டுறவு சட்டம் தெளிவுபடுத்துகிறது. நிர்வாகிகள் மீது பொறுப்பு சுமத்தப்படுகிறது. கூட்டுறவு நிறுவனம் அங்கத்தினர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். அவர்கள் தேர்வு செய்யும் நபர்கள் பொறுப்பு ஏற்பவர்களாகவும், பதில் சொல்ல கடமைப்பட்டவர்களாகவும், அதிகாரம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள்.\nசுயநல அரசியல் போக்கு வளர்ந்துவிட்ட இக் காலகட்டத்தில் கூட்டுறவு அமைப்புகளைப் பாதுகாக்க “மாதிரி கூட்டுறவு சட்டத்தை’ அவசியம் சட்டமாக்க வேண்டும்.\nகூட்டுறவு அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற இருப்பதை வரவேற்கும் அதேநேரத்தில் “மாதிரி கூட்டுறவு சட்டத்தை’ சட்டமாக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் பரந்து, விரிந்த கட்டமைப்புடன் இயங்கி அங்கத்தினர்களுக்கும், பொதுமக்களுக்கும் பயன்படும் அமைப்பாக கூட்டுறவு அமைப்புகள் செயல்பட இயலும்.\n(கட்டுரையாளர்: பொருளாளர், ஏ.ஐ.டி.யு.சி. கூட்டுறவு தொழிலாளர் கூட்டமைப்பு)\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு, கூட்டுறவுத் துறை ஒரு முக்கிய காரணியாகத் திகழ்கின்றது. ஆனால் தமிழகத்தில் நடந்த கூட்டுறவுத் தேர்தல்களில் ஆளும் திமுகவின் அத்துமீறல்களால் முறையாகத் தேர்தல் நடக்கவில்லை என அதன் தோழமைக் கட்சிகள் தீவிரமாக எதிர்த்துப் போராடின. ஏற்கெனவே அதிமுகவும் மதிமுகவும் இந்தத் தேர்தலைப் புறக்கணித்தன. முதல்வர் அனைத்துக் கூட்டுறவுத் தேர்தல்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார். இதுவே அந்தத் தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததற்கான ஆதாரமாகிவிட்டது. திரும்பவும் எப்போது தேர்தல் என்பது கேள்விக்குறியாக உள்ளது.\nமாவீரன் திப்புசுல்தான் காலத்தில் கூட்டுறவு முறையில் பண்டக சாலைகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் பொருள்கள் நியாய விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டன. கூட்டுறவு அமைப்புக்கு தன்னுடைய குடிமக்களையே உறுப்பினர்களாக்கி அவர்களே முன்னின்று நடத்தும் கூட்டுறவு முறையைக் கொண்டு வந்தார் திப்புசுல்தான்.\nஇந்திய விடுதலைக்கு முன்பே – 1904-ம் ஆண்டில் இப்போதைய திருவள்ளுவர் மாவட்டத்தில் திரூர் என்ற கிராமத்தில் கூட்டுறவுச் சங்கம் இந்தியாவிலேயே முதன்முதலில் தொடங்கப்பட்டது. சர்.டி. ராஜகோபாலாச்சாரியார் என்ற அதிகாரி இச்சங்கத்தின் முதல் பதிவாளராகப் பொறுப்பேற்றார். தமிழகத்தில் கூட்டுறவு அமைப்பை உருவாக்கக் காரணமாக இருந்தவர் கூட்டுறவுத் தந்தை என்று அழைக்கப்படும் டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் ஆவார்.\nஏழைகள் தன்னந்தனியாகத் தங்களின் நலனுக்காக காரியத்தைச் செய்ய இயலாது. அவர்கள் கூட்டுமுயற்சியாகச் செய்தால்தான் வெற்றிபெற முடியும். எனவே, கூட்டுறவு என்ற உறவுமுறை வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஊர்கூடி தேர் இழுத்தால் தேர் நகரும். சிறு உளியால்தான் சிற்பங்கள் செதுக்கப்படுகின்றன. சிறுதுளிதான் பெரு வெள்ளம். இதன் அடிப்படையில்தான் கூட்டுறவு இயக்கம் பிறந்தது. இங்கிலாந்தில் முதன் முதலாக 1844-ல் ராக்டேல் என்ற பகுதியில் 28 நெசவாளர்கள் சேர்ந்து 28 பவுண்ட் மூலதனத்தில் கூட்டுறவு நுகர்வோர் அமைப்பை உருவாக்கினர்.\nஇன்றைக்கு கூட்டுறவு அமைப்பு சகல துறைகளிலும் இயங்கி வருகிறது. விவசாயிகள், நெசவாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், ஆடு வளர்ப்போர், கரும்பு உற்பத்தியாளர்கள், வீட்டுவசதி, கதர் கிராமத் தொழில், தொழிலாளர்கள், மீனவர்கள், மகளிர�� என – அனைத்துத் தரப்பினரும் தங்களுடைய நலன், பாதுகாப்பு கருதி தங்களுக்குத் தாங்களே கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி வருகின்றனர். நேருவின் கலப்புப் பொருளாதாரத்தில் கூட்டுறவு இயக்கம் முக்கிய அங்கமாகத் திகழ்ந்தது.\nநாடு விடுதலை பெற்றபின், கூட்டுறவுச் சங்கங்கள், அடிப்படையில் கிராமப்புற விவசாயிகளின் நலனை மனதில்கொண்டு ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக்கப்பட்டன. வேளாண் தொழிலுக்கு நீண்டகால, குறுகியகாலக் கடன்கள் வழங்கப்பட்டன. கூட்டுறவுத்துறை விவசாயிகளுக்கு உற்ற தோழனாக விளங்கியது.\n1904-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த கூட்டுறவுச் சட்டம் 1961, 1963, 1983 என, பல காலகட்டங்களில் முக்கியத் திருத்தங்களைப் பெற்று இச்சட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் இந்த அமைப்பு செம்மையாகச் செயல்பட பலர் காரணமாகத் திகழ்ந்தனர்.\nதூத்துக்குடியில் தொழிற்சங்கத்தைத் தொடங்கிய வ.உ. சிதம்பரனார், கூட்டுறவு முறையில் அந்த அமைப்பை நடத்தினார். முன்னாள் முதல்வர் ராஜபாளையம் பி.எஸ். குமாரசாமி ராஜா, நெல்லை மேடை தளவாய் குமாரசாமி முதலியார், ஈரோடு ஏ.கே. சென்னியப்ப கவுண்டர், சென்னிமலை எம்.பி. நாச்சிமுத்து, சென்னை டாக்டர் நடேசன், மதுராந்தகம் வி.கே. ராமசாமி முதலியார், வேலூர் பி.எஸ். ராஜகோபால நாயுடு, தஞ்சை நாடிமுத்து பிள்ளை, வேலூர் பக்தவத்சல நாயுடு, மணலி ராமகிருஷ்ண முதலியார், பொள்ளாச்சி மகாலிங்கம் என பலர் கூட்டுறவு இயக்கம் சிறப்பாக இயங்க 1950களில் அரும்பாடுபட்டனர்.\nமீனவர் நலனில் அக்கறை கொண்ட சிங்காரவேலர், தொழிலாளர்களின் நலனுக்காகப் போராடிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பி. ராமமூர்த்தி, அனந்தநம்பியார், எம். கல்யாணசுந்தரம் போன்றோர் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் வளர பெரும்பணியாற்றினர்.\nகூட்டுறவுச் சட்டப்படி, சங்கத்தின் தலைவராக ஒருவர் இரண்டு முறைதான் பொறுப்பு வகிக்க முடியும் என்ற நிலை மாற்றப்பட்டது. 1983-ம் ஆண்டு சட்டம், கூட்டுறவுச் சங்கம் சுயஅதிகாரத்துடன் செயல்பட வழிவகுத்தது. 1988-ல் திருத்தப்பட்ட இச் சட்டம், செயல்படாத சங்கங்களை மாநில அரசு கலைக்கும் உரிமையை அளித்தது. கூட்டுறவு அமைப்புகள் ஆரம்ப காலங்களில் செயல்பட்ட மாதிரி தற்பொழுது இல்லை.\nசுயநல விரும்பிகளின் பொறுப்புக்கு வந்தன. “”கூட்டுறவு அமைப்புகளுக்கு முழு சுயாட்சி அளிப்பதற்கான திருத்தத்த��� மத்திய அரசு கொண்டுவரத் தயாராக உள்ளது” என்று கூட்டுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் உறுதி அளித்துள்ளார்.\nஇந்த அமைப்புகளுக்கு, பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தன்னாட்சி போன்ற உரிமைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். கலைக்கப்படும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு காலந்தாழ்த்தாமல் தேர்தல்களை நடத்த வேண்டும்.\nதமிழகத்தில் உள்ள சுமார் 30 ஆயிரம் கூட்டுறவு அமைப்புகள் திறம்படச் செயல்பட்டால் பொருளாதாரம், மக்களின் நலன், ஜனநாயகம் தழைக்கும். அரசியல் தலையீடு இல்லாமல் உறுப்பினர்களுடைய விருப்பத்தின்பேரில் கூட்டுறவு இயக்கங்கள் செயல்பட வேண்டும்.\nகூட்டுறவு இயக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் அமைப்பு மட்டுமல்ல; கூட்டுறவு அமைப்புகளின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு பல பாடங்களைப் போதிக்கும் போதிமரமுமாகும்.\nகூட்டுறவின் வெற்றி, உறுப்பினர்களின் நாணயத்தைப் பொருத்து அமைகிறது; அது சங்கங்களின் எண்ணிக்கையைப் பொருத்ததல்ல என்றார் காந்தியடிகள். கூட்டுறவு அமைப்புகளின் ஊழல், அதிகார முறைகேடுகள், திட்டமிட்டு நடைபெறுகின்றன. இம்மாதிரியான சீர்கேடுகளைக் களையும்வண்ணம் கூட்டுறவு அமைப்புகள் செயல்பட, அரசு மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.\nஅக்காலத்தில், கூட்டுறவுத் துறையில் பொறுப்பேற்ற நிர்வாகிகள், தங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது தங்களுடைய சொந்தப் பணத்தையே பயன்படுத்தினர். ஈரோடு எஸ்.கே. சென்னியப்ப கவுண்டர் ஒன்றுபட்ட கோவை மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்தார்.\nகாந்தியவாதியான அவர், ஈரோட்டிலிருந்து கோவைக்குச் சென்று கூட்டுறவுப் பணிகளை ஆற்றும்பொழுது, தம்முடைய சொந்தப் பணத்தைக் கொடுத்து, எளிமையான உணவை வாங்கிவரச் சொல்வார். கூட்டுறவுத் துறை வாகனங்களில் தன் குடும்பத்தாரை ஏற்ற மாட்டார். இவரைப்போன்று, மேடைதளவாய் குமாரசாமி முதலியாரும், தமது உறவினர் ஒருவர், சட்டத்திற்குப் புறம்பாக உதவி கேட்டு வந்தபோது, அலுவலகத்தை விட்டு வெளியே செல்லுமாறு கண்டிப்புடன் கூறிவிட்டார். ஆனால் இன்றைக்குப் பொறுப்பில் உள்ளவர்கள், கூட்டுறவு அமைப்பின் கணக்கிலேயே தமக்கு மட்டுமல்லாமல், தம்முடைய பரிவாரங்களுக்கும் ஆடம்பரச் செலவுகளுக்காக மக்களின் பணத்தை வாரி இறைக்கின்ற காட்சிகளைப் பார்க்கிறோம்.\nஇப்போது, கூட்டுறவுத் துறையை அனைத்து வசதிகளையும் அள்ளித்தரும் காமதேனுவாகக் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறுகச் சிறுகச் சேர்த்து அமைக்கப்பட்ட அமைப்புகள், ஒழுங்கற்ற நிர்வாகிகள் பொறுப்பேற்பதால், சீரழிந்து வருகின்றன. எளியோர், வறியோர் எல்லோரும் சேர்ந்து சிரமப்பட்டு அமைத்த கூட்டுறவு முறையின் கண்ணியத்தைக் காக்க அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/385960.html", "date_download": "2019-11-17T17:20:48Z", "digest": "sha1:OOJ3F7S2JKGNFNZP5OWTOF4FFIAKYOXR", "length": 7593, "nlines": 148, "source_domain": "eluthu.com", "title": "மறக்கமுடியுமா - தமிழ் மொழி கவிதை", "raw_content": "\nபுதிய தமிழ் மொழி கவிதை\nதெளிவில்லாக் கும்பல் தெளிதமிழர் என்றால்\nகளிக்கமுடி யாவென்செய் வேன்நான்--- தெளியும்நம்\nவள்ளி மணாளன்பேர் சொல்லிநீரை நெற்றியில்\nதெய்வப்பா தையேன் மறந்தாய் தெளிதமிழா\nதெய்வம் தொழலும் அடிமையாமோ -- தெய்வம்\nபலவாய் உலகில் தொழுதிட்டார் நீயோ\nஎதில்நீத் தெளிந்தாய் எதில்சாதித் தாய்சொல்\nபதிலை உளருமுண்மத் தாசொல் --- பதிலை\nதமிழிலெதைச் செய்தாய் தமிழா மறந்தாய்\nபாதைபோட்டா னென்கிறாய் பாட்டைப்போட் டானாம்யார்\nபாதையெங்கும் முள்பரப்பி யக்கள்வன் -- காதை\nதமிழைமட்டு மல்லத் தமிழரையும் சேர்த்துத்\nதெய்வம் தமிழிரண்டும் தெற்கில் இருகண்ணாம்\nபைத்தியமாய் சேர்ந்து அழித்தார்நம் --- பக்தி\nஉடனுடன் பக்தி அழித்தார் படையால்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : பழனி ராஜன் (10-Nov-19, 2:35 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/redmi-note-8-pro-india-launch-october-16-news-2115123", "date_download": "2019-11-17T17:00:53Z", "digest": "sha1:CM4DGFMIKMEHPOCOA2CF5MOO4ZW4NEHE", "length": 11007, "nlines": 175, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Redmi Note 8 Pro Amazon India Launch October 16 Price Specifications । Redmi Note 8 Pro எப்போ ரிலீஸ்! வெளியான முக்கிய அப்டேட்!", "raw_content": "\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nRedmi Note 8 Pro ஆகஸ்ட் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது\nMi.com-ல், Redmi Note 8 Pro விற்பனைக்கு வரும்\n64-megapixel முதன்மை சென்சாரை கொண்டுள்ளது\nRedmi Note 8 Pro-வை அக்டோபர் 16 ஆம் தேதி இந்தியாவில் வெளியிட ஜியோமி தயாராக உள்ளது. Mi.com-ல் கிடைப்பதைத் தவிர, தொலைபேசி வெளிவரும்போது, ஈ-காமர்ஸ் இணையதளத்தில் கிடைக்கும் என்று அறிவுறுத்துகிறது. இந்த தொலைபேசி, வரவிருக்கும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் போது அக்டோபர் 17 ஆம் தேதி விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த தொலைபேசி ஆகஸ்ட் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டதோடு இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படுகிறது.\nஇந்தியாவில் Redmi Note 8 Pro-வின் விலை மற்றும் வெளியீட்டு தேதி:\nஅக்டோபர் 16 ம் தேதி வெளியீட்டு நிகழ்வில் தொலைபேசியின் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் அறிவிக்கப்படும். மேலும், அதே நாளில் மதியம் 12 IST மணிக்கு தொலைபேசி விற்பனைக்கு வரும் என்று அமேசான் பட்டியல் அறிவுறுத்துகிறது - இது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது அக்டோபர் 13 முதல் அக்டோபர் 17 வரை கிடைக்கும். இதன் விலை சீனா விலை வரம்பிற்கு அருகில் இருக்க வேண்டும்,\nRedmi Note 8 Pro அதன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் CNY 1,399 (தோராயமாக ரூ. 14,000)-யில் விற்பனை தொடங்குகிறது. 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல்களின் விலை முறையே CNY 1,599 (தோராயமாக ரூ. 16,000) மற்றும் CNY 1,799 (தோராயமாக ரூ .18,000)-யில் விலையில் உள்ளது.\nRedmi Note 8 Pro-வின் விவரக்குறிப்புகள்:\nRedmi Note 8 Pro இரட்டை சிம்மை ஆதரிக்கிறது. Android Pie அடிப்படையிலான MIUI 10-ல் இயங்குகிறது, 6.53-inch full-HD+ (1080x2340 pixels) screen-ஐ கொண்டுள்ளது. மேலும் MediaTek's புதிய gaming-focussed செய்யப்பட்ட MediaTek Helio G90T SoC மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் வரை பேர் செய்யப்பட்டுள்ளது.\nRedmi Note 8 Pro பயனர்களுக்கான கேமிங் அனுபவத்தை மேம்படுத்த ஸ்மார்ட்போனில் திரவ குளிரூட்டும் ஆதரவையும் ஜியோமி சேர்த்ததுள்ளது. தொலைபேசியில் உள்ள பிற gaming-centric அம்சங்களில் Game Turbo 2.0 பயன்முறை அடங்கும்.\nRedmi Note 8Pro, 64 மெகாபிக்சல் பிரதான கேமரா கொண்ட நிறுவனத்தின் முதல் போன் ஆகும். இ���ில் 8 மெகாபிக்சல் wide-angle shooter and two 2-megapixel cameras போன்ற கேமரா அமைப்பால் பிரதான ஷூட்டர் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், 20 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. இது 18W fast charging, NFC, USB Type-C port, 3.5mm audio jack, IR blaster ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனும் IP52 சான்றிதழ் பெற்றது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n5,000mAh பேட்டரியுடன் வருகிறது Realme 5s\nPanasonic-ன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\n6.51-Inch HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது Realme 5s\nMIUI 11 அப்டேட் பெறும் Redmi 4\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\n5,000mAh பேட்டரியுடன் வருகிறது Realme 5s\n1.5 பில்லியன் பதிவிறக்கங்களைக் கண்ட TikTok\nPanasonic-ன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\n6.51-Inch HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது Realme 5s\nMIUI 11 அப்டேட் பெறும் Redmi 4\nRedmi Note 8 Pro-வில் இப்படி ஒரு அப்டேட்டா\nChandrayaan - 2: சந்திரனின் புதிய படங்களை அனுப்பியது ஆர்பிட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_26", "date_download": "2019-11-17T18:51:26Z", "digest": "sha1:36SFOHF2R5S3DHHND6PSOL3KOHBPTBQ4", "length": 13181, "nlines": 96, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெப்ரவரி 26 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n<< பெப்ரவரி 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nபெப்ரவரி 26 (February 26) கிரிகோரியன் ஆண்டின் 57 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 308 (நெட்டாண்டுகளில் 309) நாட்கள் உள்ளன.\n364 – முதலாம் வலெந்தீனியன் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.\n1233 – மங்கோலிய-சின் போர்: மங்கோலியர்கள் சீனாவின் சின் வம்சத்தின் தலைநகரான கைஃபெங் நகரைக் கைப்பற்றினர்.\n1606 – இடச்சு கப்பலோட்டி வில்லியம் யான்சூன் ஆத்திரேலியாவை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். ஆனாலும் அவர் இதனை நியூ கினியின் ஒரு பகுதியாகவே கருதியிருந்தார்.\n1616 – பூமி சூரியனைச் சுற்றுகிறது என்ற தனது கொள்கையைப் பரப்புவதைத் தடுப்பதற்காக கலீலியோ கலிலி உரோமைக் கத்தோலிக்க திருச்சபையினால் தடை செய்யப்பட்டார்.\n1658 – வடக்குப் போர்களில் (1655-1661) ஏற்பட்ட பெரும் தோல்விய��த் தொடர்ந்து டென்மார்க்-நோர்வே அரசன் கிட்டத்தட்ட அரைபகுதி நிலத்தை சுவீடனுக்கு வழங்கினான்.\n1748 – ஜேக்கப் டி ஜொங் (இளையவர்) யாழ்ப்பாணத்தின் இடச்சுத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.[1]\n1794 – கோபனாவன் நகரில் கிறிஸ்டியன்போர்க் அரண்மனை தீயில் எரிந்து அழிந்தது.\n1815 – இத்தாலியின் எல்பாத் தீவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த [[நெப்போலியன் பொனபார்ட்] அங்கிருந்து தப்பினான்.\n1876 – யப்பானியக் குடிமக்களுக்கு கொரியாவில் யப்பானிய வணிக வசதிகளுக்காக மூன்று துறைமுகங்களை அமைக்க, யப்பானுக்கும் கொரியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.\n1909 – கினிமாக்கலர் என்ற முதலாவது வெற்றிகரமான வண்ண அசையும் திரைப்படம் அமைப்பு இலண்டனில் அரண்மனை அரங்கில் பொதுமக்களுக்குக் காண்பிக்கப்பட்டது.\n1935 – இராபர்ட் வாட்சன்-வாட் என்பவர் இங்கிலாந்தில் நடத்திய பரிசோதனை ஐக்கிய இராச்சியத்தில் ரேடாரை உருவாக்க வழிசமைத்தது.\n1936 – சப்பான் அரசைக் கவிழ்க்க நடத்தப்பட்ட இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.\n1952 – ஐக்கிய இராச்சியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது நாட்டிடம் அணுகுண்டு உள்ளதாக அறிவித்தார்.\n1960 – நியூயார்க் சென்று கொண்டிருந்த விமானம் அயர்லாந்தில் இடுகாடு ஒன்றின் மீது வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 52 பேரில் 34 பேர் உயிரிழந்தனர்.\n1971 – ஐநா பொதுச் செயலர் ஊ தாண்ட் இளவேனிற் புள்ளியை புவி நாளாக அறிவித்தார்.\n1980 – எகிப்தும் இசுரேலும் முழுமையான தூதரக உறவை ஏற்படுத்தினர்.\n1984 – பெய்ரூட்டில் இருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெளியேறின.\n1991 – வளைகுடாப் போர்: குவெய்த்தில் இருந்து ஈராக்க்கியப் படைகள் வெளியேறுவதாக அதிபர் சதாம் உசேன் அறிவித்தார்.\n1992 – நகோர்னோ-கரபாக் போர்: ஆர்மீனிய இராணுவத்தினர் அசர்பைசானிய மக்கள் மீது தாகுதல் நடத்தியதில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.\n1993 – நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.\n2001 – ஆப்கானித்தானில் தலிபான் அரசு மிகப்பழமையான இரண்டு புத்தர் சிலைகளை அழித்தது.\n2013 – வெப்பக் காற்று ஊதுபை ஒன்று எகிப்தில் வீழ்ந்து வெடித்ததில் 19 பேர் உயிரிழந்தனர்.\n2018 – பப்புவா நியூ கினியின் ஏலா மாகாணத்தில் 7.5 அளவு நிலநடுக்கம் ஏற��பட்டதில் 31 பேர் உயிரிழந்தனர்,\n1564 – கிறித்தோபர் மார்லொவ், ஆங்கிலேயக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1593)\n1780 – கிறித்தியன் சாமுவேல் வெயிசு, செருமானியக் கனிமவியலாளர் (இ. 1856)\n1802 – விக்டர் ஹியூகோ, பிரான்சிய எழுத்தாளர், கவிஞர் (இ. 1885)\n1842 – காமில் பிளம்மாரியன், பிரான்சிய வானியலாளர் (இ. 1925)\n1861 – நதியெஸ்தா குரூப்ஸ்கயா, உருசிய அரசியல்வாதி (இ. 1939)\n1866 – எர்பர்ட்டு என்றி டவ், கனடிய-அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1930)\n1896 – கோபால் சுவரூப் பதக், இந்தியாவின் 4வது குடியரசுத் துணைத் தலைவர் (இ. 1982)\n1903 – கியூலியோ நட்டா, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய வேதியியலாளர் (இ. 1979)\n1928 – ஏரியல் சரோன், இசுரேலின் 11வது பிரதமர் (இ. 2014)\n1947 – தாராபாரதி, தமிழகக் கவிஞர் (இ. 2000)\n1952 – தங்கேஸ்வரி கதிராமன், இலங்கை வரலாற்றாளர், எழுத்தாளர், அரசியல்வாதி (இ. 2019)\n1954 – ரசிப் தைய்யிப் எர்டோகன், துருக்கியின் 12வது அரசுத்தலைவர்\n1982 – லீ நா, சீன டென்னிசு வீராங்கனை\n1983 – பேபே, பிரேசில்-போர்த்துக்கீசக் காற்பந்து வீரர்\n1986 – மா கா பா ஆனந்த், தமிழக நடிகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்\n1878 – ஏஞ்செலோ சேச்சி, இத்தாலிய வானியலாளர் (பி. 1818)\n1887 – ஆனந்தி கோபால் ஜோஷி, இந்திய மருத்துவர் (பி. 1865)\n1931 – ஓட்டோ வாலெக், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (பி. 1847)\n1933 – சிவகங்கை இராமச்சந்திரன், தமிழக செயற்பாட்டாளர் (பி. 1884)\n1966 – வினாயக் தாமோதர் சாவர்க்கர், இந்தியக் கவிஞர், அரசியல்வாதி (பி. 1883)\n1969 – கார்ல் ஜாஸ்பெர்ஸ், செருமனிய-சுவிட்சர்லாந்து மெய்யியலாளர், உளவியலாளர் (பி. 1883)\n1998 – தியாடர் சுலட்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1902)\n2004 – எசு. பி. சவாண், இந்திய அரசியல்வாதி (பி. 1920)\n2008 – டிரோன் பெர்னாண்டோ, இலங்கை அரசியல்வாதி (பி. 1941)\n2014 – கே. எஸ். பாலச்சந்திரன், இலங்கை-கனடிய எழுத்தாளர், நாடகக் கலைஞர் (பி. 1944)\n2015 – அவிஜித் ராய், அமெரிக்க-வங்கதேச செயற்பாட்டாளர். பொறியியலாளர் (பி. 1972)\n2017 – எஸ். ஜி. சாந்தன், ஈழத்துப் பாடகர், நாடகக் கலைஞர்\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/puducherry-cm-narayanasamy-help-catch-the-poisonous-snake-335792.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-17T18:13:21Z", "digest": "sha1:CQFPXMNZUUJCJ4HDNMFE7QHQAL5OS4A3", "length": 19125, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாம்���ு மேட்டரை சூப்பராக டீல் செய்த ஆஹா முதல்வர்.. அடடா நாராயணசாமி! | Puducherry CM Narayanasamy help to catch the Poisonous snake - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாம்பு மேட்டரை சூப்பராக டீல் செய்த ஆஹா முதல்வர்.. அடடா நாராயணசாமி\nபுதுச்சேரி: ஒரு சாதாரண பாம்பு மேட்டரை வனத்துறையினர் சரியாக டீல் செய்யாததால் முதல்வரே தலையிடும் நிலைமை ஏற்பட்டது.\nஅரியாங்குப்பம் அருகே உள்ள மணவெளியை சேர்ந்த தம்பதி ராஜா - விஜயா. 19 வயதில் மகனும், 17 வயதில் மகளும் உள்ளனர். நேற்று இரவு ராஜா வீட்டில் இல்லை. விஜயா தன் பிள்ளைகளுடன் தூங்கி கொண்டிருந்தார்.\nஅப்போது, நடுராத்திரி 1 மணி இருக்கும். தடால்புடால் என பாத்திரங்கள் உருண்ட சத்தம் கேட்டதும் விஜயா அலறி அடித்து எழுந்தார்.\nலைட்டை போட்டு பா��்த்தால் அங்கே 5 அடி நீளத்துக்கு ஒரு பாம்பு ஒதுங்கி இருந்தது. கருப்பு கலராக இருந்த பாம்பை பார்த்ததும், விஜயா உட்பட பிள்ளைகளும் பயந்தனர். அது கருநாகப்பாம்பு. கடித்தால் அவ்வளவுதான்... கடுமையான விஷம் நிறைந்தது\nநடுராத்திரிக்கு யாரையுமே கூப்பிட முடியவில்லை. அதனால் அவசர போலீஸ் 100-க்கு போன் செய்தார். அவர்களும் வனத்துறை ஆபீஸ் போன் நம்பர் தந்து அங்கே உடனே பேச சொன்னார்கள். அந்த நம்பருக்கு போனை போட்டால் யாருமே எடுக்கவில்லை.\nகண் முன்னால் 5 அடி நீள பாம்பு நெளிய பீதியுடன் நம்பரை விஜயா போட்டு கொண்டே இருந்தார். கடைசிவரை எடுக்கவே இல்லை. அந்த நேரத்தில் மகன் வசந்துக்கு ஒரு ஐடியா வந்தது. வீட்டில் இருந்த அரசு தொலைபேசி எண்கள் கொண்ட டைரியை புரட்டினார். அதில் முதல் நம்பரே முதலமைச்சர் நாராயணசாமி போன் நம்பர் இருந்தது.\nஉடனே முதல்வருக்கு போன் செய்தார் வசந்த். தூங்கி கொண்டிருந்த நாராயணசாமிதான் போனை எடுத்து பேசினார். \"எங்கள் வீட்டில் பாம்பு நுழைந்துவிட்டது, போலீஸை கூப்பிட்டோம், வனத்துறையை கூப்பிட்டோம், யாருமே உதவிக்கு வரல. எங்களுக்கு பயமா இருக்கு\" என்றார்.\nஉடனே நாராயணசாமி \"சரி... யாரும் பயப்படாதீங்க... பாம்பை பிடிக்க உடனே ஏற்பாடு செய்கிறேன்\" என்று சொல்லி அதிகாரிகளுக்கு போன் செய்தார். உடனடியாக ஆட்கள் 2 பேர் விஜயா வீட்டிற்கு வந்தனர். அங்கு பதுங்கி இருந்த பாம்பை பிடித்து கொண்டு போனார்கள். அதன்பிறகுதான் விஜயா குடும்பத்துக்கு நிம்மதியானது.\nஆனால் இதில் ஹைலைட் என்னவென்றால், இன்னைக்கு காலையில் முதலமைச்சர் நாராயணசாமி, நைட் வந்த நம்பருக்கு போன் செய்து விசாரித்திருக்கிறார். அப்போது அவர்கள், தங்கள் பகுதியில் நிறைய பாம்பு உள்ளது, அதனை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, உதவி புரிந்து உயிரை காப்பாற்றியதற்காக நன்றியும் சொன்னார்கள்.\nஇதற்கு பிறகும் நாராயணசாமி இந்த பாம்பு மேட்டரை விடவில்லை. விஜயா சொன்ன அந்த இடத்துக்கு தொகுதி எம்எல்ஏவை அனுப்பி பாம்பு நடமாட்டம் குறித்து சொல்லி அனுப்பி வைத்தார். எம்எல்ஏவும் புதர்கள் நிறைந்த அந்த பகுதிகளை பார்வையிட்டு, மண்டிகளை அகற்றி, பாம்புகள் நடமாட்டம் இல்லாதவாறு செய்வதாக குடியிருப்புவாசிகளுக்கு நம்பிக்கை தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பத��வு இலவசம்\nமீன்பிடி படகில் ஓட்டை.. கண் முன்பே கடலில் மூழ்கியது.. மீனவர்கள் அதிர்ச்சி\nமகாராஷ்டிரா: இன்னும் ஒரு வாரத்தில் புதிய ஆட்சி அமையும்.. புதுவை முதல்வர்\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் வரும்.. ஐசரி கணேஷ்\nஅலறும் புதுச்சேரி.. ஒரே வாரத்தில்.. ஒரே ஸ்டைலில்.. 2 கொலைகள்.. ரவுடி அன்பு ரஜினியை வெட்டிய கும்பல்\nதுண்டாக தொங்கிய.. ரவுடி ஜிம் பாண்டியனின் தலை.. புதுவை கொடூர கொலையில் திடீர் திருப்பம்\nகொலையில் முடிந்த கேங் வார்.. ரவுடி பாண்டியன் வெட்டி படுகொலை.. புதுச்சேரியில் பரபரப்பு\nஅவமானப்படுத்திவிட்டீர்கள்.. புதுச்சேரி வழக்கறிஞர் பார் கவுன்சிலிலிருந்து நீக்கம்.. திடுக் காரணம்\nயாசகம் கேட்கும் பாட்டியின் பையில் பணம், நகை, பாஸ்புக், ரூ 1 லட்சம் பேங்க் பேலன்ஸ்.. அதிரும் புதுவை\nசூரசம்ஹாரம் பார்க்க போனவர்கள் வீட்டை குறிவைத்து.. 4 லட்சம் நகை பணம் கொள்ளை\nமுருகர் சிலையின் முகத்தில் வியர்வைத் துளிகள்.. பக்தர்கள் பரவசம்.. புதுச்சேரியில்\nகுளவி கொட்டி உயிரிழந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு முதல்வர் அஞ்சலி\nவிவசாயம் செய்யப் போன இடத்தில் விஷ வண்டு கடித்து.. அதிமுக பிரமுகர் பரிதாப மரணம்\nஉண்மையான பேய் யார் தெரியுமா.. நாராயணசாமிக்கு கிரண் பேடி பொளேர் பதிலடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-11-17T18:13:29Z", "digest": "sha1:TB3X46E44AQ7YP36HHWHJHQ2BSJSZLQT", "length": 59946, "nlines": 1239, "source_domain": "womanissues.wordpress.com", "title": "நீதித்துறை | பெண்களின் நிலை", "raw_content": "\nவயதான தாத்தா போன்ற நீதிபதி செக்ஸ் சில்மிஷம் செய்தார் என்று இளம் பெண் வக்கீல் புகார்\nவயதான தாத்தா போன்ற நீதிபதி செக்ஸ் சில்மிஷம் செய்தார் என்று இளம் பெண் வக்கீல் புகார்\nபடிக்கும் சிறுமியர், இளம் பெண்கள், முதலியோர் பாலியல் ரீதியில் தொந்தரவுக்கு உட்படுத்தப்படுவது, பாதிக்கப்படுவது, இல்லை கற்பழிக்கப்படுவது வரை செல்வது ஏன் என்று ஆராயவேண்டியுள்ளது, ஆனால், உண்மை சொன்னால் கோபம் வருகிறது[1] அல்லது சொன்னவர்கள் மேலேயே பாய்கின்ற போக்கும் காணப்படுகின்றது[2]. டெல்லியில் சி.பி.ஐ.யின் பொன் விழா மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா சூதாட்டம், கற்பழிப்பு, லாட்��ரி மற்றும் கேளிக்கைகள் பற்றி பேசுகையில், “நீங்கள் பாலியல் பலாத்காரத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் அதனை நீங்கள் விரும்பி வரவேற்பதாக அர்த்தம்” என்றார்[3]. பெண்ணிய குழுகிகளிடமிருந்து எதிர்ப்பு வந்ததால், தான் பேசியதை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று விளக்கமும் அளித்தார். இந்நிலையில், சட்டம் படிக்கும் மாணவி ஒருவர், செயற்முறை பயிற்சிக்காக, ஒரு முதிர்ந்த, மிகவும் பிரசித்தி பெற்ற, ஓய்வடைந்த உச்சநீதி மன்ற நீதிபதியிடம் சென்றபோது, அவர் சில்மிஷத்தில் இறங்கினாராம். ஸ்டெல்லா ஜோன்ஸ் என்ற மாணவி, இணைதளத்தில் தனது அந்த கசப்பான அனுபவத்தை கீழ்கண்டவாறு பதிவு செய்துள்ளார்[4].\nபெண் வழக்குரைஞருக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க, மூன்று நீதிபதிகள் அடங்கிய தனிக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பெண் வழக்குரைஞர் ஒருவர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டார் என்று வெளியான செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள தேசிய நீதி அறிவியல் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்ற மாணவி ஒருவர், அண்மையில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தார். கடந்த டிசம்பர் மாதம் 2012 தில்லியில் பயிற்சியில் இருந்தபோது ஹோட்டல் அறையில் தனக்கு அந்த நீதிபதி பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், தனது தாத்தா வயதிலான அவரின் செயல்பாட்டால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்[7].\nஇதுகுறித்து பிரபல ஆங்கில நாளிதழ்[8] ஒன்று செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவத்தின் கவனத்துக்கு வழக்குரைஞர் எம்.எல்.சர்மா எடுத்துச் சென்றார். இந்த விவகாரத்தை பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் தானாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்[9]. பெண் வழக்குரைஞர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன் அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாஹன்வ��ியும் செவ்வாய்க்கிழமை முறையிட்டார். பத்திரிகையில் வெளியாகிய செய்தியை வாசித்துக் காட்டினார். மேலும், இதை நீதிமன்றம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nபணிபுரியும் இடங்களில் பெண்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க விசாகா வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வகுத்தளித்துள்ள விதிமுறைகளை இந்த நீதிமன்றம் கவனத்தில் கொள்வது அவசியம் என்றும் வாஹன்வதி சுட்டிக்காட்டினார்[10].\nஇதையடுத்து, தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறியதாவது: “அரசுத் தலைமை வழக்குரைஞராக இந்த விவகாரத்தில் நீங்கள் (வாஹன்வதி) எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. இதை நாங்களும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. பெண் வழக்குரைஞரை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பாலியல் ரீதியாக துன்புறுத்தினாரா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் இந்த நீதிமன்றம் அக்கறையுடன் உள்ளது. இதில் நடவடிக்கை எடுப்பதில் தாமதிக்க விரும்பவில்லை. பெண் வழக்குரைஞர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி அளவில் எங்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து எனது தலைமையிலான அமர்வில் இடம் பெற்றுள்ள மற்ற இரு நீதிபதிகளிடமும் மதிய உணவு இடைவெளியின் போது ஆலோசித்தேன். அதுகுறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோத்தா, ஹெ.எல். தத்து, ரஞ்சனா பிரகாஷ் ஆகியோர் அடங்கிய தனிக் குழுவை நியமித்துள்ளேன்[11]. இந்தக் குழுவானது புகார் குறித்து முழுமையாக விசாரிக்கும். செவ்வாய்க்கிழமை மாலையே விசாரணையைத் தொடங்கும். உண்மையைக் கண்டறிந்து அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்”, என்றார் அவர்[12].\nபடிக்கும் சிறுமியர், இளம் பெண்கள், முதலியோர் பாலியல் ரீதியில் தொந்தரவுக்குட்படுத்தப்படுவது, பாதிக்கப்படுவது, இல்லை கற்பழிக்கப்படுவது வரை செல்வது நெருக்கத்தினால் தான். மேலும் இக்காலத்தில், இந்தியாவில் செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசும் பழக்கம் உருவாகி விட்டது. சினிமாக்களில் மட்டுமல்லாது, டிவியிலேயே, செக்ஸ் காட்சிகள், திரைப்படங்கள் முதலின அதிகமாகவே காட்டுகிறார்கள். இதனால், காண்பதை தொடவேண்டும் என்ற வக்கிரமான எண்ணம் ஆண்களி���் மனங்களில் ஏற்படுகின்றது, வளர்கின்றது, சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருன்றது. இதற்கு பெண்கள் காரணமாக இருக்கிறார்கள் என்பதை பெண்கள் ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பது மிகவும் மோசமான நிலையை உருவாக்கியுள்ளது. இதைப் பற்றி ஏகப்பட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. படித்த, நாகரிக பெண்களைப் போல மற்ற கோடிக்கணக்கான பெண்களை ஒப்பிட முடியாது. இப்பொழுது படித்த பெண்களுக்கே இத்தகைய பாலியல் கொடுமைகள் நேரிடும் போது, மற்றவர்களின் நிலை என்னாவது என்பதை அறியலாம்.\nமேலும் சினிமா நடிக-நடிகைருக்குத் தேவையில்லாத பட்டங்களும் கொடுக்கப் படுகின்றன. அத்தகைய கூத்துகள் கல்லூரிகளில், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் நடந்தேறுகின்றன[13]. இதனால், அப்பட்டங்களின் மதிப்பே குறைந்து விடுகிறது. பல்கலைக்கழகத்தின் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள், அத்தகைய நெருக்கத்தின் மயக்கத்தினால் பாலியிலலில் ஈடுபட்டு மாட்டிக் கொள்ளும் நிலையும் ஏற்படுகின்றது[14]. படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களே காமுகர்களாக, கொலைகாரர்களாக ம்ழாறும் நிலையும் வந்துவிட்டது[15]. எம்.பில், பி.எச்டி படிக்கும் மாணவிகளிடம் கெய்டுகள் மற்றவர்கள், அம்மாதிரியான பாலியல் தொந்தரவுகள் செய்து வருகின்றார்கள். அவற்றில் பெரும்பாலும் 99% வெளியே வருவதில்லை. ஒன்று வெளியே சொன்னால் படிப்பு முடிக்க முடியாது, பிறகு சொல்லமுடியாது, ஏனெனில் அது மானப்பிரச்சினையாகி விடும்.\n[12] தினமணி, பெண் வழக்குரைஞருக்கு பாலியல் தொந்தரவு: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியை விசாரிக்க தனிக் குழு அமைப்பு, First Published : 13 November 2013 05:54 AM IST\n[13] Vedaprakash, சினிமாகாரர்கள், நிகர்நிலைபல்கலைக்கழகங்கள், “டாக்டரேட்” கொடுப்பதுஇத்யாதி\n[14] vedaprakash, பல்கலைஇயக்குனர்பாலியல்வல்லுனர்: முடிவுபதவிநீக்கம்\n[15] வேதபிரகாஷ், 18 பெண்களைகற்பழித்துகொலைசெய்தஆசிரியர் -`சயனைட்’ கொடுத்துகொன்றபயங்கரம்\nகுறிச்சொற்கள்:நீதிபதி, பாலியல், வக்கீல், வழக்கறிஞர், ஸ்டெல்லா ஜோன்ஸ்\nகொல்கொத்தா, தில்லி, நீதித்துறை, நீதிபதி, பயிற்சி, வக்கீல், வழக்கறிஞர், ஸ்டெல்லா ஜோன்ஸ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/nov/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3275212.html", "date_download": "2019-11-17T17:44:12Z", "digest": "sha1:QE2YYIUNTQGQORZCVE2CWG6CHRVSNRY2", "length": 6760, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nமாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கல்\nBy DIN | Published on : 09th November 2019 07:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக���களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநிலவேம்பு குடிநீா் வழங்கிய நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.\nபுலிவலம் சங்கரா நா்சரி பிரைமரி பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.\nநிகழ்ச்சியில், கொட்டாரக்குடி ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலா் அரவிந்தசெல்வன், சுகாதார ஆய்வாளா் காளமேகம் ஆகியோா் பங்கேற்று, மாணவா்களுக்கு டெங்கு விழிப்புணா்வு குறித்து பேசினா். பின்னா், மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியை கலாமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-11-17T17:02:34Z", "digest": "sha1:FTU7727E4GU4IANMRWSZL65AKVLGMIMR", "length": 16520, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஹரன் பிரசன்னா", "raw_content": "\nTag Archive: ஹரன் பிரசன்னா\nஅன்புள்ள ஹரன் கதை வாசித்தேன். சிறப்பாக உள்ளது. அசோகமித்திரனின் உலகைச்சார்ந்த கதை. நேரடியான ,குறைவான சித்தரிப்பு வழியாகச் சொல்லப்படக்கூடியது. மிகையற்ற உணர்ச்சிகள். அதனூடாக ஒரு குடும்பச்சித்திரம். கதையின் மையம் சப்த கன்னிகைகள்தான். தொலைந்துபோனவன் கண்ட கன்னிகைகள் பற்றிய கனவு மெல்லிய புன்னகையுடன் கூடிய ஊகங்களை எழுப்புகிறது. அந்தக்கதைகளை அவன் ஏன் சொல்கிறான், அதற்கான அவனுடைய ‘டெம்ப்ளேட்’ என்ன என்பதுதான் கதையின் சுவாரசியம் இல்லையா எதைச் சேர்த்திருக்கலாம் என்றால் சிவபாஸ்கரனின் தோற்றத்தைக் கொஞ்சம் விவரித்து கதையில் நிறுவியிருக்கலாம் என்பதுதான். …\nTags: தொலைதல், ஹரன் பிரசன்னா\nபுதியவர்களின் கதைகள் 4, தொலைதல்- ஹரன் பிரசன்னா\nசிவபாஸ்கரன் திடீரென்று வந்து வாசலில் நின்றபோது அந்த வயதான அவ்வாவின் மனம் எப்படிப் பதறியிருக்கும் என்பதிலேயே என் யோசனை இருந்தது. லக்ஷ்மி அக்கா வாங்க வாங்க என்றதையோ, அவ்வா எங்களைப் பார்த்து எப்படி இருக்க என்றதையோ, சிவபாஸ்கரன் என்னைப் பார்த்துப் புன்னகை செய்ததையோ என்னால் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. லக்ஷ்மி அக்கா எனக்கு தூரத்து சொந்தம். நீண்ட நாள் கழித்து திடீரென்று அவ்வாவையும் லக்ஷ்மி அக்காவையும் பார்க்கலாம் என்று நானும் என் மனைவியும் போயிருந்தோம். லக்ஷ்மி அக்காவின் …\nTags: தொலைதல், ஹரன் பிரசன்னா\nஹரன் பிரசன்னா திருநெல்வேலிக்காரர். இப்போது சென்னையில் வசிக்கிறார். கிழக்கு பதிப்பகத்தில் பணியாற்றுகிறார். இவரது வலைத்தளம் நிழல்கள் இவரதுகதைகளையும் கட்டுரைகளையும் கொண்டது\nTags: அறிமுகம், ஹரன் பிரசன்னா\nஏழாம் உலகம் (நாவல்) – ஜெயமோகன். – ஹரன் பிரசன்னா\nஜெயமோகனின் நாவல்கள் எந்தத் தளத்தில் இயங்கினாலும் அந்தத் தளத்தில் ஆழ ஆழச்சென்று அது இயங்கும் சூழலின் மனிதர்களை இரத்தமும் சதையுமாகக் கண்முன் நிறுத்தும். அவர்களின் வட்டார மொழி நம்மை அவர்களின் உலகத்திற்குள் இட்டுச் செல்லும். தமிழ்நாடு-கேரள எல்லையில் பேசப்படும் தமிழுமல்லாத, மலையாளமுமல்லாத, இரண்டும் கலந்த மொழிதான் ஏழாம் உலகத்திலும் கையாளப்பட்டிருக்கிறது. விஷ்ணுபுரம் மற்றும் பின் தொடரும் நிழலின் குரலை ஒப்பிடும்போது ஏழாம் உலகம் எளிதான நடையிலிருக்கிறது. ஜெயமோகனின் ஆறாவது நாவல் இது. பழநியில் குறைப்பிறவிகளைப் பிச்சை எடுக்க …\nTags: இலக்கிய திறனாய்வு, ஏழாம் உலகம், கட்டுரை, நாவல், வாசிப்பு, விமர்சனம், ஹரன் பிரசன்னா\nகேள்வி பதில் – 24\n தற்காலத் தமிழ்த்திரைப்படங்கள் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன — ஹரன்பிரசன்னா. திரைப்படங்களை நாகர்கோவிலில் தவிர்க்கவே முடியாது. என் குழந்தைகளையும் மனைவியையும் கூட்டிக்கொண்டு வெளியே போவதாக இருந்தால் பெரும்பாலும் திரைப்படத்துக்குத்தான் போயாகவேண்டும். ஆகவே சுமாரான தரத்துக்கு மேல் உள்ள எல்லாப் படங்களையும் பார்த்துவிடுவோம். சமீபத்தில் பார்த்தபடங்களில் ஆட்டோகிராஃப் [சேர��்] மிகவும் பிடித்திருந்தது. தமிழின் சிறந்த சில படங்களுள் அது ஒன்று. சென்ற சில வருடங்களில் பார்த்த படங்களில் சொல்லமறந்த கதை, அழகி, மகாநதி, கேளடி கண்மணி …\nTags: கேள்வி பதில், திரைப்படம், ஹரன் பிரசன்னா\nகேள்வி பதில் – 23\nமாந்திரிக யதார்த்தம் [magical realism] என்பது என்ன தமிழில் மேஜிகல் ரியாலிசத்தை வைத்து எழுதப்பட்ட படைப்புகள் எவை தமிழில் மேஜிகல் ரியாலிசத்தை வைத்து எழுதப்பட்ட படைப்புகள் எவை அவற்றில் சிறந்ததாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் அவற்றில் சிறந்ததாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் மேஜிகல் ரியாலிசத்தை வைத்துக் கதை எழுத முயலும் ஒருவன் கவனத்தில் கொள்ளவேண்டியவை எவை மேஜிகல் ரியாலிசத்தை வைத்துக் கதை எழுத முயலும் ஒருவன் கவனத்தில் கொள்ளவேண்டியவை எவை மேஜிகல் ரியாலிசத்தின் தேவை என்ன மேஜிகல் ரியாலிசத்தின் தேவை என்ன — ஹரன்பிரசன்னா. லத்தீன் அமெரிக்காவில் அவர்களுடைய நாட்டுப்புறக் கதைமரபிலிருந்து உருவாக்கப்பட்ட இலக்கிய உத்தி மாய யதார்த்தம். பொதுவாக நாட்டுப்புறக் கதைகள் எங்குமே ஒரு அதீத அம்சத்தைக் கொண்டிருக்கும். அதற்கு இரு காரணங்கள். …\nTags: இலக்கியம், கேள்வி பதில், நவீன இலக்கியம், மாய யதார்த்தம், ஹரன் பிரசன்னா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-50\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\nஇன்றைய காந்திகள், லடாக்- கடிதம்\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புன��வு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-06%5C-28T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%5C%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2019-11-17T18:15:33Z", "digest": "sha1:53YDFQEPKMJJSRYYPMFMJZ7Q5O5WS3XI", "length": 25153, "nlines": 596, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4886) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nஅம்மன் கோவில் (279) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (260) + -\nகோவில் உட்புறம் (245) + -\nகோவில் முகப்பு (190) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (160) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (123) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (65) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nகோவில் (45) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nஉற்பத்தி (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nஎழுத்தாளர் (26) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nஜெயரூபி சிவபாலன் (950) + -\nஐதீபன், தவராசா (627) + -\nபரணீதரன், கலாமணி (623) + -\nதமிழினி (266) + -\nரிலக்சன், தர்மபாலன் (265) + -\nவிதுசன், விஜயகுமார் (226) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (124) + -\nதிவாகரன், செல்வநாயகம் (107) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசஜீலன் , சண்முகலிங்கம் (7) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nசஞ்சேயன், நந்தகுமார் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nசிந்துஜா, கோபிநாத் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2097) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (308) + -\nமலையகம் (299) + -\nயாழ்ப்பாணம் (198) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகோப்பாய் (86) + -\nகாரைநகர் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (50) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (49) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nசாவகச்சேரி (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nநுவரெலியா (16) + -\nவல்வெட்டித்துறை (16) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nமன்னார் (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nமுரசுமோட்டை (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வர�� பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுதிரைவீரன் வேடம் தரித்த மனிதன் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகொல்லல்கலட்டி வீரகத்தி விநாயகர் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரர் (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -\nதர்மகுலசிங்கம் (1) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (1) + -\nதவபாலன், கா. (1) + -\nசோழர் காலம் (7) + -\n11ஆம் நூற்றாண்டு (4) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Actor-Mohan-Lal-new-look-for-his-next", "date_download": "2019-11-17T17:38:30Z", "digest": "sha1:QEIRTKRIPD3R7Z45CPUSZRYAO3PEXO6Z", "length": 10170, "nlines": 272, "source_domain": "chennaipatrika.com", "title": "Actor Mohan Lal's new look for his next - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார்...\nசந்தானத்தின் டிக்கிலோனாவில் இவ்வளவு காமெடி நடிகர்களா\n\"தளபதி 65\" படம் குறித்த தகவல்களுக்கு விஜய் தரப்பு...\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர்...\nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார்...\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர்...\nLaburnum Productions நிறுவனத்தின் படப்பிடிப்பு...\nவானம் கொட்டட்டும்' படத்தின் டைட்டில் முதல் பார்வை...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார் நடிகர்...\nசந்தானத்தின் டிக்கிலோனாவில் இவ்வளவு காமெடி நடிகர்களா\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும் 46 வயது...\n\"தளபதி 65\" படம் குறித்த தகவல்களுக்கு விஜய் தரப்பு விளக்கம்\nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார் நடிகர்...\nசந்தானத்தின் டிக்கிலோனாவில் இவ்வளவு காமெடி நடிகர்களா\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும் 46 வயது...\n\"தளபதி 65\" படம் குறித்த தகவல்களுக்கு விஜய் தரப்பு விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/packiyarasan.php", "date_download": "2019-11-17T18:14:54Z", "digest": "sha1:QEAFY752QIZHB2TNK4PIJUYPHWT2QFDY", "length": 19730, "nlines": 44, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Karunanidhi | Packiyarasan | LTTE | Congress", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாட��� இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தாரா கருணாநிதி\nசமீபத்தில் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் தான் இரண்டுமுறை ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்திருக்கிறேன், மூன்றாவது முறையும் இழக்கத் தயார் என்று கூறி உள்ளார். பல முறை தன் ஆட்சி பறிக்கப்பட்டதைப் பற்றி கருணாநிதி புலம்பியதுண்டு, ஆனால் இம்முறை ஈழத்தமிழர்களுகாக ஆட்சியை இழந்தேன் என்று கூறியதால் அதைப் பற்றி அலச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.\nமுதன்முதலில் ஜனவரி திங்கள் 31 ஆம் தேதி திமுக ஆட்சி, கருணாநிதி இரண்டாம் முறையாக முதல்வராக இருந்தபொழுது நடுவண் அரசான காங்கிரசினால் கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.\n1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கபடுகிறது. அதற்கு அடுத்த நாளே திமுகவின் செயற்குழுவைக் கூட்டி கலைஞர் தலைமையில் \"ஜனநாயகத்தை பாதுகாக்கிறோம் என்று கூறி சர்வாதிகார கொற்றக் குடையின் கீழ் தர்பார் நடத்திட எடுக்கப்படும் முயற்சி நாட்டுக்கு ஏற்றதுதானா\" என்று தீர்மானம் நிறைவேற்றபடுகிறது. பிரதமர் இந்திரா மிகவும் கோபம் கொள்கிறார். மேல் சபையில் நடந்த ஒரு விவாதத்தில் \"இந்தியாவின் கட்டுபாடற்ற தீவாய் தமிழகம் இருப்பதாய்\" அறிவிக்கும் அளவிற்கு திமுகவின் ஆட்சியின் மீது கடுமையாகிறார். இதை அடுத்து ஜனவரி 30 ஆம் தேதி அப்போதைய கவர்னர், ஆட்சியைப் பற்றி நல்லவிதமாய் எடுத்துக்கூறிய பிறகும் 31 ஆம் ஜனாதிபதி ஆட்சியை கலைக்கிறார்.\nஇதற்கு நடுவே எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டு புதிய கட்சி ஆரம்பித்து, 1973யில் திண்டுக்கல் இடைதேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறுகிறது. 1973 ஆம் ஆண்டே எம்.ஜி.ஆர் திமுக அமைச்சரவை மீதான 54 ஊழல் புகார்களைக் கொண்ட பட்டியலை மத்திய அரசிடம் அளித்தார். அதன் அடிப்படையிலும் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆட்சி கலைக்கபட்டது. மிசாவில் திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் மரணமடைந்தார்கள்.\nதிமுக ஆட்சி கலைக்கப்பட்டபின் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரசுடன், அதிமுக கூட்டணி கண்டது. 1977 மார்ச் மாதம் நடந்த அத்தேர்தலில் பிற மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றாலும் தம���ழ்நாட்டில் மிகப் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. அதற்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் இந்திரா காங்கிரஸ் உடனான கூட்டணியில் இருந்து விலகிய பின்னும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதே 1977யில் வென்றார்.\n72-இல் இருந்து 77-க்குள் தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிப்படைத்த இராஜாஜி, பெரியார், காமராசர் ஆகிய தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்தார்கள். தமிழக அரசியலில் அவர்கள் இடத்தை இட்டு நிரப்ப அவர்கள் அளவிற்குத் தகுதி பெற்ற தலைவர்கள் இல்லை. அந்த வேளையில் எம்.ஜி.ஆரா கருணாநிதியா என்ற கேள்விதான் மக்கள் முன்னால் வைக்கப்பட்டது. மக்கள் எம்.ஜி.ஆர் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.\nஅன்றைய காலகட்டத்தில் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. அதே ஆண்டு அங்கேயும் தேர்தல் நடந்தது, தனி நாடுதான் தீர்வு என்று கூறி அமிர்தலிங்கம் தலைமையில் இருந்த \"ஒருங்கிணைந்த தமிழர் விடுதலை முன்னணி\" பெருவாரியாக வெற்றிபெற்றது. இதுதான் நடந்தது. இதில் எங்கே ஈழப்பிரச்சனை வந்தது இதில் எந்த இடத்தில் கருணாநிதி ஈழபிரச்சனைக்குப் பாடுபட்டார், குரல் கொடுத்தார் ஆட்சி இழந்தார் என்பதை நாம் அறிய முடியவில்லை\n1983 ஆம் ஆண்டு தான் இலங்கை இனப்பிரச்சினை தலைதூக்கிய சமயத்தில் அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். யாரும் அவரை நிர்பந்திக்கவில்லை அவராகவே ராஜினாமா செய்தார். அப்பொழுது வெளியிட்ட அறிக்கையில், \"இந்தியா அரசு ராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்களை பாதுகாக்கத் தவறிவிட்டது, எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபை கவனத்திற்கு கொண்டு சென்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் பாராமுகாய் இருந்துவிட்டது, இப்பொழுது நண்பர் பழ.நெடுமாறனின் தியாகப் பயணத்தையும் தடுக்க முனைகிறது\" என்று குற்றஞ்சாட்டி ராஜினாமா செய்தார். ஆனால் அடுத்த வருடத்திலேயே மேல்சபைக்கு போட்டியிட்டு மேல்சபை உறுப்பினராகிவிட்டார். அதற்குப் பின் 1979 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதே காங்கிரசுடன் கூட்டணி கண்டு போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்ற பின் அனைத்து இடங்களையும் தோற்ற எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி துணையுடன் கலைத்தார் கலைஞர். ஆனால் முன்னைவிட அறுதி��் பெரும்பான்மை பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர் முதல்வரானார்.\n1991 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக அதே ஜனவரி 30 ஆம் தேதியில் மூன்றாம் முறையாக முதல்வரான கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.\nஎம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு அதிமுக பிளவுபட்டது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஜானகி அம்மாள் முதலமைச்சரானார். 24 நாட்களில் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது. பிளவுபட்ட அதிமுக தேர்தலை சந்தித்து, அதில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் போபர்ஸ் ஊழல் முக்கியமான பங்கு வகித்தது.\nகருணாநிதி வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணியில் இருந்தார். அதிமுகவும், காங்கிரசும் கூட்டணி போட்டு அனைத்து இடங்களிலும் வென்றன. தமிழகத்தில் ஒரு இடத்தைக் கூட தேசியமுன்னணி பெறவில்லை. வடமாநிலத்தில் பல இடங்களில் வெற்றி பெற்றதால் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது வி.பி.சிங் பிரதமரானார். மண்டல் கமிசன் பரிந்துரையை வி.பி.சிங் அமல்படுத்தியதால் ஆன அரசியல் மாற்றத்தில் காங்கிரஸ் பின்னணியில் சந்திரசேகர் 54 எம்.பி.க்களோடு வெளியேறியதால் வி.பி.சிங் ராஜினாமா செய்தார். சந்திரசேகர் பிரதமரானார். வி.பி.சிங்குடன் நெருக்கமாய் இருந்த திமுக ஆட்சியை ராஜிவ் காந்தியின் ஆசியோடு ஜெயலலிதாவிற்காக சந்திரசேகர் கலைத்தார். அதற்கு அவர் சொன்ன பல காரணங்களில் ஒன்று விடுதலைப்புலிகளை அடக்கத் தவறிவிட்டார் என்பதுதான். அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும் எதற்காக ஆட்சி கலைக்கபட்டதென்று… மேற்சொன்ன காரணம் உண்மையா பொய்யா என்று... ஏனெனில் விடுதலைப்புலிகள் அப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அல்லர்.\nஆக 1980 ஆம் அண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி உதவியோடு கலைஞர் கலைத்ததற்கு என்ன காரணங்களோ அதே காரணங்கள் தான் அவர் ஆட்சி 1991 ஆம் ஆண்டு ராஜிவின் உதவியோடு ஜெயலலிதா கலைஞர் ஆட்சியைக் கலைத்ததற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் ஆட்சி கலைக்கப்பட்டதற்கு உள்ளூர் அரசியல்.. அதிகார மாற்றங்கள்.. கூட்டணி மாற்றங்கள் என பல காரணங்கள் இருக்கின்றன. ஈழத்தமிழர்களுக்காக மட்டுமே கலைஞரின் எந்த ஆட்சியும் பறிக்கப்படவில்லை என்பதே வரலாறு. இனிமேலும் கலைஞர் ஈழத்தமிழர���களுக்காக ஆட்சி இழந்தேன் என்று கூறுவதை தமிழ்கூறும் நல்லுலகம் நம்பக்கூடாது.\nஇக்கட்டுரையின் நோக்கமே ஈழத்தமிழர்கள் ஆதரவு இப்பொழுதுதான் தமிழகத்தில் பல வருடங்கள் கழித்து எழுந்துள்ளது. அந்த எழுச்சியானது இதைப் போன்ற பொய்யுரைகளினால் இம்மியளவும் நலிந்துவிடக் கூடாது என்பதாலும், தமிழகத்தின் சில முக்கியமான அரசியல் வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதாலும் தான்.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/02/1.html", "date_download": "2019-11-17T17:59:52Z", "digest": "sha1:UV5EJZ45Q2OBOXXEY435WMGIMV3BBZFD", "length": 16098, "nlines": 106, "source_domain": "www.madhumathi.com", "title": "குரூப் 1 தேர்வெழுத தயாராகிவிட்டீர்களா? - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » group 1 , tnpsc , குரூப் 1 , சமூகம் , தேர்வுக்கான குறிப்புகள் » குரூப் 1 தேர்வெழுத தயாராகிவிட்டீர்களா\nகுரூப் 1 தேர்வெழுத தயாராகிவிட்டீர்களா\nவணக்கம் தோழர்களே.. துணை கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளில் 25 காலி இடங்களை நிரப்புவதற்காக குரூப்–1 முதல்நிலை தேர்வு நாளை சனிக்கிழமை நடக்கிறது. நாளை நடக்கவிருக்கும் குரூப் 1 தேர்விற்கு தயாராகிவிட்டீர்களா உங்களோடு சேர்த்து 1¼ லட்சம் பட்டதாரிகள் கலந்து கொண்டு தேர்வெழுதப் போகிறார்கள்.\nஇந்த முறை குரூப்–1 தேர்வுக்கான பாடத்திட்டமும், தேர்வுமுறையும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. குரூப்–1 தேர்வு, முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் என 3 கட்டங்களை கொண்டது ஆகும். தற்போது முதல்நிலை தேர்வில் புதிதாக ‘ஆப்டிடியூடு’ என்ற ஆய்வுத்திறன�� பகுதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. முன்பிருந்த 200 பொது அறிவு கேள்விகளின் எண்ணிக்கை 150 ஆக குறைக்கப்பட்டு ஆப்டிடியூடு பகுதியில் இருந்து 50 வினாக்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.அதேபோல், மெயின் தேர்வில் முன்பு 2 பொது அறிவு தாள்கள் மட்டும் இருந்தன. ஒவ்வொன்றுக்கும் தலா 300 வீதம் மொத்தம் 600 மதிப்பெண். புதியமுறையில் கூடுதலாக ஒரு பொதுஅறிவு தாள் சேர்க்கப்பட்டு மொத்த மதிப்பெண் 900 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஆங்கில மொழித்திறனை சேர்க்கும் வகையில் புதிய பாடத்திட்டமும் இணைக்கப்பட்டு உள்ளது. புதிய முறையில், நேர்முகத்தேர்வு மதிப்பெண் 80–லிருந்து 120 அதிகரித்து இருக்கிறார்கள்.\nதுணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி. வணிகவரி உதவி கமிஷனர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகளில் 25 காலி இடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1 தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஒரு லட்சத்து 29 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர்.அவர்களில் தகுதி உடையவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. இந்த லையில், புதிய பாடத்திட்டம், தேர்வுமுறை மாற்றத்துடன் கூடிய முதல் குரூப்–1 தேர்வு (முதல்நிலைதேர்வு) நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகம் முழுவதும் 33 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது.ஏறத்தாழ ஒன்றே கால் லட்சம் பட்டதாரிகள் தேர்வு எழுதுகிறார்கள். சென்னையில் பல்வேறு இடங்களில் 26 ஆயிரம் பேர் தேர்வில் கலந்துகொள்கின்றனர். மதுரை, சேலம், கோவை, திருச்சி ஆகிய இடங்களில் தலா 5 ஆயிரம் பேரும், விழுப்புரத்தில் 5,500 பேரும் தேர்வு எழுதுகிறார்கள்.\nகுரூப்–1 முதல்நிலை தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் தெரிவித்தார். வழக்கம்போல் அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வர்கள் எழுதுவது வீடியோவில் பதிவுசெய்யப்படும். அனைத்து மையங்களையும் சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.டி.என்.பி.எஸ்.சி. வருடாந்திர தேர்வு பட்டியலின்படி, குரூப்–1 முதல்நிலை தேர்வு முடிவு அடுத்த மாதம் (மார்ச்) வெளியிடப்படும். இதைத்தொடர்ந்து, அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வு மே மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும். அதன் முடிவு ஜூலை மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்டு மாதம் நேர்முகத்தேர்வு நடத்தி ஆண்டு இறுதிக்குள்ளாகவே நியமன பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.\nஎனவே முழுமையாக தங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள்.வினாக்களை நன்கு வாசித்து விடையளியுங்கள்.அதற்காக யோசிக்கிறேன் என்று நேரத்தை கழித்துவிடாதீர்கள்.நன்றாக தேர்வெழுதுங்கள்..வாழ்த்துகள் வெற்றி நிச்சயம்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: group 1, tnpsc, குரூப் 1, சமூகம், தேர்வுக்கான குறிப்புகள்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nதீ விரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தைய...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்���ள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-17T17:24:32Z", "digest": "sha1:EHJ7ESEFF6GORBB4EQ4HAQTUVTY7C4IV", "length": 26236, "nlines": 123, "source_domain": "www.puthiyavidial.com", "title": "சட்டம் யார் கையில்? - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nசென்னையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்பு\nபோபால் விஷவாயு வழக்கின் போராளி அப்துல் ஜப்பார் காலமானார்\nமசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது பற்றி சட்ட ஆலோசனை- வக்ஃபு வாரியம்\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nஎஸ்.பி.பட்டிணம் இளைஞர் கஸ்டடி மரணம்: எஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை- PFI வரவேற்பு\nஜே.என்.யு மாணவர்களின் போராட்டத்தில் ஊடுருவிய மதவாத கும்பல்\nமுசாஃபர்பூர் பாலியல் வழக்கு: வழக்கறிஞர்கள் போராட்டத்தால் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி\nஅரசமைப்பு சட்ட பதவியில் இருப்பவர்கள் பாஜகவுக்காக செயல்படுகின்றனர்- மம்தா\n“இனியும் ஒரு ஃபாத்திமாவை இழக்க மாட்டோம்: உச்சநீதிமன்றம் சென்று நீதியை பெறுவோம்”- ஃபாத்திமாவின் தாயார்\nரஃபேல் ஊழல் வழக்கு: சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்\nசபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றிய ரஞ்சன் கோகாய்\nமுஸ்லிம் முதலிடம் வருவதை விரும்பாத ஐஐடி பேராசிரியர்கள்: தற்கொலை செய்துகொண்ட மாணவி\nஜார்க்கண்டில் பாஜகவை கழற்றிவிட்ட கூட்டணி கட்சிகள்\nபாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை தியாகிகளாக அறிவிக்க வேண்டும்- இந்து மகா சபா\nபாபர் மஸ்ஜித் தீர்ப்பு: சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்ட 70 பேர் கைது\nமகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல்: முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் முடிவு\nரூ. 700 கோடி நன்கொடை திரட்டிய பாஜக..\nஜேஎன்யு மாணவர்கள் முற்றுகை போராட்டம்: 6 மணிநேரம் சிக்கிய பாஜக அமைச்சர்\nBy admin on\t April 27, 2015 கட்டுரைகள் சட்டம் தற்போதைய செய்திகள்\nமார்ச் 23 அன்று உத்தரபிரதேசத்தின் மீரட் வீதிகளில் சிலர் அமைதியாக தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து கொண்டிருந்தனர். மார்ச் 21 அன்று ஹாஷிம்புரா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எ���ிராக அவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். கலந்து கொண்டவர்களின் முகங்களில் விரக்தியும் ஏமாற்றமும் இருந்தன.\nமுப்பது வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட தனது கணவர் இக்பாலின் கறுப்பு வெள்ளை புகைப்படத்துடன் இதில் கலந்து கொண்டார் ஜெய்புன். மே 12,1987 அன்று ஜூம்ஆ தொழுகைக்கு செல்வதாக கூறிச் சென்ற இக்பால் மீண்டும் திரும்பவே இல்லை. அது புனிதமிக்க ரமலான் மாதத்தின் இறுதி ஜூம்ஆ. பெருநாளை எதிர்பார்த்து இருந்தவர்கள் பெருநõளை அடையவில்லை. இக்பாலை போன்று ஏறத்தாழ ஐம்பது முஸ்லிம்களை இழுத்துச் சென்றது பிரதேச காவல்படை. (கணூணிதிடிணஞிடிச்டூ அணூட்ஞுஞீ இணிணண்tச்ஞதடூச்ணூதூ கஅஇ) சிறுவர்கள், பெரியவர்கள் என்ற வயது வித்தியாசமின்றி இவர்களை இழுத்து சென்றனர்.\nஇழுத்துச் சென்றவர்களை அன்றிரவு பிரதேச காவல்படையின் வாகனத்தில் ஏற்றி காஸியாபாத்தின் ஹிண்டான் நதிக்கு கொண்டு சென்றனர். வாகனத்தில் இருந்தவர்களை இறங்குமாறு கூறி வரிசையாக நிற்க வைத்து கண்மூடித்தனமாக சுட்டனர். சுடப்பட்டவர்களை நதியில் தூக்கி வீசினர். மீதமுள்ளவர்களை முராத்நகரின் உயர் கங்கா கால்வாய்க்கு அழைத்துச் சென்றனர். முந்தைய கோரத்தை கண்டதால் இம்முறை எஞ்சியவர்கள் வாகனத்தை விட்டும் இறங்க மறுத்தனர். அதனால், அவர்களை வாகனத்தின் உள்ளேயே வைத்து சுட்டுக் கொன்றனர். பின்னர் கால்வாயில் வீசிச் சென்றனர்.\nதுப்பாக்கிச் சூடு சத்தத்தை கேட்டு சம்பவ இடங்களுக்கு வந்த காவல்துறையினரே இந்த கோரத்தை கண்டு அதிர்ந்து விட்டனர். மொத்தம் 42 முஸ்லிம்கள் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். ஐந்து நபர்கள் மட்டும் உயிர் தப்பினர். உயிர் தப்பிய பாபுதீன் மற்றும் சுல்ஃபிகர் நாசர் ஆகியோருக்கு அப்போது வயது வெறும் பதினைந்து.\nவழக்கின் விசாரணை ஆரம்பித்து ஆமையை விட மோசமான வேகத்தில் சென்றது. மொத்தம் 19 பேர் குற்றவாளிகள் என்று கூறப்பட்டது. குற்றப்பத்திரிகை 1996ல் தான் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை செப்டம்பர் 2002ல் டெல்லிக்கு மாற்றப்பட்டது. என்றாவது ஒரு நாள் தங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு பயணம் செய்த வண்ணம் இருந்தனர். 27 ஆண்டுகள் நடைபெற்ற விசாரணை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. மொத்தம் 161\nசாட்சிகள் வ���சாரிக்கப்பட்டனர். இடையே குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தப்பிப் பிழைத்த ஒருவரும் மரணித்தனர்.\nமார்ச் 21 அன்று தீர்ப்பை வாசித்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி சஞ்சய் ஜிண்டால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி பதினாறு நபர்களையும் விடுதலை செய்தார். அப்படியென்றால் அந்த 42 முஸ்லிம்களையும் கொலை செய்தது யார் அந்த 42 நபர்களும் தங்களை தாங்களே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு கால்வாயிகளில் குதித்து விட்டார்கள் என்று சொல்கிறார்களா\nகணவனை இழந்த ஜெய்புன் ‘என்னிடம் உள்ள ஒரே ஆதாரம் முப்பது வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம்தான். இல்லையென்றால் இப்படி ஒரு மனிதன் வாழவே இல்லை என்று கூறினாலும் கூறுவார்கள்” என்று விரக்தியுடன் கூறுகிறார்.\nஇடைப்பட்ட இந்த 27 ஆண்டுகளில் காங்கிரஸ், பா.ஜ.க., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி என அனைவரும் உத்தரபிரதேசத்தை ஆட்சி செய்து விட்டனர். ஆனால், இந்த மக்களுக்கு நீதிதான் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் நியாயத்தை எதிர்பார்க்கும் கடைசி புகலிடமாக நீதிமன்றங்கள்தான் உள்ளன. ஆனால், இந்த நீதிமன்றங்களே இப்படி தீர்ப்பளித்தால் மக்களின் நிலை என்னவாகும்\nஇது ஏதோ விதிவிலக்கான அல்ல. இது தற்போது தொடர்கதையாக உள்ளது. போலி என்கௌண்டர் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களில் ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர் என்பதுதான் தற்போதைய நிலையாக உள்ளது.\nசில வழக்குகளில் அரசு தரப்பு வழக்கறிஞர்களின் போக்கு நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது. மும்பை தாக்குதல் வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராகியவர் உஜ்வால் நிகாம். வழக்கு விசாரணை நடைபெறும்போது தினமும் பத்திரிகையாளர்கள் முன்தோன்றி பல ஆவேச கருத்துகளை கூறியவர். அஜ்மல் கசாப் சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர் அப்பாஸ் கஸ்மியை தீவிரவாத வழக்கறிஞர் என்று அழைத்தவர். சாட்சிகளின் விசாரணை முக்கிய கட்டத்தில் இருக்கும்போது வழக்கை ஒத்திவைக்க கோரி அதில் வெற்றியும் கண்டவர்.\nவிசாரணை நடைபெறும் போது, ஒரு சமயம், “அஜ்மல் கசõப் தனக்கு பிரியாணி வேண்டும் என்று கேட்கிறான். சிறையில் கொடுக்கப்படும் உணவை உட்கொள்ள மறுக���கிறான்” என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார். இது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘அப்பாவிகளை கொன்றவனுக்கு பிரியாணியா’ என்று அனைவரும் கொதித்தெழுந்தனர். இறுதியாக கசாப்பிற்கு தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. நவம்பர் 2012ல் ரகசியமான முறையில் தூக்கில் ஏற்றப்பட்டான் கசாப்.\nஆனால், தற்போது உஜ்வால் நிகாம் ஒரு உண்மையை உதிர்த்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தீவிரவாத எதிர்ப்பு கருத்தரங்கத்தின் போது பத்திரிகையாளர்களிடம் இவர் அந்த உண்மையை ஒப்புக்கொண்டார். “உண்மையில் கசாப் பிரியாணி ஏதும் கேட்கவில்லை. கசாப் மீது அனுதாபம் ஏற்படும் ஒரு நிலை ஏற்பட்டதால் அதனை மாற்றுவதற்கு நான்தான் இவ்வாறு கூறினேன்’ என்று கூறினார்” இந்த அரசு தரப்பு வழக்கறிஞர். எப்படி இருக்கிறது இவரின் வாதம்\nதேசத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த அப்ஸல் குருவிற்கு மரண தண்டனை வழங்கினார்கள். இப்போது மக்களின் சிந்தனை போக்கை மாற்றுவதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் பொய் கூறியுள்ளார். ஆனால், துரதிஷ்டவசமாக சில ஊடகங்களை தவிர்த்து வேறு யாரும் இந்த செய்தியை கண்டு கொள்ளவே இல்லை. பொய் உரைத்த அரசு வழக்கறிஞருக்கு என்ன தண்டனை என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை. இதேப்போன்று இன்னும் எத்தனை வழக்குகளில் இவர் எத்தனை பொய்களை கூறினாரோ\nஜனநாயகத்தின் தூணான நீதித்துறையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆனால், இந்த நீதித்துறையோ இன்று சிலரின் கட்டளைகளுக்கு ஏற்பவும் சிலரின் ஆசைகளுக்கு ஏற்பவும் ஆட்டுவிக்கப்படுகிறது என்பதுதான் கசப்பான உண்மை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இந்த கட்டுகளில் இருந்து நீதித்துறை காப்பாற்றப்பட வேண்டும். இல்லையென்றால், ஒடுக்கப்பட்ட மக்களை நீதித்துறையை கொண்டே ஒடுக்கும் மோசமான நிலை நமது நாட்டில் மேலோங்கிவிடும். அது ஜனநாயக மரபுகளை போற்றும் நமது நாட்டிற்கு அழகல்ல.\n(ஏப்ரல் 2015 இதழில் வெளியான கட்டுரை)\nTags: உஜ்வால் நிகாம்ஏப்ரல் 2015கசாப்மீரட்ரியாஸ்ஹாஷிம்புரா\nPrevious Articleநேபாளத்தை உலுக்கிய பூகம்பம்\nNext Article மஹாராஷ்டிரா முதல்வர் இஸ்ரேல் பயணம்\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nசென்னையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்பு\nபோபால் வி���வாயு வழக்கின் போராளி அப்துல் ஜப்பார் காலமானார்\nஅப்படி என நினைக்க தோணுகின்றது\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nசென்னையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்பு\nபோபால் விஷவாயு வழக்கின் போராளி அப்துல் ஜப்பார் காலமானார்\nமசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது பற்றி சட்ட ஆலோசனை- வக்ஃபு வாரியம்\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nஹிட்லரை போல நீங்களும் அழிந்துப்போவீர்கள்- பாஜகவை சாடிய சிவசேனா தலைவர்\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன்- மனுஷ்ய புத்திரன்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/385970.html", "date_download": "2019-11-17T18:12:00Z", "digest": "sha1:AIHCV2S2HWSIQUTCU4ZSDSI6WXNRAVTK", "length": 5881, "nlines": 135, "source_domain": "eluthu.com", "title": "குளத்துநீரில் - குறுங்கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : நா சேகர்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4177:2017-10-04-21-49-55&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20", "date_download": "2019-11-17T17:11:43Z", "digest": "sha1:YG4OSE5M3VOU6BBNXD47WQRFOUB7ZREJ", "length": 116917, "nlines": 297, "source_domain": "geotamil.com", "title": "சிறுகதை: மெய்ப்பொருள்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nலிஃப்ட் இல்லாத மாடிப்படிகளில் ஏறி மூன்றாவது தட்டுக்கு வந்து கோலிங் பெல்லை ஒலித்தபோது வழக்கம்போல அப்பாதான் கதவைத் திறந்தார். இதை அவளுக்காக மனமுவந்து செய்யும் ஒரு உதவிபோல இதற்காகவே காத்துக்கொண்டிருப்பவர்போல பெல் ஒலித்த மாத்திரத்திலேயே கதவைத் திறந்து கண்களால் இரக்கமாகச் சிரித்துக்கொண்டு தோன்றுவார். அவருக்கு இதயத்திலிருந்து சுரந்து வரும் இந்த இரக்கத்தை தவிர வேறு எதையும் தரமுடியவில்லை. குடும்பத்தில் மூத்தவளாகப் பிறந்த இந்தப் பெண் நாற்பது வயதாகியும் இன்னும் ஒருத்தனுக்கு வாழ்க்கைப்படாமல் தன் குடும்பத்துக்காக உழைத்துப் போடுகிறாளே என அப்பா இரக்கப்படுவது போலிருக்கும்.\nஅலுவலகத்தில் நாள்முழுவதும் காய்ந்த அலுப்பு… பஸ் நெரிசல்களில் நசுங்கிய சினம்… மாடிப்படிகளில் ஏறிவந்த களைப்பு எல்லாம் அப்பாவின் முகத்திலுள்ள கருணையைக் கண்டதும் பறந்துவிடும். அவர் முகதரிசனத்தைப் பெற்றுக்கொண்டே வீட்டினுள் நுழையும்போது ஒரு புத்துணர்சி கிடைக்கும்.\nஉள்ளே வந்ததும் கதவை ஓசைப்படாது சாத்திவிட்டு வந்து அப்பா கதிரையில் அமர்ந்துகொள்வார். நாள் முழுவதும் அந்தக் கதிரையே அவருக்குத் தஞ்சம். அதனால்தான் அதற்கு ‘அப்பாவின் கதிரை’ எ���ப் பெயர் வந்தது. வெளிக்கேட்காது அடங்கிப்போகும் குரலில் அடிக்கடி செருமுவார். யாருடனும் பேசுவது குறைவு. அப்படி இருந்தவாறே எத்தனை விடயங்களுக்காகக் கவலைப்படுகிறாரோ வரிசையாகப் பெற்றெடுத்த ஐந்து பெண்களுக்கும் உரிய காலத்தில் கல்யாணம் செய்துவைக்க முடியவில்லையே என்ற கவலையில் தோய்ந்து… அவரது முகம் எப்போதும் மன்னிப்புக் கோருவது போன்றதொரு பாவனையில் மாறிப்போய்விட்டது.\nஅறையுட் சென்று மேஜையிற் கைப்பையைப் போட்டாள். செருப்பை ஒரு பக்கம் கழற்றிவிட்டு கட்டிலில் நீட்டி நிமிர்ந்து படுத்தாள். அது டபிள் பெட். இரவில் அந்தக் கட்டிலில் தங்கைகளில் ஒருத்தி சேர்ந்து பகிர்ந்துகொள்வாள்.\nஅம்பிகா பக்கத்தில் படுத்தாளென்றால் தொல்லைதான். உறக்கம் வரும்வரை அலுப்புக் கொடுப்பாள். வயதுக்குரிய பக்குவம் இல்லாதவள்போல சிறு பிள்ளைமாதிரி விளையாடும் பெண். இந்த வயதிலும் விளையாட்டும் வேடிக்கையும் இவளுக்கு வேண்டியிருக்கிறது. இப் பூவுலகில் முப்பத்தைந்து வருடங்களைக் கழித்த பெருமை இவளுக்கு உண்டு. அப்பாவுக்கு மூன்றாவது செல்வம்.\nஅம்பிகாவைப் பார்த்தால் ஆச்சரியமாயிருக்கும். இவளது நெஞ்சைக் கவலைகளே நெருடுவதில்லையா படுத்திருக்கும்போது கொஞ்சுவாள். 'ஆருக்கோ கிடைக்க வேண்டிய சான்ஸ் எல்லாம் எனக்குக் கிடைக்குது\" என்று கூறிக்கொண்டே அவளைக் கட்டியணைத்துப் படுப்பாள்.\n\" என அம்பிகா அடிக்கடி சொல்வாள். அம்பிகா சொல்வதைக் கேட்கும்போது சந்தோசமாகவும் இருக்கும். வேதனையாகவும் இருக்கும். உரிய காலத்தில் மணமுடித்திருந்தால் அவள் இப்போது மூன்று நான்கு குழந்தைகளுக்குத் தாயாகியிருக்கலாம். கற்பனைகளுக்கு ஓர் எல்லையில்லைப் போலிருக்கிறது. கல்யாணத்துக்கே ஒரு வழியைக் காணவில்லை. அதற்குள் நான்கு குழந்தைகள் என்ற கணக்கு வேறு. அந்தக் கணக்கை நினைத்து மனதுக்குள் சிரித்தாள். அதுதான் அவளுக்கு மிகவும் சாத்தியமான காரியம். மனதுக்குள் சிரிக்கமுடியும். மனதுக்குள் உரத்து அழமுடியும். மனதுக்குள் நினைத்துத் துடிக்க முடியும். பொங்கிக் குமுற முடியும் - வெளியே வேறு விதமாகக் கீறிய ஒரு முகத்தைக் காட்டியபடி\nஎட்டாமற்போன இல்லற வாழ்வு நினைவில் வருகையில் ஒரு வேதனையின் கொந்தளிப்பு மனதில் மோதுகிறது. அடுத்த கணமே மனம் சமாதானமும் அடைகிறது. அவள் மணமு��ித்துக்கொண்டு போயிருந்தால் வாழ்வு இவர்களிலிருந்து பிரிந்து ‘தானும் தனது குடும்பமும்’ என்றாகிப் போயிருக்கும். பிறகு இந்தப் பெண்களை யார் ஆதரிப்பார்கள் அம்பிகா அவளை அம்மா என்று சொல்லுகிறாள். குடும்பத்தில் மூத்தவள் என்பதற்காக அப்படியொரு ஸ்தானத்தைத் தருகிறாளா அம்பிகா அவளை அம்மா என்று சொல்லுகிறாள். குடும்பத்தில் மூத்தவள் என்பதற்காக அப்படியொரு ஸ்தானத்தைத் தருகிறாளா அல்லது துணையற்ற தங்கள் வாழ்வில் அக்காதான் ஆதரவாகவும் துணையாகவும் இருக்கமுடியும் என நம்புகிறாளா அல்லது துணையற்ற தங்கள் வாழ்வில் அக்காதான் ஆதரவாகவும் துணையாகவும் இருக்கமுடியும் என நம்புகிறாளா கடவுளே இந்தப் பெண் ஜென்மங்களுக்கென ஒவ்வொருத்தன் வந்து வாய்க்கமாட்டானா\nதனக்கென இனி ஒருவன் வரமாட்டான் என்பது அவளுக்குத் தெரியும். இந்த வாடிப்போன முகமும் ஒட்டிய கன்னங்களும் குழிவிழுந்த கண்களும் யாருக்குத் தேவை\nதிரும்பியபோது கையில் கோப்பியுடன் சாந்தா – அவளுக்கு நேர் இளையவள். பெண் என்ற பெயருக்கு இலக்கணமாக இந்தச் சிலையை செதுக்கிய சிற்பி ஒரு தவறுதலையும் செய்துவிட்டான். இதன் முகத்தில் சோகத்தை மட்டுமே வடித்து வைத்துவிட்டான். இது சிரிக்காதா என்று மீண்டும் மீண்டும் இதன் முகத்தைப் பார்க்கத் தோன்றும். இது சிரிக்காமலே குசினிக்குப் போய்விடும். அலுவலகத்தையும் குசினியையும் தவிர வேறு எதையுமே இது கண்டதில்லை. ஓய்வு ஒழிச்சல் இதுக்குத் தேவையில்லை. இதன் முகத்தில் வார்க்கப்பட்டுள்ள சோகத்தைத் துடைத்துச் செப்பனிட ஒரு கை வந்து சேராதா\n'கொஃப்பி ஆறப்போகுது. கெதியிலை எழும்பிக் குடியுங்கோ\" மேஜையில் கோப்பியை வைத்துவிட்டு வெளியேறினாள் சாந்தா.\nமுகத்தை அலசிக்கொண்டு வரலாம் என எழுந்தாள். தண்ணீர் பட்டால் கொஞ்சம் உற்சாகம் ஏற்படும். கண்ணாடியின் முன்னே சென்று தலையைக் கோதிவிட்டாள். தலைமுடி நரைப்பதற்கு இது ஒரு வயதல்லத்தான். ஆனால் கவலைகளும் பிரச்சினைகளும் கூடினால் முடி நரைக்குமாம்\nபிரச்சினைகள் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்து வருகின்றன. இருபத்தொரு வயதிலேயே குடும்ப பாரத்தைப் பகிர்ந்து சுமப்பதற்காக உத்தியோகம் பார்க்கக் கொழும்புக்கு வந்தாள். உத்தியோகம் பிரச்சினைக்குத் தீர்வா அல்லது பிரச்சினையா என்று இப்போது புரியவில்லை. உத்தியோகம் பணத்தைத் தருகிறது எல்லாப் பிரச்சினைகளின் அடிப்படையே அதுதானே எல்லாப் பிரச்சினைகளின் அடிப்படையே அதுதானே அப்பாவிடம் ‘அது’ இருந்திருந்தால் அவளைச் சம்பாதிக்க அனுப்பியிருக்கமாட்டார். நேர காலத்துக்கு ஒருத்தனின் கையிலை பிடித்துக் கொடுத்திருப்பார். பணப் பிரச்சினையைத் தீர்க்கலாமென நுழைந்த உத்தியோகம் இப்போது பிரச்சினையாகத் தெரிகிறது. அதிகாலையிலேயே எழுவது… அசதி தீர முன்னரே அவதி அவதியாகச் சமைப்பது… பைப்பில் தண்ணீர் நின்றுபோக முதல் அல்லது அரை குறைத் தண்ணீரில் குளிப்பது… அந்த நேரப் பற்றாக்குறையில் உடுதுணிகள் பாத்திர பண்டங்கள் கழுவவேண்டியது.. மதியத்துக்கான சாப்பாட்டைப் பார்சலில் எடுத்துக்கொண்டு எதையாவது வாயிற் போட்டு விழுங்கியது பாதி விழுங்காதது பாதியாக மெசினைப்போல ஓடவேண்டும். பஸ்சிற்குள் முதுகை முறித்துக்கொண்டு நிற்கவேண்டும். அலுவலகத்தில் கண்டவனுக்கெல்லாம் புன்சிரிப்பில் முகஸ்துதிக்க வேண்டும். தனக்குச் சம்பந்தமேயற்ற பைஃல்களையெல்லாம் தலையில் போட்டுக் கிழிக்கவேண்டும். இவையெல்லாம் பணத்துக்காகத்தானே அப்பாவிடம் ‘அது’ இருந்திருந்தால் அவளைச் சம்பாதிக்க அனுப்பியிருக்கமாட்டார். நேர காலத்துக்கு ஒருத்தனின் கையிலை பிடித்துக் கொடுத்திருப்பார். பணப் பிரச்சினையைத் தீர்க்கலாமென நுழைந்த உத்தியோகம் இப்போது பிரச்சினையாகத் தெரிகிறது. அதிகாலையிலேயே எழுவது… அசதி தீர முன்னரே அவதி அவதியாகச் சமைப்பது… பைப்பில் தண்ணீர் நின்றுபோக முதல் அல்லது அரை குறைத் தண்ணீரில் குளிப்பது… அந்த நேரப் பற்றாக்குறையில் உடுதுணிகள் பாத்திர பண்டங்கள் கழுவவேண்டியது.. மதியத்துக்கான சாப்பாட்டைப் பார்சலில் எடுத்துக்கொண்டு எதையாவது வாயிற் போட்டு விழுங்கியது பாதி விழுங்காதது பாதியாக மெசினைப்போல ஓடவேண்டும். பஸ்சிற்குள் முதுகை முறித்துக்கொண்டு நிற்கவேண்டும். அலுவலகத்தில் கண்டவனுக்கெல்லாம் புன்சிரிப்பில் முகஸ்துதிக்க வேண்டும். தனக்குச் சம்பந்தமேயற்ற பைஃல்களையெல்லாம் தலையில் போட்டுக் கிழிக்கவேண்டும். இவையெல்லாம் பணத்துக்காகத்தானே மாலையில் வந்தால் திரும்பவும் சமையலும் துவையலும் காத்துக் கிடக்கிறது. சீ… இவையெல்லாம் என்ன சுமை\nஇவை ஏன் தனக்குச் சுமையாகப் படுகிறது என யோசித்திருக்கி���ாள். அன்றாட கடமைகள் வாழ்வின் தேவைகள் என்பதை அறிவாள்.\nஉத்தியோகம் மனதில் ஒரு பாகத்தை நிறைவு செய்துகொண்டிருக்கிறது என்பதும் உண்மை. மற்றவர்களில் தங்கியிருக்காமல் தனது தேவைகளுக்குத் தானே சம்பாதிப்பது…\nஆனால் பூஞ்செடிகளைப்போலவும் புள்ளினங்களைப்போலவும் அவளையும் இயற்கைதான் இவ்வுலகுக்குத் தந்தது. பூப்பதையும் காய்ப்பதையும் இயற்கை அவளுக்குமாகத்தான் அளித்திருக்கிறது. கொஞ்சிக் குலாவும் பறக்கும் இயல்புகளை இயற்கை அவளுக்கும் சேர்த்துத்தான் கொடுத்திருக்கிறது நெஞ்சுக்குள் அனன்று அனன்று எரியும் இந்த அக்கினியை எப்படி அமுக்கி வைத்திருப்பது நெஞ்சுக்குள் அனன்று அனன்று எரியும் இந்த அக்கினியை எப்படி அமுக்கி வைத்திருப்பது இப்படி எரியும் ஜுவாலையை நெஞ்சுக்குள் சுமந்துகொண்டு வேறு கடமைகளில் ஈடுபடுவது எப்படி\nஅவளுக்குத் தெரியும்… தங்கைகளும் சலித்துப்போனார்கள் என்று அவர்களுக்கும் உத்தியோகம் சலித்துப்போய்விட்டது. ஐ_வாலை நெஞ்சுக்குள் மட்டுமில்லை… உடலிலும் பற்றிக்கொண்டு எரிகிறது. அதை அணைத்துக்கொள்ள கல்யாணம் ஒரு தீர்வாயிருக்கலாம். கல்யாணம் தேவைப்படுகிறது என்று எந்தப் பெண்தான் வாய் திறந்து சொல்வாள்\nஅப்பாவுக்கு அவர்களைக் கரை சேர்த்திடவும் முடியவில்லை… ஒரு கரை காணும்வரை படிக்கவைக்கவும் முடியவில்லை. அப்பாவின் செல்வாக்கு அவர்களுக்கு ஏதோ சிறு சிறு உத்தியோகம் வாங்கிக் கொடுக்கத்தான் போதுமானதாக இருந்தது. அப்பா ஆரம்ப காலத்திலிருந்தே கொழும்பு உத்தியோகக்காரனாகத்தான் இருந்தார். ஒரு கிளறிக்கல் சேவன்ற் ஆக இருந்துகொண்டு கொழும்பில் தனது சீவியபாட்டையும் பார்த்து.. ஊரிலே குடும்ப செலவினங்களுக்கும் ஈடுகொடுக்க முடியவில்லை. அந்த இக்கட்டிலும் ஏன் ஐந்து பெண்களைப் பெற்றெடுத்தார் என்ற இரகசியம் அவருக்குத்தான் தெரியும். அல்லது அந்த இரகசியம் அவருக்குத் தெரியாதோ என்னவோ\nபாவம் அப்பா… தன் பிள்ளைகளுக்காக உழைத்துழைத்தே உருக்குலைந்துபோனார். அரச சேவையிலிருந்து ஓய்வெடுத்த பின்னரும் தனியார் கொம்பனிகளில் அறுபத்தேழு வயது வரை வேலை செய்தவர். பிறகு யாருக்கும் அவரைத் தேவைப்படாமற் போயிற்று பிள்ளைகளுக்குத் தனது துணை தேவைப்படுமென கொழும்பிலேயே தங்கிவிட்டார்.\nவெளியே முன்கூடத்தில் அப்பா செருமிக்��ொண்டே படுத்திருப்பதைப் பார்த்தால்.. தங்களுக்குக் காவலுக்காகப் படுத்திருப்பது போலிருக்கும். அந்தச் செருமல் இரவில் மட்டும் - தனது பிரசன்னத்தைத் தெரியப்படுத்துவதுபோல சற்று உரத்து… ஆனால் யாருடைய உறக்கத்தையும் இடையூறு செய்யாத மாதிரிக் கேட்கும். அப்பா இரவில் உறங்குவதில்லைப்போலிருக்கிறது. என்ன… இந்தப் பெண்களை யாராவது வந்து இழுத்துக்கொண்டு போய்விடுவார்கள் என்றா உறக்கம் கெடுகிறார் அப்படி இழுத்துக் கொண்டு போனாற்தான் என்ன\nஅம்பிகா ஒரு தடவை பச்சைப்படியே சொன்னாள்.\n'பெட்டையளுக்கு வயது வந்துவிட்டால் துணைக்கு மாப்பிளையைத் தேடிக் குடுக்கிறதை விட்டிட்டு அப்பா இன்னும் எங்களுக்குக் காவல் இருக்கிறாh.\nஅம்பிகா இப்படி அப்பாவைக் குறை சொல்வதுபோலக் கதைத்தது உறக்கங்கள் தடைப்பட்டுப்போன ஓர் இரவிற்தான் - கட்டிலிற் படுத்திருந்தவாறே அலுவலகக் கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தாள்.. சிலர் திருமணம் முடித்த கதைகளும் வந்தன. இவள்மேல் ஒரு கண் வைத்திருந்த நேசன் பின்னர் இன்னொருத்தியை நேசித்து முடித்துக்கொண்டான். அம்பிகாவை அது பெரிய இழப்பாக வருத்தியது. தனக்கு மூத்த அக்காமார் இருக்கும்போது தான் எப்படிச் செய்வது என்று அவனிடம் கேட்டாளாம்\n என்னட்டை ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே இப்பிடி ஒராளை ஒராள் பார்த்துகொண்டிருந்துதான் எல்லாரும் கிழவியாய்ப்போறீங்கள் இப்பிடி ஒராளை ஒராள் பார்த்துகொண்டிருந்துதான் எல்லாரும் கிழவியாய்ப்போறீங்கள் வலிய வந்ததை வீணாய் விட்டிட்டியே வலிய வந்ததை வீணாய் விட்டிட்டியே\n அந்தாளுக்குத் தேவையான காசைக் குடுக்க உன்னட்டை வழியிருக்கோ சீதனத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஒருத்தன் வந்தால் அது அற்புதமெல்லோ சீதனத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஒருத்தன் வந்தால் அது அற்புதமெல்லோ\nஅவள் வாயடைத்துப்போனாள். பக்கத்திற் படுத்திருந்தபடியே அம்பிகாவின் தலையைத் தடவிக்கொடுத்தாள். மென்மையான குரலில் 'அப்பா பாவம்... நீ அவரைப் பேசாதை... நீ அவரைப் பேசாதை\" என்று மட்டும் சொன்னாள். அப்போது அம்பிகா மூக்கை உறிஞ்சி விம்மத் தொடங்கினாள். அந்த அழுகை அப்பாவைக் குறை சொன்னதற்காகவும் இருக்கலாம்.\nஅப்பா கோபம் கொள்ளப்பட வேண்டியவரல்ல என்பது அம்பிகாவுக்கு தெரியுமெனவும் அவளுக்குத் தெரியும். அம்பிகா ஆற்றாமையுணர���விற்தான் அப்படிப் பேசியிருக்கிறாள். அப்பா தங்களுக்காக அலையாத அலைச்சலில்லை. ‘இந்தப் பிள்ளைகளை ஒவ்வொருத்தன்ர கையில் பிடிச்சுக் கொடுக்க வேணும்’ என இராப்பகலாக உறக்கமின்றித் திரிந்தவர் அவரது தூரதிஷ்டமோ அல்லது அவளது தூரதிர்ஷ்டமோ.. மாப்பிள்ளை தேடத் தொடங்கியபோது அவளது வயது முப்பதை எட்டியிருந்தது. கொஞ்சமாவது பொருள் பண்டத்தைச் சேர்க்காமல் எப்படிக் கல்யாணம் பேசுவது அவரது தூரதிஷ்டமோ அல்லது அவளது தூரதிர்ஷ்டமோ.. மாப்பிள்ளை தேடத் தொடங்கியபோது அவளது வயது முப்பதை எட்டியிருந்தது. கொஞ்சமாவது பொருள் பண்டத்தைச் சேர்க்காமல் எப்படிக் கல்யாணம் பேசுவது பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை - இவ்வுலகில் மாப்பிள்ளையும் இல்லை\nஅவளுக்குத் தேவையான வயதில் மாப்பிள்ளை தேடியபோது பணம் அதிகமாகத் தேவைப்பட்டது. பணம் குறையக்கூடிய இடங்களில் அவளைவிட அவளது தங்கைகள் தேவைப்பட்டது. அவள் இருக்கும்போது அவளுக்குப் பின்னே வந்தவர்களுக்கு எப்படிச் செய்வது என்பது அப்பாவின் வாதம். இப்படியே காலங்கள் கரைய பெண்களின் வயதும் அதிகரிக்க… இப்பிடி இப்பிடி பல சாட்டுகள்… கல்யாணச் சந்தையில் அவர்களது தகுதியை குறைத்துக் குறைத்துத் தடங்கல்களை ஏற்படுத்தி விட்டன. இப்போ அப்பாவும் ஓய்ந்து போனார்.\nமுகத்தை அலசிக்கொண்டு வந்து கோப்பியை எடுத்தாள். அது ஆறிப்போயிருந்தது. ஆறிய கஞ்சி பழங் கஞ்சியாம். அது போலத்தான் கோப்பியும்\nஆறுவதற்கு முன்னரே குடிக்காமல் விட்டது அவளது தவறுதானே குடிக்கக் கிடைக்காமலே போவதைவிட ஆறிய பிறகாவது கிடைக்கிறதே என ஆறுதலடைய வேண்டியதுதான். விரும்புவது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பலாம்.\nகோப்பியை அருந்தியவாறு ஜன்னலூடு வெளியே பார்த்தாள். பறந்து போகக்கூடிய வானவெளி தெரியவில்லை. அடுக்கடுக்காக நெருக்கமாகக் கட்டப்பட்ட மாடிக் கட்டிடச் சுவர்கள்தான் தெரிந்தன.\nசில பழைய கட்டிடங்களில் சிற்பங்கள்கூடச் செதுக்கியிருக்கிறார்கள். நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நிற்கும் பெண் சிற்பங்கள். அவர்களுக்குச் சிறகுகள் கூட இருக்கிறது. அகல விரித்துப் பறப்பதுபோல.. கட்டிடங்களின் உச்சியிலே ஏன் இப்போதும்தான் வீதிகளில்… அலுவலகங்களில்… கடற்கரைகளில்… வாகனங்களில் எல்லாம் பறக்கிறார்கள். அவர்களைப்போல் ஏன் அவளுக்கும் பறக்க முடிய���ில்லை\nஅந்த மாடிகளின் உச்சியில் இலையுதிர்ந்த அன்ரனா மரங்கள் அவற்றில் மலர்ந்திருக்கும் பறவைகள் சிறு மொட்டுகளாக அமர்ந்திருக்கும் சிட்டுக்குருவிகள். காற்றில் வெடித்துப் பறக்கும் பூம்பஞ்சுகளைப் போல ‘ஒன் யுவர் மாக் - கெற் - செற் - ரெடி – கோ’ சொல்லி ஒரே நேரத்தில் அவையைல்லாம் எழுந்து பறக்கின்றன’ சொல்லி ஒரே நேரத்தில் அவையைல்லாம் எழுந்து பறக்கின்றன அவற்றைப்போல ஏன் அவளுக்கும் பறக்க முடியவில்லை\nஅப்பாவின் குரல் - திரும்பினாள்.\nஅறைக்கதவை நீக்கியபடி நின்றார். அவள் எப்போது வெளியே வருவாள் எனப் பார்த்துப் பார்த்து பொறுமை கொள்ளாமல் தேடி வந்தவர் போல.. திறந்த கதவினூடு தோன்றினார். என்ன அலுவலாயினும் அப்பா யாரையும் தேடி அறைக்கு வந்ததில்லை. தேவையானவர்கள் போய்த் தென்படும்வரையில் முன்கூடத்தில் அவரது கதிரையிலேயே தவமிருப்பார்.\n\" நீட்டிய அவர் கையில்… கடிதம்\nகடிதமென்றதும் நெஞ்சு ஒருமுறை திடுமென அடித்தது – ஊரிலிருந்து வந்திருக்கக்கூடும். அம்மா எழுதியிருப்பாள் - அம்மாவின் கடிதங்களெல்லாம் பொருளாதாரப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டதாகத்தான் இருக்கும். அதனாற்தான் முதற் ‘திடும்’. ஒவ்வொரு கடிதங்களிலும் தவறாமல் ‘இந்தப் பிள்ளைகளெல்லாம் யாரிட்ட சாபமோ நித்திய கன்னிகளாகவே இருக்கிறார்களே..’ என அழுது ஓய்வாள். அம்மா எழுதுவதைப் பார்த்தால் இந்தக்குறைகளைத் தீர்க்க ஒரு மார்க்கம் புரியாமல் அவளிடம் முறையிடுவதுபோலவும் இதற்கெல்லாம் அவள்தான் ஒரு வழிகாட்டவேண்டும் என்பதுபோலவும் இருக்கும். வாசித்து முடித்ததும் பெருஞ்சுமை மனதில் ஏறி வருத்தும்.\nஊரில் அம்மாவுடனிருக்கும் கடைசிப் பெண்களிருவரும் தங்கள் வல்லமைக்கெட்டியவாறு ஏதோ சம்பாதிக்கிறார்கள் - பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது தையல்வேலை இப்படி.. அவர்கள் பாட்டைப் பாத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு எனினும் அம்மாவுக்கு இங்கிருந்தும் மாதாந்தம் அனுப்பிவைக்கவேண்டும். சற்று தாமதித்தாலும் கடிதம் வந்துவிடும். அம்மா சீட்டு பிடிக்கிறாளாம். பிள்ளைகளுக்காகத்தான் சேமிப்பு. இந்தப் பெண்களை யாராவது ஒவ்வொருத்தனுடைய கையில் கொடுத்துக் கரை சேர்த்துவிடலாம் என்ற நம்பிக்கை அம்மாவுக்கு இன்னும் இருக்கிறது எனினும் அம்மாவுக்கு இங்கிருந்தும் மாதாந்தம் அனுப���பிவைக்கவேண்டும். சற்று தாமதித்தாலும் கடிதம் வந்துவிடும். அம்மா சீட்டு பிடிக்கிறாளாம். பிள்ளைகளுக்காகத்தான் சேமிப்பு. இந்தப் பெண்களை யாராவது ஒவ்வொருத்தனுடைய கையில் கொடுத்துக் கரை சேர்த்துவிடலாம் என்ற நம்பிக்கை அம்மாவுக்கு இன்னும் இருக்கிறது அப்படியொரு நம்பிக்கை தங்கைகள் எல்லோருடைய மனங்களிலும் ரகசியமாக இருக்கிறது என்பது அவளுக்குத் தெரியும். குருவிகளைப்போல அவர்களும் சேகரிக்கிறார்கள் - பாங்க் புத்தகங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அப்படியொரு நம்பிக்கை தங்கைகள் எல்லோருடைய மனங்களிலும் ரகசியமாக இருக்கிறது என்பது அவளுக்குத் தெரியும். குருவிகளைப்போல அவர்களும் சேகரிக்கிறார்கள் - பாங்க் புத்தகங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கட்டளையை அவள்தான் அவர்களுக்கு இட்டவள்.\n'உழைக்கிறதையெல்லாம் செலவுகளுக்கெண்டு கொட்டாமல் உங்களுக்குங்களுக்கு எண்டும் ஏதாவது சேமிச்சு வையுங்கோ.. ஒரு நேரத்திலை உதவும்.\"\nஅவர்களெல்லாம் கனவு கண்டுகொண்டிருக்கும் அந்த அற்புதமான ‘ஒரு நேரம்’ எது என்பதைக் கடவுளும் மறந்து விட்டாரோ என அடிக்கடி யோசித்திருக்கிறாள். அதனால் தனக்கென்று ஒரு பாங்க் புத்தகத்தைப் பற்றி அவள் எண்ணியதுமில்லை.\nகடிதத்தை வேண்டுவதற்கே பயமாக இருந்தது. அப்பா அறைக்கே தேடி வந்தபடியால் செய்தி பாரதூரமானதாக இருக்கலாம். அதைத் தாங்கிக்கொள்ளும் தைரியத்தை முதலில் மனதில் ஏற்றிக்கொள்ளவேண்டும். எல்லோரும் பெரியவர்கள் ஆகும்போது ஏன்தான் குடும்பத்தில் பிரச்சினைகள் பெருகுகின்றனவோ அப்பா உழைத்துச் சாப்பாடு போட மூக்கு முட்டும் வரை பிடித்துப்போட்டு சிறு பிள்ளைகளாக விளையாடித்திரிந்த நாட்கள் எவ்வளவு ஆனந்தமானவை அப்பா உழைத்துச் சாப்பாடு போட மூக்கு முட்டும் வரை பிடித்துப்போட்டு சிறு பிள்ளைகளாக விளையாடித்திரிந்த நாட்கள் எவ்வளவு ஆனந்தமானவை பருவம் மலர்ந்தபோது எங்களுக்கும் ஒரு வாழ்க்கை வரும் என்று… எங்கள் குடும்பம் இப்படி அமையும் என்று கனவு கண்ட நாட்கள் எவ்வளவு இனிமையானவை. அந்த நாட்களெல்லாம் கனவுகளாகவே போய்விட இப்போது ஒவ்வொரு நாட்களும் ஏதோ பிரச்சினையைக் கொண்டுவருவதுபோலிருக்கிறது. கடிதம் வந்தால் வாசிக்க முதலே ஊரில் என்ன பிரச்சினையோ.. ஊரில் உள்ள தங்கைகள் ஏதாவது ஏறுக்குமாறான காரியம் செய்திருப்பா��்களோ என்றெல்லாம் திடும் பருவம் மலர்ந்தபோது எங்களுக்கும் ஒரு வாழ்க்கை வரும் என்று… எங்கள் குடும்பம் இப்படி அமையும் என்று கனவு கண்ட நாட்கள் எவ்வளவு இனிமையானவை. அந்த நாட்களெல்லாம் கனவுகளாகவே போய்விட இப்போது ஒவ்வொரு நாட்களும் ஏதோ பிரச்சினையைக் கொண்டுவருவதுபோலிருக்கிறது. கடிதம் வந்தால் வாசிக்க முதலே ஊரில் என்ன பிரச்சினையோ.. ஊரில் உள்ள தங்கைகள் ஏதாவது ஏறுக்குமாறான காரியம் செய்திருப்பார்களோ என்றெல்லாம் திடும்\nஅப்பா அவளிடம் கடிதத்தைக் கொடுத்தபோது அவரது கைவிரல்கள் நடுங்கின. அவரது கண்களில் நீர் ததும்பி சுருக்கமடைந்த கன்னங்களில் ஓட முடியாது நின்றது.\n நடராசன்ர மகன். பிரான்சுக்குப் போனான்…\nஅப்பாவின் நண்பர் நடராஜாவின் மகனை அவள் மறந்துதான்போனாள். பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்தே அவனது பழக்கமும் தொடர்பும் விட்டுப்போயிற்று. ஊரில் அவர்களது வீட்டுக்கு அண்மையிற்தான் சதானந்தனின் வீடும் இருந்தது. விருத்தெரிந்த பருவம் முதலே அவர்கள் வீடே தஞ்சமெனக் கிடந்தவன். சேர்ந்து விளையாடுவான். ஒன்றாகச் சாப்பிடுவான். இந்த வீட்டில் ஒரு ஆண்பிள்ளை இல்லாத குறையைத் தீர்த்து வைத்தவன் என்றும் சொல்லலாம். வீட்டுக்குத் தேவையான சகல உதவிகளையும் செய்வான். கடை கண்ணிக்குப் போய் வருவான். பெண்கள் ஏதாவது அலுவலாக வெளியிடங்களுக்குப் போகும்போது அவனும் துணையாகப் போய்வருவான்.\nஅப்போது அவளுக்கு வயது இருபதாக இருக்கலாம் என்று ஞாபகம். ஒரு மழை நாள் பொழுது இருண்டுகொண்டிருந்த நேரம். ஒரே குடையில் அவளை நனையாது அழைத்து வந்த அவனது கை ஒழுங்கையின் தனிமை வந்ததும் முதுகுப் பக்கமாக வளைந்து அவளது இடையை அணைத்தது.\nஇந்த வித்தியாசத்தை உணர்ந்ததும் அவள் சிலிர்த்துப்போனாள். நடுக்கத்துடன் அவனை விட்டு விலகி மழையில் விரைவாக நடக்கத்தொடங்கினாள். அவளை அழைத்துக்கொண்டே சதானந்தன் பின்னே ஓடிவந்தான். அந்த சம்பவத்துக்கு அன்றோடு முற்றுப்புள்ளி ஏற்பட்டது. அது அவர்களிருவருக்குமிடையில் மட்டும் இரகசியமாக இருந்து மறைந்தது. அதற்குப் பிறகு அவள் அவனைத் தவிர்த்துக்கொள்கிறாள் என்பதை உணர்ந்ததும் அவனும் விலகிக்கொண்டான். அவன் வழக்கம் போலவே வீட்டுக்கு வந்து போனாலும் அவர்களுக்கிடையில் ஓர் இடைவெளி விழுந்திருந்தது.\nஇது நடந்து இரண்டொரு வருடங்களின் பின் மீண்டும் அந்தப் பூதம் கிளம்பியது. அவள் கொழும்புக்கு வேலைக்காக வந்த புதிதில் சதானந்தன் தனது நிலைப்பாட்டை பூரணமாக விபரித்து ஒரு கடிதம் எழுதியிருந்தான். அவளை மனப்பூர்வமாகக் காதலிப்பதாகவும் கல்யாணம் செய்ய விரும்புவதாகவும்.\nஅவள் குழம்பிப்போனாள். சதானந்தனுக்கும் ஏறக்குறைய அவளுடைய வயதாகவே இருக்கும். ஏற்கனவே நடந்த சம்பவம் அவ்வப்போது அவளுக்கு உள்ளக் கிளர்ச்சியைத் தந்ததும் உண்மையே. எனினும் அதற்கு அவனது வயதுக் கோளாறுதான் காரணமென பெரிசுபடுத்தாமல் விட்டிருந்தாள். சதானந்தனின் காதற் கடிதம் மனப்போராட்டங்களில் மூழ்கடித்துத் தடுமாற வைத்தது.\nசிறுபராயம் கடந்து யுவப்பருவத்தில் காலடி எடுத்து வைக்கும் அந்தக் காலகட்டத்தில்தான் அவள் குடும்பப் பொறுப்புக்களையும் சுமைகளையும் உணரத் தொடங்கியிருந்தாள். வீட்டில் எல்லோருக்கும் வயிராறச் சாப்பாடு போடுவதற்கே தனது உழைப்பு போதாது திண்டாடுகிறார் அப்பா. ஐந்து பெண்களையும் மடியில் நெருப்புப்போல கட்டி வைத்துக்கொண்டு அழுது தீர்க்கிறாள் அம்மா. இதையெல்லாம் கவனியாது அவள் சுயநலங்கொண்டவளாக ஒருவனோடு தன் பாட்டைப் பார்த்துக்கொண்டு போய்விடலாமா அவளது ஆருயிர்த் தங்கைகள் திசையே தெரியாத ஒரு பாதையில் நிற்பதைப் போலிருக்கிறது. இந்நிலையில் அவர்களைப் பிரிவதென்பது முடியாத காரியம். காதலாவது கல்யாணமாவது…\nஅவள் உழைக்கவேண்டும். இந்தக் குடும்பத்தின் நிலையை சற்றேனும் சீர்செய்து எல்லோருக்கும் ஒரு வாழ்க்கையை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு அப்பாவோடு சேர்ந்து அவளும் உழைக்கவேண்டும்.\nதனது முடிவை அவனுக்கு எழுதிவிட்டாள். பின்னர் அவன் தனது உத்தியோக நிமித்தம் கொழும்புக்கு வந்தபோது சொன்னது ஞாபகமிருக்கிறது.\n‘எண்டைக்கெண்டாலும் நீங்கள் ஓமெண்டு சொல்லுறவரை நான் காத்திருப்பேன்.’\nஇரண்டோ மூன்று வருடங்களின் பின்னர் சதானந்தன் பிரான்சுக்குப் போய்விட்டதாக அறிந்தாள். இப்போது சதானந்தனின் கடிதம் அப்பாவுக்கு வந்திருக்கிறது\nகடிதத்தின் சாரப்படி… பிரான்சில் நன்றாக உழைத்து தனது குடும்பப் பொறுப்புக்களையெல்லாம் தீர்த்து வைத்துவிட்டதாகவும் இப்போது நல்ல வசதியாக இருப்பதாகவும் எழுதியிருந்தான். வீட்டில் பழகிய பழைய நாட்களை நினைவுகூர்ந்து எல்லோரைய��ம் சுகம் விசாரித்திருந்தான் ‘அப்போது என்னை உங்கள் மகன்போலக் கருதி நீங்களெல்லாம் என்மேல் அன்பு செலுத்தியதை மறக்க முடியாது. அப்படி நெருக்கமாகப் பழகியதாற்தான் உங்கள் கஷ்ட நஷ்டங்களையும் உணர்ந்திருக்கிறேன். நீண்ட நாட்கள் தொடர்புகள் இல்லாவிட்டாலும் நண்பர்கள் மூலம் உங்கள் குடும்ப நிலைமைகளையும் அறிவேன். மகன்போலக் கருதிய என்னை மருகனாக நீங்கள் ஏற்றுக்கொண்டால் இந்நிலையில் உங்களுக்கு உதவி செய்ய முடிந்ததே என்று சந்தோசமடைவேன். எனக்கும் வயது நாற்பதாகிறது. எனது எதிர்காலத்தைப் பற்றியும் சிந்திக்கவேண்டும். பிரான்சை விட்டு இன்னும் ஒரு மாதத்தில் வரத் தீர்மானித்துள்ளேன். கல்யாணம் செய்துகொண்டு ஊரோடு தங்கும் எண்ணம். எனது விருப்பத்துக்கு உங்களுக்கோ அல்லது வீட்டில் வேறு யாருக்குமோ மறுப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் சீக்கிரம் வந்து சந்திப்பேன் ‘அப்போது என்னை உங்கள் மகன்போலக் கருதி நீங்களெல்லாம் என்மேல் அன்பு செலுத்தியதை மறக்க முடியாது. அப்படி நெருக்கமாகப் பழகியதாற்தான் உங்கள் கஷ்ட நஷ்டங்களையும் உணர்ந்திருக்கிறேன். நீண்ட நாட்கள் தொடர்புகள் இல்லாவிட்டாலும் நண்பர்கள் மூலம் உங்கள் குடும்ப நிலைமைகளையும் அறிவேன். மகன்போலக் கருதிய என்னை மருகனாக நீங்கள் ஏற்றுக்கொண்டால் இந்நிலையில் உங்களுக்கு உதவி செய்ய முடிந்ததே என்று சந்தோசமடைவேன். எனக்கும் வயது நாற்பதாகிறது. எனது எதிர்காலத்தைப் பற்றியும் சிந்திக்கவேண்டும். பிரான்சை விட்டு இன்னும் ஒரு மாதத்தில் வரத் தீர்மானித்துள்ளேன். கல்யாணம் செய்துகொண்டு ஊரோடு தங்கும் எண்ணம். எனது விருப்பத்துக்கு உங்களுக்கோ அல்லது வீட்டில் வேறு யாருக்குமோ மறுப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் சீக்கிரம் வந்து சந்திப்பேன்\nசற்று நேரம் மூச்சு வாங்க மறந்தவள்போல நின்றாள். ‘யூ ஆர் கிரேட்’ என இதயத்திலிருந்து மூச்சு வெளிப்பட்டது. வறண்டுபோயிருந்த இதழ்களை ஈரமாக்கினாள். மனம் காற்றில் வெடித்தது. பூம்பஞ்சாய்ப் பறந்தது. ‘ஒன் யுவர் மார்க்-கெற்-செற்-ரெடி-கோ’ என இதயத்திலிருந்து மூச்சு வெளிப்பட்டது. வறண்டுபோயிருந்த இதழ்களை ஈரமாக்கினாள். மனம் காற்றில் வெடித்தது. பூம்பஞ்சாய்ப் பறந்தது. ‘ஒன் யுவர் மார்க்-கெற்-செற்-ரெடி-கோ’ சொல்லி வானவெளியில் பறந்து போனது.\nகுளி���்கும்போது பாட்டு வந்தது. பாடிப்பாடிக் குளித்தாள். ஷவரைத் திறந்துவிட்டு ஆனந்தமாக நின்றாள். ‘அப்பாவோட இதைப்பற்றிக் கதைக்க வேணும்…’ அவளுக்குச் சங்கடமாயிருந்தது. அப்பா எதுவானாலும் அவளோடு கலந்து பேசி அவளுடைய ஆலோசனையைக் கேட்டுத்தான் ஒரு தீர்மானம் எடுப்பார். அதுபோலத்தான் அவளும். ஆனால் இதைப்போய் எப்படி அவரிடம் கதைப்பது ஒருவேளை அவராகவே அவளது விருப்பத்தைக் கேட்பாரோ ஒருவேளை அவராகவே அவளது விருப்பத்தைக் கேட்பாரோ கேட்டால் நல்லதாகிப்போய்விடும். ‘சரி உங்கட விருப்பப்படி செய்யுங்கோ கேட்டால் நல்லதாகிப்போய்விடும். ‘சரி உங்கட விருப்பப்படி செய்யுங்கோ’ என்று சொல்லிவிடலாம். கரும்பு தின்னக் கூலியும் வேண்டுமா – அப்பாவுக்கு’ என்று சொல்லிவிடலாம். கரும்பு தின்னக் கூலியும் வேண்டுமா – அப்பாவுக்கு அவளுக்குச் சிரிப்பு வந்தது. அந்தச் சிரிப்பு மனதிலிருந்து உடைந்து மிக இயல்பாக உதிர்ந்தது. நெடுநாளைக்குப் பிறகு இப்படியொரு நிஜமான சிரிப்பு. சுகமான சிரிப்பு.\nஇரவில் கட்டிலில் அம்பிகா அவளை அணைத்துப் படுத்தபோது கவலையாயிருந்தது. அம்மா மாதிரியாம் அம்மாமாதிரிப் பெண்ணுக்குக் கல்யாணம் கடிதம் வாசித்தவேளை முதல் புதுசாகப் பூத்த மலர்போல தன்னிடத்தில் பிறந்திருந்த புத்துணர்வையும் உற்சாகத்தையும் எண்ணி வெட்கமடைந்தாள். ஆசை யாரைத்தான் விட்டுவைத்தது மந்திரவித்தைபோல அந்தக் கடிதம் ஏன் தன்னை இளமை திரும்பச் செய்தது என எண்ணினாள். இந்தப் பிள்ளைகளெல்லாம் எப்படியாவது போகட்டும் என்று கைவிட்டுப் போகலாமா\nஅன்றைய இரவு உறக்கத்தைத் தர மறுத்தது. பல இரவுகளில் பல காரணங்களுக்காக உறக்கம் கெடுவதுண்டு. மனம் ஒடிந்து கவலையில் மூழ்கும் இரவுகள். என்னடா வாழ்க்கை… என்னடா வாழ்க்கை என விரக்தியில் விழிக்கும் இரவுகள். கற்பனை நினைவுகளில் குருட்டு எண்ணங்களில் ஏங்கும் இரவுகள். அன்றைய இரவு சதானந்தனைப் பற்றிய பலவித நினைவுகளைத் தந்தது.\nஎவ்விதமாக யோசித்தாலும் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லுவதுதான் புத்திசாலித்தனம் எனத் தோன்றியது அவளுக்கு அவள் மணமுடிக்காமல் இருக்கும் காரணத்துக்காகவே தங்கைகளின் சம்பந்தங்கள் பலமுறை தடைப்பட்டிருக்கின்றன. இப்போது வரும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவள் முடித்துக்கொண்டால் தங்கைகளுக்கு வழி ���ிட்டதாகவும் இருக்கும். சதானந்தன் நல்ல வசதியாக இருப்பதாக எழுதியிருக்கிறார். ஒருவேளை அவர்கூட தங்கைகளின் கல்யாணங்களுக்கும் உதவி செய்யக்கூடும். எல்லாவற்றுக்கும் மேலாக அவளுக்காக இருபது வருடங்களாகக் காத்திருப்பவரின் காதலை எப்படி உதாசீனம் செய்வது\nநாட்கள் ஒன்றிரண்டெனக் கடந்துகொண்டிருந்தன. அப்பாவோ இதுபற்றி மூச்சுத்தன்னும் விடவில்லை. கடிதத்தை அவளிடம் கொடுத்ததோடு சரி. தனது கடமை முடிந்துவிட்டது என்பவர்போல் மௌனியாக இருக்கிறார். அவளால் இருப்புக்கொள்ள முடியவில்லை. இது அவளது கடைசி பஸ். இதையும் தவற விட்டுவிடலாமா\nமாலையில் வேலையை விட்டு வேளைக்கே வீட்டுக்கு வந்தாள். அறைக்குள்ளே அடைந்து கிடக்காமல் அப்பாவுடன் அடிக்கடி பேச்சுக் கொடுத்தாள். அப்பா கடிதத்தை வாசித்தபிறகுதானே அவளிடம் தந்தவர். அதுபற்றி தனது அபிப்பிராயத்தை இன்னது இப்படி என்றாவது சொல்லலாமே\nஅப்பா எத்தனையோ சம்பந்தங்களைப் பேசிப் பேசி எதுவுமே நிறைவேறாமல்போனதால் மனமுடைந்துபோனவர். ‘நான் ஒரு துரதிஷ்டக்காரன். நான் பேசிக்கொண்டு வந்து இந்தப் பிள்ளையளுக்கு ஒரு நன்மையான காரியமும் ஒப்பேறவில்லை. இனிமேல் இந்த விஷயத்தில நான் தலையிடப் போறதில்லை’ என முன்னொருமுறை சொல்லியிருக்கிறார். அதுதான் காரணமாக இருக்கலாம். அப்படியானால் அப்பாவுடன் தானாகவே இவ்விடயத்தை பேசுவதும் கூடாதுதானே என்றும் அவள் மனம் பேதலித்தது.\nஇப்படியே சொல்லிக்கொண்டிருந்தால் யார்தான் இதைப் பேசி முடிவெடுப்பது அப்பா இயலாத் தன்மையினால் முன்னர் அப்படிக் கூறியிருக்கலாம். பிள்ளையின் கல்யாணமென்றால் அப்பாவுடன் பேசாமல் வேறு யாருடன் பேசுவது அப்பா இயலாத் தன்மையினால் முன்னர் அப்படிக் கூறியிருக்கலாம். பிள்ளையின் கல்யாணமென்றால் அப்பாவுடன் பேசாமல் வேறு யாருடன் பேசுவது முதலில் அவரது சம்மதத்தையும் பெற்றுக்கொள்ளவேண்டும். அப்பாவின் மனப்பூர்வமான ஆசீர்வாதம் கிடைக்காமல் அவள் எதையும் செய்யமாட்டாள். சரி முதலில் அவரது சம்மதத்தையும் பெற்றுக்கொள்ளவேண்டும். அப்பாவின் மனப்பூர்வமான ஆசீர்வாதம் கிடைக்காமல் அவள் எதையும் செய்யமாட்டாள். சரி அப்பாவுடன் பேசலாம் என்றால் யாரைத் தூதுக்கு அனுப்புவது அப்பாவுடன் பேசலாம் என்றால் யாரைத் தூதுக்கு அனுப்புவது தங்கைகளிடம் இதைச் சொல்லவ��� கூச்சமாக இருக்கிறது. ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா.. தங்கைகளிடம் இதைச் சொல்லவே கூச்சமாக இருக்கிறது. ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா..’ என அம்பிகா சீண்டுவாள். வேறு வழியில்லையென்று தானாகவே போய் அப்பாவின் கால்களில் விழுந்து விடுவோமா’ என அம்பிகா சீண்டுவாள். வேறு வழியில்லையென்று தானாகவே போய் அப்பாவின் கால்களில் விழுந்து விடுவோமா ‘எனக்கு இது வேண்டும்… இது விருப்பம்.. அது விருப்பம்…’ எனச் சிறு பராயத்திற்கூட அப்பாவிடம் கேட்டதில்லை ‘எனக்கு இது வேண்டும்… இது விருப்பம்.. அது விருப்பம்…’ எனச் சிறு பராயத்திற்கூட அப்பாவிடம் கேட்டதில்லை என்னால் முடியாதப்பா.. அவரே வந்து அப்பாவுடன் கதைத்துக்கொள்ளட்டும் மாமனும் மருமகனும் பட்டபாடு எனத் தன்னைச் சமாதானப்படுத்துவதுபோல மனதுக்குள்ளாகச் சொன்னபோது அவளுக்கு ஒருவித இன்பக் குமுறல் ஏற்பட்டது.\nஅலுவலகம் முடிந்ததும் சில நாட்களில் மார்க்கெட்டுக்குப் போய் தேவையான பொருட்களை வேண்டி வரும்பொழுது இரவாகிவிடும். அசதியுடன் மாடிப்படிகளில் ஏறி பெல்லை ஒலித்தபோது கதவைத் திறந்தது வழக்கத்துக்கு மாறாக ஒரு புதுமுகம் கண் இமைத்து மூடிய கணப்பொழுதில் முன்னே புன்சிரிப்புடன் தோன்றுவது புதுமுகமல்ல… சதானந்தன் என்பது அவளுக்குப் புரிந்தது.\nமின் ஒளியில் சதானந்தனின் ‘சேவ்’ செய்யப்பட்ட முகம் பளிச்சென ஜொலித்தது. 'ஹலோ\" தடுமாற்றத்துடன் ஒரு புன்னகையை வலிந்து உதிர்ந்துவிட்டு விடுக்கென அறையுள் நுழைந்தாள்.\nநாடி நரம்புகளில் துடிப்பு உடலெங்கும் மின்சாரம்போல் பரவியது. கதிரையில் அமர்ந்தாள். மூச்செடுக்கும் வீச்சு நெஞ்சைப் பிளந்துகொண்டே வெளிவரும் போலிருந்தது. நன்றாகக் கதிரையிற் சாய்ந்து கண்களை மூடி நிதானமாகக் காற்றை உள்ளிழுத்து இலகு நிலையடைய முயற்சித்தாள். உடல் நடுங்குவதுபோலவும் ஓருணர்வு தட்டியது. கையிரண்டையும் சேர்த்து இறுகப் பொத்தினாள். ‘ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்’ என மனதுக்குக் கட்டளையிட்டாள்.\n கடிதத்தைக் கண்ட நாள் முதல் ‘சதா’ எப்போது வருவார் என்றுதானே அவள் ஏங்கிக்கொண்டிருந்தாள். அல்லும் பகலும் அலுவலகத்திலும் வீட்டிலும் படுக்கையிலும் அவரது நினைவுகளில்தானே ஊறிப்போயிருந்தாள். அவர் வந்ததும் எப்படி எப்படியெல்லாம் பேசவேண்டும் என்ன பேசவேண்டும் என்ன மாதிரி ���ட்றெஸ்’ செய்துகொள்ளவேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்திருந்தாள். இப்போது ஏன் இந்தத் தடுமாற்றம் கதவைத் திறந்து ‘ஹலோ’ என்று சொன்னவருக்கு ஒரு வார்த்தைகூடப் பேசாமல் உள்ளே வந்துவிட்டாளே கதவைத் திறந்து ‘ஹலோ’ என்று சொன்னவருக்கு ஒரு வார்த்தைகூடப் பேசாமல் உள்ளே வந்துவிட்டாளே ‘இவள் பழைய அதே திமிர் பிடிச்ச அகிலாதான்…’ என்று எண்ணியிருப்பாரோ ‘இவள் பழைய அதே திமிர் பிடிச்ச அகிலாதான்…’ என்று எண்ணியிருப்பாரோ இல்லை அகிலாவுக்குத் திமிரில்லை என்று அவரிடம் யாராவது சொல்லமாட்டார்களா\nதிரும்பிப் பார்த்தபோது சாந்தா தொடர்ந்து கேட்டாள்.\n‘தெரியும்| என்பதுபோல அவள் தலையசைத்துப் புன்னகைத்தாள். ‘கள்ளி’ என்பது போல ஒரு சிரிப்பு சாந்தாவிடம் மலர்ந்தது. அந்தச் சோகமான முகத்திலும் ஒரு சிறிய மலர்வு நிகழ்ந்திருப்பதைக் காண முடிந்தது.\n“அப்பா உங்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்\" என்றவாறு சாந்தா வெளியேறினாள்.\n’ எனத் திரும்பவும் நடுக்கம். சூடான கோப்பியை எடுத்து மடமடவெனக் குடித்தாள். பாத்றூமுக்குட் சென்று குளிக்க ஆரம்பித்தாள். தன்னை மறந்து உடுத்த புடவையுடனே நெடுநேரமாகக் குளித்துக்கொண்டு நின்றாள். எவருடைய முகத்திலும் விழிப்பதே இயலாத காரியம்போற் தோன்றியது. வெளியே வரப் பயமாக இருந்தது. யாராவது வந்து கதவைத் தட்டுவார்களோ\nஇந்த நேரத்தில் அம்மா கூட இருந்தால் எவ்வளவு ஆறுதலாக இருக்கும். உணர்ச்சிக் குமுறல்களைக் கொட்டி ஒருமுறை அம்மாவைக் கட்டிப்பிடித்து அழுது தீர்க்கலாம். அம்மா அவளை அணைத்து அழைத்துப் போவாள்.\nட்ரெஸ் செய்துகொண்டு வெளியே போகலாமா அல்லது அப்பா கூப்பிட்ட பிறகு போகலாமா எனச் செய்வதறியாது நின்றபோது அம்பிகா அறையுள் வந்தாள்.\n'அப்பா எவ்வளவு நேரமாய்ப் பார்த்துகொண்டிருக்கிறார் போங்கோ.\"\nவயது எத்தனையானாலும் கல்யாணமென்றதும் புதுமணப் பெண்ணுக்குரிய நாணமும் பக்குவமும் வந்துவிடும்போலும் வலிந்து இயல்பை ஏற்படுத்தியவாறு முன்னே சென்று சதானந்தனுக்கு நேசமான புன்முறுவலை மலர்த்தி கதிரையில் பவ்யமாக அமர்ந்தாள்.\nசதானந்தன் முதலில் கதையை ஆரம்பித்தார்.\nபத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் பார்த்த சதானந்தன் அல்ல அவர். முன்னைய துருதுருப்பு குறும்புத்தனம் எல்லாம் காணாமற் போயிருந்தது. மிக நிதானமாகக��� கதைத்தார். முகத்தில் அமைதியான ஆதரிக்கும் கண்கள்.\nஅவளால் நிறையப் பேசமுடியவில்லை. தலையசைவில் அல்லது சுருக்கமாகச் சம்பாசித்தாள். கதைகள் வளர்ந்து விடயத்துக்கு வந்தார் சதானந்தன்.\n'நான் அப்பாவோடை எல்லாம் கதைச்சிட்டன். அவருக்கு விருப்பம்தான். ஆனால் உங்களோடை கதைச்சு முடிவெடுக்கட்டாம்.\"\nஅவள் பதிலளிக்கவில்லை. இதில் இனி முடிவெடுக்க என்ன இருக்கிறது என மனதுக்குள் நினைத்தாள்.\n'பழைய சம்பவங்களை நினைக்கிறீங்கள் போல இருக்கு.. அதெல்லாம் ஒரு விளையாட்டுப் புத்தி. அதை பெரிசுபடுத்தமாட்டீங்கள் எண்டு நினைக்கிறன் அதெல்லாம் ஒரு விளையாட்டுப் புத்தி. அதை பெரிசுபடுத்தமாட்டீங்கள் எண்டு நினைக்கிறன்\" எனச் சதானந்தன் சொன்னதும் அவள் அசந்து போனாள். உண்மையில் அச்சம்பவம் நினைவில் வந்துதான் ‘இனி முடிவெடுக்க என்ன இருக்கிறது’ என எண்ணிக்கொண்டிருந்தாள்.\n\" எனச் சிரித்து தனது நேசத்தை உணர்த்தினாள்.\n புதுமணப் பெண்ணின் நாணம் திரும்ப வந்த தலையைக் குனித்தது. சதானந்தனும் மௌனமாக இருப்பதை உணர்ந்து மீண்டும் நிமிர்ந்தாள். 'சொல்லுங்கோ.\n'நான் அனுப்பின கடிதம் பாத்தனீங்கள்தானே\" அவனது கண்கள் அபிநயித்தன.\n'இனியும் காலத்தைக் கடத்தாமல் ஒரு கலியாணம் செய்து நானும் குடும்பம் பிள்ளை குட்டி எண்டு வாழவேணும்… உங்கட குடும்பக் கஷ்டமும் எனக்குத் தெரியும்.\"\nஅந்த முகத்தை நன்றி பெருகப் பார்த்துக்கொண்டேயிருந்தாள்.\n'உங்களுக்கு ஆட்சேபனை இல்லையெண்டால்… நான் அம்பிகாவைக் கட்டலாமெண்டு நினைக்கிறன்.\"\nமின்தடை ஏற்பட்டு விளக்குகள் அணைந்தன. ஒரே கும்மிருட்டு. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியவில்லை. ஒருவரையும் தெரியவில்லை. ஒரே ஒரு கணம்தான். மீண்டும் மின்சாரம் வந்து வெளிச்சமேற்பட்டது.\nசடுதியாக இருளைப் பார்த்து அந்தக் கணத்திலேயே வெளிச்சத்தைப் பார்த்தால் அது இன்னும் பிரகாசமாக இருப்பதுபோலப் பிரமையாகவுமிருந்தது.\nஅதிர்ச்சியில் உறைந்துபோன முகத்தில் மலர்ச்சியைக் கீறினாள்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஇலங்கை ஜனாதிபதித்தேர்தல் முடிவுகள் பற்றி....\nதாமரைச்செல்வியின் 'உயிர்வாசம்' (நாவல்) வெளியீடு\nதொகுப்புகள், சிறப்பு மலர்கள் மற்றும் 'கணையாழி' சஞ்சிகையில் வெளியான எனது படைப்புகள் (ஒரு பதிவுக்காக) -\n'இலக்கிய அமுதம்: என் எழுத்தும் நானும்\"\nரொறன்ரோ��மிழ்ச்சங்கம் கார்த்திகை மாதக் கலந்துரையாடல்: “தாய்வீடு இதழின் அரங்கியல் நிகழ்வுகள்”\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை\nதற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்க முன் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்விகள்\nமுகநூல்: பாரதி கவிதைச் சமர் \n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி வி���ம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் பு���ையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட��டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/third-thirumrai/962/thirugnanasambandar-thevaram-thirukottaru-vediyan-vinnavar", "date_download": "2019-11-17T16:59:14Z", "digest": "sha1:6TYQEXMF5RLSZFS5G3BA6VGJRKCRDXE4", "length": 33574, "nlines": 400, "source_domain": "shaivam.org", "title": "வேதியன் விண்ணவ-திருக்கோட்டாறு-திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருமுறை : மூன்றாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை இ���ண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை முதல் பகுதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - கோயில் - ஆடினாய்நறு நெய்யொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருப்பூந்தராய் - பந்துசேர்விர லாள்பவ ளத்துவர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருப்புகலி - இயலிசை யெனும்பொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.004 - திருவாவடுதுறை - இடரினும் தளரினும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.005 - திருப்பூந்தராய் - தக்கன் வேள்வி தகர்த்தவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.006 - திருக்கொள்ளம்பூதூர் - கொட்ட மேகமழுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.007 - திருப்புகலி - கண்ணுத லானும்வெண்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.008 - திருக்கடவூர்வீரட்டம் - சடையுடை யானும்நெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.009 - திருவீழிமிழலை - கேள்வியர் நாடொறும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.010 - திருஇராமேச்சுரம் - அலைவளர் தண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.011 - திருப்புனவாயில் - மின்னியல் செஞ்சடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.012 - திருக்கோட்டாறு - வேதியன் விண்ணவ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.013 - திருப்பூந்தராய் - மின்னன எயிறுடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.014 - திருப்பைஞ்ஞீலி - ஆரிடம் பாடிலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.015 - திருவெண்காடு - மந்திர மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.016 - திருக்கொள்ளிக்காடு - நிணம்படு சுடலையின்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.017 - திருவிசயமங்கை - மருவமர் குழலுமை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.018 - திருவைகல்மாடக்கோயில் - துளமதி யுடைமறி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.019 - திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் - எரிதர அனல்கையில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.020 - திருப்பூவணம் - மாதமர் மேனிய\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.021 - திருக்கருக்குடி - நனவிலுங் கனவிலும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.022 - திருப்பஞ்சாக்கரப்பதிகம் - துஞ்சலும் துஞ்சல்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.023 - திருவிற்கோலம் - உருவினார் உமையொடும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.024 - திருக்கழுமலம் - மண்ணில் நல்லவண்ணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.025 - திருந்துதேவன்குடி - மருந்துவேண் டில்லிவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.026 - திருக்கானப்பேர் - பிடியெலாம் பின்செலப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.027 - திருச்சக்கரப்பள்ளி - படையினார் வெண்மழுப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.028 - திருமழபாடி - காலையார் வண்டினங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.029 - மேலைத்திருக்காட்டுப்பள்ளி - வாருமன் னும்முலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.030 - திருஅரதைப்பெரும்பாழி - பைத்தபாம் போடரைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.031 - திருமயேந்திரப்பள்ளி - திரைதரு பவளமுஞ் சீர்திகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.032 - திருஏடகம் - வன்னியும் மத்தமும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.033 - திருஉசாத்தானம் - நீரிடைத் துயின்றவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.034 - திருமுதுகுன்றம் - வண்ணமா மலர்கொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.035 - திருத்தென்குடித்திட்டை - முன்னைநான் மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.036 - திருக்காளத்தி - சந்தமார் அகிலொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.037 - திருப்பிரமபுரம் - கரமுனம்மல ராற்புனல்மலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.038 - திருக்கண்டியூர்வீரட்டம் - வினவினேன்அறி யாமையில்லுரை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.039 - திருஆலவாய் - மானின்நேர்விழி மாதராய்வழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.040 - தனித்திருவிருக்குக்குறள் - கல்லால் நீழல் அல்லாத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.041 - திருவேகம்பம் - கருவார் கச்சித், திருவே கம்பத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.042 - திருச்சிற்றேமம் - நிறைவெண்டிங்கள் வாண்முக\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.043 - சீகாழி - சந்த மார்முலை யாள்தன\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.044 - திருக்கழிப்பாலை - வெந்த குங்கிலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.045 - திருவாரூர் - அந்த மாயுல காதியு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.046 - திருக்கருகாவூர் - முத்தி லங்குமுறு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.047 - திருஆலவாய் - காட்டு மாவ துரித்துரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.048 - திருமழபாடி - அங்கை யாரழ லன்னழ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.049 - நமச்சிவாயத் திருப்பதிகம் - காதலாகிக் கசிந்து\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.050 - திருத்தண்டலைநீள்நெறி - விரும்புந் திங்களுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.051 - திருஆலவாய் - செய்யனே திருஆலவாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.052 - திருஆலவாய் - வீடலால வாயிலாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.053 - திருவானைக்கா - வானைக்காவில் வெண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.054 - திருப்பாசுரம் - வாழ்க அந்தணர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.055- திருவான்மியூர் - விரையார் கொன்றையினாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.056- திருப்பிரமபுரம் - இறையவன் ஈசன்எந்தை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.057 - திருவொற்றியூர் - விடையவன் விண்ணுமண்ணுந்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.058 - திருச்சாத்தமங்கை - திருமலர்க் கொன்றைமாலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.059 - திருக்குடமூக்கு - அரவிரி கோடனீட லணிகாவிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.060 - திருவக்கரை - கறையணி மாமிடற்றான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.061 - திருவெண்டுறை - ஆதியன் ஆதிரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.062 - திருப்பனந்தாள் - கண்பொலி நெற்றியினான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.063 - திருச்செங்காட்டங்குடி - பைங்கோட்டு மலர்ப்புன்னைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.064 - திருப்பெருவேளூர் - அண்ணாவுங் கழுக்குன்றும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.065 - திருக்கச்சிநெறிக்காரைக்காடு - வாரணவு முலைமங்கை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.066 - திருவேட்டக்குடி- வண்டிரைக்கும் மலர்க்கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.067 - திருப்பிரமபுரம் - சுரருலகு நரர்கள்பயில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.068 - திருக்கயிலாயம் - வாளவரி கோளபுலி கீளதுரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.069 - திருக்காளத்தி - வானவர்கள் தானவர்கள் வாதைபட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.070 - திருமயிலாடுதுறை - ஏனவெயி றாடரவோ டென்புவரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.071 - திருவைகாவூர் - கோழைமிட றாககவி கோளுமில\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.072 - திருமாகறல் - விங்குவிளை கழனிமிகு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.073 - திருப்பட்டீச்சரம் - பாடன்மறை சூடன்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.074 - திருத்தேவூர் - காடுபயில் வீடுமுடை யோடுகலன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.075 - திருச்சண்பைநகர் - எந்தமது சிந்தைபிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.076 - திருமறைக்காடு - கற்பொலிசு ரத்தினெரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.077 - திருமாணிகுழி - பொன்னியல் பொருப்பரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.078 - திருவேதிகுடி - நீறுவரி ஆடரவொ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.079 - திருக்கோகரணம் - என்றுமரி யானயல\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.080 - திருவீழிமிழலை - சீர்மருவு தேசினொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.081 - திருத்தோணிபுரம் - சங்கமரு முன்கைமட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.082 - திருஅவளிவணல்லூர் - கொம்பிரிய வண்டுலவு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.083 - திருநல்லூர் - வண்டிரிய விண்டமலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.084 - திருப்புறவம் - பெண்ணிய லுருவினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.085 - திருவீழிமிழலை - மட்டொளி விரிதரு மலர்நிறை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.086 - திருச்சேறை - முறியுறு நிறமல்கு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.087 - திருநள்ளாறு - தளிரிள வளரொளி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.088 - திருவிளமர் - மத்தக மணிபெற\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.089 - திருக்கொச்சைவயம் - திருந்துமா களிற்றிள\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.090 - திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் - ஓங்கிமேல் உழிதரும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.091 - திருவடகுரங்காடுதுறை - கோங்கமே குரவமே கொழுமலர்ப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.092 - திருநெல்வேலி - மருந்தவை மந்திரம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.093 - திருஅம்பர்மாகாளம் - படியுளார் விடையினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.094 - திருவெங்குரு - விண்ணவர் தொழுதெழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.095 - திருஇன்னம்பர் - எண்டிசைக் கும்புகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.096 - திருநெல்வெண்ணெய் - நல்வெணெய் விழுதுபெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.097 - திருச்சிறுகுடி - திடமலி மதிலணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.098 - திருவீழிமிழலை - வெண்மதி தவழ்மதில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.099 - திருமுதுகுன்றம் - முரசதிர்ந் தெழுதரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.100 - திருத்தோணிபுரம் - கரும்பமர் வில்லியைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.101 - திருஇராமேச்சுரம் - திரிதரு மாமணி நாகமாடத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.102 - திருநாரையூர் - காம்பினை வென்றமென்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.103 - திருவலம்புரம் - கொடியுடை மும்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.104 - திருப்பருதிநியமம் - விண்கொண்ட தூமதி சூடிநீடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.105 - திருக்கலிக்காமூர் - மடல்வரை யின்மது\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.106 - திருவலஞ்சுழி - பள்ளம தாய படர்சடைமேற்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.107 - திருநாரையூர் - கடலிடை வெங்கடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.108 - திருஆலவாய் - வேத வேள்வியை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.109 - கூடச்சதுக்கம் - மண்ணது வுண்டரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.110 - திருப்பிரமபுரம் - வரம தேகொளா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.111 - திருவீழிமிழலை - வேலி னேர்தரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.112 - திருப்பல்லவனீச்சரம் - பரசுபாணியர் பாடல்விணையர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.113 - திருக்கழுமலம் - உற்றுமை சேர்வது மெய்யினையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.114 - திருவேகம்பம் - பாயுமால்விட�� மேலொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.115 - திருஆலவாய் - ஆலநீழ லுகந்த திருக்கையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.116 - திருவீழிமிழலை - துன்று கொன்றைநஞ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.117 - சீர்காழி - யாமாமாநீ யாமாமா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.118 - திருக்கழுமலம் - மடல்மலி கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.119 - திருவீழிமிழலை - புள்ளித்தோ லாடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.120 - திருஆலவாய் - மங்கையர்க் கரசி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.121 - திருப்பந்தணைநல்லூர் - இடறினார் கூற்றைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.122 - திருஓமமாம்புலியூர் - பூங்கொடி மடவாள்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.123 - திருக்கோணமாமலை - நிரைகழ லரவஞ் சிலம்பொலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.124 - திருக்குருகாவூர் - சுண்ணவெண் ணீறணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.125 - திருநல்லூர்ப்பெருமணம் - கல்லூர்ப் பெருமணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - திருவிடைவாய் - மறியார் கரத்தெந்தையம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருக்கிளியன்னவூர் - தார்சி றக்கும் சடைக்கணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருமறைக்காடு - விடைத்தவர் புரங்கள் மூன்றும்\nஇத்தலம் சோழநாட்டிலுள்ளது; சுவாமிபெயர் - ஐராபதேசுவரர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-11-17T17:56:51Z", "digest": "sha1:7PZVAJV3PEXZXHRKALVXSIGYMROO3FCU", "length": 6155, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பதிப்புரிமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபதிப்புரிமை (Copyright) என்பது ஒரு எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ தமது அசலான படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும்.இவ்வுரிமையானது அப்படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்துதலையும் உள்ளடக்கியதாகும். இவ்வுரிமை ஒருவரின் ஆக்கத்திறமையைப் பாராட்டவும், பிறரின் ஆக்கத்தை ஊக்குவிப்பிதற்காகவும் தரப்படுகிறது. சிற்சில தவிர்ப்புச்சூழல்கள் தவிர இப்படைப்புகளைப் பயன்படுத்த உரிமையாளரின் அனுமதி பெறுவது அவசியம்.இவ்வனுமதி தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருக்கலாம்.\nகாப்புரிமை பாதுகாப்பது ஒருவரின் எண்ணத்தின் வெளிபாடுகளை; எண்ணங்களை அல்ல. எடுத்துக்காட்டாக, ஒருவர் காப்புரிமை பெற அவர் மனதில் அழகி��� கதைக்கரு உருவாவது மட்டும் போதாது. அக்கரு ஒரு கதையாகவோ, ஒவியமாகவோ அல்லது எதாவது ஒரு வடிவமாக வெளிப்பட வேண்டும். காப்புரிமை பெற வெளிப்பாடே போதுமானது. பல நாடுகளில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.\nமுந்திய காலங்களில் பதிப்புரிமை சட்டம் புத்தகங்கள் நகலெடுப்பதற்கு எதிராக மட்டுமே பயன்பட்டது.காலம் செல்லச்செல்ல மொழிப்பெயர்ப்பு மற்றும் பிற சார்ந்த ஆக்கங்களிலும் இச்சட்டம் இப்போது பயன்படுத்தப்படுகிறது.தற்போது நிலப்படம், இசை, நாடகம், புகைப்படம், ஒலிப்பதிவு, திரைப்படம், கணினி நிரல் ஆகியவையும் இதில் அடக்கம்.\nஇலக்கிய மற்றும் கலையாக்கங்கள் பாதுகாப்புக்கான பெர்ன் மாநாடுதொகு\nஇந்த மாநாடு இலக்கிய மற்றும் கலையாக்கப் பாதுகாப்பிற்காக கூட்டப்பட்டது. இப்பாதுகாப்பு திரைப்படங்களுக்கும் பொருந்தும். இம்மாநாடு தனது அங்க நாடுகள் தமது எல்லைகளில் கலை, இலக்கிய, அறிவியல் துறைகளில் உருவாகும் ஆக்கங்களுக்கு பாதுகாப்புத்தர வலியுறுத்துகிறது. இம்மாநாடு தனது பல்வேறு முக்கிய அம்சங்களில் ஒன்றாக தேசிய நடத்துமுறையைக் கொண்டுள்ளது. இம்முறையின்படி ஒவ்வொரு அங்க நாடும் தமது குடிமக்களுக்கு தரும் பாதுகாப்பை மற்ற அங்கத்தினர் நாட்டின் குடிமக்களுக்கும் தருதல் வேண்டும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:42:36Z", "digest": "sha1:LMU3JCUZHNZSUDAUJHW6AWX4IG2JSQ7V", "length": 6649, "nlines": 99, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:பிரித்தானிய நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 35 துணைப்பகுப்புகளில் பின்வரும் 35 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► வட அயர்லாந்து நபர்கள்‎ (3 பகு)\n► பிரித்தானிய ஆண்கள்‎ (3 பகு)\n► ஆங்கிலேய அறிவியலாளர்கள்‎ (6 பகு, 23 பக்.)\n► ஆங்கிலேய நாடுகாண் பயணிகள்‎ (4 பக்.)\n► இங்கிலாந்தின் கிறித்தவப் புனிதர்கள்‎ (4 பக்.)\n► இங்கிலாந்து நபர்கள்‎ (14 பகு, 36 பக்.)\n► இசுக்காட்லாந்து நபர்கள்‎ (2 பகு, 7 பக்.)\n► பிரித்தானிய இந்தியவியலாளர்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► ஐக்கிய இராச்சிய மருத்துவர்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► ஐக்கிய இராச்சியக் குற்றவாளிகள்‎ (6 பக்.)\n► ஐக்கிய இராச்சியத்தின் அரச குடும்பத்தினர்‎ (1 பகு, 11 பக்.)\n► ஐக்கிய இராச்சியத்தின் அரசர்கள்‎ (1 பகு, 13 பக்.)\n► ஐக்கிய இராச்சியத்தின் அரசியல்வாதிகள்‎ (1 பகு, 40 பக்.)\n► ஐக்கிய இராச்சியத்தின் எழுத்தாளர்கள்‎ (1 பகு, 41 பக்.)\n► ஐக்கிய இராச்சியத்தின் விளையாட்டு வீரர்கள்‎ (4 பகு, 1 பக்.)\n► தமிழக பிரித்தானிய ஆட்சியாளர்கள்‎ (7 பக்.)\n► தொழில் வாரியாக பிரித்தானியர்கள்‎ (7 பகு)\n► நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்கள்‎ (41 பக்.)\n► ஐக்கிய இராச்சியத்தில் படுகொலைகள்‎ (1 பகு, 1 பக்.)\n► பிரித்தானிய அறிவியலாளர்கள்‎ (12 பகு, 8 பக்.)\n► பிரித்தானிய இறைமறுப்பாளர்கள்‎ (1 பக்.)\n► பிரித்தானிய ஊடகவியலாளர்கள்‎ (6 பக்.)\n► பிரித்தானிய ஓவியர்கள்‎ (2 பக்.)\n► பிரித்தானிய நில அளவியலாளர்கள்‎ (1 பக்.)\n► பிரித்தானிய மெய்யியலாளர்கள்‎ (1 பகு, 8 பக்.)\n► பிரித்தானிய மொழியியலாளர்கள்‎ (3 பக்.)\n► பிரித்தானியக் கட்டிடக் கலைஞர்கள்‎ (1 பகு, 4 பக்.)\n► பிரித்தானியக் கவிஞர்கள்‎ (15 பக்.)\n► பிரித்தானியத் தமிழர்‎ (2 பகு, 20 பக்.)\n► பிரித்தானியப் பொறியாளர்கள்‎ (2 பக்.)\n► பிரித்தானியப் பெண்கள்‎ (4 பகு, 1 பக்.)\n► பிரித்தானியப் பொதுவுடமைவாதிகள்‎ (1 பக்.)\n► பிரித்தானியப் பொருளியலாளர்கள்‎ (14 பக்.)\n► பிரித்தானிய வரலாற்றாளர்கள்‎ (7 பக்.)\n► வேல்சு நபர்கள்‎ (2 பகு, 1 பக்.)\n\"பிரித்தானிய நபர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 22 பக்கங்களில் பின்வரும் 22 பக்கங்களும் உள்ளன.\nதாமஸ் பாரி (சென்னை வணிகர்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/social-media-savvy-kids-vs-parents-debate-in-neeya-naana-programme-366169.html", "date_download": "2019-11-17T17:34:19Z", "digest": "sha1:3U6CDWXXNU2O67YG4NIWMXXR4WQ7M4YI", "length": 16212, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெரியவர்களின் ஆர்வம், ஆர்வக் கோளாராய் முடிகிறதா?! | social media savvy kids vs parents debate in neeya naana programme - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்கா���் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nMovies ட்ரென்ட்டாகும் கமல் 60.. உங்கள் நான்.. திக்குமுக்காடும் டிவிட்டர்\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெரியவர்களின் ஆர்வம், ஆர்வக் கோளாராய் முடிகிறதா\nசென்னை: விஜய் டிவியின் நீயா நானா மிகவும் புகழ்பெற்ற சூப்பர் ஹிட் நிகழ்ச்சி.இதை முதலில் இரவு நேரங்களில் ஒளிபரப்பினார்கள். இப்போது மதிய நேரங்களில் மாற்றியதில் பார்வையாளர்கள் கம்மியானது என்பது உண்மைதான்.\nஇருந்தாலும் மாஸ் குறையாமால் இந்த நிகழ்ச்சி பலராலும் விரும்பிப் பார்க்கப்படுவதற்கு நிகழ்ச்சியை நடத்தும் கோபிநாத் முக்கிய காரணம்.\nஇந்த வாரம் பெரியவர்கள் ஆர்வம் ஆர்வ கோளாறாய் முடிகிறதா என்கிற விவாதத்தை முன்னெடுத்து வைத்து இருக்கிறார். பலரும் பல விதமான அனுபவங்களைக் கூறுவார்கள் என்றாலும், இப்போதைய ப்ரோமோ நகைக்கும்படி அசத்தலாக இருக்கிறது.\nAyudha Ezhuthu Serial: வருங்கால மாமியார்னு தெரியாம இவரும்.... மருமகள்னு தெரியாம அவரும்\nமுதலில் டச் போன் என்றால் எப்படி பயன் படுத்துவது என்று தெரியாமல், அந்த போன் எல்லாம் எனக்கு வேணாம் என்று ஒதுங்கி இருப்பார்கள். பிள்ளைகள் நான் சொல்லித் தரேன் பா..வாங்கி பயப்படாம யூஸ் பண்ணுங்கன்னு சொல்லித் தருவாங்க, ரெண்டு நாள் தயங்கினவங்க அடுத்த நாள் பார்க்கணுமே.. சும்மா புகுந்து விளையாட ஆரம்பிச்சுருவாங்க.\nதமிழில் டைப் அடிக்க கத்துக்குவாங்க... பிள்ளைகள் முகநூல் அது இதுன்னு சமூக வலைத்தளங்களை ஆரம்பிச்சு சொல்லிக் குடுத்துருவாங்க. முகநூலில் இவர்கள் பகிர்வை பார்க்கணுமே..அனுபவங்கள் அப்போதுதான் பேசும், தவறாமல் வீட்டம்மா வீட்டம்மா என்று தங்களது மனைவியை இழுத்து மெச்சிக்குவாங்க.\nபெரியவர்களின் ஆர்வம், ஆர்வக் கோளாராய் முடிகிறதா என்கிற விவாதத்துக்கு ஒருத்தர் சொல்றார்.. நான் குற்றாலத்தில் அருவியில் குளிச்சதை போட்டோ எடுத்து வாட்சாப் டிஸ்பிளேவா வச்சிருந்தேன் சார்.இதென்ன இந்த மாதிரி போட்டோவெல்லாம் வச்சு இருக்கீங்கன்னு ஒரே திட்டுன்னு சொன்னார். எதனால் என்று கோபிநாத் கேட்டபோது, அருவியில் குளிக்கும்போது பாதி தண்ணி பாதி உடம்பு தெரியும்ல சார் அதுக்குன்னு சொன்னார்.\nஉங்க வயசு என்ன என்று கேட்டபோது எனக்கு 55 வயசு சார்னு சொன்னார். 55 வயசுல இப்படி ஒரு போட்டோவான்னு கோபிநாத் சொல்ல, என்ன சார் 55 வயசுதானேன்னு சமாதானம் சொன்னார். மனசை இளமையா வச்சுக்கிட்டா என்று அவர் சொல்ல,சார் வயசானது வயசானதுதானே... அதை விடுங்க .எத்தனை நாள் அந்த போட்டோவை வச்சு இருந்தீங்கன்னு கேட்டார்.\nரெண்டு வருஷம் யார் சொல்லியும் கேட்கலை சார்.. என் பையன் கூட சொன்னான்..என்னப்பா இப்படி போட்டோவை வச்சு இருக்கேன்னு. ஆனா, நிகிதான் போட்டோவை மாத்தலை..எனக்கு வாடிக்கையாளர் ஒருத்தர் சொன்னார் என்ன சார் அப்படி போட்டோ வச்சு இருக்கீங்கன்னு. அவர் முக்கியமாச்சேன்னு உடனே எடுத்திட்டேன்னு சொன்னார்.\nஇன்னும் சுவாரஸ்யமான வியங்கள் நிறைய வரும். நீயா நானா -நிகழ்ச்சியை வரும் ஞாயிறு மதியம் 12 மணிக்கு விஜய் டிவியில் பார்க்க மறக்காதீர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=popular7", "date_download": "2019-11-17T18:41:54Z", "digest": "sha1:GYOGB3JMJQUTTTUVI54RJILMXQDEGCGB", "length": 5601, "nlines": 92, "source_domain": "tamilcinema.com", "title": "புதுப்படங்கள்", "raw_content": "\nபடுக்கவர்ச்சியான உடையில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட போட்டோ வைரல்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் நடிகை அபிராமி வெங்கடாசலம் பிக்பாஸ் 3 ஷோவில் பங்கேற்றார். அவர் ��ந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் என்ற போட்டியாளரை காதலிப்பதாக வெளிப்படையாக ப்ரொபோஸ் செய்தார். ஆனால் அவர்...\nவிஷாலின் ஆக்க்ஷன் 2 நாள் வசூல் – முழு விவரம்\nவிஷாலின் ஆக்க்ஷன் படம் சுமார் 60 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அதனால் படம் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்துள்ளனர். முதல்...\n இல்லை.. பங்கமாக வனிதாவை ட்ரோல்...\nவழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. முதல் இரண்டு சீசன்கள் போல இல்லாமல் இந்த மூன்றாவது சீசன் துவங்கிய இரண்டாவது நாளே சண்டை சச்சரவு துவங்கிவிட்டது. மக்கள் மனதில் எந்த போட்டியாளர்...\nபிக்பாஸ் சர்ச்சை நடிகையின் வீட்டுக்கு சென்ற சேரன்.. பரவும்...\nஇயக்குனர் சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு மற்ற போட்டியாளர்களை சந்தித்து வருகிறார். அவருக்கு வீட்டுக்குள் சில போட்டியாளர்கள் விருந்துக்கு வந்து போனார்கள். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து சர்ச்சையான முறையில்...\nபிகில் ஐந்து நாள் மொத்த வசூல்\nவசூல்வேட்டை நடத்தி வரும் பிகில் படத்தின் ஐந்தாம் நாள் வசூல் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் பிகில் 85 கோடி ருபாய் வசூலித்துள்ளது என்கிறார்கள். இன்னும் சில தினங்களில் 100 கோடி வசூலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/175865?ref=view-thiraimix", "date_download": "2019-11-17T18:39:36Z", "digest": "sha1:62PZ4PZPYFEJQ44UIP2KYDZTJXIYFXKE", "length": 6546, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "உயிருக்கு ஆபத்து.. அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர் போலீசில் அதிர்ச்சி புகார் - Cineulagam", "raw_content": "\n20,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட புதிய வீட்டை வாங்கிய பிரபல நடிகை... வீட்டின் விலை மட்டும் இத்தனை கோடியா\nகேரளத்து பைங்கிளி நடிகை லட்சுமிமேனன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\n அவர் போடும் கண்டிஷனை விஜய் ஏற்பாரா\nதண்ணீரில் மூழ்கி அணுஅணுவாக உயிரைவிட்ட நபர்... கரையில் இருந்து வேடிக்கை பார்த்த நண்பர்\nசிறிய வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படம்..\nஈழத்தமிழ் பாடகர் டீஜே.. அசுரன் படத்தை தொடர்ந்து கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு\nகணவருடன் சேர்ந்து நஸ்ரி��ா வெளியிட்ட லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படம்.. லைக்குகளை அள்ளி வீசும் ரசிகர்கள்..\n55 மில்லியன் டாலருக்கு எடுத்த படம் லாபத்தை கேட்டால் தலையே சுற்றி விடும், ஜோக்கர் பெரும் சாதனை\nகமல்60 நிகழ்ச்சிக்கு அஜித், விஜய் வருகிறார்களா கடைசி நேரத்தில் வந்த பதில்\nபிகில் நேற்று வரை மொத்த தமிழக வசூல், ஆல் டைம் நம்பர் 1\nரஜினி, இளையராஜா, ரகுமான், விஜய் சேதுபதி என பலர் பங்கேற்ற கமல்60 விழா புகைப்படங்கள்\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய முகமூடி நாயகி பூஜா, இதோ\nசிம்பு, அசின் நடிக்கவிருந்து ட்ராப் ஆன ஏசி படத்தின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் கலக்கல் போட்டோஸ்\nஉடல் எடையை குறைத்த ஹன்சிகாவின் கலக்கல் போட்டோஷுட்\nஉயிருக்கு ஆபத்து.. அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர் போலீசில் அதிர்ச்சி புகார்\nதனுஷ் நடித்த அசுரன் படத்தில் அவரது மனைவியாக நடித்திருந்தவர் மலையாள நடிகை மஞ்சு வாரியர். அடுத்து அவர் ரஜினியின் 168வது படத்திலும் நடிக்கிறார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவி வருகின்றது.\nஇந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் தற்போது கேரளா டிஜிபியிடம் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் பிரபல தயாரிப்பாளர் VA ஸ்ரீகுமார் மேனன் தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும், இதனால் உயிருக்கு ஆபத்து என்றும் கூறியுள்ளார்.\nமேலும் தான் கையெழுத்து போட்ட பிளாங்க் செக்குகளை வைத்து அவர் மோசடி செய்திருப்பதாகவும் கூறி அதற்கான டிஜிட்டல் ஆதாரத்தையும் மஞ்சு வாரியர் போலீசிடம் ஒப்படைத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/sep/29/worker-woman-who-murdered-her-husband-with-the-help-of-son-and-son-in-law-3244763.html", "date_download": "2019-11-17T17:36:39Z", "digest": "sha1:CKILJNA75UVBWPF46WRZXVXS7LQQRWCA", "length": 11025, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தொழில்போட்டி: மகன், மருமகன் உதவியுடன் கணவரை கொலை செய்த பெண்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nதொழில்போட்டி: மகன், மருமகன் உதவியுடன் கணவரை கொலை செய்த பெண்\nBy DIN | Published on : 29th September 2019 06:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகை மாவட்டம், தரங்கம்பாட�� அருகே தொழில் போட்டி காரணமாக கணவனைக் கொலை செய்த மனைவி, மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபுதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன் (43). மீனவரான இவர் தரங்கம்பாடி பிரதான சாலையில் மேடை அலங்காரக் கடை (டெக்கரேஷன்) நடத்தி வந்தார். இவரது மனைவி விஜயலெட்சுமி (40). இத்தம்பதிக்கு மோனிஷா (21), என்ற மகளும், வருண் (19), விமல் (17) என்ற மகன்களும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர்.\nஇதன்காரணமாக தனது மகன்கள், மகளுடன் விஜயலெட்சுமி அதே பகுதியில் மற்றொரு மேடை அலங்காரக் கடை நடத்தி வந்துள்ளார். எனினும், இக்கடையில் சரிவர வியாபாரம் நடைபெறவில்லையாம். இந்நிலையில், அண்மையில் மதியழகனுக்கு ரூ.1.25 லட்சத்துக்கு மேல் ஆர்டர் வந்துள்ளது. இதனால் விஜயலெட்சுமிக்கு கணவர் மீது பொறாமை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலையில் வெள்ளக்கோயில் என்ற இடத்தில் முகம் சிதைந்த நிலையில் மதியழகன் சடலமாகக் கிடந்தார். அவரது சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதையடுத்து, தனது மகனின் சாவுக்கு மருமகள் விஜயலெட்சுமிதான் காரணமாக எனக் கூறி, மதியழகனின் தாயார் வள்ளியம்மை போலீஸில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், விஜயலெட்சுமியின் சதித் திட்டத்தின் மூலமே மதியழகன் கொல்லப்பட்டது தெரியவந்தது.\nஅதாவது, மதியழகன் தொழிலில் தனக்கு போட்டியாக வந்ததைப் பொறுத்துக் கொள்ள இயலாத விஜயலெட்சுமி, தனது இளைய மகன் விமலிடம் இரும்புக் கம்பியைக் கொடுத்து அவனது தந்தையைக் கொலை செய்ய அனுப்பியுள்ளார்.\nஇதைத்தொடர்ந்து விஜயலெட்சுமியின் அண்ணன் மகன் சத்ரியன் (24) இருசக்கர வாகனத்தை ஓட்ட, பின்னால் தலைக்கவசம் அணிந்து, தந்தையைப் பின்தொடர்ந்து சென்ற விமல், வெள்ளக்கோயில் சுடுகாடு அருகில் ஆள்நடமாட்டம் இல்லாததை பயன்படுத்தி, இரும்புக் கம்பியால் மதியழகனின் பின்புறம் தாக்கியுள்ளார்.\nஇதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். தொடர்ந்து, மதியழகன் இறந்ததை உறுதிப்படுத்திய பின்னர், இருவரும் அங்கிருந்து தப்பியது தெரியவந்தது.\nஇதையடுத்து, விஜயலெட்சுமி, அவரது மகன் விமல், மருமகன் சத்ரியன் ஆகிய மூவரையு���் கைது செய்த பொறையாறு போலீஸார், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/30443-280.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T18:44:36Z", "digest": "sha1:V5QZ55J37NSQTRISXGNS4YRLFNJQYTKP", "length": 13154, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ரத்து: தமிழகம் மேல்முறையீடு | நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ரத்து: தமிழகம் மேல்முறையீடு", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nநில அபகரிப்பு தடுப்பு பிரிவு ரத்து: தமிழகம் மேல்முறையீடு\nதமிழகத்தில் நில அபகரிப்பு புகார் களை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை மையங்கள், சிறப்பு நீதிமன்றங்களை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.\nநில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட அமைப்புகள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக வரும் புகார்களை பதிவு செய்து விசாரிக்கும்போது நில அபகரிப்பு தடுப்பு குழு அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் வாய்ப்புள்ளது என பிப்ரவரி 10-ம் தேதி பிறப்பித்த உத்தரவில் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.\nஇந்த தீர்ப்பை ஆட்சேபித்து வழக்கறிஞர் பி.பாலாஜி மூலமாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சிறப்பு மனுவை தாக்கல் செய்துள்ளது.\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள சட்டங்��ளை முற்றிலும் மீறுவதாக உள்ளது. சட்டம் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு சட்டத்தை அல்லது ஆணையை ரத்து செய்யமுடியாது என உச்ச நீதிமன்றம் கூறிய விளக்கத்தை மனுவில் தமிழக அரசு சுட்டிக் காட்டியுள்ளது.\nநில அபகரிப்பு தடுப்பு பிரிவுதடுப்பு பிரிவு ரத்துதமிழகம் மேல்முறையீடு\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nதிமுக-வினரால்தான் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்தன: செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்: இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nடிசம்பர் 7-ம் தேதி வெளியாகிறது 'தர்பார்' இசை\nசிகப்பு சாத்தி, பச்சை சாத்தி உலா : திருச்செந்தூர் மாசித் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108538", "date_download": "2019-11-17T17:53:21Z", "digest": "sha1:B3XWOCAB7PQTSET5ETOWTS4IMF6LPGFX", "length": 10175, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "கையை தொடாதே!", "raw_content": "\nநேற்று வெண்முரசில் எழுதிய கடுவெளியின் காட்சி மீண்டபின் அச்சத்தை, தனிமையை அளித்தது. இரக்கமில்லாத பிரம்��ாண்டம் என்ற சொல் துரத்திவந்தபடியே இருந்தது. மீள்வதற்காக இரவில் யூடியூபில் தேடி இந்தப் பாடலைக் கண்டேன். மீண்டும் மீண்டும் இரண்டுநாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது\nபத்மினியின் நடனம் இயல்பான உணர்வுகளுடன் மிகவிரைவான அசைவுகளுடன் உள்ளத்தைக் கவர்கிறது. கதக் சாயல்கொண்ட சுழற்சிகள். துள்ளலான இசை.\nஅதுவே இதுவும். முடிவிலாதது கரிய அழகனாக வந்து கையைப்பிடித்து இழுக்கிறது\nகண்ணா என் கையைத் தொடாதே – மோகனக்\nகண்ணா என் கையைத் தொடாதே\nகண்ணைக் கண்ணைக் காட்டி என்னை\nஇன்னும் இங்கு நின்று வம்பு செய்தால்\nஏளனம் செய்வேன் – கண்ணா என் கையைத் தொடாதே\nமல்லி என் கரத்தை விட்டு\nபொல்ல பிள்ளை என்று சொல்லி – கண்டபடி பேசுவார்\nஇளம் கன்னி எந்தன் உள்ளம் தன்னை\nதுன்புறச் செய்யாதே – கண்ணா என் கையைத் தொடாதே\nதூயனின் இரு கதைகள் - கடலூர் சீனு\nவிஷ்ணுபுரம் விழா- நினைவுகளின் வழியே...\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-16\nசொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிர��தம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/45160-nawaz-sharif-admits-pakistani-terrorists-carried-out-26-11-attacks.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-17T17:17:06Z", "digest": "sha1:DEX7V2ZSNJA5KKWJ5SSO7OGQBVSRBBEP", "length": 8728, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு: ஒப்புக்கொண்ட நவாஸ் ஷெரிப் | Nawaz Sharif admits Pakistani terrorists carried out 26/11 attacks", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nமும்பை பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு: ஒப்புக்கொண்ட நவாஸ் ஷெரிப்\nமும்பை பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்.\nபாகிஸ்தானின் டான் நாளிதழுக்கு நவாஸ் ஷெரிப் அளித்துள்ள பேட்டியில், கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் 166 பேரை பலிவாங்கிய பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கான தொடர்பை வெளிப்படுத்தியுள்ளார். மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு பாகிஸ்தான் ஏன் அனுமதி அளிக்க வேண்டும் எதற்காக இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளது எதற்காக இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளது என பாகிஸ்தான் அரசுக்கு நவாஸ் ஷெரிப் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபிறநாடுகளில் பயங்கரவாத தாக்குதலை அரங்கேற்ற அனுமதி அளிப்பதை ஒரு போதும் ஏற்கமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்த��னில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன என இந்தியா தொடர்ந்து கூறும் குற்றச்சாட்டையும் நவாஸ் ஷெரிப் ஒப்புக் கொண்டுள்ளார். சர்வதேச அரங்கில் ஆப்கானிஸ்தானுக்கு கிடைக்கும் அங்கீகாரம் கூட பாகிஸ்தானுக்கு கிடைக்காதது ஏன் என ஆராய வேண்டும் எனவும் நவாஸ் கூறியுள்ளார்.\nமன்னார்குடி வங்கி கொள்ளையில் ஊழியர் கைது \nசிறுமியை வெட்டிக்கொன்ற சித்தப்பா சிறையில் அடைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\n''கவுதம் கம்பீரை காணவில்லை'' - டெல்லியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்\n“விரைவில் ஏர் இந்தியா, பிபிசிஎல் நிறுவனங்கள் விற்கப்படும்”- நிர்மலா சீதாராமன்..\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nதோல்வியை தவிர்க்க போராடும் பங்களாதேஷ் \n20 ரூபாயில் தாஜ்மஹால் வெளித் தோற்றத்தை பார்வையிட ஏற்பாடு\nபங்களாதேஷ் 4 விக்கெட்டுகளை இழந்து திணறல் \nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமன்னார்குடி வங்கி கொள்ளையில் ஊழியர் கைது \nசிறுமியை வெட்டிக்கொன்ற சித்தப்பா சிறையில் அடைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2013-magazine/66-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-16-28.html", "date_download": "2019-11-17T18:32:11Z", "digest": "sha1:DRMCNKULQQXLCWCODU55PHWGVVGU4PME", "length": 2492, "nlines": 56, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\nபெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்\nஅன்றும் இன்றும் கலப்பு மணம்\nஈரோட்டுச் சூரியன் - 9\nசிறுகதை - என்று தணியும��\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/385980.html", "date_download": "2019-11-17T17:20:16Z", "digest": "sha1:Q74OODBICGJDJU6JG74T6WWPFZC6QSSC", "length": 7100, "nlines": 146, "source_domain": "eluthu.com", "title": "அவள்,நான், தென்றல் - காதல் கவிதை", "raw_content": "\nஇது என்ன சித்து வித்தை....\nநான் பார்த்தும் என்னைக் காணாததுபோல்\nஇருக்கிறாளே ..... என்று நான் நினைக்க\nஇதோ என்னை வந்து மெல்ல அணைக்கின்றாளே\nஅதோ அவள் அங்கு.... இன்னும் நிற்கின்றாள்\nஐயோ.... நீ காண்பது அவள் அல்ல\nஇதோ இதோ நான்தானே தென்றல்...\nஉன் நண்பன் தென்றல் காற்று ..\nஉன் நிலைக்கு கண்டு வருந்தி\nஓடி வந்தேன் உன்னை தொட்டு\nஆறுதல் சொல்ல. ....... என்றது\nஅவள் அங்கே , இன்னும் என்னை\nஎன்னைத் தொட்ட தென்றலும் போனது\nநான் மட்டும் தனியே இங்கே\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (10-Nov-19, 8:27 pm)\nசேர்த்தது : வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/viduthalai-chiruthaigal-supports-dmk-in-bypoll-skd-208297.html", "date_download": "2019-11-17T17:28:17Z", "digest": "sha1:DBMZQENUEZKMOJJFP2SBXYD3HTICG3VD", "length": 12594, "nlines": 154, "source_domain": "tamil.news18.com", "title": "பா.ஜ.கவின் துணை அமைப்பான அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம்புகட்டுவார்கள்! விடுதலைச் சிறுத்தைகள் காட்டம் | viduthalai chiruthaigal supports dmk in bypoll skd– News18 Tamil", "raw_content": "\nபா.ஜ.கவின் துணை அமைப்பான அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம்புகட்டுவார்கள்\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nவயதானவர்கள், வசதி வாய்ப்பற்றவர்கள் தேர்தலில் சீட் கேட்காதீர்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்\nஅரசின் வீழ்ச்சியை மறைக்கவே அயோத்தி பிரச்னை\nதேனீக்கள் வளர்ப்பில் 3 லட்சம் வரை வருமானம் ஈட்டும் பட்டதாரி இளைஞர்..\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nபா.ஜ.கவின் துணை அமைப்பான அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம்புகட்டுவார்கள்\nமத்தியில் ஆளும் பா.ஜ.க ஆட்சியின் மக்கள் விரோத கொள்கைகளாலும் கடுமையான பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர்.\nபா.ஜ.கவின் துணை அமைப்பாக மாறியுள்ள அ.தி.மு.கவுக்கு மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nவிடுதலைச் சிறுத்தைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கும் புதுச்சேரி மாநிலத்தில் காமராஜ் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில் தி.மு.கவும் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த இடைத்தேர்தல்களில் தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்த மூன்று தொகுதிகளிலும் தி.மு.க மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையாகப் பாடுபடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nகடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.கவும் , நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருந்தனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட இந்தத் தொகுதிகளில் தி.மு.க அணி கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது.\nஎனவே இந்தத் தொகுதிகளில் தி.மு.க கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும் என்பது உறுதி. ம���்தியில் ஆளும் பா.ஜ.க ஆட்சியின் மக்கள் விரோத கொள்கைகளாலும் கடுமையான பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். தமிழகத்தில் நடப்பது பா.ஜ.கவின் மறைமுக ஆட்சிதான்.\nமத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு அறிமுகப்படுத்தியுள்ள தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை பா.ஜ.க ஆளும் மாநிலங்களை முந்திக்கொண்டு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவது இதற்கொரு சான்றாகும். அ.தி.மு.க அமைச்சர்கள் தமது தலைவர்களைப் பற்றிப் பேசுவதைவிட பா.ஜ.க தலைவர்களைப் புகழ்ந்துபேசி அவர்களிடம் நற்சான்று பெறுவதிலேயே குறியாக உள்ளனர். இவற்றையெல்லாம் மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இந்த இடைத்தேர்தல்களில் பா.ஜ.கவின் துணை அமைப்பாக மாறிவிட்ட அ.தி.மு.கவுக்கு மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என்பது உறுதி’ என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/india-vs-australia/page-9/", "date_download": "2019-11-17T17:09:49Z", "digest": "sha1:7H2BYMNT26XKIOEMICZAHCKBDAT4LWUA", "length": 12918, "nlines": 190, "source_domain": "tamil.news18.com", "title": "india vs australiaNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\n#AUSvIND: ஒரே ஒரு ரன்னில் தோனி செய்த சாதனை\n#MSDhoni joins 10,000-run club for India in ODIs | இந்தியா சார்பில் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், விராட் கோலி ஆகியோர் மட்டுமே 10 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளனர். #AUSvIND #INDvAUS\n4 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து இந்தியா தடுமாற்றம்\n#INDvsAUS | இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி தொடக்கம்\nIndia vs Australia | ஆரோன் ஃபிஞ்ச் தலைமையில் ஆஸ்திரேலிய அணியில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nசிட்னியில் நிரந்தர கவுரவ உறுப்பினர்களான கோலி, ரவி சாஸ்திரி\n#Kohli, #RaviShastri receive honorary membership | இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (ஜன.12) தொடங்க உள்ளது. #AUSvIND #SydneyCricketGround\nஇந்திய அணியில் யார் உள்ளே\nIndia's likely playing XI for 1st ODI | இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (ஜன.12) தொடங்க உள்ளது. #AUSvIND\nரசிகர்களை சந்திக்க மறுத்த ஹர்திக் பாண்டியா\nUnder-fire #HardikPandya ignores fans | மற்ற வீரர்கள், செல்பி மற்றும் ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்த நிலையில் பாண்டியாவின் செயல் ரசிகர்களுக்கு அதிருப்தி அடைந்தனர்.\nஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பரவும் ‘தோனி ஃபீவர்’\n#MSDhoni fever at the #SCG | இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நாளை (ஜன.12) இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்க உள்ளது. #AUSvIND\nபாண்டியா, ராகுலுக்கு தடை: பிசிசிஐ அதிரடி நடவடிக்கை\nHardik Pandya and KL Rahul be put under suspension | ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் அணியில் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஒருநாள் தொடருக்கான கோப்பையை அறிமுகம் செய்த கேப்டன்கள்\nIndia Vs Australia ODI Series Cup Unveiled | இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நாளை (ஜன.12) இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்க உள்ளது.\nPhotos: அனல் பறக்கும் வலைப்பயிற்சியில் இந்திய அணி\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு தயாரவதற்காக இந்திய அணி வீரர்கள் அனல் பறக்கும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். #AUSvIND\nபெண்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு... பிசிசிஐ முடிவுக்காக காத்திருக்கும் கோலி...\n#ViratKohli breaks silence on #Pandya, #KLRahul's Issue | ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் அணியில் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.\nVideo: சிட்னியில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி\n#RohitSharma, #ViratKohli take the nets | இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (ஜன.12) சிட்னியில் நடைபெற உள்ளது. #AUSvIND\n1980-ல் போட்டிருந்த ஜெர்சியில் மீண்டும் ஆஸ்திரேலிய அணி\n#Aussies to don retro kits | இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை மறுநாள் (ஜன.12) தொடங்க உள்ளது. #AUSvIND\nதோனியைப் பின்பற்றிய விராட் கோலி: மயங்க் ஓபன் டாக்\n#ViralKohli does an #MSDhoni | இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று 71 ஆண்டுகால தாகத��தை தீர்த்தது. #AUSvIND\nபிப்ரவரியில் இந்தியா வருகிறது ஆஸ்திரேலிய அணி... போட்டி அட்டவணை வெளியீடு\n#Australiatour of India will start from 24th February | பிப்ரவரி மாத இறுதியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வருகிறது. #INDvAUS\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/a-sarcastic-tweet-claiming-tn-getting-mysore-pak-gi-tag-sends-karntaka-media-into-tizzy-363106.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T18:20:29Z", "digest": "sha1:SGSJLYJQIDPFAHGWPBPGEB62RAK2LZXV", "length": 19026, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்திற்கு எதிராக கன்னட அமைப்பு ஆவேசம்.. அலறிய மீடியாக்கள்.. காரணம் மைசூர் பாக்.. கடைசியில் ஷாக் | A sarcastic tweet claiming TN getting 'Mysore Pak' GI tag sends Karnataka media into tizzy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்���ுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்திற்கு எதிராக கன்னட அமைப்பு ஆவேசம்.. அலறிய மீடியாக்கள்.. காரணம் மைசூர் பாக்.. கடைசியில் ஷாக்\nதமிழகத்திற்கு எதிராக கன்னட அமைப்பு ஆவேசம்.. என்ன காரணம் தெரியுமா \nபெங்களூர்: கிண்டலுக்காக அறிவியலாளரும், எழுத்தாளருமான ஆனந்த் ரங்கநாதன் கூறிய ஒரு டுவிட்டர் கருத்தால் தமிழகத்திற்கு எதிராக, கன்னட அமைப்பினர் பெரும் போராட்டத்தில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமொத்த சர்ச்சையும் ஆரம்பித்தது, ஆனந்த் ரங்கநாதனின் ஒரே ஒரு ட்வீட்டில் இருந்துதான். அதுவும் காமெடியாக போட்ட ட்வீட்டில் இருந்துதான் என்றால் நம்ப முடிகிறதா.\nவிஷயம் இதுதான். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சமீபத்தில் சந்தித்துள்ளார் ஆனந்த். அப்போது மைசூர் பாக் இனிப்பை பரிசாக வழங்கியுள்ளார். இந்த படத்தை ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார் ஆனந்த் ரங்கநாதன்.\nஇத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. மைசூர்பாக்கிற்கு புவிசார் குறியீடு அந்தஸ்த்தை தமிழகத்திற்கு வழங்கியதற்காக நான் நிர்மலா சீதாராமனை பாராட்டினேன் என்று, வேடிக்கையாக அதில் அவர் ஆனந்த் ரங்கநாதன் தெரிவித்திருந்தார். அவ்வளவுதான், விஷயம். கன்னட மீடியாக்கள் சீறிவிட்டன.\nகர்நாடகாவிலிருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா சீதாராமனுக்கு இரட்டை முகம் இருக்கிறது. தமிழகத்திற்குதான் அவர் ஆதரவாக செயல்பட்டுள்ளார்.. இப்படியெல்லாம் கடும் வார்த்தைகளுடன் செய்திகளை ஒளிபரப்ப ஆரம்பித்தன கன்னட டிவி சேனல்கள்.\nஇது மட்டுமா, போராட்ட களத்திற்கே வந்துவிட்டார் வாட்டாள் நாகராஜ். அவர் பெங்களூரில் அளித்த பேட்டியில், காவிரி, மேகதாது என பல விஷயங்களில் நாம் பொறுமையாக உள்ளோம். இப்போது மைசூர் பாக்கிற்கும் தமிழகம் உரிமை கொண்டாடுகி���து. ஸ்டாலினாக இருக்கட்டும், அல்லது வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். உஷார்.. இவ்வாறு அவர் பேட்டியளித்தார். போராட்டங்களை நடத்த கன்னட அமைப்பினர் தயாராகிவிட்டனர்.\nஇந்த நிலையில்தான், நிலைமை விபரீதமாகுவதை அறிந்த ஆனந்த் ரங்கநாதன், நான் கேலியாக போட்ட ஒரு ட்வீட்டை வைத்து இவ்வளவு தூரம் போய்விட்டீர்களா, அப்படியெல்லாம் எந்த புவிசார் குறியீடும் தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை என்று ட்வீட் போட்டு விளக்கியுள்ளார். இதன்பிறகு ஒரு வழியாக தங்கள் தவறை உணர்ந்த கன்னட சேனல்கள் இந்த செய்தியை ஒளிபரப்பவில்லை. வாட்டாள் முகத்திலும் இப்போது அப்செட்தான். நாட்டுல அநியாயத்துக்கு போராட்டக்காரங்கள் இருக்காங்களேப்பா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமது போதையில் விபரீதம்.. நீரில் மூழ்கும் வரை வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்த நண்பர்கள்.. ஷாக் வீடியோ\nஆம்னஸ்டி இண்டர்நேஷனலின் பெங்களூரு அலுவலகத்தில் சிபிஐ சோதனை\nExclusive: குடும்பத்திற்குள்ளே நில மோசடி.. விஜி பன்னீர்தாஸ் மகன்கள் மீது கர்நாடக காவல்துறை எப்.ஐ.ஆர்\nமருமகள் முன்பு அநாகரீகம்.. அசிங்கமாக நடந்து கொண்ட மாமனார்.. அநியாயமாக பறி போன உயிர்\nபாஜகவில் ஐக்கியமான தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தேர்தலில் களமிறக்கும் அமித் ஷா.. லிஸ்ட் வெளியானது\nநாடு திரும்பும் இந்தியர்களுக்காக.. பெங்களூரு விமான நிலையத்தில் வரப்போகுது பயோமெட்ரிக் வசதி\nவலுவான கால்கள்.. கடினமான சூழலிலும் தரையிறங்கும் திறன் கொண்ட லேண்டர்.. இதுதான் சந்திரயான் 3- இஸ்ரோ\nகாவிரிக்கு பிறகு நமது பெரிய ஆறு தென்பெண்ணைதான்.. குறுக்கே கர்நாடகா அணை.. இனி தமிழக நிலை\nதகுதி நீக்க எம்எல்ஏக்கள் 16 பேரை சேர்த்துக்கொண்ட பாஜக.. ஒருத்தரை மட்டும் சேர்க்கவில்லை\n17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எடியூரப்பா வரவேற்பு\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தாலும் வந்தது.. மோடி, அமித்ஷாவுக்கு, குமாரசாமி வைத்த அதிரடி கோரிக்கை\nஹிஸ்டரி சரியில்லையே.. 15 முன்னாள் எம்எல்ஏக்களுக்கு காத்திருக்கும் கெட்ட நேரம்.. பாஜக தப்புமா\nஅப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. நாளையே இணைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka tamilnadu கர்நாடகா தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/175838?ref=right-popular", "date_download": "2019-11-17T18:40:07Z", "digest": "sha1:SE65WGPMMH2TBLSUIEE2TT6P6DS2IK66", "length": 6656, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "பிகிலுக்கு பதில் தவறுதலாக கைதி டிக்கெட் புக் செய்துவிட்ட விஜய் ரசிகர்.. கலாய்த்த தயாரிப்பாளர் - Cineulagam", "raw_content": "\nபிகில் உலகம் முழுவதும் பிரமாண்ட வசூல் சாதனை, இத்தனை கோடியா\nஎம்.ஜி.ஆர், ரஜினிக்கு பிறகு அஜித் தான்- வைரலான வீடியோ, கொண்டாடும் ரசிகர்கள்\nகமல்60 நிகழ்ச்சிக்கு அஜித், விஜய் வருகிறார்களா கடைசி நேரத்தில் வந்த பதில்\nகேரளத்து பைங்கிளி நடிகை லட்சுமிமேனன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nகேரளாவில் இமாலய சாதனை செய்த பிகில், ஆல் டைம் நம்பர் 1\nஈழத்தமிழ் பாடகர் டீஜே.. அசுரன் படத்தை தொடர்ந்து கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு\nசிறிய வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படம்..\nநான் 3rd Place வந்தது புடிக்கல Super Singer 7 Punya ஓபன் டாக்\nமாதவிடாய் நாட்களில் இதையெல்லாம் பெண்கள் செய்யவே கூடாதாம்.. பெண்களுக்கே தெரியாத விடயங்கள்..\n அவர் போடும் கண்டிஷனை விஜய் ஏற்பாரா\nரஜினி, இளையராஜா, ரகுமான், விஜய் சேதுபதி என பலர் பங்கேற்ற கமல்60 விழா புகைப்படங்கள்\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய முகமூடி நாயகி பூஜா, இதோ\nசிம்பு, அசின் நடிக்கவிருந்து ட்ராப் ஆன ஏசி படத்தின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் கலக்கல் போட்டோஸ்\nஉடல் எடையை குறைத்த ஹன்சிகாவின் கலக்கல் போட்டோஷுட்\nபிகிலுக்கு பதில் தவறுதலாக கைதி டிக்கெட் புக் செய்துவிட்ட விஜய் ரசிகர்.. கலாய்த்த தயாரிப்பாளர்\nபிகில் மற்றும் கைதி ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிசில் மோதுகின்றன. இரண்டு படங்களின் முன்பதிவு தற்போது துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது.\nபிகில் படத்தின் டிக்கெட்டுகளை மிக விரைவில் விற்று தீர்ந்து வருகின்றன. அதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் தியேட்டர் கவுன்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.\nஅப்படி ஒரு விஜய் ரசிகர் ஆன்லைனில் பிகில் பட டிக்கெட் புக் செய்வதற்கு பதில் தவறுதலாக கைதி படத்தின் டிக்கெட்டை புக் செய்துவிட்டாராம்.\nஎன்ன செய்வதென்று தெரியவில்லை என அவர் கைதி பட தயாரிப்பாளரை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டார். ��தை பார்த்த எஸ்.ஆர்.பிரபு \"தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்ல போ🤣\" என கலாய்த்துள்ளார்.\nதம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்ல போ🤣\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/nov/09/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3275248.html", "date_download": "2019-11-17T17:52:02Z", "digest": "sha1:CTJX2LJMRMNLQCNJOPPANW4KYHMZFJMK", "length": 7716, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இருசக்கர வாகனம் திருட்டு: இளைஞா் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஇருசக்கர வாகனம் திருட்டு: இளைஞா் கைது\nBy DIN | Published on : 09th November 2019 08:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்செந்தூரில் இருசக்கர வாகனத்தை திருடியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.\nதிருச்செந்தூா், பயணியா் விடுதி சாலையைச் சோ்ந்த கணபதி மகன் மோகன் (39). டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளராக உள்ளாா். இவா், கடந்த 6ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தை வீட்டு முன் நிறுத்தியிருந்தாா். காலையில் அதை காணவில்லை. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், தாலுகா காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா்.\nஇந்நிலையில், திருச்செந்தூா் - அடைக்கலாபுரம் சாலையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுப்பட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனா். அதில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூா், துரைராஜபுரத்தைச் சோ்ந்த ராம்குமாா்(33) என்பதும், கோயில் வளாகத்தில் ஒரு ஒட்டலில் வேலைபாா்த்து வந்த அவா், மோகனின் வாகனத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, வாகனத்தை மீட்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனா���ின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/nuwara-eliya-district-nuwara-eliya/", "date_download": "2019-11-17T18:08:12Z", "digest": "sha1:E64VACZITLU7GLWMQKCCFFVS7KQRNAL2", "length": 11393, "nlines": 234, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நுவரெலியா மாவட்டத்தில் - நுவரெலியா", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nநுவரெலியா மாவட்டத்தில் - நுவரெலியா\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 1 - 5\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 2\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 4\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 5\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - பாலர் வகுப்பு\nபாலர் வகுப்புகள் / மழலையர் பள்ளி / குழந்தைகள் பராமரிப்பு\nபாலர் வகுப்புகள் / மழலையர் பள்ளி / குழந்தைகள் பராமரிப்பு / நர்சரி\nமல்டிமீடியா (பல்லூடகம் ) மற்றும் அனிமேஷன்\nவன்பொருள் பொறியியல் மற்றும் நெட்வொர்க்கிங்\nவலை அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு\nஹோட்டல் மற்றும் ரிசார்ட் முகாமை\nகணினி உதவிபெற்ற வடிவமைப்பு [CAD]\nமின்சார மற்றும் மின்னணு பொறியியல்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/148452-tn-congress-leader-azhagiri-interview", "date_download": "2019-11-17T17:40:20Z", "digest": "sha1:7AT6YGVGERV7LQ77UMUXUMPTP4QRX33X", "length": 5995, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 20 February 2019 - “கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும் வித்தியாசம் இல்லை!” - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பளீச் | TN Congress Leader K.S.Azhagiri interview - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: காசு... பணம்... துட்டு... - படியாத பேரம்... முடியாத கூட்டணி\n“கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும் வித்தியாசம் இல்லை” - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பளீச்\n“போன மாதம் ஆயிரம் புன்னகை... இந்த மாதம் இரண்டாயிரம் புன்னகை\nஆபரேஷன் தாமரை... அசிங்கப்பட்ட பி.ஜே.பி\nஎங்கள் நிபந்தனையை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி - ‘கொங்கு’ ஈஸ்வரன் கறார்\n - ஜனநாயகமா, அரச குடும்ப மாண்பா\nகவர்னரை சிறைப்பிடித்த புதுச்சேரி முதல்வர்\n - இந்தியக் குடும்பங்களுக்கு என்ன ஆனது\nடாஸ்மாக்கை மூடினால் போதும்... ரூ.2,000 தேவையில்லை\nகொடநாடு மேலாளருடன் சசிகலா சந்திப்பு\nநூறு ரூபாய்க்காக... நொறுக்கப்பட்ட தள்ளுவண்டி கடை\nபெரம்பலூர் பள்ளியில் தொடரும் தற்கொலைகள்\n‘திடீர்’ ரவுடிகளால் ‘திகில்’ நகரமாகும் திருச்சி\n - நியமனம் சரியா, தவறா\nமிக மிக மிக விரைவில்....\n“கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும் வித்தியாசம் இல்லை” - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பளீச்\n“கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும் வித்தியாசம் இல்லை” - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பளீச்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22355?to_id=22355&from_id=21786", "date_download": "2019-11-17T18:03:40Z", "digest": "sha1:6S73DJGCZWSLDZ63XUQMB4VUGEWS6J3O", "length": 15875, "nlines": 85, "source_domain": "eeladhesam.com", "title": "தவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்! – Eeladhesam.com", "raw_content": "\nசிறீலங்கா அதிபர் தேர்தலைப் புறக்கணித்த ஆறரை இலட்சம் தமிழ் பேசும் மக்கள்\nகோத்தபய வெற்றி�� தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் எச்சரிக்கை\nகிளிநொச்சியில் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்\nதமிழ் மக்கள் பாதுகாப்பான ஒரு சூழலை விரும்புகிறார்கள் – வாழ்த்துச் செய்தியில் சி.வி.\nவாழ்த்து தெரிவித்த மோடி – விரைவில் சந்திக்க விருப்பம் வெளியிட்டார் கோத்தா\nகலைக்கப்படுகிறது ரணில் அரசாங்கம் – புதிய பிரதமராக தினேஸ்\nசனாதிபதி தேர்தல் முடிவுகளே தமிழீழத்துக்கானதாக அமைந்துள்ளது\nதவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்\nசெய்திகள் ஜூலை 5, 2019ஜூலை 20, 2019 இலக்கியன்\nசென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில் 2009 ஆம் ஆண்டு , ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற வைகோவின் நூல் வெளியீட்டு விழாவில். ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகங்கள் பற்றி வைகோ அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுத்த மனுக்களின் தொகுப்புபை புத்தகமாகி வெளியிட்டுபேசியிருந்தார்/\nஇதில் வைகோ இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துகளைப் பேசினார் என்று குற்றம் சாட்டப்பட்டு தேச துரோக வழக்குத் தொடுக்கப்பட்டது.அதன் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது\nகாலை 10.40க்கு நீதிபதியின் முன் நூற்றுக்குமேட்பட்ட வழக்கறிஞர்கள் மாவட்டச் செயலாளர்கள் புடைசூழ\nவைகோ நிமிர்ந்து நின்றுகொண்டிருந்தார்.மன்றமே அமைதியானது.\n‘உங்கள் மீதான தேச துரோகக் குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியிருக்கிறது. நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்’ என்று கேட்டார் நீதிபதி சாந்தி. இதைக் கேட்டு வழக்கறிஞர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.\n, ”என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ இப்போதே கொடுத்துவிங்கள்” என்றார் வைகோ\n“ஒருவருடம் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது” என்று தண்டனையை மட்டும் வாசித்துவிட்டு தீர்ப்பின் பிரதியை வைகோவின் வழக்கறிஞர்களிடம் கொடுத்தார்.\nஉடனடியாக தண்டனைப் பணம் கட்டப்பட்டு தீர்ப்பினையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஜாமீன் கொடுக்கபட்டு 30 நாள் தள்ளிவைக்கப்பட்டது.\nதீர்ப்பை முழுமையாக வசித்த வைகோ ‘தனக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்கி கருணை காட்டுமாறு குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பில் கேட்டுக் கொண்டபடி…’ என்ற பொருள் படும் வாசகத்தை தீர்ப்பில் பார்த்துவிட்டார்\nஉடன��� கையில் தீர்ப்பு பிரதியை வைத்துக் கொண்டு நீதிபதியிடம், ‘அம்மா… நாங்கள் எந்த இடத்திலும் எனக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்கும்படி உங்களிடம் ஒரு நாளும் கோரிக்கை வைக்கவில்லையே… வாதாடவில்லையே.. ஆனால் தீர்ப்பில் நான் குறைந்த பட்ச தண்டனை கேட்டதாக குறிப்பிட்டுள்ளீர்களே… இது நீதிபதியின் எண்ணத்தில் இருக்கும் விஷத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது’ என்று சொன்னதும் நீதிபதி சாந்தி அதிர்ச்சியாகிவிட்டார். ஏனெனில் நீதிமன்றத்தில் இதுவரை யாரும் இப்படி அவரைக் கேள்வி கேட்டதில்லை.\nஉடனடியாக சில ஆவணங்களை எடுத்துப் பார்த்தவர், ‘ஆமாம்… நீங்கள் குறைந்த பட்ச தண்டனை தர சொல்லி கேட்கவில்லை. நான் உடனடியாக தீர்ப்பைத் திருத்திவிடுகிறேன்’ என்று சொல்லி அந்த சர்ச்சைக்குரிய வாசகங்களை தன் கைப்பட அழித்து அதில் தன் கையெழுத்தையும் இட்டு நீதிமன்றப் பணியாளர்களிடம் கொடுத்து தனது தவறையும் ஒப்புக்கொண்டார்.\nதீர்ப்பை அறிந்ததும் மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளம் பேர் சிறப்பு நீதிமன்றத்தின் முன் கூடினார்கள்.கட்சி தலைமையகம் சென்ற வைகோ இப்போது ஆலோசனை நடத்திவருகிறார், இதன்போது பல்வேறு மாற்று கட்சி இயக்க தலைவர்கள் வைகோவை சந்தித்து வருகின்றனர்.\nஅதேவேளை இரு வருடங்களுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால்தான் வகிக்கும் பதவியை இழக்கும் நிலையோ, தேர்தலில் போட்டியிட முடியாத நிலையோ ஏற்படும் என்றும் ஆனால் மதிமுக பொதுச் செயலாளருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டிருப்பதால் ராஜ்யசபாவுக்கு அவர் செல்வதில் எந்த சிக்கலும் இருக்காது அனால் வேட்பு மனு தாக்கலில் இந்த வழக்கு விவரத்தையும் சேர்க்க வேண்டும் என்று அறிகமுடிகிறது.\nமேலும் ஆங்கிலப் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியதற்கு எதிரான வழக்கில் இருந்து வைகோ ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருக்கிறார். எனவே தமிழ் மொழி பெயர்ப்பு வெளியீட்டு விழாவில் பேசியதற்காக தண்டிக்கப்பட்டது சரியானது அல்ல என்பது மேல் முறையீட்டில் உறுதிப்படுத்தப்படும். எனவே வைகோவுக்கு இந்தத் தீர்ப்பு பாதகத்தை ஏற்படுத்தாது”மதிமுக முக்கிய நிர்வாகிகள் கருதுகின்றனர்.\nபுதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள, \"புதிய பாராளுமன்ற தேர்தல்\" ஒன்றுக்கு\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் புதிதாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவின் வெற்றியை\nகோத்தபய வெற்றி… தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் எச்சரிக்கை\nஇலங்கை குடியரசுத் தலைவர் தேர்தலில் கோத்தபய ராசபட்சே வெற்றி பெற்று இருப்பது ஈழத்தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகரிக்கும் என்பதோடு இந்தியாவிற்கும்\nவைகோ மீதானத் தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: கருத்துச்சுதந்திரத்தின் மீதான கோரத்தாக்குதல் – சீமான்\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசிறீலங்கா அதிபர் தேர்தலைப் புறக்கணித்த ஆறரை இலட்சம் தமிழ் பேசும் மக்கள்\nகோத்தபய வெற்றி… தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் எச்சரிக்கை\nமாவீரர் நாள் – யேர்மனி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99/", "date_download": "2019-11-17T18:55:10Z", "digest": "sha1:LSLA6LIG2XY74T6ERRAD45MZ4FVDIM72", "length": 11707, "nlines": 95, "source_domain": "www.eelamenews.com", "title": "சிறீலங்கா அரசின் அரச பயங்கரவாத நடவடிக்கை மூலம் தாக்கிய அழிக்கப்பட்ட மத தேவாலையங்களும் படுகொலைகளும் | ஈழம் செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் சிறீலங்கா அரசின் அரச பயங்கரவாத நடவடிக்கை மூலம் தாக்கிய அழிக்கப்பட்ட மத தேவாலையங்களும் படுகொலைகளும்\nசிறீலங்கா அரசின் அரச பயங்கரவாத நடவடிக்கை மூலம் தாக்கிய அழிக்கப்பட்ட ���த தேவாலையங்களும் படுகொலைகளும்\n1986 ஆனி மாதம் 6 ஆம் நாள் வங்காலை கத்தோலிக்க ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை.\n1987 வைகாசி 29 ஆம் நாள் அல்வாய் இந்து ஆலயம் மீதான சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைத் தாக்குதல்.\n1992 வைகாசி 30 ஆம் நாள் பிரசித்தி பெற்ற தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம் மீதான எறிகணைத் தாக்குதல்.\n1993 புரட்டாசி 29 ஆம் நாள் கொக்குவில் ஆலயம் மீதான குண்டுத்தாக்குதலும் படுகொலைகளும்\n1993 கார்த்திகை 13 ஆம் நாள் குருநகர் கத்தோலிக்க தேவாலையம் மீதான குண்டுத்தாக்குதல்.\n1995 ஆடி 09 ஆம் நாள் நவாலி சென் பீற்றேஸ் தேவாலையம் மீதான சிறீலங்கா வான்படையின் குண்டுத் தாக்குதல் சிறீலங்கா படை நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து தேவாலயத்தில் தஞ்சம் அடைந்திருந்த நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகொலை.\n1999 கார்த்திகை 20 ஆம் நாள் புனித மடு தேவாலையம் மீதான சிறீலங்கா வான்படையின் குண்டுத் தாக்குதல் சிறீலங்கா படை நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து தேவாலயத்தில் தஞ்சம் அடைந்திருந்த பெருமளவான அப்பாவி பொதுமக்கள் படுகொலை.\n2006 வைகாசி 06 ஆம் நாள் முல்லைத்தீவு ஆலயம் மீதான குண்டுத்தாக்குதலும் படுகொலைகளும்.\n2006 ஆனி 17 ஆம் நாள் பேசலை தேவாலயத்தில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட படுகொலை.\n2015 தை மாதத்தில் இருந்து 2017 ஆனி மாதம் வரையிலும் கிறிஸ்த்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட 226 வன்முறைகள். இவை சிங்கள பௌத்த தீவிரவாதிகள் மற்றும் முஸ்லீம் மதத்தவர்களால் மேற்காள்ளப்பட்டவை.\n2018 ஆம் ஆண்டு கிறிஸ்த்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட 86 வன்முறைகள். இவை சிங்கள பௌத்த தீவிரவாதிகள் மற்றும் முஸ்லீம் மதத்தவர்களால் மேற்காள்ளப்பட்டவை.\n2019 ஆம் ஆண்டு கிறிஸ்த்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட 105 வன்முறைகள். இவை சிங்கள பௌத்த தீவிரவாதிகள் மற்றும் முஸ்லீம் மதத்தவர்களால் மேற்காள்ளப்பட்டவை.\n2019 சித்திரை 21 ஆம் நாள் புனித ஞாயிறு படுகொலை 310 பேர் மரணம்இ 600 இற்கு மேற்பட்டவர்கள் காயம். இது சிங்கள அரசின் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் ஆசி பெற்ற தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டது.\nசிங்கள அரசின் ஆசிர்வாதம் பெற்ற ஹிஸ்ப்புல்லா சிறீலங்கா இராணுவத்தின் உதவியுடன் அமைத்த மூஸ்லீம் தீவிரவாத அமைப்பு 23 தமிழ் கிராமங்களை அழித்து பெருமளவான தமிழ் மக்களை படுகொலை செய்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nசெய்தித் தொகுப்பு ஈழம் ஈ நியூஸ்.\nPrevious articleமேற்குலகத்துடனான ரணிலின் தேன்நிலவே தாக்குதலுக்கான காரணம் – பொருளாதாரம் கடுமையாக பாதிப்பு\nNext articleஉயிர்த்த ஞாயிறு மனிதப்படுகொலைக்கு கண்டனம் உண்மைநிலை கண்டறிய பொதுநலவாயநாடுகளின் விசாரணை தேவை:நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nஅரசியல் தெளிவுள்ள இனம் ஒருபோதும் ஏமாற்று அரசியலில் சிக்காது\nநஞ்சு கலந்த நயவஞ்சகம் – இந்திய பார்ப்பனியம்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nஅரசியல் தெளிவுள்ள இனம் ஒருபோதும் ஏமாற்று அரசியலில் சிக்காது\nநஞ்சு கலந்த நயவஞ்சகம் – இந்திய பார்ப்பனியம்\nஅண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nஸ்ரீலங்காவில் ஐசிஸ் தாக்குதலில் இருந்து தமிழர்களை பாதுகாக்க அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புக – டிரம்ப்புக்கான...\nஈழம்ஈநியூஸ் ஊடகம் ஒரு சுயாதீன ஊடகமாகும், தமிழ் மக்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்த ஊடகம் 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர் தமிழ் மக்களிடம் தோற்றம் பெற்ற ஊடக மற்றும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தமிழ் இனத்தை சரியான பாதையில் நகர்த்துவதற்குரிய ஒரு தமிழ்த்தேசிய சிந்தனபை் பள்ளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2019/08/23/sigiriya-accident/", "date_download": "2019-11-17T19:03:30Z", "digest": "sha1:J27EEEA4BYN5JF2NJRSTLJNLLVGPXVW6", "length": 12169, "nlines": 171, "source_domain": "www.jaffnavision.com", "title": "விபத்தில் சிக்கிய பஸ்-வான்: 27 பேர் காயம்! - jaffnavision.com", "raw_content": "\nஎளிய ஆளுமை குமாரதேவனின் இறுதிக்கிரியைகள் இன்று யாழ்ப்பாணத்தில்\nயாழ்ப்பாணத்தில் 66.58 சதவீத வாக்குகள் பதிவு\nசிதம்பரா கல்லூரியில் வாக்களித்தார் சிவாஜிலிங்கம்\nஎச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டார் தம்பிராசா\nயாழில் சிவாஜிக்கு ஆதரவான துண்டுப்பிரசுரங்களை வழங்கிய காணாம��் ஆக்கப்பட்டோர் உறவுகள்\n ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 2019\nஇறுதி முடிவுகள் திங்கள் மாலை 6 மணிக்குள் அறிவிக்கப்படும்\nநாடு முழுவதிலும் 80 வீதமான வாக்குப்பதிவு- ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு\nஇடியுடன் மழை, பலத்த காற்று வீசும் சாத்தியம்\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\nClimathon Jaffna நிகழ்வில் காரைநகர் இளம் விவசாயிகள் கழகத்துக்கு முதலிடம் (Video)\nயாழில் இயற்கை விவசாய நிலையம் உதயம் (Photos)\nஇலங்கை கறுவாவுக்கு உலக சந்தையில் கிடைத்த மவுசு\nநல்லூர், சந்நிதியான் ஆலய கந்தசஸ்டி, சூரசங்கார நேர விபரங்கள்\nயாழ். நல்லூர் மானம்பூ உற்சவம் வெகு விமரிசை (Photos)\nயாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் நாளை வாணி விழா\nயாழ். நல்லூர் ஈழத்து சீரடி சாய் ஆலய கொடியேற்றம் (Photos)\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\n‘சைவநெறிச் சன்மார்க்கர்’ பட்டம் பெற்றார் யாழ்.யோகா உலகம் அமைப்பின் இயக்குனர்(Photos)\nமூத்த கூட்டுறவாளர் சிவமகாராசாவின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் செவ்வாய்க்கிழமை\nசுன்னாகத்தில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் தர்மலிங்கத்தின் பெரும் உருவச் சிலை அங்குரார்ப்பணம் (Photos)\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nமெல்லிய குரல் மன்னனுக்கு இன்று 73 வயது\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு- வெளியானது அதிர்ச்சி தகவல்\nநவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பெரும் பாதிப்பு\nநாற்பத்தொன்றில் பனை அபிவிருத்திச் சபை – கவிதை\nஉயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாதுளை\nHome செய்திகள் இலங்கை விபத்தில் சிக்கிய பஸ்-வான்: 27 பேர் காயம்\nவிபத்தில் சிக்கிய பஸ்-வான்: 27 பேர் காயம்\nதிகம்பதக பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை(23) காலை இடம்பெற்ற பஸ்-வான் விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்\nஇந்நிலையில் மேற்படி விபத்துச் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகப் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious articleஐக்கியதேசியக் கட்சியின் அனைத்து அமைச்சர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள விசேட அழைப்பு\nNext articleபூதகண வாகனத்தில் உலா வந்த நல்லைக் கந்தன் (Photos)\n ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 2019\nஇறுதி முடிவுகள் திங்கள் மாலை 6 மணிக்குள் அறிவிக்கப்படும்\nநாடு முழுவதிலும் 80 வீதமான வாக்குப்பதிவு- ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு\nவாட்ஸ்அப்பில் அழித்த பைல்களை மீண்டும் தரவிறக்கலாம்\nஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் சீன விஞ்ஞானிகள் நால்வரும் பலி\nமின்சார வாடிக்கையாளர்களுக்கு இனிப்பான செய்தி: புதிய செயலி இன்று அறிமுகம்\nசமூக ஊடகங்களில் பொய்களே வேகமாக பரவுகின்றன: ஆய்வில் அதிர்ச்சி\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.skpkaruna.com/tag/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-11-17T17:40:39Z", "digest": "sha1:EXH25TTBTDJUFWSBOF6CBTLAZ3LH46PO", "length": 3696, "nlines": 53, "source_domain": "www.skpkaruna.com", "title": "ஆளுமை – SKPKaruna", "raw_content": "\nகனவுகளின் நாயகன் அன்று மதியம் வகுப்பு இருக்கிறது அவருக்கு. அண்ணா பல்கலைகழகத்தின் ஒரு விருந்தினர் அறையில் அமர்ந்து அதற்கான குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் அப்துல் கலாம். புதிதாகப் பொறுப்பேற்ற அவருக்குச் சில காலமாக அந்த ஒற்றை அறைதான் அவரது தங்குமிடம். அப்போது, துணைவேந்தர் அவரை அழைப்பதாக அலுவலகப் பணியாள் வந்து கூறுகிறார். துணைவேந்தரின் அறைக்குள் […]\nArticles / ஆளுமை / நினைவு அஞ்சலி\nசென்ற வாரத்தில் இரண்டு நாள் எழுத்தாளர் ஜெயமோகன் திருவண்ணாமலைக்கு வந்து எங்களுடன் தங்கியிருந்தார். எங்கள் பெரிய கோவிலில் நடைபெற்ற திருமணத்தில் தம்பதிகள் இருவருமே அவருடைய வாசகர்கள். அந்த திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்வு அதற்கு முந்தின நாள் எங்கள் கல்லூரியில் உள்ள திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது. மணமக்கள் வீட்டார் இருவருமே, ஒருவரை ஒருவர் ஏற்கனவே […]\nபாரதிராஜா.. எனது முதல் ���தாநாயகன்\nபாரதிராஜா.. எனது முதல் கதாநாயகன். நேற்று காலையில் எனது செல்போன் ஒலித்தது. புதிய எண்ணாக இருக்கிறதே என்று நினைத்து கொண்டு எடுத்து காதில் வைக்கிறேன். கருணா நான் பாரதிராஜா பேசுகிறேன் என்றது அந்த குரல். தமிழகத்தின் எல்லைகளை தனது கரகரத்த குரலால் 35 ஆண்டுகளாக கட்டி வைத்திருக்கும் இயக்குநர், தமிழ் சினிமா வரலாற்றில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/baskar-oru-rascal-movie-press-meet-news/", "date_download": "2019-11-17T17:23:05Z", "digest": "sha1:HEYELMSG7FKTD6L3TELVYGE3GUOQTKHA", "length": 21337, "nlines": 126, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “உதவியும் செய்வேன். ஆனால் ஏமாளியாகவும் இருக்க மாட்டேன்” – நடிகர் அரவிந்த்சாமி பேச்சு..!", "raw_content": "\n“உதவியும் செய்வேன். ஆனால் ஏமாளியாகவும் இருக்க மாட்டேன்” – நடிகர் அரவிந்த்சாமி பேச்சு..\nஅரவிந்த்சாமி, அமலாபால் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் வரும் மே 11-ம் தேதி வெளியாகவுள்ளது.\n‘ஹர்ஷினி மூவீஸ்’ நிறுவனத்தின் தயாரி்பபில் இயக்குநர் சித்திக்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார்.\nஇவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா ஆகியோருடன் மிரட்டலான ஒரு வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானியும் நடித்துள்ளார்.\nஇயக்கம் – சித்திக், வசனம் – ரமேஷ் கண்ணா, இசை – அம்ரேஷ், ஒளிப்பதிவு – விஜய் உலகநாதன், படத் தொகுப்பு – கே.ஆர்.கௌரி சங்கர், புரொடக்ஷன் டிசைன் – மணி சுசித்ரா, கலை இயக்கம் – ஜோசப் நெல்லிகன், சண்டை பயிற்சி – பெப்சி விஜயன், நடன இயக்கம் – பிருந்தா, நிர்வாக தயாரிப்பு – விமல்.ஜி, தயாரிப்பு – எம்.ஹர்சினி.\n‘பரதன் பிலிம்ஸ்’ இப்படத்தின் தமிழக தியேட்டர் விநியோக உரிமையை பெற்றுள்ளது. முன்னதாக இத்திரைப்படம் இந்த ஏப்ரல் 27-ம் தேதி வெளியாக இருந்தது. தற்போது இந்த படத்தின் வெளீயீட்டு தேதி மாற்றப்பட்டு மே 11-ம் தேதியன்று வெளியாகவுள்ளது.\nஇதையொட்டி லீ மேஜிக் லேன்ட்ர்ன் தியேட்டரில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று மாலை நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் நடிகர் அரவிந்த்சாமி, நடிகர் சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் முர��கன் மற்றும் நடிகர் ரமேஷ் கண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் நடிகர் சித்ரா லட்சுமணன் பேசும்போது, “திருச்சி பரதன் பிலிம்ஸ் உரிமையாளர் விஸ்வநாதன் ஒரு முதுகெலும்பாக இந்த படத்திற்கு உறுதுணையாக நின்றிருந்தார். அவருக்கு எங்களது நன்றி.\nதற்போது பலவித தடைகளையும் தாண்டி மே 11-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. நடிகர் அரவிந்த் சாமி மாதிரி நடிகர்கள் இருந்தால் போதும். தயாரிப்பாளர் முருகன் போன்றோர்களுக்கு மிக பெரிய பலமாக இருக்கும். அரவிந்த் சாமி அவர்களுக்கும், விஸ்வநாதன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.\nநிகழ்ச்சியில் நடிகர் ரமேஷ் கண்ணா பேசும்போது, “அரவிந்த்சாமி அவர்கள் எங்களுக்காகவும், இந்தப் படத்திற்காகவும் நிறைய விட்டு கொடுத்து இருக்கிறார். முன் பணம் வாங்கவில்லை. உண்மையிலேயே அவரை பாராட்ட வேண்டும். படம் பல தடைகளை தாண்டி வெளிவருகிறது. படத்தில் உள்ள அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். கண்டிப்பா இந்த படம் மாபெரும் வெற்றியடையும்…” என்றார் நம்பிக்கையோடு.\nகதாநாயகன் அரவிந்த்சாமி பேசும்போது, “இங்கே அனைவரும் பேசியதுபோல படம் பல தடைகளை தாண்டி வெளியாக இருக்கிறது. படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த முருகன் அவர்களுக்கு நன்றி. படத்தில் ரமேஷ் கண்ணா வசனம் அருமையாக எழுதியுள்ளார்.\nசூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா மூவரும் இணைந்து நகைச்சுவை காட்சிகளை பிரமாதமாக கொடுத்துள்ளனர். நைனிகா, ராகவன் இரண்டு பேருமே முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து உள்ளனர். அமலா பால் ரொம்பவே நன்றாக நடித்துள்ளார். அம்ரேஷ் இசை, சித்திக் இயக்கம் எல்லாமே அருமையாக இருக்கிறது.\nவிஜயன் அவர்களுடைய 500 வைத்து படம் இது. அவர்களுக்கு என்னுடைய வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன். படம் வரும் மே 11-ம் தேதியன்று வெளியாகிறது. கண்டிப்பாக வெற்றியடையும்….” என்றார் அரவிந்த்சாமி.\nஇறுதியில் நன்றியுரை ஆற்றிய தயாரிப்பாளர் முருகன், “இந்தப் படம் தமிழகமெங்கும் வெளியாக காரணமாக இருக்கும் பரதன் பிலிம்ஸ் விஸ்வநாதன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நடிகர் அரவிந்த்சாமி மிகப் பெரிய உதவியாக இருந்தார்.இயக்குநர் சித்திக் அவர்களுக்கும் ,படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி.அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ப���ம் பல தடைகளை தண்டி மே 11-ம் தேதியன்று வெளியாகிறது…” என்றார்.\nஇறுதியாக பத்திரிகையாளர்களின் கேள்விக்கு மிக நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பதிளித்தார் நடிகர் அரவிந்த்சாமி.\n“பாஸ்கர் ஒரு ராஸ்கலின் அனுபவம் எப்படி இருந்தது.. தயாரிப்பாளர் முருகன் எங்கே போனாலும் உங்கள் புகழ் பாடுகிறாரே.. தயாரிப்பாளர் முருகன் எங்கே போனாலும் உங்கள் புகழ் பாடுகிறாரே..\n“இப்போதெல்லாம் படம் எடுக்கிறதைவிட ரிலீஸ் பண்றதுதான் கஷ்டம்.. இருக்கிற சொத்தை எல்லாம் மொத்தமா போட்டுத்தான் பணம் எடுக்கிறாங்க. நான் செய்தத பெரிசா நினைக்கல… இருக்கிற சொத்தை எல்லாம் மொத்தமா போட்டுத்தான் பணம் எடுக்கிறாங்க. நான் செய்தத பெரிசா நினைக்கல… நான் டைமுக்கு வந்து திறமையா இயக்குநர் எதிர்பார்த்ததுக்கும் மேல நடிச்சுக் கொடுத்தேன். அப்படி நடிச்சதுக்கு எவ்வளவு சம்பளமோ அதைத்தான் நான் வாங்கினேன். மீறி எந்த செலவும் வைக்கவில்லை. எல்லோரும் இத பின்பற்றினால் நல்லா இருக்கும்.”\n“அரவிந்தசாமின்னா பாக்கி வைக்கலாம்கிற மனப்பான்மை தயாரிப்பாளர்களிடத்தில் வளர்ந்திட்டா என்ன பண்ணுவீங்க\n“அவங்க நிலைமையையும் பார்த்துத்தானே முடிவு செய்ய முடியும். உதவி செய்தால்தான் படம் வெளி வர முடியும்ன்னா அந்தப் படத்தில் பங்கெடுத்தவன் என்கிற முறையில் என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். பல உதவிகள் தேவையான ஒன்றாய் இருக்கும். சிலவைகள் அப்படியிருக்காது. நானும் தெரிந்தே உதவி செய்வேன். ஆனால் ஏமாளியாவும் இருக்க மாட்டேன்.”\n“ஹீரோவாகவே சில படங்களில் நடித்துவிட்டீர்கள். இப்போது வில்லன், குணச்சித்திரம் என்று மாறுகிறீர்களே..\n“14 வருட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்தவன். இப்போதுதான் எனக்கு நல்ல, நல்ல வாய்ப்புகள் கிடைச்சிருக்கு. அதனால் நடிக்கிறேன். காரணம், ரசிகர்களின் வரவேற்பு. இதில் எனக்கு சோலோ ஹீரோ வேணும்னோ, மத்த ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்றோ சொல்ல மாட்டேன். எனக்கு நல்ல வேஷம் கிடைச்சா போதும்.\n“ரஜினியை வைத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் வில்லன் வேடம் கிடைத்தால் நடிப்பீர்களா\n“பேசுவதில் மிகவும் அமைதியாக காணப்படுகிற நீங்கள் டுவிட்டரில் இப்படி பொங்குகிறீர்களே \n“அப்போதும் அமைதியாகத்தான் இருப்பேன். காமன்மேனாக இருந்து பிரதிபலிக்க வேண்டிய கடமை இருக்���ிறதே\n“இல்லை. ஆனால் மக்களுக்கு பாதிப்புக்குள்ளாக்கும் நிகழ்வுகளை கேள்விப்பட்டால் அது பற்றி நிச்சயமாக நான் கேள்வி எழுப்புவேன். அதேசமயம் அரசியலுக்குள் கால் வைக்கவே மாட்டேன்.”\n“உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா\n“கடவுள் நம்பிக்கை இருக்குன்னு சொல்ல முடியல. இல்லேன்னும் சொல்ல முடியல. கோவிலுக்குப் போவேன். சாமிகிட்ட கை கட்டி நிப்பேன். ஆனால் எப்படி பிரே பண்றது… என்ன கேட்கிறதுன்னு தெரியாது…” என்றார் அரவிந்த்சாமி.\nactor aravindswamy actor chithra lakshmnan actor ramesh kanna Baskar Oru Rascal Movie director siddhique slider இயக்குநர் சித்திக் நடிகர் அரவிந்த்சாமி நடிகர் சித்ரா லட்சுமணன் நடிகர் ரமேஷ் கண்ணா நடிகை அமலாபால் பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம்\nPrevious Postதிருப்பு முனையான கதாபாத்திரத்தில் கே.ஆர்.விஜயா நடிக்கும் ‘கடமான் பாறை’ Next Post'மிஸ்டர் சந்திரமெளலி' படத்தின் டிரெயிலர்\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nஎஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘ம���ர்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalamnews.com/2019/07/28/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-11-17T16:58:40Z", "digest": "sha1:XSM2AAK7VCQH76ID6Y4L53AMCNYGHBIX", "length": 38387, "nlines": 65, "source_domain": "www.thalamnews.com", "title": "இன்று உலமா சபை ஆமாம் சாமிகளின் கூடாரம் ஆகிவிட்டது..! | Thalam News", "raw_content": "\nகண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைதியாக நடப்போம் – கோட்டாபய ராஜபக்...... அவசரமாக கூடும் அமைச்சரவை...... அவசரமாக கூடும் அமைச்சரவை...... ஐதேக பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் இராஜினாமா:...... ஐதேக பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் இராஜினாமா:.\nகோத்தா வென்று விட்டார் –...... தவறான அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிப்பேன்: கோட்டா...... தவறான அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிப்பேன்: கோட்டா...... சந்திரிகாவின் மாநாடு இன்று...... சந்திரிகாவின் மாநாடு இன்று.\nHome சிறப்பு கட்டுரைகள் இன்று உலமா சபை ஆமாம் சாமிகளின் கூடாரம் ஆகிவிட்டது..\nஇன்று உலமா சபை ஆமாம் சாமிகளின் கூடாரம் ஆகிவிட்டது..\nஅகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் தலைவராக றிஸ்வி மௌலவி மீண்டும் தெரிவு செய்யப்பட்டமை முஸ்லிம் சமூகத்தின் சமய மற்றும் தார்மிக வங்குரோத்து நிலையை புலப்படுத்துகின்றது\nஅடிக்கடி கிளப்பும் சர்ச்சைகள் மற்றும் குழப்பங்களுக்குப் பேர் போன றிஸ்வி மௌலவி மீண்டும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் (உலமா சபையின்) தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை சமூகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது முஸ்லிம் சமூகத்தின் சமய ஒழுக்க மற்றும் தார்மிக விழுமியங்கள் சாந்த விடயங்களில் ஏற்பட்டுள்ள வங்குரோத்து நிலையையும் வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.\nசர்ச்சைக்குரிய விதத்தில் இருபது வருடங்களுக்கு முன் உலமா சபையின் அன்றைய தலைவர் றியால் மௌலவியை வெளியேற்றி விட்டு பலவந்தமாக அதைக் கைப்பற்றி உலமா சபையை ஒரு தனிநபர் காட்சிக் கூடமாக மாற்றியது முதலே இது எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.\nமுத்ரஸா கல்விமுறையை முடித்துக் கொண்டு வெளியே வந்தவர்களின் கூடம் தான் உலமா சபை. முஸ்லிம் சமூகத்துக்காக குரல் எழுப்பும் எந்த மக்கள் ஆணையும் அதற்கு வழங்கப்படவில்லை. சமூகம் அவர்களுக்கு அந்த அதிகாரத்தையும் வழங்கவும் இல்லை.\nஇஸ்லாத்தில் குருத்துவம் என்பது கிடையாது. இஸ்லாமியக் கல்விமான்கள் எம்மிடம் உள்ளனர். இன்று பல முஸ்லிம் கல்விமான்கள் உள்ளனர் அவர்கள் யாரும் உலமா சபையின் உறுப்பினர்கள் அல்ல. முக்கியமான சமய விடயங்களில் அவர்களின் சுதந்திரமான கருததுக்களுக்கும் குரல்களுக்கும் செவி சாய்க்கப்படுவதும் இல்லை.\n1920களில் முக்கியமான சமய விடயங்களில் எளிமையான கௌரவமான சமயப் பிரமுகர்கள் வழிகாட்டியாக இருந்தனர். அவர்கள் தான் உலமா சபையை நிறுவினர். றிஸ்வி மௌலவி தலைவராக வரும்வரை இந்த நிலை நீடித்தது. அதன் பிறகு அவர் தன்னை முஸ்லிம் சமூகத்தின் சமய மற்றும் அரசியல் தலைவராக காட்டிக் கொள்ளும் முயற்சிகளில் இறங்கினார். ஆனால் உண்மையில் அதற்கான தகுதி அவருக்கு இல்லை. அரசியல் மற்றும் சமய ரீதியாகத் தலைமைத்துவத்தை வெளிப்படுத்துவதில் அவர் கிட்டத்தட்ட ஒரு பாப்பரசரைப் போல் நடந்து கொள்ளும் முயற்சிகளையே மேற்கொண்டார்.\nஇன்று உலமா சபை ஆமாம் சாமிகளின் கூடாரம் ஆகிவிட்டது. யாரும் அவரை எதிர்த்துக் கேள்வி கேற்பதில்லை. தேவையற்ற சாச்சைகளில் அடிக்கடி சிக்கிக் கொள்வதில் பேர்போன தலைவர் றமழான் மற்றும் பெருநாள் பிறை விவகாரங்களைக் கூட முறையாகக் கையாளத் தெரியாத ஒருவராவார். இவர் அவ்வப்போது ஏற்படுத்திய குழப்பங்கள் யாவும் சிங்கள இனவாதிகளுக்கு சாதகமாகவே அமைந்தன. இவற்றைப் பயன்படுத்திக் கொண்ட சிங்கள இனவாதிகள் சிங்கள மக்கள் மத்தியில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தவறான பிரசாரங்களையே முன்னெடுத்தச் சென்றனர்.\nசமூகத்துடன் எந்த விதமான ஆலோசனைகளிலும் ஈடுபடாத உலமா சபை பிரச்சினைகளை இரட்டிப்பாக்கியது. இவற்றுள் மிகவும் பாரதூரமானது ஹலால் விடயம். இந்த நாட்டில் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள் வாழுகின்றனர். உணவுப் பழக்கத்தைப் பொருத்தமட்டில் ஹலால��� எது ஹராம் எது என்பதைப் பிரித்துப் பாhப்பதில் அவர்கள் எந்தப் பிரச்சினைக்கும் முகம் கொடுத்ததில்லை. உலமா சபை ஹலால் விடயத்தை முற்று முழுதாக வர்த்தக நோக்கிலேயே கையாண்டது. இதனால் தான் மற்ற சமூகங்கள் ஆத்திரமடைந்தன.\nஹலால் சான்றிதழ் விடயத்தில் தொடங்கி பெண்களின் முகம் மூடும் விடயத்திலும் அது கட்டாயமானது என்று தான் அவர் கூறினார். ஆல்குர்ஆனோ அல்லது அல் ஹதீஸோ வலியுறுத்தாத போதிலும் அவர் அதை வலியுத்தினார். இது சமூகத்தக்கு பெரும் அழிவைக் கொண்டு வந்ததோடு சமூகத்தை கேலிக்குரியதாகவும் ஆக்கியது. காலத்தின் தேவைக்கு ஏற்ப ஷரீஆ சட்டங்களுக்கு இசைவாக மத்ரஸா முறைகளை மாற்றி அமைக்கத் தவறியதன் மூலம் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் சரியான சீர்திருத்தங்களை அமுல் செய்யத் தவறியதன் மூலம் இந்த நிலை மேலும் வியாபித்தது.\nஅவர் செய்த மிக மோசமான மிக ஆபத்தான மிகவும் துரோகமான காரியங்களில் ஒன்றுதான் 2009 மே மாதத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் மகிந்த ராஜபக்ஷ அரசுக்கு வக்காளத்து வாங்கி ஜெனீவா சென்றமை. தன்னுடைய சுய நலன்களுக்காக மகிந்த ராஜபக்ஷவுக்கு மகிழ்வூட்டும் முயற்சியில் ஜெனீவா விவகாரத்துக்கும் முஸ்லிம் சமூகத்தக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பதை அவர் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார். இதனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தை முஸ்லிம் சமூகம் மேலும் வேதனைக்கு உற்படுத்தியது போல் ஆனது.\nஈரானில் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பின் ஆயத்துல்லாஹ் கொமேய்னியின் வளர்ச்சியை மட்டம் தட்டும் வகையில் சவூதி அரேரபியா பல்வேறு நாடுகளுக்கு பல்வேறு வழிகளில் அதன் வஹ்ஹாபிஸத்தை ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. அதன் மூலம் தன்னை முஸ்லிம்களின் தலைவனாக காட்டிக் கொள்ள சவூதி அரேபியா முனைந்தது. இதனால் மற்ற சமூகங்களின் வெறுப்பையும் பொருட்படுத்தாமல் முஸ்லிம்களுக்கான தனி ஆடை கலாசாரம் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் இந்தப் பழக்கம் அமுலுக்கு வந்தது. சமூகத்தில் கொழுந்து விட்டு எரியும் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள அவருக்கு 20 வருடங்கள் தேவைப்பட்டுள்ளது.\nஒரு குறிப்பிட்ட சமயப் பரிவை மட்டும் ஊக்குவித்தல், செல்வந்த வ��்த்தகர்களோடும் அரசியல்வாதிகளோடும் கூடிக் குலாவுதல், செல்வந்த வளைகுடா நாடுகளின் நிகழ்ச்சி நிரலை இந்த நாட்டில் அமுல் செய்தல், அடிக்கடி வெளிநாட்டில் சுற்றுப் பயணம் என்பன உற்பட இன்னும் பல விடயங்களில் அவர் தனது காலத்தைக் கழித்து தன்மீது சுமத்துப்பட்டிருந்த சமூகப் பொறுப்புக்களைத் தட்டிக் கழித்துள்ளார். இந்த விடயத்தில் அவர் ஒரு தோற்றுப் போன நபராகவே காணப்படுகின்றார்.\n1948 முதல் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசுகள் முஸ்லிம் சமூகத்தின் சமூக விடயங்களில் தலையிடவில்லை. மாறாக அவர்கள் முஸ்லிம்களின் சமய ரீதியான உரிமைகளை மதித்தனர். சிங்கள அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்பக்கள், ஏன் மதகுருமார்கள் கூட சமய உரிமைகளையும் உணர்வுகளையும் மதித்தனர். இனவாத கூலிப்டையில் ஒரு சிலர் தான் இருந்தனர். அவர்கள் தான் அவ்வப்போது சர்ச்சைக்குரிய காரியங்களில் ஈடுபட்டனர். முகம் மூடுவதைத் தடை செய்யும் முன் முஸ்லிம் சமூகத்தை கலந்து ஆலோசனை செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்த பௌத்த மதகுருமாரும் உள்ளனர்.\nஎவ்வாறேனும் சமூகம் எதிர்நோக்கிய முக்கிய பிரச்சினைகளில் உலமா சபையின் ஒட்டு மொத்த அலட்சியம் முஸ்லிம்களின் சமய உரிமைகளில் அரசும் அதன் கூலிப்பட்டாளமும் தலையிடும் நிலைமையை உருவாக்கியது. இதன் விளைவு இன்று மத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. ஜனாதிபதி முகம் மூடுவதைத் தடை செய்துள்ளார். பெண் பிள்ளைகளுக்கான திருமண வயதெல்லையும் 18ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்கு எல்லாம் அப்பால் உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின் மைத்திரி ரணில் அரசு முன்னொருபோதும் இல்லாத வகையில் முஸ்லிம்கள் மீது அடாவடித்தனத்தை கட்டவிழத்து விட்டுள்ளது.\nமுஸ்லிம்கள் ஒரு சமூகம் என்ற வகையில் தங்களது இருப்புக்கே சவாலாக இருக்கின்றனர் என்ற ரீதியில் இன்று பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.\nநாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிராகக் காடையர் கும்பல்கள் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இந்த அரசால் இதுவரை எடுக்கப்படவில்லை. முஸ்லிம்கள் இந்தத் துயரங்களில் மூழ்கியிருந்த வேளையில் ஜுன் மாதம் 3ம் திகதி ஜனாதிபதியின் இப்தார் விருந்தில் றிஸ்லி மௌலவி மகிழ்வோடு பங்கேற்றார். அப்போது இந்த நாட்டு முஸ��லிம்கள் பல இடங்களில் தமது வீடு வாசல்களில் இருந்து வெளியே வரக் கூட முடியாமல் அச்சத்தில் மூழ்கிப் போய் இருந்தனர். முஸ்லிம்களுக்க எதிரான ரதன தேரரின் உண்ணாவிரத நாடகத்தின் போது கண்டியிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் அச்சத்தில் உறைந்து போய் இருந்தனர்.\nஇவருடைய செயற்பாடுகள் குறித்து நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கோபத்தில் இருந்தனர். ஆனால் இவற்றைத் தடுப்பதற்கான எந்த உதவியும் இன்றி அவர்கள் இருந்தனர். காரணம் றிஸ்வி மௌலவியின் குழப்பங்கள் ஏராளம்.\nஉயிர்த்தஞாயிறு சம்பவங்களோடு முஸ்லிம்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் அரசும் அதன் கூலிப்பட்டாளமும் முஸ்லிம்களுக்கு எதிரான ஆத்திரமூட்டும் பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டன. அமைதியையும் சமாதானத்தையும் நேசிக்கும் இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தை அது சொல்லொனா துயரங்களுக்கு ஆளாக்கியது.\nஅரசாங்கத்தினதும் எதிர்க்கட்சியினதும் கூட்டு முயற்சியில் தான் இந்த முஸ்லிம் எதிர்ப்பு பிரசாரம் துல்லியமாகத் திட்டமிடப்பட்டுள்ளது என்பது இன்று தெளிவாகப் புலனாகி உள்ளது. இனவாத பௌத்த பிக்குமார், இனவாத ஊடகங்கள், இனவாத அரச இயந்திரம், இனவாத வர்த்தகர்கள் என எல்லோரும் இந்த விடயத்தில் முஸ்லிம்களை நசுக்க மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.\nஏப்பிரல் 21 முதல் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்களும் பிரசாரங்களும் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் விஷமத்தனமான எண்ணங்களைத் தூண்டிவிடும் விடயத்தில் நன்கு செயற்பட்டுள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட காடையர்களுக்கு இந்த விடயத்தில் பூரண சுதந்திரம் அளிக்கப்பட்டது. இதன் விளைவை குருணாகல் மாவட்டம் மினுவாங்கொடை மற்றும் ஏனய இடங்களிலும் நாம் காண முடிந்தது.\nநாடு முழுவதும் ஊரடங்கு அமுலில் இருந்த வேளையில் முஸ்லிம் வீடுகளும் வர்த்தக நிலையங்களும் தீக்கிரையாக்கப்பட்டு அப்பாவி உயிர்களும் பறிக்கப்பட்டன. ஜனாதிபதி சிறிசேன இவற்றை அறிந்திருந்தார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவற்றைத் தடுக்கத் தவறி விட்டார். இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறிய அவர் அந்தக் காலப் பகுதியில் எந்த முக்கியத்தவமும் அற்ற ஒரு மாநாட்டில் பங்கேற்க சீனாவுக்கு பறந்து விட்டார். இந்தத் தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பலர் தற்போது பிணையில் விடவிக்கப்பட்டுள்ளனர். திகண சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட ஒரு பிரபலமான கேடி சிறைக்கு வெளியே மாலை சூடி வரவேற்கப்பட்டார்.\nஇன்றைய நிலைமைகள் பற்றி ஒரு பத்தி எழுத்தாளர் இவ்வாறு வர்ணித்துள்ளார். ‘சாதாரண மக்களின் அன்றாட வாழ்ககை சங்கடம் மிக்கதாக ஆகிவிட்டது. இந்த நாட்டு முஸ்லிம்களின் வாழ்க்கைப் போக்கு இப்போது பெரும்பாலும் மாறி வருகின்றது. நெருக்குதல், பாரபட்சம், நன்கு திட்டமிடப்பட்ட வெறுப்பு பிரசாரம் என்பன பொது அரங்கில் நன்கு உருவெடுத்துள்ளன. முஸ்லிம்களுக்கு எதிரான மோசமான மனநிலைகளை இவை பெருமளவில் உருவாக்கி உள்ளன. இனவாதம் இலங்கையில் புதிய அர்த்தத்தைப் பெற்றுள்ளது. முஸ்லிம்களுக்கு சொந்தமான எல்லாமே இலக்கு வைக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் முஸ்லிம்கள் முழு அளவில் நெருக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். பொதுப் போக்குவரத்துக்கள் வாடகைப் போக்குவரத்துக்கள் வேலை செய்யும் இடங்கள் என எல்லா இடங்களிலும் இது தொடருகின்றது.\nகைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களுக்காக ஆஜராக சிங்கள சட்டத்தரணிகள் மறுத்துள்ளனர். முஸ்லிம்;களுக்கு மருத்துவம் பாhக்க சிங்கள வைத்தியர்கள் மறுத்துள்ளனர். சில இடங்களில் முஸ்லிம் பெண்கள் தமது முக்காட்டை நீக்கினால் தான் மருத்துவம் செய்ய முடியும் என வற்புறுத்தி உள்ளனர்.\nமுஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களைப் பகிஷ்கரிக்கின்றனர். முஸ்லிம்கள் தனது பிரதேச சந்தையில் வர்த்தகம் செய்ய முடியாது என பிரதேச சபைத் தலைவர் ஒருவர் தெரிவித்தார். முஸ்லிம்களோடு எந்தத் தொடர்புகளும் வைத்துக் கொள்ள வேண்டாம் என சில பௌத்த ஆலயங்களில் போதனை செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று மகாநாயக்கர் ஒருவரே தெரிவித்தார். இவ்வாறு எல்லாமே முஸ்லிம்களுக்கு எதிராக திசை திருப்பப்பட்டு சென்று கொண்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் மூல காரணம் அமெரிக்க இஸ்ரேல் யுத்த வெறியர்களால் இந்த நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட இஸ்லாமோபோபியா அல்லது இஸ்லாத்துக்கு எதிரான அதீத அச்சம். இது அதன் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. அதன் விளைவாக முஸ்லிம்கள் ஒரு கோணத்தை நோக்கித் தள்ளப்பட்டு வருகின்றனர்.\nஇந்தப் பிரசாரம் எந்தளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதென்றால் ஒரு முஸ்லிம் நிறுவனம் பிரபல அரச ஆஸ்பத்திரிகளுக்கு அருகில் அங்கு சிகிச்சை பெறவரும் ஏழை மக்களுக்காக கடந்த பல ஆண்டுகளாக விநியோகித்து வந்த இலவச உணவுத் திட்டத்தையும் இந்தப் பிரசாரத்தின் மூலம் சந்தேகத்துக்கு உரியதாக்கி இப்போது அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தினசரி சகல இனங்களையும் சேர்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி ஏழை நோயாளிகளும் அவர்களைப் பார்வையிட வரும் உறவுகளும் இன்று பட்டினியோடு திரும்பிச் செல்லுகின்றனர்.\nஇவ்வாறான ஒரு Nhசமான பின்னணியில் தான் இனங்களுக்கு இடையிலான பிளவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பௌத்த உயர் பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின் இன்றைய தலைவர் சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் முஸ்லிம்கள் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டியவர்கள் எனக் குறிப்பிட்டு முஸ்லிம்களின் கடைகளுக்கு செல்ல வேண்டாம் அவர்களால் வழங்கப்படும் எந்த ஒரு உணவையும் உற்கொள்ள வேண்டாம் என்று பொது மேடையில் பகிரங்கமாகக் கூறினார்.\nசுமார் ஆயிரம் அண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ள இந்த நாட்டின் முஸ்லிம்கள் ஏப்பிரல் 21 தாக்குதலின் பி;ன் முன்னொரு போதும் இல்லாத மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிரான சக்தி மிக்க உள்ளுர் மற்றும் சர்வதேச பிரசாரப் பிரிவுகளும் செயற்பாட்டுப் பிரிவுகளும் தற்போது இந்த நாட்டில் ஒன்றாகக் கைகோர்த்துள்ளன. அவர்கள் கூட்டாக இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான சதிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.\nஇவ்வாறான பின்னணியில் உலமா சபை கௌரவம் மிக்க திறமை மிக்க ஆற்றல் மிக்க புத்தி ஜீவிகளையும் கல்விமான்களையும் கொண்டு மீளக் கட்டமைக்கப்பட வேண்டியது காலத்தின் அவசியமாகும். இவர்கள் இஸ்லாமிய போதனைகளின் கீழ் முஸ்லிம்களை ஒன்றிணைத்து வழிநடத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் சமூக நன்மைக்கும் நாட்டு நன்மைக்குமாக சுயநலன்களைக் கடந்து பணியாற்றக் கூடியவர்களாக இருக்க வேண்டும். சமூகங்களை ஒன்றிணைப்பதில் அவர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும். ஏனைய சமூகங்களின் நல்லெண்ணத்தையும் மதிப்பையும் வெல்லக் கூடியவர்களாக இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை ஜும்ஆ மேடையை முஸ்லிம்களின் சமகால விடயங்கள் பற்றிப் பேசுவதற்காகப் பயன்படுத்தும் ஆற்றலும் திட்டமிடலும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். வெளிநாட்டுத் தூதரகங்களில் தஞ்சம் புகுந்து அவர்களால் வழங்கப்படும் பணத்துக்காக அவர்களின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுபவர்களாக இருக்கக் கூடாது.\nகடும் இருள் சூழ்ந்துள்ள இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு மிகவும் அழுத்தமான ஒரு தேவை உள்ளது. குறிப்பாக முஸ்லிம் சிவில் சமூகத்துக்கு ஒரு கடப்பாடு உள்ளது. நடந்து முடிந்த விடயங்கள் நடந்து கொண்டிருக்கின்ற விடயங்கள் பற்றி ஒரு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அதன் மூலம் கடந்த கால தவறுகள் அடையாளம் காணப்பட்டு திருத்தப்பட வேண்டும். தற்போது தோற்றம் பெற்று வரும் சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய விதத்தில் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களோடு முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்து செயற்படக் கூடிய சூழல் கட்டி எழுப்ப்பட வேண்டும்.\nஇதை செய்ய மறுப்பதோ அல்லது தாமதிப்பதோ பாரிய நாசத்தை உண்டுபண்ணக் கூடும். காரணம் எதிர் சக்திகள் மிகவும் சுறுசுறுப்பாகச் செயற்பட்டு வருகின்றன.\nஇனவாத அரசியல்வாதிகளும் அவர்களின் கூலிப்பட்டாளமும் கூரைக்கு மேல் நின்று கோஷம் எழுப்பலாம். அதிகாரத்தைக் கைப்பற்ற அவர்கள் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகளிலும் ஈடுபடலாம். ஆனால் இந்த நாடும் நாட்டு மக்களும் முன்னேற வேண்டுமானால் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் யாவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதே யதார்த்தமாகும். (முற்றும்)\nநிதி அமைச்சர் மங்களவும் பதவி விலகினார்.\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு மாலைதீவு ஜனாதிபதி வாழ்த்து.\nகண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைதியாக நடப்போம் – கோட்டாபய ராஜபக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/daily-horoscopes-oct-23/", "date_download": "2019-11-17T18:58:52Z", "digest": "sha1:OL6DUAPFNH7SHQWIJVXYLJ4YKK4E44DA", "length": 5958, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 23, 2018 – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 23, 2018\nமேஷம்: நேர்மை எண்ணத்தை அதிக அளவில் பின்பற்றுவீர்கள். துவங்குகிற பணி தடையின்றி எளிதாக நிறைவேறும்.\nரிஷபம்: உங்களின் செயலில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும்.\nமிதுனம்: முக்கிய பணி நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். தொழில், வியாபார நடைமுறையில் முழுஈடுபாடு செலுத்தவும்.\nகடகம்: சிலர் உங்களுக்கு உதவுவது போல பாசாங்கு செய்வர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற அதிகம் பணிபுரிய நேரிடலாம்.\nசிம்மம்: நண்பரின் உதவி கண்டு பெருமை கொள்வீர்கள். செயலில் புத்துணர்ச்சி வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் முதலீட்டை அதிகப்படுத்துவீர்கள்.\nகன்னி: அறிமுகம் இல்லாதவரிடம் உதவி கேட்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட தொந்தரவை சந்திக்கலாம்.\nதுலாம்: வாழ்வில் இனிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க இஷ்ட தெய்வ அருள்பலம் துணை நிற்கும்.\nவிருச்சிகம்: பணிகளை திறம்பட செய்தால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் சராசரி அளவில் இருக்கும்.\nதனுசு: திறமைகளை வளர்த்து கொள்வீர்கள். நம்பிக்கை இழக்க வைத்த செயல் வெற்றி பெறும்.\nமகரம்: அவமதிதவர் அன்பு பாராட்டுகிற நல்ல நிலை உருவாகும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேறும்.\nகும்பம்: மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றலாம். தொழில் வியாபார வகையில் பொறுப்பு அதிகரிக்கும்.\nமீனம்: சிலரது பேச்சால் சங்கடம் வரலாம்.தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும்.\n← டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை – 3வது இடத்திற்கு முன்னேறிய பாகிஸ்தான் வீரர்\nஇன்றைய ராசிபலன்கள்- செப்டம்பர் 13, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 25, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- பிப்ரவரி 04, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=787&cat=3&subtype=college", "date_download": "2019-11-17T17:24:23Z", "digest": "sha1:26AEQKKWS25NRRQYKRD7ZKKA7RRQOKHO", "length": 8905, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nலக்ஷ்மிசந்த் ரஜனி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nவெளிநாடுகளில் எம்.பி.ஏ., படிக்க ஜிமேட் தேர்வில் மட்டும் தகுதி பெற்றால் போதுமா\nஅடிப்படையில் நல்லதொரு வேலை பெற பட்டப்படிப்பு படிக்கும் நான் கம்ப்யூட்டர் தொடர்பாக என்ன படிக்கலாம்\nமுழு நேர 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் புதுச்சேரியில் நடத்தப்படுகிறதா\nஐ.பி., எனப்படும் நமது உளவுப் பிரிவில் இன்டலிஜென்ஸ் ஆபிசராக பணியாற்ற விரும்புகிறேன். இப்பணிக்கான தகுதிகள் பற்றிக் கூறவும்.\nஓஷனோகிராபி துறை பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2618822", "date_download": "2019-11-17T18:49:27Z", "digest": "sha1:OYNTRYE7INUNGGX6LHYRYLZYDY6UWA4T", "length": 16158, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n10:44, 25 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 மாதங்களுக்கு முன்\n[[File:Declaration of the 1908 Revolution in Ottoman Empire.png|thumb|left|1908இல் உதுமானிய சமயநீதியரசர்கள்மார்க்க நீதிபதிகள் இரண்டாம் அரசியலமைப்பு அரசை அறிவித்தல். புரட்சியால் ஏற்பட்ட குழப்பத்தில் பல்கேரியாவும் (5 அக்டோபர் 1908) பொசுனியாவும்பொஸ்னியாவும் (6 அக்டோபர் 1908) விடுதலை பெற்றன.]]\nசூலைசனஜூலை 3, 1908இல் [[இளந்துருக்கியர் புரட்சி]]க்குப் பிறகு இரண்டாம் முறை அரசியலமைப்புசார்அரசியலமைப்பு சார்ந்த அரசை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1876ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டமும் நாடாளுமன்றமும் மீளமைக்கப்படும்திருத்தி அமைக்கப்படும் என சுல்தான் அறிவித்தார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அரசியல், மற்றும் படைத்துறை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன;. இதுஇதுவே உதுமானியப் பேரரசு கலைக்கப்பட துவக்கமாகவும் அமைந்தது.\nகுடிமக்களின் சிக்கல்களுக்கிடையே, [[ஆசுத்திரியாஆஸ்திரியா-அங்கேரிஹங்கேரி]] அலுவல்முறையாக 1908இல் [[பொசுனியாபொஸ்னியா எர்செகோவினா]]வைவைக் கைப்பற்றியது;. ஆனால் போரைத் தவிர்க்க ஆக்கிரமித்திருந்த நோவி பசாரிலிருந்து தனது படைகளை பின்வாங்கிக் கொண்டது. இத்தாலி-துருக்கியப் போரின் போது (1911–12) உதுமானியா [[லிபியா]]வை இழந்தது. பால்கன்ஃபால்கன் சங்க நாடுகள் உதுமானியா மீது போர் தொடுத்தது;தொடுத்தன. இந்தப் போர்களில் (1912–13) உதுமானியப் பேரரசு தோற்றது. இதன் விளைவாக கிழக்கு திரேசுதிராஸ் தவிர்த்ததவிர [[பால்கன் குடா|பால்கன்]] நிலப்பகுதிகளை இழந்தது உதுமானியப் பேரரசு. வரலாற்றுச் சிறப்புமிகு உதுமானியத் தலைநகர நகரமானதலைநகரமான எடிர்னேயையும் இழந்தது. மதம் சமயக்சார்ந்த கலவரங்களுக்கு ��ஞ்சி ஏறத்தாழ 400,0004 முசுலிம்கள்லட்சம் தற்காலமுஸ்லிம்கள் தற்காலத் துருக்கிக்கு இடம் பெயர்ந்தனர். இவர்களில் பலர் [[வாந்திபேதி]] கொள்ளைநோயால் பயணத்தின்போதே இறந்தனர்.{{Cite journal | place = NL | format = PDF | url = http://tulp.leidenuniv.nl/content_docs/wap/ejz18.pdf | archiveurl = //web.archive.org/web/20070716155929/http://tulp.leidenuniv.nl/content_docs/wap/ejz18.pdf | archivedate = 16 July 2007 | title = Greek and Turkish refugees and deportees 1912–1924 | page = 1 | publisher = [[Universiteit Leiden]] | ref = harv}} 1821 முதல் 1922 வரை பால்கன்ஃபால்கன் நாடுகளில் நடைபெற்ற முசுலிம்முஸ்லிம் இனவழிப்பில்,இன அழிப்பில் பல மில்லியன்லட்சம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்;. பலர் வெளியேற்றப்பட்டனர்.{{cite book|author=Justin McCarthy|title=Death and exile: the ethnic cleansing of Ottoman Muslims, 1821–1922|url=http://books.google.com/booksid=1ZntAAAAMAAJ|accessdate=1 May 2013|year=1995|publisher=Darwin Press|isbn=978-0-87850-094-9}}{{cite book|author=Cathie Carmichael|title=Ethnic Cleansing in the Balkans: Nationalism and the Destruction of Tradition|url=http://books.google.com/booksid=Kck_-B7MubIC&pg=PA9|accessdate=1 May 2013|date=1 May 2010|publisher=Oxford University Press|isbn=978-0-19-980381-1|pages=9–}} 1914 வாக்கில் பெரும்பாலான ஐரோப்பாவிலிருந்தும் வடக்கு ஆபிரிக்காவிலிருந்தும் உதுமானியப் பேரரசு துரத்தப்பட்டது. இருப்பினும் பேரரசின் ஆட்சியில் 15.5ஒன்றரை மில்லியன்கோடி மக்கள் தற்கால துருக்கியிலும், 4.545 மில்லியன்லட்சம் மக்கள் சிரியா, பாலத்தீனம்,பாலஸ்தீனம் யோர்டானிலும்,மற்றும் 2.5ஜோர்டானிலும் 25 லட்சம் மக்கள் ஈராக்கிலுமாக மொத்தம் 28 மில்லியன் மக்கள் வாழ்ந்திருந்தனர். இது தவிர 5.555 மில்லியன்லட்சம் மக்கள் அராபியத் தீபகற்பத்தில் உதுமானியாவின்உதுமானியப் பேரரசின் அரவணைப்பில்கட்டுப்பாட்டில் இருந்தனர்.{{cite book|author=Şevket Pamuk|editor=Broadberry/Harrison|title=The Economics of World War I|url=http://books.google.com/books\nநவம்பர் 1914இல் [[மைய சக்திகள்]] தரப்பில் உதுமானியப் பேரரசு [[முதல் உலகப் போர்|முதல் உலகப் போரில்]] பங்கேற்றது. போரின் துவக்கத்தில் உதுமானியாவிற்குஉதுமானியப் பேரரசுக்கு [[கலிப்பொலி போர்த்தொடர்]] போன்ற குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிடைத்தபோதும் உருசியாவிற்குரஷ்யாவிற்கு எதிராக காக்கசுப்காக்கஸ் போரில் தோல்வியடைந்தது. உதுமானியப் பேரரசிற்குபேரரசுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்க நாடுகள் போர் அறிவிக்கவில்லை.{{cite book|editor=Spencer C. Tucker|title=World War I: A – D.|url=http://books.google.com/books\n[[File:Sultanvahideddin.jpg|thumb|நவம்பர் 17, 1922இல் உதுமானியப் பேரரசு கலைக்கப்பட்ட பிறகு கடைசி சுல்தான் ஆறாம் மெகமதுமுகம்மது நாட்டை விட்டு வெளியேறுதல்]]\n1916இல் ஏற்பட்ட அரபுஅரபுப் புரட்சி மத்திய கிழக்கில் உதுமானியப் பேரரசுக்கு எதிராக மாற��யது. இறுதி உடன்பாட்டின்படி, உதுமானியப் பேரரசு பிரிக்கப்பட்டது. 19வது19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் 7–990 மில்லியன்லட்சம் துருக்கிய-முசுலிம்முஸ்லிம் அகதிகள் [[காக்கேசியா]], [[கிரீமியா]], [[பால்கன் குடா]], [[நடுநிலக் கடல்]] தீவுகளிலிருந்து [[அனத்தோலியா]]விற்கும் வுக்கும் கிழக்கு திரேசிற்கும்திராசிற்கும் இடம் பெயர்ந்தனர்.{{cite book|author=Kemal H Karpat|title=Studies on Turkish politics and society: selected articles and essays|url=http://books.google.com/books\nகான்சுடான்டிநோபலின்கான்ஸ்டான்டிநோப்பிளின் முற்றுகையும் இசுமீர்இஸ்மீர் முற்றுகையும் துருக்கிய தேசிய இயக்கத்தை முன்னிலைப்படுத்தியது. [[முஸ்தாபா கெமால்கமால் அத்தாதுர்க்அத்தா துர்க்|முஸ்தபா கெமால்கமால்]] தலைமையில் இவ்வியக்கம் துருக்கிய விடுதலைப் போரை (1919–22) வென்றது. 1918 முதல் 1922 வரை ஆண்டுவந்த கடைசி சுல்தான் ஆறாம் மெகமதுமுகம்மது நாட்டை விட்டு நவம்பர் 17, 1922இல் வெளியேறினார். துருக்கி தேசியப் பேரவை அக்டோபர் 29, 1923இல் [[துருக்கி#குடியரசு காலம்|துருக்கி குடியரசை]] நிறுவியது. மார்ச் 3, 1924இல் [[உதுமானிய கலீபகம்கலீஃபகம்|கலீபகமும்கலீஃபகமும்]] கலைக்கப்பட்டது.{{cite book|author=Hakan Ozoglu|title=From Caliphate to Secular State: Power Struggle in the Early Turkish Republic|url=http://books.google.com/books\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-11-17T18:20:23Z", "digest": "sha1:UPLS25DX5OTDMOPQSFZWTCQSUVQXBZMN", "length": 4826, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ஒற்றைத் தலைவலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒற்றைத் தலைவலி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 அக்டோபர் 2010, 17:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/40-percent-sales-up-in-microsoft-due-to-4-days-a-week-working-pattern-016593.html", "date_download": "2019-11-17T16:58:16Z", "digest": "sha1:DGEVZM5VWPGPWSF75C2BQWH6GGPO57T4", "length": 26819, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மைக்ரோசாஃப்டில் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை..! 40% விற்பனை அதிகரிப்பாம்..! | 40 percent sales up in Microsoft due to 4 days a week working pattern - Tamil Goodreturns", "raw_content": "\n» மைக்ரோசாஃப்டில் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை..\nமைக்ரோசாஃப்டில் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை..\nஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை..\n4 hrs ago வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\n6 hrs ago மீண்டும் அடி வாங்கப்போகிறதா ஜிடிபி.. எச்சரிக்கும் NCAER..\n8 hrs ago ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\n9 hrs ago ஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை செய்யப்படலாம்.. நிர்மலா சீதாராமன்..\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nNews சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nMovies ட்ரென்ட்டாகும் கமல் 60.. உங்கள் நான்.. திக்குமுக்காடும் டிவிட்டர்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் ஒன்று. பில் கேட்ஸின் இந்த நிறுவனத்தில் கடந்த ஆகஸ்ட் 2019-ல் ஒரு புதிய சோதனையைச் செய்து இருக்கிறார்கள்.\nஇந்த சோதனைக்கு ஜப்பான் நாட்டில் இருக்கும் மைக்ரோசாஃப்ட் அலுவலகத்தை தேர்ந்து எடுத்து, சோதனைகளைச் செய்து இருக்கிறார்கள்.\nஅது தான் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை என்கிற புதிய வேலை சூழல் கலாச்சார சோதனை. பொதுவாகவே ஜப்பானில் பயங்கரமாக வேலை பார்ப்பார்கள் என்பதை தனியாகச் சொல்ல வேண்டி இருக்கிறது. எந்த அளவுக்கு என்றால் உயிர் போகும் அளவுக்கு என்கிறது செய்திகள்.\n அதிக வெயிட்டேஜ் பங்குகள் விலை இறக்கம்..\nகடந்த பல ஆண்டுகளாக, அதிக வேலைப் பளு மற்றும் நீண்ட நேரம் வேலை பார்த்துக் கொண்டிருப்பதால் ஜப்பானியர்கள் தற்கொளை செய்து கொள்வது அல்லது வேலை பளு காரனமாக இறப்பது அதிகரித்து இருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இப்படி வேலைப் பளுவினால் இறந்து போவதை ‘கரோஷி' என்கிறார்கள் ஜப்பானியர்கள்.\nஇப்படி ஜப்பானிய மக்கள் வேலை அழுத்தத்தினால் இறப்பதைக் குறைக்க அரசு பல முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதோடு கரோஷியைத் தவிர்க்க, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல வேண்டுகோள்களை வைத்துக் கொண்டு இருக்கிறது. அதன் ஒரு பாகமாகத் தான், மைக்ரோசாஃப்ட் ஜப்பான் நிறுவனம், இந்த நான்கு நாட்கள் வேலை முறையைச் சோதனை அடிப்படையில் செயல்படுத்திப் பார்த்து இருக்கிறார்களாம்.\nகடந்த ஆகஸ்ட் 2019- மாதம் முழுக்க, ஜப்பானில் இருக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தன்னுடைய 2,300 ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை முழுவதும் விடுப்பு கொடுத்து இருக்கிறார்கள். அதாவது வார விடுமுறை நாள் வெள்ளிக்கிழமையே தொடங்கி விடும். அதோடு கூட்டங்களையும் (மீட்டிங்) 5 பேருக்கு மேல் கூட்டக் கூடாது. அதே போல 30 நிமிடங்களுக்கு மேல் பேசக் கூடாது எனச் சொல்லி இருக்கிறார்கள்.\nகூட்டங்களைக் கூட்ட கூடுமான வரை முகம் பார்த்துப் பேசுவதை குறைத்துக் கொண்டு, ஆன்லைன் சேட்டிங்களைக் கொண்டு வரச் சொல்லி இருக்கிறார்கள். அவ்வளவு ஏன் இ மெயில்களை விடுத்து மற்ற சமூக வலைதளங்களையும் பயன்படுத்தச் சொல்லி இருக்கிறார்கள். இதற்கு கிடைத்த பலன் என்ன தெரியுமா..\nஒரு நிறுவனத்துக்கு எப்படி லாபம் வரும். மொத்த வருவாய் - மொத்த செலவுகள் = நிகர லாபம். உதாரணமாக மொத்த வருவாய் ரூ.100 - மொத்த செலவுகள் ரூ.85 = நிகர லாபம் ரூ.15. இப்போது இந்த நிகர லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்றால், ஒன்று வருவாயை அதிகரிக்க வேண்டும் அல்லது செலவைக் குறைக்க வேண்டும். மைக்ரோசாஃப்டின் சோதனையில் இரண்டுமே நடந்து இருக்கிறது.\nமேலே சொன்ன படி வாரத்துக்கு 4 நாட்கள் மட்டும் வேலை, ஆன்லைனில் மீட்டிங் போன்ற புதிய முயற்சிகளால், சராசரியாக ஒரு ஊழியரால் ஆக வேண்டிய வியாபாரம் 40 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. விற்பனை அதிகரித்து இருப்பதால் ஒரு பக்கம் வருவாய் அதிகரித்து இருக்கிறது. வாரத்துக்கு 4 நாட்கள் ம��்டுமே விற்பனை என்றால் ஜாலி தான்.\nஅதோடு, ஊழியர்கள் அலுவலகத்துக்கு வந்தால் அவர்கள் பயன்படுத்தும் மின்சாதன பொருட்களுக்கும் ஆகும் மின்சார செலவுகள் மட்டும் சுமார் 25 சதவிகிதம் குறைந்து இருக்கிறதாம். அதோடு மொத்த காகித பயன்பாட்டில் 50 சதவிகித காகித பயன்பாடு குறைந்து இருக்கிறதாம். ஆக மறு பக்கம் செலவும் குறைந்து இருக்கிறது.\nவரும் குளிர் காலத்திலும் இதே போல மற்றொரு முறை இந்த நான்கு நாள் வேலை சோதனையைச் செய்யப் போகிறார்களாம். இந்த முறை ஊழியர்கள் இதுவரை எடுக்காமல் வைத்திருக்கும் விடுப்புகளை பயன்படுத்தச் சொல்லி இருக்கிறார்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினர்கள். ஹிம்ம்ம்... நமக்கு இப்படி வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை இருந்தால் பிரமாதமாக இருக்குமே..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n2 வருடத்தில் 100% லாபம்.. அம்பானியை கொண்டாடும் முதலீட்டாளர்கள்..\nநாடு முழுவதும் டேட்டா சென்டர்.. மைக்ரோசாப்ட் உடன் முகேஷ் அம்பானி கூட்டணி..\nஇந்தியர்களுக்குக் கைகொடுத்த சிடிஎஸ்.. அமெரிக்காவில் மக்கள் கொண்டாட்டம்..\nமுகம் மாறும் மேற்கு வங்கம்.. முன்னணி ஐடி நிறுவனங்கள் படையெடுப்பு.. வேலைவாய்ப்பு பெருக சான்ஸ்\nMicrosoft நிறுவனத்தின் மதிப்பு 70 லட்சம் கோடி ரூபாய்..\nSurf Excel மீது காட்ட வேண்டிய கடுப்பை MS Exel மீது காட்டுகிறார்கள்.\nசத்யா நாதெல்லாவின் நான்கு வருட சாதனைப் பொதுக் கூட்டம்..\nஅமெரிக்க ராணுவத்திடமிருந்து 479.2 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைக் கைபற்றிய மைக்ரோசாப்ட்\nஆப்பிள் நிறுவனம் நஷ்டத்தில் இருக்கிறது, உறக்கச் சொன்ன apple இயக்குநர்\nமைக்ரோசாப்ட் பங்குகளை விற்றார் சத்ய நாடெல்லா.. ஏன் இந்தத் திடீர் முடிவு..\n3 மாதத்தில் 30 பில்லியன் டாலர் வருவாய்.. மைக்ரோசாப்ட் அசத்தல்..\nஇறந்துபோன மிகப்பெரிய தொழில்நுட்பம்.. ஒரு ஷாக்கிங் ரிப்போர்ட்..\nஇது தான் உலகிலேயே காஸ்ட்லியான வாட்ச்.. இதன் விலை ரூ.226 கோடி..\nஉணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு எதிரொலி.. சில்லறை பணவீக்கம் 4.62% ஆக அதிகரிப்பு..\n ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்த��யாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tamilnadu-development-is-not-possible-without-telungu-peoples-san-208189.html", "date_download": "2019-11-17T16:59:42Z", "digest": "sha1:H3O7FUY3MAXPXJVAZAGRPCJW3HYQUAFB", "length": 13004, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "tamilnadu development is not possible without telungu peoples | தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழகம் எப்படி வளர்ந்திருக்கும்?– News18 Tamil", "raw_content": "\nதெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழகம் எப்படி வளர்ந்திருக்கும்\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nவயதானவர்கள், வசதி வாய்ப்பற்றவர்கள் தேர்தலில் சீட் கேட்காதீர்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்\nஅரசின் வீழ்ச்சியை மறைக்கவே அயோத்தி பிரச்னை\nதேனீக்கள் வளர்ப்பில் 3 லட்சம் வரை வருமானம் ஈட்டும் பட்டதாரி இளைஞர்..\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழகம் எப்படி வளர்ந்திருக்கும்\nதெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழகம் எப்படி வளர்ந்திருக்கும் நான் தமிழர் என்று சொல்லிக்கொள்வதே வீண் என்று நடிகர் ராதாரவி பேசியுள்ளார்.\nதமிழக தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடிகவேள் எம்.ஆர் ராதா அவர்களின் 40-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.\nவிழாவில் கலந்துகொண்ட நடிகர் ராதா ரவி பேசியதாவது:-\nதமிழகத்தின் அமைச்சரவை அமைப்பதற்கு பெரும் துணாக இருப்பது தெலுங்கு இனம்தான். தேனி முதல் திண்டுக்கல் விருதுநகர், சிவகாசி வரை தெலுங்கு மக்கள் தான் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தெலுங்கு இனத்தை ஆதரிப்பவர்கள்தான் இதுவரை தமிழகத்தில் வெற்றி பெற்றிருப்பார்கள். கிருஷ்ண தேவராயர் இல்லை என்றால் மதுரை நகரம் வளர்ந்திருக்காது\nநாங்கள் எங்களை திராவிடம் என சொல்கிறோம். நீங்கள் வேறு இனம் என சொல்கிறீர்கள். நான் திராவிட தெலுங்கன் எல்லோரும் ஒர் இனம். ஆந்திரா தெலுங்கான என இரு மாநில தெலுங்கு முதல்வர்கள் பாஜக அரசுக்கு ஆதரவாக இருக்கும்போது நமக்கு மோடியிடம் நல்ல ஆதரவு இருக்கும்.\nதமிழகத்தில் கல்லூரிகள், தொழிற்சாலை உரிமையாளர்களாக அதிகம் தெலுங்கு பேசும் மக்கள்தான் இருக்கிறார்கள். கருணாநிதிக்கு கலைஞர் என்ற சொல்லை கொடுத்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா.\nதிர���விட இயக்கம் என பெயர்வைத்து ஏமாற்றுபவர்கள் மத்தியில் 39 ஆண்டுகளாக இந்த விழா நடைபெருகிறது. எம்.ஆர்.ராதாவை திராவிட இயக்கம் மறந்துவிட்டது. தெலுங்கனின் விழாவை தெலுங்குகாரன்தான் கொண்டாடுகிறான். இனி தமிழன் என்று சொல்லிக்கொள்வது வீண்.\nஇந்தியாவின் பொருளாதாரம் 6% சதவிதமாக இருக்கும் நிலையில் நல்ல முதல்வரால் தமிழகத்தின் பொருளாதாரம் 8% ஆக உயர்ந்துள்ளது. தெலுங்கு கூட்டமைப்பு ஒன்றாக சேர்ந்து முதல்வரை சந்தித்து தெலுங்கு இனத்தை காக்க கோரிக்கை வைக்க உள்ளோம்.\nவிழாவில் அண்ணதானம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடத்தபட்டது. அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ராதா ரவி, “முதல்வரை சந்தித்து தெலுங்கு இனத்திற்கு என்ன தேவை என முறையிடுவோம். இனத்தை பற்றி தவறாக பேசுபவர்கள் முதலில் அவர்கள் யார் என்பதை திரும்பி பார்க்க வேண்டும்.\nநாங்கள் திராவிடர்கள் திராவிடத்தை வைத்து பேசுகிறோம். தெலுங்கை விலக்கி வைத்து யாரும் பார்த்திட முடியாது. தமிழகத்தில் தெலுங்கு மக்கள் இல்லை என்றால் ஒரு பகுதிக்கு வேட்பாளர்களே இருக்க மாட்டார்கள்\nமிக விரைவில் தெலுங்கு மாநாடு நடைபெரும்... என் மொழியை நான் கற்கவேண்டும்” என்றார்.\nஇதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக தெலுங்கு மக்கள் மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த மருத்துவர் சுரேந்தர் ரெட்டி, “ இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் மொழிப் பிரச்னை உள்ளது. மற்ற மாநிலங்களில் அவர் அவர் தாய் மொழியை கற்கும் நிலை இருக்கும் பொது தமிழகத்தில் மட்டும் அப்படி இல்லை” என்றார்.\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dubaicitycompany.com/ta/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-7-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-17T18:27:01Z", "digest": "sha1:VK4JUYEZEYEGCD3PFL2DIRJXX7IQ7EDM", "length": 48714, "nlines": 191, "source_domain": "www.dubaicitycompany.com", "title": "அசாதாரணமான நிர்வாக திறன்களை உருவாக்குவதற்கான எக்ஸ்எம்எல் உதவிக்குறிப்புகள் ZOE", "raw_content": "\nதுபாயில் உங்கள் வணிகத்தைச் சேர்க்கவும்\nஅசாதாரண நிர்வாக திறன்களை வளர்ப்பதற்கான எக்ஸ்எம்எல் உதவிக்குறிப்புகள்\nDUBAI BLOG - ஐக்கிய அரபு எமிரேட் இந்தியாவில் வேலை மற்றும் வாழ்க்கை பற்றி\nஅசாதாரண நிர்வாக திறன்களை வளர்ப்பதற்கான எக்ஸ்எம்எல் உதவிக்குறிப்புகள்\nதுபாய் ஒரு வேலை பெற முதல் சிறந்த இணைப்பு பக்கங்கள்\nஆன்டனி ராஜ் ஜெயமணி எங்களுடைய பின்தொடர்பவர் Linkedin\nஅசாதாரண நிர்வாக திறன்களை வளர்ப்பதற்கான எக்ஸ்எம்எல் உதவிக்குறிப்புகள்\nவெளியிடப்பட்டது துபாய் நகர நிறுவனம் at 18 மே, 2019\nபடிவம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது. நன்றி\nV 5 க்கு மட்டுமே சி.வி.யைப் புதுப்பிக்கவும் - நீங்கள் யுஏஇ, கத்தார் அல்லது சவுதி அரேபியாவில் வேலை பெறலாம்\nகோப்புகளை இங்கே கைவிடவும் அல்லது தேர்ந்தெடுக்க கிளிக் செய்யவும்\nஅசாதாரண நிர்வாக திறன்களை வளர்ப்பதற்கான எக்ஸ்எம்எல் உதவிக்குறிப்புகள்\nஇந்த கட்டுரையை ஜொ டெலண்ட் சொல்யூஷன் மூலம் துபாய் சிட்டி கம்பெனிக்கு எழுதப்பட்டது\nஅசாதாரண நிர்வாக திறன்களை உருவாக்குவதற்கான குறிப்புகள் Zoe Talent Solution. நீங்கள் விரிவாக்கம் தேடும் என்றால், ஒரு பாருங்கள் நிர்வாகக் கல்லூரி உங்கள் நிபுணத்துவத்தை எவ்வாறு வளர்ப்பது என்பது பற்றியும் சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் நிர்வாகியாக. இதை நீங்கள் எப்படி செய்ய முடியும்:\n1. உங்கள் இடைவெளிகளை அடையாளம் காணவும்\nஎதிரிகளைச் சமாளிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, அவர்களின் அச்சுறுத்தல் திறனை அறிந்து கொள்வதாகும். உங்கள் முன்னேற்றம் என்ன என்பதை அடையாளம் காண முற்படுவது அவசியம் என்பதே இதன் பொருள் உங்கள் வேலையைப் பற்றி சுட்டிக்காட்டுகிறது உங்கள் நடத்தை மற்றும் உணர்ச்சி திறன்களும். இந்த தொழில்முறை குறைபாடுகளைச் செய்வதற்கான முதல் படியாகும் பயனுள்ள உத்திகளைக் கண்டறிதல் அவற்றை நிரந்தரமாக அகற்ற.\nஇதற்கான ஒரு சிறந்த கருவி சுய கருத்து, பொதுவாக பே���ும், இது தொடர்ச்சியான சுய அறிவைக் கொண்டுள்ளது. மேலும், இரண்டிற்கும் உதவும் கேள்விகள் உங்கள் முடிவுகளையும் பிரதிபலிக்கின்றன உங்கள் முன்னேற்றத்திற்கு இடையூறு விளைவிப்பதை அடையாளம் காணவும். இந்த சுய பகுப்பாய்வைச் செய்வதன் மூலம், அவற்றைச் சரிசெய்ய நீங்கள் எங்கு மேம்படுத்த வேண்டும் மற்றும் நிலையான செயல்களை உருவாக்க வேண்டும் என்பதை நன்கு புரிந்து கொள்ள முடியும்.\nநீங்கள் உங்கள் சக்தி மற்றும் நிச்சயமாக மற்றவர்களிடமிருந்து உங்களை ஒதுக்கி வைக்கும் பல திறன்களையும் திறன்களையும் கொண்டிருக்கிறீர்கள். நான் உங்கள் பலங்கள், அந்த குணங்கள் மற்றும் அம்சங்களைப் பற்றி பேசுகிறேன் உங்கள் ஆளுமை மற்றும் உங்கள் தொழில்முறை முடிவுகளிலும். எனவே, இந்த வேறுபாடுகள் என்னவென்று உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா நீங்கள் மிகவும் நல்லவர் என்று உங்களுக்குத் தெரியுமா நீங்கள் மிகவும் நல்லவர் என்று உங்களுக்குத் தெரியுமா ஒருவேளை நீங்கள் தொழில்நுட்ப அம்சங்களில், முடிவெடுப்பதில் அல்லது தொடர்பு அல்லது ஒருவருக்கொருவர் உறவு வேலைகளில்.\nநீங்கள் எங்கு வேறுபடுத்தப்படுகிறீர்கள் மற்றும் உங்கள் முக்கிய திறன்கள் என்ன என்பதைக் கண்டுபிடித்து ஒவ்வொரு நாளும் இதை வலுப்படுத்தவும் வளர்க்கவும் வேலை செய்யுங்கள். நிறுவனத்தில் உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கவும் அனுபவங்களை பரிமாறிக்கொள்ளவும் குவிக்கவும் உங்கள் அறிவு தொடர்ந்து மேம்படுத்தவும்.\nஉலகமும் நிறுவனங்களும் வேகமாகவும் வேகமாகவும் மாறுகின்றன. இந்த அர்த்தத்தில், நீங்கள் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்பு கற்றுக்கொண்டவை ஏற்கனவே வழக்கற்றுப் போய்விட்டன, இன்று காலாவதியானவை. எனவே, பயிற்சி, நிர்வாக திறன்கள், வாசிப்புகள், அறிவு, மற்றும் நெட்வொர்க்கிங் இந்த முதலீடுகள், பணம் மற்றும் நேரம், புதிய திறன்கள் மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுவதோடு, உங்கள் பணி மற்றும் உங்கள் தொடர்பில் உங்கள் மனநிலையை விரிவுபடுத்துவதற்கும் தற்போதைய அடிப்படையில் அவசியம். வணிக மற்றும் உலக பார்வை.\nஒரு நல்ல தனிப்பட்ட உறவு\nஇது, நான் குறிப்பிட்டுள்ளபடி ஒவ்வொரு தொழில்முறை நிபுணருக்கும் அவசியமான மனித திறன்களுக்குள் அது நிர்வாகத்திலோ அல்லது வேறு எந்த���் பகுதியிலோ இருந்தாலும், ஒரு நபர் தனது வேலையில் மற்றவர்களுடன் மிகக் குறைந்த தொடர்பைக் கொண்டிருந்தாலும் கூட, அவரது தொடர்புகளின் தரம் அவர்களின் உறவுகளின் தன்மையில் எல்லா வித்தியாசங்களையும் ஏற்படுத்துகிறது.\nஇதன் விளைவாக, மக்களைப் பற்றிய மட்டுப்படுத்தப்பட்ட நம்பிக்கைகளை முறியடிக்கவும், உங்கள் பணிச்சூழலில் அவநம்பிக்கை, வளைந்து கொடுக்கும் தன்மை, முரட்டுத்தனம் மற்றும் வதந்திகள் போன்ற நாசவேலை மற்றும் எதிர்மறையான நடத்தைகளைத் தவிர்க்கவும் நீங்கள் முயல்வது மிகவும் முக்கியம். உங்கள் அன்றாட வாழ்க்கையில் அதிக நேர்மறையான தொடர்புகளை உருவாக்க இது அவசியம், உங்கள் சகாக்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் தலைவர்களுடன் திறமையாக தொடர்பு கொள்ளவும், அவர்களின் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையைப் பெறவும் முடியும்.\nஇந்த அர்த்தத்தில், 0 முதல் 10 வரை, என்ன தரம் இன்று வேலையில் உங்கள் தொடர்புகளின் தரத்திற்கு நீங்கள் கொடுக்கிறீர்களா. உங்கள் தனிப்பட்ட உறவுகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள், நீங்கள் எங்கு செய்ய முடியும் மற்றும் மேம்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி சிந்தியுங்கள்; உங்கள் தலைவர்கள் அல்லது நெருங்கிய சகாக்களிடமிருந்து கருத்து கேட்கவும், எப்போதும் முயற்சி செய்யுங்கள் இந்த பகுதியில் உருவாக.\nஒரு மூலோபாய பார்வை 5.Develop\nதொலைதூரத்தைப் பார்க்கும் திறனை நீங்கள் வளர்த்துக் கொள்ளும்போது, ​​வேறு யாரும் பார்க்காததைப் பார்க்கும்போது, ​​வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்துவதற்கும் அச்சுறுத்தல்களை விரைவாக அகற்றுவதற்கும் உங்கள் வாய்ப்புகள் மிக அதிகம். இதற்காக, உங்கள் மூலோபாய பார்வையை வளர்ப்பது அவசியம், ஏனெனில் இது நிறுவனம், சந்தை மற்றும் மக்களைப் பற்றிய உங்கள் பார்வையை விரிவுபடுத்துவதற்கும், சிறந்த முடிவுகளை எடுப்பதற்கும், ஒத்திசைவாக செயல்படுவதற்கும் ஒரு திறமையாகும்.\nஇதற்காக, இது முக்கியம் எப்போதும் தொடர்பில் இருங்கள் உங்கள் பிரிவிலும், வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள நிபுணர்களுடன். எனவே, எடுத்துக்காட்டாக, செய்தி, சந்தை மற்றும் சமூக, பொருளாதார, அரசியல், தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய மாற்றங்களுக்கு கவனம் செலுத்துங்கள். இவை அனைத்தும் உங்கள் அறிவை விரிவுபடுத்த உதவுகின்றன உங்கள் பணி மற்றும் ��ங்கள் நிறுவனத்திற்கு புதிய முன்னோக்குகளையும் சாத்தியங்களையும் கொண்டு வாருங்கள்.\nநல்ல தொடர்பு இருப்பது ஒரு மேலாண்மை நிபுணர்களின் வெற்றிக்கு அத்தியாவசிய உறுப்பு மற்றும் அனைத்து பிற பகுதிகளிலும். இது எழுதப்பட்டதாக இருந்தாலும், வாய்மொழியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ இருக்கலாம். எனவே, நேர்மறையான பக்கத்தில், நாம் தொடர்பு கொள்ளும் விதம், நம்முடைய ஒருவருக்கொருவர் உறவுகள், நாம் எப்படி நினைக்கிறோம், உணர்கிறோம், செயல்படுகிறோம், இதுவரை நாம் பெறும் முடிவுகள் பற்றி நிறைய சொல்கிறது.\nஎனவே, தெளிவான மற்றும் சுருக்கமான தகவல்தொடர்பு, பணிகளை சிறப்பாக வழங்குவது; பின்னூட்டங்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் சப்ளையர்களுடன் பேச்சுவார்த்தை செயல்முறை; ஒன்றாக ஒரு திட்டத்தைச் செய்யும் போது அணியுடனான புரிதல், அனுபவங்களின் பரிமாற்றம் மற்றும் சக ஊழியர்களுடன் அறிவு, மின்னஞ்சல்கள் மற்றும் அறிக்கைகள் மற்றும் ஒருவருக்கொருவர் உரையாடல் மூலம் அனுப்பப்பட்ட மற்றும் பரிமாறிக்கொள்ளப்பட்ட தகவல்கள்.\nSo நீங்கள் சிறப்பாக தொடர்பு கொள்ள விரும்பினால் மற்றும் உறுதியுடன், நீங்கள் பயன்படுத்தும் சொற்களை மதிப்பீடு செய்வதன் மூலம் தொடங்கவும்; ஒருவரைக் குறிப்பிடும்போது அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி பேசும்போது உங்கள் குரல் குரல் மற்றும் இந்த தோரணை புரிந்துகொள்ளப்படுவதற்கு உதவுகிறதா அல்லது தடுக்கிறதா என்பதை பகுப்பாய்வு செய்யுங்கள். அப்படியானால், உங்கள் தனிப்பட்ட திறன்களைச் செம்மைப்படுத்தவும் கூர்மைப்படுத்தவும் முயற்சிக்கவும் தொடர்பு இன்னும் புத்திசாலித்தனமாக.\nஒரு பயிற்சியாளர் மற்றும் உங்கள் முடிவுகளை உயர்த்துங்கள்\nபயிற்சி என்பது உலகில் மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் மனிதாபிமானமான தொழில்களில் ஒன்றாகும், ஏனெனில் நீங்கள் இருக்கும்போது ஒரு நபரின் தொழில்முறை வளர்ச்சியில் அவர்களுக்கு ஆதரவளிக்கவும் அல்லது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியில் கூட, அவர்களுடைய அனுபவங்களைக் கற்றுக்கொள்ளவும், வளரவும், விரிவுபடுத்தவும் உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. எனவே, மற்றவர்களின் முடிவுகளை உருவாக்க மற்றும் விரைவுபடுத்த கற்றுக்கொள்வதோடு, ஒரு பயிற்சியாளராகவும் நீங்களும் உங்கள் வெற்றியை எவ்வாறு அதிகரிப்பது என்பதை அறிக.\nஇந்த அர்த்தத்தில், ஒரு மேலாண்மை நிபுணர் நிறுவனத்தில் அவரது செயல்திறனை மேம்படுத்தவும், அவரது தொடர்பு, அவரது கருத்து, அவரது தனிப்பட்ட உறவு, நேரத்தை ஒழுங்கமைத்து நிர்வகிக்கும் திறன், அத்துடன் அவரது திறமை தலைமை, சமூக-உணர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தவும் ஒரு பயிற்சி பயிற்சியின் நன்மைகளைப் பயன்படுத்தலாம். மற்றும் மூலோபாய.\nஇங்கே இரண்டு பாதைகள் உள்ளன: முதலாவது உங்களைப் பயிற்றுவிப்பதற்கும் உள் பயிற்சியாளராகச் செயல்படுவதற்கும், உங்கள் நிபுணத்துவத்தை எடுத்துக்கொள்வதற்கும் உங்கள் நிறுவனம் மற்றும் அதன் ஒரு பகுதியாக இருக்கும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் கலாச்சாரம். மற்றொன்று, மேலாண்மை குறித்த உங்கள் அறிவை பயிற்சியின் அறிவில் சேர்ப்பது மற்றும் இதில் தொழில்ரீதியாக செயல்படுவது வாழ்க்கை, தொழில் வல்லுநர்கள், தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் பரிணாம வளர்ச்சியிலும், பயனுள்ள மற்றும் துரிதத்திலும் உதவுதல் மற்றும் ஆதரித்தல் அவர்களின் குறிக்கோள்கள் மற்றும் குறிக்கோள்களை அடையலாம்.\nநிர்வாகியின் திறன்களை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் செம்மைப்படுத்துவது என்பதைப் பாருங்கள் இந்த உதவிக்குறிப்புகளை மேலே நம்புகிறேன் உங்கள் மனநிலையை விரிவாக்க உதவுகிறது உங்கள் திறனுடன் தொடர்புடையதுடன், உங்கள் முன்னேற்ற புள்ளிகளைச் செயல்படுத்தவும், உங்கள் தொழில்நுட்ப, மனித மற்றும் கருத்தியல் திறமைகள் மற்றும் திறன்களைப் பயன்படுத்தவும் முடியும் உங்கள் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி தொடர்ந்து முதலீடு. உங்கள் வெற்றியை முடுக்கிவிட விரும்பினால், உங்கள் அசாதாரண முடிவுகளை அடைவதற்கு உங்களுக்கு பயிற்சி அளிக்க இங்கே பயிற்சி இருக்கிறது என்பதை நினைவில் கொள்க.\nஸோ டேலண்ட் சொல்யூஷன்ஸ் - ஸ்டீரிங் லைஃப்\nஜீ என்பது வாழ்க்கைக்கான கிரேக்க வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டது, மேலும் இது வாடிக்கையாளர்களுக்கு நிறைவான வாழ்க்கையை அடைய உதவும் ZOE டேலண்ட் சொல்யூஷன்ஸின் வணிக நோக்கத்திலிருந்து வந்தது. 40 க்கும் மேற்பட்ட ஆலோசகர்கள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட மொழிகளுடன், ZOE நான்கு நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது மற்றும் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது தனியார், பொது-���னியார் மற்றும் சமூகத் துறைகளில். ZOE இல் உள்ள அணியின் கட்டமைப்பு வாடிக்கையாளர்களுக்கு சரியான அனுபவத்துடன் சரியான அணியைப் பெற முடியும் என்பதை உறுதிப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது உலகில் எங்கும் நிபுணத்துவம்.\nஒவ்வொரு வாடிக்கையாளரின் சூழல், மாறும் மற்றும் பெரிய பொருளாதார சூழலை முழுமையாக புரிந்து கொள்ள, கவனம் தொடர்ந்து ZOE களில் செலவிடப்படுகிறது அறிவு வளர்ச்சி, சந்தைகள், போக்குகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு அறிவு புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிசெய்கிறது. இது பயிற்சியாளர்களை அடைய உதவும் பார்வை மற்றும் பணி ZOE ஆல் அமைக்கப்பட்டது.\nமிகவும் பயனுள்ள தரமான பயிற்சியினை வழங்குவதன் மூலம், அவர்களின் மனித மூலதனத்தின் மூலம் அமைப்புகளை மேம்படுத்துதல் ஆலோசனை தீர்வுகள் அவர்களுக்கு உதவ அவர்களின் தேவைக்கேற்ப தனிப்பயனாக்கப்பட்டது தங்கள் வணிகத்தில் சிறந்து விளங்கவும்.\nஎங்கள் வாடிக்கையாளர்களுக்கு திறமை மேலாண்மை உத்திகளுடன் உதவ, இது அவர்களின் மக்களின் செயல்திறனை மேம்படுத்தும் தனித்தனியாக மற்றும் அவர்களின் நிறுவனத்திற்கு வெற்றியை அடைய.\nபயிற்சி திறந்த திட்டமிடப்பட்ட தேதிகள், உள் பயிற்சி மற்றும் இ-கற்றல் என வழங்கப்படலாம். இது வழங்கப்படுகிறது நன்மைகளை அதிகரிக்க பல முறைகள். அரிஸ்டாட்டில் ஒருமுறை கூறியது போல், “அவற்றைச் செய்வதற்கு முன்பு நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களுக்கு, அவற்றைச் செய்வதன் மூலம் கற்றுக்கொள்கிறோம்.”\nவிளக்கக்காட்சிகள், வீடியோக்கள் மற்றும் வீடியோ பதிவு\nஅசாதாரண நிர்வாக திறன்களை வளர்ப்பதற்கான எக்ஸ்எம்எல் உதவிக்குறிப்புகள்\nமேலும் சரிபார்க்கவும்: வெளிநாட்டினருக்கான பன்மொழி வழிகாட்டிகள்\nதுபாய் நகர நிறுவனம், பொதுவாக பேசும், உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்குதல். மேலும், துபாயில் தொழில் செய்வதற்கான நல்ல வழிகாட்டிகள். எங்களுக்காக ஒவ்வொரு மொழிக்கும் தகவல்களைச் சேர்க்க எங்கள் குழு முடிவு செய்தது துபாய் வழிகாட்டிகளில் வேலைகள். எனவே, இதை மனதில் கொண்டு, நீங்கள் இப்போது பெறலாம் வழிகாட்டிகள், ஐக்கிய அரபியில் உதவிக்குறிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு எமிரேட்ஸ் உங்கள் சொந்த மொழியுடன்.\nதாய்லாந்திலிருந்து ஒரு வெளிநாட்டவராக வேலை கிடைக்கும்\nபோலந்து மொழி பேசுபவர்களுக்கு துபாயில் வேலைகள்\nதுபாயில் போர்ச்சுகல் பேச்சாளர்கள் வழிகாட்டி\nகிரேக்க மொழி பேசுபவர்களுக்கு துபாயில் வேலைகள்\nவெளிநாட்டினருக்கான பிரெஞ்சு மொழி வழிகாட்டி\nதுபாயில் குரோஷிய மொழி பேசும் தொழிலாளர்களுக்கு\nதுபாயில் ரஷ்யர்களுக்கு துபாயில் வேலைகள்\nஸ்பெயினிலிருந்து துபாயில் வேலை தேடுங்கள்\nபடிவத்தைத் திறக்க இங்கே கிளிக் செய்க\nபடிவம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது. நன்றி\nஇல் வேலைகளைத் தேடுகிறது துபாய்\nV 5 க்கு மட்டுமே சி.வி.யைப் புதுப்பிக்கவும் - நீங்கள் யுஏஇ, கத்தார் அல்லது சவுதி அரேபியாவில் வேலை பெறலாம்\nகோப்புகளை இங்கே கைவிடவும் அல்லது தேர்ந்தெடுக்க கிளிக் செய்யவும்\nவருக, எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட்டதற்கு நன்றி மற்றும் எங்கள் அற்புதமான சேவைகளின் புதிய பயனராக மாறினோம்.\nகுவைத் - என்ன மதிப்பு\nவெளிநாட்டில் ஒரு காரை வாடகைக்கு எடுப்பது எப்படி (மேலும்). வெளிநாட்டினருக்கான வழிகாட்டி.\nவெளிநாட்டில் ஒரு காரை வாடகைக்கு எடுப்பது எப்படி (மேலும்). வெளிநாட்டினருக்கான வழிகாட்டி.\n குவைத்துக்கான விசா போலந்து குடிமக்கள் குவைத் பகுதிக்கு செல்ல அனுமதிக்கும் ஆவணம் விசாவாகும், இது வார்சாவில் உள்ள குவைத் தூதரகத்தில் பெறப்படலாம். ஒரு ஆவணத்தைப் பெறுவதற்கான மற்றொரு வழி (3 மாதங்களுக்கு மிகாமல்) குவைத்தில் உள்ள விமான நிலையத்தில் கூடுதல் சம்பிரதாயங்கள் இல்லாமல் அதை வாங்குவது. குவைத்துக்கான சுற்றுலா விசாவை வைத்திருப்பவர்கள் புறப்பட்ட நாளிலிருந்து குறைந்தது 6 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் ஆக முடியும். விசா கட்டணம் 3 KWD ஆகும், இதன் மதிப்பு 35-40 PLN ஐ சுற்றி மாறுபடும். குவைத் என்ன நாணயத்தை எடுக்க வேண்டும் கே.டபிள்யூ.டி குவைத் தினார் பாரசீக வளைகுடாவின் நீரால் சூழப்பட்ட, படகுகள் மற்றும் படகில் அலங்கரிக்கப்பட்ட துறைமுகத்திற்குத் திரும்பும் படகுகள் மற்றும் படகோட்டிகளால் அலங்கரிக்கப்பட்ட, சூரிய அஸ்தமனத்தில் பிரகாசிக்கும் கடற்கரைகளின் குவைத் விரிகுடாவின் பார்வை நிச்சயமாக நீண்ட காலமாக நினைவில் இருக்கும் இந்த பார்வையை தங்கள் கண்களால் போற்றும் வாய்ப்பு. கூடுதலாக, குவைத் பயணம் ஒரு மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள மிகப்பெரிய மீன்வளமான அறிவியல் மையத்தைக் காண ஒரு சிறந்த வாய்ப்பாகும், இதில் சுறாக்கள் உட்பட அரேபிய வளைகுடாவில் வசிக்கும் கடல் உயிரினங்கள் குவிந்துள்ளன. இந்த இடங்கள் அனைத்தையும் உங்கள் கண்களால் பார்க்க, புறப்படுவதற்கு முன், \"குவைத் என்ன நாணயம்\" என்ற கேள்விக்கான பதிலை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் - குவைத் நாணயம் பயணிகளுக்கு அமைதியான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்கும்.\nகுவைத்துக்கு நான் என்ன நாணயத்தை எடுக்க வேண்டும்\nதயவு செய்து உள் நுழை கருத்து தெரிவிக்க\nபுதிய பின்தொடர் கருத்துகள்என் கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஉங்களுக்கு துபாய் கம்பெனி பிடிக்குமா\nவருக, துபாய் சிட்டி நிறுவனத்திற்கு.\nநாங்கள் உறுதியாக இருக்கிறோம் மற்றவர்களுடன் நெட்வொர்க் செய்ய உங்களுக்கு உதவுகிறது மற்றும் வேலைவாய்ப்பைக் கண்டறியவும் ஐக்கிய அரபு அமீரகத்தில்.\nஎங்கள் ஒரே கேள்வி, நீங்கள் வளர எங்களுக்கு உதவுவீர்களா\nபேட் மூலம் இலவசமாக பதிவு செய்யுங்கள்\nநாங்கள் மத்திய கிழக்கில் சிறந்த வெளிநாட்டினர் சமூகத்தில் ஒருவர். எங்கள் சமூக போர்டல் உதவுகிறது ஆளெடுப்பு மற்றும் பணியாளர்கள். துபாயில் உள்ள எங்கள் சேவைகள் மற்றும் பிற வேலை வலைத்தளங்களைப் பயன்படுத்தி உலகம் முழுவதிலுமிருந்து வெளிநாட்டினருக்கு நாங்கள் உதவுகிறோம்.\nஒரு கனவைக் கண்டுபிடிக்க ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில்.\nஇந்த புள்ளிகளைக் கொடுங்கள், நீங்கள் இருந்தால் குடியேறிய மற்றும் துபாயில் ஒரு முறையான ஆட்சேர்ப்பு நிறுவனத்தைத் தேடுகிறது. எங்கள் சேவையை முயற்சிக்கவும், உங்கள் சுயவிவரத்தை பதிவு செய்யவும்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு சிறந்த 100 தொழில்முனைவோர் நிறுவனமாக நாங்கள் அங்கீகரிக்கப்பட்டோம். நாங்கள் சமூக ஊடகங்களுக்குள் ஒரு சிறந்த செல்வாக்கு செலுத்துபவர்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவில் 30m பார்வையாளர்களை நாங்கள் நிர்வகித்துள்ளோம். மேலும், எங்கள் நோக்கம் ஜூனியர் முதல் மூத்த நிலை நிர்வாகிகள் வரை உதவுகிறது ஒரு பணியை பெறுவது மத்திய கிழக்கில்.\nநிச்சயமாக, எங்கள் நிறுவனத்தை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் வேலைவாய்ப்பு தேடல்.\nதுபாயில் வேலை தேடுவது எப்படி\nஉங்களுக்கு வேலைவாய்ப்பு பெற உதவும் சில பக்கங்கள் உள்ளன\nமீண்டும் பதிவேற்றவும் ஐக்கி�� அரபு எமிரேட்ஸில் வேலைவாய்ப்பு போர்டல் தளங்கள்\nஇணைக்க துபாயில் சிறந்த தேர்வாளர்கள்\nசி.வி. துபாயில் பணிபுரியும் நிறுவனங்கள்\nவிண்ணப்பிக்க துபாயில் ஆட்சேர்ப்பு முகவர்\nநாங்கள் ஆட்சேர்ப்பு செய்கிறோம் துபாய் உள்ள வேலைகள்\nதுபாயில் தொழில் WhatsApp குழு\nஇதை ஒரு முறை பார்க்கவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழில் ஆராய்ச்சி\nஒரு சிறந்த வேலையைக் கண்டுபிடி\nபதிப்புரிமை © Dubai Dubai City Company. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nநான் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கவில்லை\nஉங்கள் வாய்ப்பைப் பெறுங்கள் துபாயில் ஒரு வேலையை வெல்லுங்கள்\nதுபாய் வேலை லாட்டரிக்கு கிட்டத்தட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது கத்தார் வேலைவாய்ப்புக்கு தகுதி பெறுவதற்கு இரண்டு தேவைகள் மட்டுமே உள்ளன: நீங்கள் வேலைவாய்ப்பு விசாவிற்கு தகுதி பெற்றால் ஒரு சில கிளிக்குகளில் கண்டுபிடிக்க துபாய் விசா லாட்டரியைப் பயன்படுத்தவும். ஐக்கிய அரபு எமிரேட் அல்லாத எந்தவொரு வெளிநாட்டு வெளிநாட்டினருக்கும் துபாயில் வசிப்பதற்கும் வேலை செய்வதற்கும் ரெசிடென்சி விசா தேவைப்படுகிறது. எங்கள் லாட்டரி மூலம், நீங்கள் வெல்வீர்கள் துபாயில் வேலை செய்ய உங்களை அனுமதிக்கும் வதிவிட / வேலைவாய்ப்பு விசா\nதுபாயில் நீங்கள் வேலையை வென்றால், உங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.\nஉங்கள் கூப்பன் குறியீடு க்கு செல்லுபடியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:04:58Z", "digest": "sha1:2AFXJ54PP6OSDQBKLPU3AMW5STB6MCVV", "length": 10942, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "இராவணன்", "raw_content": "\nஇமைக்கணக் காட்டில் தன் முன் அமர்ந்திருந்த பீஷ்மரிடம் யாதவராகிய கிருஷ்ணன் செயலெனும் யோகத்தை விளக்கி இவ்வண்ணம் சொல்லத் தொடங்கினார். மூப்பையும் திறனையும் மறந்து, சலிப்பையும் விலக்கத்தையும் இழந்து, கைகட்டி விழிநிலைக்க அமர்ந்து அச்சொற்களை பீஷ்மர் கேட்டிருந்தார். பிதாமகரே, முன்பு சுலபை எனும் பேரறிவை அரசமுனிவராகிய ஜனகரிடம் கேட்டாள். ஒவ்வொரு பொருளும் அப்பொருளின் நுண்கூறுகளில் திகழும் தனித்தன்மையினால் ஆனது என்று கணாத காசியப முனிவரால் வகுக்கப்பட்டுள்ளது. அத்தனித்தன்மைகளோ அறியப்படுவதனூடாக அமைபவை. ஆகவேதான் அறிமுறையைக் குறித்த அறிவே அறிவில் தலையாயதென்று …\nTags: இராவணன், கிருஷ்ணன், சுலபை, ஜனகர், பீஷ்மர்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 19\nபகுதி நான்கு : எழுமுகம் – 3 மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் சூழ, சிசுபாலனும் அவன் அமைச்சர்கள் நால்வரும் சித்ரகர்ணனும் சத்ராஜித்தாலும் பிரசேனராலும் யாதவர்களின் அரசரில்லம் நோக்கி அழைத்துச்செல்லப்பட்டனர். சத்ராஜித் பணிந்த மொழியுடன் “இவ்வழி” என்று கைகாட்டினார். சிசுபாலன் நிமிர்ந்து தொலைவில் மூங்கில்கழிகள் மேல் எழுந்த உயர்ந்த கூரையை நோக்கி புருவம் சுருக்கி “இதுவா அரசரில்லம்” என்றான். “இதுவே யாதவர்களின் மரபான இல்லக்கட்டுமானம். களிந்தகத்தில் பெரிய அரண்மனை உள்ளது” என்றார். “இங்கா இளவரசி இருக்கிறாள்” என்றான். “இதுவே யாதவர்களின் மரபான இல்லக்கட்டுமானம். களிந்தகத்தில் பெரிய அரண்மனை உள்ளது” என்றார். “இங்கா இளவரசி இருக்கிறாள்\nTags: ஆழிவண்ணன், இந்திராணி, இராவணன், கார்த்தவீரியன், கிருபாகரர், கௌமாரி, சத்ராஜித், சாமுண்டி, சிசுபாலன், சித்ரகர்ணன், சித்ரை, சியமந்தக மணி, சுருதமதி, தமகோஷன், திரயம்பகன், பத்மை, பிரசேனர், பிராமி, மகேஸ்வரி, மாபலி, வராஹி, வாமனன், வைஷ்ணவி, ஹிரண்யாக்‌ஷன்\nஇந்தியப் பயணம் 6 – அகோபிலம்\nநினைவின் நதியில்- மோனிகா மாறன்\nஎனது இந்தியா ஒரு கடிதம், விளக்கம்\nஇருநகரங்களுக்கு நடுவே- அசோகமித்திரனின் புனைவுலகு\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் ப���னைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=70238", "date_download": "2019-11-17T17:40:57Z", "digest": "sha1:PPVLICUXBOJBJ5MGSXNCGRVS2DVY6XR5", "length": 25308, "nlines": 253, "source_domain": "www.vallamai.com", "title": "169 இராகங்களில் திருக்குறள் முழுவதும் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nடுண்டிடு டுண்டிடு (சிறுவர் பாடல்)... November 15, 2019\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\n169 இராகங்களில் திருக்குறள் முழுவதும்\n169 இராகங்களில் திருக்குறள் முழுவதும்\nசந்தம் இல்லாமல் பாடல் இல்லை. பாடுவதால் பாடல்கள், குறட்பாக்கள்.\nதிருக்குறள் பாடல்களுக்கு இசை அமைத்தல் எளிதல்ல என்பார் எதுகைச் சீர் தரும் சந்தத்துள் மூழ்குக, அளவெடுக்கும் நெடிலின் இசைக்குள் நனைக, தமிழ் வேர்ப் பொருளைத் தேர்க, தேனாகக் குரலில் ஏற்றுக, அலைகளாய்க் காற்றில் தவழவிடுக, திருக்குறள் இனிமையாய் இசையாகும்.\nஇனிமையாக இசைப்பதற்காகவே ஏழு சீர்களில் எதுகை மோனையுடன் எழுதிய பண்வழிப் பாடல்கள் அவை.\nகருவிலே இசைக்குத் திருவானவர், மழலையாகத் தன் மிழலையில் பண்ணிசைத்தவர், 2 வயதிலேயே சென்னை, சங்கீத வித்துவ சபையாரின் பாராட்டுப் பெற்றவர், கித்தார் இசை மேதை இரவிசங்கர் உள்ளிட்ட உ��க இசை விற்பன்னர்களின் போற்றுதலுக்கானவர், சித்திர வீணை வித்தகர் இரவிகிரண், திருக்குறள் பாடல்கள் 1330ஐயும் 169 இராககங்களில் அமைத்து உலகுக்குத் தருகிறார்,\nஅமெரிக்காவில் வாழும் அவரின் கொடையை இந்தியாவில் அறிமுகம் செய்ய, 04.07.2016 மாலை, சென்னை, பிரம்மகான சபையார், ஆள்வார்ப்பேட்டை நாரதகானசபை அரங்கில் விழாவாக்கினர்.\nபத்மசிறீ விருதாளர் நல்லி குப்புசாமி செட்டியார் தலைமை தாங்க, பாசக இல. கணேசன் வெளியிட, பத்மபூசண விருதாளர் சுதா இரகுநாதன் மதிப்புரைக்க, சென்னையின் கலையுலகமே விழாவில் திரண்டது, இரவிகிரணை வாழ்த்தியது.\nஇளங் கலைஞர் பங்கேற்றனர். திருக்குறளைப் பாடினர், அரங்கத்துக்கு அணி சேர்த்தனர். காயத்திரி கிரிசர் தொடக்கம் சின்மயா உடன்பிறப்புகள் வரை, இரவி கிரண் தொடுத்த பண்களில் இசை எடுத்தனர், அவையோர் செவி மடுத்தனர், மயங்கினர்.\nபரதத்தில் திருக்குறளைத் தந்து நால்வர் ஆடினர். சொற்கட்டோ, ஒத்திசையோ இல்லை. தாள இலயத்தில் குரலிசைக்குப் பதம் பிடித்தனர் பரதத்தார். வரிகளை மீட்டும் தராததால் பதங்களின் வண்ணத்தை வரைந்தாரில்லை. கை வழி கண்கள் செல்ல, கண்கள் வழி கழுத்தசைய, கன்னங்கள் உணர்வு காட்ட, கால்கள் தாள இலயத்தில் அடியெடுக்க, அரங்கம் முழுவதையும் ஆடல் களமாக்கினர் நால்வரும்.\nவான் சிறப்புப் பதிகம் பத்தையும் நால்வருமாய்ப் பரதமாக்கையில் மேகம் கறுத்தது. நீர்க்கம்பிகள் ஒளியில் தெறித்தன. நான் குடை விரிக்க முயன்றேன். அரங்கத்தில் மழை பொழிந்ததோ என மயங்கினேன். தர்பார் இராகம் மடைதிறக்க, ஆதி தாளம் வரப்புடையாத ஓடையானது.\nநன்மைக்கு ஒரு பதம், தீமைக்கு வேறொன்று. நாடுதலுக்கு ஒன்று, நலம்புரிந்த தன்மைக்கு ஒன்று, ஆள்வதற்கு ஒன்று. இதனைக்கும் இவனுக்கும் அண்மை காட்டியவர், அதனைக்கும் அவனுக்கும் சேய்மை காட்டினார். அதற்குரியனாகச் செயல் எனக் கண்கள் பேசின. பிரம்ம கான சபைச் செயலாளர் இரவியின் மகள் தீப்தி, விரைந்து மாற்றி வந்த உடல் மொழியால் தெரிந்து வினையாடல் குறள் பத்தையும் விளக்கினார். கீரவணி இராகத்தில் விரிந்தவர் ஆதி தாளத்தில் ஒடுங்கினார்.\nஉன்னால் முடியும் தம்பி..என உற்சாகமூட்டித் தொடங்கினார். மனத் தளர்ச்சியில் அவரே தளர்ந்தார். சுதாகரித்து முயற்சிக்கு மீண்டார். முடிக்காத பணிக்கான முயற்சி வீண் என்றார். பேடியின் கையில் வாள் காட��டினார். ஊக்கமின்மைக்குச் சான்று காட்டினார். மடி சொல்கையில் கைவைத்துத் தலை சாய்ந்தவர், மாமுகடிக்கு எள்ளும் கொள்ளும் வெடிக்கும் பதம் காட்டினார். தெய்வத்தைக் கும்பிட்டுக் காட்டியவர் ஊழையும் காட்டினார். வினையின் உறுதி காட்டுகையில் முகமும் கைகளும் பேசின. கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியன் ஆள்வினையுடைமையின் பத்துப் பாடல்களுக்கும் பதம் பிடித்தார். கமாசு இராக இசையை மிசிரச்சாப்புத் தாளம் கட்டுக்குள் வைத்ததால் சசிரேகா அளந்து அடியெடுத்து ஆடினார்.\nமோப்பக் குழைந்து அனிச்சமானவர், மென்மை தவழந்து மலரினும் மெல்லியளானார். விரல்களில் மலரைக் காட்டியவர், கண்களிலும் காட்டினார், காதலன் சொன்னதாக. முத்துப் பல்வரிசையை விரல் வழி காட்டினார். மூங்கிலனைய தோளைக் கண்களால் சுட்டினார். மாந்தளிர் மேனிக்குக் கைகளை நழுவினார், மூக்கில் விரல் குவித்து மணந்து மயக்கமூட்டும் நறுமணம் காட்டினார். வேல் விழிக்கு மையெழுதினார், காதலியைக் காட்ட. கண்களை விரித்தவர், காதலியின் முகம் போல நிலவே நீ ஒளிர் என்றார். அனிச்சக் காம்பை முள்ளாக நீக்க காலை மடித்து வண்ணம் காட்டினார். சிருங்காரச் சுவைக்கு யுவகலா பாரதி சிறீதேவியின் பரதமோ எனுமாறு நலம்புனைந்துரைத்தலின் பத்துப் பாடல்களின் நளினகாந்தி இராக இனிமையை ஆதி தாளம் வழிநடத்தியதே.\nகட்டை விரல் சுட்டு விரலுடன் சேர்ந்து உப்புக் கிள்ளி ஊடலுக்கும் கூடலுக்கும் இடைவெளியை அந்த அளவுக்கு மேல் நீட்டாதீர் என்றார். ஊடலுக்கு முகம் சுளித்தவர் கூடலுக்கு நாணியே தழுவிய கையினரானர். பெரும் பிணக்கைக் கடுமுகமாக்கினார். சிறு பிணக்கைக் கண்களுள் புதைத்தார். நிழல் நீரில் குளிர்மை காட்டினார், ஊடலில் அன்பை அளவிட்டார். ஊடலை நீட்டிக்க வேண்டாமெனக் கையசைத்தார். அடங்கா ஆசை கூடலுக்கே என ஏங்கினார். ஒருவன் ஒருத்தியின் அன்புப் பெருக்கத்துக்குப் புலவி கட்டாயம் என வள்ளுவர் கூறும் புலவியின் பத்துப் பாடல்கள், திலங்கு இராகத்தில், கண்டசாப்பு தாளத்தில் நடனமாமணி பிரியா முரளிக்குப் புகலிடம் தந்ததால், ஊடாத அரங்கத்தை வாடாது காத்தார்.\nபரதத்தினை அடுத்து, இளங்கலைஞர் திருக்குறளைப் பதிகம் பதிகமாக இசைத்தனர், நிகழ்ச்சியின் நிறைவுவரை.\nபல்துறை வித்தகர். பதிப்புத் துறையிலும் சைவத் திருமுறைகளிலும் ஆழ்ந்து த���ய்ந்தவர். அதே நேரம், கடலியல் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த வல்லுநர்.\nகொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வு அலுவலராக 11 ஆண்டுகள் பணியாற்றியவர்.\nயாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 2 ஆண்டுகள் பேராசிரியர் பணியாற்றியவர்.\n23 நாடுகளில் ஐ.நா. உணவு வேளாண் நிறுவன ஆலோசகராகச் சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். கருவாடுகளைக் காயவைத்தல் தொடர்பாகப் புதிய முறைகளை உருவாக்கியவர். சேதுக் கால்வாய்த் திட்டம் தொடர்பான புரிதலைப் பல நிலைகளில் உருவாக்க முனைந்தவர்.\nகூர்மையான நோக்கும் அறிவியல்பூர்வமான அணுகுமுறையும் கொண்டவர்.\nRelated tags : மறவன்புலவு க. சச்சிதானந்தன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n-ரமணி 05. கேடுநீக்கும் கேசவன் (குறும்பா) கேசியெனும் தானவனைக் கொன்றேநீர் கேசவனாம் பேர்தன்னைக் கொண்டீரோ . குழலழகர் கூந்தலதே . அழகெல்லாம் ஏந்துவதே நேசமுடன் போற்றுவமே இன்றேநாம் . குழலழகர் கூந்தலதே . அழகெல்லாம் ஏந்துவதே நேசமுடன் போற்றுவமே இன்றேநாம்\n‘டார்வின் படிக்காத குருவி’ – புத்தக மதிப்புரை\nஜி. கலையரசி புதுவை அகில இந்திய வானொலியில் முதுநிலை அறிவிப்பாளராக பணியாற்றும் உமாமோகன் அவர்களின் முதல் கவிதைத்தொகுப்பு இது. இவரது கவிதைகள் ஏற்கெனவே வண்ணக்கதிர், செம்மலர், ஆனந்தவிகடன், கல்கி ஆகிய\n-எம். ஜெயராம சர்மா- மெல்பேண் இலக்கியத்தை இலக்கணத்தை இங்கிதத்தை நானறிய நிலைத்தவொரு அறிஞரென நின்றிருந்தார் ’முவ’வே தலைக்கனமும் இல்லாமல் தனதுநிலை பிறழாமல்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_6604.html", "date_download": "2019-11-17T17:04:54Z", "digest": "sha1:7NRZR5LSGMIMGP6I5D5FCRPF74U2RZ3S", "length": 3465, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "3டியில் கவர்ச்சி காட்டும் மந்திரக்கன்னி!", "raw_content": "\n3டியில் கவர்ச்சி காட்டும் மந்திரக்கன்னி\nதமிழ் சினிமாவில் 3டி படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டிஜிட்டில் 3டி தொழில்நுட்பம் வந்துவிட்டதே இதற்கு காரணம். அம்புலி படம் இந்த தொழில்நுட்பத்தில் வெற்றி பெற்றது. இப்போது மந்திரக்கன்னி என்ற படத்தை சவுமியா ரஞ்சன் என்பவர் இயக்கிக் கொண்டிருக்கிறார். இயக்குனரே ஹீரோவாக நடிக்க காவியா, பாயல், பிரகதி என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். தாகூர் காந்த் ஒளிப்பதிவு செய்கிறார், கே.ராஜ் பாஸ்கர், மிதுன் சத்யா இசை அமைக்கிறார்கள்.\nஒரு காதல் ஜோடியை மந்திரவாதி ஒருவன் பழி சொல்லி பிரிக்கிறான். பின்னர் காதலன் கண் எதிரிலேயே காதலியை கற்பழித்து எரித்துக் கொல்கிறான். பிறகு காதலன் மந்திர சக்தியை பெற்று மந்திரவாதியை எப்படி பழிவாங்குகிறான் என்பது கதை. அந்தக் காலத்து கதைதான்.\nஆனால் 3டியில் கவர்ச்சி கலந்து தரும்போது புதுசாத்தானே இருக்கும். மூன்று ஹீரோயின்களும் தங்கள் அழகை கண்ணுக்கு அருகில் வந்து காட்டினால் ரசிகன் மிரண்டுதானே போவான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gtamils.com/2019/10/31/pentagon-releases-photos-of-baghdad-anti-government-activities/", "date_download": "2019-11-17T17:55:35Z", "digest": "sha1:GO3SIUNOG2PQFYH4LM2X5X2N7JXO6WO4", "length": 12091, "nlines": 147, "source_domain": "gtamils.com", "title": "பாக்தாதிக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது பென்டகன்.!", "raw_content": "\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nவட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விட கூடாது.\nமகிந்த வெங்காய வியாபாரியாக மாறி விட்டார்.\nவவுனியாவில் 61 பேருக்கு டெங்கு தொற்று.\nமுதலையிடம் இருந்து தோழியை காப்பாற்றிய சிறுமி.\nகொலை வழக்கில் சிக்கிய சினிமா இயக்குனருக்கும், தோழிக்கும் ஆயுள் தண்டனை.\nதுக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு கேக்கால் ஏற்பட்ட விபரீதம்.\nபாக்தாதிக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது பென்டகன்.\nபாகிஸ்தானில் ஓடும் ரயிலில் நடந்த அசம்பாவிதம்.\nசுஜீத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமொரீசியஸில் நடந்த போட்டியில் அழகி பட்டம் வென்ற கோவை பெண்.\nவிடுதலைப்புலிகள் மீதான தடை அர்த்தமற்றது.\nஇதயம், இ���ைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி.\nபிரபாகரன் இந்திய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்ளை கூறியதில்லை: சீமானின் கோபம் சரியானதே.\nமுதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்த முறை.\nநீண்டநாள் காதலியை கரம் பிடித்தார் ரபெல் நடால்.\nஎனக்கும் கோபம் வரும், ஆனால் வெளியே தெரிவதில்லை.\nஜிம்னாஸ்டிக்கில் சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை.\nரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\nஹன்சிகாவுக்கு கிடைத்த 12 கோடி பெறுமதியான பரிசு.\nபட அதிபருடன் மோதிய ராணா.\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nமுகப்பு சர்வதேசம் பாக்தாதிக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது பென்டகன்.\nபாக்தாதிக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது பென்டகன்.\nசிரியா நாட்டின் வடமேற்கு பகுதியில் இட்லிப் என்ற இடத்தில் உள்ள ஒரு பெரிய கட்டிடத்தில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவர் அல் பாக்தாதி தங்கி இருப்பதாக அமெரிக்க படைகளுக்கு தகவல் கிடைத்தது.\nசிரியா நாட்டின் வடமேற்கு பகுதியில் இட்லிப் என்ற இடத்தில் உள்ள ஒரு பெரிய கட்டிடத்தில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவர் அல் பாக்தாதி தங்கி இருப்பதாக அமெரிக்க படைகளுக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து இந்த கட்டிடத்திற்குள் அதிரடியாக புகுந்த அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தினர்.\nஅமெரிக்க படையினருடன் கொண்டு செல்லப்பட்ட நாய்களால் துரத்தப்பட்ட அல் பாக்தாதி அங்கிருந்து வெளியேற வழி இல்லாத நிலையில் தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார், இதில் அவர் உடல் சிதறி பலியானார்.\nஇந்நிலையில் அல் பாக்தாதி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பென்டகன் வெளியிட்டுள்ளது.\nபாக்தாதி பதுங்கியிருந்த கட்டிடத்திற்குள் அமெரிக்காவின் சிறப்பு படையினர் செல்வது போன்ற காட்சிகள் மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.\nமுந்தைய செய்திகள்பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் நடந்த அசம்பாவிதம்.\nமேலும் செய்திகள��க்குதுக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு கேக்கால் ஏற்பட்ட விபரீதம்.\nமுதலையிடம் இருந்து தோழியை காப்பாற்றிய சிறுமி.\nகொலை வழக்கில் சிக்கிய சினிமா இயக்குனருக்கும், தோழிக்கும் ஆயுள் தண்டனை.\nதுக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு கேக்கால் ஏற்பட்ட விபரீதம்.\nபாகிஸ்தானில் ஓடும் ரயிலில் நடந்த அசம்பாவிதம்.\nசவுதி இளவரசரை பாராட்டிய மோடி.\nகவலைக்கிடமான நிலையில் நவாஸ் ஷெரீப்.\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/11/08112019.html", "date_download": "2019-11-17T19:11:12Z", "digest": "sha1:6WKNX3CCUBD74XXTFK5SDBW5XPJBXOVI", "length": 7229, "nlines": 267, "source_domain": "www.asiriyar.net", "title": "பொது மாறுதல் கலந்தாய்வு செய்தி🔥🔥🔥!!! கலந்தாய்வு அரசாணையை எதிர்த்து வழக்கு தொடுத்த பட்டதாரி ஆசிரியர்கள் 08.11.2019 க்குள் தங்களது மாறுதல் விண்ணப்பத்தை சரிபார்த்துக் கொள்ளலாம் - செயல்முறைகள்!!! - Asiriyar.Net", "raw_content": "\nHome CEO/DEO/BEO TRANSFER பொது மாறுதல் கலந்தாய்வு செய்தி🔥🔥🔥 கலந்தாய்வு அரசாணையை எதிர்த்து வழக்கு தொடுத்த பட்டதாரி ஆசிரியர்கள் 08.11.2019 க்குள் தங்களது மாறுதல் விண்ணப்பத்தை சரிபார்த்துக் கொள்ளலாம் - செயல்முறைகள்\nபொது மாறுதல் கலந்தாய்வு செய்தி🔥🔥🔥 கலந்தாய்வு அரசாணையை எதிர்த்து வழக்கு தொடுத்த பட்டதாரி ஆசிரியர்கள் 08.11.2019 க்குள் தங்களது மாறுதல் விண்ணப்பத்தை சரிபார்த்துக் கொள்ளலாம் - செயல்முறைகள்\n🔥🔥🔥பொது மாறுதல் கலந்தாய்வு செய்தி🔥🔥🔥\nகலந்தாய்வு அரசாணையை எதிர்த்து வழக்கு தொடுத்த பட்டதாரி ஆசிரியர்கள் 08.11.2019 க்குள் தங்களது மாறுதல் விண்ணப்பத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.\n6.11.2019 - புதன் கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.\n\"எளிய முறையில் மொபைலில் CCE மதிப்பெண்களைப் பதிவிட உதவும் SUPER APP\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - தேர்தல் பணிபுரிய ஆசிரியர்கள் யாருக்கெல்லாம் விலக்கு\n'ஆசிரியர்களின் கனவு நிறைவேறும்\" - அமைச்சர் செங்கோட்டையன் சூசகம்\nECS Status சம்பளம் வங்கியில் வரவு வைக்கப்படும் நாள் அறிய\nLocal body election form fill செய்யும் போது ஆசிரியர்கள் குறிக்க வேண்டிய விவரம்\nஸ்டேட் பேங்க் வெளியிட்ட புது அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/kurinjithen/kurinjithen2-9.html", "date_download": "2019-11-17T17:04:00Z", "digest": "sha1:BMETNZXVDZN7IZTSS6YO6RSWV7MDF2UN", "length": 51571, "nlines": 242, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennai Library - சென்னை நூலகம் - Works of Rajam Krishnan - Kurinji then", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 291\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரி���ீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள்\n9. ஒளி கூட்ட வருவாய்\nமச்ச யந்திரத்தைத் துளைத்துப் பாஞ்சாலிக்கு மணமாலை சூட நினைத்து அன்று பாஞ்சாலத்தின் தலைநகரில் அரச குமாரர்கள் கூடிய போது ஏற்பட்டாற் போன்ற ஒரு கோலாகலம், சிறிய மரகதமலை ஹட்டியிலும் அன்று ஏற்பட்டது. கன்னியொருத்தியின் கையைப் பற்ற வேண்டி மூன்று காளைகள் பலப் போட்டியில் கலந்து கொள்கிறார்கள் என்ற வேடிக்கையைக் காண முதுகிழவர்களான பஞ்சாயத்தார் மட்டுமின்றி, அறிந்தவர் தெரிந்தவர், சுற்றுப்புறங்களில் கேள்விப்பட்டவர், எல்லாருமே கூடி விட்டார்கள். கரியமல்லருக்கு, பேரப்பையனின் உயர் கல்வியையும் பெருமையையும் குறித்துப் புகழ்பாடிப் பூரிக்க அது ஓர் அரிய சந்தர்ப்பமாக அமைந்தது. வந்து குழுமிய விருந்தினருக்கு உணவளிக்கும் பொறுப்பை மகிழ்ச்சியோடு அவர் ஏற்றுக் கொண்டிருந்தார்.\nபாருவின் பாட்டனாருக்கு அன்று இளமை திரும்பி விட்டாற் போல் குதூகலம் உண்டாகியிருந்தது. கன்னிப் பெண்களைக் காணும் போதெல்லாம் உற்சாகத்துடன், “என்ன பெண்ணே ஐம்பது இளைஞர்களை அழைத்து வா; அவர்களுக்குப் போட்டியாக இந்தக் கல்லைத் தூக்கி உன்னைத் தூக்கிப் போகிறேன் ஐம்பது இளைஞர்களை அழைத்து வா; அவர்களுக்குப் போட்டியாக இந்தக் கல்லைத் தூக்கி உன்னைத் தூக்கிப் போகிறேன்” என்று வம்புக்கு இழுத்தார், ரங்கனின் தந்தை. விருந்தும் கூட்டமும் கண்ட மகிழ்ச்சியில், கிருஷ்ணன், ரங்கன், ஜோகி ஆகிய மூவர் புகழையும் மாற்றி மாற்றிப் பாடிக் கொண்டிருந்தார். மூவரும் அவளை அடையத் தகுதி பெற்றவர்களே என்று பொதுவில் பார்ப்பவர்கள் எண்ணும் படியாக, அந்தப் பந்தயத்தைத் தோற்றுவித்த பெரியவர்கள் வித்தியாசமின்றி இளைஞர்களைப் புகழ்ந்தார்கள்.\nபந்தயத் தினத்துக்குள் நடுநடுவே இரண்டு மூன்று தடவைகள் ஹட்டிக்கு வந்து போன ரங்கன், திங்கட்கிழமைப் போட்டிக்கு, ஞாயிறன்று காலையிலேயே பெண்ணுக்கு அளிக்கப் பல பரிசுகளுடன் மரகதமலை வந்துவிட்டான். தன் வலிமையில் அவனுக்கு நம்பிக்கை இருந்தது. கடந்த சில நாட்களாக அவன் சத்துள்ள உணவென்று முட்டையும் மீனும் இறைச்சியும் உண்டு பாரம் தூக்கிப் பழகுவதையே பொழுதாகக் கழி���்திருந்தான். அவன் மனசுக்குள், ‘கிருஷ்ணன் வெறும் சாமையும் அரிசியும் தின்பவன்; மரக்கறி உணவால் உடலில் வலு ஏற முடியாது’ என்பது நம்பிக்கை. ஜோகியை அவன் தங்களுக்கு ஈடாக நினைத்திருந்தால் தானே ஒருவேளை உணவில் உலர்ந்துவிட்ட ஒல்லிப் பயல்; எனவே வெற்றியைப் பற்றி ரங்கன் சந்தேகமே கொள்ளவில்லை. ‘கிளாஸ்கோ’ மல் வேட்டியும் சட்டையும் குல்லாயும் தரித்து, உற்சாகமாக இருந்த அவன், கல்லைத் தூக்கு முன் ஆவேசம் பெற விலையுயர்ந்த மதுவும் அருந்தச் சித்தமாக வைத்திருந்தான். அவன் எத்தனைக் கெத்தனை நம்பிக்கையுடன் இருந்தானோ அத்தனைக்குக் கிருஷ்ணன் குழம்பினான்.\nபாருவின் காதல் ஒரு புறம்; ஜோகியைப் பற்றி அவன் கூறியதையும் வேர் தந்ததையும் எண்ணிப் பார்த்ததில் ஏற்பட்ட குழப்பம் ஒரு புறம். உண்மையில் ஜோகி பெருந்தன்மையுடன் நடப்பவன் தானா அல்லது சூழ்ச்சியாக இருக்குமோ மந்திர தந்திரங்களில் ரங்கனே ஈடுபடுவான் என்று அவன் நினைத்ததற்கு மாறாக ஜோகியல்லவோ ஈடுபட்டுவிட்டான் மந்திரம் பலிக்கிறதோ இல்லையோ, அது முக்கியமல்ல, அவன் உள்நோக்கம் நல்லதாகத்தான் இருக்குமா மந்திரம் பலிக்கிறதோ இல்லையோ, அது முக்கியமல்ல, அவன் உள்நோக்கம் நல்லதாகத்தான் இருக்குமா கல்வி கற்று மெருகடைந்து சிந்திக்கத் தெரிந்த அவன்; எண்ணங்களைக் குழப்பிக் கொண்டதனால் அகன்ற நெற்றியில் அடிக்கடி சுருக்கங்கள் விழுந்து மறைந்தன. நெஞ்சத் தெளிவு இல்லையேல் முகமலர்ச்சி ஏது கல்வி கற்று மெருகடைந்து சிந்திக்கத் தெரிந்த அவன்; எண்ணங்களைக் குழப்பிக் கொண்டதனால் அகன்ற நெற்றியில் அடிக்கடி சுருக்கங்கள் விழுந்து மறைந்தன. நெஞ்சத் தெளிவு இல்லையேல் முகமலர்ச்சி ஏது\nபாரு பேதை; குறும்பனின் வேரில் முழு நம்பிக்கை வைத்து தனக்குச் சமமில்லை என்று இறுமாப்புடன் நடந்தாள். அன்று காலையிலேயே அவர்கள் கிராமம் முழுவதும் வேடிக்கை காண அநேகமாக மரகதமலைக்கு வந்துவிட்டதென்று சொல்லலாம்.\nஅந்த வைபவத்தைக் காண ஆதவனும், இளந்தூற்றலுடன், இதமாக வீசிய காற்றுடன் வானில் உதயமாகிப் பவனி வந்தான். தெய்வ மைதானத்தில் கூடக் கூடாது , காணக் கூடாது என்ற கன்னியர் மட்டுமே அங்கே காணாதவர்.\nஜோகி, தாயின் விருப்பத்தை நிறைவேற்ற முன்னிரவு உபவாசம் இருந்து, காலையில் முழுகி, நெற்றியில் நீறும் சந்தனமும் அணிந்து ஒளிக்கீற்றைப�� போல் அவையில் நுழைந்தான் அவன். தந்தையும் அந்த வைபவத்தைக் காண முன் வரிசையில் அமர்ந்திருந்தார்.\nகுறிப்பிட்ட நேரம் வந்ததும் பாருவின் பாட்டனார் எழுந்தார். “சபையோர்களே கதைகளிலேதான் அரசகுமாரிக்குச் சுயம்வரம் நடத்தப்பட்டதாக நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். இன்று ஒரு கன்னிப் பொண்ணுக்காக, இவ்வளவு மக்கள் கூடியிருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. நான் வேடிக்கையாகத்தான் அன்று ‘கல்லைப் புரட்டுகிறவன் பெண்ணுக்கு உரியவன்’ என்றேன். அது உண்மைப் போட்டியாக கோலாகலம் ஆகிவிட்டது. இந்தப் போட்டி விதிகளை நானே கூறிவிடுகிறேன். கல்லைப் புரட்டி கைகளில் தூக்கி நிமிர்ந்து இரண்டடி முன்னால் வரவேண்டும்; பஞ்சாயத்தார் பார்க்க வேண்டும். அதன்றி நடுவில் கீழே வைத்தாலோ, பூமி இடிக்கக் கல்லைத் தூக்கி வந்தாலோ, போட்டியில் தவறியவராகக் கருதப்படுவார்கள். ஒருவராலுமே இந்தச் சாதனையை நிறைவேற்ற முடியவில்லை என்றால் எவன் கல்லை அதிக உயரம் தூக்குகிறானோ அவனே வென்றவனாகக் கருதப்படுவான். இந்த நிபந்தனைகளை நம் இளைஞர்கள் மூவரும் ஒப்புக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்” என்றார்.\nசபையில் ஆரவாரம் எழுந்து ஆமோதிக்கப் பெற்று அடங்கியதும், அவர் முதல் முதலில் ஜோகியை அழைத்தார். எல்லோருடைய விழிகளும் நோயால் நலிந்து உட்கார்ந்திருந்த தந்தைக்கருகில் நின்ற ஜோகியின் மீது பதிந்தன.\nஜோகி முன் வந்து தலைப்பாகையை எடுத்து வைத்து விட்டு, இறைவனையும் சபையினரையும் பஞ்சாயத்தாரையும் வணங்கினான். மனசிலுள்ள எண்ணத்தைப் போலியான வேகத்தாலும் விறைப்பாலும் மறைத்துக் கொண்டான். உண்மையிலேயே கன்னியைக் கைப்பிடிக்க ஆவலுடையவனைப் போல் மைதான மூலையில் பள்ளத்தில் பதிந்தாற் போல் இருந்த கல்லை நோக்கி நடந்தான்.\nதெய்வ மைதானத்துப் பக்கம் செல்லக் கூடாத கன்னிப் பெண்களுக்கெல்லாம் ஒரே பரபரப்பு; உற்சாகம். சற்று எட்ட நின்றவர், எம்பிப் பார்ப்பவர், ஓடி வந்து அவ்வப்போது மாமன் வீட்டுப் புறமனையில் அமர்ந்திருந்த பாருவைக் கேலி செய்துவிட்டு ஏதேனும் செய்தி கூறிச் செல்பவர் என்று, கலகலப்பையும் சிரிப்பையும் கூட்டிய வண்ணம் இருந்தனர். தனியே பரபரப்பைக் காட்டாதவளாக, பெண்களின் கேலிகளுக்கும் பரிகாசங்களுக்கும் முகம் சிவப்பவளாக, காதலனின் வெற்றியையே நெஞ்சில் கொண்டு அவள் ந���ன்றாள்.\nபடபடவென்ற கைத்தட்டல், ஆரவாரம் சிரிப்பு, மைதானத்தின் பக்கத்திலிருந்துதான் வந்ததென்று அறிந்த பாருவின் நெஞ்சு படபடத்தது.\n” என்ற பீதி துடிக்க, கவலை படர வாயிலில் எட்டிப் பார்த்த போது, ஒருத்தி கேலிக்குரலுடன் அவளிடம் வந்தாள். “முதலில் ஜோகியண்ணன் தான் போனார்; அவர் எடுத்துவிட்டார்...” என்று சிரித்தாள்.\nகுரல் வெளிவரவில்லை. முகம் கறுத்தது; விழிகள் நிலைத்தன. அதற்குள் இன்னொருத்தி புதுச் செய்தியுடன் பாய்ந்து வந்தாள். “ம்... ஜோகியண்ணன் எடுக்கவில்லை. கிருஷ்ணன் அண்ணன் தான் போகிறார்” என்று அவள் காதில் போட்டுவிட்டுப் பின்னும் வேகமாகப் போனாள்.\n ஒரு மலை இறங்கி விட்டது. ஜோகியண்ணன் எடுக்கமாட்டார். கோயிலில் பணி செய்தவர், பொய் கூறுவாரா\nகழுத்தில் அணிந்திருந்த மணிச்சரத்தில் கயிறு கட்டி, அதில் வேரை இணைத்து நெஞ்சுக்கு மேலோடு உடுத்திருந்த முண்டில் செருகியிருந்த அவள், அதை நினைத்து தெய்வத்தை வேண்டிக் கொண்டாள். அவளாக அவன் நடந்து செல்வதையும் எப்போதோ சிறுமியாக அவள் பார்த்திருந்த உருண்டைக் கல்லை மெல்லப் புரட்டுவதையும் கற்பனை செய்து கொண்டாள். ஏற்கனவே, பெண்மை தோய்ந்த மென்மையான தோற்றமுடைய அவனுக்கு முகம் சிவக்கிறது; நெற்றி நரம்பு புடைக்கிறது. கல் அவன் கைகளுக்கு வந்துவிட்டதா என்ன\nபடபடவென்ற கைத்தட்டல்களும் கூச்சலுமாக ஆரவாரம் இல்லை; உண்மையில் கைத் தட்டலில்லாத ஆரவாரந்தான் எழுந்தது. வாயில் முற்றத்தில் ஒருத்தி கூட அவளுக்குச் செய்தி கூற நிற்கமாட்டாளா அவள் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு, வெட்கம் விட்டு வாயிலில் எட்டிப் பார்த்தாள்.\nஉண்மையில் கிருஷ்ணன் கல்லைத் தூக்கி விட்டானா\nஇல்லை, அந்தக் கல் அவன் பலத்தை உண்மையாகவே சோதித்துக் கொண்டிருந்தது. புத்தக ஏட்டைப் புரட்டிய அவனுடைய மென்கரங்களில், பத்து நாட்களில் கல்லைத் தொட்டதும் உறுதி வந்துவிடுமா அன்றைக்கென்று கைகளில் உரம் எப்படி வரும் அன்றைக்கென்று கைகளில் உரம் எப்படி வரும் ஆனால், ஜோகியின் உள்ளம் கபடற்றது என்று நிரூபணமாகி நின்ற பின் காதலியின் உறுதியில் தான் அவன் முயன்று கொண்டிருந்தான். முகம் பிழம்பாக, மூச்சுத் திணற, நெற்றியில் முத்தான வேர்வை துளிர்த்துவிட, அவன் இருகைக்குள்ளும் அந்தக் கல்லை அடக்கி விட்டான்.\nஓர் அங்குலம்; ஒரு சாண். ‘பலே பலே, கிருஷ்ணா’ என்ற உற்சாகத் தூண்டுதல்களும் ஆரவாரமும் கூச்சலும் காதைப் பிளக்கின்றன. கல் உயருகிறது; ஆனால் கல்லைச் சுமந்த இடுப்பு, வளைந்தது வளைந்தபடியே நிற்கிறதே’ என்ற உற்சாகத் தூண்டுதல்களும் ஆரவாரமும் கூச்சலும் காதைப் பிளக்கின்றன. கல் உயருகிறது; ஆனால் கல்லைச் சுமந்த இடுப்பு, வளைந்தது வளைந்தபடியே நிற்கிறதே கால்களை அந்தப் பாரம் நசுக்குகிறதே கால்களை அந்தப் பாரம் நசுக்குகிறதே மூச்சை இரு கொடுங் கைகள் பிணிக்கின்றனவே\n இந்தச் சோதனையில், படித்து மெருகடைந்த கிருஷ்ணன் உயிரை விடப் போகிறானா ஐயோ, பேதைமை இவ்வுலகில் ஒரு கன்னியின் காதல் அத்தனை உயர்வானதா\n‘இல்லை... ம்... அடைந்தே தீருவேன்.’\nவளைந்த இடுப்பு, கல்லுடன் நிமிரவில்லை. கை நிமிர்ந்து நழுவவிட்டது கல்லை.\n” என்று கரியமல்லர் அலறியபடி ஓடி வந்தார். கல் பள்ளத்தில் நழுவிப் பதிந்து விட்டது.\nகரியமல்லர், கிருஷ்ணனைத் தன் மீது சாத்திக் கொண்டார். கூட்டம் பதறி அவர்களைச் சூழ்ந்தது. நீரைத் தெளிப்பவரும், என்ன என்ன என்று பதறியவர்களுமாக ஒரே கலகலப்பு.\nகிருஷ்ணன், விருக்கென்று எழுந்தான். “எல்லாரும் போங்கள். ஒன்றும் இல்லை தாத்தா” என்று ரோசமும் அவமானமும் அழுத்தும் முகத்தினனாக அப்பால் சென்ற போது, ரங்கன் கடகடவென்று சிரித்த குரல் கேட்டது. ‘பெண் பிள்ளை போல் விழுந்து விட்டான், கையாலாகாதவன்’ என்று இகழ்ச்சிக் குறி தோன்ற அவன் பார்த்த பார்வை, ஜோகிக்கே வெறுப்பை ஊட்டியது.\nஆரவாரத்தை அடக்கி விட்டு பாருவின் பாட்டனார், ரங்கனைக் கடைசியாக அழைத்தார்.\nஅரங்கில் இன்ன நடந்தது; நடக்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் பாருவின் உள்ளம் விளக்குச் சுடராகத் துடித்தது. அத்தனை பேரும் வெட்கமின்றி அவளைத் தனியே விட்டுச் சென்று விட்டார்களே அவள் இன்னுயிர் அன்பன் வென்றானா அவள் இன்னுயிர் அன்பன் வென்றானா இல்லையா தோல்வியானாலும் வெற்றியானாலும் அந்நேரம் தெரிந்திருக்குமே ‘போட்டியும் வேண்டாம், பந்தயமும் வேண்டாம். நான் இசைபவர் அவரே, மற்றவரைப் போகச் சொல்லுங்கள்’ என்று அவள் சொல்லி இருக்கலாகாதா ‘போட்டியும் வேண்டாம், பந்தயமும் வேண்டாம். நான் இசைபவர் அவரே, மற்றவரைப் போகச் சொல்லுங்கள்’ என்று அவள் சொல்லி இருக்கலாகாதா அவள் விருப்பத்தை வெறுக்கவோ, எதிர்க்கவோ எவருக்கும் தக���ந்த காரணமில்லையே அவள் விருப்பத்தை வெறுக்கவோ, எதிர்க்கவோ எவருக்கும் தகுந்த காரணமில்லையே விளையாட்டாகப் பேசிய பேச்சு, அவள் வாழ்வைப் பந்தயப் பொருளாக்கி விட்டதே\nஆனால், அவள் விருப்பம் பலிக்கும்; குறும்பன் வேர் பொய்க்காது. அப்படித் தோல்வி காண்பதாக இருந்தால், ஜோகியாக ஏன் குறும்பனிடம் பரிகாரம் வேண்டி வேர் பெற்று வரவேண்டும் எல்லாம் தேவர் நினைப்பில் நடப்பவை.\n ஒரே கூச்சல், கரகோஷம். அவள் உள்ளம் துள்ளியது. தோழிகள் ஓடோடி வந்தனர்.\n“கல்லைத் தூக்கியவர் கடைசியில் அந்த அண்ணன் தான்.”\n“நான் தான் முதலிலேயே சொன்னேனே\nவிஷயத்தை நேராகச் சொல்லாமல் இன்னும் எதற்கு இவர்கள் மனசைத் துடிக்க வைக்கிறார்கள்\n“பாரு இனிமேல் பணக்காரி” என்றாள் ஒருத்தி.\n“பணக்காரி மட்டுமல்ல; ஒத்தைக்குப் போகும் சீமாட்டி” என்றாள் மற்றவள்.\nஅத்தையும் ஜோகியண்ணனும் ஈயாடாத முகத்துடன் வருகிறார்களே ஜோகியண்ணன் முகத்தில் கொஞ்சங்கூட மகிழ்ச்சியின் சாயை இல்லையே ஜோகியண்ணன் முகத்தில் கொஞ்சங்கூட மகிழ்ச்சியின் சாயை இல்லையே பந்தயத்தில் வெற்றி மாலை சூடியவர் யார்\n” என்றாள் பாரு, நெஞ்சு துடிக்க.\n“அந்தப் பெயரைக் காது குளிரச் சொல்லடி” என்று கலீரென்று சிரித்து, அவள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்கள்.\nஇந்த அமளியில், நீலமும் மஞ்சளுமாக இணைக்கப் பெற்ற மாலை அணிந்து, கண்களில் வெற்றிச் சிரிப்புக் கெக்கலி கொட்ட ரங்கன் அவர்கள் இருந்த வீட்டை நோக்கி ரங்கம்மை, தந்தை முதலியோர் சூழ வந்தான்.\nஅவளுக்குக் குறும்பன் தந்த வேரோடு நெஞ்சு பகீரெனப் பற்றிக் கொண்டாற் போல் இருந்தது. மோசக்காரப் பாவி, ஜோகி. ரங்கனுக்காகவா சதி செய்தான்\nமணிக்கல்லட்டிக்கு உடனே ஓடி விட வேண்டும் போல் உடல் பறந்தது அவளுக்கு. ஆனால் கால்கள் துவள, அங்கேயே சோர்ந்து உட்காரத்தான் அவளால் முடிந்தது.\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், ��ாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித��தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nநெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nஇந்து மதம் : நேற்று இன்று நாளை\nநோ ஆயில் நோ பாயில்\nசூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fbion.com/ta/vimeo-downloader.html", "date_download": "2019-11-17T17:44:02Z", "digest": "sha1:E56OC3A7YYRY3JEPBOGR2HKWKZLWTVZ7", "length": 52360, "nlines": 322, "source_domain": "fbion.com", "title": "இலவச விமியோ டவுன்லோடர் - விமியோ வீடியோக்களை சில கிளிக்குகளில் சேமிக்கவும்", "raw_content": "\n❝விமியோ வீடியோக்களை சில கிளிக்குகளில் சேமிக்கவும்❞\n➶ வீடியோ URL ஐ உள்ளிட்டு எந்த விமியோ வீடியோக்களையும் பதிவிறக்க இந்த தளம் உங்களை அனுமதிக்கிறது.\nவீடியோ URL ஐ நகலெடுத்து மேலே உள்ள பெட்டியில் ஒட்டவும், பின்னர் விமியோ பதிவிறக்கம் செய்பவர் உடனடியாக வீடியோவைக் கண்டுபிடிப்பார். பதிவிறக்க இணைப்பில் வலது கிளிக் செய்து விமியோ வீடியோக்களை உள்ளூர் வட்டில் சேமிக்கவும்.\nபதிவிறக்க கோப்பு எதுவும் கிடைக்கவில்லை. உலாவி நீட்டிப்பை நிறுவி மீண்டும் முயற்சிக்கவும்.\nபதிவிறக்க பொத்தான்களை நேரடியாக விமியோ பிளேயரில் செலுத்துவதன் மூலம் விமியோவிலிருந்து வீடியோவைப் பதிவிறக்க இந்த நீட்டிப்பு உங்களை அனுமதிக்கிறது. ➥ இப்போது நிறுவ\nமீடியா பதிவிறக்க உதவியை நிறுவவும்\nவிமியோவில் ஒரு தனிப்பட்ட வீடியோவைப் பதிவிறக்கவும், நேரடி ஒளிபரப்பு வீடியோவைப் பதிவுசெய்யவும் உங்களுக்கு உதவுங்கள். பெரும்பாலான வலைத்தளங்களை ஆதரிக்கவும். ➥ இப்போது நிறுவ\n⤓ பதிவிறக்க Tamil பிரீமியம்\n⤓ பதிவிறக்க Tamil சிறு\n➴ கண்டுபிடிக்க Facebook ID\nஉட்பொதிக்கப்பட்ட வீடியோக்களை நேரடியாக பதிவிறக்குவது எப்படி\nவீடியோவில் வலது கிளிக் செய்யவும்\nQR குறியீட்டைக் கொண்டு தொலைபேசியில் நகலெடுக்கவும்\nஇந்த விமியோ வீடியோ பதிவிறக்க கருவியின் நன்மைகள்\nபிளேலிஸ்ட்கள், சேனல்கள், விருப்பங்கள், பின்னர் பார்க்கவும், தொகுப்புகளிலிருந்து வரம்பற்ற அளவு விமியோ வீடியோக்களைப் பதிவிறக்கவும்.\n☀ விமியோ திரைப்படங்களைப் பதிவிறக்குவதற்கான எங்கள் கருவி இணைய அணுகல் தேவையில்லாமல் பல சாதனங்களுக்கு மாற்ற அனுமதிப்பதன் மூலம் வீடியோவை சிறியதாக மாற்ற முடியும்.\n☀ இடையக மற்றும் ஏற்றுதல் முடிவற்ற மணிநேரங்களை நீக்குகிறது நீங்கள் வீடியோவை பதிவிறக்கம் செய்து எந்த இடையூறும் இல்லாமல் திரைப்படத்தைப் பார்க்கலாம் (அதை இடைநிறுத்தி சில சிற்றுண்டிகளைப் பெற உங்களுக்கு அனுமதி உண்டு).\n☀ நீங்கள் விரும்பும் பல முறை வீடியோக்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மீண்டும் பார்க்கலாம்.\n☀ டிவி நிகழ்ச்சிகளிலிருந்து வரும் அத்தியாயங்கள் சேவையகத்திலிருந்து நீக்கப்படும். எபிசோடை சேவையகத்திலிருந்து அகற்றுவதற்கு முன்பு பதிவிறக்கம் செய்தால், அது உங்கள் சேகரிப்பின் ஒரு பகுதியாக மாறும்.\nஎச்டி வீடியோக்களை இலவசமாகப் பார்க்கவும், பகிரவும், பதிவேற்றவும் விமியோ சிறந்த தளம். பிரிவுகள் மற்றும் சேனல்களை உலாவுவதன் மூலம் உங்களுக்கு விருப்பமான விஷயங்களை நீங்கள் காணலாம். நீங்கள் விமியோ ப���ளஸ் அல்லது புரோ கணக்கைப் பெற்ற பிறகு, நீங்கள் சிறந்த சேவையையும் அதிக நன்மைகளையும் அனுபவிக்க முடியும்.\nசிறந்த வசதிக்காக, எங்களை புக்மார்க்குங்கள்\nஐகானைத் தொடவும் ⁝ அல்லது …\nஐகானைத் தொடவும் ☆ அல்லது ♡\nஅச்சகம் Shift+Ctrl+D. Mac OS X ஐப் பயன்படுத்தினால், அச்சகம் Shift+⌘+D\n⤓ பதிவிறக்க Tamil fbion.com ← இதை உங்கள் புக்மார்க்குகள் பட்டியில் இழுக்கவும்\nMac OS X ஐப் பயன்படுத்தினால், அச்சகம் Shift+⌘+B\nஅல்லது, உரை பெட்டியின் கீழே உள்ள அனைத்து குறியீடுகளையும் நகலெடுத்து உங்கள் புக்மார்க்குகள் பட்டியில் ஒட்டவும்.\nகீழே உள்ள ஸ்கிரீன் ஷாட்டைக் காண்க\nஎந்தவொரு பதிவுகளும் இல்லாமல் எளிமையான மற்றும் எளிதான படிகளுடன் வீடியோக்களை வேகமாக பதிவிறக்குங்கள் அல்லது ஆன்லைன் வீடியோ பதிவிறக்குபவரிடமிருந்து ஒரு கணக்கைத் திறந்து, பின்னர் பார்க்க அல்லது பிற நோக்கங்களுக்காக வீடியோக்களைச் சேமிக்கவும்.\nஉயர் வரையறை விமியோ வீடியோவைப் பதிவிறக்குக\nவிமியோ ஆன்லைனில் இருந்து வீடியோக்களைப் பதிவிறக்கிய பிறகு, வீடியோ தரத்தை சரிபார்க்க அவற்றை இயக்குங்கள். பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோக்கள் ஆன்லைன் அசல் வீடியோக்களுடன் அதே தரத்தை வைத்திருக்கின்றன என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.\nஉங்களுக்கு பிடித்த வீடியோக்களைக் கண்டறியவும்\nதேடல் பட்டியில் முக்கிய வார்த்தைகளைத் தட்டச்சு செய்க, தொடர்புடைய விமியோ வீடியோ காண்பிக்கப்படும். இந்த எளிய கருவிகளைக் கொண்டு ஆஃப்லைன் பயன்பாட்டிற்கு உங்களுக்கு பிடித்த விமியோ வீடியோக்களைச் சேமிக்கவும்.\nமுற்றிலும் பாதுகாப்பானது மற்றும் பயன்படுத்த இலவசம்\nகட்டணம் செலுத்தவோ, பதிவுபெறவோ அல்லது கூடுதல் நிரலை நிறுவவோ உங்களிடம் கேட்கப்படாது. பாப்அப் இல்லை, வைரஸ் இல்லை, தளம் முற்றிலும் சுத்தமாக உள்ளது.\nஎந்த உலாவியில் சுமூகமாக வேலை செய்யுங்கள்\nவிமியோ டவுன்லோடர் கூகிள் குரோம், பயர்பாக்ஸ், ஐஇ, ஓபரா, சஃபாரி, மைக்ரோசாஃப்ட் எட்ஜ், யுசி உலாவி மற்றும் எந்த வலை உலாவிகளிலும் நன்றாக வேலை செய்கிறது. கூடுதலாக, இது மேக் இயக்க முறைமையுடன் மிகவும் இணக்கமானது.\nவிமியோ வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி\nவிமியோ என்பது உலகளாவிய பிரபலமான வீடியோ ஹோஸ்டிங் ஆகும், இது படைப்பாற்றல் நபர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்��ள் வீடியோக்களைப் பதிவேற்றலாம், பகிரலாம் மற்றும் பார்க்கலாம். இப்போது, ​​விமியோவிலிருந்து வீடியோக்களைப் பதிவிறக்குவது மற்றும் விமியோ டவுன்லோடருடன் உங்களுக்கு பிடித்த எச்டி மற்றும் எஸ்டி தரத்தைத் தேர்ந்தெடுப்பது இன்னும் எளிதானது விமியோ வீடியோவை எம்பி 4 அல்லது எம்பி 3 கோப்பு வடிவத்திலும் சேமிக்கலாம். கீழே உள்ள இந்த படிகளைப் பின்பற்றி ஆஃப்லைனில் உங்கள் சொந்த தொகுப்பை உருவாக்கவும்.\nவிமியோ வீடியோவின் URL ஐ உள்ளிட்டு பதிவிறக்க பொத்தானைக் கிளிக் செய்க.\nகிடைக்கக்கூடிய அனைத்து இணைப்புகளின் பட்டியலையும் காண்பீர்கள்.\nவடிவம் மற்றும் தரத்தைத் தேர்ந்தெடுத்து வீடியோக்களை ஆஃப்லைனில் அனுபவிக்கவும்\n70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்காக விமியோவில் உயர் வரையறை வீடியோக்களைப் பதிவேற்றத் தேர்வு செய்கிறார்கள். நீங்கள் விமியோவின் பெரிய ரசிகராக இருந்தால், விமியோ வீடியோ டவுன்லோடர் அதன் குறும்படங்களையும் திரைப்படங்களையும் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய உங்கள் சிறந்த தேர்வாக இருக்கலாம். இந்த அற்புதமான பதிவிறக்கம் 720p, 1080p, 2K, 4K போன்ற உயர் தரத்தில் விமியோவிலிருந்து MP4 க்கு எந்த வீடியோவையும் சேமிக்க உதவுகிறது. எல்லா முடிவும் உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. நிச்சயமாக, உயர் தரம் சிறந்த தேர்வாகும். மேலும் என்னவென்றால், இந்த பதிவிறக்குபவரின் அனைத்து பதிவிறக்க சேவைகளும் 100% இலவசம். முயற்சி செய்யலாம்\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ✉\nஉங்கள் கேள்விகள் மற்றும் பதில்களை இங்கே காணலாம் - உங்கள் கணினியில் விமியோ வீடியோவை பதிவிறக்கம் செய்வது அல்லது சேமிப்பது எப்படி\n+ விமியோ வீடியோ பதிவிறக்கம் என்றால் என்ன\nவிமியோ வீடியோ டவுன்லோடர் என்பது விமியோவிலிருந்து நேரடியாக உங்கள் கணினியில் வீடியோக்களைப் பதிவிறக்குவதற்கான ஆன்லைன் கருவியாகும். விமியோ வீடியோ டவுன்லோடரைப் பயன்படுத்தி நீங்கள் எந்த விமியோ வீடியோவையும் உயர் தரமான எம்பி 4 வடிவத்தில் பதிவிறக்கம் செய்யலாம். எங்கள் பதிவிறக்கம் விமியோ வீடியோ இணைப்புகளைப் பிரித்தெடுக்கிறது, பின்னர் நீங்கள் நேரடியாக வீடியோவைப் பதிவிறக்கலாம். இது பயன்படுத்த எளிதானது மற்றும் முற்றிலும் இலவசம்.\n+ Vimeo Video Downloader மொபைலில் வேலை ச���ய்யுமா\nஎங்கள் கருவி வலை அடிப்படையிலான கருவியாகும், இது டெஸ்க்டாப்புகளுக்கு மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை. மொபைல் சாதனங்கள் உட்பட, மக்கள் விரும்பும் எந்த உலாவியையும், எந்த இயக்க முறைமை அல்லது சாதனத்தையும் அணுகலாம்.\n+ எனது வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட பிறகு அவை எங்கே போகின்றன\nஎங்கள் கருவி வழியாக பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோக்கள் மற்றும் திரைப்படங்கள் உங்கள் இயல்புநிலை பதிவிறக்க கோப்புறையாக நீங்கள் அமைத்த எந்த கோப்புறையிலும் செல்கின்றன. நீங்கள் பொருத்தமாகக் கருதும் எந்த இயக்ககத்திற்கும் கோப்புறையை நகர்த்தலாம்.\n+ நான் பதிவிறக்கும் கோப்பின் நகலை கருவி சேமிக்கிறதா\nவிமியோ டவுன்லோடர் உங்கள் பதிவிறக்கங்களின் நகலை அதன் சேவையகங்களில் வைக்காது.\n+ எனது பதிவிறக்கம் செய்யப்பட்ட உள்ளடக்கத்தை எவ்வளவு காலம் வைத்திருக்க முடியும்\nஉங்கள் சாதனத்திற்கு ஒரு திரைப்படம் அல்லது அத்தியாயத்தை பதிவிறக்கம் செய்தவுடன், அதை வைத்திருப்பது உங்களுடையது. எந்த விளம்பர குறுக்கீடுகளோ அல்லது இடையகமோ இல்லாமல் நீங்கள் விரும்பும் பல முறை அதைப் பார்க்கலாம். நீங்கள் எத்தனை முறை பார்க்க முடியும் என்பதற்கு வரம்பு இல்லை.\n+ பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்பில் ஆட்வேர் இருக்குமா\nபதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்பில் ஆட்வேர் அல்லது தீம்பொருள் இருக்காது என்பது உறுதி. எங்கள் சேவையகங்கள் பாதுகாப்பானவை, மேலும் எங்கள் பயனர்களுக்கு பாதுகாப்பான இணைப்பை அனுப்புகிறோம்.\n+ திரைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா\nஆம், விமியோ வீடியோவைப் பதிவிறக்குவதற்கான எங்கள் விமியோ டவுன்லோடரைப் பற்றிய சிறந்த விஷயங்களில் இதுவும் ஒன்றாகும், நீங்கள் பதிவிறக்கும் வீடியோக்களை பிற சாதனங்களிலும் மற்றவர்களுடனும் பகிரலாம்.\n+ ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன், ஐபாட் ஆகியவற்றில் விமியோ வீடியோ இணைப்பை எவ்வாறு பெறுவது\nஉலாவியைப் பயன்படுத்தினால், வீடியோவைத் தட்டிப் பிடி, மெனுவில் நகலெடு (அல்லது நகல் ஐகானை இரட்டிப்பாக்குதல்) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது உலாவி முகவரிப் பட்டியைத் தட்டவும், மெனுவில் அனைத்தையும் தேர்ந்தெடுக்கவும் அல்லது அதன் ஐகானைத் தட்டவும், பின்னர் நகலெடு அல்லது அதன் ஐகானைத் தட்டவும்.\nவிமியோ பயன்பாட்டைப் பயன்படுத்தினால், பகிர் பொத்தானைத் தேடுங்கள், அதைத் தட்டவும், தொடர்புகள், மின்னஞ்சல்கள் மற்றும் முந்தைய வழிகளைக் கொண்ட ஒரு நிலையான பகிர்வு மெனு காண்பிக்கும், கிளிப்போர்டு நகலெடுப்பதற்கான விருப்பத்தைக் கண்டுபிடித்து அதைத் தட்டவும். பின்னர் உலாவிக்குத் திரும்பி அங்கிருந்து செயல்படுங்கள் ...\n+ உங்கள் மொபைலில் விமியோ வீடியோக்களை ஆன்லைனில் பதிவிறக்குவது எப்படி\nஉங்கள் மொபைல் உலாவியைத் துவக்கி, விமியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை அணுகவும் அல்லது உங்கள் ஸ்மார்ட்போனில் விமியோ பயன்பாட்டைத் திறக்கவும். உங்களுக்கு விருப்பமான விமியோ வீடியோவைத் திறந்து, URL முகவரியை சரியாக நகலெடுக்கவும்.\n⓶ விமியோ வீடியோவின் URL ஐ ஒட்டவும்\nஇப்போது FBION வலைத்தளத்திற்கு செல்லவும், அந்த முகவரியை எங்கள் விமியோ வீடியோ டவுன்லோடரில் ஒட்டவும். இப்போது, ​​பதிவிறக்குவதைத் தொடங்க பதிவிறக்க விருப்பத்தை சொடுக்கவும்.\n⓷ வீடியோவின் தரத்தைத் தேர்ந்தெடுக்கவும்\nவீடியோவின் தரத்தைத் தேர்ந்தெடுத்து பதிவிறக்க பொத்தானைத் தட்டினால், நீங்கள் பதிவிறக்கும் கோப்பின் அளவைப் பொறுத்து சில நிமிடங்களில் வீடியோ பதிவிறக்கம் செய்யப்படும்.\n⓸ உங்கள் Android / iOS இல் பின்னர் பார்க்கவும்\nஉங்கள் மொபைலின் பதிவிறக்கப் பகுதியிலிருந்து உங்கள் விமியோ வீடியோவைப் பிடித்து, இணைய இணைப்பு தேவையில்லாமல் பதிவிறக்கம் செய்யப்பட்ட விமியோ வீடியோவை அனுபவிக்கவும்.\nஐபோனுக்கு விமியோ வீடியோவை பதிவிறக்குவது எப்படி\nஎனது தொலைபேசியில் விமியோ வீடியோவை எவ்வாறு பதிவிறக்குவது\n+ எனது வீடியோ ஏன் ஆடியோவாகக் காட்டுகிறது\n ஆனால் உங்கள் இணைய உலாவி அதைப் பார்க்க முடியாது, எனவே வீடியோவை ஆடியோவாகக் குறிக்கிறது ...\nபார், விமியோ சில நேரங்களில் வீடியோவை HEVC வடிவத்தில் வழங்குகிறது, இது பெரும்பாலான உலாவிகளில் (குரோம் மற்றும் பயர்பாக்ஸ் உட்பட) இயக்க முடியாது. உண்மையில், சஃபாரி மட்டுமே அந்த வீடியோவை நன்றாக இயக்க முடியும்.\nஎப்படியிருந்தாலும், அந்த உலாவியால் கூட இந்த கோப்பை வீடியோவாக இயக்க முடியாது, உங்கள் சாதாரண வீடியோ பிளேயரான வி.எல்.சி அல்லது கே.எம்.பி போன்றவற்றில் எந்த பிரச்சனையும் இருக்காது. HEVC வடிவம் தரத்தை இழக்காமல் தரவு அளவை சிறிது சேமிக்கிறது, இது தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் ஏ.வி.சி வடிவமைப்பின் சாத்தியமான வெற்றியாளராக இருக்கலாம், ஆனால் இது எதிர்காலத்தில் எல்லாமே.\nஎனவே இப்போது என்னை நம்புங்கள், வீடியோ கோப்பைப் பதிவிறக்கி உங்கள் சாதனத்தில் இயக்க முயற்சிக்கவும், அது நன்றாக வேலை செய்யும், நீங்கள் பார்ப்பீர்கள். நீங்கள் இன்னும் என்னை நம்பவில்லை என்றால், சஃபாரி நிறுவவும், அதே விமியோ இணைப்பை இயக்கவும், குரோம் அல்லது பயர்பாக்ஸால் முடியாத வீடியோவை சஃபாரி எவ்வாறு நன்றாக இயக்குகிறது என்பதைப் பாருங்கள். உண்மையில், சஃபாரி, ஐ.இ மற்றும் எட்ஜ் மட்டுமே ஹெச்.வி.சி வீடியோ வடிவமைப்பை இயக்க முடியும் என்று இங்கே காட்டப்பட்டுள்ளது.\n+ வீடியோ பதிவிறக்கம் செய்யாமல், அதற்கு பதிலாக ஸ்ட்ரீமிங்கைத் தொடங்கினால் என்ன செய்வது\nவீடியோவில் வலது கிளிக் செய்து, வீடியோ / இணைப்பை சேமி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்; மொபைலுக்கு, வீடியோவைத் தட்டிப் பிடி, மெனு மேலெழுதும்போது இணைப்பைச் சேமி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nமேகோஸ், அல்லது ஐபோன்கள் மற்றும் ஐபாட்கள் கொண்ட ஐஓஎஸ் போன்ற ஆடம்பரமான ஆப்பிள் சாதனங்களில் நீங்கள் இருந்தால், எங்களை குறை சொல்ல வேண்டாம், உலாவிகளால் சாதாரண எம்பி 3 மற்றும் வீடியோ பதிவிறக்கங்களை தடைசெய்யும் ஆப்பிள் தான், ஐடியூன்ஸ் மையத்தில் இருக்க முயற்சிக்கிறது அது அனைத்து. ஆப்பிளின் விருப்பத்திற்கு மாறாக கோப்பு பதிவிறக்கங்களை அனுமதிக்கும் சிறப்பு பயன்பாடுகள் அல்லது உலாவிகள் உங்களுக்குத் தேவை.\n+ உட்பொதிக்கப்பட்ட தனியார் விமியோ வீடியோவை நான் எவ்வாறு பதிவிறக்குவது\nதனியார் விமியோ வீடியோ RTMP நெறிமுறையை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், சஃபாரி மட்டுமே இந்த வகையான வீடியோவைப் பதிவிறக்குவதை ஆதரிக்கிறது. விமியோவிலிருந்து கூடுதல் வீடியோக்களைப் பதிவிறக்க விரும்பினால், பதிவிறக்க உதவியாளரைப் பயன்படுத்தலாம்.\nமீடியா பதிவிறக்க உதவியை நிறுவவும்\nஇதே போன்ற கேள்விகள்: விமியோவில் தனிப்பட்ட வீடியோவை பதிவிறக்கம் செய்யலாமா\n+ விமியோ வீடியோ டவுன்லோடர் எவ்வாறு செயல்படுகிறது\nஎந்தவொரு பயனர் உள்நுழைவும் இல்லாமல் எங்கள் கணினிகள் வழியாக இணைப்பை பொதுவில் அணுகுவதன் மூலம் இது செயல்படுகிறது, மேலும் வீடியோவை பொதுமக்களுக்கு அணுக முடியாவிட்டால், அதை பதிவிறக்கம் செய்ய முடியாது. வீடியோ கிடைக்கிறது மற்றும் தரவிறக்கம் செய்யக்கூடியது என்பதைக் கண்டறிந்ததால், பதிவிறக்குவதற்கு என்ன குணங்கள் உள்ளன என்பதைப் பெறுகிறது, மேலும் எந்தத் தீர்மானத்தை பதிவிறக்கம் செய்ய விரும்புகிறது என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பத்தை பயனருக்குக் காட்டுகிறது.\n+ ஆஃப்லைனில் பார்க்க விமியோ வீடியோக்களை பதிவிறக்குவது எப்படி\nவிமியோ வீடியோக்களை ஆஃப்லைனில் பார்க்க முடியுமா\nவீடியோவுக்கு பதிவிறக்கம் கிடைத்தால், பதிவிறக்கு என்று கூறும் வீடியோ விளக்கத்தின் கீழ் ஒரு பொத்தானைக் காண்பீர்கள். இந்த பதிவிறக்க பொத்தானைக் கிளிக் செய்தால், வீடியோ உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யத் தொடங்கி வீடியோக்களை ஆஃப்லைனில் அனுபவிக்கும்.\nவிமியோ நான்கு உறுப்பினர் விருப்பங்களை வழங்குகிறது: பிளஸ், புரோ மற்றும் பிசினஸ், பிரீமியம். கீழேயுள்ள அட்டவணையில் நீங்கள் காணக்கூடியபடி அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலைகளில் சேமிப்பையும் ஆதரவையும் கொண்டுள்ளன. விமியோ ஒரு அடிப்படை, இலவச உறுப்பினரை வழங்குகிறது, ஆனால் இது உங்களை வாரத்திற்கு 500MB அதிகபட்ச சேமிப்பகமாக கட்டுப்படுத்துகிறது.\n+ விமியோவிலிருந்து வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்குவது\nநீங்கள் பதிவிறக்க விரும்பும் வீடியோவின் URL ஐ நகலெடுத்து, மேலே உள்ள பட்டியில் ஒட்டவும். பின்னர் அந்த பட்டியின் வலதுபுறத்தில் உள்ள பதிவிறக்க பொத்தானைக் கிளிக் செய்க. இது சில விநாடிகளுக்கு ஏற்றப்படும், பின்னர் வீடியோவை FLV (Flash), MP4 அல்லது WebM வடிவத்தில் பதிவிறக்கம் செய்ய உங்களுக்கு விருப்பம் இருக்கும்.\n+ விமியோ வீடியோக்களை இலவசமாக பதிவிறக்கம் செய்வது எப்படி\nதிரைப்படங்களை இலவசமாக எங்கே பதிவிறக்கம் செய்யலாம்\nFBION வலைத்தளத்தைத் திறந்து, விமியோ வீடியோவின் URL ஐ உள்ளிட்டு பதிவிறக்க பொத்தானைக் கிளிக் செய்க. கிடைக்கக்கூடிய அனைத்து இணைப்புகளின் பட்டியலையும் காண்பீர்கள். வடிவம் மற்றும் தரத்தைத் தேர்வுசெய்து, வீடியோக்களை ஆஃப்லைனில் அனுபவிக்கவும்\n+ தேவைக்கேற்ப விமியோவை பதிவிறக்கம் செய்ய முடியுமா\nதளத்தின் ஆன் டிமாண்ட் பிரிவில் வாங்க அல்லது வாடகைக்கு கிடைக்கும் விமியோ வீடியோக்களை நீங்கள் பதிவிறக்க முடியாது என்றாலும், இலவசமாக பார்க்கக்கூடிய வீடியோக்களை பதிவிறக்கம் செய்யலாம். வீடியோக்களைப் பார்க்க நீங்கள் ஒரு கணக்கைக் கொண்டிருக்க வேண்டியதில்லை, இருப்பினும், உங்களிடம் பிளஸ் அல்லது புரோ விமியோ கணக்கு இருந்தால், கிடைக்கும்போது மூல கோப்புகளை பதிவிறக்கம் செய்ய முடியும்.\n+ விமியோவில் பதிவிறக்குவதை எவ்வாறு இயக்குவது\nபிளஸ், புரோ, பிசினஸ் மற்றும் பிரீமியம் உறுப்பினர்கள் தங்கள் வீடியோக்களை பதிவிறக்குவதற்கு இயக்கும் விருப்பம் உள்ளது. உங்களிடம் அடிப்படை உறுப்பினர் இருந்தால் மற்றும் உங்கள் கணக்கை மேம்படுத்தினால், பதிவிறக்கங்களை இயக்குவதற்கான விருப்பம் தானாகவே இயக்கப்படும்.\nபதிவிறக்குவதற்கான வீடியோக்கள் கிடைப்பது வீடியோ உருவாக்கியவரின் சந்தா அடுக்கைப் பொறுத்தது. அடிப்படை உறுப்பினர்கள் தங்கள் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய இயலாது; இருப்பினும், வீடியோ ஒரு பிளஸ், புரோ அல்லது வணிக உறுப்பினருக்கு சொந்தமானது என்றால், பதிவிறக்க விருப்பத்தை மாற்றுவதற்கு அவர்களுக்கு விருப்பம் உள்ளது.\n+ விமியோவுக்கு எவ்வளவு செலவாகும்\nஒரு விமியோ பிளஸ் உறுப்பினர், இது அடிப்படையிலிருந்து சேமிப்பைக் குறைக்கிறது, பயனர்களுக்கு மாதத்திற்கு $ 7 செலவாகும், இது உண்மையில் உங்கள் பணப்பையை பெரிதும் பாதிக்காது. இருப்பினும், ஒரு புரோ உறுப்பினர் அதிக சேமிப்பகம் மற்றும் முழு எச்டி பிளேபேக்குடன் கூட, ஒரு வால்போப்பை பேக் செய்கிறார், மாதத்திற்கு T 20 / 1TB / year வரை அல்லது T 34 / மாதம் 3TB வரை.\n+ விமியோ தேவை எவ்வளவு\nவிற்பனையைத் தொடங்க ஆண்டுதோறும் $ 20 / மாதத்திற்கு விமியோ புரோவில் சேரவும். 30 நாட்களுக்கு ஆபத்து இல்லாமல் முயற்சிக்கவும். பரிவர்த்தனை செலவுகளுக்குப் பிறகு வருவாயில் 90% வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள். வாடகை, வாங்க அல்லது சந்தாவைத் தேர்வுசெய்து, உங்கள் சொந்த விலையை நிர்ணயிக்கவும்.\n+ மேக்கிற்கான விமியோ வீடியோ டவுன்லோடரை எவ்வாறு தேர்வு செய்வது\n+ உங்கள் கேலரியில் விமியோ வீடியோக்களை எவ்வாறு சேமிப்பது\nவீடியோ பதிவிறக்கம் செய்யப்பட்ட பிறகு, உங்கள் கணினியில் உள்ள பதிவிறக்கங்கள் கோப்புறையிலிருந்து வீடியோ கோப்பை ஐடியூன்ஸ் அல்லது ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் போன்ற பிற சாதனங்களுக்கு இழுக்கவும். இப்போது விமியோ வீடியோ உங்கள் மொபைல் கேலரியில் சேமிக்கப்படும்.\nவிமியோவிலிருந்து வீடியோவை பதிவிறக்கம் செய்ய சிறந்த ஆன்லைன் சேவை.\nஇந்த கருவி மூலம், எல்லையற்ற விமியோ வீடியோ ஆதாரங்கள் கையில் உள்ளன. நீங்கள் செய்ய வேண்டியது விமியோ வீடியோ URL முகவரியை நகலெடுத்து, அதை நியமிக்கப்பட்ட இடத்தில் வைத்து பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும். ஒரு கணத்தில் மட்டுமே, விமியோ பதிவிறக்கம் வீடியோவை தானாகக் கண்டறிந்து உங்களுக்காக பதிவிறக்க இணைப்புகளை உருவாக்கும். விமியோ வீடியோவை இலவசமாக பதிவிறக்குவது மிகவும் எளிதானது என்பதை நீங்கள் காண்கிறீர்கள்.\nவிமியோ ஆன்லைனில் இருந்து வீடியோக்களைப் பதிவிறக்குவதற்கான சரியான தீர்வை இந்த தளம் எனக்கு வழங்குகிறது. வீடியோ URL ஐ உள்ளிட்டு பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்க. பின்னர், எல்லாம் சரியாக நடக்கிறது. இது ஆச்சரியமாக இருக்கிறது.\nஇது நான் பயன்படுத்திய சிறந்த விமியோ பதிவிறக்கமாகும். வரம்பில்லாமல், எனக்கு பிடித்த எல்லா வீடியோக்களையும் கணினியில் சேமிக்க முடியும். உங்கள் சிறந்த பணிக்கு நன்றி\nகணினி ஆதரவு நிபுணர், Old Saybrook\nவீடியோக்களைப் பதிவிறக்குவது ஒருபோதும் எளிதானது அல்ல, எங்கும் பதிவு செய்யாமல் நீங்கள் விமியோ வீடியோவைப் பிடிக்கலாம். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் எனக்கு பிடித்த வீடியோ நிமிடங்களில் பதிவிறக்கம் செய்யப்படுகிறது.\nசமீபத்தில் நான் ஒரு பெரிய விமியோ வீடியோவை பதிவிறக்கம் செய்தேன், அது சில நிமிடங்களில் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. அதன் நம்பமுடியாத வேகத்தால் நான் உண்மையில் ஆச்சரியப்படுகிறேன். இது சரியான விமியோ வீடியோ டவுன்லோடர்.\nவிமியோ வீடியோ டவுன்லோடர் ஒரு நல்ல கருவி மற்றும் அது உறுதியளித்ததைச் செய்கிறது. விமியோ வீடியோக்களைப் பதிவிறக்க இது ஒரு சிறந்த கருவியாகும். இந்த கருவியை அனைவருக்கும் பரிந்துரைக்க விரும்புகிறேன்\nவிமியோ வீடியோ டவுன்லோடரில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். உண்மையில், இது இணையத்தில் கிடைக்கும் மற்ற பதிவிறக்கிகளை விட முற்றிலும் புதுமையானது மற்றும் சிறந்தது.\n பதிவிறக்க தேவையில்லை. URL ஐ நகலெடுத்து ஒட்டவும், சிறிது நேரத்தில் விமியோ வீடியோக்களைப் பெறுவீர்கள். மேலும் சில பிரபலமான வீடியோ தளங்களும் நன்கு ஆதரிக்கப்படுகின்றன. எனக்கு சிறந்த அனுபவம் மற்றும் இனி கவலை இல்லை\nஒரு சிறந்த இலவச தயாரிப்பு பயணத்தின்ப��து ஆன்லைன் வீடியோக்களை ஆஃப்லைனில் பார்க்க விரும்பும் நபர்கள் அல்லது பின்னர் பார்ப்பதற்கு இது அவசியம். வீடியோக்களைப் பதிவிறக்குவதில் பயன்படுத்த எளிதானது, பாதுகாப்பானது மற்றும் மிகவும் நல்லது\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஎங்கள் சேவையைப் பயன்படுத்தியதற்கு நன்றி\nசிறந்த தரத்தில் MP4 இல் விமியோ வீடியோக்களைப் பதிவிறக்கவும் 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/course_clg.asp?maj=Automobile%20Engineering&tit=D.A.E&cat=2&majtam=%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D&tittam=%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8F.%E0%AE%87", "date_download": "2019-11-17T18:11:08Z", "digest": "sha1:OCVK3CO4SKFDOVRZXPZZILIC7O4ILOOQ", "length": 8237, "nlines": 128, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » டிப்ளமோ படிப்புகள்\nதிரு ராமகிருஷ்ண நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரி\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nமே மாதம் நடத்தப்படும் டான்செட் தேர்வானது எந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு\nஇன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட் நடத்தும் படிப்புகளைப் பற்றிக் கூறுங்கள்.\nஎம்.காம்., படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் எங்கு படிக்கலாம்\nபார்மா தொழிற்சாலை ஒன்றை அமைக்க விரும்புகிறேன். எம்.எஸ்சி. வேதியியல் படித்து முடித்துள்ள எனக்கு இது சாத்தியமா\nசென்னையிலுள்ள சில பி.பி.ஓ. பயிற்சி நிறுவனங்களின் விபரங்களைத் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963239", "date_download": "2019-11-17T17:24:57Z", "digest": "sha1:P4APBJS227BI2NH4R5DHBECJROX3WC6Q", "length": 9855, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "கடத்தூர் பகுதியில் மேடு, பள்ளமான சாலையால் தொடர் விபத்து | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் ம���ுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகடத்தூர் பகுதியில் மேடு, பள்ளமான சாலையால் தொடர் விபத்து\nகச்சிராயபாளையம் அருகே கடத்தூர் சாலையில் தார்சாலை மேடு பள்ளமாக இருப்பதால் தொடர் விபத்துகள் ஏற்படுtதால் போர்க்கால அடிப்படையில் தார்சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசின்னசேலத்தில் இருந்து கச்சிராயபாளையத்திற்கு செல்லும் தார் சாலையில் பஸ் போக்குவரத்து நடந்து வருகிறது. கச்சிராயபாளையத்தில் இருந்து கடத்தூர் வழியாக சின்னசேலம், ஆத்தூர், சேலம் போன்ற ஊர்களுக்கும், தலைவாசல், பெரம்பலூர் போன்ற ஊர்களுக்கும் தினமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த சாலையில் ஏராளமான கரும்பு டிராக்டர் மற்றும் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. கரும்பு சக்கை ஏற்றிய லாரிகளும் தினமும் கரூர் சென்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஏராளமான கார், வேன் போன்ற வாகனங்களும் சென்று வருகிறது.\nஇப்படி போக்குவரத்து மிகுந்த சாலையில் தெங்கியாநத்தம் முதல் தொட்டியம் வரையிலான சாலை ஆங்காங்கே மேடு, பள்ளமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் கடத்தூர் முன்புள்ள கடம்பரான்குன்று அரசமரம் முதல் தெங்கியாநத்தம் பஸ்நிறுத்தம் வரையுள்ள சாலை சீரமைப்பிற்காக ஒருபக்கம் தார்சாலை அமைத்தும், மறுபக்கம் தார்சாலை போடாமலும் உள்ளது. இதனால் ஒருபக்கம் மேடாகவும், மறுபக்கம் பள்ளமாகவும் உள்ளது. இந்தநிலை கடந்த ஒருமாத காலமாகவே உள்ளது. இதனால் இந்த சாலையில் இரவி���் பைக் ஓட்டி வரும் வாகன ஓட்டிகள் தாறுமாறாக வாகனத்தை ஓட்டி அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தாலேயே தொடர்விபத்துகள் நடந்து வருகிறது. ஆகையால் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் இந்த தார்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅரசு ஒதுக்கும் நிதி சில மாதங்களுக்கு கூட போதாது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்தில்லை\nநாடக கலைஞர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை\nமோடி பேசுவதோடு சரி செயல்பாட்டில் ஒன்றுமில்லை\nகாரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்தில் இயற்பியல் துறை\nவிழிப்புணர்வு பேரணி நடத்திய பள்ளி மாணவிகள்\nசுற்றுலா பயணிகளை கவர அறிமுகம் புதுவை போக்குவரத்து போலீசாருக்கு கருநீல, வெள்ளை நிற டி-சர்ட் சீருடை\nபோலீசை தாக்கிய ரவுடி முன்ஜாமீன் கேட்டு மனு\nபொறையார் ராஜீவ்புரத்தில் மரணக்குழியாக மாறிய வாய்க்கால் பாலம்\nசுகாதாரத்துறை இயக்குனர் ஆபீசை மார்க்சிஸ்ட் கம்யூ. திடீர் முற்றுகை\nதலைவர்கள் சிலையை அலங்கரிக்க ₹97 லட்சம் செலவு\n× RELATED அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து சாலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963553/amp", "date_download": "2019-11-17T17:31:40Z", "digest": "sha1:HWU3LZLROBXJB44EW546LTWGMJJV2HCN", "length": 8900, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "சாத்தான்குளத்தில் புதிய நீதிமன்ற கட்டிடம் நவம்பரில் திறப்பு | Dinakaran", "raw_content": "\nசாத்தான்குளத்தில் புதிய நீதிமன்ற கட்டிடம் நவம்பரில் திறப்பு\nசாத்தான்குளம், அக். 23: சாத்தான்குளத்தில் கட்டிமுடித்து ஓராண்டாகியும் காட்சிப் பொருளாக இருந்துவரும் புதிய நீதிமன்ற கட்டிடம், தினகரன் செய்தி எதிரொலியாக நவம்பரில் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட நீதிபதி சுரேஷ் விஸ்வநாதன் தெரிவித்தார். சாத்தான்குளத்தில் கடந்த 2000 ஆண்டு முதல் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் போதிய வசதி இல்லை. இதுகுறித்து பல முறை விடுக்கப்பட்ட கோரிக்கைகளை அடுத்து சாத்தான்குளம் ஒன்றிய அலுவலகம் அருகே ரூ5.50 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிபதி குடியிருப்புகள் கடந்த ஓராண்டுக்கு முன் கட்டிமுடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் காட்சிப் பொருளா�� இருந்துவந்தன.\nஇதுகுறித்து தினகரனில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட நீதிபதி சுரேஷ்விஸ்வநாதன் கூறுகையில், ‘‘சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 15 நாளில் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு நவம்பரில் நீதிமன்ற கட்டிடம் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதுசம்பந்தமாக போராட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும்’’ என்றார்.\nதிருச்செந்தூர்-நெல்லை சாலையில் குடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு\nதூத்துக்குடியில் இன்று வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக்கூட்டம் கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை\nசிறுமியிடம் சில்மிஷம் போச்சோ சட்டத்தில் கட்டிட தொழிலாளி கைது\nகுழந்தைகள் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்\nதூத்துக்குடியில் செல்போன் கடையில் தீ விபத்து ரூ.1.50 லட்சம் பொருட்கள் சேதம்\nதேசிய கைப்பந்து போட்டிக்கு தூத்துக்குடி பள்ளி மாணவர் தேர்வு\nதிருவள்ளூவர் சிலை அவமதிப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி பரமன்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்\nசிவந்தாகுளம் பள்ளிக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்\nகோவில்பட்டி ஓணமாக்குளத்தில் மனுநீதி நாள் முகாம் ரூ.15.66 லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்\nதிருச்செந்தூரில் 16ம்தேதி திமுக பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டம் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அழைப்பு\n2 மாதமாக இரவில் இருளில் மூழ்கும் திருச்செந்தூர் ரயில் நிலைய பகுதி\nஉருக்குலைந்த வள்ளிவிளை- நீல்புரம் சாலை\nகோவில்பட்டி ஆர்டிஓ ஆபிசில் இன்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்\nகோவில்பட்டி, கழுகுமலை பகுதியில் 16ம்தேதி மின்தடை\nதூத்துக்குடியில் 2ம் கட்டமாக நடவடிக்கை 120 இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றம்\nதொடர் மழையால் குளங்கள் நிரம்பின நாசரேத் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்\nகழுகுமலை அருகே களப்பாளங்குளத்தில் மழைநீரால் சகதிகாடாக மாறிய சாலை\nஎஸ்.குமரெட்டியாபுரம் கிராம சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க கோரி கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை\nதூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்\nஉள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 6 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/137359?ref=archive-feed", "date_download": "2019-11-17T18:46:53Z", "digest": "sha1:L5LZGGQ5VHJEJZXGJPKF4IC5OKFRCBND", "length": 8414, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "யுபெர் வாடிக்கையாளர்கள் 57 மில்லியன் பேரின் தகவல்கள் திருட்டு: வெளியான தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயுபெர் வாடிக்கையாளர்கள் 57 மில்லியன் பேரின் தகவல்கள் திருட்டு: வெளியான தகவல்\nஉலகெங்கிலும் உள்ள யுபெர் வாடிக்கையாளர்கள் 57 மில்லியன் பேரின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதிருடப்பட்ட தகவல்கள் குறித்த மேலதிக விவரங்கள் தற்போது வெளியாகிவரும் நிலையில், யுபெர் வாடிக்கையாளர்களின் மொபைல் எண், மின்னஞ்சல் மற்றும் முகவரிகள் உள்ளிட்டவையாக இருக்கலாம் திருடப்பட்டவை என கூறப்படுகிறது.\nயுபெர் வாடிக்கையாளர்கள் தகவல் களஞ்சியம் மீதான இந்த தாக்குதல் கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்டது எனவும் குறித்த நிறுவனத்தினர் இன்று ஒப்புக்கொண்டுள்ளனர்.\nஹேக்கர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து முன்னாள் செயல் அதிகாரி ஒருவருக்கு முன்னரே தெரியும் என செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஇருப்பினும் குறித்த தாக்குதலில் ஈடுபட்ட குழுக்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.\nஇதில் அமெரிக்க யுபெர் சாரதிகள் 600,000 பேர் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள 7 மில்லியன் சாரதிகளின் தகவல் திருடப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு அக்டோபர் மாதம் யுபெர் நிறுவனத்தின் தகவல் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டது. அது ஹேக்கர்களின் தாக்குதல் நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளனர்.\nமேலும், யுபெர் வாடிக்கையாளர்கள் தங்கள் பண விவரங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும், ஏதேனும் சந்தேகம் எழுந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் யுபெர் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nn9.in/category/world/", "date_download": "2019-11-17T18:31:52Z", "digest": "sha1:2HDRV7QF2W6277FG6DY46HR2XC6DI2KV", "length": 4973, "nlines": 99, "source_domain": "nn9.in", "title": "உலகம் Archives - NN9", "raw_content": "\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\nஇந்தியா என்கிற பெரிய துணை கண்டத்தில் இருந்து 1947-ம் ஆண்டு தனியாக பிரிந்து சென்ற நாடு தான் பாகிஸ்தான். நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற அந்த கசப்பான...\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் இடைத் தரகர் கைது; மாணவர் இர்ஃபான் சரண்\nதேனி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராஜிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. ட் தேர்வு ஆள்மாறாட்ட...\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\nரயில்கள் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம்:\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\nரயில்கள் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம்:\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-11-17T17:34:50Z", "digest": "sha1:3SJYVPFVOAZMPTXBC33J6ZSR5DGZAF5A", "length": 4499, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "இன்றியமையா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகட்டாயம் தேவையான; இல்லாமல் முடியாத; அத்தியாவசிய; இன்றி அமையாத\nஉலகில் உயிர்கள் வாழ நீர் இன்றியமையாதது\nஇன்றியமையாப் பொருட்கள் - essential commodities\nநீரின்றி அமையா துலகு (குறள்)\nஆதாரங்கள் ---இன்றியமையா--- DDSA பதிப்ப��� + வின்சுலோ +\nதேவையான - அவசியமான - இன்றி - # - #\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 செப்டம்பர் 2010, 21:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-director-sanjay-gupta-picks-tamil-film-super-deluxe-as-a-worthy-candidate-for-oscars-over-gully-boy-msb-208545.html", "date_download": "2019-11-17T17:49:50Z", "digest": "sha1:YEZLN7I7ELGVLPPXGBOUZF7OWODU2Q72", "length": 11910, "nlines": 160, "source_domain": "tamil.news18.com", "title": "விஜய் சேதுபதி படத்தை ஆஸ்கருக்கு அனுப்பியிருக்கலாம் - பாலிவுட் இயக்குநர் கருத்து | director Sanjay Gupta picks Tamil film ‘Super Deluxe’ as a worthy candidate for Oscars over ‘Gully Boy’– News18 Tamil", "raw_content": "\nவிஜய் சேதுபதி படத்தை ஆஸ்கருக்கு அனுப்பியிருக்கலாம் - பாலிவுட் இயக்குநர் கருத்து\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\nபோதை மருந்து கொடுத்து டிவி நடிகையை கர்ப்பமாக்கிய துணை நடிகர் - திடுக்கிடும் புகார்\nகனவு மாதிரி இருக்கு... 'தளபதி 64' படத்தில் இணைந்த டிவி நடிகை..\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nவிஜய் சேதுபதி படத்தை ஆஸ்கருக்கு அனுப்பியிருக்கலாம் - பாலிவுட் இயக்குநர் கருத்து\nசூப்பர் டீலக்ஸ் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பாதது குறித்து பிரபல பாலிவுட் இயக்குநர் கருத்து தெரிவித்துள்ளார்.\nரன்வீர் சிங், ஆலியா பட், நடிப்பில் ஸோயா அக்தர் இயக்கியிருந்த படம் கல்லி பாய். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்தப் படம், 220 கோடி ரூபாய் வரை வசூல் செய்து மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.\nஇந்தியாவில் மட்டும் 165 கோடி ரூபாய் வரை வசூலித்தது. விமர்சன ரீதியிலும் அந்தப் படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.\nஇந்தப் படம் 92-வது ஆஸ்கர் விருதுக்கான சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவில் இந்தியா சார்பில் அனுப்பவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதைப் பெறுவதற்கு 28 இந்தியப் படங்கள் போட்டியிட்டன. அந்த 28 படங்களிலிருந்து ஒரு படத்தை இந்தியா தேர்வு செய்வதற்கான பணி முதல்முறையாக கொல்கத்தாவில் நடைபெற்றது.\nசூப்பர் டீலக்ஸ், ஒத்த செருப்பு, வட சென்னை ஆகிய 3 தமிழ் படங்களும் போட்டியிட்டன. தேசி��� விருதுகள் பெற்ற வங்காள இயக்குநர் அபர்ணா சென், தேர்வுக் குழுவின் தலைவராகச் செயல்பட்டார்.\nமதர் இந்தியா, சலாம் பாம்பே, லகான் ஆகிய 3 இந்தியப் படங்களே ஆஸ்கர் விருதுக்கு (டாப் 5) இதுவரை பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எனினும் அந்த 3 படங்களும் ஆஸ்கர் விருதைப் பெறவில்லை. இதையடுத்து சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதை எந்த ஒரு இந்தியத் திரைப்படமும் பெறவில்லை என்கிற நிலைமை தற்போது வரை தொடர்கிறது.\nஇந்நிலையில், இந்தியா தொடர்பாக ஆஸ்கர் விருதுக்கு கல்லி பாயை விடவும் சூப்பர் டீலக்ஸ் படத்தை அனுப்பியிருக்கலாம் என்று இயக்குநர் பாலிவுட் இயக்குநர் சஞ்சய் குப்தா கூறியுள்ளார்.\nஇதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், என்னைப் பொறுத்தவரை சூப்பர் டீலக்ஸ் தான் இந்த வருடத்தின் சிறந்த படம். ஆனாலும் அதற்குத் தகுதியில்லை. என்று மறைமுகமாக ஆஸ்கருக்கு அனுப்பாதது குறித்து விமர்சித்துள்ளார்.\nஇயக்குநர் சஞ்சய் குப்தா, காபில், ஜிந்தா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, ரம்யா கிருஷ்ணன், ஃபஹத் பாசில், சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மார்ச் 29-ம் தேதி சூப்பர் டீலக்ஸ் படம் வெளியானது.\nவீடியோ பார்க்க: படம் ஓட விஜய் அரசை விமர்சிக்கிறார் -அமைச்சர் ஜெயக்குமார்\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/nov/05/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3271815.html", "date_download": "2019-11-17T17:07:03Z", "digest": "sha1:HFQLAVYFRGCV5HPEWZKNHIUOXP3U2EZB", "length": 7551, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசு மதுபானக்கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை: விற்பனையாளா்கள் மீது வழக்கு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nஅரசு மதுபானக்கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை: விற்பனையாளா்கள் மீது வழக்கு\nBy DIN | Published on : 05th November 2019 09:23 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அரசு மதுபானக்கடையில் கூடுதல் விலைக்கு மது விற்றதாக விற்பனையாளா்கள் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபெரியகுளம், திருவள்ளுவா் சிலைக்கு பின்புறம் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக பாஸ்கரன் (39) என்பவா் தென்கரை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கடை விற்பனையாளா் சுந்தா் மற்றும் கடை மேற்பாா்வையாளா் தாஸ் (41) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.\nஅதேபோல் வடகரையை சோ்ந்த ஸ்ரீதரன் (36) என்பவா் கொடுத்த புகாரின் பேரில் அதே கடையின் விற்பனையாளா்கள் ராமமூா்த்தி, முருகமுத்து மற்றும் மேற்பாா்வையாளா் நல்லதம்பி ஆகியோா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Odisha", "date_download": "2019-11-17T18:32:53Z", "digest": "sha1:2FOWTN6UICEIZDEP7YXZOFPJHTP4W5XE", "length": 15605, "nlines": 167, "source_domain": "www.maalaimalar.com", "title": "Odisha News in Tamil - Odisha Latest news on maalaimalar.com", "raw_content": "\nபுல்புல் புயலால் சூறைக்காற்றுடன் பலத்த மழை- ஒடிசாவில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\nபுல்புல் புயலால் சூறைக்காற்றுடன் பலத்த மழை- ஒடிசாவில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\nபுல்புல் புயல் காரணமாக ஒடிசாவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.\nஐஎஸ்எல் கால்பந்து - மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது ஒடிசா\nமும்பையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய ஒடிசா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.\nஐஎஸ்எல் கால்பந்து - ஒடிசாவை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது நார்த் ஈஸ்ட் யுனைடட்\nகோவாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஒடிசா அணியை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் யுனைடட் அணி வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.\nஆவிகள், பேய்கள் உள்ளன என நிரூபித்தால் ரூ. 50,000 ரொக்கப்பரிசு - ஒடிசா கலெக்டர் அறிவிப்பு\nஆவிகள், பேய்கள் உள்ளது நிரூபிப்பவர்களுக்கு ரூ.50,000 ரொக்கப்பரிசு தரப்படும் என ஒடிசா மாநிலத்தின் கஞ்சாம் மாவட்ட ஆட்சியாளர் அறிவித்துள்ளார்.\nமக்களுக்காக பணியாற்றாவிட்டால் ஒழித்து விடுவேன் - ஒடிசா முதல் மந்திரி அதிரடி\n என போனில் தொடர்பு கொண்டு விசாரிப்பேன். தவறினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி எச்சரித்துள்ளார்.\nசெப்டம்பர் 14, 2019 20:09\nரூ.6.5 லட்சம் அபராதம்: காரணம் என்ன\nஒடிசாவில் போக்குவரத்து விதிமீறியதாக லாரி உரிமையாளருக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 14, 2019 19:18\nரூ.500 அபராதத்துடன் இலவச ஹெல்மெட் - ஒடிசா போலீசாரின் புது முயற்சி\nநாடு முழுவதும் சாலை விதிமீறல்களுக்கான அபராத தொகை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கும் ஒடிசா போலீசார் புதிய ஹெல்மெட்டை கொடுத்தனுப்புகின்றனர்.\nசெப்டம்பர் 10, 2019 18:54\nநாட்டிலேயே அதிகளவில் ஒடிசா லாரி டிரைவருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம்\nநாட்டிலேயே அதிகளவில் ஒடிசா லாரி டிரைவருக்கு பல விதிகளை மீறியதற்கு அவருக்கு மொத்தம் ரூ.86 ஆயிரத்��ு 500 அபராதம் விதிக்கப்பட்டது.\nசெப்டம்பர் 09, 2019 05:15\nபாடம் சொல்லிக் கொடுப்பதில் புது யுக்தி... மாணவர்களை கவர்ந்த டான்சிங் டீச்சர்..\nஒடிசா மாநிலம் அரசு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், நடனம் மற்றும் இசை வடிவில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறை அனைவரையும் கவர்ந்துள்ளது.\nகர்ப்பிணியை கட்டிலில் சுமந்து 12 கி.மீ. தூரம் சென்ற கிராமவாசிகள்\nஒடிசாவில் கர்ப்பிணியை சிகிச்சைக்காக கிராமவாசிகள் 12 கி.மீ. தூரம் கட்டிலில் சுமந்து சென்ற அவலம் நடந்துள்ளது.\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். தங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஅதிக இன்னிங்ஸ் வெற்றிகளை ருசித்த கேப்டன்: டோனி, அசாருதீன், கங்குலியை முந்தி விராட் கோலி சாதனை\nமக்கள் பிரச்சினையை தீர்க்க ரஜினி அரசியலுக்கு வருவார்- அண்ணன் சத்தியநாராயண ராவ் பேட்டி\nஅதிரடி அரசியலுக்கு தயாராகும் ரஜினிகாந்த்- அடுத்த மாதம் புதிய அறிவிப்பு\nரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்\nஇலங்கை அதிபர் தேர்தல்: 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nகாலை தொட்டு வணங்கிய ரசிகர்: அடிக்க வேண்டாம் என விராட் கோலி அன்பு கட்டளை\nமக்களுக்காக சிறை சென்றதாக மு.க.ஸ்டாலின் பொய் சொல்கிறார்- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2019-11-17T17:47:32Z", "digest": "sha1:CQJSZXB3R6CARSYMYRN4WWFEDH6Z6UWE", "length": 27292, "nlines": 476, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழக செய்திகள் | நாம் தமிழர் கட்சி - Part 3", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உ���ுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nகடலூர் ஆனந்தன் மரணத்திற்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்\nநாள்: நவம்பர் 30, 2017 In: தமிழக செய்திகள்\nகடலூர் இளைஞர் ஆனந்தன் மரணத்திற்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். சொந்த இனத்திற்குள்ளே பகை வளர்த்து வீழ்ந்த வரலாற்றுப் பெருந்தவறைத் தமிழர்கள் இனி ஒருபோதும் செய்துவிடக் கூடாது...\tமேலும்\nசெஞ்சி சட்டமன்றத் தொகுதி 19-11-2017 நிகழ்வுகள்:\nநாள்: நவம்பர் 21, 2017 In: தமிழக செய்திகள்\nசெஞ்சி சட்டமன்றத் தொகுதியில் ஆர்ப்பாட்டம், கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் என தொடர் நிகழ்வுகள் நடைபெற்றது. விழுப்புரம்: செஞ்சி தொகுதியில் வருகிற 15-12-2017 அன்று ‘ஈகைத் தமிழன் அப்துல்ரவூ...\tமேலும்\nமீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடை கண்டித்து ஆர்ப்பாட்டம் | 16-11-2017\nநாள்: நவம்பர் 17, 2017 In: தமிழக செய்திகள்\nநாகர்கோவில்: மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடை கண்டித்து ஆர்ப்பாட்டம்: தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையை கண்டித்து, 16/11/2017 வியாழக்கிழமை அன்று காலை 10 ம...\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் | 13-11-2017\nநாள்: நவம்பர் 14, 2017 In: கட்சி செய்திகள், ஓசூர், தமிழக செய்திகள்\nகிருஷ்ணகிரி: நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 13-11-2017 அன்று நடைபெற்றது. ஓசுர் சட்டமன்றத் தொகுதி: தளி சாலை அரசு சிறுவர் பூங்கா எதிரில் மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர் ச...\t���ேலும்\nசெஞ்சி சட்டமன்றத் தொகுதி | கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் | 12-11-2017\nநாள்: நவம்பர் 13, 2017 In: தமிழக செய்திகள்\nநாம் தமிழர் கட்சி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் | அனந்தபுரம் பேரூராட்சி செஞ்சி: அனந்தபுரம் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5மணிக்கு கொள்கை விளக்கப்...\tமேலும்\nநாம் தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்வு | 12-11-2017\nநாள்: நவம்பர் 13, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தமிழக செய்திகள், கன்னியாகுமரி மாவட்டம்\nநாம் தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்வு | தோவாளை ஒன்றியம் | 12-11-2017 கன்னியாகுமரி தொகுதிகுட்ப்பட்ட தோவாளை ஒன்றியத்தில் உள்ள சகாயநகர் ஊராட்சியில் இருக்கும், விசுவாசபுரம் பகுதியில் 12/11/2017 அன...\tமேலும்\nநாம் தமிழர் கட்சி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் | தர்மபுரி சட்டமன்றத் தொகுதி\nநாள்: நவம்பர் 12, 2017 In: தமிழக செய்திகள்\nநாம் தமிழர் கட்சி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் | தர்மபுரி சட்டமன்றத் தொகுதி : தர்மபுரி சட்டமன்றத் தொகுதி, நல்லம்பள்ளி ஒன்றியம் அதியாம்கோட்டையில், 10/11/2017 வெள்ளிக்கிழமை அன்று கொள்கைவிளக்க...\tமேலும்\nதிருவில்லிபுத்தூர் | நலத்திட்ட நிகழ்வு | 08-11-2017\nநாள்: நவம்பர் 09, 2017 In: தமிழக செய்திகள்\nநாம் தமிழர் கட்சி சார்பாக மக்கள் நலத்திட்ட நிகழ்வு நடைபெற்றது | 08-11-2017 விருதுநகர்: திருவில்லிபுத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் அப்பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிக்கிச...\tமேலும்\nகொள்கைவிளக்க தெருமுனைக் கூட்டம் | 05-11-2017\nநாள்: நவம்பர் 06, 2017 In: தமிழக செய்திகள்\nநாம் தமிழர் கட்சி கொள்கைவிளக்க தெருமுனைக் கூட்டம் | 05-11-2017 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டபிடாரம் சட்டமன்றத்திற்குட்ப்பட்ட தருவைக்குளம், AM பட்டியில் 05-11-2017 மாலை 5மணிக்கு தெருமுன...\tமேலும்\nசீன எந்திரப் படகுகளுக்குத் தடைவிதிக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும்\nநாள்: அக்டோபர் 26, 2017 In: தமிழக செய்திகள்\nசீன எந்திரப் படகுகளுக்குத் தடைவிதிக்க அமைச்சர் ஜெயக்குமார் முன்வராவிட்டால் போராட்டம் தீவிரமடையும் – சீமான் எச்சரிக்கை | நாம் தமிழர் கட்சி விசைப் படகுகளில் அதிவேக சீன இன்ஜின் பயன்படுத்...\tமேலும்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்த��ய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/bulimia-nervosa/", "date_download": "2019-11-17T18:29:00Z", "digest": "sha1:WIX6HSRFYWJ5S2BQP2YKNXJKIPXDKIDE", "length": 11442, "nlines": 172, "source_domain": "www.sathiyam.tv", "title": "உங்களுக்கும் புலிமியா – வா..? - Sathiyam TV", "raw_content": "\nகோத்தபய ராஜபக்சே வெற்றி.. தமிழர்களின் ரத்தம் இன்னும் காயவில்லை.. வைகோ பளார்..\n“அவர் மீது எனக்கு 10 வயசுல இருந்தே Crush..” ரகசியத்தை உடைத்த பிரபல கிரிக்கெட்…\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\n“எனக்கு தெரியும் நீ தான் அது..” ரிக்சா ஓட்டுநரை பந்தாடிய மாடு.. பரபரப்பானது ரோடு..\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n7 படுக்கை அறை.. 11 குளிப்பறை..ஆடம்பர வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா.. – விலையை…\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\n17 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n17 Nov 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Video Special Stories உங்களுக்கும் புலிமியா – வா..\nஉங்களுக்கும் புலிமியா – வா..\nசொத்து தகராறில் சுத்தியலால் அண்ணனை தாக்கிய தம்பி..\nமகன் மீது ஏறிய ரயில்.. நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த தாய்\nதோஷம் கழிப்பதாக கூறி 10 சவரன் கொள்ளை\nஅமெரிக்கா சென்று பொய் சொல்கிறார்கள் – ஸ்டாலின்\nவாக்குப்பதிவு நிறைவு – 6 மணி முதல் வாக்கு எண்ணிக்கை\nகஜா புயல் பாதிப்பு ஒரு மீள்பார்வை – நாகப்பட்டினம்\nகஜா புயல் பாதிப்பு ஒரு மீள்பார்வை – தஞ்சாவூர்\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nமேய சென்ற காளை – ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த பரிதாபம் – இறுதியில் அசத்திய கிராம மக்கள்\n21-வது மாடியிலிருந்து விழுந்த மர்ம பொருள் – திடீரென சரிந்து விழுந்த குழந்தை – நடுரோட்டில் கதறும் தாய்\nகோத்தபய ராஜபக்சே வெற்றி.. தமிழர்களின் ரத்தம் இன்னும் காயவில்லை.. வைகோ பளார்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\n“அவர் மீது எனக்கு 10 வயசுல இருந்தே Crush..” ரகசியத்தை உடைத்த பிரபல கிரிக்கெட்...\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\n“எனக்கு தெரியும் நீ தான் அது..” ரிக்சா ஓட்டுநரை பந்தாடிய மாடு.. பரபரப்பானது ரோடு..\n“I Am Back..” மீண்டும் மீண்டு வந்த பில்கேட்ஸ்..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\n“இப்படி பண்ணிட்டியேம்மா..” இரவு தூங்கிக்கொண்டிருந்த மகள்கள்.. தாயின் மோசமான முடிவு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\n“அத்தை நான் உதவிக்கு வறேன்..” வீட்டிற்கு வந்த சிறுமி.. 16 வயது சிறுவன் செய்த...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/11/07104539/1057261/19-year-old-youngster-has-117-cases-pending-in-his.vpf", "date_download": "2019-11-17T18:56:08Z", "digest": "sha1:QUOANWNXE6Q5R6K5UG6HQTJYEW6DFN2H", "length": 8520, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "19-வயது இளம் குற்றவாளி கைது :117 வழக்குகள் நிலு���ையில் இருப்பதாக தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n19-வயது இளம் குற்றவாளி கைது :117 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல்\nமகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 19 வயது இளம் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.\nமகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 19 வயது இளம் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த நபரிடம் இருந்து, நகைகள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. கைதான இளம்குற்றவாளி மீது, மோசடி, கொள்ளை உள்பட 117 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.\nமகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி : உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்\nமகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தியதில் ஆளுநரை குற்றஞ்சாட்டுவது தவறு என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிரா: ஆட்சி அமைக்க வருமாறு தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் சிவசேனாவுக்கு 2 நாள் அவகாசம் தர மறுத்த ஆளுநர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளதால் அங்கு அரசியல் குழப்ப நிலை நீடிக்கிறது.\nவாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டும், முடித்துக் கொள்ள கூடாது - தமிழிசை\nவாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டுமே தவிர முடித்துக் கொள்ள கூடாது என மாணவர்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவுரை வழங்கியுள்ளார்.\n\"சாஸ்திர முறைப்படி அயோத்தியில் ராமர் கோயில்\" : கட்டிட கலை நிபுணர் சந்த்ரகாந்த் சோம்புரா தகவல்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட சாஸ்திர முறைப்படியான வரைப்படம் தயாராகியுள்ளது.\nகோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார், மோடி\nஇலங்கை அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவை, பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.\nஉச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி நாளை பதவி ஏற்பு\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவி காலம் முடிவடைந்த நிலையில், புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நாளை பதவியேற்கிறார்.\nஅயோத்தி வழக்கு - தீர்ப்புக்கு எதிர��க சீராய்வு மனு\nஅயோத்தி வழக்கில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லீம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.\nதமிழக அரசின் இலவச வேட்டி, சேலை ஆந்திரா சென்றது எப்படி\nதமிழக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச வேட்டி சேலைகள், ஆந்திராவில் ஜோராக விற்பனை செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/2017/03/flash-news-tet-notification-and.html", "date_download": "2019-11-17T18:25:05Z", "digest": "sha1:XBBCXL3IF5EBQLKZLBCMLFQND2KESQIJ", "length": 20074, "nlines": 457, "source_domain": "www.tntam.in", "title": "FLASH NEWS-TET- Notification and Syllabus Application Sales Centres, &Application Receiving Centres and Prospectus ~ WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )", "raw_content": "\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\nமுக்கிய செய்தி : வட்டார கல்வி அலுவலர் (BEO) - பணிக்கான புதிய பாடத்திட்டத்திற்கான அரசாணை வெளியீடு..\nஇனி சான்றிதழ்களில் Gazetted officers ரிடம் கையொப்ப...\nஆய்வக உதவியாளர் பணியிடங்கள் மாவட்ட வாரியாக சான்ற...\nபுது ஐடிஆர் விண்ணப்பம் இன்று முதல் அறிமுகம்\nதொடக்கக்கல்வி -ஊராட்சி ஒன்றிய /நகராட்சி /அரசு பள்ள...\nவாகன பதிவுக்கு இன்று முதல் ஆதார் கட்டாயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வரவில்லை 4–ந்தேதி...\nSHAALA SIDDHI - பள்ளித்தரங்கள் மற்றும் மதிப்பீட்டு...\nதமிழகத்தில் 43,051 மையங்களில் நாளை போலியோ சொட்டு ம...\nஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப...\nஅதிக மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக மாணவர்களைப் பா...\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு:நள்ளிரவு முதல் அமல்\nபோலியோ சொட்டு மருந்து ஏப்ரல் 02 & 30\nவரு��ையிலும் விடை பெறுகையிலும் மாணவர்களை நெகிழ வைக்...\nஜியோ இலவச சேவை ஏப்ரல் 15 ம் தேதி வரை நீட்டிப்பு-ரூ...\nTET தேர்வுக்கு படிப்பது எப்படி\n*நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 5 நாட்கள் அ...\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு வயது வரம்பு கிடை...\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச...\nTRB : அடிப்படை தகவல் இல்லாத டி.ஆர்.பி., இணையதளம்\nபழைய மனை விற்பனை பதிவுக்கு மீண்டும் தடை பதிவுத்துற...\nபுதிய பைக்குகள் வாங்க சரியான தருணம்\nஇனி இ-சேவை மையங்களில் தான் குடும்ப அட்டை திருத்தப்...\nஅங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறைக்கு அரசு புதிய திட...\nசான்றிதழ்களில் பாதுகாப்பு அம்சம் : ஆதார் எண் இணைக்...\nவரலாறு ஆசிரியர் பதவி உயர்வு : மீண்டும் தலைதூக்குது...\nஆய்வக உதவியாளர் நியமனத்தில் அதிகாரிகள் தவறு செய்தா...\nரிலையன்ஸ் ஜியோவில் பிரைம் திட்டத்தில் சேராதவர்கள் ...\nபி.எஸ் 3 வாகனங்களுக்குத் தடை: டூ வீலர்ஸ்களுக்கு ரூ...\n*இருசக்கர வாகனங்கள் அதிரடி விலை குறைப்பு.* -உச்சநீ...\nஎன்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் வி...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வுக்...\nதனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான பிரம்மாண்ட வேலைவாய்...\n1,100 உடற்கல்வி, ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில...\n2017 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்க...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது வங்கிக்...\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான வங்கிகணக்கினை...\nஎட்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் நாளை 31/3/17...\n2017-18ஆம் ஆண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில், கா...\nசுப்ரீம் கோர்ட் உத்தரவு எதிரொலி.. டூவீலர் விலையில்...\nஇறுக்கமான சூழலிலும் இடிபாட்டு மனநிலையில் இறுதித் த...\nமாத சம்பளக்காரர்கள் கணக்கு தாக்கல் செய்ய எளிய படிவ...\nPG TRB - எழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை ஆசிரிய...\nபணி மாறுதல் தாமதத்தால் பறிபோகும் சீனியாரிட்டி: ஆசி...\nTNTET - 2017:மாணவர்களை ஸ்டாலின் குழப்புகிறாரா\nடெட்' தேர்வுக்கு 7.40 லட்சம் பேர் விண்ணப்பம்\nஸ்மார்ட் கார்டு’ வாங்கும் இடம் செல்போனில் அறிவிக்க...\nஜியோவின் உறுப்பினர்களை அதிகரிக்கும் ஒரு முயற்சியாக...\nஅரசு ஊழியர்களுக்கு ஸ்டேட் வங்கியில் விதிவிலக்கு: த...\n01.04.2017 முதல் வருமானவரி சட்டத்தின் கீழ் கட்டாய...\nயாரெல்லாம் ஓபிசி ஒதுக்கிட்டில் வருவார்கள் \n750 PP NEWS - தனிஊதியம் 750ஐ பதவி உயர்வின் போது எப...\nபள்ளி கல்வித்துறை மவுனம் : 'TET' தேர்வு குழப்பம் ந...\nபோலி நியமன ஆணை: 4 ஆசிரியர்கள் சிக்கினர்\nபிளஸ் 2 பாடத்திட்டம் வருகிறது புது மாற்றம்\nCPS-வல்லுநர்குழு அறிக்கை தாக்கல் தாமதம் அரசு ஊழிய...\nஆசிரியர் தகுதித்தேர்வுகள் வெறும் கண்துடைப்பு தான்\nஆசிரியர் தகுதி தேர்வுக்கு குழப்பம் இல்லை என்றும் த...\nதேர்வுகளில் கலந்துகொள்ள தற்செயல் விடுப்பை துய்க்கல...\nதமிழக அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான பிரம்...\nஅடேயப்பா இவ்வளவு சலுகையா அரசு ஊழியர் சம்பளக்கணக்கு...\nபி.எட் (கல்வியியல்) கற்பித்தல் பயிற்சிக்கு அனுமதி ...\nபள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் விடுப்பு எ...\nஅலுவலகத்தில் மதியம் தூங்கினால் படைப்பாற்றல் அதிகரி...\nமுக்கியச் செய்தி-2016 அக்டோபர் முன்னர் பதிவு செய்ய...\nஅரசு நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ...\nஅரசு நடுநிலைப் பள்ளிக்கு நிரந்தர இடைநிலை/பட்டதாரி ...\nJIO வின் அடுத்த சலுகை\nஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் \nஉயர்கல்வியின் அடிப்படையில் உயர்பணிக்கு விண்ணப்பித்...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வங்கி கணக்கில...\n750 - PP ஊதியநிர்ணயம் செய்வது குறித்து இயக்குனர் அ...\nமூன்றாம் பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் வகுப்பு : ...\nநீட் தேர்வு மையத்தை மாற்ற இன்று கடைசி நாள்\n+1 வகுப்பில் புதிய பாடம் அடுத்த ஆண்டு அமல்\nஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு நடைமுறை ப...\nசெல்போன் சந்தாதாரர் அனைவரிடமும் ஆதார் எண்ணை கட்டாய...\nCPS- புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள மற்றும் ...\nகோடை விடுமுறையில் TET நடத்த தனியார் பள்ளி ஆசிரியர்...\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்.,...\nலஞ்சம் வாங்கினால் பணி நீக்கம்; கேரள அதிகாரிகளுக்கு...\nஅரசுப் பள்ளி ஆசிரியரின் - உலக சாதனை\nபள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு\nபகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்கிறது\nபள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவு வெளிய...\nடெட் வருகிறது மறு தேர்வு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://canada.tamilnews.com/category/world/sweden/", "date_download": "2019-11-17T17:38:11Z", "digest": "sha1:2BBHYJ2QS52MBXKKS4TJV7VH6AHAPXZP", "length": 5967, "nlines": 93, "source_domain": "canada.tamilnews.com", "title": "Sweden Archives - CANADA TAMIL NEWS", "raw_content": "\nசுவீடன் அரசு செய்வது விபரீதமானது: சமூக ஆர்வலர்கள் கருத்து..\n(sweden people embed microchips skin replace id cards) மனிதர்கள் உடலில் மைக்ரோசிப்கள் பொருத்துவதை அதிகாரப்பூர்வமாக்க சுவீடன் அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மைக்ரோசிப் என்பது சிறிய அரிசி அளவே இருக்கும் நுண்ணிய கருவியாகும். GPS எனப்படும் புவி நிலைநிறுத்தமானியால் இயக்கப்படும், இதன் ...\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/spiritual/festivals/festivals.html", "date_download": "2019-11-17T17:58:58Z", "digest": "sha1:QOHLQ4SCERYS3AXKUG5H2WHOKXXS3LWN", "length": 6309, "nlines": 93, "source_domain": "www.agalvilakku.com", "title": "திருவிழாக்கள் - அகல்விளக்கு.காம்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nஆன���மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/sozha_nagarajan.php", "date_download": "2019-11-17T18:17:00Z", "digest": "sha1:WCDCRJFCEPCKBO7GOXRXEEGNC36L7KIO", "length": 46841, "nlines": 74, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Drama | Acting | M.R.Radha | Sozha Nagarajan", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந���தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nபன்முக ஆளுமை கொண்ட பகுத்தறிவுக் கலைஞன்\nஇந்திய நாடகத்துறையில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு உன்னதக் கலைஞன் அன்றிலிருந்து இன்றுவரை உண்டென்றால் அது நடிகவேள் எம். ஆர். ராதா மட்டும்தான் என்று எவ்விதத் தயக்கமும் இன்றிச் சொல்லிவிடலாம்.\nகலைத் தாகமும், நவீன சிந்தனையும், பழமைக்கெதிரான போர்க்குணமும் இறுதிவரை உறுதியுடனிருந்தது அவர் ஒருவரிடம் மட்டும்தான்.\nஇன்றைக்கு நூறு ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தின் ஏழ்மைக்கும், மடமைக்கும் எதிராகச் சமர் புரிந்து கொண்டிருந்த பொதுவுடைமை இயக்கத்திடமும், பகுத்தறிவு இயக்கத்திடமும் தன்னைப் பறிகொடுத்த கலை யின் தலைமகன் அவர். அதிலும் குறிப்பாக, தந்தை பெரியாரின் வலதுகரமாக, அவரின் கைத்தடியாக, போர் வாளாகவே தன் வாழ்நாள் முழுவதையும் மகிழ்வோடு நடத்திக் காட்டியவர் நடிகவேள்.\nபெரியாரைச் சந்திப்பதற்கு முன்னரே - அவரின் இளம் வயது முதலே கலகக் குணம் இயல்பிலேயே அவருக்கு இருந்தது. அதனைப் பின்னர் அடையாளங்கண்டு, பேணி வளர்த்து, தமிழகம் பயனுறச் செய்தவர் பெரியார். புராணக் கதைப்புனைவுகளும் பிற்போக்குத்தனமான பழங்கதைகளும் மட்டுமே மேடை நாடகங்களாகக் கோலோச்சிக் கொண்டிருந்த அந்த நாளில் இந்திய விடுதலை இயக்கத்தை ஆதரித்து ஆங்காங்கே சிலர் நாடகங்களை நடத்துவதும் நடந்தது. ஆனால், முற்றிலும் புதிய ஒளி பாய்ச்சப்பட்ட விழிப்புணர்வுக் கருத்துக்களை எம்.ஆர்.ராதாபோல வேறெவரும் துணிந்து சொன்னதில்லை.\nஏற்ற, இறக்கமான அவரது தனித்துவக் குரலும், பல்வேறுபட்ட பாவங்கள் காட்டும் அவரது உடல் மொழி யும், புதிய சோதனை முயற்சிகளை நாடகங்களில் புகுத்தும் பேரார்வமும், எல்லாவற்றுக்கும் மேலாக மக்களிடம் நிலவிவந்த மூடத்தனங்களின்மீது அவருக்கிருந்த தீராத கோபமும் சேர்ந்துதான் மதராஸ் ராஜகோபால நாயுடுவின் மகன் ராதாகிருஷ்ணனை நடிகவேள் எம்.ஆர்.ராதா என்று உயர்த்தியது.\nஅப்பா ராஜகோபாலநாயுடு ஒரு ராணுவவீரர். விருதுகள் பலபெற்ற அவர் ரஷ்ய எல்லையில் பஸ்ஸோவியா எனுமிடத்தில் வீரமரணமடைந்தார். மூர்மார்க்கெட்டில் கடை வைத்து வியாபாரம் செய்துவந்த தாத்தாவும் கொஞ்ச நாளில் கண் மூடினார். வறுமை சூழ்ந்து கொண்ட குடும்பத்தில் படிப்பு ஏறாத ராதாவை அவரது அம்மா கோபித்துக் கொண்டதால் வீட்டைவிட்டு வெளியேறி, ஆலந்தூர் பாய்ஸ் கம்பெனி முதலாளியிடம் அடைக்கலமானார். முதலாளியின் பெட்டியைச் சுமக்கும் சுமைப்பணிதான் அவர் செய்த முதல் வேலை.\nராதா போட்ட முதல் வேடம் கிருஷ்ணலீலா நாடகத்தில் பாலகிருஷ்ணன் வேடம்தான். பிறகு. சிறுசிறு வேடங்கள். அந்தக்கால வழக்கப்படி சிறுபையன்கள் ராஜபார்ட் நடிகர்களுக்குக் கை கால்கள் பிடித்துவிட வேண்டும். எடுபிடி வேலைகள் செய்ய வேண்டும். ராதா அங்கே எல்லோருடைய துணிகளையும் துவைக்கும் வேலையைச் செய்துவந்தார். தனக்குக் கொடுக்கப்படும் வேடம் எதுவானாலும் அதில் தனி முத்திரை பதிக்கமட்டும் அவர் தவறவில்லை. இப்படி அவர் தன்னை ஒரு பெருங்கலைஞனாக உருவாக்கிக் கொள்ள மிகுந்த துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஒரு நாளைக்குக் காலணா சம்பளம். அதில்தான் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அல்லது கதாநாயக நடிகர்களுக்கு வரவழைக்கப்படும் ஸ்பெஷல் சாப்பாட் டில் அவர்கள் சாப்பிட்டதுபோக மிச்சம் மீதி இருந்தால் அதைத் தருவார்கள்.\nகொஞ்சகாலம் கழித்து ராதா அவரது அண்ணன் ஜானகிராமனையும், தம்பி பாப்பாவையும் அழைத்துக் கொண்டு போய்ச் சேர்ந்த இராவண கோவிந்தசாமி நாயுடு நாடகக் குழுவிலோ சரியாக நடிக்க வில்லையென் றால் கடுமையாக அடிப்பார்கள். இதைத் தனது சுயமரிதைக்கு இழுக்கென்று நினைத்த ராதா அங்கிருந்து வெளியேறினார். அந்தக்காலத்து நாடகக் குழுக்களில் சாதி வித்தியாசம் பார்ப்பது அதிகம் இருக்கும். உயர் சாதியைச் சேர்ந்த கலைஞர்கள் தனியாகச் சாப்பிடும் ஏற்பாடு நாடகக் கம்பெனிகளில் சகஜம். எம்.ஆர். ராதா இதற்கு எதிராக அப்போதே கலகம் செய்வார். பிராமணர்கள் குடிக்கும் காப்பி டம்ளர்களை எச்சில் படுத்தி விட்டு வேடிக்கை பார்ப்பார். நுழையக்கூடாது என்று வைத்திருந்த பிராமணர்கள் சமைய லறைக்குள் நுழைந்துவிட்டு ‘இப்போது என்ன, சாப்பாடு கெட்டாபோச்சு\nஇதெல்லாம், பெரியார் என்ற ஒருவர் நாளெல்லாம் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்கிறார் என்பதே அறியாத இளம் பருவத்து ராதாவின் கலகக்குறும்புகள். நாடகக் கம்பெனிகள் பலவும் அடிமை முறை பேணு பவையாகவும், சனாதனக் கூடாரங்களாகவும் இருந்த அதே காலத்தில்தான் ஜெகந்நாதய்யர் கம்பெனியும் இருந்தது. இராவண கோவிந்தசாமி ந���யுடு குழுவைவிட்டு வெளியேறிய ராதா, அடுத்துபோன சாமண்ணா குழுவில் படித்தவன் - படிக்காதவன் பாகுபாடு இருப்பது கண்டு அங்கிருந்தும் வெளியேறி இந்த ஜெகந்நா தய்யர் குழுவில் வந்து சேர்ந்தார்.\nஅக்குழு ஏற்கெனவே பிரசித்தி பெற்றிருந்தது. 1924 - ல் ஜெகந்நாதய்யர் நடத்திய ‘கதரின் வெற்றி’ நாடகத்தை யாரெல்லாம் பார்த்தார்கள் என்ற பட்டியலைப் பார்த்தாலே இக்குழுவின் கீர்த்தி விளங்கும். இந்த நாடகத்தை மகாத்மா காந்தி, கஸ்தூரிபா, சுப்பிரமணிய பாரதி, ராஜாஜி, சீனிவாச ஐயங்கார், தேவதாஸ் காந்தி முதலானவர்களெல்லாம் பார்த்தார்கள். இந்த நாடகத்தில் தான் ராதா ‘பாயசம்’ என்ற பாத்திரத்தில் முதன் முதலில் நகைச்சுவை வேடமேற்றார். யாரையுமே அவ்வளவு எளிதில் பாராட்டாத ராஜாஜி எம்.ஆர். ராதாவைக் கூப்பிட்டு வெகுவாகப் பாராட்டிச் சென்றாராம். அப் போது ராதாவின் வயது 12\nஇந்த ஜெகந்நாதய்யர் நாடகக் குழுவில் சாதி ஏற்றத் தாழ்வு இல்லை. மற்ற முதலாளிகள்போல இல்லாமல் அவர் எல்லோரோடும் சமமாக அமர்ந்து சாப்பிடுவார். ராஜபார்ட் நாயக நடிகர்களிலிருந்து எடுபிடிகள் வரை -முதலாளி உட்பட எல்லாருக்கும் ஒரே விதமான உணவு, உடை, வசதிகள். யதார்த்தம் பொன்னுசாமி, கே.சாரங்கபாணி, எம்.எஸ்.முத்துக்கிருஷ்ணன், பி.டி. சம்பந்தம், நவாப் ராஜமாணிக்கம், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், எஸ்,வி.வெங்கட்ராமன், எம்.ஆர். எஸ்.மணி பின்னாளில் டி.ஆர். மகாலிங்கம், டி.எஸ். பாலையா போன்றோரெல்லாம் வேலைசெய்த பெருமை ஜெகந்நாதய்யர் கம்பெனிக்கே இருந்தது.\nஇதனால்தான் எம்.ஆர். ராதா சங்கரதாஸ் சுவாமிகளை நாடக உலகின் தந்தை என அழைப்பதை ஏற்க மறுத்தார். இந்த விஷயத்திலும் அவர் துணிந்து இந்தக் கருத்தை முன்வைத்தார். நல்ல நாடகக் கலைஞர்களை உருவாக்கியவர் ஜெகந்நாதய்யர்தான் என்பார் ராதா.\nஇங்கே தன் நடிப்புக் கலையைப் பட்டை தீட்டிக் கொண்டதோடு, கார் டிரைவராகவும், மெக்கானிக்காகவும், சிறந்த எலக்ட்ரீசியனாகவும் ராதா விளங்கினார். நாடகக் காட்சி அமைப்புக்கேற்ப புதிய புதிய உத்திக ளுடன் மின்சார விளக்குகளை அமைத்து அனைவரையும் ராதா அசரவைத்தார்.\nஇப்படித் தன்திறன் முழுமையையும் மெருகேற்றி வளர்த்துக் கொண்டு, தமிழக நாடகத்துறையின் முன்னணிக் கலைஞனாக உயர்ந்திருந்த எம்.ஆர். ராதாவைப் பற்றி ஆனந்த விகடனில் வெளிவந்த தனது “நான் ஏன் பிறந்தேன்” தொடரில் எம்.ஜி.ஆர். இவ்வாறு எழுதினார்:\n“நான் நடித்துக் கொண்டிருந்த மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பையன்களுக்குள் அதிசயமாய்ப் பேசப்பட்டது. இன்னொரு கம்பெனியில் நடித்துக் கொண்டிருந்த புகழ் பெற்ற ஒருவர் எங்கள் கம்பெனிக்கு வருகிறார் என்று கேள்விப்பட்ட சேதிதான் அது. அவர் சண்டைக் காட்சிகளில் இயற்கையாக நடிப்பவர், எந்த வேடத்தையும் ஏற்றுத் திறமையாக நடிப்பவர். யாருக்கும் பயப்படாதவர், எந்தக் கட்டுப்பாட்டுக்கும் வளைந்து கொடுக்காதவர், எல்லோரிடமும் சரளமாகப் பழகுபவர். இப்படி எத்தனையோ செய்திகள் எங்களுக்குத் தரப்பட்டு அந்த நடிகர் என்று வருவார் என்று ஆவலோடு காத்திருக்கும் நிலைக்கு நாங்கள் ஆளாக்கப் பட்டோம். கடைசியாக ஒருநாள் வந்து சேர்ந்தார். தலைநிறைய முடி, கழுத்தில் மப்ளர், கோட், வேட்டி, செருப்பு, பயமற்ற வேக நடை, உரக்கப் பேச சங்கோஜப்படாமல் வாய்விட்டுச் சிரித்து அளவளாவும் தன்மை, இவைகளைப் போன்ற நடைமுறைகளைக் கொண்ட அந்த நடிகர் வந்த சிறிது நேரத்திற்கெல்லாமே கம்பெனிவீட்டை கலகலப் பாக்கிக் கொண்டிருந்தார். அவர்தான் எம். ஆர்.ராதா அண்ணன் அவர்கள்\nஇப்படிச் சொல்லிய எம்.ஜி.ஆர். இன்னொன்றையும் இங்கே மறைக்காமல் எழுதிச் செல்கிறார். அது அவரது பெருந்தன்மையை மட்டுமல்ல... எம்.ஆர். ராதாவின் உயர் பெருமையையும் உரக்கவே இயம்புகிறது. இதோ எம்.ஜி.ஆர். இன்னும் பேசுகிறார்:\n“எனது நாடக வாழ்க்கையில் திரு. எம்.ஆர்.ராதா அவர்களுடைய நடிப்பை நாடகத்தில் காணவும், அதே நாடகங்களில் நானும் நடிக்கக்கிடைத்த அந்த நாட்கள் குறைவாயினும் எனக்கு அது ஒரு காலகட்டமாகவே இருந்தது. எனது நடிப்புலகில் எனக்குப் பெரிய புதிய ஒரு திருப்பத்திற்குக் காரணமாயிருந்த ஒரு காலகட்டம் அது என்றால் மிகையாகாது. அந்தத் திருப்பத்திற்கு ஓரளவில் திரு. எம்.ஆர்.ராதா அவர்களும் காரணமாயி ருந்தார் என்பதைச் சொல்லுவதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.”\n இதோ எம்.ஆர்.ராதா யாருக்கெல்லாம் ஒரு ஆதர்சமாக இருந்திருக்கிறார் பாருங்கள். யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை தனது நாடகக் குழுவை நடிப்பு, சண்டைப் பயிற்சி, தொழில் நுட்பம் எல்லாவற்றிலும் கைதேர்ந்த ராதாவிடம் ஒப்படைத்துவிட்டார். ராதா தனது பன்முகத் தன்மை கொண்ட நடிப்பால் அந்தக் குழுவை உயர்த்தினார். ரா��ாவைப்போல நடிக்க விரும்பி, அவர் இல்லாதபோது அவரைப்போலவே நடித்துப்பார்த்து முயற்சிசெய்தவர்கள் யாரெல்லாம் தெரியுமா சிவாஜி கணேசன், டி.எஸ்.பாலையா, டி.கே.ராமச்சந்திரன். அதாவது நடிகர் திலகத்துக்கே ராதாவின் நடிப்பு பாடமாகியிருக்கிறது, வழிகாட்டியிருக்கிறது.\nஈரோட்டிலிருக்கும்போது சக நடிகர் உதவியோடு பெரியாரையும், நாகம்மையாரையும் சந்திக்கும் பேறு ராதாவுக்குக் கிட்டியது.\nஎம்.ஆர். ராதா தனது சகாக்கள் டி.ஆர். மகாலிங்கம், டி.ஆர். ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து புதிய நாடகக் குழுவைத் துவங்கினார். அக்குழு கோலாரில் முகாமிட்டிருந்தபோது ராதாவின் பணக்கார ரசிகர் சாமிநாதன் என்பவர் அவரது ராஜசேகரன் நாடகத்தைப் படமாக்க விரும்பி ஒப்பந்தம் செய்தார். படம் வெளி வந்து சரிவர ஓடாத நிலையிலும் ராதாவுக்குப் பெரும் புகழ் சேர்த்துவிட்டது. ஆங்கில நடிகர் டக்ளஸ் பேர் பாங்க்ஸ் நடிப்பை விஞ்சிவிட்டதாக அவரை ‘இண்டியன் டக்ளஸ்’ என பத்திரிகைகள் எழுதின. அப் போது அவருக்கு 20 வயதுதான். இராஜசேகரனுக்குப்பின் ராதாவே சொந்தமாக ‘பம்பாய்மெயில்’ என்ற படத்தைத் தயாரித்தார். எனினும் அவரால் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் இருக்கப் பொறுமை இல்லை. மனசெல்லாம் நாடகத்தையே நினைத்துக் கொண்டிருந்தது. சமயம் பார்த்து யதார்த்தம் பொன்னு சாமிப்பிள்ளை மீண்டும் வந்து சந்தித்தார். மறுபடியும் நாடகமேடைக்கு உயிர் வந்தது. அந்தக் காலகட்டத்தில் எல்லோரும் நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தனர். ஆனால் ராதாவோ தன்னை விரும்பி அழைத்த புதிய ஊடகத்தை - சினிமாவை உதறித்தள்ளிவிட்டு நாடகத்தை நோக்கிப் போனார். இதைப் பலரும் வியப்போடு பார்த்தனர். ரசிகர்களை நேருக்குநேர் சந்திக்க வாய்ப்புள்ள, பேசுகிற வசனத்தின் கருத்துக்கேற்ப மக்களின் பிரதிபலிப்பை உடனுக்குடன் காண சாத்தியமான நாடகக் கலை அவருக்கு லயித்ததில் வியப்பில்லை. அவர் வெறும் பிழைப்புக் கலைஞனல்லவே, அதையும் தாண்டிய லட்சிய வீர ரல்லவா\nராதாவின் இழந்த காதலைப் பார்த்த அண்ணா குடியரசு இதழில் அவரை மேற்குலக நடிகர் பால் முனிக்கு ஒப்பானவர் என எழுதி மகிழ்ந்தார்.\nஒருமுறை பெரியாரும், அண்ணாவும், ஈ.வி.கே. சம்பத்தும் டிக்கட் எடுத்துக் கொண்டு ராதாவின் நாட கத்தைப் பார்க்க வந்தனர். இடைவேளையின்போத��� அண்ணா மேடையேறிச் சொன்னர்:\n“ராதாவைப்போல ஒரு நடிகரைப் பார்த்ததில்லை. நாங்கள் நடத்துகிற நூறு மாநாடுகளுக்கு ராதாவின் ஒரு நாடகம் ஒப்பாகும்\nஇந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து எம்.ஆர். ராதாவின் நாடகங்களில் பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகள், சீர்திருத்தக் கருத்துக்கள் இன்னும் அதிகம் இடம் பெற்றன. திராவிடர் கழகத்தின் மாநாடுகளில், கூட்டங்களில் பங்கேற்றார் ராதா. பெரியாரின் தீவிரத் தொண்டராகத் தமிழகம் முழுவதும் நெருப்பாய்ப் பறந்த எம்.ஆர்.ராதா பெரியாருடன் அண்ணாவுக்கு முரண்பாடு வந்து அவர்கள் பிரிந்து சென்ற போதும் பெரியாரிடமே பற்றுக் கொண்டவராக நின்றார். அவர்வழி நின்று அண்ணாவை விமர்சிக்கவும் தயங்க வில்லை.\nதொடர்ந்து ராதாவின் நாடகங்கள் மக்களின் பேராதரவுடன் அரங்கேறின. ஆளும் கூட்டத்தையோ அவரின் நாடகங்கள் சிம்மசொப்பனமாக இருந்து மிரட்டின. பெரியாரின் விருப்பப்படி வால்மீகி ராமா யணத்தை நாடகமாக்கி அரங்கேற்றும் நேரம் அதற்கு அரசு தடை போட்டது. ராதா சளைக்கவில்லை. நீதி மன்றம் சென்று அனுமதி பெற்றார். சட்டமன்றத்தில் அன்றைய அமைச்சர் சி.சுப்பிரமணியம் ராதாவுக் கெதிராகக் கடுமையாகப் பேசினார். ராதா சட்டமன்ற வளாகத்துக்கே தனி ஆளாகப் போய் ஆளுங்கட்சி யினருடன் சொற்போர் நடத்தினார். ராதாவுக்காகவே நாடகத்தடைச்சட்டம் 1954 -ல் சி.சுப்பிரமணியத்தால் கொண்டுவரப்பட்டது.\n‘இராமாயணம்’ நாடகத்தையும், மற்ற நாடகங்களையும் சட்டம் குறித்துக் கொஞ்சமும் கவலையின்றி தொடர்ந்து நடத்தினர்.\n‘ஒரு அவதாரத்தின் ஊழலைச் சொல்லும்போதே இவ்வளவு எதிர்ப்பா ஏன் பத்து அவதாரத்தின் ஊழல் களையும் ஒரே நாடகத்தில் காட்டக்கூடாது ஏன் பத்து அவதாரத்தின் ஊழல் களையும் ஒரே நாடகத்தில் காட்டக்கூடாது’ -என்று எண்ணி ‘தசாவதாரம்’ நாடகத்தை உருவாக்கினார். ராமாயணம் 200 நாட்களும், தசாவதாரம் 125 நாட்களும் ஓடி நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. யாரையுமே எளிதில் பாராட்டிவிடாத பெரியார் ‘ராதா மன்றம்’ என்ற அமைப்பையே உருவாக்குமளவுக்கு எம்.ஆர்.ராதா பெரியாரின் கொள்கைப் போர்வாளாகவே சுற்றிச் சுழன்று கொண்டிருந்தார்.\nதந்தை பெரியார் சோவியத் யூனியனுக்குச் சென்று வந்த பின் தீவிரமாக கம்யூனிஸ்ட் ஆதரவு நிலை மேற்கொண்ட போது ராதாவுக்கும் கம்யூனிசம் குறித்தும் அதன் கொள���கைகள் குறித்தும் ஈர்ப்பு ஏற்பட்டது. தனது நாடகங்களில் கம்யூனிஸ்டுகளை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். கம்யூனிஸ்ட் கட்சி அடக்கு முறைக்கு உள்ளானபோது அதன் தலைவர்கள் தலைமறைவாக இருந்து வந்தனர். தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டே கட்சியையும் நடத்தி வந்தனர். அப்போது தலைவர் ஜீவானந்தத்தை தோழர் ஒருவர் ராதாவிடம் கொண்டுபோய்ச் சேர்ந்தார். உங்களால்தான் இவரைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இயலும் என்று கூறி அவரிடம் விட்டுவிட்டார். ராதா யோசித்தார். ஜீவாவுக்கு மொட்டை அடிக்கச்செய்தார். நெற்றியிலும், உடல் முழுவதும் திருநீறு பூசப்பட்டது. யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க இயலாதபடி மாறிப்போன ஜீவாவைத் தன்னுடன் நடிக்கும் திருச்சியைச் சேர்ந்த நடிகை எம்.ஆர். மங்களத்தின் தந்தை என்று எல்லோரிடமும் கூறி அவரைப் பாதுகாத்தார் ராதா.\nஅந்தச் சமயம் ஜீவா அடிக்கடி கடிதங்கள் எழுதி ஒரு ஆசிரியையிடம் ராதாவின் மூலம் சேர்ப்பார். ஜீவாவின் கடிதத்தை ராதா அந்த டீச்சரிடம் கொண்டு சேர்ப்பது தொடர்ந்தது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கடிதம் என ராதா கருதிவந்தார். ஏதோ புரட்சி வெடிக்கப் போகிறது என்றே நம்பினார் அவர்.\nகொஞ்சநாளில் ஜீவா அங்கிருந்து தப்பிவிட்டார். அரசின் தடையும் அகன்றது. ஒருமுறை ஜீவாவை சந்திக்க நேர்ந்தபோது ராதா கேட்டார்: “என்ன காம்ரேட் புரட்சி வெடித்ததா\nஜீவா சொன்னார்: “நாட்டில் வெடித்தால்தான் புரட்சியா இந்தப் புரட்சி வீட்டில் நடந்த புரட்சி” - என்றார். ராதா விழித்தார். ஜீவா விளக்கினார்: “நீங்கள் கொண்டுபோய்க் கொடுத்த கடிதங்கள் கட்சி தொடர்பான வையல்ல... அவையெல்லாம் நான் அந்த டீச்சருக்கு எழுதிய காதல் கடிதங்கள். இப்போது எங்களுக்குத் திருமணம் நடந்துவிட்டது.”\nகம்யூனிஸ்ட் கட்சிக்குத் தனது நாடகங்கள் மூலமாகவும், பிரச்சாரங்கள் மூலமாகவும் உதவிகள் பல செய்த ராதா கம்யூனிசத்தின் மீது தனக்கு இருந்த பற்று காரணமாக தனது ஒரு மகளுக்கு ‘ரஷ்யா’ எனப் பெயரிட்டார். லட்சுமி காந்தன், போர்வாள், கலைஞரின் கை வண்ணத்தில் உருவான தூக்குமேடை, ரத்தக் கண்ணீர் முதலான நாடகங்கள் எம்.ஆர். ராதாவின் புகழுக்கு மகுடம் சூட்டின. இதில் போர்வாள் நாடகத்தில் ராதாவுடன் கலைஞர் கருணாநிதியும் கொஞ்சநாட்கள் நடித்தார்.\nபதினைந்து ஆண்டுகள் திரும்பிக்கூடப் பார்க்கா மல் நாடகத்துக்காகவே மூச்சும், பேச்சுமாகத் திரிந்த ராதாவுக்கு ‘ரத்தக் கண்ணீர்’ திரைப்படம் மீண்டு மொரு வெண்திரை வாய்ப்பாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, நல்லவன் வாழ்வான், தாய்சொல்லைத் தட்டாதே என்று மொத்தம் 125 படங்கள்.\nநாடகங்களில் தானே எல்லாமுமாக இருந்து ஒரு பேரரசாட்சி செய்த ராதாவை சினிமா எப்படிப் பயன் படுத்தியது\nதன்னைப் பார்த்து எல்லாமும் பழகிய எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பலருக்கும் கதாநாயகவேடம். இவருக்கோ வில்லன்பாத்திரம். எம்.ஆர்.ராதா சினிமாவைப் பெரிய அளவு நேசிக்காமல் போனதற்கு இதுகூட ஒரு காரணமாக இருக்கக்கூடும். இது ஆய்வு செய்யத் தக்கது. மறுபுறம், தனது தனித்துவக் கலை ஆற்றலினால் தனக்குத்தரப்பட்ட வில்லன் பாத்திரத்தை எதிர்க் கதாநாயகனாக (Anti Hero) வடிவமைக்கும் புதிய வகை முயற்சியில் பெருவெற்றி பெற்ற நடிகர் அவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.\nஇது சினிமாவில் ராதாவின் தனிச்சிறப்பு. கொள்கை வழியில் சிறுவயதுமுதலே இந்தச் சமூகத்தின் பிற் போக்குத்தனங்களின்மீது அவருக்கிருந்த தீராத கோபமானது அவருக்குத் தரப்பட்ட வில்லன் பாத்திரத்தை எதிர்க் கதாநாயகனாக ஒருபடி உயர்த்தி, நாயகனை எதிர்க்கவேண்டிய சாதாரண கதைச்சூழலிலும் இந்தச் சமூகத்தையே சாடும் சாதுர்யம் கொள்ளச் செய்திருக்கிறது.\nஇது எம்.ஆர்.ராதா மட்டுமே நிகழ்த்திக் காட்டியிருக்கும் சாதனை. தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமே கிடைத் திட்ட பெரும்பேறு.\nவேறொரு நடிகர் அவர்போல் அன்றுமில்லை, இன்றுமில்லை எனச் சொல்லத்தக்க வகையில் நடிப்பு மட்டுமல்ல....அவருக்கு மல்யுத்தம் தெரியும், வாள் சண்டை தெரியும், குதிரையேற்றம் தெரியும்... ஏன், அவருக்குக் கர்னாடக சங்கீதம்கூட மிக அற்புதமாகத் தெரியும். அவருக்குத் தெரியாதது எது பிறரை ஏமாற்றத் தெரியாது. உதவி என்று வருபருக்கு இல்லை என்று சொல்லத் தெரியாது. காசு பணம் சம்பாதிப்பதற்காக எதுவும் செய்யலாம் - கலையை எப்படியும் விற்கலாம் என்பதெல்லாம் தெரியவே தெரியாது\n‘கலை புனிதமானது. அதில் பிரச்சாரம் என்பது அந்தக் கலையையே தீட்டுப்படுத்திவிடும்’ என்றெல்லாம் பம்மாத்துசெய்யும் போலி அபிமானிகளுக்கு எம்.ஆர்.ராதாவின் சாதனைத்தடமே நல்ல பதிலடி யாகும். கலையார்வத்துடன் கொள்கைப் பற்றும் இணைகிறபோதுமட்டுமே அந்தக்கலை பயன் விளை விக்கும் என்பதும், அந்தக் கலையை மட்டுமே மக்கள் தங்கள் மனங்களில் குடியமர்த்துவார்கள் என்பதும் நடிகவேளின் கலைவாழ்வு நமக்குத் தரும் அரிய செய்தியாகும்.\nஇன்றைய வியாபாரச் சூழலில் நம் சினிமாத் துறையினர் இந்தத் திசைவழியிலும் சிந்திப்பது தமிழ்க் கலைப் பெருவெளியின் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமானதாகும்.\nஇப்படித்தான் எம்.ஆர். ராதா இறுதிவரை வாழ்ந்தார். தமிழகக் கலைஞர்களின் மனசாட்சியாக வாழ்ந்தார். எம்.ஜி.ஆருக்கும் அவருக்கும் சச்சரவேற்பட்டு, அந்தத் துப்பாக்கிச்சூடுச் சம்பவம் நிகழாமல் போயிருந்தால், அவரும் ஐந்து வருடங்கள் வனவாசம் - சிறைவாசம் செல்லாமலிருந்திருந்தால், தமிழ் நாடக உலகிற்கும், தமிழ் சினிமாவுக்கும் இன்னும் பல நல்ல கலைப் படைப்புகள் கிடைத்திருக்கக்கூடும். அதன்வழி தமிழர் சிந்தை இன்னும் உயர்த்திருக்கக்கூடும். அந்த இழப்பையும் யாரே ஈடு செய்வார்\n- சோழ. நாகராஜன், துணை ஆசிரியர், செம்மலர் ([email protected])\n- தகவல் ஆதாரங்களுக்கு நன்றி:\n‘பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர்.ராதா’நூல்,\nபழைய ‘இந்து’ நாளிதழ்கள், சினிமா எக்ஸ்பிரஸ் இதழ்கள்.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/63191/news/63191.html", "date_download": "2019-11-17T18:29:44Z", "digest": "sha1:ABJ6DQ4MAXJITZK57XLTDS2WZ3PWJSBN", "length": 7320, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "றெக்சியன் கொலைக்குப் பின்னால், EPDP உட்கட்சி முரண்பாடாம்?! : நிதர்சனம்", "raw_content": "\nறெக்சியன் கொலைக்குப் பின்னால், EPDP உட்கட்சி முரண்பாடாம்\nநெடுந்தீவு பிரதேச சபையின் பிரதேச சபை தவிசாளர் றெக்சியன் படுகொலைக்கு பின்னால் EPDP உட்கட்சி முரண்பாடும், பெண் பிரச்சினையுமே காரணம் என பரவலாக நெடுந்தீவு மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு மாதங்களாக நெடுந்தீவு பிரதேச சபையின் நடவடிக்கைகளை உட்கட்சி முரண்பாடுகள் காரணமாக பகிஸ்கரித்து வந்த நிலையில் தற்போது துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇவருடைய கொலையின் பின்னால் ஈ.பி.டி.பியின் ��ுக்கிய உறுப்பினர்கள் இருப்பதாகவும் இதன் காரணத்தினால் தான் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்த எந்த ஒரு அறிக்கையையும் வழமை போன்று விடுத்து நியாம் கற்பிக்க முடியாத நிலையில் திண்டாடுவதாகவும் கட்சியின் உறுப்பினர்களும் பொது மக்களும் தெரிவிக்கின்றார்கள்.\nஇத்தகைய சம்பவம் ஒன்று ஏற்னவே நெடுந்தீவு பிரதேசத்தின் உதவி அரசாங்க அதிபராக இருந்த ஒருவர், ஈ.பி.டி.பி உறுப்பினர்களினால் காசோலையொன்றுக்கு கையொப்பம் இட்டு தரும்படி கூறியவேளையில் இதற்கு அவர் சம்மதம் தொவிக்காத நிலையில் அடித்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.\nஅதனைத் தொடர்ந்து அந்த கொலையை மூடி மறைத்துவிட அமைதியாக இருந்த வேளையில், கட்சியில் இருந்து பிரிந்து சென்ற இரமேஜ்வரன், இராமேஸ்வரன் சகோதரர்கள் குறிப்பிட்ட உதவி அரசாங்க அதிபர் எவ்வாறு கொல்லப்பட்டார் எதற்க்காக கொல்லப்பட்டார் என்ற விபரங்களை வெயிட்டதும், அதனைத் தொடர்ந்து அதற்கு ஈ.பி.டி.பி நியாம் கற்பிக்க முயன்றமையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டக் கூடியதாகும்.\nஇந்த வகையில் தாற்போதும்கூட நெடுந்தீவு பிரதேசசபையின் தவிசாளர் கொல்லப்பட்டுள்ளமையும், இதனால் கட்சி இரண்டு பிளவாக பிளந்துள்ளமை காரணமாக செயலாளர் எதனையும் கூற முடியாத நிலையில் வாய்மூடி மௌனியாக இருப்பதாகவும் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.\n“தீரா காதல்” – முதற்பார்வை வெளியீடு\nமசூதிக்காக எந்த நிலமும் தேவையில்லை \nஎனக்கு கிடைத்த உணவு தேவதைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalamnews.com/2019/08/13/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2019-11-17T17:18:56Z", "digest": "sha1:IETWZ6JMZIPVDU2XKZUDTCN4H3YWYVYT", "length": 5448, "nlines": 39, "source_domain": "www.thalamnews.com", "title": "தேசிய விருது பெற்றது கூட தெரியாமல் காஷ்மீரில் சிக்கி தவிக்கும் சிறுவன்.! | Thalam News", "raw_content": "\nகண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைதியாக நடப்போம் – கோட்டாபய ராஜபக்...... அவசரமாக கூடும் அமைச்சரவை...... அவசரமாக கூடும் அமைச்சரவை...... ஐதேக பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் இராஜினாமா:...... ஐதேக பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் இராஜினாமா:.\nகோத்தா வென்று விட்டார் –...... தவறான அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிப்பேன்: கோட்டா...... தவறான அரச��யல் கலாசாரத்தை இல்லாதொழிப்பேன்: கோட்டா...... சந்திரிகாவின் மாநாடு இன்று...... சந்திரிகாவின் மாநாடு இன்று.\nHome இந்தியச் செய்திகள் தேசிய விருது பெற்றது கூட தெரியாமல் காஷ்மீரில் சிக்கி தவிக்கும் சிறுவன்.\nதேசிய விருது பெற்றது கூட தெரியாமல் காஷ்மீரில் சிக்கி தவிக்கும் சிறுவன்.\nசிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றும் அதை தெரிந்து கொள்ள முடியாமல் காஷ்மீரில் சிறுவன் ஒருவன் இருப்பது படக்குழுவினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துகளை ரத்து செய்யும் தீர்மானத்தால் காஷ்மீரில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. பல்வேறு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் இறங்கினர். தொலைத்தொடர்பு, டிவி, ரேடியோ சேவைகள் காஷ்மீரில் துண்டிக்கப்பட்டன.\nஇந்நிலையில் சமீபத்தில் இந்திய திரைப்படங்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது ”ஹமீத்” என்னும் திரைப்படத்தில் நடித்த சிறுவன் தல்ஹா அர்ஹத் ரேஷிக்கு அறிவிக்கப்பட்டது.\nநோயால் இறக்கும் தருவாயில் இருக்கும் தன் தந்தையை காப்பாற்ற கடவுளுக்கு போன் செய்து உதவி கேட்கும் ஹமீத் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் தல்ஹா அர்ஹத்.\nதல்ஹா அர்ஹத் காஷ்மீரில் வசித்து வருகிறார். தற்போது அங்கு தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் படக்குழுவினரால் தல்ஹா அர்ஹத்தையோ அவரது குடும்பத்தினரையோ தொடர்பு கொள்ளமுடியவில்லை. நாட்டின் மிகப்பெரிய விருதை சிறு வயதிலேயே பெற்றும் அதை தெரிந்துகொள்ள முடியாத சூழலில் இருக்கிறார் அந்த சிறுவன்.\nநிதி அமைச்சர் மங்களவும் பதவி விலகினார்.\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு மாலைதீவு ஜனாதிபதி வாழ்த்து.\nகண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைதியாக நடப்போம் – கோட்டாபய ராஜபக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/article/control-of-diaback-disease-in-chilli-5c9622beab9c8d862448eab5", "date_download": "2019-11-17T17:02:45Z", "digest": "sha1:TUB3DOCH3OS7QPTGORFJEGAQ7YRFUQEJ", "length": 3783, "nlines": 74, "source_domain": "agrostar.in", "title": "கிருஷி க்யான் - மிளகாயில் வேரழுகல் நோய் கட்டுப்பாடு -ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஇன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nமிளகாயில் வேரழுகல் நோய் கட்டுப்பாடு\nமிளகாயில் வேரழுகல் நோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு ���ுளோரோதோலோனில் 75% WP 400 கிராம், 200 லிட்டர் தண்ணீர் அல்லது டையஃபெனகானசோல் 25% EC தெளிக்கவும். ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரோடு 100 மி.லி. கலக்கவும். பூஞ்சைக் கொல்லிகளை 10-லிருந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்.\nஇந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinecafe.in/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2019-11-17T18:05:27Z", "digest": "sha1:TVQ5TJPU2SGBCGNYQGS7BL2UQPWUMRLV", "length": 5770, "nlines": 39, "source_domain": "cinecafe.in", "title": "கமலின் குடும்ப புகைப்படத்தில் இடம்பிடித்த விவகாரம் !! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார் !! - Cinecafe.In", "raw_content": "\nYou are at:Home»சினிமா»கமலின் குடும்ப புகைப்படத்தில் இடம்பிடித்த விவகாரம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார் \nகமலின் குடும்ப புகைப்படத்தில் இடம்பிடித்த விவகாரம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார் \nஉலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் இன்று 65 வது பிறந்தநாளை சொந்த ஊரான பரமக்குடியில், குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். குடும்ப புகைப்படத்தில் நடிகை பூஜா குமார் இடம் பிடித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nமும்பையில் தங்களது தாயாருடன் வசித்து வரும் கமல்ஹாசன் மகள்களான ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன் ஆகியோர்களும் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்த அனைவரும் தற்போது பரமக்குடியில் உள்ளனர். அதேபோல் இயக்குனர் மணிரத்னம் மனைவியும் சாருஹாசன் மகளுமான சுஹாசினியும் பரமக்குடிக்கு வருகை தந்துள்ளார்.\nஇந்நிலையில் இதுபற்றி சமீபத்தில் பேட்டியளித்த பூஜா குமார், ”கடந்த 5 வருடமாக நான் கமலுடன் பணியாற்றி வருகிறேன். அவரை போன்ற ஒரு சிறந்த படைப்பாளி யாரும் இருக்க முடியாது. அவர் ஒரு மேஜிக் மேன், அவருக்கு இறைவன் நம்பிக்கை இல்லை என்றாலும் அவரிடம் தொழில் பக்தி நிறைந்திருக்கிறது.\nஎந்த ஒரு சின்ன விஷயத்தையும் அதிக கவனத்துடன் கையாள்வார். எனக்கு எப்படி பொறுமையாக இருக்கவேண்டும் என்பதை கற்றுக்கொடுத்ததே அவர் தான். எந்த ஒரு விஷயத்திலும் அவரது அணுகுமுறை மிகச் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளார்”.\nPrevious Articleதெலுங்கு படத்தில் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய டிக்டாக் புகழ் மிர்னாலினி ரவி அதுக்குன்னு முதல் படத்திலே இப்படியா \nNext Article யாரும் எதிர்பாராத வகையில் சூப்பர் சிங்கர் டைட்டில் பட்டத்தை வென்ற அந்த நபர் \nசினிமாவை வெறுத்த ‘கருத்தம்மா’ நடிகர் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா 18 ஆண்டிற்கு பின்பு அடித்த அதிர்ஷ்டம் \n90’s களின் சிரிப்பழகி லைலா… இப்போ எப்படி இருக்காங்க பாருங்க…\nநடிகர் விஜய் சேதுபதி மனைவியுடன் சேர்ந்து வெளியிட்ட புகைப்படம்.. இணையத்தில் குவிந்து வரும் வாழ்த்துக்கள்..\nஉணவு & மருத்துவம் (196)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/diesel", "date_download": "2019-11-17T18:21:58Z", "digest": "sha1:OMUFIVU6X7X3B7XL6AWRADY5LBT5OPPY", "length": 10808, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Diesel: Latest Diesel News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகேஸ் சிலிண்டர் விலை உயர்வு.. சென்னையில் இனி மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ. 620\nஅங்க அடிச்சா இங்கே வலிக்குதே.. ரமணா ஸ்டைலில் பெட்ரோல் விலை.. தவிக்கும் வாகன ஓட்டிகள்\nஇங்கிலாந்து கப்பலில் சென்ற 18 இந்தியர்கள்.. ஈரான் ராணுவத்திடம் சிக்கி தவிப்பு.. நீடிக்கும் பதற்றம்\nஅமெரிக்க ராணுவத்தை அனுப்புவோம்.. எச்சரிக்கை விடுக்கும் சவுதி.. ஈரான் செய்த தவறால் பெரும் பிரச்சனை\nஇங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறைபிடித்த ஈரான்.. கொதித்தெழுந்த உலக நாடுகள்.. என்ன நடக்கிறது\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்\nமத்திய பட்ஜெட்டில் புதிதாக சேர்க்கப்பட்ட வரி.. சென்னையில் எகிறியது பெட்ரோல், டீசல் விலை\nஇனி பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க பெட்ரோல் பங்க் போக தேவையில்லை.. மத்திய அரசு சூப்பர் திட்டம்\nதேர்தல்தான் முடிஞ்சு போச்சே.. இனி இப்படித்தான்.. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல்\nநீங்க எதிர்பார்த்த மாதிரியே.. தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏற்றம்\nமெக்காவை நோக்கி பாய்ந்து வந்த ஏவுகணைகள்.. பதறிய சவுதி.. பின்னணியில் ஈரான்.. போர் வருகிறதா\nஅமெரிக்காகாரன் அடிக்க வர்றான்.. ஓடி வாங்கடா பசங்களா.. தீவிரவாதிகளுக்கு ஈரான் ரகசிய அழைப்பு\nமுழ�� ராணுவமும் தயாராக உள்ளது.. எங்களை சோதித்து பார்க்காதீர்கள்.. அமெரிக்காவிற்கு ஈரான் சவால்\nடிரோன் மூலம் நடந்த பகீர் தாக்குதல்.. சவுதியின் பெரிய பெட்ரோல் பைப்-லைன் காலி.. பெரும் பதற்றம்\n1.20 லட்சம் ராணுவத்தினரை சவுதிக்கு அனுப்பும் டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக பயங்கர திட்டம்\nஅதிகபட்சம் 5 நாள்தான்.. பெட்ரோல் விலை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயரும்.. எச்சரிக்கை\nஏவுகணைகள்.. வெடிகுண்டுகள்.. சவுதிக்கு படையை அனுப்பிய அமெரிக்கா.. ஈரானை தாக்க திட்டம்\nதொடங்கியது மோதல்.. எமிரேட், சவுதியின் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த ஈரான்\nஈரானுடன் இன்று 'பிரேக் - அப்' செய்யும் இந்தியா.. நாளையே பெட்ரோல் விலை உயரும்.. இனிதான் சிக்கலே\nஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை... சென்னை விலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/22735-38.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T18:44:14Z", "digest": "sha1:LZFJ6LNWPMWEQX2Y4QM7K3BUEZGIDPM2", "length": 17711, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "தண்டனை அல்ல, எச்சரிக்கை! | தண்டனை அல்ல, எச்சரிக்கை!", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nபுகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான இந்தியாவின் போர் சற்று சூடுபிடித்திருக்கிறது. சிகரெட் டப்பாக்களின் மேற்பரப்பில் 85% அளவில் புகைக்கு எதிரான எச்சரிக்கை இடம்பெற வேண்டும் என்று சமீபத்தில் இடப்பட்ட உத்தரவு நமக்கு நினைவிருக்கலாம். அடுத்தகட்ட நடவடிக்கையாக, கடைகளில் சிகரெட்டுகளை உதிரியாக விற்காமல், முழு டப்பாவாக மட்டுமே விற்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதிப்பதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்துக்கொண்டிருக்கிறது.\nஅத்துடன், புகையிலைப் பொருட்கள் வாங்குகிறவர்களின் குறைந்தபட்ச வயதை 18-லிருந்து 25-ஆக அதிகரிப்பதுகுறித்தும் அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் சட்டம்-2003-ன்படி பொதுஇடங்களில் புகைபிடிப்பவர்களுக்கு அதிக அளவு அபராதம் விதிப்பதும் இக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்று.\nஇந்தப் பரிந்துரைகள் அமைச்சரவையின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்ததும் இந்தப் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட உள்ளன. கடைகளில் சிகரெட் வாங்குபவர்களில் 75% உதிரி சிகரெட்டுகளாக வாங்குபவர்கள்தான். 10 சிகரெட்டுகள் இருக்கும் ஒரு பாக்கெட்டை ரூ. 100-க்கும் அதிகமான விலை கொடுத்து வாங்க அவர்கள் தயங்குவது நிச்சயம். இந்தப் பரிந்துரைகள் சட்டமாக்கப்பட்டால் சிகரெட் விற்பனையில் 10 முதல் 20 சதவீதம் வரை சரிவு ஏற்படும் என்று நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். முக்கியமாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிகரெட் வாங்குவதை இதனால் பெருமளவில் கட்டுப்படுத்த முடியும்.\nவரி வருமானத்தில் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடியை சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் பெற்றுத்தந்தாலும், சுகாதாரப் பிரச்சினைகள் மூலம் ஏற்படும் இழப்புக்கு முன்னால் இந்த வருமானம் ஒரு பொருட்டே அல்ல. புகைபிடிப்பதால் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளால், இந்தியாவில் ஆண்டுக்கு 9 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். 2020-ம் ஆண்டு வாக்கில், ஆண்டுக்கு 15 லட்சம் பேர் புகைப்பழக்கத்தின் பாதிப்புகளால் உயிரிழக்கலாம் என்று சர்வதேசப் புகையிலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் என்ற அமைப்பு கணித்திருக்கிறது. மதுப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளால், ஆண்டுக்கு 25 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். இதை ஒப்பிட்டு சிகரெட் புகைப்பதால் பாதிப்பு குறைவு என்று கருதிவிட முடியாது.\n அதில் நல்ல விஷம் என்றோ கெட்ட விஷம் என்றோ வகைபிரிக்க முடியாது. தவிர, புகைப்பழக்கம் என்பது புகைபிடிப்பவரை மட்டுமல்லாது, அருகில் இருப்போரையும் கொல்லக்கூடியது. எனவே, புகைக்கு எதிரான போரை நடத்துவதற்கு வெறும் சட்டங்களும் உத்தரவுகளும் மட்டும் போதாது, உறுதியான நடவடிக்கைகளும் தேவை. பொதுஇடங்களில் புகைபிடிக்கத் தடை இருந்தும் அதை யாரும் பொருட்படுத்தாததுபோன்ற நிலைமை தற்போதைய சட்டங்களுக்கும் உத்தரவுகளுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது.\n2014-15-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், சிகரெட்டுக்கான கலால் வரிவிதிப்பை 11 சதவீதத்திலிருந்து 72 சதவீதம் வரை உயர்த்தி நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். இந்தியாவில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக அதை அருண் ஜேட்லி குறிப்பிட்டார். புகைபிடிப்பவர்கள், இதுபோன்ற நடவடிக்கைகளைத் தண்டனையாகப் பார்க்காமல் எச்சரிக்கையாகக் கருதினாலே புகைக்கு எதிரான யுத்தத்தில் பாதி வெற்றி கிடைத்துவிடும்.\nபுகைப்பழக்கம்சிகரெட்புகையிலை பொருட்கள்சிகரெட் விற்பனைமத்திய அரசுசிகரெட் பாக்கெட்\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nசீலேவில் பற்றி எரியும் தீ அடங்கட்டும்\nசெ.நெ.தெய்வநாயகம்: மருத்துவச் சேவை ஒரு தவம்\nபெண் பார்வை: குடும்பத்தின் அடையாளம் அப்பா மட்டும்தானா\nவைப்புதாரர்களின் பணத்துக்கு யார் பொறுப்பு\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nடிசம்பர் 7-ம் தேதி வெளியாகிறது 'தர்பார்' இசை\nகாதலரின் நண்பர்களுடன் நட்பு பாராட்டலாமா\nகாஸ் நேரடி மானிய திட்டத்தில் சேர விண்ணப்ப விநியோகம் தொடக்கம்: விண்ணப்பத்துக்கு பணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20616?to_id=20616&from_id=13227", "date_download": "2019-11-17T16:58:05Z", "digest": "sha1:VCEJWWWWQ2ODLOIKROAVJSUVKEZYNKAB", "length": 11378, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "மணிவண்ணணை ஏன் பழிவாங்குகிறோம் – சுமந்திரன் சொன்ன காரணம் – Eeladhesam.com", "raw_content": "\nசிறீலங்கா அதிபர் தேர்தலைப் புறக்கணித்த ஆறரை இலட்சம் தமிழ் பேசும் மக்கள்\nகோத்தபய வெற்றி… தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் எச்சரிக்கை\nகிளிநொச்சியில் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்\nதமிழ் மக்கள் பாதுகாப்பான ஒரு சூழலை விரும்புகிறார்கள் – வாழ்த்துச் செய்தியில் சி.வி.\nவாழ்த்து தெரிவித்த மோடி – விரைவில் சந்திக்க விருப்பம் வெளியிட்டார் கோத்தா\nகலைக்கப்படுகிறது ரணில் அரசாங்கம் – புதிய பிரதமராக தினேஸ்\nசனாதிபதி தேர்தல் முடிவுகளே தமிழீழத்துக்கானதாக அமைந்துள்ளது\nசிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ச\nமணிவண்ணணை ஏன் பழிவாங்குகிறோம் – சுமந்திரன் சொன்ன காரணம்\nசெய்திகள் ஜனவரி 8, 2019ஜனவரி 15, 2019 இலக்கியன்\nதனது மாணவனான மணிவண்ணன் தங்களுடன் இணைந்து அரசியல் செய்யாது தமக்கு எதிராக அரசியல் செய்வதால்தான் அவரை தாங்கள் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முனைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழ் மாநகரசபையில் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோட்டிற்கு சிம்மசொப்பனமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர உறுப்பினராக இருந்த மணிவண்ணன் திகழ்ந்துவந்தார். இந்நிலையில் மணிவண்ணனின் யாழ் மாநகர உறுப்பினர் பதவியை பறிப்பதற்கு\nதமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சி உறுப்பினரான யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டும் சதித்திட்டம் தீட்டினர்.\nஅதனடிப்படையில் மணிவண்ணன் யாழ் மாநகர பகுதியைச் சேர்ந்தவரல்ல எனவே அவரது உறுப்பினர் பதவியை நீக்குமாறு கோரி தமது ஆதரவாளர் ஒருவர் ஊடாக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். இதனையடுத்து உயர் நீதிமன்று மணிவண்ணனுக்கு இடைக்காலத் தடை விதித்தது.\nஇந்நிலையில் தனை எதிர்த்து மணிவண்ணன் மேன்முறையீடு செய்தார். குறித்த மேன் முறையீட்டின் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஅதன்போது இடைக்காலத் தடை விதித்த வழக்கு 23 ஆம் திகதி நடைபெறவுள்ளதால் இடைக்காலத் தடைக்கு எதிரான மேன் முறையீடு வழக்கை அம் முடிவு வரும்வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார். அதனையடுத்து சுமந்திரனை நோக்கி ஒரு இளம் சட்டத்தரணியான அரசியல்வாதியின் வாழ்க்கையை ஏன் இப்படி பாழாக்க நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.\nஅதற்குப் பதிலளித்தபோதே சுமந்திரன் மணிவண்ணன் தங்களுடன் இணைந்து அரசியல் செய்யாது தமக்கு எதிராக அரசியல் செய்வதால்தான் அவரை தாங்கள் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முனைவதாக குறிப்பிட்டார்.\nவிடுதலைப்புலிகள் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டவர்கள் அல்ல. தமிழரசுக்கட்சியில் உள்ள அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கால���்தில் இங்கு இருந்தவர்கள் அல்ல.\nபறிக்கப்பட்டது பதவி – கொதிப்படையும் சுமந்திரன்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி மகிந்த ராஜபக்சவுக்கே வழங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி வலியுறுத்தி வரும் நிலையில், அந்தப்\nஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுமந்திரன் எச்சரிக்கை\nமஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூன்றாவது தடவையாகவும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவரை, பதவி நீக்கம் செய்யாவிட்டால்\nசுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒரே வேட்பாளர் – மகிந்த\nவல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரை நீச்சல் தடாக பணிகளை குழு ஆராய்வு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசிறீலங்கா அதிபர் தேர்தலைப் புறக்கணித்த ஆறரை இலட்சம் தமிழ் பேசும் மக்கள்\nகோத்தபய வெற்றி… தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் எச்சரிக்கை\nகிளிநொச்சியில் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்\nமாவீரர் நாள் – யேர்மனி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gtamils.com/2019/10/31/pakistani-train-accident-46-killed/", "date_download": "2019-11-17T18:17:36Z", "digest": "sha1:DA6DCC5QESCOKRSB5NNLE3FPDGRVQE4X", "length": 12862, "nlines": 152, "source_domain": "gtamils.com", "title": "பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் நடந்த அசம்பாவிதம்.! 46 பேர் பலி", "raw_content": "\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nவட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விட கூடாது.\nமகிந்த வெங்காய வியாபாரியாக மாறி விட்டார்.\nவவுனியாவில் 61 பேருக்கு டெங்கு தொற்று.\nமுதலையிடம் இருந்து தோழியை காப்பாற்றிய ���ிறுமி.\nகொலை வழக்கில் சிக்கிய சினிமா இயக்குனருக்கும், தோழிக்கும் ஆயுள் தண்டனை.\nதுக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு கேக்கால் ஏற்பட்ட விபரீதம்.\nபாக்தாதிக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது பென்டகன்.\nபாகிஸ்தானில் ஓடும் ரயிலில் நடந்த அசம்பாவிதம்.\nசுஜீத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமொரீசியஸில் நடந்த போட்டியில் அழகி பட்டம் வென்ற கோவை பெண்.\nவிடுதலைப்புலிகள் மீதான தடை அர்த்தமற்றது.\nஇதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி.\nபிரபாகரன் இந்திய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்ளை கூறியதில்லை: சீமானின் கோபம் சரியானதே.\nமுதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்த முறை.\nநீண்டநாள் காதலியை கரம் பிடித்தார் ரபெல் நடால்.\nஎனக்கும் கோபம் வரும், ஆனால் வெளியே தெரிவதில்லை.\nஜிம்னாஸ்டிக்கில் சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை.\nரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\nஹன்சிகாவுக்கு கிடைத்த 12 கோடி பெறுமதியான பரிசு.\nபட அதிபருடன் மோதிய ராணா.\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nமுகப்பு சர்வதேசம் பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் நடந்த அசம்பாவிதம்.\nபாகிஸ்தானில் ஓடும் ரயிலில் நடந்த அசம்பாவிதம்.\nபஞ்சாப் மாகாணத்தின் தெற்கில் தேஸ்காம் ரயில் கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்று கொண்டு இருந்தது.\nபஞ்சாப் மாகாணத்தின் தெற்கில் தேஸ்காம் ரயில் கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்று கொண்டு இருந்தது.\nரஹீம் யார் கான் நகருக்கு அருகே ரெயில் சென்று கொண்டு இருந்த போது மூன்று பெட்டிகள் தீ விபத்துக்குள்ளாக்கியது.\nகாலை உணவு சமைக்க ஒரு எரிவாயு சிலிண்டரை திறந்த போது சிலிண்டர் வெடித்தது.\nஇதில் பெட்டி முழுவதும் தீ பரவியது, இதனால் அலறி அடித்து ஓடிய பயணிகள் சிலர் தீப்பிழம்புகளில் இருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்து உள்ளனர்.\nஇந்த விபத்தில் மொத்தம் 46 பேர் பலியாகியுள்ளனர், 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்க��்.\nவிபத்து குறித்து ரெயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது,\nரெயிலில் இரண்டு சமையல் அடுப்புகள் வெடித்தன, பயணிகள் சமைத்துக் கொண்டிருந்தார்கள்.\nஅவர்களிடம் சமையல் எண்ணெய் இருந்தது, இது தீப் பிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது என கூறினார்.\nமீட்பு சேவையின் தலைவர் பகீர் ஹுசைன் கூறுகையில்,\nபெரும்பாலான மரணங்கள் ரெயிலில் இருந்து குதித்ததால் நிகழ்ந்தன, இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று கூறினார்.\nஇந்த சம்பவம் குறித்து பிரதமர் இம்ரான் கான் தனது வருத்தத்தை தெரிவித்ததோடு காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nமுந்தைய செய்திகள்வட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விட கூடாது.\nமேலும் செய்திகளுக்குபாக்தாதிக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது பென்டகன்.\nமுதலையிடம் இருந்து தோழியை காப்பாற்றிய சிறுமி.\nகொலை வழக்கில் சிக்கிய சினிமா இயக்குனருக்கும், தோழிக்கும் ஆயுள் தண்டனை.\nதுக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு கேக்கால் ஏற்பட்ட விபரீதம்.\nபாக்தாதிக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது பென்டகன்.\nசவுதி இளவரசரை பாராட்டிய மோடி.\nகவலைக்கிடமான நிலையில் நவாஸ் ஷெரீப்.\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/94/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-beetroot-halwa-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:48:00Z", "digest": "sha1:ZF5DYRQNURIYAFE36VXQV4GYAPIQT4HV", "length": 10788, "nlines": 190, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam பீட்ரூட் அல்வா", "raw_content": "\nசமையல் / இனிப்பு வகை\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nசர்க்கரை - 1 1/2 கோப்பை\nகண்டென்ஸ்டுமில்க் - 2 மேஜைக் கரண்டி\nபால் - 2 மேஜைக் கரண்டி\nநெய் - 1/2 கோப்பை\nஉலர்ந்த திராட்சை - 5\nவறுத்த முந்திரி - 10\nபீட்ரூட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும்.\nதுருவிய பீட்ரூட்டை பாலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.\nஅகன்ற பாத்திரத்தில் நெய், அ���ைத்த பீட்ரூட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை போட்டு வேக விடவும். வேகும் போது நன்கு கிளறி விடவும்.\nநன்கு பதமாக வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nதோல் மேஜைக் சேர்த்து பால்2 விடவும்நன்கு கோப்பை சேர்க்கவும் கிளறி கரண்டி நெய் முந்திரி10செய்முறைபீட்ரூட்டை அல்வா ஆகியவற்றை பாத்திரத்தில் கொள்ளவும்துருவிய துருவிக் முந்திரி கரண்டி மிக்சியில் மில்க் வேக பதமாக Beetroot விடவும் பொருட்கள்பீட்ரூட்2 விழுது கண்டென்ஸ்டு அரைத்துக் கோப்பை நீக்கி நெய்12 பீட்ரூட் இறக்கி உலர்ந்த 12 கண்டென்ஸ்டுமில்க்2 சர்க்கரை வேகும் போட்டு வறுத்த உலர்ந்த திராட்சை கொள்ளவும்அகன்ற மேஜைக் சர்க்கரை1 சுத்தம் Halwa ஏலக்காய்4 செய்து பொடி நன்கு தேவையான பீட்ரூட் அரைத்த பாலுடன் திராட்சை5 போது வெந்ததும் வறுத்த பீட்ரூட்டை அடுப்பிலிருந்து ஆகியவற்றை ஏலக்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/arivazhagan.php", "date_download": "2019-11-17T18:27:23Z", "digest": "sha1:7QFFX5Q5SVJBASFK3LH2YW3LWNDISJDL", "length": 31962, "nlines": 54, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Arivazhagan | Article | Kashmir | Muslims", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவி���ைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nகாஷ்மீர் உலகின் மிக அழகான மலைப்பகுதிகளும், பள்ளத்தாக்குகளும் நிறைந்த வளம் செறிந்த ஒரு நிலப்பகுதி என்பது நம் அனைவருக்கும் தெரியும். நமது நாட்டின் உச்சியில் இருக்கும் ஒரு மணி மகுடம் போன்ற இந்த சுயாட்சி பெற்ற (குறைந்த பட்சம் அரசியல் சட்ட சாசன சுயாட்சி) மாநிலம் இன்று கலவர பூமியாய்க் காணப்படுகிறது. எதற்காக இந்த அவல நிலை, என்ன நடக்கிறது அங்கே என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதன் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்க வேண்டும்.\nசரி, வரலாற்றின் பக்கங்களில் என்ன எழுதப்பட்டிருக்கிறது\nவரலாற்றில் அசோக மன்னரின் காலம் தொட்டு இதன் முக்கியத்துவம் ஒரு தொடர்கதை போலவே இருக்கிறது. இந்து மதம் சார்ந்த மன்னர்கள் பத்தாம் நூற்றாண்டு வரையில் இங்கு ஆட்சிக் கட்டிலில் இருந்ததும், அசோகரின் புத்தம் நோக்கிய பயணத்தில் இந்த பள்ளத்தாக்கும் புத்த மதம் நோக்கித் திரும்பியதும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒன்பதாம் நூற்றாண்டின் துவக்கம் முதல் இங்கு சைவம் பரவத் துவங்கியது.\n1349 ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய மன்னர் சா மிர்ஷா தனது ஆட்சியைத் துவங்கிய போதும், தொடர்ந்து ஒரு மத நல்லிணக்க அரசாகவே இருந்து வந்த காஷ்மீர், அடுத்த ஐந்து நூற்றாண்டுகளில் இஸ்லாமிய அரசுகளைத் தொடர்ச்சியாகப் பெற்றிருந்தது. இவர்களைத் தொடர்ந்து முகலாயர்கள், ஆப்கன் மன்னர்கள் என்று வரலாற்றுப் பயணம் மேற்கொண்ட இந்தப் பகுதி சீக்கியர்களின் ஆதிக்கத்தில் இருந்தும் தப்பிப் பிழைக்கவில்லை.\n1846 ஆம் ஆண்டு ரஞ்சித் சிங் என்னும் சீக்கிய மன்���ன் வசம் வந்தது. இந்த நேரத்தில் இந்தியாவில் தங்களது ஆளுமையை முழுமையாக்க விழைந்த ஆங்கிலேயர்கள் ரஞ்சித் சிங்கை 75,00,000/- பணத்தை வரியாகச் செலுத்துமாறு வலியுறுத்தினர், அதாவது பஞ்சாப் மாகாணத்தை சீக்கியர்கள் ஆங்கிலேயர்களிடம் போரில் இழந்ததன் காரணமாக, அதற்கு இழப்பீட்டுத் தொகையாக இந்தப் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்கள் காஷ்மீரை ஆங்கிலேயர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதும் நிபந்தனை. இந்தப் பெரிய தொகையை அப்போது சீக்கியர்களால் கொடுக்க இயலவில்லை, எனவே காஷ்மீரை ஆங்கிலேயர் வசம் ஒப்படைத்து வெளியேறினர்.\nஇந்நிலையில் குலாப் சிங் என்னும் ஜம்முவின் ஆளுநராக அப்போது இருந்த (ரஞ்சித் சிங்கால் நியமனம் செய்யப்பட்டவர்) ஒரு தளபதி 75,00,000/- பணத்தை தான் தருவதாகக் கூறி ‘அமிர்தசரஸ்’ ஒப்பந்தம் என்ற பெயரில் ஆங்கிலேயருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறான். அந்த ஒப்பந்தப்படி குலாப்சிங் 75 இலட்சம் ரூபாயும், ஓராண்டு அடையாள வாடகையாக இருபது பாஸ்மினா வகை ஆடுகளையும், ஒரு குதிரையையும், மூன்று இணை காஷ்மீர் சால்வைகளையும் கொடுத்து காஷ்மீரை தன்வசப்படுத்திக் கொள்ள பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்டான்.\nடோக்ரா இனத்தைச் சேர்ந்த இந்த குலாப்சிங் ரஞ்சித் சிங்கின் பல்வேறு திட்டங்களுக்குத் துணை நின்று செயல்பட்டு, அதற்குப் பரிசாக ஜம்முவை பரிசாகப் பெற்று ஆளுமை செய்ததும், பல்வேறு கொள்ளைகளில் ஈடுபட்டு பணம் சேர்த்ததும், சமயம் கிடைத்த போது அழகாகக் காய்களை நகர்த்தி ஆங்கிலேயருக்கு உதவி காஷ்மீரைப் பெற்றது ஒரு தனி துணைக் கதை.\nஇதற்குப் பிறகு தான் காஷ்மீரை ஒருதலைப் பட்சமான, மத விளையாட்டுக்கள் ஆடும் ஒரு மைதானமாக குலாப்சிங் மாற்றத் துவங்கினான். இஸ்லாமிய சகோதரர்களின் மீதான அடக்குமுறை மிகக் கொடிய முறையில் ஏவப்பட்டது, இஸ்லாமியப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டார்கள், இஸ்லாமிய இளைஞர்கள் தோலுரிக்கப்பட்டார்கள் (உண்மையில் தோலுரிக்கப்பட்டு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டார்கள்), மன்னர் குலாப்சிங்கின் ஆட்சிக்குப் பிறகு அவரது வாரிசான ரன்பீர்சிங் ஆட்சி 1857 வரையிலும், பின்னர் 1885க்கு பின் பிரதாப்சிங்கின் ஆட்சியும் 1925க்கு பிறகு மன்னர் ஹரிசிங்கின் ஆட்சியும் என மாறி, மாறி ஒரு நூற்றாண்டு காலம் டோக���ராக்களின் ஆட்சி அதிகாரமே காஷ்மீர் மக்களை வாட்டி வதைத்தது. இஸ்லாமிய மக்கள் இந்தப் பெரும் கொடுமைகளை கண்டு மனம் வெதும்பினர். இவற்றின் தொடர்ச்சியாக ஷேக் முகம்மது அப்துல்லா என்கிற இளைஞர் ஒரு இயக்கத்தைத் தோற்றுவித்து அடக்குமுறைக்கு எதிராகப் போராடத் துவங்கினார்.\n1931 ஜூன் 25 அன்று அப்துல் காதர் என்னும் இளைஞர் ஒரு எழுச்சி மிக்க பேருரை நிகழ்த்தினார். இவரது உரையை அரசுக்கு எதிரான நடவடிக்கை என்று முத்திரை குத்தி விசாரணைக்கு உத்தரவிட்டனர் கொடுங்கோலர்கள். மக்கள் பெரும் கிளர்ச்சி செய்து விசாரணையைத் தடுத்தனர். மூன்ற முறை தொடர்ந்து தடை கொண்ட விசாரணை 1931 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 13 ஆம் நாள் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட போது துப்பாக்கிச் சூட்டிற்கு அரசு உத்தரவிட்டது. இதில் ஏறத்தாழ 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த நாளை இன்றும் \" தியாகிகள் நாளாக மக்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தகுந்தது. இதன் பின்னர் பல்வேறு இயக்கங்கள் அடக்குமுறைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வந்தன. அதன் விளைவாக 1932ல் உருவானதே சேக் அப்துல்லா தலைமையிலான \"ஜம்மு-காஷ்மீர் முஸ்லீம் மாநாட்டுக் கட்சி\".\nஜனநாயகம், சோஷலிசம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மதச்சார்பற்ற தான்மையோடு செயல்பட்டு வந்த ஜம்மு-காஷ்மீர் முஸ்லீம் மாநாட்டுக் கட்சி பின்னர் 1939ல் \"ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி\" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி ஜம்மு - காஷ்மீரின் பெரும்பான்மை முஸ்லீம்களை அடக்கியாளும் டோக்ரா மன்னர் ஹரிசிங்கின் ஆட்சியை எதிர்த்து \"காஷ்மீரை விட்டு வெளியேறு\" என்ற ஒரு இயக்கத்தை முன்னெடுத்தனர்.\n(இதற்கிடையில் தங்கள் கொடிய நச்சு முகத்தை ஆர்.எஸ்.எஸ் இயக்கமும், இந்துத்துவ இயக்கங்களும் காஷ்மீர் மன்னருக்கு விசுவாசமாக இருந்து வெளிப்படுத்தியதும், இஸ்லாமிய மக்களின் மீதான அடக்குமுறைகளைத் தூண்டும் காரணிகளாக இருந்து வெளிப்படுத்திய இந்துமத இயக்கங்கள் இன்று வரையில் அதனைத் தொடர்வது ஒரு வேதனை நிரம்பிய துணைக் கதை).\n1947 விடுதலைக்குப் பின்னர் இரு நாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்ட இந்த பள்ளத்தாக்கு, 80 சதவிகித இஸ்லாமிய மக்களைக் கொண்டிருந்தாலும், சிறுபான்மை மதவாதிகளின் கொடூரப் பிடியில் சிக்குண்டு தனது உணர்வுகளை தனலாக்கிக் கொண்டு தவித்தது. ஒரு பக்கம் பல்வேறு நாடுகளின் ஆளுமைகள், இந்திய பாகிஸ்தானிய நாடுகளின் பஞ்சாயத்து என்று தொடர்ந்த இதன் துயரம், இந்திய ஆட்சியாளர்களை நோக்கித் திரும்பியது. இந்த நேரத்தில் காஷ்மீரை ஆண்ட ஹரிசிங் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவின் உதவியை நாடினார். பின்னர் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க ஒப்புக் கொண்டு அதன் படியே இணைத்தார்.\nஇந்தியா இராணுவம் காஷ்மீருக்குள் அடியெடுத்து வைத்து தனது ஆளுமையை காஷ்மீருக்குள் செலுத்தியது. பின்னர் இந்த மக்களின் துயரம் ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்தியாவால் எடுத்துச் செல்லப்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு எல்லை கோடுகள் வகுக்கப்பட்டன. (LINE OF CONTROL) என்ற நடுக்கோடும், பாக் ஆளுமை காஷ்மீர், இந்திய ஆளுமைக் காஷ்மீர் என்றும் பகிரப்பட்ட பள்ளத்தாக்கு அமைதிக் கோட்டை மட்டும் காணவே இல்லை.\nசுயாட்சி என்கிற ஒரு சிறப்புப் பிரிவு - 370 அரசியல் பாதுகாப்புடன் துவங்கிய இந்திய மேலாண்மை படிப்படியாக ஒரு அதிகாரக் கைப்பற்றலில் முடிந்தது தான் இன்னும் வேதனையான ஒரு முடிவு.\n(சுயாட்சி என்பது இராணுவம், வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பு மட்டும் இந்திய மேலாண்மையிலும், மாற்ற அனைத்து முடிவுகளும் தங்கள் சொந்த அரசியல் சாசனப்படி முடிவு செய்வது, ஆளுநரைத் தேர்வு செய்து ஆட்சியில் அமர்த்துவது, இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தொடர்பின்றி இருப்பது (எடுத்துக்காட்டு - IAS மற்றும் IPS அதிகாரிகளை இந்திய அரசால் நியமனம் செய்ய இயலாது)\nகாஷ்மீர் மக்களின் பிரதான செல்வாக்கை பெற்ற தலைவர் சேக்அப்துல்லா விடுதலை செய்யப்பட்ட பின்னர் இந்திய அரசுக்கும், மன்னர் ஹரிசிங்கிற்கும், சேக்அப்துல்லாவிற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் சேக்அப்துல்லா மாநிலத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டார். ஹரிசிங்கின் மகன் கரன்சிங் அம்மாநிலத்தின் முதல் சரர்-ஈ-செரீப் ஆக நியமிக்கப்பட்டார்.\nசேக்அப்துல்லா ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக விளங்கினார். அவரது ஆட்சிக்காலத்தில் முற்போக்கான நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. மாநிலத்தின் மொத்த விவசாய நிலப்பரப்பின் மொத்த உரிமையாளர்களாக மன்னர் ஹரிசிங்கின் குடும்பத்திற்கும், அவரது ஆட்சியாளர்களுக்குமே சொந்தமாக இருந்தது. சேக் அப்துல்லா பதவி ஏற்ற பின்னர் நிலச் சீர்திருத்தத்தில் ஈடுபட்டு, நிலப் பிரபுக்களிடமும், இந்துத்துவா கொடுங்கோலர்களிடம் இருந்த நிலங்களைக் கையகப்படுத்தி அரசுக்குச் சொந்தமாக்கினார், இதனால் கடும் பாதிப்புக்குள்ளான மதவாதிகள் சுயாட்சிக்கு எதிரான கோஷங்களோடு காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக இணைக்க வேண்டும் என்று புலம்பினர்.\nஇன்றுவரையில் இந்து அமைப்புகள் மற்றும் காஷ்மீர்ப் பண்டிட்டுகள் என்று அழைக்கப்படும் அடிப்படை இந்து மதவாதிகளும் தங்கள் நிலங்களைக் காப்பாற்றவே சுயாட்சிக்கு எதிரான வேடம் புனைகின்றன. பின்னர் பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டு சீர்திருத்தத் திட்டங்களை முடக்கி தொடர்ந்து ஆளும் காங்கிரஸ் அரசுகள் காஷ்மீரை ஒரு ஆதிக்க வெளிப்பாட்டு முகமாகவே தக்க வைத்தனர். இதற்கிடையில் போடப்பட்ட சிம்லா ஒப்பந்தம் ஒரு நல்ல தீர்வை எட்டுவதற்கு உதவிகரமாக் இருந்தது என்று சொல்லலாம். சுல்பிகர் அலி பூட்டோவிற்கும் - இந்திராகாந்திக்கும் இடையில் ஏற்பட்ட இந்த ஒப்பந்தம், மக்களின் விருப்பின் அடிப்படையில் தன்னாட்சி பெற்ற ஒரு பகுதியாக இத்தனை வைத்திருக்க உதவியது. ஆனால் பின்னர் வந்த அரசுகளின் தொடர் ஏமாற்று வேலைகள் காரணமாக இந்த பள்ளத்தாக்கின் நிலை கவலைக்கிடமாகவே இருந்து வருகிறது.\nஆக, காஷ்மீர் மக்களைப் பொறுத்த வரை அவர்கள் தேர்தல் என்னும் கண்துடைப்பு வேலைகளால் ஏமாற்றப்பட்டு (நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களும் காங்கிரஸ் அரசுகளின் அடிவருடிகளுக்குச் சாதகமான வகையில் நடத்தப்பட்டதும், மக்களின் எண்ண அலைகளைப் புரிந்து கொள்ள எந்த ஒரு அரசுகளும் தயாராக இல்லை என்பது தான் உண்மை) இதற்கிடையில் ஆட்சிக்கு வந்த இந்து மதப் பயங்கரவாதி ஜக்மொகனின் ஆட்சி மேலும் மத உணர்வுகளைத் தூண்டும் வகையிலும், இஸ்லாமிய மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வண்ணமும் இருந்ததை உலகம் இன்றும் ஒப்புக் கொள்கிறது.\nஇந்தியா காஷ்மீரை ஒரு இந்து மதச்சார்பான பகுதியாகவும், பாகிஸ்தான் இதனை ஒரு இஸ்லாமிய மதம் சார்ந்த பகுதியாகவும் நோக்குவதால் விளையும் அரசியல் சித்து விளையாட்டுகளில் சிக்கிக் கொண்டு அல்லாடுவது என்னவோ அப்பாவி மக்கள் தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.\nஇந்திய அடிவருடி அரசுகள் வழக்கம் போல தங்கள் இந்த்துத்துவ முகத்தை அண்மையில் வெளியிட்டு, (அமர்நாத் - நில விவகாரம்), பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்களாக இருந்தும், சுயாட்சி பெற்ற ஒரு மாநிலமாக இருந்தும், ஒரு சார்பாக அமர்நாத் ஆலயத்திற்கு வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தை கொடுத்து (பின்னர் திரும்பப் பெற்றதும், அதன் காரணமாக மாநில கூட்டணி அரசு தனது பதிவியை இழந்ததும் துணைக் கதை) தனது மதச்சார்பின்மை முகத்தை துவைத்துத் தொங்க விட்டு வெளியிட்ட கதையும், இப்போது சிக்கலில் விழி பிதுங்கும் இந்திய அரசு தனது இந்து மதம் சார்ந்த பார்வையை விடுத்து மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்ளும் அரசாக மாறுமேயானால், இந்தச் சிக்கலுக்கு உண்மையில் ஒரு நிரந்தரத் தீர்வை நம்மால் எட்ட இயலும்.\nகாஷ்மீர மக்களில் பலர் இன்னும் இந்தியாவுடன் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள், (இஸ்லாமியர்கள் உட்பட), ஆனால் நடைபெறும் ஆட்சி ஒரு சார்பற்ற, மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட ஆட்சியாக இருக்க வேண்டும் என்பதும், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்கள் காஷ்மீரை ஒரு சர்வதேச சிக்கலாகவே வைத்துக் கொண்டு தங்கள் ஆளுமையை ஆசிய நாடுகளின் மீது திணிக்க முயல்கின்றன என்ற உண்மையைப் புரிந்து கொண்டும், இரு நாடுகளும் (இந்தியா மற்றும் பாகிஸ்தான்) செயல்படுமேயானால், மீண்டும் ஒரு அழகான மலைகளும், மலர்களும் நிரம்பிய பள்ளத்தாக்காக காஷ்மீரை நாமும் வலம் வர வாய்ப்பு இருக்கிறது.\n(இதில் வேறு மணிரத்னங்களும் இன்னும் சில பார்ப்பன நண்பர்களும் படம் எடுத்து இஸ்லாமியர்கள் மட்டுமே தீவிரவாதிகள் மற்றவர் எல்லாம் நல்லவர் என்று குழப்புவது இன்னும் வேதனை)\nசிக்கலின் அடிவேரைப் புரிந்து கொண்டு, காஷ்மீர் நம்முடன் இருக்க வேண்டுமா தனியாகச் செல்ல வேண்டுமா என்பதைத் தீர்மானம் செய்யும் பொறுப்பை உங்களுக்கே வழங்கி நான் தப்பித்துக் கொள்கிறேன் நண்பர்களே\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/07/blog-post_7515.html", "date_download": "2019-11-17T17:51:23Z", "digest": "sha1:EF35IHIBVVGHQUHBM56GYSRPZWWM7BBO", "length": 22820, "nlines": 279, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி-அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » சிலப்பதிகாரம் , சீவக , டி.என்.பி.எஸ்.சி , புறநானூறு , பொதுத்தமிழ் , மணிமேகலை » டி.என்.பி.எஸ்.சி-அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்\nமண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம்\nதமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை,\nவாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை\nவாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை.\nசெந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம்,\nமுதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம்\nகற்றறிந்தார் ஏற்கும் நூல் - கலித்தொகை\nபௌத்த காப்பியங்கள் - மணிமேகலை /குண்டலகேசி.\nமணிமேகலை துறவு, துறவு நூல்,\nபௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் - மணிமேகலை\nபுறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் - புறநானூறு\nவஞ்சி நெடும் பாட்டு - பட்டினப்பாலை\nபெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு - குறிஞ்சிப்பாட்டு\nபுலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை - திருமுருகாற்றுப்படை\nவேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் - நாலடியார்\nசின்னூல் என்பது - நேமிநாதம்\nவெற்றி வேட்கை, திராவிட வேதம்,\nதமிழ் மறை வேதம், திருவாய் மொழி - நறுந்தொகை\nதிருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து\nமூவர் புராணம் -பெரிய புராணம்\nகம்பராமாயணம், சித்திரம் - இராமாயணம்\nமுதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு - பழமொழி\nகம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் - ராமாவதாரம்.\nதமிழ் மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்\nகுறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் - குற்றாலக் குறவஞ்சி\nகுழந்தை இலக்கியம் - பிள்ளைத் தமிழ்\nஇசைப்பாட்டு -பரிபாடல் / கலித்தொகை\nஅகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை - பெருங்கதை\nதமிழர் வேதம் - திருமந்திரம்\nதமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி\nதமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்\nகுட்டி தொல்காப்பியம் - தொன்னூல் விளக்கம்\nகுட்டி திருவாசகம் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி.\nபத்து பருவங்களைக் குறிக்கும் நூல் - பிள்ளைத் தமிழ்.\nதிருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் - திருவள்ளுவ மாலை.\nபுலன் எனும் சிற்றிலக்கிய வகை - பள்ளு\nதூதின் இலக்கணம் - இலக்கண விளக்கம்.\nதமிழின் முதற்கலம்பகம் - நந்தி கலம்பகம்\nதமிழர்களின் கருவூலம் - புறநானூறு\n96 வகை சிற்றிலக்கிய நூல் - சதுரகாதி.\nகிருஸ்துவர்களின் களஞ்சியம் - தேம்பாவணி\nதமிழரின் இரு கண்கள் - தொல்காப்பியம் /திருக்குறள்\nவடமொழியின் ஆதி காவியம் - இராமாயணம்\n64 புராணங்களைக் கூறும் நூல் - திருவிளையாடற் புராணம்\nஇயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு\nஇயற்கை இன்பக்கலம் - கலித்தொகை\nஇயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்\nஇயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை\nநட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் - நாலடியார்.\nபதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் - கலம்பகம்\nபதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்.\nஇப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழ் உள்ள இணைப்பில் செல்லவும்..\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: சிலப்பதிகாரம், சீவக, டி.என்.பி.எஸ்.சி, புறநானூறு, பொதுத்தமிழ், மணிமேகலை\nமிக அருமையான தொகுப்பு, மிக வியப்பை உணர்ந்தேன். பாராட்டுகள்\n... அடிக்கடி வர இயலவில்லை...தோழரே.\nநூல்களைப் படிப்பதற்கு அவற்றை ஒரு தொகுப்பாக வகுத்துக் கொடுத்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, சங்க இலக்கியம் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதிணென்கீழ்கணக்கு). பெரும்பாலும் எல்லா நூல்களும் இவற்றிற்குள்ளேயே அடங்கிவிடும்.\nஏற்கனவே நூல்கள்,நூலாசிரியர்கள் பத���வு போட்டாயிற்று.தாங்கள் சொன்ன\n(எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதிணென்கீழ்கணக்கு) போன்றவற்றில் 36\nநூல்கள் மட்டும்தான் அடங்கும்.எனவே கீழ்க்கண்ட இணைப்பில் சென்று\nபிற நூல்கள் அதன் ஆசிரியர்களை தெரிந்து கொள்ளுங்கள்..\nமுதலில் நான் சொல்ல வந்தது நூல் , நூலாசிரியர் பகுதிக்கு விபரங்களைக் கொடுக்கும் போது அவற்றைச் சின்னச் சின்ன பகுதிகளாக சங்க இலக்கியம், சமய இலக்கியங்கங்கள் (சைவம், வைணவம், இசுலாம், கிறித்துவம்), சிற்றிலக்கியங்கள், இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள்(உரைநடை, கவிதை)என்று கொடுக்கலாம் என்பதே.\nகுட்டி தொல்காப்பியம் என அழைக்கப்படும் நூல் தொன்னூல் விளக்கம் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள் ஆனால் இலக்கண விளக்கம் தான் சரியானது எனவும் கூறுகின்றனர் எது சரியானது என தெளிவுபடுத்துங்கள்\nகுட்டி தொல்காப்பியம் என அழைக்கப்படும் நூல் இலக்கண விளக்கம் அல்லது தொன்னூல் விளக்கம் சரியானதை விளக்கமாக கூறவும்\nஇலக்கண விளக்கம் என்பதே சரி.\nகுட்டி தொல்காப்பியம் எது என்பதில் சிறு குழப்பம் நீடிக்கிறது.தொண்ணூல் விளக்கம் மற்றும் இலக்கண விளக்கம் என இரண்டும் குட்டி தொல்காப்பியம் என அழைக்கப்படுகிறது.எனவே கொடுக்கும் விடைகளை வைத்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்..\nதுண்டு என்று அடைமொழியில் குறிக்கும் நூல் எது\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nதீ விரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்ட���ருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தைய...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/mercury-movie-trailer/", "date_download": "2019-11-17T17:04:45Z", "digest": "sha1:YC7YQVOKGE3IJYNIW7IRMMQTMM6HTVUD", "length": 8238, "nlines": 120, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘மெர்க்குரி’ படத்தின் டிரெயிலர்", "raw_content": "\nஇயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘மெர்க்குரி’ படத்தின் டிரெயிலர்\nActor Prabhudeva actress indhuja director karthick subbaraj mercury movie mercury movie trailer இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் பிரபுதேவா நடிகை இந்துஜா மெர்க்குரி டிரெயிலர் மெர்க்குரி திரைப்படம்\nPrevious Postதயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன் எழுதிய ‘நானும் சினிமாவும்’ நூல் வெளியானது.. Next Postவிஜய் ஆண்டனி நடித்த ‘காளி’ படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\n“அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் கலந்த படம் ‘சூப்பர் டூப்பர்’..” – சொல்கிறார் நாயகன் துருவா..\nமகாமுனி – சினிமா விமர்சனம்\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nஎஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-post-offices-booked-nearly-30-items-a-month-to-pakistan-366325.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T17:32:22Z", "digest": "sha1:T5DYYZFP2FHV4JOIZ3YLK6C22VQPAWGJ", "length": 20844, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மாதத்திற்கு 30 தபால்கள் செல்லும்.. தபால் வட்டாரங்கள் தகவல் | Tamil Nadu Post offices booked nearly 30 items a month to Pakistan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்ட��ிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மாதத்திற்கு 30 தபால்கள் செல்லும்.. தபால் வட்டாரங்கள் தகவல்\nசென்னை: தமிழகத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் 30 பார்சல்கள் பாகிஸ்தானுக்கு சென்று இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றில் பெரும்பாலும் முக்கியமான ஆவணங்கள் மற்றும் விளைபயிர்களின் விதைகள் தான் அதிகம் போயிருக்கின்றன.\nஇது தொடர்பாக தபால் அலுவலக வட்டாரங்கள் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், \"சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடிதங்கள், பார்சல்கள் மற்றும் ஆவணங்கள் பாகிஸ்தானுக்கு செல்லும்.\nஇந்த தபால்களில் ஸ்பீட் போஸ்டில் செல்பவை மும்பை வழியாகவும், சாதாரண தபால்கள் டெல்லி வழியாகவும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படும். டெல்லி அல்லது மும்பைக்கு அனுப்பி வைக்கப்படும் தபால்கள் அங்கிருந்து சாலை மற்றும் விமான மார்க்கமாக பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்படும்.\nதபால் சேவையையும் திடீரென நிறுத்திக் கொண்டது பாகிஸ்தான்.. இந்தியா கடும் கண்டனம்\nஇந்த தபால்களில் பெரும்பாலும் முருங்கை விதை உள்பட பயிர்களின் விதைகள் அதிகமாக இருக்கும். அவற்றை தனியாக பிரித்து அனுப்பி வைக்கப்படும். தமிழகத்தில் இருந்து பெரும்பாலான தபால்கள் ஸ்பீட் போஸ்ட்களில்தான் பாகிஸ்தானுக்கு செல்லும். பதிவு தபாலில் மாதத்திற்கு ஐந்து என்ற அளவில் செல்லும்.\nதபால் சேவைகளை இண்டர்நெட் பாதிப்பை ஏற்படுத்தி இருந்த போதிலும் ஒரிஜினல் மற்றும் முக்கிய ஆவணங்கள் பதிவு தபாலில் தான் அனுப்பி வைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலிருந்து இங்கிலாந்து, அமெரிக்கா, மத்திய கிழக்கு, சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு அஞ்சல் போக்குவரத்து குறிப்பிடத்தக்க அளவில் நடைபெறுகிறது .\nவெளிநாடுகளில் உயர் படிப்பைத் தொடரும் குழந்தைகளுக்கு ஆவணங்களை அனுப்ப பெற்றோர்கள் எங்களது அஞ்சல் சேவைகளை பயன்படுத்துகிறார்கள். இது தவிர, தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது இந்தியா போஸ்ட் மூலம் இனிப்புகள் அடங்கிய பார்சல்கள் அனுப்பப்படுகின்றன.\nஇருப்பினும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தானுக்கு அஞ்சல் போக்குவரத்து மிகக் குறைவு. பதிவு செய்யப்பட்ட தபால் மற்றும் ஸ்பீடு போஸ்ட் தவிர, ஏரோகிராம் மற்றும் சீலிடப்பட்ட தபால்கள் மூலமாகவும் தொடர்பு இருந்தது. இவற்றில் எந்த எண்ணிக்கையும் தபால் துறையிடம் இல்லை. மறுபுறம், பாகிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டிற்கான தபால்கள் டெல்லி வழியாக அனுப்பப்படுவதால் அவை உள்நாட்டு சேவைகளாக கருதப்படுகின்றன. எனவே, பாகிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அஞ்சல்களின் எண்ணிக்கை எங்களிடம் இல்லை\" என்றார்.\nஇதனிடையே தபால் சேவையை ஒருதலைப்பட்சமாக நிறுத்தியதற்காக பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த செயல் சர்வதேச விதிமுறைகளுக்கு முரணானது என்று மத்திய அரசு கண்டித்துள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 27 க்குப் பிறகு இந்தியாவில் இருந்து எந்த தபால் போக்குவரத்தையும் பாகிஸ்தான் ஏற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபாகிஸ்தான் தபால் சேவைகளை நிறுத்திய விவகாரம் வெளியே வந்த நிலையில் , அந்த நாட்டுக்கு எந்த தபாலையும் பதிவு செய்ய வேண்டாம் என்று தபால் நிலையங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. \"தமிழ்நாட்டில் உள்ள எந்த தபால் நிலையத்திலிருந்தும் எந்தவொரு தபால்களும் இப்போது பாகிஸ்தானுக்கு பதிவு செய்யப்படவில்லை\" என்று தபால் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு ���லவசம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\nமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/kalutara-district-kalutara/", "date_download": "2019-11-17T17:16:21Z", "digest": "sha1:JVTM4HEO23XBZWFZ7QMBYU5L7ZC6UUI5", "length": 15977, "nlines": 354, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் களுத்துறை மாவட்டத்தில் - களுத்துறை", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகளுத்துறை மாவட்டத்தில் - களுத்துறை\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 1 - 5\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 2\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 4\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 5\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nஉள்ளூர் பாடத்தி���்டம் - தரம் 7\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nதொடர்பாடல் மற்றும் ஊடகக் கல்வி\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nICT / GIT (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் / பொதுத் தகவல் தொழிநுட்பம்)\nதொடர்பாடல் மற்றும் ஊடகக் கல்வி\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலைப் படிப்பை நிறைவு செய்தல்/ / தனிப்பட்ட வளர்ச்சி\nஎலெக்டியுஷன் (சொல் திறன் வகுப்புகள்)\nசன் மைக்ரோ சிஸ்டம் சான்றிதழ்கள்\nமல்டிமீடியா (பல்லூடகம் ) மற்றும் அனிமேஷன்\nவன்பொருள் பொறியியல் மற்றும் நெட்வொர்க்கிங்\nவலை அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு\nஹோட்டல் மற்றும் ரிசார்ட் முகாமை\nகணினி உதவிபெற்ற வடிவமைப்பு [CAD]\nமரைன் (கடல் கப்பல் சம்பந்தப்பட்டவர்களை)\nமின்சார மற்றும் மின்னணு பொறியியல்\nவிசைப்பலகை, மெலோடிகா , ஓர்கன்\nஉடல் மற்றும் உளச் சுகாதாரம்\nசிகை அலங்காரம் மற்றும் அழகு கவனிப்பு\nபாடசாலைப் படிப்பை நிறைவு செய்தல்/ / தனிப்பட்ட வளர்ச்சி\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/191853?ref=archive-feed", "date_download": "2019-11-17T18:19:02Z", "digest": "sha1:PZVYUAMUJP4BVADKN2RYCQUM5HMN3C6H", "length": 7468, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்: என்ன விலை தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்: என்ன விலை தெரியுமா\nமறைந்த பிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய தானியங்கி சக்கர நாற்காலி ஏலம் விடப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானியும், இயற��பியல் ஆய்வாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் தனது 21வது வயதில் தசையிழப்பு நோயால் பாதிக்கப்பட்டதால் உடல் உறுப்புகள் செயலிழந்தன. பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சக்கர நாற்காலியில் வலம் வந்த அவர், தான் பேச விரும்பியதை கணினி மூலம் கூறினார்.\nகடந்த மார்ச் மாதம் தனது 76வது வயதில் ஸ்டீபன் ஹாக்கிங் காலமானதை அடுத்து, அவர் பயன்படுத்திய தானியங்கி சக்கர நாற்காலி லண்டனில் ஏலம் விடப்பட்டது.\nஹாக்கிங்கின் சக்கர நாற்காலி உடல் குறைப்பாட்டின் அடையாளம் அல்ல, நவீன அறிவியல் அடையாளம் என்று சொல்வார்கள்.\nஅப்படிப்பட்ட பெருமை வாய்ந்த சக்கர நாற்காலியை $393,000-க்கு ஒருவர் ஏலம் எடுத்தார்.\nஇந்தத் தொகை எதிர்பார்த்தை விட இரு மடங்கு அதிகம் என கிறிஸ்டி ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/10/19155045/1266996/lorry-driver-dies-near-peravurani.vpf", "date_download": "2019-11-17T17:51:07Z", "digest": "sha1:F6KP4KZWUIF24SH4SYYBXHNOLMFPQ47G", "length": 6225, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: lorry driver dies near peravurani", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபேராவூரணி அருகே ஆற்றில் மூழ்கி லாரி டிரைவர் பலி\nபதிவு: அக்டோபர் 19, 2019 15:50\nபேராவூரணி அருகே ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nசீர்காழி அடுத்த நல்லூர் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் முருகவேல் (வயது31). இவர் லாரி வாங்கி புக்கிங் ஆபீஸ் மூலம் பேராவூரணியிலிருந்து சென்னைக்கு சரக்குகள் ஏற்றி கொண்டு போய் இறக்கி விட்டு வருவது வழக்கம்.\nநேற்று அவர் மதியம் தனது நண்பர்களான ராமநாதபுரம் கருப்பசாமி மற்றும் திருவாரூர் விஜயகுமார் ஆகியோருடன் பேராவூரணி அருகே கொன்றைக்காடு மெயின் ரோட்டில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றார்.\nலாரியை நிறுத்தி விட்டு 3 பேரும் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முருகவேல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி விட்டார்.\nஇதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ரெத்தினவேல் அளித்த தகவலின் படி தீயணைப்பு மீட்பு படையினர், சப்-இன்ஸ்பெ���்டர் இல.அருள்குமார் ஆகியோர் விரைந்து வந்து முருகவேல் உடலை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nதாசில்தார் ஜெயலெட்சுமி, வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகுளித்தலை அருகே ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவர் மரணம்\nகாவேரிபட்டணம் விபத்தில் மெடிக்கல் கடை உரிமையாளர் பலி\nதர்மபுரி அருகே பஸ்சில் வந்த லாரி டிரைவர் மர்ம மரணம்\nமதுரையில் பட்டப்பகலில் பிளஸ்-2 மாணவி காரில் கடத்தல்: வாலிபர் கைது\nஇலங்கை தேர்தல் முடிவு மிகவும் கவலையளிக்கிறது - திருமாவளவன் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?author=21", "date_download": "2019-11-17T18:35:47Z", "digest": "sha1:Q2ZS56WQSLEBZXQYYJZLGA5YYYFKVEKM", "length": 25732, "nlines": 223, "source_domain": "panipulam.net", "title": "முழக்கன்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் ��னசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nவாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் நான் ஒரு சிறந்த ஜனாதிபதியாக செயற்படுவேன்-கோத்தபாய\nபயம், அச்சம் இன்றி வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும்-பசில் ராஜபக்ஷ\nகோட்டாபய ராஜபக்ஷ நாளை பதவியேற்பு\n9 வயதில் என்ஜினீயரிங் பட்டம் -இளம் பட்டதாரியாகும் பெல்ஜியம் சிறுவன்\nமோசமான வானிலையால் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான்\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் வாழ்த்து\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nவாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் நான் ஒரு சிறந்த ஜனாதிபதியாக செயற்படுவேன்-கோத்தபாய\nஎனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் நான் ஒரு சிறந்த ஜனாதிபதியாக செயற்படுவேன் என புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.அத்துடன் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிட்ட விடயங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதாகவும் குறிப்பிட்டார். Read the rest of this entry »\nபயம், அச்சம் இன்றி வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும்-பசில் ராஜபக்ஷ\nகோட்டாபய வின் வெற்றிக்காக வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவரும் பயம், அச்சம் இன்றி வாழக்கூடிய, பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயல்படுவார் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read the rest of this entry »\n9 வயதில் என்ஜினீயரிங் பட்டம் -இளம் பட்டதாரியாகும் பெல்ஜியம் சிறுவன்\nபெல்ஜியத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் லாரன்ட் சைமன்ஸ். தனது 8 வயதிலேயே உயர்கல்வியை முடித்ததற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற லாரன்ட், தற்போது என்ஜினீயரிங் படிப்பையும் முடிக்கும் நிலையில் உள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் என்ஜினீயரிங் படிப்பில் அவர் சேர்ந்திருந்தார். Read the rest of this entry »\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் வாழ்த்து\nஇலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இன்னும் சற்றுநேரத்தில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். Read the rest of this entry »\nநிதி அமைச்சர் மங்கள சமரவீர பதவி விலகினார்\nஉடன் அமுலுக்கு வரும்வகையில் நிதி அம��ச்சர் மங்கள சமரவீர பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தனது பதவிவிலக்கல் கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பியுள்ளதாகவும் அதன்பிரதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »\nகோவாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் ரக போர் விமானம் விபத்து\nகோவா மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் ரக போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.கோவா மாநிலத்தில் கடற்படையின் மிக்-29கே ரக போர் விமானத்தில் 2 விமானிகள் இன்று (சனிக்கிழமை) பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். Read the rest of this entry »\nஜனாதிபதி தேர்தல்: 2 மணிவரையிலான வாக்குப்பதிவுகளின் விபரம்\nஇலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியாக சுமுகமாக இடம்பெற்று வருகின்றன.தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளன.இந்நிலையில் காலையிலிருந்து 2 மணிவரையிலான காலப்பகுதியில், Read the rest of this entry »\nவட்டுக்கோட்டையில் காணாமற்போன இளம் தாய் சடலமாக மீட்ப்பு\nவட்டுக்கோட்டையில் காணாமற்போன இளம் தாய் 5 நாள்களின் பின் பாழடைந்த கிணற்றில் சடலமாகக் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.சங்கரத்தை, திருஞான சம்பந்தா வீதியைச் சேர்ந்த யசோதா என்ற ஒரு பிள்ளையின் தாயாரே சடலமாக காணப்படுகிறார். Read the rest of this entry »\nநடுவீதியில் தீப்பிடித்து எரிந்த Flixbus-பிரான்சில் சம்பவம்\nFlixbus நிறுவனத்தின் பேருந்து பிரெஞ்சு எல்லையில் விபத்துக்குள்ளாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், இரண்டாவது சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று வியாழக்கிழமை 18 ஆம் வட்டாரத்தில் உள்ள Ivry பகுதியில், சுற்றுவட்ட வீதியில் இருந்து பரிசுக்குள் நுழையும் போது திடீரென பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. Read the rest of this entry »\nயாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மீண்டும் திருப்பம்\nயாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ் குமாரை பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. Read the rest of this entry »\nநிமோனியாவால் உயிரிழக்கும் குழந்தைகள் பட்டியலில் இந்தியா 2ஆவது இடத்தில்\nநிமோனியாவால் உயிரிழக்கும் குழந்தைகள் பட்டியலில் இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது என ஐ.நா தெரிவித்துள்ளது.இது குறித்து ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளதாவது, உலகளவில், நிமோனியாவால் கடந்த ஆண்டு ஐந்து வயதிற்குட்பட்ட 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர். Read the rest of this entry »\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்-\nஇந்தோனேசியாவின் மொலுக்காஸ் தீவு அருகே உள்ள கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.நேற்று இரவு 9.47 மணிக்கு கடலுக்கு அடியில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் சுலவேசி தீவிலும் உணரப்பட்டது. Read the rest of this entry »\nடிச. 02 இல் க.பொ.த. சாதாரணதர பரீட்சை ஆரம்பம்\n2019ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி ஆரம்பமாகுமென, பரீட்சைகள் திணைக்களம் இன்று (15) அறிவித்துள்ளது. Read the rest of this entry »\nதாய்லாந்து கோர்ட்டுக்குள் துப்பாக்கி சூடு -3 பேர் பலி\nதாய்லாந்தின் கிழக்கு பகுதியில் உள்ள சாந்தபுரி மாகாணத்தில் தலைமை போலீஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் தானின் சந்திராதிப் (வயது 67). இவருக்கு அங்கு 1,500 ஏக்கர் பரப்பளவில் சொந்தமாக நிலம் உள்ளது. Read the rest of this entry »\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ போ ச மீது கல்வீச்சு\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சிலாபம் – புத்தளம் வீதியின் பங்கதெனிய – லுனுஓயா பாலத்திற்கு அருகில் நேற்று (புதன்கிழமை) இரவு இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read the rest of this entry »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/1/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-11-17T18:47:40Z", "digest": "sha1:QBBLGI7K5BXDR57OJT2U4UAHQYQM5EDY", "length": 13599, "nlines": 200, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam நெய் சோறு", "raw_content": "\nசமையல் / சோறு வகை\nபச்சரிசி - 3 ��ப்\nபெரிய வெங்காயம் - 2\nதயிர் - கால் கப்\nஇஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி\nநெய் - கால் கப்\nஎண்ணெய் - கால் கப்\nகொத்தமல்லி - 2 கொத்து\nபட்டை - 2 துண்டு\nஉப்பு - 1 1/2 தேக்கரண்டி\nதண்ணீர் - 6 கப்\nகொத்தமல்லித் தழையை காம்புகள் நீக்கி, கழுவி எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.\nஎலக்ட்ரிக் குக்கரில் செய்வதாக இருந்தால், உள்ளே வைக்கும் பாத்திரத்தை எடுத்து அதனை நேரிடையாக அடுப்பில் வைக்கவும். அதில் கால் கப் எண்ணெய், கால் கப் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்துக் கொள்ளவும். நெய்யின் அளவை வேண்டுமானால் அதிகரித்துக் கொள்ளலாம்.\nஅதில் நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.\nபிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு சுமார் 3 நிமிடங்கள் வரை வதக்கவும்.\nஇப்போது அதில் தயிர் ஊற்றவும். முதலில் அரைத் தேக்கரண்டி உப்பு சேர்க்கவும்.\nஅத்துடன் கொத்தமல்லி தழையைப் போட்டு ஒரு முறை கிளறி விடவும்.\nபின்னர் அதில் 6 கப் தண்ணீர் ஊற்றி மூடி விடவும்.\nபாத்திரத்தை மூடிவைத்து, அடுப்பிலேயே வேக வைக்கவும். எலக்ட்ரிக் குக்கரில் இப்போது வைக்க வேண்டாம்.\nசுமார் 5 நிமிடம் கழித்து அரிசியை போட்டு கிளறி விட்டு வேகவிடவும். மீதமுள்ள ஒரு தேக்கரண்டி உப்பினையும் சேர்த்துக் கிளறவும்.\n3 நிமிடம் கழித்து இறக்கி எலக்ட்ரிக் குக்கரில் வைத்து விடவும். சாதாரண குக்கரில் செய்பவர்கள் அப்படியே தொடர்ந்து செய்யலாம். இரண்டு அல்லது மூன்று விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கலாம். சாதம் குழைந்துவிடக் கூடாது.\nஇறக்கியவுடன் சாதத்தில் பிரியாணிக்கு சேர்க்கும் வண்ணப் பொடியை கரைத்து ஊற்றி கிளறிக் கொள்ளவும். மிகவும் குறைவாக சேர்க்கவும். நெய் சோறு பாதி வெண்மை நிறமாகவும், பாதி மிதமான வண்ணமாகவும் இருக்க வேண்டும். தேவையெனில் சிறிது நெய்யினை ஊற்றிக் கிளறிக் கொள்ளலாம்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nகுக்கரில் கொள்ளவும் கப் அதனை கொள்ளவும் துண்டு கப் கிராம்பு5 பொருட்கள் கொத்தமல்லித் தயிர்கால் தண்ணீர்6 கிராம்பு பட்டை கொத்து தழையை தேவையானப் போட்டு ஏலக்காய்4 கப் அதில் நெய் பச்சரிசி3 எலக்ட்ரிக் எடுத்து நெய் வைக்கும் நறுக்கிக் நேரிடையாக நீளவாக்கில் அடுப்பில் பட்டை2 இருந்தால் காய்ந்ததும் வைக்கவும் கப் பூண்டு எண்ணெய் பெரிய உள்ளே கால் கால் மெல்லிய செய்வதாக பாத்திரத்தை வெங்காயத்தை நெய்கால் கழுவி தேக்கரண்டி எண்ணெய்கால் மேசைக்கரண்டி ஏலக்காய் உப்பு1 இஞ்சி கப் கப் வெங்காயம்2 எடுத்துக் பெரிய ஊற்றி கப் 12 விழுது2 காம்புகள் துண்டங்களாக கொத்தமல்லி2 சோறு நீக்கி தாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1134631.html", "date_download": "2019-11-17T17:31:18Z", "digest": "sha1:R6S3S5CPV4JTSAUUB4Q7SAHROEV7PRIZ", "length": 11897, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "ரணிலுக்கு எதிரான பிரேரணையை எதிர்க்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு…!! – Athirady News ;", "raw_content": "\nரணிலுக்கு எதிரான பிரேரணையை எதிர்க்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு…\nரணிலுக்கு எதிரான பிரேரணையை எதிர்க்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு…\nஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகின்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தை கூட்டாக இணைந்து எதிர்ப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புக் குழு கொழும்பில் நேற்று திங்கட்கிழமை மாலை கூடியது.\nஇதன்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் பிரதமருக்கு எதிரான இந்தப் பிரேரணை இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும் இதற்கு ஆதரவு வழங்குவதா அல்லது எதிர்த்து வாக்களிப்பதா என்ற முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன அறிவித்துள்ளன.\nஎவ்வாறாயினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பி நேற்று தெரிவித்திருந்தது.\nஇந்த நிலையிலேயே கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதற்கெதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nயாழில் தாரா வளர்ப்பில் சாதிக்கும் இளம்பெண்…\nவவுனியா ஓமந்தை நாவற்குள கிராமத்தில் வீதி புனரமைப்பு..\nசங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத் உத்தரவு..\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும்: குலாம் நபி…\nசிரியா: ரஷியா விமானப்படை தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் பலி..\n19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து மாற்று நடவடிக்கை – மகிந்த\nதேர்தலை அமைதியாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி\nசங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத்…\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர…\nசிரியா: ரஷியா விமானப்படை தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் பலி..\n19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து மாற்று நடவடிக்கை –…\nதேர்தலை அமைதியாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி\nபொதுத் தேர்தலுக்குச் செல்ல ரணில் யோசனை\nபால்சோறு வழங்கி வவுனியாவில் கொண்டாட்டம்\nஅங்கஜன் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்\nபுதிய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவா\nசிறப்பான ஆட்சிக்கு கோத்தாபய வித்திடுவார் – விக்னேஸ்வரன் வாழ்த்து\nசங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத்…\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும்:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2019/04/blog-post_66.html", "date_download": "2019-11-17T18:54:20Z", "digest": "sha1:FORUSMGUJWJEYBCUKLW474BTJQEFJTZC", "length": 13440, "nlines": 65, "source_domain": "www.nimirvu.org", "title": "ஏன் இந்தப் பயங்கரவாதம்? - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / சமூகம் / ஏன் இந்தப் பயங்கரவாதம்\nஇலங்கைத்தீவில் மீண்டும் ஒரு மனிதப் பேரவலம் உருவாகியிருக்கிறது. அது சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். இன் உதவியுடன் உள்ளூர் முஸ்லீம் அமைப்புக்களால் நன்கு திட்டமிட்டு நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது ஒரு மிகப்பெரும் பயங்கரவாதப் போரின் தொடக்கப்புள்ளி என்பதனை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nமுள்ளிவாய்க்காலில் போர் மௌனிக்கப்பட்டதன் பின் பெருமளவு உயிரிழப்புக்கள் குறைவடைந்த நிலையில் தொடர் குண்டுவெடிப்பு இனங்களுக்கிடையே நம்பிக்கைகளை தகர்த்தெறிந்திருக்கிறது. தோளில் பையுடன் ஒருவரைக் கண்டாலே குண்டாக இருக்குமோ என சந்தேகப்பட தோன்றுகிறது.\nஎம்மக்களும், சிறார்களும், வெளிநாட்டவர்களும் இலக்கு வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். இலங்கை அரசுக்கு இப்படியான தொடர் தாக்குதல்கள் நிகழப் போவதாக சர்வதேச நாடுகளில் இருந்தும் உள்ளூரில் இருந்தும் எச்சரிக்கைகள் விடப்பட்டிருந்தும் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்திருக்கிறது அரசு.\nசுருக்கமாக கூறினால் மைத்திரிக்கும் ரணிலுக்கு இடையிலான அகங்காரப் போரில் 290 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் தங்கள் உயிரை விலையாகக் கொடுத்திருக்கின்றார்கள்.\nஇஸ்லாமிய மதரஸாக்களில் சிறிய வயது முதல் மத அடிப்படைவாத குரோத உணர்வுகள் ஊட்டப்படுகின்றன. இதற்கு சவூதி போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள பெரும் செல்வந்தர்கள் பண உதவி புரிந்து வருவது தெரிந்ததே. இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் தடை செய்யப்படுவது முதன்மையானது. எந்த மதமானாலும் மத அடிப்படைவாதங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.\nஇலங்கைக்கு வந்த சுற்றுலாப்பயணிகளும் பலர் இறந்ததால் முக்கியமான பல நாடுகள் சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளன. இதனால் இலங்கையில் சுற்றுலாத்துறையை நம்பியுள்ள பெருமளவு மக��கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்புக்களை அடுத்து இலங்கையின் பொருளாதாரம் அடியோடு வீழத்தப்பட்டு விட்டது.\nஆசிய நாடுகளதும், உலகினதும் பொருளாதார இராணுவ பலத்தில் முடிசூடா மன்னனாக வலம்வர நினைக்கும் சீனா இன்று கடல்வழியாக முத்துமாலை திட்டத்தினை (String of Pearls) முன்னெடுத்து வருகிறது. சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள இலங்கையில் அமெரிக்காவை மிரட்ட சீனாவின் முதல் தாக்குதல் ஒத்திகை தான் இது என்று சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.\nமனிதனை அன்பால் ஒன்றிணைத்து நெறிப்படுத்தவே மதங்கள் தோன்றின. உயிர்களை பலியெடுக்க அல்ல என்பதனை அனைவரும் உணர வேண்டும். பயங்கரவாதத்தை வேரறுக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்.\nநிமிர்வு சித்திரை 2019 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nஇலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nஅதிகாரப் பகிர்வின் பெயர் முக்கிய��்\nதமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல...\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\nதமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் பொது வேட்பாளர்\nஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் சிங்கள தேசம் தன்னுடைய தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்காக நடைபெறுகின்ற ஒரு தேர்தல். இந்த தேர்தலை ...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5482.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-17T18:15:49Z", "digest": "sha1:2JCKC45I4KHVOG7PZFOD46JELIBUVRQ5", "length": 17246, "nlines": 182, "source_domain": "www.tamilmantram.com", "title": "பொன்மொழிகள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > பொன்மொழிகள்\n(உங்களது ஆதரவோடு அறிஞர்களின் பொன்மொழிகளை இங்கே தொகுக்கலாம் என்றுள்ளேன்) (\n\"உலகமென்பது களிமண்ணைப்போன்று இல்லை. கடினமான இரும்பைப் போன்றுள்ளது.\nஅதன் மீது விடாமல் அடித்துத்தான் மக்கள் தங்களுக்கான இடத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.\"\nசான்றோரின் பொன்மொழிகளை அடிக்கடி கொடுங்கள்.\nநல்லது கவி.. தொடர்ந்து எழுதுங்க..\n\"தன் சக்தியில் இருந்து சாத்தியமான அளவு சாறு பிழிவதே ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை இலட்சியமாக\nஇருத்தல் வேண்டும்\" - ரிக்டர்\nதாராளமாக.... :) இதேபோல் தொடர்ச்சியாக எண்ணிட்டுத் தரவும். மீண்டும் படிக்க உதவும்.\nஅக்காவும், தங்கையும் மாற்றி மாற்றி கொடுங்க, நாங்க படித��து மகிழ்கிறோம்.\nபொன்மொழிகள் மதிப்பு மிக்கவை. தங்கத்தை விட வைரம் மதிப்புடையது. இருந்தும் ஏன் வைரமொழிகள் என்பதில்லை காரணமென்ன எனக்குத் தெரியும். யாருக்காவது தெரியுமா\nவைரத்தில் கலப்படமில்லை. தங்கத்தில் உண்டு. அப்படித்தான் பொன்மொழிகளும்\nபொன்மொழிகள் மதிப்பு மிக்கவை. தங்கத்தை விட வைரம் மதிப்புடையது. இருந்தும் ஏன் வைரமொழிகள் என்பதில்லை காரணமென்ன எனக்குத் தெரியும். யாருக்காவது தெரியுமா\nகட்டாயமாய் ஏதோ ஒரு நல்ல சுவையான காரணம் இருப்பது போல தெரிகிறது. சொல்லுங்களேன்.\nபிரியன் சொன்னது தவறான விடை. இன்னொரு முறை முயன்று பாருங்களேன்.\nசரி. நானே சொல்லி விடுகிறேன்.\nதனி வைரம் அழகானாலும் பயனாகாது. தனித்தங்கம் பயனாகும். வைரத்தைப் பதிக்கத் தங்கம் தேவை. ஆனால் தங்கத்தை அப்படியே பயன்படுத்தலாம். பொன்மொழிகளும் அப்படித்தான்.\nசரி. நானே சொல்லி விடுகிறேன்.\nதனி வைரம் அழகானாலும் பயனாகாது. தனித்தங்கம் பயனாகும். வைரத்தைப் பதிக்கத் தங்கம் தேவை. ஆனால் தங்கத்தை அப்படியே பயன்படுத்தலாம். பொன்மொழிகளும் அப்படித்தான்.\nஅடடடா.. அருமையான விளக்கம் அண்ணா.. நேற்று சுவேதா வரவில்லையா\n3. தனிமை என்பது விரும்பத்தக்கது அல்ல. மற்றவர்களுடன் சேராமல் தனிமையில் இருக்கும் எண்ணம் உங்களுக்குத் தோன்றுமானால் அந்த உணர்விலிருந்து ஆரம்பத்திலேயே விடுபட்டுவிடுங்கள்.\nபொன்மொழிகள் நன்று கவி. பாராட்டுக்கள்.\nஒரு இளம் கவிஞருக்கு தேவையான பொன்மொழிதான்... ஹஹஹா...\nநீ செய்து பார்ப்போமே எனத் தொடங்கும் முயற்சி மிகச் சிறியதாக இருந்தாலும் மகோன்னதமான உன் எதிர்காலத்திற்கான திருப்பு முனையாக அதுவே அமைந்து விடலாம்.\nபொன்மொழிகள் நன்று கவி. பாராட்டுக்கள்.\nஒரு இளம் கவிஞருக்கு தேவையான பொன்மொழிதான்... ஹஹஹா...\nஹாஹ்ஹாஹா. பொன்மொழியை படித்து அந்த சுட்டியில் இருக்கும் கவிதாவின் கவிதையும் படித்தேன்.. இதற்குதான் முரண்கவிதை என்பதா\nஹாஹ்ஹாஹா. பொன்மொழியை படித்து அந்த சுட்டியில் இருக்கும் கவிதாவின் கவிதையும் படித்தேன்.. இதற்குதான் முரண்கவிதை என்பதா\nஹஹ்ஹா... அபார ஞாபகத்திறன் பாரதி உங்களுக்கு. மீண்டும் மேலெழுப்பிய மன்மதனுக்கு எனது நன்றிகள்.\nகவிதைக்கும், கவிஞருக்கும் சம்பந்தம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.\nஇருந்தாலும் எனக்குத் தனிமை மிகவும் பிடிக்கும். இந்த பொன���மொழியை முதலில் ஏற்றுக்கொண்ட பிறகே இங்கே பதித்தேன்.\nஅகத்தனிமை தவிர்க்கமுடியாதது. இங்கே கொடுக்கப்பட்ட பொன்மொழி புறத்தனிமையைக்குறிப்பதாகவே கருதுகிறேன்.\nபதிவைச் சிறப்பித்த மற்றவர்களுக்கும் எனது நன்றி.\nமுகிலன் அவர்களின் பொன்மொழிகள் தொடரும் என்று நம்புகிறேன். நன்றி.\n5. எதையும் சிறப்பாகவும் முழுமையாகவும் நீங்கள் செய்ய வேண்டுமானால் அதற்கு ஒரு வழி இருக்கிறது. கற்பனையில் அதைப் பயிற்சி செய்வது தான் அந்த வழி. - காப்மேயர்\n6. பொறுப்பில்லாத சலுகைகளும், கட்டுப்பாடில்லாத சுதந்திரமும் ஆபத்தானவை - இந்திராகாந்தி\nஉண்மையான வார்த்தைகள் பொறுப்பில்லாத சலுகைகள் நாட்டிலும் கட்டுப்பாடில்லாத சுதந்திரங்கள் பல வீட்டிலும் இப்போது வழங்கப் படுகின்றன.\nஅது சரி, சகோதரி திரும்ப மேண்டரினுக்கே போயிட்டாப்பல இருக்கு.\n7. முயற்சிப்பவர்களுக்கே வெற்றி சாத்தியம் - டபுள்யூ. கிளமெண்ட்\n8. நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகத்தான் நாம் இருக்கிறோம். நாம் இனி என்ன ஆகப்போகிறோம் என்பதையும் அது தான் நிர்ணயிக்கிறது\nஅருமையான பொன்மொழி. குளவிக்கூட்டில் புழுக்கள் இருக்கும். அந்தப் புழுக்களை எப்போதும் குளவிகள் கொட்டிக் கொண்டே இருக்கும். கொட்டப்பட்ட புழுக்கள் குளவிகளையே நினைத்துக் கொண்டிருந்து குளவிகளாக மாறி விடும்.\nஅருமையான பொன்மொழி. குளவிக்கூட்டில் புழுக்கள் இருக்கும். அந்தப் புழுக்களை எப்போதும் குளவிகள் கொட்டிக் கொண்டே இருக்கும். கொட்டப்பட்ட புழுக்கள் குளவிகளையே நினைத்துக் கொண்டிருந்து குளவிகளாக மாறி விடும்.\nமற்றொரு தகவல் கிடைத்தது. நன்றி அண்ணா.\n9. நமது நடத்தையே நமது குணாதிசயங்களைத் தீர்மானிக்கிறது - அரிஸ்டாட்டில்\nநன்றி அண்ணா. நீங்களும் தரலாமே\nகொடுக்கலாம் சகோதரி, சோம்பேறித்தனம் அதிகமாகி விட்டது.\nஅன்பை அபகரிப்பதில் திருடனாய் இரு\nஅறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு\nமுன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்காரனாய் இரு\nபிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட, தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை.\nஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது.\nஆகா சுவேதா சகோதரியும், சேர்ந்தாச்சா, பாராட்டுகள். தொடருங்கள் சகோதரிகளே\n* ஒரு விஷயம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ, அந்த அளவுக்குத்தான் நீங்க���் செய்கிற முயற்சியின் உத்வேகமும் இருக்கும் - காப்மேயர்\nஅன்பை அபகரிப்பதில் திருடனாய் இரு\nஅறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு\nமுன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்காரனாய் இரு\nஅருமையான பொன்மொழிகள் சுவேதா. தொடரவும்.\nஆகா சுவேதா சகோதரியும், சேர்ந்தாச்சா, பாராட்டுகள். தொடருங்கள் சகோதரிகளே\nஅருமையான பொன்மொழிகள் சுவேதா. தொடரவும்.\nஎன்னால் எதையுமே செய்யமுடியுமென்று தன்மீது தளராத நம்பிக்கை கொண்டு எவன் கடுமையாக உழைக்கின்றானோ அவனுக்கு எப்போதும் வெற்றி கிடைக்கும்.\nதோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள் வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டது போல் காட்டிக்கொள் வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டது போல் காட்டிக்கொள்\nஇரண்டுமே அருமையான பொன்மொழிகள் சுவேதா. நன்று. :)\nஒன்றை அடைவதற்கு தேவையானவை: நல்ல குணம், ஒழுக்கம், ஒருமித்த செயல், எதற்கும் தயாராயிருத்தல் - ஜவஹர்லால் நேரு.\nஇரண்டுமே அருமையான பொன்மொழிகள் சுவேதா. நன்று. :)\nதன்னம்பிக்கை இல்லாதவன் அனைத்தையும் இழந்தவன் ஆகிறான் - காந்தியடிகள்\nகுறைகளைத் தேடாதீர்கள்; தீர்வைத் தேடுங்கள் - ஹென்றி போர்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/category/sports/page/87/", "date_download": "2019-11-17T17:12:45Z", "digest": "sha1:TRBXFHPZVM4YW4JU5KLP4FGSNEJBYAB4", "length": 7365, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "விளையாட்டு – Page 87 – GTN", "raw_content": "\nயுனிஸ்கான் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார்\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் அண்டி மரே வெற்றி\nபிரட் லீ நடித்துள்ள பாலிவுட் திரைப்படம் இந்த மாதம் திரையிடப்பட உள்ளது:\nஒலிம்பிக் போட்டி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது:-\nஅவுஸ்திரேலிய வீரர் ஓகீபீ உபாதையினால் பாதிப்பு\nமுத்தையா முரளிதரனுக்கு ICC அதியுயர் விருதை வழங்கி கௌரவித்துள்ளது:-\nரொஜர் பெடரர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்:-\nமுரளிதரனுக்காக குரல் கொடுக்கும் முன்னாள் அணித்தலைவர்கள் –\nஇங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் உபாதையினால் பாதிப்பு:-\nஒலிம்பிக் கிராமத்தின் தங்குமிட வசதிகள் குறித்து அவுஸ்திரேலிய அதிருப்தி:-\nமுரளீதரனின் நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி –\nகொல்ப் வீரர் வுட்ஸ் உபாதையினால் பாதிப்பு:-\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்… November 17, 2019\nஜனாதி���தி கோட்டாபய நாளை விசேட உரை… November 17, 2019\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்… November 17, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்.. November 17, 2019\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி…. November 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1585", "date_download": "2019-11-17T17:06:30Z", "digest": "sha1:BTMQURJOAPGWLQZ3JP2EGSNNM2ZVZRGB", "length": 6244, "nlines": 85, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1585 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆண்டு 1585 (MDLXXXV) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். பழைய 10-நாட்கள் பின்தங்கிய யூலியன் நாட்காட்டியில் இது வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். 1582 இற்குப் பின்னரும் உலகின் பல நாடுகளில் யூலியன் நாட்காட்டி 1929 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2338\nஇசுலாமிய நாட்காட்டி 992 – 994\nசப்பானிய நாட்காட்டி Tenshō 13\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nசனவரி 12 – நெதர்லாந்து கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.\nபெப்ரவரி – எசுப்பானியர் பிரசெல்சு நகரைக் கைப்பற்றினர்.\nஏப்ரல் 24 – ஐந்தாம் சிக்சுடசு 227வது திருத்தந்தையானார்.\nமே 19 – எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: எசுப்பானியா எசுப்பானியத் துறைமுகங்களில் நின்றிருந்த ஆங்கிலேயக் கப்பல��களைக் கைப்பற்றினர்.[1] ஆங்கிலோ-எசுப்பானியப் போர் (1585–1604) ஆரம்பம்.\nஆகத்து 17 – ஆண்ட்வெர்ப் எசுப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்டது.\nஆகத்து 20 – இங்கிலாந்து டச்சுக் கிளர்ச்சியை ஆதரிக்க முடிவெடுத்தது. இங்கிலாந்து இதன் மூலம் எண்பதாண்டுப் போரில் நுழைந்தது.[2]\nஐரோப்பாவில் சாக்கலேட் வணிக முறையில் அறிமுகமானது.\nயூரியெல் த காசுட்டா, போர்த்துக்கீச யூத மெய்யியலாளர் (இ. 1640)\nமிகேல் டி நோரொன்யா, லின்யாரெசின் நாலாம் கவுன்ட்டு, போர்த்துக்கேயப் போர் வீரர் (இ. 1647)\nஏப்ரல் 10 – பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1502)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/accident_26.html", "date_download": "2019-11-17T18:12:18Z", "digest": "sha1:BUGP5FCI4RS53I7YUZFQG2BDL5CON7UN", "length": 6502, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "விபத்தில் இருவர் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / விபத்தில் இருவர் பலி\nயாழவன் October 26, 2019 இலங்கை\nபொரலஸ்கமுவ பெப்பிலியான பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nஇன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 18 வயதுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபெப்லியான் பகுதியில் காரொன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பே...\nவடக்கு கிழக்கில் சஜித் முன்னணியில்\n��பால் மூல வாக்குகளில் வடக்கில் சஜித் அமோக வெற்றியை பெற்றுவருவதால் மற்றைய வாக்களிப்பிலும் வெற்றி பெறலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=104954", "date_download": "2019-11-17T17:11:19Z", "digest": "sha1:4GSSD2BZV4PZOZH5WU4YLVD7UCYEBKGA", "length": 3832, "nlines": 43, "source_domain": "karudannews.com", "title": "வெலிமட பகுதியில் ஒருவர் குத்திக் கொலை – சந்தேகநபர் கத்தியுடன் பொலிசாரிடம் சரண் – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > பிரதான செய்திகள் > வெலிமட பகுதியில் ஒருவர் குத்திக் கொலை – சந்தேகநபர் கத்தியுடன் பொலிசாரிடம் சரண்\nவெலிமட பகுதியில் ஒருவர் குத்திக் கொலை – சந்தேகநபர் கத்தியுடன் பொலிசாரிடம் சரண்\nவெலிமடை பகுதியில் நேற்றிரவு கூர்மையான கத்தியால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகொலைச் செய்யப்பட்டவர் ஊவா பரணகம டவுன்சைட் தோட்டத்தை சேர்ந்த ஹலீல் குமார் என்பது தெரியவந்துள்ளது.\n42 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் சந்தேக நபரான 42 வயதுடைய நபர் கொலைக்கு பயன்படுத்திய கூரிய கத்தியுடன் வெலிமடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.\nமேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபொகவந்தலாவவில் சட்டவிராத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் கைது\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஆறுமுகன் தொண்டமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2019/11/02/sinhalese-politicians-are-exploting-religion-to-achieve-their-objects/", "date_download": "2019-11-17T17:22:13Z", "digest": "sha1:AQK2G4SN5XKOBUBX37RNI6H5CL4UST2J", "length": 28464, "nlines": 75, "source_domain": "nakkeran.com", "title": "சிங்கள அரசியல்வாதிகள் தங்கள் இலக்குகளை அடைய மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்! – Nakkeran", "raw_content": "\nசிங்கள அரசியல்வாதிகள் தங்கள் இலக்குகளை அடைய மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்\nNovember 2, 2019 editor அரசியல், சமயம், பொது, வரலாறு 0\nசிங்கள அரசியல்வாதிகள் தங்கள் இலக்குகளை அடைய மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்\nஅறிவியல் கண்டுபிடிப்பின் காரணமாக இராமாயண காப்பியம் பற்றி புதிய விளங்கங்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் சிலர் இராமாயணம் புராணக்கதை அல்ல அது வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது என முடிவு செய்துள்ளார்கள். இராவணன் ஒரு பழங்கால திராவிட மன்னன் ஆவான். இந்து சமயம் இலங்கையில் பழங்காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. ஆனால் இந்தத் தீவின் பெரும்பான்மை மக்கள் அரசியல் காரணங்களுக்காக அதனை ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. அது மட்டுமல்ல பவுத்தம் பிற்காலத்திலேயே இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பவுத்த மதத்தைப் பின்பற்றும் தமிழர்கள் பலர் இருந்தனர் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை. இருப்பினும், பவுத்தம் திராவிட தத்துவத்தின் ஒரு பகுதியாக உருவெடுத்தது. ஆனால் இந்த உண்மையைப் பெரும்பான்மை இனத்தவர் போலவே தமிழர்கள் அரசியல் காரணங்களுக்காக அதனை ஒப்புக்கொள்ள விரும்புகிறார்கள் இல்லை.\nநிச்சயமாக இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்கள் பிற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நான்கு மதங்களும் இன்று தீவு முழுவதும் பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இலங்கையர்கள் தங்களது நாட்டில் முக்கிய நான்கு மதங்களையும் கடைப்பிடிப்பது பெரிய பேறு என்றே கூற வேண்டும். இராவணன் கதை கிரேக்க புராணங்கயோடு மிகவும் ஒத்திருக்கிறது. பண்டைய கிரேக்கம் (Helen of Troy) ஹெலன் ஆஃப் ஸ்பார்டா (Helen of Sparta) என்றும் அழைக்கப்படுகிறது. ஹெலன் என்பவள் உலகின் மிக அழகான பெண் என்று கூறப்படுகிறது. அவர் ஸ்பார்டாவின் மன்னர் மெனெலஸை (King Menelaus of Sparta) மணந்தார், ஆனால் ஹெலன் டிராய் இளவரசர் பாரிஸால் (Prince Paris of Troy) கடத்தப்பட்டார். இதன் காரணமாக ட்ரோஜன் போர் (Trojan War) மூண்டது. அச்சேயன்கள் (Achaeans ) அவளை மீட்டுவரப் புறப்பட்டனர். அவள் ஒரு கடவுளின் மகள் என்று நம்பப்பட்டது.\nஅவரது தெரிவுகளும் விருப்பங்களும் தனது கணவருடன் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே. மறுபக்கம் ஒரு துரோக ஹெலன் இருந்தார். அவர் கிரேக்க சடங்குகள் மற்றும் அவர் புரிந்த படுகொலைகளில் மகிழ்ச்சி அடைந்தார். இறுதியில், பாரிஸ் போரில் கொல்லப்பட்டார். ஆனால் ஹோமரோ ஹெலன் தனது கணவருடன் மீண்டும் இணைந்தார் என்கிறார். அவரது அழகு எல்லாக் காலத்திலும் கலைஞர்களுக்கு ஊக்கமளித்தது. இன்றும் இந்திய உபகண்டத்தில் உள்ள அனைத்து தேசிய இனங்களிலும் சீதை அழகின் மறுவடிவமாகச் சித்தரிக்கப்படுவதைக் காணலாம். ஹெலனின் உருவங்களும் ஹெலனின் ட்ராய் என்ற புராணத்தில் காணப்படும் உருவங்களும் முரண்படுகின்றன. ஹோமர் அவளை ஒரு வருத்தந் தோய்ந்த, வாடிய தோற்றமுடைய ஒருவமாக சித்தரிக்கிறார். இப்படியான உருவம் கிமு 7 ஆம் நூற்றாண்டில் தோன்றத் தொடங்கியது. கிரேக்கத்தில் அவர் பாரிஸால் கடத்தப்பட்டார் – அல்லது அவருடன் தப்பித்தது ஒரு மைய அம்சமாகும். இடைக்கால உவமைகளில், இந்த நிகழ்வு அடிக்கடி ஒரு மயக்கமாக சித்தரிக்கப்பட்டது. அதே நேரத்தில் மறுமலர்ச்சி கால ஓவியங்களில் இது பொதுவாக “கற்பழிப்பு” என்று சித்தரிக்கப்பட்டது. இதேபோன்ற ஆனால் நெறிமுறையாக வேறுபட்ட அர்த்தங்களை இந்திய கலைப் படைப்புகளிலும் காணலாம். இந்த ஒப்பீடு முதல் நாகரிகங்களின் காலத்து நைல் நதிக்கு அருகில், இரண்டு நதிகள் கப்ரைட்டுகள், ரைக்ரிஸ் மற்றும் சிந்து (Cuprites, Tigris and Hindus) எடுத்துச் செல்கின்றன. இந்த முதல் நாகரிகங்களில் வேளாண்மை மற்றும் விலங்குகளின் இனப்பெருக்கம் மூலம் வாழ்க்கைப் பிரிவு ஏற்பட்டது. புராண ஆரிய மற்றும் திராவிட மோதல்கள் இருமை மனித இருப்பிலிருந்து உருவாகின்றன. பைபிள் அதே பிராந்தியத்தில் அதே காலகட்டத்தில் தோன்றிய முதல் நாகரிகங்கள் மீனவர்களின் கதையைச் சித்தரிக்கிறது. இந்த முதல் நாகரிகங்கள் மோதல்களுக்கு எதிராக எழுந்து சமாதானத்திற்காக மன்றாட வேண்டியிருந்தது. மனிதர்களாகிய நாம் இயல்பாகவே வளங்களுக்காக மோதினோம். எல்லாத் தத்துவஞானிகளும் மனித இனம் தப்பிவாழ்வதற்காக (survival) அமைதியைப் போதித்தனர்.\nவரலாற்று ரீதியாக, புத்தரின் வாழ்க்கையும் திராவிட தத்துவத்தின் பரவலுடன் ஒன்றுபடுகின்றன. சிந்து நதிப் பள்ளத்தாக்கின் மேற்கே பழைய ந��ரங்கள் (கி.மு. 7000 முதல் கி.மு. 2500 வரை), சிந்து சமவெளி நாகரிகத்தின் முன்னோடி என்று பல ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர், சிந்து சமவெளி நாகரிகத்தின் முன்னோடி, அதன் மக்கள் சிந்து பள்ளத்தாக்கில் குடியேறினர். அது சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் என அழைக்கப்பட்டது. தெற்காசியாவில் விவசாயம் மற்றும் கால்நடை இடம் பெற்ற தொடக்க தளங்களில் இதுவும் ஒன்றாகும். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நகரத்தை மையமாகக் கொண்ட கற்காலம் மற்றும் தாமிர கலாச்சாரங்களுக்கு இடையில் ஒரு வலுவான தொடர்ச்சி இருப்பதற்கு ​​பல் சான்றுகள் செம்புக்கால மக்கள் கற்கால மக்களிடமிருந்து வரவில்லை என்பதைக் காட்டுகின்றன. சிந்து எழுத்து வடிவம் மற்றும் ஹரப்பன் மொழி “பெரும்பாலும் திராவிட குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம்” என்று அவர்கள் எழுதுகிறார்கள். ஹரப்பன் நாகரிகத்தின் சமனா பூசாரிகளுடனான தொடர்பு புத்தரின் விழிப்புணர்வுக்கு வழிவகுத்தது என்று திராவிட அறிஞர்கள் கூறுகிறார்கள். புத்தர் என்றால் “அறிவொழியூட்டப்பட்டவர்” “விழிப்புணர்வு பெற்றவர்” என்று அவர்கள் சொல்கிறார்கள். சங்கம் என்பது சங் – அம் என்பதாகும். அதன் பொருள் கூட்டுறவுக் குழு என்பதாகும்.\nஎவ்வாறாயினும், புத்தரின் “விழிப்புணர்வு” மனித நாகரிகத்தின் முன்னேற்றத்தில் ஒரு முக்கிய மைல் கல்லாக இருந்தது. உலகின் பிற பகுதிகளில் உண்மையைத் தேடியதற்காக தத்துவவாதிகள் கொலை செய்யப்பட்டாலும் புத்தர் முதல் பகுத்தறிவுவாதியும் மனிதநேயவாதியும் ஆவர். வரலாற்றில் முதல் தடவையாக மனிதனின் நிலையை ஆராய்வதில் பகுத்தறிவு மற்றும் விமர்சன பகுப்பாய்வு செய்யப்பட்டன. அவற்றின் மூலம் மனித நிலை, மனித சிந்தனை வழிகள் மற்றும் பூமியில் வாழ்வின் தன்மை பற்றி ஆராயப்பட்டது. புத்தர் மூச்சுத் திணறும் மதக் கோட்பாடுகள் மற்றும் மூடநம்பிக்கைகளின் புராண வடிவத்திலிருந்த மக்களின் மனப் போக்கை உடைத்தெறிந்தார். இது தர்க்கரீதியாக மேம்பட்டது. மனிதன் மூடநம்பிக்கை நிறைந்த ஆன்மீகத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். இது மனிதனின் மனதில் ஏற்பட்ட தனிப்பட்ட உளவியல் மாற்றமாகும். மனிதன் தன்னுடைய கடந்த கால சமய நம்பிக்கைகளிலிருந்து முற்றாகத் தன்னைத் விடுவித்துக் கொண்டான். இந்த நான்கு மதங்களில் எந்த ��தத்துக்கும் எந்தவொரு முட்டுக் கொடுப்பும் தேவையில்லை என்ற உண்மையை இலங்கை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இவை ஆயிரமாயிரம் கசப்பான உண்மையை நமக்குத் தருகின்றன. இந்த நான்கு மதங்களில் ஒன்றில் இலங்கையர் பிறந்துள்ளார்கள். அவ்வளவுதான், ஆனால் அவர்களில் பெரும்பாலோருக்கு என்ன போதிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. அவர்கள் புத்தரையும் பிற போதகர்களையும் இழிவுபடுத்தியுள்ளனர்.\nஅவர்களைப் பொறுத்தவரை, குறிப்பாக அரசியல்வாதிகள், அதிகாரத்திற்கு வருவதற்கு குறுக்கு வழியில் முயல்கிறார்கள், அவர்களுக்கு இந்த மாபெரும் சிந்தனையாளர்கள் பற்றி எந்த மதிப்பும் இல்லை. தாங்கள் நம்பும் தம்மத்தை ஒதுக்கி வைக்கின்றனர். ஆயினும்கூட அதே (சிங்கள) அரசியல்வாதிகள் தங்கள் இலக்குகளை அடைய மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் வாக்கு வங்கியைக் கவர அவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லுகிறார்கள். ஒரு காலத்தில் தம்மத்தின் சொர்க்கமாக இருந்த நாடு இன்று ஒரு குழப்பத்தில் இருப்பதில் வியப்பில்லை. ஒன்றைவிட வேறு எதுவும் நல்லதல்ல. ஒருவர் எவ்வளவு படிக்க வேண்டுமோ அவ்வளவற்றையும் படிக்க வேண்டும். தம்ம யுத்தத்தைக் கொண்டுவரும் கொடூரமான பாசிஸ்டுகளுக்கு எதிராக கடுமையாகப் போராட நாம் தயாராக இருக்க வேண்டும்.\nஊழல் நடவடிக்கைகளைத் தொடர விரும்புவர்களும் அதற்கு முட்டுக்கொடுக்க விரும்புபர்களுமே பவுத்த மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதேசமயம், ஜனநாயகம் மற்றும் மத அமைதியின் கீழ் பவுத்தம் எப்படியாவது முக்கியத்துவம் பெற்றிருக்கும். (தமிழாக்கம் – நக்கீரன்)\neditor on அரசாங்கம் பணத்தைக் கொடுத்து தமிழ் அரசுக் கட்சி நா.உறுப்பினர்களைத் தங்கள் பக்கத்துக்கு இழுத்து விட்டது என்பது தலை கால் இல்லாத பொய்\nRajesh Lingadurai on இந்து மதமும் தமிழர் சமயமும்\neditor on பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ராமசாமிப் பெரியார்\nஇலங்கை தேர்தல் முடிவு: வெற்றி பெற்றதாக அறிவித்தார் கோட்டாபய, ஒப்புக்கொண்டார் சஜித் November 17, 2019\nஇலங்கை தேர்தல்: 80 சதவீதத்தை தாண்டிய வாக்கு பதிவும் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற வெற்றியும் November 17, 2019\nமணிக்கு 1,010 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்து சாதனை படைத்த கார் மற்றும் பிற செய்திகள் November 17, 2019\nஇலங்கை தேர்தல்: மழையின் காரண���ாக தேர்தல் முடிவுகள் தாமதமாகலாம் - ஆணையர் November 16, 2019\nசிறிசேன உரை: \"இலங்கை ஈஸ்டர் தாக்குதலை தவிர்த்திருக்க முடியும்\" November 16, 2019\nஇரானில் 50% உயர்ந்த பெட்ரோல் விலை - கிளர்ந்தெழுந்த மக்கள் November 16, 2019\nமுரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதா உதயநிதிக்கு நோட்டீஸ் November 16, 2019\nசபரிமலை கோயிலுக்கு வந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் - விரிவான தகவல்கள் November 16, 2019\nசங்கத்தமிழன்: சினிமா விமர்சனம் November 16, 2019\nஇலங்கை தேர்தல்: முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு - நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பான நிமிடங்கள் November 16, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tamailakama-maulauvatauma-47-paalanakalakatataitanakalaai-tairanatau-vaaitataara-mautalavara", "date_download": "2019-11-17T17:46:24Z", "digest": "sha1:WRS62635GLNLMBGU2SWE2H3QOFRFYULA", "length": 9065, "nlines": 49, "source_domain": "sankathi24.com", "title": "தமிழகம் முழுவதும் 47 பாலங்கள்,கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா | Sankathi24", "raw_content": "\nதமிழகம் முழுவதும் 47 பாலங்கள்,கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா\nவெள்ளி நவம்பர் 13, 2015\nசென்னை திருமங்கலம், பெரம்பூர் மேம்பாலங்கள் உட்பட 365 கோடியே 76 லட்சம் ரூபாயில் தமிழகம் முழுவதும் கட்டப்பட்ட 47 பாலங்கள், அலுவலக கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் இன்று நவம்பர் 13 முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.\nஇது பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,' சென்னை திருமங்கலத்தில் ரூ.60 கோடியே 23 லட்சத்தில் கட்டப்பட்ட 806 மீட்டர் நீள மேம்பாலம், மூலக்கடையில் ரூ.49 கோடியே 55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலம், வியாசர்பாடியில் ஜிஎன்டி சாலையில் ரூ.80 கோடியே 68 லட்சத்தில் கட்டப்பட்ட ரயில்வே பாலம் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.\nஇவை தவிர, காஞ்சிபுரம்- மலைப்பட்டி, வேலூர்- சுந்தரம்பள்ளி, திருவண்ணாமலை- மணலவாடியில் ரூ.6 கோடியே 90 லட்சத்தில் 3 புதிய பாலங்கள், சேலத்தில் ரூ.12 கோடியே 92 லட்சத்தில் 5 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் கோணப்பாதை உள்ளிட்ட 4 இடங்களில் ரூ.7 கோடியே 36 லட்சத்திலும், விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.23 கோடியே 2 லட்சத்தில் 3 பாலப்பணிகளும் முடிந்துள்ளன.\nஈரோடு மாவட்டம் சித்தாறு, நல்லியம்பாளையம், கொமாரபாளையம் உள்ளிட்ட 8 இடங்களில் ��ூ.12 கோடியே 70 லட்சத்தில் புதிய பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கோவை- சுகுணாபுரம், மதுக்கரை, திண்டுக்கல்- முள்ளிப்பாடி, திருச்சி- ஒலையூர், தஞ்சை -துறையூர், பின்னையூர் மற்றும் வெங்கரையில் என ரூ.11 கோடியே 4 லட்சத்தில் 7 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.\nகடலூர், நாகை, புதுக்கோட்டையில் ரூ.10 கோடியே 99 லட்சத்தில் 5 பாலங்கள், விருதுநகர் மற்றும் திருப்பூரில் ரூ.10 கோடியே 70 லட்சத்தில் 5 பாலங்கள், கோவை - கணபதி அருகில் இருவழி மேம்பாலம், இருகூர், ஜமீன் ஊத்துக்குழியில் ரயில்வே மேம்பாலம் என 3 பாலங்கள் ரூ.57 கோடியே 70 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டன.\nகட்டி முடிக்கப்பட்டு தயாராக இருந்த பாலங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே இன்று திறந்து வைத்தார்.\nஇவை தவிர, சேலம் மாவட்டத்தில் சேலம் தெற்கு மற்றும் மேட்டூர், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ரூ.96 லட்சம் மதிப்பில் அலுவலக கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார். நெடுஞ்சாலைத்துறை சார்பில் முதல்வரால் திறக்கப்பட்ட 47 பாலங்கள், கட்டிடங்களின் மொத்த மதிப்பு ரூ.365 கோடியே 76 லட்சமாகும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூடுமாறு வலியுறுத்தி திருச்சியில் முற்றுகைப் போராட்டம்\nசனி நவம்பர் 16, 2019\nமுற்றுகைப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 166 பேர் கைது செய்யப்பட்ட\nநடிகர் ரஜினிக்கு என்னநோக்கம் இருக்கு\nவியாழன் நவம்பர் 14, 2019\nநான் என் இனச் சாவைக் கண்டு வந்தவன்,நடிகர் ரஜினிக்கு என்னநோக்கம் இருக்கு வெற்ற\nசட்டத்தின் ஆட்சி தமிழர்களுக்கு இல்லையா\nவியாழன் நவம்பர் 14, 2019\nதென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் அணை தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு :\nவியாழன் நவம்பர் 14, 2019\nசென்னை உயர் நீதிமன்றம் இன்று அறிவுறுத்தியுள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் வழிபாடும்\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2009/11/", "date_download": "2019-11-17T18:19:31Z", "digest": "sha1:RC4IHZPVCDY2WXEGQMBW33G37W3JWABJ", "length": 26696, "nlines": 186, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: November 2009", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nபதிலுக்கு பதில் நானும் விளம்பரம் போட்டுட்டேன் :)\nசிறுமுயற்சியைப் பற்றி தேவதை என்கிற பெண்கள் இதழில் போட இருக்கிறோம் என்று பின்னூட்டத்தின் மூலம் தொடர்பு கொண்டார் அப்பத்திரிக்கையின் பொறுப்பாசிரியர். புகைப்படம் பிரசுரிப்பது அவர்களுக்கு கண்டிப்பு என்றார்கள். பதிலுக்கு நானும் ஒரு கண்டிசனைச் சொல்லிவைத்தேன். என் பெயரை மட்டும் போட்டு என் பதிவினை பிரசுரித்த குமுதம் போல இல்லாமல் லிங்க் அச்சிடப்படவேண்டும் முக்கியமாக வலையோடு உறவாடு என்கிற பகுதிக்கு என்பதால் இது அவசியமுமாகும். படிச்சிட்டு பின்னூட்டம் வருகிறதோ இல்லையோ புதியதாக பல பெண்கள் எழுத வரலாம்.. லிங்க் அச்சில் வந்திருக்கிறது . . எனக்கான படி(காப்பி) இன்று வந்து சேர்ந்தது..நன்றி\nஅங்கே சிறுகுறிப்பில் சொன்னது போல என் முயற்சிகளை சேமிக்கும் இடமான இத்தளத்தில் இந்நினைவையும் சேமிக்கிறேன்.\nபத்திரிக்கை ஜூலை மாதத்திலிருந்து வெளிவருகிறதாம். அவள் விகடனுக்கு தங்கச்சி போல இருக்கிறது. பெண்கள் பத்திரிக்கைகளுக்கு என்று தனியாக நாட்டில் வைத்திருக்கிற அளவுகோலில் உள்ள எல்லா அம்சங்களும் நிறைந்திருக்கிறது. எம்பிராய்டரியிலிருந்து ,சொற்ப முதலீட்டு சிறுதொழில்கள், வீட்டுக்குறிப்புகள் வரை....:) வகை வகையான பிரியாணி க்கு ஒரு இணைப்பு. மாலை போடற சீசனுக்காக சபரிமலை தரிசனம் என்கிற சபரிமலை பற்றிய கையேடு. குடும்பப்பத்திரிக்கைன்னு சொல்லிக்கலாம் ..பயமுறுத்தாத படங்கள். :)\nஎன்ன கொண்டாட்டம் எதுக்கு கொண்டாட்டம் கண்டுபிடிங்க பார்க்கலாம்.. :)\nசிலருக்கு ஏற்கனவே கேள்வித்தாள் கிடைத்திருக்கும் கிடைக்காதவங்க சொல்லுங்க பார்க்கலாம்..\n[ இவ்விடத்தில் இருந்த எறும்பு அனிமேசன் காட்சி என் பதிவின் வேகத்தை தடை செய்யுமளவு ப���ரியதாக இருந்ததால் அதனை எம்பெட் செய்திருந்த கோடை நீக்கிவிட்டு அதன் லிங்கை வைத்திருக்கிறேன்.. லிங்கை சொடுக்கி சென்றுப் பாருங்கள் நன்றி.]\nபலரும் சரியான விடை சொல்லிவிட்டதால் பதிவில் சேர்த்துவிடுகிறேன்.\n15 நவம்பரில் தொடங்கப்பட்ட சிறுமுயற்சி 18 நவம்பரில் தமிழ்மணத்தில் தெரியத்தொடங்கியது. இன்றோடு மூன்று வருடங்கள் நிறைகிறது.. உங்கள் அனைவருக்கும் நன்றி..\nஇஷ்டமோ கஷ்டமோவும் ஒரு விருதும்\nஎன் கணினியின் ஆமை வேகத்தால் முன்பே சிலர் ’தங்கள் பதிவை மாற்றம் செய்திருக்கிறோம் ..கொஞ்சம் சரிபார்த்துச் சொல்லவும்’.. என்று டெஸ்ட் இஞ்சினியர் வேலை பார்க்கச்சொல்லிவந்த விசயம் அனைவரும் அறிந்ததே இதனால் ரீடர் மூலமாக படித்து மடல் மற்றும் அரட்டைப் பெட்டிகளின் மூலமோ அல்லது அவர்களிடமே உங்கள் பின்னூட்ட உரலைத் தாருங்கள் என்று சொல்லி நேராக பின்னூட்டங்களில் நுழைந்தோ கடமையாற்றிவந்தேன்.\nசரி ஒரு கவிதைக்கு எதிர்கவிதை எழுதலாம் என்று உட்கார்ந்தால் கூட இப்படித்தான் வருதுன்னா பார்த்துக்கோங்களேன்..\nகொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்\nஒரு நாளைக்கு ஒரு கேம் தான்\nநான் சொன்ன பொய்யை நம்பி\nஎன் நினைவையும் கம்ப்யூட்டர் மெமரியையும்\nசரி பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்று ’ரீடர்ஸ் ப்ரண்ட்லி’ பதிவுகளுக்குன்னு அவார்ட் கொடுக்கறதா முடிவு எடுத்து அரட்டைப் பெட்டியின் ஸ்டேடஸில் அதை தெரிவித்து ஐடியா மணிகளுக்கு அறை கூவல் விடுத்திருந்தேன். ( முல்லை கொடுத்த அவார்ட் ஒன்றும்\nபகிர்ந்தளிக்கப்பட வேண்டி இருந்தது . அவார்ட் பெயரை மாற்றி கொடுத்துவிடலாம் என்ற ஐடியா தான்)\nமுதல் ஐடியா மணி தமிழ்பிரியன் - சாட் பூட் த்ரி\nநல்லாதான் இருக்கு .. ஆனா ரீடர்ஸ் ப்ரண்ட்லிக்கு தமிழில் என்னவா இருக்கும் என்றதும் ’பயனாளருக்கு இலகுவான்’ என்று கேட்டுவிட்டு நகர்ந்தார். இப்படியே டமில் டமில் ன்னா நம்ம கருப்பாக்கிடுவாங்களாமே (நன்றி : கடகம் ஆயில்யன்) கருப்பு= block\nஇரண்டாம் ஐடியா மணி ...நான் ஆதவன் - அவசரக்குடுக்கை ( அவரில்லைங்க அவர் தந்த விருதுக்கான பெயர் ஐடியா அது)\nமூன்றாவது ஐடியா அம்மணி - அப்பத்தான் எங்கருந்தோ இம்சை அரசி குதிச்சாங்க.. அவங்க எப்பேர்ப்பட்ட நகைச்சுவை வித்தகின்னு உங்க எல்லாருக்கும் தெரியுமில்லயா.. வந்ததும் ’படா பட் விருது’ ந்னாங்க.. ஆமா படாபட் ஜெயலக்‌ஷ்மிய யாரும் மறக்கமுடியாது. ஆனா யாராவது வந்து ஹிந்தி ஒழிக என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று நான் இழுக்க..\nசட்டென்று சொன்னாங்க ‘ வாம்மா மின்னல் விருது ‘ எப்பூடி\nசரி விருதுக்கான பெயர் கிடைச்சாச்சு .. “வாம்மாமின்னல் பதிவு விருது”\nயாருக்கு குடுக்கலாம் .. அதான் நம்ம டெஸ்ட் இஞ்சினியர் வேலை அனுபவம் இருக்கே.. முதலில் மாட்டியது வல்லி சிம்ஹன் பதிவு.. சிறிது நாட்களுக்கு முன்பு அவங்க பல சோதனைகளை செய்து படம் ஏற்றி திறக்கமுடியாம இருந்து வந்தது. ஆனா இப்ப திறந்ததும் மின்னல் போல பதிவு திறந்தது. தி அவார்ட் கோஸ் டூ திருமதி வல்லி சிம்ஹன் .\nசரி இன்னும் ஒருத்தருக்கும் குடுக்கலாம் என்று நினைக்கும்போது.. இந்த பதிவு\nலிங்க் கிடைத்தது.. ஸோ ரசிகன் நீங்களும் ’வாம்மா மின்னல் பதிவு விருது’ பெறுகிறீர்கள்.\nஅதிகம் படிப்பாளிகளைப் பெற்று நீங்க நூறு நூறு ஃபாலோயர்களைப் பெற வாழ்த்துகிறேன்.\nபிடிக்கும் ஆனா பிடிக்காது, பிடிக்காது ஆனா பிடிக்கும்\nபிடிச்சவங்க பிடிக்காதவங்களுக்கு உங்களை சீக்கிரமே யாராச்சும் கூப்பிடனும்ன்னு நேத்து ஒரு தோழி அதிரடியா ஆசைப்பட்டாங்க.. வாக்கு உடனடியா பலிச்சுருச்சு ரொம்ப நாளே தியானத்திலிருந்த வெட்டிஆபிசர் ராப் தியானத்தை கலைச்சு போஸ்ட் போட்டிருக்காங்க . ராப் கூப்பிட்டு பதிவு போடாம இருக்கலாமா\nபிடிச்சவங்கன்னு நானா ஒரு சிலரை இது இதுனாலல்லாம் பிடிக்குதுன்னு நினைச்சிட்டிருப்பேன். அவங்களோட இன்னோரு பக்கத்தை யாராவது சொன்னா தெரிஞ்சுகிட்டு அடடா ந்னு ஆகிடும் சில சமயம்.\nபிடிக்காதவங்கன்னு சிலரை நினைச்சிருப்பேன் அவங்களோட இன்னோரு முகத்தைப் பார்த்து அட இவங்களுக்குள்ள இப்படி ஒரு நல்ல குணமான்னு நினைச்சுக்கறதும்.. நிறை குறை இருக்கவங்க தானே மனுசங்கன்னு மனசைத் தேத்திக்கிட்டதும் உண்டு.\nபிடிச்சது பிடிக்காததை நம் சரிபாதிங்களுக்கு தெரிஞ்சுருக்கனும்ன்னு சில போட்டிகள் நடத்தறாங்களே.. அது எப்படி முடியும் நமக்கே நமக்கு பிடிச்சது பிடிக்காதது எதுன்னு சரியா முடிவெடுக்கமுடியலயே.. என்று எனக்கு இப்ப செம குழப்பமாகிடுச்சு.. எதோ தோணினதை எழுதிட்டேன்.\nபிடித்தவர்:திருமாவளவன், நல்லகண்ணு (இவங்களப்பத்தி எல்லாம் ரொம்ப ஓவரா திட்டி எங்கயும் படிக்கல) இறந்துபோனவங்க தமிழ்நாட்டைவிட்டு வெளியே இருக்கவ��்களையும் சொல்லலாம்ன்னா (இந்திராகாந்தி)\nபிடித்தவர்: தாமரை, நாமுத்துக்குமார் (பட்டுக்கோட்டை)\nபிடித்தவர்:வடிவேலு, ரஜினி,ப்ரகாஷ்ராஜ் ,ஈரம் ஆதி ( ரங்காராவ், தங்கவேலு)\nபிடிக்காதவர்: தியாகு,எஸ் எஸ் சந்திரன் ரெண்டுபேரு காமெடி பிடிக்காது\nபிடித்தவர்: சரளா,சரண்யா பொண்வண்ணன் ,பத்மபிரியா( பண்டரிபாய், ஜமுனா)\nபிடிக்காதவர்:யாரும் அப்படி சொல்ல நினைவுக்கு வரல\nபிடித்தவர்: ஹரிஹரன்,எஸ்பிபி, டி எம் எஸ்\nபிடித்தவர் : கல்யாணி, ஜென்சி\nஎஸ்.ரா படிப்பதுண்டு. பலரோட புத்தகங்களை படிச்சுட்டு சூப்பர்னு நினைச்சுட்டு அப்படியே புத்தகத்தை யும் அவங்களையும் மறந்துடற என்னோட மோச்மான நினைவாற்றலால் பிடித்தவங்களையும் சரி பிடிக்காதவங்களையும்சரி , சரியா குறிப்பிட முடியல..\nஇதை தொடர அழைக்க விரும்புபவர்கள்\nபதிலுக்கு பதில் நானும் விளம்பரம் போட்டுட்டேன் :)\nஇஷ்டமோ கஷ்டமோவும் ஒரு விருதும்\nபிடிக்கும் ஆனா பிடிக்காது, பிடிக்காது ஆனா பிடிக்கு...\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) Alex Haley (1) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) Roots (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தா��ூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (7) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) மொழி (1) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/dyfi_10.php", "date_download": "2019-11-17T18:14:16Z", "digest": "sha1:JSY4VVLY7HPTI5F7JZOSMPBJGHL2TXW2", "length": 10728, "nlines": 42, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | DYFI | Tsunami", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொத�� இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n(சுனாமி நிவாரணப்பணிகளில் வாலிபர் சங்கம்)\nகடலம்மா.. கடல் அரக்கியே.. கடல் தாயே என்று வால்போஸ்டர் மட்டும் அடித்து தம் ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்திவிட்டு முடித்துக்கொண்டவர்கள் உண்டு. வீட்டிலுள்ல பழைய துணிகளை நன்கொடையாக வழங்கி மனநிறைவு அடைந்தவர்கள் உண்டு. ஒருநாள் ஊதியத்தை வழங்கிப் பெருமைப்பட்டவர்கள் உண்டு. ரெண்டுநாள் தெருத்தெருவாக அலைந்து நன்கொடை வசூலித்து முதலமைச்சருக்கோ பத்திரிகைகளுக்கோ அனுப்பிய உள்ளங்கள் உண்டு. நேரடியாக களத்துக்குச் சென்று மக்களைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு கனத்த இதயத்தோடு அன்று மாலையே ஊர் திரும்பியவர்கள் உண்டு. இவை எல்லாமே மதிக்கத்தக்க நடவடிக்கைகள்தான்.\nஆனால் சிதறிக் கிடந்த கடற்கிராமங்களை அள்ளி முடித்து இயல்பு நிலைக்குக் கொண்டுவர அங்கே நேரடியான மனித உழைப்புத் தேவைப்பட்டது. நடக்க முடியாதவர்களைக் கைலாகு கொடுத்துத் தூக்கிச் செல்ல ஆள்பலம் தேவைப்பட்டது. சடலங்களைத் தேடி எடுத்து அடக்கம் செய்ய வலுமிக்க மனிதர்கள் தேவைப்பட்டார்கள். அரசு இயந்திரம் குப்புறப் படுத்துக்கிடக்கும் ஒரு நாட்டில் இத்தகைய சமயங்களில் மனித உழைப்பை சக மனிதர்கள் மட்டுமே வழங்க முடியும். இக்கடினமான நேரத்தில் மனமுவந்து இது நமது கடமையல்லவா என்கிற பதைப்புடன் களமிறங்கியது வாலிப சேனை. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வளர்ப்புகளான இவ்வீரர்கள் ஊண் உறக்கம் மறந்து பல மாதங்களாகப் பணியாற்றி வருகிறார்கள். தங்கள் வறுமையை நினையாமல் தங்கள் உடல் வருத்தம் பாராமல் கண் துஞ்சாமல் உடல் உழைப்பையும் மூளை உழைப்பையும் உற்சாகத்துடன் தந்து கொண்டிருந்தார்கள்.\nசுயநலத்திலும் லஞ்சலாவண்யத்திலும் அதிகாரப்பசியிலும் லாபவெறியிலும் தேசத் துரோகத்திலும் எனச் சிதைந்து பஞ்சமும் பட்டினிச் சாவுகளுமென விடுதலை தவறிக்கெட்டுப் பாழ்பட்ட தேசமாக பாரத தேசம் மாறிவிடுமோ என்று தேசபக்தியும் மனசாட்சியும் உள்ள மனிதர்கள் மனம் பதைக்கும் ஒரு காலத்தில்- இல்லை- அது மட்டுமில்லை இந்தி��ா என்று உலகுக்கு அறிவித்தபடி இதோ ஆயிரமாயிரம் வாலிபர்கள் களத்தில் நிற்கிறார்கள். மனம் சிதைய வேண்டாம். நாங்கள் இருக்கிறோம். விரக்தியடைந்திட வேண்டாம். வீரர்கள் இன்னும் இருக்கிறோம். எல்லாமே காசுக்காக - பொது வாழ்க்கையும் காசுக்காகத்தான் என்று ஆகிவிட்டதே - காசு பணம் இல்லாமல் என்ன செய்ய முடியும் என்று புலம்பித் தவிக்க வேண்டாம். எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் மக்களுக்காக உழைத்திட பல்லாயிரம் பல்லாயிரமாய் இதோ கண்முன்னே நாங்கள் வருகிறோம்.\nபகத்சிங் முழக்கிய பறைகளை இன்னும் உரத்து முழக்கியபடி வருகிறோம். குர்னாம்சிங் உப்பலும் கடலூர் குமாரும் விருதுநகர் சந்துருவும் கோவில்பட்டி அமல்ராஜும் தம் உயிர்கலந்து முழக்கிய பறைஒலியை இன்னும் வேகத்தோடு முழக்கியபடி நாங்கள் வருகிறோம் என்று வருகின்ற இந்த இளைஞர்கள் வாலிபர்சங்கத்தின் வெண்கொடியேந்திக் கடற்கரையில் கரங்கள் கோர்த்து நின்றால் இனிச் சுனாமி அலைகளும் பின் வாங்கிச் செல்லும்.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/09/2.html", "date_download": "2019-11-17T17:39:44Z", "digest": "sha1:W4KBPRETDFZZNWZBQDYMMTK4J6TJJFCH", "length": 18822, "nlines": 164, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - ரத்தான குரூப்-2 தேர்வுக்கு மறுதேர்வு அறிவிப்பு - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » குரூப் 2 , குரூப் 4 , டி.என்.பி.எஸ்.சி , முக்கிய அறிவிப்பு » டி.என்.பி.எஸ்.சி - ரத்தான குரூப்-2 தேர்வுக்கு மறுதேர்வு அறிவிப்பு\nடி.என்.பி.எஸ்.சி - ரத்தான குரூப்-2 தேர்வுக்கு மறுதேர்வு அறி���ிப்பு\nவணக்கம் தோழமைகளே.. சென்ற மாதம் நடந்த குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் ஈரோட்டிலும் தருமபுரியிலும் வெளியானதைத் தொடர்ந்து அந்த தேர்வு செல்லாது எனவும் அதற்கான மறுதேர்வு நடத்தப்படும் என்றும் விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்வாணையம் அறிவித்திருந்தது.அதன் படி மறு தேர்வுக்கான தேதியை தேர்வாணையம் நேற்று அறிவித்தது.\nஇது குறித்து நேற்று இரவு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி செயலாளர் டி.உதயசந்திரன் நேற்று இரவு வெளியிட்டார்.\nகடந்த ஆகஸ்டு மாதம் 12 ந்தேதி காலையிலும் பிற்பகலிலும் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சார்நிலை பணியாளர்களுக்கான எழுத்து தேர்வு சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.இதற்கான மறு தேர்வு வருகின்ற நவம்பர் மாதம் 4 ந்தேதி(ஞாயிறு) காலையும் பிற்பகலும் நடைபெறும்..\nஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமே மறு தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்..தேர்வுக்கு விண்ணப்பித்து அன்றைய தினம் தேர்வில் பங்கு கொள்ளாதவர்களும் கூட இந்தத் தேர்வில் பங்கு கொள்ளலாம்.விண்ணப்பதாரர்கள் மறு தேர்விற்கென்று விண்ணப்பப்க் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம். தேர்வுக் கூடம் குறித்த விபரங்கள் மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்து விரைவில் வெளியிடப்படும் என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.\nஇதற்கிடையில் இந்த மாதம் இறுதியில் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதிக்கான கிராம நிர்வாக அலுவலருக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்வுள்ளது.அடுத்தடுத்து தேர்வுகள் நடக்கவுள்ளதால் இன்னும் தாமதிக்கமால் படிக்க ஆரம்பியுங்கள்..\nஎனவே தேர்வு ரத்தானதே என்ற மனவருத்தத்தை விட்டொழித்துவிட்டு மீண்டும் எழுதத் தயாராகுங்கள்.சென்ற முறை நடந்தது போல அல்லாமல் இந்த முறை மிகவும் சிறப்பாகவும் மிகுந்த பாதுகாப்போடும் நம்பிக்கையாகவும் தேர்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.\nகுரூப் 2 தேர்வானது நகராட்சி கமிஷ்னர், தலைமைச் செயலக உதவிப்பிரிவு அதிகாரி, சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, உள்ளாட்சி கணக்கு தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வருவாய்துறை உதவியாளர் உட்பட 3,631 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வாகும்.\nதேர்வில் வெற்றி பெற நல் வாழ்த்துகள்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: குரூப் 2, குரூப் 4, டி.என்.பி.எஸ்.சி, முக்கிய அறிவிப்பு\nஅன்பின் மதுமதி - தகவல்கள் தேடி பிடித்து அருமையாக வெளியிடுவது நல்ல செயல். பகிர்வினிற்கு நன்றி - எழுதும் நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஇந்த தேர்வுக்கான வினா தாள் எங்கே கிடைக்கும் \nபலருக்கும் பயனுள்ள, தன்னம்பிக்கை தரும் விதத்தில் செய்தியைப் பகிர்ந்திருக்கிறீர்கள். பகிர்வினுக்கு மிக்க நன்றி.\nஅறிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.\nஆகா தமிழ் மணமா அல்லது சாக்கடை மணாமா திரும்பிய திசை எல்லாம் கோப்பி பேஸ்ட் பதிவுகள். தமிழ்மணம் அண்ணாக்கள் சொல்வார்கள் நாங்கள்தான் தமிழில் பெரிய லாடு லபக்குதாஸ், இன்லி, தமிழ் வெளி, டாப் டென் ஐயாமார்கள் அமைதியா ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருகிறார்கள். என்பா இஸ்கு உங்களிடம் பதிவிடும் பதிபவர்கள் நடத்தும் குடிமி சண்டை தெரியாதா இந்த டுபுக்குகள் சொல்வார்கள் கோப்பி பேஸ்ட் பண்ணி எழுதினால் உடனே நீக்கி விடுவோம், தமிழ் மணத்தில் வெளிவரும் ஒரு சில பதிவுகள் தவிர எல்லோரும் காப்பி தான். எல்லா பதிபவர்களும் ஏதோ நிருபர்கள் வைத்து செய்தி போடுவது போல். இது மட்டுமல்லாது பதிவை வெளியிடும்போதே சொல்வார்கள் தனிப்பட்ட தாக்குதல், மத சம்மந்தமாக தாக்குதல்கள் கூடாது என்று ஆனால் அங்கே மதங்களை இழிவுபடுத்தி எழுதப்படும் விசயங்களும், தமிழர்களுக்குள்ளே சண்டையை உண்டாக்கும் விடயங்களுமே அதிகம். இந்த நாற்றம் பிடித்த திரட்டியில் எழுத நீயா நானா என்று போட்டி வேறு.\nநட்சத்திர பதிவராக கலக்குகிறீர்கள் வாழ்த்துக்கள் :)\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ��.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nதீ விரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தைய...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/06/blog-post_25.html", "date_download": "2019-11-17T17:47:09Z", "digest": "sha1:YGB4LRA4MZ2WMSVWO6J4LNTFJZQFWZHP", "length": 37411, "nlines": 85, "source_domain": "www.nimirvu.org", "title": "மாற்றுத்திறனாளிகளின் கருவி - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / சமூகம் / பொருளாதாரம் / மாற்றுத்திறனாளிகளின் கருவி\nஇலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் ஏராளமான மாற்றுத்திறனாளிகளை உருவாக்கி விட்டுள்ளது. போருக்குப் பின்னர் உருவாகியுள்ள பெரும் மாற்றுத்திறனாளி சமூகம் தொடர்பில் நாம் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும். அந்தவகையில் இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணத்திலிருந்து செயற்பட்டு வரும் “கருவி” நிறுவனம் முக்கியத்துவம் பெறுகிறது.\nமாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையமான கருவி 2013 யூன்மாதம் 12 ஆம் திகதி வலுவிழப்புடன் கூடிய நபர்களை சமூகவிருத்தியின் ஆரோக்கியமான பங்காளராக்கும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இந் நிறுவனத்தில் பார்வைக் குறைபாடுடையோர் செவிப்புலன் பாதிப்புடையோர் கை கால் பாதிப்��ுக்குள்ளானோர் மற்றும் மனவிருத்தி குன்றிய 354 பேர் அங்கத்தவர்களாக உள்ளனர்.\nஇந்நிறுவனத்தின் உருவாக்கத்தின் அவசியம் குறித்து கருவி மாற்றுத்திறனாளிகள் சமுகவள நிலையத் தலைவர் திரு.க.தர்மசேகரம் கருத்து தெரிவிக்கையில்,\nவலுவிழந்தோருக்கான பணிகளை பல்வேறு நிறுவனங்கள் செய்து வருகின்ற வேளை இப்படியான ஒரு நிறுவனத்தை தோற்றுவித்ததன் முக்கியத்துவம் என்னவென்றால் யுத்தம் நடந்த பிற்பாடு வலுவிழப்புடன்கூடிய நபர்கள் தொடர்பான ஒரு காத்திரமான செயற்பாட்டு பொறிமுறை ஒன்று உருவாக்குவதற்கான ஒரு தேவைப்பாடு உணரப்பட்டது. வெறுமனே தற்காலிகமான வசதிப்படுத்தல்களோடு திருப்தி கொள்கிற ஒரு சமுதாயத்தை நாங்கள் தோற்றுவிப்பதாக இல்லாமல் நிரந்தரமான வாழ்வாதர மேம்பாட்டுப்பணிகளை முன்னெடுப்பதும் அதனூடாக வலுவிழப்பினோடு கூடிய நபர்களின சமூகப்பங்களிப்பை அதிகரிக்கச் செய்தலும் என்ற அடிப்படையிலேயே கருவி மாற்றுத்திறனாளிகளின் வலுவளநிலையம் தோற்றுவிக்கப்பட்டது.\nஏற்கனவே நாங்கள் கூறியது போன்று யுத்தம் நடந்த காலத்திலும் அதற்குப் பின்னரும் வலுவிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்தது யாவரும் அறிந்த உண்மை. யுத்த காலத்தின் போது தமிழ் சமூகத்தில் அங்கவீனமுற்றவர்கள்\nஅவர்களுக்கான பணிகள், ஏற்பாடுகள் முறையாக பேணப்பட்ட நிலைமை இருந்திருக்கின்றது. ஆனால் யுத்தத்திற்கு பின்னர் அவர்கள் தங்களைத்தாங்கள் காத்துக் கொள்வதும் சமூகத்திற்கு பயனுடையவர்களாக வாழ்தல் என்ற அடிப்படையும் அற்றுப்போன ஒரு நிலைமை இருந்தது.\nபல குடும்ப பிணக்குகள் வலுவிழந்தோரைச்சார்ந்து எழுந்தன. ஏனென்றால் அடிப்படையில் அவர்களுடைய பொருளாதார நிலைமைகள் சார்ந்தும் அவர்களுடைய இருப்புச் சார்ந்தும் ஏற்பட்ட பிரச்சனைகள் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பாதிந்திருந்ததை நாங்கள் அவதானித்திருந்தோம். எனவே தான் இவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஒரு காத்திரமான செயல்நிறை பொறிமுறையாகத் தான் நாங்கள் இந்த கருவியைக் கண்டோம்.\nகருவி என்கின்ற பெயரைச் சூட்டியதன் முக்கியத்துவம் என்னவென்றால் சமூகப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒரு கருவியாக எப்பொழுதும் திகழவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் நாங்கள் இந்த கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூக வளநிலையம் என்று வைத்தோம். வெறுமனையே வலுவிழந்தோர் சேவைபெறுனர்களாக இல்லாமல் சேவை வழங்குனர்களாகவும் அவர்களை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகவும் கட்டுமானவசதிப்பாடுகளையும் உள்கட்டுமான வசதிப்பாடுகளையும் எமது நிறுவனம் கொண்டிருக்கின்றது.\nஇது பதினொருபேரைக் கொண்ட ஒரு பரிபாலன சபையால் பரிபாலிக்கப்பட்டு வருகின்றது. போசகர்கள் இருக்கிறார்கள். அதேபோன்று வளவாளர் சபை ஒன்றும் பொதுச்சபையும் இருக்கின்றது. இவ்வாறான கட்டமைப்பின் பின்னணியிலேதான் எமது நிறுவனத்தின் பணிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எமது அங்கத்தவர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள், வட்டியற்ற கடன் உதவிகள், எமது அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கான கற்றல் வசதிப்படுத்தல்கள் மற்றும் வலுவிழந்தோர் சமூகம் சார்ந்த விழிப்புணர்வு கருத்தரங்குகள், வலுவிழப்புடன் கூடியவர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் போன்ற பல்வேறுபட்ட நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.\nஎங்களுக்கு தெரிந்த வரை வலுவிழந்தவர்களுக்கான தகவல்களையும் செய்திகளையும் பொதுவிடயங்களையும் ஆராய்ந்து வெளியிடும் நோக்கில் “வலு” என்கிற பெயரில் காலாண்டு சஞ்சிகையினையும் வெளியீடு செய்து வருகிறோம். அதே போன்ற கருவி பட்டிமன்றக்குழு ஒன்று இருக்கின்றது. அந்த பட்டிமன்றக்குழுவினுடைய பங்குபற்றுனராக வலுவிழந்த நபர்கள் இருப்பார்கள். இந்த பட்டிமன்றத்தின் ஆற்றுகையூடாக சமூகம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தல் எங்களுடைய பிரதான நோக்காக இருக்கின்றது.\nஆலயவிழாக்கள், கலை கலாசார விழாக்களில் இந்த பட்டிமன்ற ஆற்றுகைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதே போன்று “இராகஸ்ருதி” இசைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது. இந்த இசைக்குழு ஆற்றுகைகளும் ஆலயவிழாக்கள், கலை கலாசார நிகழ்வுகளின் போது நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இந்த ஆற்றுகைகளினூடாக கிடைக்கின்ற நிதியினுடைய ஒரு பகுதி அதில் பங்குபற்றுனர்களுக்கும் ஏனைய மிகுதிப்பகுதி எமது நிறுவனத்திற்கும் வந்து சேர்கின்றது. அதனூடாக எமது நிறுவனத்தின் பல்வேறுபட்ட பணிகளையும் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கின்றது.\nஇதேபோன்று உற்பத்தி சந்தைப்படுத்தல் போன்ற அலகு ஒன்றை நாங்கள் ஸ்தாபித்திருக்கின்றோம். இது ஸ்தாபிக்கப்பட்டதன் அடிப்படை வலுவிழந்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்களை வழங்குவது. சந்தைப்படுத்தல்களிலும், உற்பத்தித்துறையிலும் வேலைவாய்ப்பை வழங்குவதாக இருக்கின்றது. தற்போது அந்த பிரிவினூடாக “சைன்-ளூiநெ” என்கின்ற பெரியரிலான திரவசலவை சவர்க்காரமொன்று உற்பத்தி செய்து சந்தைப்படுத்தப்படுகின்றது. உற்பத்தி பகுதியிலும் சந்தைப்படுத்தலிலும் தற்போது 12 பேர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு இந்த செயற்திட்டம் மிகவும் உதவிக்கரமாக இருக்கின்றது. இவற்றை நாங்கள் மேலும் அபிவிருத்தி செய்யவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.\nதற்போது எங்களுடைய அங்கத்தவர்களுடைய 27 பிள்ளைகளுக்கு கற்றல் வசதிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு தனிநபர் ரீதியாகவும் சில அமைப்புக்கள் ரீதியாகவும் மாதாந்தம் உதவிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கருவி சமூகவள நிலையத்தினுடைய பணிகள் அனைத்தும் நலன்விரும்பிகள் அன்பர்கள் ஆர்வலர்கள் கொடையாளர்களின் அயராத பங்களிப்புடனேயே முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எமது நிறுவனம் பதிவு செய்யப்பட்ட முறைப்படுத்தப்பட்ட வகையில் ஒரு கட்டமைப்பைக் கொண்ட நிறுவனமாக இருக்கின்றது.\nநாங்கள் தற்போது தற்காலிகமான இரண்டு வீடுகளில் தான் எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். எமது செயற்பாடுகளை நிரந்தரமான இடத்திலேயே நிறுவுவதற்கான\nமுயற்சியிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்கான 30 பரப்புக் காணியொன்றையும் தெரிவு செய்துள்ளோம். இந்தக் காணியை சதுர அடிகளாக வகுத்து ஒரு சதுர அடிக்கு இலங்கை ரூபாய் படி 140 ரூபா என்ற வகையில் அந்த செயற்திட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு பகுதியளவான நிதி அதற்காக சேர்க்கப்பட்டிருக்கின்றது.\nயாழ்ப்பாணம் கல்வியங்காட்டுச் சந்திக்கு அருகிலுள்ள எமது நிறுவனத்துக்கு நேரடியாக விஜயம் செய்தால் எமது பணிகளை நேரடியாக காணக்கூடியதாக இருக்கும். முயசரஎi.ழசப என்ற எமது இணையத்தளத்திலும் எமது பணிகள் சார்ந்த விடயங்களைப் பார்க்க முடியும்.\nஎங்களுடன் மாற்றுத்திறனாளிகள் அங்கத்தவர்களாக இணையவேண்டுமாயின் எமது நிலையத்தில் படிவம் ஒன்றைப் பூர்த்தி செய்து அங்கத்தவராக இணைந்து கொள்ளலாம்.\nஎமது நிறுவனத்தில் உற்பத்தி பிரிவில் பணியாற்றுபவர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குகின்றோம். விற்பனையில் இருப்பவர்களுக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. சுயதொழில் செய்பவர்களுக்கு தேவையறிந்து கடன்களை வழங்கியிருக்கின்றோம். மூலப்பொருட்கள் வாங்கி கொடுத்திருக்கிறோம்.\nதேவைமதிப்பீட்டுக் குழுவொன்றை நாங்கள் வைத்திருக்கிறோம். எங்களிடம் வரும் கோரிக்கைகளை தேவைமதிப்பீட்டுக் குழுக்களிடம் வழங்கி தொகைகள் மதிப்பிடப்பட்டு வழங்கப்படும். ஆனால் உதவிகோரும் அனைவருக்கும் உதவி வழங்குவதில்லை. அவர்கள் அதனை எவ்வாறு செயற்படுத்துவார்கள் என்பதையறிந்து தேவைமதிப்பீட்டுக்குழு சிபார்சு செய்பவர்களுக்கு மட்டும்தான் நாம் உதவிகளை வழங்குவோம். இப்படியான முயற்சிகள் எமக்கு பெருமளவிற்கு வெற்றியளித்திருக்கிறன. நாங்கள் உதவி வழங்குகிற எல்லோரும் பெரும்பாலும் தங்களுடைய தொழில்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.\nகருவி நிறுவனம் ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரைக்கும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்பதை எடுத்துக் கொண்டால் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மத்தியில் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றோம்.\nமாற்றுத்திறனாளிகளான நாங்களும் சமூகத்திற்கு வேலை செய்யக்கூடியவர்களாக இருக்கிறோம் என்ற சிந்தனையை விதைத்திருக்கிறோம். அதே எங்களுக்கு பெரியதொரு வெற்றி. இங்கே வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூறுவது “இங்கே வந்தால் ஏதும் வாங்கலாம் என்ற அடிப்படையில் வரவேண்டாம் எங்களால் சமூகத்திற்கு என்ன வழங்கலாம் என்ற சிந்தனையோடு வாருங்கள். அதற்கான வசதிகளை நாங்கள் செய்து தருவோம்”;.\nமாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ செலவுகள் அதிகமாக காணப்படுகின்றது. மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களையெல்லாம் வழங்கியிருக்கிறோம். அத்தோடு மாதாந்தம் இங்கு வருபவர்களுக்கு தொற்றுநோய் தொடர்பான சோதனைகளை செய்து வருகின்றோம். வருடாந்தம் மருத்துவ முகாம் ஒன்று எங்களுடைய அங்கத்தவர்களுக்கு நடத்துகின்றோம். அதிலும் எங்களுடைய அங்கத்தவர்கள் பயன்பெற்று செல்லக்கூடியதாக இருக்கின்றது. எங்களுடைய அங்கத்தவர்களின் மனநலனை மேம்பாடு செய்யக் கூடிய யோகபயிற்சி போன்றவற்றையும் நாங்கள் நடத்துகின்றோம். இது ஒரு சமூகம் சார்ந்த சிந்தனை, சமூகப்பணிகளோடு ஈடுபாடும் அக்கறையும் கொண்டு உதிரிகளாக வாழ்ந்தவர்களை கூட்டிணைத்து செய்யப்பட்ட ஒரு முயற்சிதான் இந்தக் கருவி.\nஆங்காங்கே இந்த சமூகத்திற்கு பணிசெய்ய வேண்டுமென்ற விருப்பத்தோடும் பொருத்தமான களங்கள் இல்லாமல் இருந்தவர்களையும் கூட்டிணைத்தது தான் இந்தக்கருவி. முதலில் எங்களுடைய கலந்துரையாடல்களில் 25பேர் கலந்து கொண்டார்கள். இன்று பல்லாயிரக்கணக்கானவர்களின் பங்களிப்போடு இந்த கருவி நிறுவனம் இயங்கி வருகிறது. இன்றைக்கும் நிதிசார்ந்த, அபிவிருத்தி சார்ந்த தேவைப்பாடுகள் இருக்கின்றன. வேறும் பல உற்பத்திப் பொருட்களை நாங்கள் செய்வதற்கு இருக்கிறோம். அது சம்பந்தமான நிதியீட்டமும் வளங்களும் சரியான முறையில் எங்களிடம் இல்லை. இப்பொழுது விவசாயம் மட்டும்தான் செய்கிறோம். நாங்கள் வேறு பல உற்பத்திகளை செய்வதற்கு 2.7மில்லியன் ரூபாய் தேவைப்படுகின்றது.\nசைன் சலவைத்திரவத்தை செய்வதற்கும் நல்லூர் பிரதேசசெயலகத்தினுடைய விஞ்ஞான தொழில்நுட்ப பிரிவினால்தான் இந்த பயிற்சி வழங்கப்பட்டது. அதனை தற்போது சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் பகீரதன் அவர்கள் வளவாளராக இருந்து அந்த பயிற்சியை வழங்கிய\nஅடிப்படையில்தான் நாங்கள் இந்த உற்பத்தியை காத்திரமான அளவில் செய்து கொண்டிருக்கிறோம். இது முற்றுமுழுதான எங்களுடைய நிறுவனத்தின் வணிகம் சார்ந்த ஒரு செயற்பாடு. அதனுடைய வடிவமைப்புக்கள் எல்லாமே வணிகம் சார்ந்த ஒரு கட்டுமானத்துடன்தான் இருக்கின்றன. இதிலிருந்து வருகின்ற வருமானம் எங்களுடைய அங்கத்தவர்களின் கலைமேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுகின்றது.\nதற்பொழுது வடமாகாணத்துக்குள்ளேதான் எங்களுடைய உற்பத்தி விநியோகங்களை செய்து கொண்டிருக்கிறோம். இதனை விருத்தி செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. இதற்கு நிதி சம்பந்தமான தடங்கல்கள் உள்ளது. நாங்கள் அதனை நிவர்த்தி செய்து கொண்டால் அனைத்துப் பகுதிகளிலும் எங்களுடைய விற்பனையை விஸ்தரிக்கக்கூடிய வாய்ப்பிருக்கும். ஒரு விடயம் என்னவென்றால் எமது நிறுவனம் ஆரம்பித்த காலத்தோடு ஒப்பிடுகிற போது நிறுவனத்திற்கே வந்து சைனை வாங்கிக்கொண்டு போகிற வாடிக்கையாளரின் தொகை படிப்படியாக அதிகரித்துச் செல்கின்றமை எங்களுக்கு மனநிறைவைத் தருகின்ற ஒருவிடயம். பல்வேறு தடைகளையும் தாண்டி எடுத்த முயற்சி இன்றைக்கு மெல்ல மெல்ல வெற்றியளிக்கின்ற இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது மனநிறைவான ஒரு விடயமாகும். நாங்கள் சில கடைகள் மூலமாகவும் அதனை விற்பனை செய்து வருகின்றோம். தற்போது நேரடியாக வாடிக்கையாளரிடம் விற்பனை செய்வதுதான் எங்களின் வணிக உத்தியாக இருக்கிறது. கடைகளிலும் இப்பொழுது கேட்டு வாங்கத் தொடங்கிவிட்டார்கள்.\nதற்பொழுது யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான சூப்பர் மாக்கெட் போன்ற இடங்களில் விற்பனை செய்து காட்சிப்படுத்துகின்ற அளவிற்கு எங்களுடைய உற்பத்தி மேம்பட்டிருக்கின்றது. அதே நேரம் எங்களுடைய நிறுவனத்தின் பெயரைப்பயன்படுத்தி வேறு பொருட்களையும் விற்பனை செய்கின்ற ஒரு துர்பாக்கியமான நிலையும் இருக்கின்றது. ஆகவே அவற்றில் எங்களுடைய சமூகம் சார்ந்தவர்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். எங்களுடைய இலக்கு வலுவிழப்புடன்கூடிய நபர்களினுடைய சமூகப்பங்கினை அதிகரித்தலாகும் என கூறி முடித்தார்.\nநிமிர்வு ஆனி 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nஇலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய...\nயானையைக் காப்பாற்ற���ய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nஅதிகாரப் பகிர்வின் பெயர் முக்கியம்\nதமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல...\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ...\nதமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் பொது வேட்பாளர்\nஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் சிங்கள தேசம் தன்னுடைய தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்காக நடைபெறுகின்ற ஒரு தேர்தல். இந்த தேர்தலை ...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2008/01/02/sri-lankan-tamil-mp-maheswaran-assassinated-in-colombo-temple/", "date_download": "2019-11-17T17:26:20Z", "digest": "sha1:KRPW2HHW7MPXMGBP2WD7HYE6TMPQGFNR", "length": 21010, "nlines": 326, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Sri Lankan Tamil MP Maheswaran assassinated in Colombo temple « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« டிசம்பர் பிப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை\nஇலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் புதுவருடத்தினமான இன்று கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தில் வைத்து துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nஆலயத்தின் உள்வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், கொழும்பில் மிகவும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇன்று காலை சுமார் 10 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தார் மற்றும் மெய்பாதுகாப்பு உறுப்பினர்கள் சகிதம், மிகவும் சனக்கூட்டம் நிறைந்த இந்த ஆலய உள்வீதியில் வலம் வந்துகொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்ததாகக் கருதப்படும் துப்பாக்கி நபரினால் சரமாரியாகச் சுடப்பட்டிருக்கிறார்.\nஇந்தச் சம்பவத்தின்போது படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விரையப்பட்டபோதிலும், அங்கு அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிற்குள்ளேயே சிகிச்சைகள் பயனின்றி இறந்துவிட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்தச் சம்பவத்தின் போது அவரது மெய்பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் 12 பேர் வரையில் காயமடைந்தாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலை மேற்கொண்டதாகக் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிநபர் கொட்டாஞ்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாப்பாளரின் பதில்தாக்குதலில் காயமடைந்திருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் உறுதி செய்திருக்கின்றன.\nஇந்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் இவர், தற்போது பொலிசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.\nஅத்துடன் மகேஸ்வரனின் இன்றைய இந்தப்படுகொலையைக் கேட்ட�� ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருப்பதாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இது தொடர்பாக தேவையான விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளைக் கைதுசெய்யும்படியும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.\nஅதேவேளை மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இந்தியாவில் இருந்து விடுத்துள்ள ஒரு செய்தியில், இலங்கை அரசாங்கமே இந்தக் கொலைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.\nஜனவரி 5, 2008 இல் 10:52 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-passengers-have-been-severely-affected-due-to-strike-from-chennai-metro-rail-the-tripartite-negotiations-are-ongoing-vi-148533.html", "date_download": "2019-11-17T17:32:09Z", "digest": "sha1:S7CS4BBRG5VHBXUQSQY2SOJZ4G6RLAVZ", "length": 10648, "nlines": 154, "source_domain": "tamil.news18.com", "title": "மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம்: சென்னையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை! | Passengers have been severely affected due to strike from Chennai Metro Rail. The tripartite negotiations are ongoing.– News18 Tamil", "raw_content": "\nமெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nவயதானவர்கள், வசதி வாய்ப்பற்றவர்கள் தேர்தலில் சீட் கேட்காதீர்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்\nஅரசின் வீழ்ச்சியை மறைக்கவே அயோத்தி பிரச்னை\nதேனீக்கள் வளர்ப்பில் 3 லட்சம் வரை வருமானம் ஈட்டும் பட்டதாரி இளைஞர்..\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nமெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை\nஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக மெட்ரோ ரயில் பணியாளர் சங்கம், மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையமும் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.\nமெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம்\nசென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு காண்பது தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\nசென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பண��புரிந்து வரும் ஊழியர்கள் பணி வரன்முறை செய்ய வேண்டும், அவுட்சோர்சிங் முறையில் ஆட்களை நியமிக்கக் கூடாது, ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.\nஇது தொடர்பாக பணியாளர் சங்கம் தொடங்கிய 8 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.\nஇன்றும் ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்வதால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த ஊழியர்களை கொண்டு ஒரு சில ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.\nமுக்கியத் தடமான சென்னை விமான நிலையத்திற்கு ரயில்கள் இயக்கப்படவில்லை. பயிற்சி பெறாத ஒப்பந்த ஊழியர்கள் ரயில்களை இயக்குவதால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பயணிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.\nஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக மெட்ரோ ரயில் பணியாளர் சங்கம், மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையமும் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் முடிவை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என மெட்ரோ தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/sep/25/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3241627.html", "date_download": "2019-11-17T17:24:25Z", "digest": "sha1:6HBJNFR2NXLUDPDYQ5OWPKXWIYMXC6N7", "length": 7698, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nகல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி\nBy DIN | Published on : 25th September 2019 08:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகை மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப் போட்டி, பொறையாறு தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.\nஇளையோர் செஞ்சிலுவை சங்கம் ஏற்பாடு செய்திருந்த இப்போட்டிக்கு கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ் தலைமை வகித்தார். செஞ்சிலுவை சங்க நாகை மாவட்ட அமைப்பாளர் விக்டர் பாண்டியன் முன்னிலை வகித்தார்.\nஇதில், நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர். \"இன்றைய இந்தியாவின் பிரச்னைகளும் தீர்வுகளும்' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பேச்சுப் போட்டி நடைபெற்றது.\nதமிழ்த்துறைப் பேராசிரியர் சுசிலா சாலோமி, வரலாற்றுத்துறை பேராசிரியர் செல்வராஜ், இயற்பியல் துறை பேராசிரியர் சிவபாலன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒய்.ஆர்.சி. அமைப்பாளர் நெல்சன் அமிர்தராஜ் நன்றி கூறினார் .\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/oct/31/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-3266598.html", "date_download": "2019-11-17T16:59:47Z", "digest": "sha1:XZAASC5WBY7YFP55BWREU67QYOL53CRZ", "length": 8119, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புத்தனாம்பட்டியில் சிறப்பு மனு நீதி முகாம் நிறைவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nபுத்தனாம்பட்டியில் சிறப்பு மனு நீதி முகாம் நிறைவு\nBy DIN | Published on : 31st October 2019 12:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி அளிக்கிறாா் மாவட்ட ஆட்சியா் சிவராசு. உடன் கல்லூரித் தலைவா் பொன். பாலசுப்பிரமணியன், முசிறி கோட்டாட்சியா் பத்மஜா உள்ளிட்டோா்.\nதுறையூா் அருகே புத்தனாம்பட்டியில் உள்ள தனியாா் கல்லூரிக்குச் சொந்தமான மூக்கப்பிள்ளை கலையரங்கில் சிறப்பு மனு நீதி முகாம் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.\nமாவட்ட ஆட்சியா் சிவராசு தலைமை வகித்துப் பேசியது:\nசுஜித் மரணம் போன்ற சம்பவம் இனி கூட நடக்கக் கூடாது. ஒவ்வொரு ஊராட்சிசெயலரும் தங்கள் ஊராட்சியில் ஆய்வு செய்து பயன்பாட்டில் இல்லாத, அதே சமயம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும். டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட உயிரை மாய்க்கும் காய்ச்சல்களை தடுக்க பொதுமக்கள் போதிய விழிப்புணா்வுடன் இருக்கவேண்டும் என்றாா். நிகழ்ச்சிக்கு முசிறி கோட்டாட்சியா் பத்மஜா முன்னிலை வகித்தாா். கல்லூரிக் குழு தலைவா் பொன் பாலசுப்பிரமணியன் வரவேற்றாா்.\nமுகாமில் 795 பேருக்கு ரூ. 75,33,925 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. துறையூா் வட்டாட்சியா் சத்தியநாராயணன் நன்றி கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ��டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/google-home/", "date_download": "2019-11-17T18:35:23Z", "digest": "sha1:O3GLF5IUVEOQFSS7X7FMGQBHRGFN52BY", "length": 4176, "nlines": 81, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Google Home - Gadgets Tamilan", "raw_content": "\nஇந்தியாவில் கூகுள் ஹோம், ஹோம் மினி ஸ்பீக்கர் விற்பனைக்கு வந்தது\nஇந்திய டெக்னாலாஜி சந்தையில் புதிய வரவாக கூகுள் நிறுவனத்தின் கூகுள் ஹோம் மற்றும் கூகுள் ஹோம் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் பிளிப்கார்ட் தளத்தின் வாயிலாக விற்பனைக்கு அறிமுகம் ...\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/79796", "date_download": "2019-11-17T17:20:25Z", "digest": "sha1:FJYY4YJEMCSUTMDIFK7XXSUCB3Y777KA", "length": 13441, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெயமோகன் மின்னூல்கள்", "raw_content": "\n« சஹ்யமலை மலர்களைத் தேடி – 3\nஜெயமோகனின் புத்தகங்களை ஈபுக்குகளாக ஆக கொண்டுவந்திருக்கிறோம். அது சார்ந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nமுதலில் இதை NewsHunt ல் இருந்து ஆரம்பித்திருக்கிறோம். அதன் பின் படிப்படியாக iBook, (ஐட்யுண்), கூகுள் புக்ஸ் போன்றவற்றிக்கு விரிவுபடுத்த உத்தேசித்துள்ளோம்.\nNewsHunt ஒரு பெரிய நிறுவனமாக, 12 இந்திய மொழிகளில் புத்தகங்களும், செய்தி கட்டுரைகளுமாக வெளிவருகிறது. இன்று இருக்கும் ஈபுக் வெளியீட்டு நிறுவனங்களில் இந்தியாவில் இதுதான் பெரியது. வேண்டுமெனும்போது படிக்க கிடைக்கும் வசதி, ஜெயமோகன் புத்தகங்கள் கிடைக்காத இடங்கள் மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் வாங்குவதற்கான வசதி சார்ந்து இது முக்கியமானது.\nஇதுவரை கீழ்கண்ட 11 புத்தகங்களை ஈ-புத்தகங்களாக NewsHunt கொண்டுவந்திருக்கிறோம். இப்போது இந்த புத்தகங்கள் ~80% சலுகை விலையில் கிடைக்கிறது.\nஅறிவியல் புனைகதை வரிசை (விசும்பு)\nமீதி புத்தகங்களையும் வெகுவிரைவில் கொண்டுவந்துவிடுவோம்.\nஇந்தியாவில் இருக்கும் வாசகர்கள் அவர்கள் ஸ்மார்ட் போன் மூலம் போன் அக்கவுண்ட் பாலன்சில் இருந்தே இந்த புத்தகங்களை வாங்கிவிடலாம். மிகவும் எளிமையானது. உங்களது கைபேசியில் இருந்து NEWSHUNT என்று டைப் செய்து 57333 என்ற நம்பருக்கு மெசேஜ் பன்னுவதன் மூலம் நியுஷ்ஹன்ட் மொபைல் ஆப் பெற்றுவிடலாம் அல்லது அவர்களது இணைய தளத்திற்கு www.newshunt.com சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nபின் jeyamohan என்று டைப் செய்து தேடினால் அனைத்து புத்தகங்களும் உங்களது ஒரு “கிளிக்கில்” உங்கள் போனுக்கு அல்லது ஐபாடுக்கு தரவிறக்கபட்டுவிடும்.\nவெளிநாட்டு வாசகர்கள் அல்லது கிரெடிட் கார்ட் / டெபிட் கார்ட்/நெட் பாங்கின் மூலம் புத்தகங்களை வாங்க விரும்பும் வாசகர்கள் முதலில் கணினியில் NewsHunt தளத்தில் “லாக் இன்” செய்து குறிப்பிட்ட புத்தகங்களை வாங்கிவிட்டு, பின் உங்கள் மொபைல் அல்லது ஐபாட் டில் நியூஸ்ஹன்ட் தளத்திற்கு சென்று வாங்கிய புத்தகங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் இந்தியாவில் உள்ள உங்கள் உறவினர்களின் போன் பேலன்சை பயன்படுத்தியும் புத்தகங்களை வாங்கலாம்.\nஒருவரது போன் அக்கவுண்ட் பாலன்சில் இருந்தே இந்த புத்தகங்களை வாங்கிவிடலாம் என்பது மிகவும் வசதியானது, எளிமையானது.\nநண்பர்கள் வேண்டிய புத்தகங்களை தரவிறக்கம் செய்து, மேம்படுத்த, குறைநீக்க எதாவது யோசனைகள் இர��ந்தால் பகிர்ந்து கொள்ளவும். இந்த திட்டத்திற்கு உதவிய நியுஸ்ஹண்ட் நிறுவனத்தை சேர்ந்த இனிகோமார்க் மற்றும் உமா மகேஸ்வரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nTags: NewsHunt, ஜெயமோகன் மின்னூல்கள்\nமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 27\nவிஷ்ணுபுரம் விருது விழா 2017 காணொளிகள்\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=36006", "date_download": "2019-11-17T17:02:38Z", "digest": "sha1:UFUAGEV2CSREGOPNBLX47WDQ5OWYTTBX", "length": 15287, "nlines": 283, "source_domain": "www.vallamai.com", "title": "பேனா – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nடுண்டிடு டுண்டிடு (சிறுவர் பாடல்)... November 15, 2019\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nஒரு முதுகலை பட்டதாரி.தற்சமயம் அமெரிக்காவில் வசிக்கும் இவருக்கு தமிழ் மொழியில் கதை,கவிதை,கட்டுரைகள் படிப்பதில், எழுதுவதில் ஆர்வம் அதிகம் உள்ளவர்.\nRelated tags : பி.தமிழ்முகில் நீலமேகம்\nதன்மையணி. இசையும் கோயிலும் 1,2,3…\nமுகில் தினகரன் கலைவாணிக்கு குழப்பமாயிருந்தது. 'என்னாச்சு இந்தக் குழந்தைக ரெண்டுக்கும். எப்பவும் பாட்டி ஊரிலிருந்து வந்தால்…வந்ததும் வராததுமாய் ஓடிப் போய் கால்களைக் கட்டிக் கொண்டு 'ஹைய்யா…பாட்டி…பாட்ட\nவிசாலம் சம்யமினீ அரசாங்கம் தவறாமல் நடந்து கொண்டிருக்கிறது . இது என்ன அரசாங்கம் என யோசிக்கிறீர்களா இதுதான் எமதர்மனின் ஆபீஸ் ..தெற்கு திசையில் இருக்கிறது அதற்கு மேலே சரியான முகவரி கொடுக்க ஒரு\nபேனாவைப் பாராட்டும் பா நயம் அருமை. குறிப்பாக,\nஎன்ற வரிகள் அருமை. வாழ்த்துக்கள் திருமதி தமில்முகில் நீலமேகம் அவர்களே\nதங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா சச்சிதானந்தம் அவர்களே \nஅன்று புரட்சிகள் உருவானதெல்லாம் மறைந்திருந்த புரட்சியாளர்கள் வெளியாக்கிய எழுத்துக்களால் தான். அத்தனை பலம் இந்த எழுதுகோலுக்கு. நல்ல கவிதை.\nதங்களது அன்பான கருத்துரைக்கும் பாராட்டுதல்கட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா \nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canada.tamilnews.com/2018/08/07/saudi-government-order-leave-canadian-ambassador/", "date_download": "2019-11-17T18:26:39Z", "digest": "sha1:XSDDEQJWN4O6GF5N6FTKAZASYGQGKR4M", "length": 39671, "nlines": 494, "source_domain": "canada.tamilnews.com", "title": "சவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு! - CANADA TAMIL NEWS", "raw_content": "\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nசவுதி அரேபியாவுக்கான கனேடிய தூதர் நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Saudi government order leave Canadian Ambassador\nசவுதி அரேபியாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கனடா கேள்வி எழுப்பிய நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇது தொடர்பாக கனடாவின் வெளிவிவகார அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சவுதி அரேபிய அரசாங்கம் காரணமின்றி பொதுமக்களை கைது செய்வதும், பெண்களின் உரிமைக்காக போராடியவர்களை கைது செய்து மிரட்டுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதது.\nகுறித்த விவகாரம் தொடர்பில் கனடா அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது. அத்துடன், சவுதி அரேபிய அரசாங்கம் உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும், இதுபோன்ற மனித உரிமைகள் போராளிகளை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தது.\nஇந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் கனடாவுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் முடக்கவுள்ளதாகவும், இனி புதிதாக எந்த வர்த்தக உறவும் கனடாவுடன் இல்லை எனவும் சவுதி அரேபியா அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.\nஅத்துடன், சவுதி அரேபியாவின் உள் விவகாரங்களில் கனடா தலையிடுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன், சவுதி அரேபியாவுக்கான கனேடிய தூதரை 24 மணி நேரத்தில் நாட்டைவிட்டே வெளியேறவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nபிரான்ஸில் விலையேற்றம் காணும் மின்சாரம், எரிவாயு\nபிரான்ஸிலுள்ள இந்தியர்களுக்கு விசா தேவையில்லை\nடொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்\nநான் தான் இப்போ கேப்டன் நான் சொல்றத கேளுங்க : பாலாஜியிடம் கெத்து காட்டும் ஐஸ்\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nஇலங்கை தமிழருக்கு ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்\nகனடாவில், விமானவிபத்து- மூவர் கவலைக்கிடம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nஇலங்கை தமிழருக்கு ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்\nMcDonald’s துரித உணவகத்தில் இடம்பெற்ற தாக்குதல்\nகனடாவில், விமானவிபத்து- மூவர் கவலைக்கிடம்\nரொறன்ரோ பகுதியில் மீண்டும் இடம்பெற்ற தாக்குதல்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஅரசாங்க பஸ் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீன���ர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nபிரபல முன்னாள் வீரரின் அந்தரங்க படங்கள் கசிந்தன….\n11 11Shares முன்னாள் பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் தனது புதிய காதலியுடன் இர���க்கும் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. Rio ...\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஅரசாங்க பஸ் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nஇலங்கை தமிழருக்கு ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்\nகனடாவில், விமானவிபத்து- மூவர் கவலைக்கிடம்\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்ன���ி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padaippu.com/publication-40", "date_download": "2019-11-17T18:48:46Z", "digest": "sha1:HZW4HGO4SKHFCUSPRWVH5CCEKUF7BIW2", "length": 7672, "nlines": 155, "source_domain": "padaippu.com", "title": "படைப்பு பதிப்பகம்", "raw_content": "கவிக்கோ பிறந்தநாள் பரிசுப்போட்டி - 2019\nநவீன கவிதைகளுக்கான தேடல் விளையும் களமாக ஐயாவின் இந்த கட்டுரைக்கு என் வாழ்த்துக்களும்,வரவேற்புகளும்...\nஎழுத்து என்பது மொழியின் ரகசியம். இந்நவீன உலகில் காலத்திற்கு ஏற்ப எவ்வளவோ மாற்றம் நிகழ்ந்ததைப் போல எழுத்திலும் நவீனத்துவம் என்பது இயல்பானது. \"முட்டைக்கு ஓடு என்பது குறிப்பிட்ட காலம் வரை தேவைப்படுகிறது. ஆனால் அது காலம் முழுமைக்கும் இருக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே ஓடு உடைக்கப்படல் வேண்டும்\" என்பதாக பழமையை உடைத்து நவீனம் பிறந்தது. தனிமனித பிரக்ஞையின் வாயிலாக யதார்த்தத்தைக் கைப்பற்ற முனையும் எண்ணங்களை, நம்பிக்கைகளை, கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் மைய விழுமியாக இருக்கிறது இன்றைய நவீனம். அப்படிப்பட்ட நவீனக் கவிதைகளை ஆய்வு செய்து தொகுக்கப்பட்டிருப்பதே \"நம் காலத்துக் கவிதை\" எனும் கட்டுரைத் தொகுப்பு.\nதென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி விக்ரமாதித்யன் அவர்கள் ”ஆகாசம் நீல நிறம்”, “ஊரும் காலம்”, “உள்வாங்கும் உலகம்\" உட்பட 16 கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் 7 கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை எழுதியுள்ளார். மேலும் 2008ம் ஆண்டின் விளக்கு இலக்கிய விருது மற்றும் 2014 ஆம் ஆண்டிற்கான சாரல் விருதும் பெற்றுள்ளார்.\nஎமது படைப்பு பதிப்பகத்தின் மூலமாகத் தனது தொகுப்பை வெளியிட முன்வந்த படைப்பாளி விக்ரமாதித்யன் அவர்களுக்கும், அட்டைப்பட வடிவமைப்பில் இத்தொக��ப்பை அலங்கரித்த வடிவமைப்பாளர் ரவி பேலட் அவர்களுக்கும், மெய்ப்புத் திருத்தி உதவிய 'படைப்பு' ஆசிரியர் குழுவுக்கும் மற்றும் இந்நூல் வெளிவர உதவிய அனைவருக்கும் படைப்புக் குழுமம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. வளர்வோம்...\nஎரியும் மூங்கில் இசைக்கும் நெருப்பு\nஎறும்பு முட்டுது யானை சாயுது\nதேநீர் கடைக்காரரின் திரவ ஓவியம்\nகை நழுவும் கண்ணாடிக் குடுவை\nஎன் தெருவில் வெஸ்ட் மினிஸ்டர் பாலம்\nஅசோகவனம் செல்லும் கடைசி ரயில்\nஇந்தப் பூமிக்கு வானம் வேறு\nபதிப்புரிமை © 2019, படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/kurinjithen/kurinjithen4-2.html", "date_download": "2019-11-17T18:05:02Z", "digest": "sha1:KVYOM7LNLJWOHEDDXGXXSLEU7JCOZBZE", "length": 49789, "nlines": 257, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennai Library - சென்னை நூலகம் - Works of Rajam Krishnan - Kurinji then", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 291\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள்\nபாரு அன்றிரவு உறங்கவேயில்லை. அந்தத் தலைமை ஆசிரியரின் சொற்கள் அவளுடைய செவிகளில் ஒழித்துக் கொண்டே இருந்தன.\n“உங்கள் குழந்தைகள் முன்னேற; உங்கள் பிள்ளைகள் படிக்க...”\nநஞ்சன் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்க வேண்டுமானால் பள்ளிக்கூடம் அவசியந்தானே கிருஷ்ணன் ஒத்தையில் இருக்கிறான். அவன் மக்கள் அங்கே படித்து விட்டார்கள். மரகதமலையில் பள்ளிக் கூடம் பெரிதாகி அவனுக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு நலமும் கூட்டப் போவதில்லை. ஆனாலும் அவன் பூமி தந்து பல முயற்சிகள் செய்கிறான். கிருஷ்ணனுடைய மக்கள் அந்தப் பள்ளியில் படிக்காவிட்டாலும், தம்பி அஜ்ஜன் மக்கள், ஏனைய குழந்தைகள் நஞ்சனுங்கூடத் தான் அங்கே படிப்பார்கள். அவளால் அந்த முயற்சி தடைபடுவது நல்லதாகுமோ\nஆனால் அந்த மண்ணைக் கொடுத்துவிட்டு அவள் என்ன செய்வாள் முன்பெல்லாமானாலும் தரிசு நிலம் ஆங்காங்கு இருந்தன. இப்போது எங்கே திரும்பினாலும் தோட்டங்கள், குடிசைகள், வீடுகள், இரண்டொரு கடைகள் மட்டுமே தெரியும் வளைந்த பாதை, கடைத் தெருவாகவே நீண்டு விட்டது. அவளுக்கு எப்படி எங்கே பூமி கிடைக்கப் போகிறது\nஇந்த நினைவுத் தொடர் நீண்டதும், மனத்தின் அடித்தளத்தில் மறைந்து கிடந்த ஆசை இழை, மெல்ல மெல்ல மேலுக்குத் தெரிந்தது. அந்தக் கறுப்பு மண்ணும், ஆரஞ்சு மரமும் அங்கே இருக்கின்றன. காபியும் ஏலமும் அங்கே பயிராகின்றன. இந்தப் பூமிக்குப் பதிலாக அது கிடைக்குமா கிருஷ்ண கௌடர் கொடுப்பாரா வெகு காலத்துக்கு முன்பு அந்த ஆசையில் அவள் ஒரு நாள் போய���விட்டே வந்தாள். இப்போது...\nஆனால், அப்போது நிலவிய உறவு இப்போது இருக்கிறதா எத்தனை வம்புகள், வழக்குகள் பொறாமையில் ஊன்றினவனுக்கு ஒரு வேளையேனும் வெற்றி கிடைக்க வேண்டுமே\nமுன்செலவும் பின்செலவும் செய்து கரியமல்லர் காலத்தில் தேயிலைத் தோட்டங்களைப் பேணினார்; பிறகு கிருஷ்ணனின் தம்பி அஜ்ஜன் ஊரில் வந்திருந்து அந்த வகையில் பேணுகிறான். தொழிலாளர் வாழ ஒழுங்கில்லாத ஓலைக் குடிசைகள், நோவு வந்தால் ஓய்வு என்பன போன்ற சலுகைகளையும் அளித்திருக்கின்றனர். பாடுபட்டுப் பலனும் காண்கின்றனர்.\nஆனால் ரங்கனின் பூமி முக்கால் விகிதமும் குத்தகைக்குப் பயிர் செய்யும் பூமியே. சொற்பமான சொந்தத் தேயிலைத் தோட்டங்களிலும் செடிகள் உரமின்றி மங்கலம் இழந்தாற்போல் வெறிச்சிட்டுக் காணப்படுகின்றன.\nஆறணாக் கூலிக்கு உழைக்க வரும் மக்களுக்குப் படுக்க நல்ல குடிசைகளும் இல்லை. மழை நாட்களில், அந்த ஓலைக் குடிசைகளில், பற்றும் பற்றாத துணிமணிகளுடன் சேற்றில் உழலும் புழுக்களைப் போல் அந்த மக்கள் நெளியும் காட்சிகள் காணச் சகிப்பவையா\nதிடீரென்று ஒன்று சேர்ந்து கொண்டு தேயிலை கிள்ளப் பெண்கள் வரமாட்டார்கள்; ஆண்கள் முள்ளெடுக்க மறுப்பார்கள். ரங்கன் ‘எதிர்க்கட்சியான் தூண்டுதல்’ என்று ஏசுவான். அவன் ஆட்களை இவன் அடிக்கடி ஏற்பாடு செய்வதும், அதன் நிமித்தம் சண்டை பெரிதாக விளைவதும், கோர்ட்டுப்படி ஏறுவதும் கொஞ்சமா நஞ்சமா\nஇந்த நிலையிலா அவள் கிருஷ்ணனின் வீடு தேடிப் போவாள் ஜன்ம வைரியாகி விட்ட அவன் வீடு தேடி அவள் போகச் சும்மா விடுவார்களா, அவள் கணவன் வீட்டார்\nபோராட்டத்துக்கு முடிவையே அவள் காணவில்லை; பொழுதுதான் முற்றுப்புள்ளி வைத்தது.\nமறுநாள் காலையில் நஞ்சன் பள்ளிக்குச் செல்லுமுன் அம்மையிடம், “அம்மா, நம் பூமியை ஸ்கூலுக்கு எடுக்கிறாங்களா\n‘நம் பூமி’ என்று அவன் கூறியதும், பாரு உணர்ச்சி மிகுதியால் பையனைத் தழுவிக் கொண்டாள். “ஆமாம் மகனே; நீ படித்துக் கிருஷ்ண கௌடரை விடப் பெரியவனாக வந்து, பெரிய தேயிலைத் தோட்டம், கார் எல்லாம் வாங்குவாயோ\n“அம்மா, நான் என்ன படிக்கப் போறேன் தெரியுமா\n“நான் ஃபோர்த் பார்மில் ‘இன்ஜினீயரிங்’ பகுதியில் சேரப் போகிறேன். கோயம்புத்தூர் காலேஜில் படிப்பேன், அம்மா.”\n“கிருஷ்ண கௌடர் படித்திருக்கும் படிப்பா” என்றாள் பாரு. பேதை வேறு எதைப் பற்றி அறிவாள்\n“இல்லை அம்மா; வந்து நம் ஸ்கூல் கட்ட, பாலம் கட்ட, என்ன என்னவோ எல்லாம் கட்ட” என்றான் நஞ்சன்.\nபையனை முகத்தோடு முகம் சேர்த்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள் அவள். நஞ்சுண்டர் அருளால் உதித்த அவள் மைந்தன், அறிவும் கூர்மையும் ஒளியிடும் செல்வன் படிக்க வேண்டாமா\n“எட்மாஷ்டர் ஸாரை வரச்சொல்கிறாயா குழந்தை” என்று சொல்லி அனுப்பினாள்.\nஅன்றிரவு ஏழு மணி இருக்கும். தலைமை ஆசிரியர் எதிர்மனை வந்ததையும், பாரு தன் பூமியைக் கொடுக்க உடன்பட்டுச் சம்மதம் தெரிவித்ததையும் கேள்வியுற்ற ரங்கன் புயலாக நுழைந்தான்.\n” என்றாள் அவள் சாவதானமாக.\nநஞ்சன் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.\n“என்ன சொன்னாய், ஸ்கோல் ஹெட்மாஸ்டரிடம்\nபாரு மறுமொழியின்றி நின்றாள். ஜோகி அங்கு நிற்கவே விரும்பாமல் வெளியே சென்றான்.\n எனக்கென்று மாமன் தந்த பூமி. அது என்னுடைய சொந்தம். நான் என்ன செய்தால் உங்களுக்கு என்ன\n உனக்கு அவ்வளவு துணிவு வந்து விட்டதா\nபாரு ஏளனமாக நகைத்தாள்; “நான் என்ன செய்தால் உங்களுக்கு என்ன உங்களுக்கும் எனக்கும் என்றோ உறவு விட்டு விட்டது. உங்கள் வழி எதிலேனும் நான் குறுக்கிடுகிறேனா உங்களுக்கும் எனக்கும் என்றோ உறவு விட்டு விட்டது. உங்கள் வழி எதிலேனும் நான் குறுக்கிடுகிறேனா\n பூமியை என்ன வேண்டுமானாலும் செய்யவா உன்னிடம் சிற்றப்பன் சொன்னார்\n ஒருவர் மீது அநாவசியமாகப் பொறாமைப்பட்டுப் பயன் என்ன அந்தப் பள்ளிக்கூடத்தில் நம் குழந்தைகள் படிப்பார்கள்; என் பையன் படிப்பான்” என்று கூறி முடித்து விட்டு பாரு நகர்ந்து விட்டாள்.\n” என்று திரும்பினால், ஜோகியும் இல்லை.\nரங்கனுடைய ஆத்திரத்துக்கும் சீற்றத்துக்கும் இலக்கு கிடைக்கவில்லை. பொறாமை உணர்வுக்கும் போட்டி வெறிக்கும் உணவு கிடைக்கவில்லை. வருஷக் கணக்காக அவனும் அகலக்கால் வைத்து உழலுகிறான். அந்தப் பக்கத்தில் கிருஷ்ணனுக்கு மேலாகத் தன் புகழ்ச் செல்வம் ஓங்க வேண்டுமென்று அவனும் செல்லாத திசை இல்லை; தோல்வி, ஒவ்வொன்றிலும் தோல்வி\nஜில்லா போர்டில் ஒருவன்; கவர்னர் மாளிகை விருந்து வைபவத்தில் அழைப்பு. எங்கு நோக்கினும் கிருஷ்ண கௌடர் புகழ்\nமரகத மலைப் பள்ளியைத் திறந்து வைக்கும் பிரமுகனான அவனும் வருவான். அவன் நன்கொடைகளையும் நல்ல முயற்சிகளையும் குறித்து, எல்லோரும் வானளாவப் புகழுவார்கள்; காரிலிருந்து இறங்குகையிலேயே கைதட்டுவார்கள்; ரோஜா மாலை போடுவார்கள்.\nரங்கனுக்கு என்ன உண்டு; ஆழ்ந்து பார்த்தால், கடனும் முதலும் சரிக்குச் சரி இருக்கும்.\nதடதடவென்று அவன் வீட்டுக்குள் சென்றான். விளக்கடியில் பையனும் பெண்ணும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். மூத்த பையன் புகைப்பிடித்த வண்ணம் வேறிரண்டு பையன்களுடன் சீட்டாடிக் கொண்டிருந்தான். வந்த ஆத்திரத்தில் சண்டை போட்ட இருவர் முதுகுகளிலும் அடி வைத்து விலக்கினான். அதற்குள் கௌரி உள்ளிருந்து வந்தாள்; உடல் சதை போட்டு எத்தனை விகாரம் ஆகிவிட்டாள்\n“ஒருவர் எப்போது வீட்டுக்கு வந்தாலும் தொல்லை தானோ\n“பின்னே, குழந்தைகள் சத்தம் போடமாட்டார்களா” என்ற கௌரி, “காபி குடிக்கிறீர்களா” என்ற கௌரி, “காபி குடிக்கிறீர்களா\n“ஒரு மண்ணும் வேண்டாம்” என்று அவன் மாடிக்கு ஏறினான்.\nகௌரி ‘ஸ்வஸ்திக் மாலை’யைப் பற்றி அவன் செவிகளில் போட எண்ணியிருந்தாள். சமயம் சரியில்லை.\nகிருஷ்ணனின் மனைவி என்ன என்ன நகை புதிதாக வாங்கியிருக்கிறாள் என்பவை போன்ற செய்திகளெல்லாம் அவள் ஊர்ப் பெண்களின் வம்புப் பேச்சுக்களிலிருந்து அறிவதையே குறியாகக் கொண்டிருந்தாள். தனக்கு இன்ன இன்ன அணி மணிகள் வேண்டும் என்று அவள் நேரடியாக ரங்கனிடம் கேட்பதை விட, ‘கிருஷ்ணனின் மனைவி வாங்கினாளாம்’ என்று கூறினால் போதும்; ரங்கன் கோவைக்குச் சென்றேனும் வாங்கி வந்து விடுவான்.\nஇந்த அம்சம் காரணமாக, அவள் கணவனிடம் பரிபூரண நிறைவைக் கண்டாள். தன் வாழ்வு யாருக்கும் கிடைக்காதது என்று அவள் இறுமாந்ததும் அதே காரணத்தினால் தான். நிலத்தையும் நீரையும் இன்னொன்றையும் பற்றி அவளுக்கு என்ன கவலை\nபாரு, கணவன் வந்து கலக்கியதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அவள் வாழ்வில் ஒரு பகுதியாக இருந்த பூமி போய்விடுமுன், அவள் பற்றிக் கொள்ள வேறு மண் வேண்டுமே\nமுன்போல, இன்னொரு முறை கிருஷ்ணனின் வீட்டுக்கு அவள் ஏன் செல்லக்கூடாது அவன் என்றுமே அவளுக்குத் தீமை நினைப்பவனல்ல; பகைக்குக் காரணமாக இருப்பவன் ரங்கனே என்பது அவள் உள்மனம் அறிந்த உண்மை. தேன்மலை ருக்மணி மட்டும் என்ன, அவளுக்கு விரோதியா அவன் என்றுமே அவளுக்குத் தீமை நினைப்பவனல்ல; பகைக்குக் காரணமாக இருப்பவன் ரங்கனே என்பது அவள் உள்மனம் அறிந்த உண்மை. தேன்மல�� ருக்மணி மட்டும் என்ன, அவளுக்கு விரோதியா “நல்லாயிருக்கிறீர்களா அக்கா” என்று கவடில்லாமல் கேட்பவள் தானே அவள் பகையாளியின் மனைவி என்று வேற்றுமை பாராட்டுகிறாளோ என்னவோ பகையாளியின் மனைவி என்று வேற்றுமை பாராட்டுகிறாளோ என்னவோ உண்மையில் ரங்கனுடன் அவளுக்கு என்ன உறவு மிஞ்சியிருக்கிறது. அவள் மனம் வைத்து அந்தக் கறுப்பு மண் அவளுக்குச் சொந்தமாகி விட்டால், அவள் பிறந்த மணிக் கல்லட்டிக்கே சென்று விடலாம். விரோதத்தையும் வேற்றுமையையும் பார்த்துக் கொண்டு அவள் திண்டாட வேண்டாம்.\n மணிக்கல்லட்டியிலிருந்து தினமும் பள்ளிக்கு வரமாட்டானா காலையில் காபியும் தோசையும் வைத்துத் தர வேண்டுமாம். அழகான சோற்றுப் பாத்திரம் ஒன்று வாங்கிச் சாப்பாடு போட்டுக் கொடுக்கலாம். அவன் அடுக்கில் சாப்பாடு கொண்டு வந்து அந்தப் பூமியில் வேலை செய்கையில் வைத்துக் கொண்டிருப்பாள். பகலில் அந்த ஆரஞ்சு மரத்தடியில் பையன் வந்து உண்டு கொள்வான்...\nஇத்தகைய கற்பனைகளுக்கு முடிவே இருக்கவில்லை.\nஅன்று காலையில் எழுந்ததுமே அவள் எவரும் அறியாமல் கிருஷ்ணன் வீட்டுக்குச் செல்வதாகத் தீர்மானம் செய்து கொண்டாள். காலையில் நஞ்சன் பள்ளி சென்றதுமே, அவள் வெளுத்த முண்டெடுத்து உடுத்திக் கொண்டாள். வெகு நாட்களாக மடித்து வைத்திருந்த ரவிக்கை ஒன்றை அணிந்து மேல் முண்டுக்கு மேல் சால்வையும் போர்த்துக் கொண்டாள்.\nவிடுவிடென்று கீழ்மலைப் பக்கம் இறங்கினாள். ரங்கம்மை விறகு சேகரிக்கச் சென்றிருந்தாள். ராமன் மனைவி அடுப்படியில் வேலையாக இருந்தாள். அவள் செல்வதைப் பார்க்கக் கூட எவரும் குறுக்கே தென்படவில்லை.\nகீழ்மலையிலிருந்து கூனூர் பஸ் செல்வதை அவள் அறிவாள். அங்கிருந்து ஒத்தை சென்றாலும் செல்லலாம், இல்லையேல் குறுக்கே நடந்து, மனிதர் செல்லும் தடமறிந்து ஒத்தை செல்ல வேண்டும்.\nஎப்படிச் செல்வதென்ற முடிவுக்கு இன்னும் வராதவளாகவே அவள் நடந்தாள். பஸ் நிற்கும் இடம், தவிர பாதைக்கப்பால் இன்னும் ஆங்காங்கே குத்துச் செடிகளும் மரங்களுமாகக் காடுகளின் துண்டு துணுக்குகள் இருந்தன. ஆற்றுப் பாலத்தடியில் இருந்த பழைய துரை பங்களா அடைத்துக் கிடந்தது. பஸ் வந்ததற்கு அடையாளமாக அங்கு இரண்டு டீக்கடைகள் முளைத்திருந்தன. மலையாளம் பேசும் நாயர் கடையில் கிராமபோன் ஒன்று மூக்கால் பாடிக் கொண்டிருந்தது. பாதைக்கப்பால் மேலே தொலைவில் பெரிய மரம் ஒன்றை இருவர் அறுத்துக் கொண்டிருந்தனர்.\n” என்று அவள் தன் மொழியில் கேட்ட போது, டீக்கடை நாயர் புரிந்து கொண்டு, “பன்னிரண்டு மணிக்கு” என்று அறிவித்தார்.\nநிற்கலாமா, நடக்கலாமா என்று அவள் யோசனையில் இருந்த சமயம், அந்தப் பளபளக்கும் கறுப்புக் கார் சிறிது தூரத்தில் வந்தது பாருவுக்கு ஒரு கணம் இருதயம் துடிக்க மறந்து விட்டாற் போல் இருந்தது. அந்தக் கறுப்புக் கார்\nஅவள் அசைவற்று நிற்கையிலே கார் வளைந்து திரும்பி அவளைக் கடந்து சென்றது. கிருஷ்ணன் முன்பக்கம் அமர்ந்திருந்ததை அவள் கண்டாள். கார் முன்னே சென்றதும் பாருவும் பின்னே வேகமாக நடந்தாள்.\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வ��் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nசூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nஉங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி ஃபார்லர்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nஎந்த மொழி காதல் மொழி\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nஇக பர இந்து மத சிந்தனை\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalamnews.com/2019/07/28/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2019-11-17T16:58:51Z", "digest": "sha1:ZSA4MIR4KA3L3WMG5TOVPJOXOT5XHDYG", "length": 6384, "nlines": 39, "source_domain": "www.thalamnews.com", "title": "ரணிலுடன் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு! | Thalam News", "raw_content": "\nகண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைதியாக நடப்போம் – கோட்டாபய ராஜபக்...... அவசரமாக கூடும் அமைச்சரவை...... அவசரமாக கூடும் அமைச்சரவை...... ஐதேக பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் இராஜினாமா:...... ஐதேக பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் இராஜினாமா:.\nகோத்தா வென்று விட்டார் –...... தவறான அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிப்பேன்: கோட்டா...... தவறான அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிப்பேன்: கோட்டா...... சந்திரிகாவின் மாநாடு இன்று...... சந்திரிகாவின் மாநாடு இன்று.\nHome கிழக்கு மாகாணம் ரணிலுடன் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு\nரணிலுடன் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு\nஅமைச்சு பதவிகளை இராஜினாமா செய்த அமைச்சர்களை மீண்டும் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மீண்டும் அழைத்துள்ள நிலையில் நாங்கள் பதவிகளை பெற்றுக் கொள்வது தொடர்பாக எந்த தீர்மானங்களும் இதுவரை எடுக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் செயித் அலிஷாஹிர் மௌலானா தெரிவித்தார்.\nநேற்று (27) ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கம்பரலிய வேலைத் திட்டத்தில் 25 இலட்சம் ரூபாவிற்கான வேலைத் தி��்டங்களை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.\nமுஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை துறக்கும் போது முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகளில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் சில கோரிக்கைகள் நிறைவற்றப்படாமல் இருப்பதனால் இவ் விடயங்கள் தொடர்பாக பிரதமரை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை (இன்று, 28) மாலை அலரி மாலிகையில் சந்திக்க இருக்கின்றோம்.\nஇதில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் எல்லை பிரச்சினை, தோப்பூர் உள்ளுராட்சி சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகள் முன்வைத்துள்ளோம். இவைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் பிரதமருடன் பேசவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.\nஓட்டமாவடி பிரதேச சபையின் மீராவோடை வட்டார உறுப்பினர் ஐ.எல். பதுர்தீனின் வேண்டுகோளுக்கு இணங்க நாடாளுமன்ற உறுப்பினர் செயித் அலிஷாஹிர் மௌலானாவினால் கம்பரலிய வேலைத்திட்டத்தில் ரான்போமர் குறுக்கு வீதிக்கு வடிகானுக்கும் வீதிக்குமாக 20 இலட்சம் ரூபாவும் மீராவோடை ஆற்றங்கரை வீதிக்கு கொங்ரீட் இடுவதற்காக 5 இலட்சம் ரூபாவும் ஒதுபக்கப்பட்டு அதற்கான வேலைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nநிதி அமைச்சர் மங்களவும் பதவி விலகினார்.\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு மாலைதீவு ஜனாதிபதி வாழ்த்து.\nகண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைதியாக நடப்போம் – கோட்டாபய ராஜபக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://auto.ndtv.com/tamil/news/cars?page=7", "date_download": "2019-11-17T17:18:02Z", "digest": "sha1:QKPULL2K5J3KVMVLDP3J63RXMUUPO5C2", "length": 4887, "nlines": 91, "source_domain": "auto.ndtv.com", "title": "Cars News in Tamil தமிழில் செய்திகள், Upcoming வரயிருக்கும் Cars News செய்திகள் , Auto News Tamil வாகன செய்திகள் தமிழில் - NDTV AUTO Tamil", "raw_content": "\nஹூண்டாய் நிறுவனத்தை தொடர்ந்து ஹோண்டாவும் எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறதா\nதற்போது இந்தியாவில் கிடைக்கும் எலக்ட்ரிக் பவர் உடைய ஹோண்டா கார்...\nஃபியட் நிறுவனத்தின் அட்டகாசமான எலக்ட்ரிக் கார் திட்டம்...\nரினால்ட் உடனான ஒப்பந்தம் கையெழுத்து ஆகியிருந்தால் உலகின் மூன்றாவது...\n25 ஆண்டுகளை கொண்டாடும் விதமாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்த தள்ளுபடிகள்...\nஇந்தியாவில் 1994 ஆம் ஆண்டு ந���ழைந்தது மெர்சிடிஸ் பென்ஸ்\nஇரட்டை இலக்க வீழ்ச்சியில் மாருதி சூசுகி - முழு விவரங்கள் உள்ளே\nகுறைவான கார்களே தேவையிருப்பதால் மாருதி சூசுகி நிறுவனமானது தனது...\nகார் விற்பனையில் ஏற்றம் கண்ட மஹிந்திரா- வாகனத் துறைக்கு குட் நியூஸ்\nடாடா, மாருதி என பிரபல கார் நிறுவனங்கள் ஜூன் மாதம் வீழ்ச்சியை...\nஜூன் மாதம் டாடா மோட்டர்ஸின் செயல்பாடு எப்படி இருந்தது\nஏப்ரல் 2018 – ஜூன் 2018 காலத்தை ஒப்பிடும் போது ஏப்ரல் 2019 – ஜூன் 2019 விற்பனையானது 30...\nஅதிகம் எதிர்பார்க்கப்பட்ட எம்ஜி ஹெக்டர் காரின் விலை என்ன தெரியுமா\nபெட்ரோல் வகை எம்ஜி ஹெக்டர் காரானது 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ...\nஜீப் காம்பஸ் ட்ரையல்ஹாக் இந்தியாவில் அறிமுகம்...முழு விவரங்கள் உள்ளே...\n17 இன்ச் இரட்டை டோன் அலாய் வீல் பெற்றுள்ள இந்த காரின் கிரவுண்ட்...\nஆடியின் புத்தம் புது கார்... முழு விவரங்கள் உள்ளே...\nV8 இன்ஜின், 900 Nm உட்ச டார்க்கை வெளியேற்றும். இதில் 8 ஸ்பிட் ஆட்டோமெடிக் கியர்...\nஹோண்டா நிறுவனத்தின் புது கார்...\nஅமேஸ் காரின் ஆட்டோமெடிக் வகைக்கு நல்ல வரவேற்புள்ளது. 20 சதவிகிதம் மக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/suicide/", "date_download": "2019-11-17T18:27:16Z", "digest": "sha1:7FS5IRG36AX7UDWRZONOP67TIEQ3BBRX", "length": 393209, "nlines": 973, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Suicide « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 01 ஏப்ரல், 2008\nமூதூர் தொண்டர் நிறுவன பணியாளர் கொலைகளை அரசாங்கப் படையினரே செய்ததாக மனித உரிமை அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது\nஇலங்கையில் சுனாமி நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டு தொண்டு நிறுவனமான அக்ஷன் பெஃய்ம் நிறுவனத்தின் உள்ளூர் பணியாளர்கள் 17 பேர் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இலங்கை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உறுப்பினர்களின் பெயரை மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.\nஇலங்கை அரசாங்கம் இந்தச் சம்பவத்தை மறைக்க முயற்சிப்பதாகவும் சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.\n2006 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளுடனான மோதலை அடுத்து மூதூரை கைப்பற்றிய காலப்பகுதியில் நடந்த இந்த கொலைகள் தொடர்பில், இலங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு ஒன்றும் விசாரணைகளை நடத்தி வருகிறது.\nஆனால், இந்தப் புலன் விசாரணை நடவடிக்கைகளை அரசாங்கம் மறைக்க முயலுவதாகக் குற்றஞ்சாட்டி, இதனைக் கண்காணித்துவந்த, சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று தனது கண்காணிப்புப் பணியில் இருந்து விலகிச் சென்று விட்டது.\nதுணைப்படையைச் சேர்ந்த ஒரு ஊர்காவற்படைச் சிப்பாயும், இரண்டு பொலிஸ்காரர்களும் இந்தக்கொலைகளைச் செய்ததாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கூறி அவர்களது பெயர்களையும் வெளியிட்டுள்ளது.\nஇந்த கொலைச் சம்பவங்கள் குறித்த பொதுவிசாரணைகளில் இலங்கை ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு ஈடுபட்டுள்ளதால், மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அந்த ஆணைக்குழுவின் முன்பாக தமது ஆதாரங்களை காண்பித்து தகவல்களை வெளியிட வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் அமைச்சரான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nஅதற்குப் பதிலளிக்குமுகமாக தமிழோசையிடம் பேசிய மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த கோபாலசிங்கம் சிறிதரன் அவர்கள், இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியை அந்த ஆணைக்குழுவின் முன்பாக ஆஜர் செய்யும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனாலும், அந்தச் சாட்சியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nமின்னேரியாவில் மின்னல் தாக்கியதில் நான்கு படையினர் மரணம் 59 பேர் காயம்\nஇலங்கையின் வட-மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மின்னேரியா இராணுவத்தளத்திற்கு அண்மையில் அமைந்துள்ள இராணுவமுகாமொன்றினைச் சேர்ந்த ஒரு தொகுதி இராணுவ வீரர்கள் இன்று மாலை பயிற்சியில் ஈடுபட்டுக்க���ண்டிருந்த சமயம் மிகவும் சக்திவாய்ந்த மின்னல் ஒன்று தாக்கியதில் சுமார் நான்கு படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் சுமார் 59 படையினர் காயமடைந்து பொலன்நறுவை தளவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.\nஇன்று மாலை சுமார் 5.30 மணியளவில் பொலன்நறுவை மாவட்டம் மின்னேரியா கட்டுக்கெலிய இராணுவ முகாம் பகுதியில் வழமையான இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவ அணியினரே இந்த மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அதிதீவிர சத்திர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஇதேவேளை இன்று மாலை இரத்தினபுரி குருவிட்ட பகுதியிலுள்ள சிறைச்சாலையை உடைத்துத் தப்பி வெளியேறமுயன்ற நான்கு சிறைக்கைதிகள் அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மரணமாகியிருப்பதாக இரத்தினபுரி பொலிசார் தெரிவித்தனர்.\nஇந்தச் சம்பவத்தின் போது மேலும் மூன்று சிறைக்கைதிகள் காயமடைந்து அண்மையிலுள்ள வைத்தியசாலையில் பொலிஸ்காவலுடன் சிகிச்சைபெற்று வருவதாகவும், நிலைமை தற்போது பொலிசாரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் பொலிசார்\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 31 மார்ச், 2008\nஇயக்கத்திலிருந்து சிறார் 22 பேரை விடுதலை செய்திருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்\nஇயக்கத்தில் இளம்பிராயத்தினர் என்பது ஒரு நெடுங்கால சர்ச்சை\nவிடுதலைப் புலிகள் தமது படையிலிருந்து 22 சிறாரை விடுதலை செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.\nவிடுதலைப் புலிகளின் படையில் நூற்றுக்கணக்கான சிறார் இன்னும் இருப்பதாக யுனிசெஃப் என்ற ஐ.நா.வின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் தெரிவித்திருப்பதையும் புலிகள் மறுத்துரைத்திருக்கின்றார்கள்.\nதங்களால் விடுவிக்கப்பட்டுள்ள சிறார் தொடர்பான விபரங்களை யுனிசெஃப் நிறுவனம் உறுதிப்படுத்துவதற்குத் தவறியிருக்கின்றது என்றும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றார்கள்.\nவிடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் ஊடாக வெளியிடப்பட்டு���்ள மின்னஞ்சல் வழியாக விடுதலைப் புலிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.\nஇருபது சிறாரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் சி.பி.ஏ. என்ற சிறுவர் பாதுகாப்புக்கான தமது அமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.\nநூற்றுக்கணக்கான சிறார் தமது அமைப்பில் இன்னும் இருப்பதாகக் கூறிவரும் யுனிசெஃப் நிறுவனம், இந்தச் சிறார் தொடர்பான பிந்திய தகவல்களை உறுதிசெய்து தனது பட்டியலை மாற்றியமைக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் குற்றஞ்சுமத்தியிருக்கின்றார்கள்.\nஅதேவேளை, தமது அமைப்பில் உள்ள வேறு 41 சிறாருக்கு பெற்றோர்களோ அல்லது பாதுகாவலர்களோ இல்லாத காரணத்தினால் அவர்களை விடுதலை செய்யமுடியாத நிலை தோன்றியிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.\nஇது குறித்த மேலதிக விபரங்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கை ஏ9 வீதியில் ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி சனிக்கிழமைகளிலும் திறந்திருக்கும்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்\nஇலங்கையின் வடக்கே ஏ9 வீதியில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மதவாச்சி சோதனைச்சாவடியிலும், வவுனியா, ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியிலும் அரசாங்கத்தினால் மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளினால் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கும், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்திற்கும் இடையிலான பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் வர்த்தக தேவைகளுக்கான ட்ரக் வண்டிகளின் போக்குவரத்து என்பன தாமதமடைய நேரிட்டிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைக்குழு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றது.\nஇந்நிலையில் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று சனிக்கிழமைகளிலும் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான வாகனப் போக்குவரத்து நடைபெறுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினர் மேலதிக கடமையில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.\nதிங்கள் முதல் வெள்ளிவரை என வாரத்தில் 5 தினங்களே ஓமந்தை சோதனைச்சாவடி வழமையாகப் பொதுப் போக்குவரத்துக்காகத் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனினும், சுகாதார அமைச்சினால் அனுப்பப்பட்டு வவுனியா���ில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள வன்னிப்பிரதேச அரச வைத்தியசாலைகளுக்கான மருந்துப் பொருட்களை வவுனியாவில் இருந்து ஓமந்தை ஊடாகக் கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவதில் நிலவுகின்ற காலதாமதம் காரணமாக ஓமந்தை சோதனைச்சாவடி சனிக்கிழமைகளிலும் திறக்கப்படுவதனால் பெரிதாகப் பயனேதும் ஏற்படாது என்கிறார் கிளிநொச்சி மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி அவர்கள்.\nஇது தொடர்பான மேலதிக விபரங்களை வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் நேயர்கள் கேட்கலாம்.\nஇந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய இலங்கை வியாபாரிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஇலங்கையிலுள்ள அரிசி வர்த்தகர்கள், தற்போது நாட்டில் நிலவும் அரிசி தட்டுபாட்டை தீர்க்கும் முகமாகவும், வரவுள்ள தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஏற்படும் தேவைகளை சமாளிக்கும் முகமாகவும் இந்தியாவிலிருந்து ஒரு லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய உதவுமாறு இலங்கை ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்கள்.\nஇது தொடர்பில் தமிழோசையிடம் கருத்து தெரிவித்தார் கொழும்பு பழைய சோணகர் தெரு வர்த்தக சங்கத் தலைவர் பழனியாண்டி சுந்தரம்.\nபொதுவாக தங்கள் நாட்டுக்குத் தேவையான அளவுக்கு அரிசியைத் தாங்களே உற்பத்தி செய்துக்கொள்ளக்கூடிய நிலைமை இருக்கும். ஆனால் இந்த முறை மழையில் ஏராளமான பயிர் நாசமடைந்துவிட்டதால், அரிசிக்கான தேவை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஅது மட்டுமல்லாமல் இலங்கையிலுள்ள வியாபாரிகள் சோளம் மற்றும் சோயா போன்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் கோழித் தீவனம் மற்றும் கால்நடைத் தீவனங்களை இந்தியாவிலிருந்துதான் பெருமளவு இறக்குமதி செய்ததாகவும், ஆனால் அவற்றின் விலை இரட்டிப்பாகி அரிசி விலையைவிட உயர்ந்துவிட்டதால், கிட்டத்தட்ட 70,000 டன் அரிசி இவ்வாறு தீவனமாக உயயோகிக்கப்பட்டதும் அரிசி பற்றாக்குறைக்கு காரணம் எனவும் அவர் கூறுகிறார்.\nசிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஏழைகளுக்கு அரிசி வழங்கும் திட்டம் ஒன்றை ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்றும் அத்திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு உதவியாக இறக்குமதி செய்யப்படும் அரிசியின் மீதான தீர்வையையும் அவர் அகற்றியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார���.\nகிழக்கு மாகாண சபைத் தேர்தல்: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை\nஇலங்கையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி முஸ்லிம் வேட்பாளர்கள் குறித்து பள்ளிவாசல் சம்மேளனங்களுடன் பிரதேச ரீதியாக பேச்சுவார்ததை நடத்திவருகின்றது.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பொதுச் செயலாளரான சுசில் பிரேம ஜயந்த், முஸ்லிம் அமைச்சர்கள், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் சகிதம் இப்பேச்சுவார்த்தையை பள்ளிவாசல் சம்மேளனங்களுடன் நடத்திவருகின்றார்.\nதிங்களன்று மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்துடன் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nஇந்தப் பேச்சுவார்த்தையின்போது முஸ்லிம் வேட்பாளர்களைத் தமது கட்சியில் இணைந்து போட்டியிட முன்வருமாறு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரான எம்.டி.எம். ஹாலித் ஹாஜியார் கூறுகின்றார்.\nதமிழர்களும் முஸ்லிம்களும் ஆளும் கட்சியில் இணைந்து போட்டியிடுவதன் மூலம் முதலமைச்சர் பதவியை சுழற்சி அடிப்படையில் பகிர்ந்துகொள்ள முடியும் என்று ஆளும் கட்சியினால் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.\nதமது சம்மேளனமானது அரசியல் சார்பற்ற அமைப்பு என்பதை இக்குழுவினரிடம் தாம் தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.\nதிருகோணமலை இளம்பெண்ணுக்கு ‘சவுதியரேபியாவில் சித்ரவதை’\nமத்திய கிழக்கில் சித்ரவதைக்கு உள்ளாகும் இலங்கைப் பெண்களின் எண்ணிக்கை அதிகம்\nசவுதியரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைபார்த்துத் திரும்பியிருக்கும் திருகோணமலை கிண்ணியா மாஞ்சோலைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், சவுதியில் தான் வேலைபார்த்த வீட்டின் உரிமையாளர் தன்னைக் கொடுமைப் படுத்தியதாக பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.\nநோய்வாய்ப்பட்ட நிலையில் திருகோணமலை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்ற நலினா உம்மாள் என்ற இளம்பெண், சவுதியரேபியாவிலும் இரண்டுவார காலம் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகக் கூறுகிறார்.\nதான் வேலைக்குச் சேர்ந்து ஒரு சில நாட்களில், அந்த வீட்டில் சிறு குழந்தை ஒன்று இறந்துபோகவே. வீட்டின் முதலாளியம்மா, தன்னை தரித்திரம் பிடித்தவள் என்று கூறி பலவித சித்ரவதைக்கும் ஆளாக்கியதாக நலினா தெரிவித்துள்ளார்.\nஆரம்பத்தில், தன்னை குவைத் அனுப்புவதாகச் சொல்லி ஏஜெண்டுகள் சவுதிக்கு அனுப்பிவிட்டதாகவும் அவர் கூறுகின்றார்.\nஇது குறித்து திருகோணமலை செய்தியாளர் ரத்னலிங்கம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 30 மார்ச், 2008\nஇலங்கை கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு புதிய தமிழ் கூட்டணி\nஇலங்கையில் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணி ஆகிய தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து தமிழ் ஜனநாயக தேசிய முன்ணணியாக போட்டியிட தீர்மானித்துள்ளது.\nதமிழ் ஜனநாயக தேசிய முன்ணணி புதிய அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று ஞாயிற்றுகிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் போராட்டம் காரணமாகவே 13 வது அரசியல் யாப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டு மாகாண சபை முறை ஏற்படுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், முதலமைச்சராக தமிழரொருவர் வரவேண்டும் என்பதே நியாயமானது என்றும் குறிப்பிட்டார்.\nவடக்கு கிழக்கு மாகாணம் சட்ட ரீதியாகவே தற்போது பிரிக்கப்பட்டுள்ளதால் இத்தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று கூறிய அவர் இணைப்பு பற்றி கிழக்கு மாகாண மக்களே தீர்மானிக்க வேண்டியவர்கள் என்றார்.\nதமது தமிழ் ஜனநாயக தேசிய முன்னனியில் 5 இடது சாரி கட்சிகள் இணைந்து போட்டியிட முன் வந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்\nஇலங்கை படையினருக்கு கொசுக்கடியினால் தொற்றுநோய்கள்\nஇலங்கையின் மன்னார், வவுனியா மற்றும் வெலிஓயா எனப்படும் மணலாறு போன்ற வன்னிப்போர்முனைப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட கொசுக்களின் பெருக்கத்தினால் சுமார் 200 துருப்பினர் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.\nடெங்கு, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட படையினருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு தற்போது நிலைமை முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅத்தோடு அங்கு ஏற்கனவே முகாமிட்டிருக்கும் படையினருக்கும் கொசு வலைகள் போன்றவை கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அப்பகுதிக்கு சென்ற அனுராதபுர வைத்தியசாலை உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள், இந்த தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் பிரிகேடியர் உதயநாணயக்கார கூறினார்.\nஇலங்கையில் விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது குறித்து ஐ நா கவலை\nஐக்கிய நாடுகள் சபை ஆசிய பசிபிக் பகுதிக்கான இந்த ஆண்டின் பொருளாதார சமூக ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ஆசிய பசிபிக் பகுதியில் பல நாடுகள் பொருளாதார நிலையில் வளர்ச்சியடைந்திருந்தாலும் விவசாயத்துறையில் பின்னடைவையே சந்தித்துள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.\nகுறிப்பாக தெற்காசிய நாடுகளில் இந்த பின்னடைவு கூடுதலாக உள்ளது என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இலங்கையில் விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது பற்றி கவலை வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கை, அது தொடர்பில் கொள்கை வகுப்பாளர்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய தேவையையும் வலியுறுத்தியுள்ளது.\nவிவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது பெருமளவில் வறுமைக்கு வழி செய்யும் எனச் சுட்டிக் காட்டியுள்ள அந்த அறிக்கை, இலங்கை அரசு விவசாயத்துறைக்கு புத்துயிரூட்ட வேண்டியதை வலியுறுத்துவதே கொள்கை வகுப்பாளர்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.\nஇலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன்\nஇலங்கையில் விவசாயத்துறைக்கு பல சலுகைகளை வழங்கியும் கூட விவசாயத்துறையில் உற்பத்தி திறன் அதிகரிக்கவில்லை என சுட்டிக் காட்டுகிறார் இலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன். இதுதான் இலங்கை அரசுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் சவாலாக இருக்கிறது எனவும் அவர் கூறுகிறார்.\nவிவசாயத்துறையில் பொருளாதார சீர்திருத்தங்களும், விவசாய அணுகுமுறையில் எந்தவிதமான சீர்திருத்தங்களும் ஏற்படாமாலிருப்பததுதான் இதற்கான அடிப்படை காரணம் எனவும் அவர் கருத்து வெளியிடுகிறார். விவசாய நிலங்கள் சீர்திருத்திருத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று என்றும் கலாநிதி சர்வானந்தன் கூறுகிறார்.\nஅரசும் விவசாயிகளும் நெல் உற்பத்தியில்தான் கூடுதலான கவனம் செலுத்தி வருவதும், பணப்பயிர்களில் கவனம் செலுத்தாததும் விவசாயத்துறையின் தேக்கத்திற்கான காரணங்களாக கருதலாம் எனவும் அவர் தெரிவிக்கிறார். விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிர் செய்வதற்கு தேவையான நீர் ஆதாரங்களை ஏற்படுத்திக் கொடுத்தி, சந்தை வாய்ப்புகளை அதிகரித்து கொடுத்து, நில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதே உடனடி தேவை எனவும் கலாநிதி சர்வானந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஇலங்கையின் மொனராகலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் சுட்டுக்கொலை\nஇலங்கையின் மொனராகலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் டாக்டர் அண்ணாமலை நாராயணன் முத்துலிங்கம் சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமொனராகலை நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணி முடித்து விட்டு அவர் திரும்பி கொண்டிருந்த வேளை, வேன் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.\nஇதற்கிடையே, இலங்கையின் கிழக்கு மாகாணசபை தேர்தலில், முஸ்லிம் கட்சிகள் வேறுபாடுகளை மறந்து முதலமைச்சர் பதவியை வெல்வதற்காக ஒன்றுபட்டு தனித்துவமான சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும், அல்லாத பட்சத்தில், மூதூர் பிரதேச முஸ்லிம்கள் தனித்துவமான முறையில் அரசுடன் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதாக இன்று சனிக்கிழமை மூதூர் ஆனைச்சேனை திடலில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதேச சபை உறுப்பினர் பி.கே கலில் தெரிவித்துள்ளார்.\nநீரில் தத்தளிக்கும் விவசாயம் – பெட்டகம்\nஇலங்கையின் வட மாவட்டங்களிலுள்ள விவசாய நிலங்கள் அண்மையில் பெய்த அடைமழையில் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.\nவழம���க்குப் புறம்பாக அறுவடைக் காலத்தில் மழை பெய்து பெரும் நஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் ஆற்றாற்றுகின்றனர்.\nமன்னார் மாவட்டத்தில் மட்டும் 12,500 ஏக்கர் விவசாய நிலம் மழை நீரில் மூழ்கி நாசமடைந்ததாக அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகிறது.\nவட இலங்கையில் மழைப் பாதிப்புகள் குறித்து வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் தொகுத்தளிக்கும் பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 28 மார்ச், 2008\nமனம் மாறும் தற்கொலை குண்டுதாரிக்கு ரொக்கப் பரிசு – கொழும்பில் அனாமதேய சுவரொட்டி\n‘தற்கொலை குண்டுதாரியாக நினைப்பவர்கள் மனதை மாற்றிக்கொண்டால் ரொக்கப் பணம் பரிசாகக் கிடைக்கும்’ என்று கூறும் புதிய சுவரொட்டிகள் இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஒட்டப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் விசாரணை செய்துவருகிறார்கள்.\nகொழும்பில் தமிழர்கள் அதிகம் வாழும் ஒரு பகுதியில் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.\nஇந்தச் சுவரொட்டிகளில் தற்கொலை குண்டுதாரி ஒருவரின் துண்டிக்கப்பட்டத் தலையைக் காட்டி, அதனருகே நீங்களும் வாழப் பிறந்தவர்தான்… ஏன் குண்டுதாரியாகி மடிய வேண்டும்\nகரும்புலிகள் என்று சொல்லப்படுகின்ற விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையில் சேர எண்ணம் கொண்டுள்ளவர்கள் தங்களது மனதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் 118 என்று துவங்கும் அரசாங்க தொலைபேசி இலக்கம் ஒன்றை அழைக்க வேண்டும் என்றும் அந்த சுவரொட்டி கூறுகிறது.\nஅப்படி மனதை மாற்றிக்கொள்பவர்களுக்கு உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க ஒரு கோடி ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்க தொலைபேசி இலக்கம் இந்தச் சுவரொட்டியில் இடம்பெற்றிருந்தாலும், இப்படி ஒரு திட்டத்தை அரசு அறிவிக்கவில்லை, இது ஏமாற்று வேலை என்று இராணுவம் கூறுகிறது.\nஇந்தச் சுவரொட்டிகள் குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருவதாகக் கூறிய இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயகார, அந்தச் சுவரொட்டியிலுள்ள தொலைபேசி எண்ணை தான் அழைத்தபோது பதிலே இல்லை என்றும் இது ஒரு ஏமாற்று வேலை என்று தான் சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.\nதிரிபுராவில் இறந்த பி.எஸ்.எப். வீரர் சடலத்தை வாங்க பெற்றோர் மறுப்பு\nமதுரை, மார்ச் 19: திரிபுராவில் இறந்த எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.) வீரரின் சாவில் மர்மம் உள்ளதாகவும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமெனவும் கோரி அந்த வீரரின் சடலத்தை வாங்க அவரது பெற்றோர் மறுத்து வருகின்றனர்.\nஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:\nமதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகர் சிதம்பரனார் தெருவைச் சேர்ந்தவர் சையது முகமது ஷா. இவரது மகன் ஷேக் அப்துல்லா (24). இவர், 4 ஆண்டுகளுக்கு முன் எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர்ந்தார்.\nஅண்மையில் திரிபுராவில் பி.எஸ்.எப். 34-வது பட்டாலியனில் வீரராக இருந்தார்.\nஇந்நிலையில், கடந்த 16-ம் தேதி ஷேக் அப்துல்லாவின் பெற்றோரை, திரிபுரா பிஎஸ்எப் அலுவலகத்திலிருந்து தொலைபேசியில் அழைத்து “உங்களது மகன் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது சடலத்தை அனுப்பி வைக்கிறோம்’ எனக் கூறியுள்ளனர்.\nதங்களது மகன் சாவில் மர்மம் உள்ளதாக சையது முகமது ஷா புகார் தெரிவித்தார்.\nசடலத்தை வாங்க மறுப்பு: இந்நிலையில், திரிபுராவில் இருந்து விமானம் மூலம் கர்நாடகம் கொண்டு வரப்பட்ட ஷேக் அப்துல்லாவின் சடலம், கர்நாடக பிஎஸ்எப் வீரர்கள் சார்பில் விமானம் மூலம் மதுரைக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டது.\nதிருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சடலத்தைக் கொண்டு வந்தபோது, ஷேக் அப்துல்லா சாவில் மர்மம் உள்ளதால் தீவிர விசாரணைக்கு உத்தரவிடாத நிலையில் சடலத்தை வாங்கமாட்டோம் என பெற்றோர் தெரிவித்தனர்.\nஇதனால், பிற்பகல் 3 மணியளவில் கொண்டுவரப்பட்ட சடலத்தை இரவு 8 மணிவரை அவர்களது பெற்றோர் பெறவில்லை.\nபெற்றோர் பேட்டி 2 மாதங்களுக்கு முன் விடுமுறைக்கு வந்திருந்த எனது மகன், “உயர் அதிகாரிகள் தொந்தரவு (டார்ச்சர்) அதிகம் உள்ளது’ என தெரிவித்ததாக அவரது தந்தை சையது முகமது ஷா கூறினார். வேலை பிடிக்கவில்லையென்றால் ராஜிநாமா செய்துவிட்டு வந்துவிடு என அவனிடம் தெரிவித்தேன்.\nஆனால், விடுமுறை முடிந்து பணிக்குச் சென்றிருந்த நிலையில் எனது மகன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறுகின்றனர்.\nஎனவே சாவில் மர்மம் இருப்பதால் நீதி விசாரணைக்கோ அல்லது சிபிஐ விசாரணைக்கோ உத்தரவிட்டால்தான் சடலத்தை வாங்குவோம் எனத் தெரிவித்தார்.\nபிஎஸ்எப் வீரர் ஷேக் அப்துல்லா இறந்தது குறித்து இரவு 10.45 மணியளவில் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு இரவு 9.45 மணியளவில் பிரேத பரிசோதனை நடைபெற்றுள்ளது. இறப்புச் சம்பவத்தை வேண்டும் என்றே மிகவும் தாமதமாகத் தெரிவித்துள்ளனர் என ஷேக் அப்துல்லா குடும்ப வழக்கறிஞர் ராஜாமுகமது தெரிவித்தார்.\nமேலும், அவர் கூறுகையில், பிரேதப் பரிசோதனையில், கழுத்துக்குக் கீழ் 3 துப்பாக்கி குணடுகள் பாய்ந்து தலை (நெற்றிப் பகுதியில்) வழியாக வெளியே வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அதுகுறித்து ஆர்டிஓ அளவிலான விசாரணை நடத்தவேண்டும். ஆனால் அதுகுறித்த எந்த ஆவணமும் பிஎஸ்எப் சார்பில் வழங்கப்படவில்லை. எனவே, வீரரின் சடலத்தை மறு பிரேதப் பரிசோதனை செய்யவேண்டும் என அவரது பெற்றோர் விரும்புகின்றனர் எனத் தெரிவித்தார். இதுகுறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nகொழும்பில் பேருந்தில் குண்டுத்தாக்குதல்: 18 பேர் காயம்\nஇலங்கைத் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பஸ் வண்டி ஒன்றில் விட்டுச் செல்லப்பட்ட வெடிகுண்டு ஒன்றை விழிப்பாக இருந்த பயணி ஒருவர் கண்டறிந்து தெரியப்படுத்தியதால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.\nபேருந்து கல்கிசை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் இருக்கைக்கு அடியில் மர்ம மூட்டை ஒன்று கிடப்பதை கண்டு பயணி ஒருவர் பேருந்தின் ஒட்டுநரிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பேருந்தில் இருந்து அனைவரும் இறக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும், இருந்த போதிலும் பொலிஸார் வருவதற்கு முன்பாக குண்டுவெடித்து விட்டதாக பேருந்தின் ஒட்டுநர் பிபிசியிடம் தெரிவித்தார்.\nபயணிகள் அனைவரும் வெளியேறிவிட்டாலும் குண்டுவெடித்ததில் அருகில் நின்றிருந்தவர்களில் 18 பேர் காயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளே இக்குண்டுவெடிப்பின் காரணம் என்று இராணுவத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.\nஉயிர் அச்சத்தில் வடப்பகுதி மக்கள் – பெட்டகம்\nவான் தாக்குதலினால் ஏற்பட்ட சேதம்\nஇராணுவ நடவடிக்கை மூலம் கிழக்கை மீட்ட இலங்கை அரசு அதே அணுகுமுறை மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக ஒழிக்க முடியும் என்று நம்புவதாக பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஅதே ���ேரம் ஆயுதம் மூலம் தனி ஈழத்தை பெறலாம் என்ற நம்பிக்கையை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அமைதி முயற்சிகள் பின் தள்ளப்பட்டு இராணுவ நடவடக்கைகளுக்கே முன் உரிமை கொடுக்கப்படுகிறது.\nதினந்தோரும் நடக்கும் மோதல்களால் தொடர்பாக இரு தரப்பும் மாறுப்டட தகவல்களைத் தந்தாலும் மோதல்களால் கடுமையாக பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் என்பதே மாறாத உண்மை உள்ளது.\nவிடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டுகின்ற அரசாங்கம் அவர்களைத் தோற்கடிப்பதில் வெற்றியடைந்து வருவதாகக் கூறுகின்றது.\nவிடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை குறைக்க அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தில் புலிகளின் முகாம்கள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அரசு கூறுகின்றது. ஆயினும் பல சந்தர்ப்பங்களில் பொதுமக்களே இந்தத் தாக்குதல்களில் கொல்லப்படுவதாக விடுதலைப் புலிகள் கூறுகின்றார்கள்.\nஇந்த வான் தாக்குதல்கள் எப்போது நடக்கும் எங்கு நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் பெரும் அச்சமடைந்திருப்பதாக அங்கிருந்து வருவபர்கள் தெரிவிக்கின்றார்கள்.\nவடக்கே நிலவும் போர் சூழலால் மக்கள் நாளாந்தம் உயிரச்சத்துடனேயே தமது வாழ்வைக் கழித்து வருகின்றனர். இது தொடர்பாக நமது வவூனியா செய்தியளர் மாணிக்கவாசகம் தயாரித்து அனுப்பிய பெட்டகத்தை இன்றைய நிகழ்சியில் நேயர்கள் கேட்கலாம்.\nஇலங்கையின் வடக்கில் விமானப்படை தாக்குதல்\nஇலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விமானப்படையினர் விமானக்குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.\nமுல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானுக்கு வடகிழக்கில் உள்ள விடுதலைப் புலிகளின் இராணுவ தளம் ஒன்று சனிக்கிழமை காலை தாக்கி அழிக்கப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nஎனினும் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள மன்னாகண்டல் என்னுமிடத்தில் சனிக்கிழமை காலை குண்டு வீச்சு விமானங்கள் இரண்டு தடவைகள் 4 குண்டுகளை வீசியதாகவும், இதனால் வீதியில் சென்று கொண்டிருந்த 2 பொதுமக்கள் காயமடைந்து���்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nஇதனிடையில் நேற்று வெள்ளிக்கிழமை புனகரி பகுதியில் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 8 பொதுமக்களது இறுதிக்கிரியைகள் நடைபெற்றதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த குண்டு வீச்சுச் சம்பவத்தில் காயமடைந்த 11 பேரில் 9 பேர் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்களில் 4 பேரின் நிலை மோசமாக இருப்பதாகவும் இவர்கள் மேல் சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பிவைக்க வேண்டிய தேவை இருந்தபோதிலும் அவரிகளது உடல் நிலை பிரயாணம் செய்யக் கூடியதாக இல்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nமுழங்காவில் வைத்தியசாலையில் ஏனைய 2 காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஐ.நா உயரதிகாரி மட்டக்களப்பிற்கு விஜயம்\nஐ.நா உயரதிகாரி ஏஞ்சலினா கனே\nஇலங்கைக்கான ஒரு வாரகால விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐ.நா வின் அரசியல் விவகார துணைச் செயலாளர் ஏஞ்சலினா கனே கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மட்டக்களப்பு சென்றுள்ளார்.\nகடந்த கால யுத்த அனர்த்தத்தின் பின்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற் கொள்ளப்படுகின்ற மனிதநேய நிவாரணப் பணிகள், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் கறித்து அறிந்து கொள்வதற்காக இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், யுத்த அனர்த்தத்தின் போது இடம் பெயர்ந்தவர்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ள சில கிராமங்களை பார்வையிட்டதோடு இது வரை மீளக் குடியேற்றப்படாதவர்களையும் சந்தித்து உரையாடினார்.\nமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தையும் சந்தித்து மாவட்ட நிலவரம் தொடர்பாகவும் குறிப்பாக நடை பெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளார்\nஇருப்பினும் இந்த விஜயம் தொடர்பாகவோ சந்திப்புகள் தொடர்பாகவோ ஏஞ்சலினா கனே செய்தியாளர்களிடம் கருத்துக் கூற மறுத்து விட்டார்\n்புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 பிப்ரவரி, 2008\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு- கல்முனை நெடுஞ்சாலையிலுள்ள களுவாஞ்சிக்குடியில் ஞாயிற்றுகிழமை முற்பகல் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில், தற்கொலையாளியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த இருவரும் என 3 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஇந்த சம்பவத்தில் பெண்னொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறிப்பிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் இருவரும் மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த வேளை, குறுக்குவீதியொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் சைக்கிளொன்றுடன் காணப்பட்ட இளைஞரொருவரை அழைத்து விசாரனைக்குட்படுத்தியபோது\nஅந்நபர் தம் வசமிருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக சம்பவம் தொடர்பாகக் கூறப்படுகின்றது.\nதற்கொலையாளி இது வரை அடையாளம் காணப்படவில்லை எனக் கூறும் பொலிசார் விடுதலைப் புலிகள் மீதே குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇதே குற்றச்சாட்டை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளரான ஆசாத் மௌலானாவும் முன்வைத்துள்ளனர்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 25 பிப்ரவரி, 2008\nபண்டாரவளையில் யாழ் இளைஞர் கடத்தல்\nஇலங்கையின் மலையகத்தில் பண்டாரவளைப் பகுதியில் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், வெள்ளை நிற வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.\nஅந்தப் பகுதியில் அண்மைக்காலத்தில் இடம்பெறும் முதலாவது சம்பவம் இதுவென்பதால், அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதியில் இருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.\nஅப்பகுதியில் உள்ள கடையொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த காரைநகரைச் சேர்ந்த சடாச்சரன் திருவருள் (22 வயது) என்ற இளைஞர், வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்தச் சம்பவம் குறித்து, பொலிஸாரிடமும் ஏனையவர்களிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மலையக மக்கள் முன்னணியின் சார்பிலான ஊவா மாகாணசபையின் உறுப்பினரான அரவிந்தன் அவர்கள் பிபிசிக்குத் தெரிவித்தார்.\nபாகிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் அந்த நாட்டின் முன்னாள் பிரதமரான பேனசீர் பூட்டோ அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nராவல்பிண்டியில், தனது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டம் ஒன்றில் அவர் கலந்துகொண்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்தச் சம்பவ���்தில் மேலும் சுமார் 15 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nபாகிஸ்தானின் பிரதமராக இரு தடவைகள் பதவி வகித்த பேனசீர் அவர்கள், ஜனவரி மாதம் நடக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார்.\nஇது வரை இந்தக் கொலைக்கு யாரும் பொறுபேற்கவில்லை. கடந்த சில மாதங்களில் அவர் மீது நடத்தப்பட்ட இரண்டாவது கொலை முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.\nபேனசீரைக் கொலை செய்தது தற்கொலை குண்டுதாரி என்கிறது போலீஸ்\nபேனசீரைக் கொன்ற தற்கொலை குண்டுதாரி தன்னை வெடித்துக் கொள்ளும் முன்னர் அவரை கழுத்திலும் நெஞ்சிலும் சுட்டதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஉள்ளூர் நேரப்படி மாலை 6.16 க்கு அவர் மரணமடைந்ததாக ராவல்பிண்டி மருத்துவமனையை மேற்கோள் காட்டி அவரது கட்சியைச் சேர்ந்த வாசிஃப் அலி கான் தெரிவித்துள்ளார்.\nபேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற அவரது ஆதரவாளர்கள் பலர் அழுதனர், பலர் ஆத்திரம் காரணமாக கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.\nபாகிஸ்தான் நிலைமை குறித்து விவாதிக்க ஐ நா வின் சிறப்புக் கூட்டம்\nஅவசரமாக கூடுகிறது ஐ நா வின் பாதுகாப்பு சபை\nபேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, பாகிஸ்தானின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை உடனடியாக நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே பேனசீர் புட்டோவின் படுகொலையை கண்டித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன், இந்தக் கொலையை படுபாதகமான செயல் எனக் கூறியுள்ளார். இந்தக் கொலையானது பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மையின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் எனவும் பான் கீ மூன் கூறியுள்ளார்.\nதமது கட்சிக்கும் பெரும் இழப்பு என்கிறார் நவாஸ் ஷெரீஃப்\nபேனசீர் புட்டோவுடன் நவாஸ் ஷெரீஃப்\nபேனசீர் புட்டோ தனது அரசியல் எதிரியாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் தங்களிடையே ஒரு நல்லுறவு இருந்தது என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை என்று பாகிஸ்தானின் மற்றுமொரு முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.\nகிறுஸ்துமஸ் தினத்தன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு தன்னை அழைத்து அவர் வாழ்த்துத் தெரிவித்து ஒரு பூங்கொத்து அனுப்பியிருந்தை நினைவு கூர்ந்த நவாஸ் ஷ��ரீஃப். மருத்துவமனையில் அவரது உடலைக் கண்டதும் தனது மனது பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் மக்களின் உணர்ச்சிகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது எனவும் பேனசீரின் படுகொலையானது. அவரது கட்சிக்கு மட்டுமல்லாமல் தமது கட்சிக்கும் இது பெரிய இழப்பு என்றும், பாகிஸ்தான் நாட்டுக்கும் ஈடு செய்யமுடியாத் இழப்பு என்றும் தனது இரங்கல் செய்தியில் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.\nபாகிஸ்தானின் அரசியலிலேயே மிகவும் இருண்ட நாள் இதுதான் எனவும் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.\nபேனசீர் புட்டோவின் கொலையை பன்னாட்டுத் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.\nஇந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்\nபேனசீர் புட்டோவின் படுகொலை அதிர்ச்சியூட்டுவதாகவும், அச்சுறுத்துவதாகவும் இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நில்லுறவுகளை மேம்படுத்த பேனசீர் எடுத்த முயற்சிகளை சுட்டிக் காட்டி அவருக்கு மன்மோகன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார். அவரை ஒரு மிகச் சிறந்த தலைவர் எனவும் இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்\nஇந்தப் படுகொலையை கண்டித்துள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பாகிஸ்தானில் ஜனநாயக வழிமுறைகள் தொடருவதே பேனசீர் புட்டோவுக்கு செலுத்தும் அஞ்சலி என்று கூறியுள்ளார். புட்டோவின் கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஜார்ஜ் புஷ் கோரியுள்ளார்.\nஅருவருக்கத்தக்க இந்தக் கொலையை மிகக்கடுமையான வார்த்தைகளால் கண்டிப்பதாக பிரெஞ்சு அதிபர் நிக்கொலா சர்கோசி கூறியுள்ளார். ஜனநாயகத்தில் வன்முறைக்கும் தீவிரவாதத்துக்கும் இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் படுகொலையின் பின்னணியில் பாகிஸ்தானில் மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும், பன்முகத்தன்மையுடன் கூடிய வகையில் தேர்தல் நடைபெற வேண்டியது அவசியமாகிறது எனவும் நிக்கொலா சர்கோசி கூறியுள்ளார்.\nபேனசீர் புட்டோ மறைவுக்கு மூன்று நாள் துக்கம் அணுசரிக்கப்படுகிறது\nபடுகொலை செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பேனசீர் புட்டோவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என பாகிஸ்தானின் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் அறிவித்துள்ளார்.\nநாட்டின் தேசியத் தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், மக்கள் அமைதி காக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானில் தீவிரவாதம் ஒழிக்கப்படும் வரை அரசு ஓயாது எனவும் முஷாரஃப் கூறியுள்ளார். பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு தீவிரவாதம் ஒரு பெரிய தடையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.\nபாகிஸ்தானைய மக்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஒழிக்க உறுதிபூண வேண்டும் எனவும் பர்வேஸ் முஷாரஃப் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, போலீசாரும் இராணுவமும் அதி உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பல நகரங்களில் போராட்டங்களும் வன்முறைகளும் நடைபெற்றுள்ளன. பிரதமரின் ஊரான ஜகோபாபாதில் பல கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.\nபேனசீர் புட்டோவின் வாழ்க்கை ஒரு பார்வை….\n1953 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி பிறந்தார் பேனசீர் புட்டோ. தெற்கு ஆசியாவின் பிரபலமான ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் பேனசீர் புட்டோ. அவரது தந்தையான ஜுல்ஃபிகர் அலி புட்டோ 1970 களில் மக்களின் ஆதரவைப் பெற்ற பிரதமராக திகழ்ந்தார்.\nஇராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் ஆட்சியை இழந்த ஜுல்ஃபிகர் அலி புட்டோ பதவியிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிலிடப்பட்டார். தனது தந்தை பதவியிலிருந்து நீக்கப்பட்டு தூக்கிலடப்பட்ட சம்பவங்களே அவரை அரசியலில் நுழைய வைத்தது எனக் கூறப்படுகிறது.\nஅவரது தந்தையை தூக்கிலிட்ட ஜியாவுல் ஹக் பேனசீரையும் சிறையிலடைத்தார். ஜியாவுல் ஹக் ஒரு விமான விபத்தில் பலியான பிறகு, நடைபெற்ற ஜனநாயக முறையிலான தேர்தலில் வெற்றி பெற்று உலகளவில் ஒரு இஸ்லாமிய நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பெண் பிரதமராக பொறுப்பேற்றார்.\n1988 ஆம் ஆண்டு முதல் முறையாக அவர் பிரதமராக பொற்பேற்ற போது, நவீனத்துவமும், ஜனநாயகத்தையும் பிரதிபலிக்கும் ஒருவராக பேனசீர் புட்டோ பார்க்கப்பட்டார். தம்மை ஒரு மதச்சார்பற்றவராகவும், தீவிரவாதத்தை எதிர்ப்பவராகவும் தம்மை அவர் வெளிக்காட்டிக் கொண்டார். பாகிஸ்தானின் கொந்தளிப்பு மிக்க அரசியல் களத்தில் அவரது இந்தக் கொள்கைகள் அவருக்கு எதிராகச் செல்லக் கூடும் என 1979 ஆண்டிலேயே கூறப்பட்டது. இதை அவரும் ஏற்றுக் கொண்டார்.\nஆண்கள் ஆதிக்���ம் செலுத்தி வந்த முஸ்லீம் உலகில், இளைமையாக, நன்றாக படித்த கவர்ச்சி மிக்கவரான பேனசீர் புட்டோ இஸ்லாமிய உலகில் ஒரு புதிய காற்றாக பார்க்கப்பட்டார்.\nஇவ்வாறு இருந்தாலும், 1996 ஆம் ஆண்டு அவர் இரண்டாவது முறையாக பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது, அவர் மீதும் அவரது கணவர் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.\nஇதன் பிறகு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த பேனசீர் புட்டோ, கடந்த அக்டோபர் மாதம்தான், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு மூன்றாவது முறையாக பிரதமராகும் நோக்கில் நாடு திரும்பினார்.\nஆனால், அவர் நாடு திரும்பிய தருணத்திலேயே அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் அவர் தப்பினாலும், அவரது வாகனத் தொடரணியைத் தொடர்ந்து வந்த கூட்டத்திலிருந்த 130 பேர் பலியானார்கள்.\nநாடு திரும்பிய அவர் அதிபர் முஷாரஃப் அவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வார் என மேற்குலகம் எதிர்பார்த்தது. ஆனால், அதிபர் முஷாரஃப் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல் படுத்திய பிறகு அவர் தலைமையில் தாம் பிரதமராக பணியாற்ற மாட்டேன் எனக் கூறிவிட்டார்.\nதனது தந்தை இராணுவ ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டதையடுத்து அவரிடம் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒரு எண்ணமே இருந்து வந்தது.\nஅவர் பிரதமராக இருந்த இரண்டு முறையும் அவரது ஆட்சி ஊழல்களால் பீடிக்கப்பட்டிருந்தது.\nமூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்று, பாகிஸ்தானியர்கள் முன் தன்னை ஒரு சிறந்த தலைவராக நிரூபிக்க விழைந்த பேனசீர் புட்டோவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவேயில்லை.\n துர்மரணம் என்பது சில குடும்பங்களைப் பிடித்த சாபக்கேடா அல்லது சில நாடுகளின் துரதிர்ஷ்டமா என்று தெரியவில்லை. குறிப்பாக, தெற்காசியாவைப் பொருத்தவரை பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் எதுவுமே படுகொலைகளுக்கும், கோரமான விபத்துகளுக்கும் முக்கியமான தலைவர்களைப் பலி கொடுத்த சரித்திரத்திற்கு விதிவிலக்கல்ல. இந்த வரிசையில் நேற்றைய அதிர்ச்சி பேநசீர் புட்டோவின் படுகொலைதந்தை சுல்ஃபிகர் அலி புட்டோவைத் தூக்கில் போட்டது முதலே அந்தக் குடும்பத்தை மரணம் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. பேநசீரின் சகோதரர் ஷா���வாஸ், பிரான்ஸ் நாட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார் என்றால், அவரது இன்னொரு சகோதரர் முர்சாவும், பேநசீர் பிரதமராக இருக்கும்போது 1996-ல் கொலை செய்யப்பட்டு இறந்தார். இப்போது சகோதரியின் முடிவு…பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தனிப்பட்ட செல்வாக்குடன் திகழ்ந்த புட்டோவின் குடும்பம், நிச்சயமாக பாகிஸ்தானின் சரித்திரத்தில் மிக முக்கியமான பங்கு வகித்தது என்பதை மறுக்க முடியாது. அதிலும் குறிப்பாக, பேநசீரின் பதவிக்காலம் பல ஊழல் குற்றச்சாட்டுகளையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் சந்தித்தன என்றாலும், வெளியுறவு விஷயத்தில் அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை வளர்த்துக் கொள்வதில் முனைப்புக் காட்டியது என்பதை மறுக்க முடியாது. சமீபகாலத்தில் இந்திய – பாகிஸ்தான் உறவு மிகவும் சுமுகமாக இருந்தது பேநசீர் புட்டோ பிரதமராக இருந்தபோது மட்டும்தான்.பர்வீஸ் முஷாரபின் வளர்ச்சியும், அவர் ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரத்தை பாகிஸ்தானில் நிலைநிறுத்திய விதமும் பேநசீர் புட்டோவை வெளிநாடுகளுக்குத் துரத்தியது என்பது மட்டுமல்ல, அவரது அரசியல் எதிரியான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபை நாடு கடத்தவும் செய்தது. பஞ்சாப் மாகாணத்தில் செல்வாக்குப் பெற்ற நவாஸ் ஷெரீபும், சிந்து மாகாணத்தில் செல்வாக்குடைய பேநசீரும் ஆரம்பத்திலேயே கைகோர்த்து செயல்பட்டு ஜனநாயகத்துக்குக் குரல் கொடுத்திருந்தால், நிச்சயமாக முஷாரபின் நிலைமை பலவீனப்பட்டிருக்கும்.ஆனால், அதை விட்டுவிட்டு, எதிரியின் எதிரி நண்பன் என்று முஷாரபுடன் பேநசீர் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதும், முஷாரப் அதிபராகத் தொடர்வது, தான் பிரதமராக வெற்றி பெறுவது என்று நடத்திய பேரமும்தான் இப்போது அவரது உயிருக்கே உலைவைக்கும் சம்பவத்துக்கு அச்சாரம் போட்டன. பேநசீர், முஷாரபுடன் ரகசிய உடன்பாடு செய்து கொண்டிருக்கிறார் என்று பாகிஸ்தானில் பலர் நம்புகிறார்கள் என்பதை மறுக்க முடியவில்லை.\nசமீபகாலமாக, பாகிஸ்தானில் நடக்கும் அரசியல் கேலிக்கூத்துகள் தீவிரவாதிகளின் கரங்களைப் பலப்படுத்தி இருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. முஷாரபை அமெரிக்காவின் கைப்பாவை என்று தீவிரவாதிகள் கருதுவதில் எப்படி தவறு காண முடியும்\nஅமெரிக்க அதிகாரிகள் வெளிப்படுத்தி இருக்கும் தகவலின்ப���ி, தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பாகிஸ்தானுக்கு சுமார் ஐந்து பில்லியன் டாலர்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், காவல்துறையினரும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் உயிரிழந்திருக்கின்றனர். இவையெல்லாம், பாகிஸ்தானிய மக்கள் மத்தியில் முஷாரப் மீது எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருந்தால் ஆச்சரியமில்லை.\nமுஷாரபின் ஆதரவாளராகி விட்டார் என்கிற கோபம் தீவிரவாதிகளுக்கு ஏற்பட்டதன் விளைவு இந்தப் படுகொலையா அல்லது தனக்கு ஆதரவளிப்பதாகக் கூறி இப்போது தன்னையே எதிர்க்கத் துணிந்துவிட்டார் பேநசீர் என்கிற முஷாரபின் கோபத்தின் விளைவுதான் இந்தப் படுகொலையா என்பது தெரியவில்லை. பாகிஸ்தானில் நடக்கும் அரசியல் படுகொலைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்கப்படுவது கிடையாது\nஅடுத்த இலக்கு, முஷாரபா அல்லது நவாஸ் ஷெரீபா அதுவும் தெரியாது. ஒன்று தெளிவாகத் தெரிகிறது~பாகிஸ்தானில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. இன்னொன்றும் தெரிகிறது~அதை அமெரிக்கா வேடிக்கை பார்த்து ரசிக்கிறது.\nசிதைந்திருப்பது, மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல; முகம்மது அலி ஜின்னாவின் கனவுகளும்~அதுதான் வேதனை\nதுணிச்சல் மிக்க பெனசிரின் சோக முடிவுஇஸ்லாமாபாத் :இஸ்லாமிய நாடுகளிலேயே மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரிய பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பெனசிர் புட்டோ (54) நேற்று ராவல்பிண்டியில் படுகொலை செய்யப்பட்டார். அரசியலில், துணிவு மிக்கவராக விளங்கிய அவரது வாழ்க்கை சோகமாக முடிந்துவிட்டது.பெனசிரின் தந்தையும் பாகிஸ்தானின் அதிபருமான ஜுல்பிகார் அலி புட்டோவைப் போலவே இவரும் பாகிஸ்தான் அரசியலில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். ஜுல்பிகார் துõக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். பெனசிரின் இரு தம்பிகளும் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது, பெனசிர் தற்கொலை படையினரின் குண்டுவெடிப்புக்கு பலியானார்.1953 ஜூன் 21ம் தேதி கராச்சியில் பிறந்த பெனசிர் தொடக்க கல்வியை பாகிஸ்தானிலும், கல்லுõரிப்படிப்பை அமெரிக்காவின் ஹார்வர்டு (1969), பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு (1979) பல்கலைகழகங்களில் நிறைவு செய்தார். 1979ம் ஆண்டு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு அவர் தந்தை துõக்கிலிடப்பட்டா��்.இதன் பின்னணியில் இருந்தவர் அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக்.கல்லுõரிப்படிப்பை நிறைவு செய்து விட்டு பாகிஸ்தான் திரும்பிய பெனசிருக்கு வீட்டுச்சிறை காத்திருந்தது.ஜியாவுக்கு எதிரான போராட்டங்களுக்கு அவர் துணிச்சலுடன் தலைமையேற்றார். அவரது தந்தை துõக்கிலிடப்படும் வரை அவரது சிறைக்காவல் தொடர்ந்தது. 1984ல் பிரிட்டன் செல்ல அனுமதிக்கப்பட்டார். பிரிட்டனிலிருந்த போதே பாகிஸ்தானின் மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். எனினும், அதிபர் ஜியா உல் ஹக்கின் மறைவுக்கு பின்னரே அவரால் பாகிஸ்தான் திரும்ப முடிந்தது.1987ல் ஆசிப் அலி ஜர்தாரியை திருமணம் செய்து கொண்டார். அதிபர் ஜியா உல் ஹக் விமான விபத்தில் கொல்லப்பட்ட பின்னர், நடந்த 1988 தேர்தலில் புட்டோவின் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது.35வது வயதில் பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமராக பெனசிர் பொறுப்பேற்றார்.\nஅப்போது ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 20 மாதங்களிலேயே அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, நடந்த தேர்தலில் நவாஸ் ஷெரீப் வெற்றி பெற்றார். 1993ல் இரண்டாவது முறையாக பாகிஸ்தானின் பிரதமராக பெனசிர் பொறுப்பேற்றார். 1996ல் அவரது ஆட்சி மீண்டும் கலைக்கப்பட்டது. 1997ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளால் அவரது கணவர் சிறையிலடைக்கப்பட்டதால், 1998ம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறி பெனசிர் துபாய் சென்றார். இருமுறை பிரதமராக பெனசிர் பதவி வகித்துள்ளார்.\nமக்களை கவர்ந்த அரசியல்வாதியாக திகழ்ந்த அவர், இரண்டாவது முறையாக ஊழல் குற்றச்சாட்டுகளால், அவர் செல்வாக்கில் கொஞ்சம் சரிந்தது. 1999ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. என்றாலும், அப்போது பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மற்றும் நீதிபதி இடையே நடந்த உரையாடலின் ஆடியோ டேப், நவாஸ் கோர்ட்டை நிர்பந்தித்தார் என்பது தெரியவந்தது.1999ல் முஷாரப் அதிகாரத்தை கைப்பற்றியதால் பெனசிர், நவாஸ் ஷெரீப்பும் பாகிஸ்தானில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.\nமுஷாரப்பின் ஆட்சியை தொடக்கம் முதலே கடுமையாக விமர்சித்து வந்தார் பெனசிர். 2004ல் பெனசிருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் கொலை, ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெனசிரின் கணவர் ஜர்த���ரியை முஷாரப் விடுவித்தார். பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்பதில் பெனசிர் உறுதியாக இருந்தார். பெனசிர் முஷாரப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக இந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி, மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பினார். அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.\nஅவர் நாடு திரும்பிய போது நடந்த பேரணியிலும் குண்டு வெடித்தது. அதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய அவர், நேற்று நடந்த பேரணியில் கொல்லப்பட்டுவிட்டார்.1972ம் ஆண்டு காஷ்மீர் பிரச்னையின் போது சிம்லா உடன்படிக்கைக்காக இந்தியா வந்த தந்தையுடன் முதன்முறையாக பெனசிர் இந்தியா வந்தார். அதன் பின் இருமுறை இந்தியா வந்திருக்கிறார்.2008 தேர்தலில் வென்று மீண்டும் அரியாசனம் ஏறிவிடலாம் என்ற அவரது கனவு தகர்ந்துவிட்டது. இன்னொரு அரசியல் படுகொலை நடந்துவிட்டது.\nபுட்டோ குடும்பத்தினரை துரத்தும் கொடூர மரணங்கள் :\nபெனசிரையும் சேர்த்து, புட்டோ குடும்பத்தில் இதுவரை நான்கு பேர் கொடூரமாக மரணமடைந்துள்ளனர்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர், நேற்று நடந்த தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசியலில் புகழ் பெற்ற புட்டோ குடும்பத்தினர் இயற்கைக்கு மாறான வகையில் மரணமடைவது வழக்கமாகி விட்டது. பெனசிரையும் சேர்த்து புட்டோ குடும்பத்தில் இதுவரை நான்கு பேர் கொடூரமாக மரணமடைந்துள்ளனர். முதலாவதாக பெனசிரின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ஜுல்பிகார் அலி புட்டோ, கடந்த 1979ல் துõக்கிலிடப்பட்டார்.\nபுட்டோ விஷயத்தில் கருணை காட்டும்படி உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை துõக்கி எறிந்துவிட்டு, அப்போதைய தற்காலிக அதிபர் ஜியா உல் ஹக், புட்டோவை துõக்கிலிட உத்தரவிட்டார். சர்வதேச நாடுகளை உலுக்கிய இச்சம்பவத்தின் நினைவுகள் நெஞ்சைவிட்டு நீங்கும் முன், புட்டோ குடும்பம் மீண்டும் ஒரு மரணத்தை எதிர்கொண்டது. புட்டோ இறந்து ஒரு ஆண்டுக்குள் பெனசிரின் சகோதரர் ஷா நவாஸ் மர்மமான முறையில் பிரான்சில் கொல்லப்பட்டார்.\nமூன்றாவதாக கடந்த 1996ல் பெனசிரின் மற்றொரு சகோதரர் மிர் முர்தாஷா கொலை செய்யப்பட்டார். பெனசிர் பிரதமராக இருக்கும்போதே இந்த துயரம் நிகழ்ந்தது.தற்போது, பெனசிரும் கொல்லப்பட்டுள்ளா���். புட்டோ குடும்பத்தினரை கொடூர மரணங்கள் தொடர்ந்து துரத்தி வருவது பாகிஸ்தான் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.\nபெனசிர் கொல்லப்பட்ட பகுதி, பாகிஸ்தான் வரலாற்றில் கொலைக்கார பகுதியாகவே கருதப்படுகிறது.ராவல்பிண்டி நகரில் லியாகத் பாக் பூங்கா பகுதி அருகே தான் பெனசிர் நேற்று மாலை, சுடப்பட்டு இறந்தார். பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலி கான் இந்த இடத்தில் தான் 1951ம் ஆண்டு அக்டோபரில் சுடப்பட்டு இறந்தார். இந்த பூங்கா அருகில் தான், பெனசிரின் தந்தை ஜுல்பிகர் அலி புட்டோ துõக்கிலிடப்பட்டார்.\nபேநசீர் படுகொலைராவல் பிண்டியில் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பேநசீர் புட்டோவும், இதர தொண்டர்களும் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் கதறி அழுகிறார் தொண்டர். (இடது) பேநசீர் புட்டோ.இஸ்லாமாபாத்,டிச.27: பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான பேநசீர் புட்டோ (54) ராவல்பிண்டியில் வியாழக்கிழமை மாலை சுட்டுக் கொல்லப்பட்டார். தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறிய அவரை, சதிகாரர்கள் மிக அருகிலிருந்து சுட்டுக் கொன்றனர்.பேநசீருக்குக் காவலாக வந்தவர்கள் தங்களைப் பிடித்துவிடக் கூடாது என்று அவர்களில் ஒருவர் மனித குண்டாகச் செயல்பட்டு இடுப்பில் கட்டிய வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.அதில் 20-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி இறந்தனர். மனித வெடிகுண்டாக வந்தவனின் தலை 70 மீட்டர் தொலைவுக்கும் அப்பால் போய் விழுந்தது.\nராவல்பிண்டியில் லியாகத் பாக் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேநசீர் பேசினார். பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறச் சென்றபோது, மர்ம நபர்கள் பேநசீரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர் குனிந்து கொண்டே ஓடிச் சென்று காரில் ஏற முயன்றார்.\nஅவரது கழுத்திலும் மார்பிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. உடனே ராவல்பிண்டி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். மாலை 6.46 மணிக்கு அவர் இறந்தார்.\nகடந்த அக்டோபர் 19-ம் தேதி கராச்சியில் பேநசீர் புட்டோ ஊர்வலமாகச் சென்ற போது அவரது கார் அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.\nஅந்தத் தாக்குதலில் அவர் தப்பிவிட்டார். அப்போது 140 பேர் பலியானார்கள்.\nஇரண்டாவது முறையாக ராவல்பிண்��ியில் நடந்த தாக்குதலில் பேநசீர் பலியாகிவிட்டார். லியாகத் பாக் என்ற இடத்தில்தான் பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலிகான் 1951-ம் ஆண்டு அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அந்த இடத்துக்குச் சற்று தொலைவில் உள்ள இடத்தில்தான், பேநசீரின் தந்தை சுல்பிகர் அலி புட்டோ, தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.\nபேநசீரின் உயிருக்கு மதப்பழமைவாதிகளால் அச்சுறுத்தல் இருந்த நிலையில்கூட அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க முஷாரப் மறுத்துவிட்டார்.\nகூடுதலாக மெய்க் காவலர்களும், செல்போன் உள்ளிட்ட நவீன எலக்ட்ரானிக் சாதனங்களைச் செயலிழக்க வைக்கும் ஜாமர் போன்ற கருவிகளும் உடன் இருந்திருந்தால் பேநசீருக்கு இந்த ஆபத்து வந்திருக்காது என்று அவருடைய ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டினர்.\nலண்டனிலிருந்து வந்தார்: பிரிட்டனில் பல ஆண்டுகள் தங்கியிருந்த பேநசீர், தேர்தலில் போட்டியிடுவதற்காக பாகிஸ்தானுக்கு வந்தார்.\nஅவர் வந்தபிறகு பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவியது. தீவிரவாதிகள் அவரைக் கொல்லப்போவதாக அடிக்கடி மிரட்டி வந்தனர். அவர்கள் சொன்னதை செய்து முடித்துவிட்டனர்.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ, ராவல் பிண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பேரணியில் பங்கேற்றுவிட்டு, மாலை 5.30 மணி அளவில் புறப்படத் தயாரானார்.\nஅவர் காரில் ஏறும் தறுவாயில் அவரை நோக்கி இருவர் ஏ.கே.47 ரகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பேநசீரின் தலை மற்றும் மார்புப் பகுதி கடுமையாகத் துளைக்கப்பட்டன.\nஇதனால் அவர் கீழே சரிந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். அவரை உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அறுவைச் சிகிச்சை அறைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் மரணமடைந்ததாக 6.16 மணிக்கு அறிவிக்கப்பட்டது.\nபெனாசிர் கொலை: அல்-கொய்தா பொறுப்பேற்புஇஸ்லாமாபாத்: அல் கொய்தா அமைப்பை அழிக்க பெனாசிர் பூட்டோ முயன்றதால், நாங்கள்தான் அவரைக் கொன்றோம் என அல் கொய்தா அமைப்பு கூறியுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ நேற்று ராவல்பிண்டி அருகே அடையாளம் தெரியாத இருவரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அந்த இருவரும் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய��ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.பெனாசிருக்கு ஏற்கனவே பல்வேறு தீவிரவாத அமைப்புகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் இருந்ததால் யார் அவரைக் கொன்று என்பது தெரியாமல் இருந்தது.இந்த நிலையில் அல் கொய்தா அமைப்பு பெனாசிர் படுகொலைக்கு பொறுப்பேற்றுள்ளது.\nஇத்தாலியில் உள்ள ஒரு செய்தி நிறுவனத்தை இன்று தொடர்பு கொண்ட அல் கொய்தா அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அல் யாசின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.\nபெனாசிர் படுகொலைக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பெனாசிர் பூட்டோ அமெரிக்காவின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். மேலும் எங்களது அமைப்பையும் ஒழித்துக் கட்ட அவர் தீவிரமாக இருந்து வந்தார்.\nஇதனால்தான் அவரைக் கொல்ல நேரிட்டு விட்டது. அல் கொய்தா அமைப்பின் 2வது நிலை தலைவரான அல்ஜவாஹிரிதான் பெனாசிர் பூட்டோவைக் கொல்லும் முடிவை எடுத்தார். இதையடுத்து திட்டத்தை நிறைவேற்ற தற்கொலைப் படைகள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு பிரிவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும் அல் யாசின் கூறியுள்ளார்.\nதான் எங்கிருந்து பேசுகிறேன் என்பதை அல் யாசின் தெரிவிக்கவில்லை என்று இத்தாலிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே பெனாசிரைக் கொல்ல அல் கொய்தாவின் தலைவரான ஒசாமா பின் லேடனும், அந்த அமைப்பின் நம்பர் டூ ஆன அய்மான் அல் ஜவாஹிரியும் கடந்த அக்டோபரிலேயே திட்டம் தீட்டியதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே, பெனாசிரின் உடல் இன்று அவரது சொந்த ஊரான சிந்து மாகாணம், லர்ஹானாவில் அடக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி அங்கு அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.\nபாகிஸதானில் இன்று 2வது நாளாக பெரும்பாலான பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடருகின்றன. பல ஊர்களில் கலவரம் வெடித்துள்ளது.\nபடுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர் பேநசிர் பூட்டோவுக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.\nநாட்டின் தென்பகுதியிலுள்ள லார்கானாவில் பூட்டோவின் குடும்பக் கல்லறை தோட்டத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.\nபூட்டோவின் சடலப்பெட்டி புதைக்கும் இடத்திற்கு எடுத்துவரப்பட்டபோது, ஏராளமான ஆதரவாளர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.\nமறைந்த தமது தலைவியின் நினைவாக கோஷங்களை எழுப்பிய அவர்கள் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃபே, அவரின் மறைவுக்குக் காரணம் என்று பழிசுமத்தினர்.\nமற்றொரு முன்னாள் பிரதமரான தனது தந்தை சுல்பிகர் அலி பூட்டோவின் சமாதிக்கு அருகில் பேநசிர் அடக்கம் செய்யப்பட்டார்.\nநேற்று வியாழக்கிழமை ராவல்பிண்டியில் ஒரு பிரச்சார கூட்டத்தை முடித்துச் செல்கையில் பேநசிர் பூட்டோ கொல்லப்பட்டிருந்தார்.\nபேநசிரின் கொலையை அடுத்து பெரும் வன்முறை\nகார்களும், கடைகளும் அரசாங்கக் கட்டிடங்களும் எரிக்கப்பட்டன\nபேநசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் எங்கிலும் நடந்த வன்செயல்கள் மற்றும் மோதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nஅவரது முக்கிய ஆதரவுத் தளமான சிந்து மாகாணத்திலேயே பெரும்பாலானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nபூட்டோ அவர்களின் இறுதி ஊர்வலத்துக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமாகலாம் என்று அஞ்சப்படுவதாக, மாகாண உட்துறை அமைச்சர் கூறியுள்ளார்.\nஒழுங்கை நிலைநிறுத்த உதவுமாறு சிந்து மாகாண அரசாங்கம் இராணுவத்தைக் கோரியுள்ளது.\nகடைகள், கார்கள் மற்றும் அரசாங்கக் கட்டிடங்கள் தீவைக்கப்பட்டதாக, கராச்சியில் உள்ள ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nநாடெங்கிலும் பல நகரங்கள் கிட்டத்தட்ட ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.\nபாகிஸ்தானில் ஜனவரி எட்டாம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்களை தள்ளிப்போட வேண்டும் என்று இப்போதே தீர்மானிப்பது கடினம் என்று அதிபர் முஷாரஃப்பின் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஇது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும். அப்போதுதான் கருத்தொருமித்த முடிவொன்றை எடுக்க முடியும் என்று காபந்து பிரதமர் முகமது மியான் சூம்ரோ கோரியுள்ளார். கொல்லப்பட்ட பேநசிர் பூட்டோதான் முன்னணி எதிர்கட்சி வேட்பாளராக இருந்தவர்.\nஇனியும் தேர்தலில் போட்டியிடுவதா என்பது பற்றி பரிசீலித்துவருவதாக அவருடைய பாகிஸ்தான் மக்கள் கட்சி கூறுகிறது. பூட்டோவின் படுகொலை தொடர்பாக ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவரது முக்கிய அரசியல் போட்டியாளர் நவாஸ் ஷெரிஃப் கூறியுள்ளர்.\nதனது கட்சி தேர்தல்களைப் புறக்கணிக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்த நவாஸ் ஷெரிஃப் தேர்தல் நடந்தாலும் அதில் எந்த நம்பகத் தன்மையும் இருக்காது என்று இன்று பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபேநசிர் பூட்டோ அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எதிர்காலம் குறித்தும், எதிர்கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்தும், பாகிஸ்தானில் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடக்குமா என்பது குறித்தும் பிபிசியின் கராச்சி செய்தியாளர் இலியாஸ்கான் அவர்களின் ஆய்வுக்கண்ணோட்டத்துடன் கூடிய செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.\nஅடிப்படையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இடதுசாரி கொள்கைகளையுடைய ஒரு கட்சியாகவே பார்க்கப்படுவதாக கூறும் இலியாஸ்கான், அதேநேரம் புட்டோ குடுமபத்தின ருடையே பெயரும் பலவகையில் அந்தக் கட்சியோடு இணைத்துப் பார்க்கபடுவதாகவும் தெரிவிக்கிறார்.\nபூட்டோ குடும்பத்தின் கடைசி முக்கிய உறுப்பினரும் பலியாகியுள்ள நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி படிப்படியாக சிதறுண்டு போகக்கூடும் என்றும் அவர் தெரிவிக்கிறார். ஏனெனில், அந்தக் கட்சியில் பூட்டோவுக்கு அடுத்த நிலையிலுள்ள தலைவர்களிடம் பேநசிருக்கு உண்டான ஒரு ஆளுமையோ அல்லது பாகிஸ்தான் முழுவதும் மக்களால் ஏற்கப்படக்கூடிய ஒரு பொதுத்தன்மையோ இல்லை என்றும், பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களிலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற கடைசி அரசியல் தலைவர் பேநசிர் பூட்டோவாகத்தான் இருக்கக்கூடும் என்றும் இலியாஸ் கூறுகிறார்.\nபேநசிரின் திடீர் மறைவு, பாகிஸ்தான் எதிர்கட்சிகள் மத்தியில் ஒருவித ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடும் என்றும் இலியாஸ்கான் கூறுகிறார். .\nதற்போதைய நிலையில் பேநசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள், தேர்தல்கள் தள்ளிவைக்கப்படுவதைத்தான் விரும்புவார்கள் என்றும், தற்போதைய நிலையில் அநேகமாக எல்லா எதிர்கட்சிகளுமே அதையே விரும்புவதாகவும், இலியாஸ் தெரிவிக்கிறார்.\nஅதேநேரம், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃபை பொறுத்த வரையில், தேர்தல்களை விரைவில் நடத்தி ஒரு ஆட்சியை ஏற்படுத்தவே விரும்புவார் என்கிறார் இலியாஸ்கான். ஒரு தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலம், தனது பிரச்சினைகளை குறைக்க அவர் முயலக்கூடும் என்றும் இல்யாஸ் கருத்து தெரிவித்தார்.\nஆனால், பாகிஸ்தானி���் அட்வகேட் ஜெனரல் நாட்டில் தற்போது இருக்கும் சூழல் தேர்தல்கள் நடத்துவதற்கு ஏதுவாக இல்லை என ஏற்கெனெவே குறிப்புணர்த்தியிருப்பதையும் இலியாஸ்கான் சுட்டிக்காட்டுகிறார்.\nஇஸ்லாமாபாத், டிச. 28: பேநசீர் புட்டோவுக்குப் பின் பாகிஸ்தான் மக்கள் கட்சியை தலைமையேற்று வழிநடத்தி செல்வது யார் என்ற கேள்வி பூதாகாரமாக உருவெடுத்துள்ளது.\nவியாழக்கிழமை மாலை தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பேநசீர் புட்டோ, பாகிஸ்தான் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்.\nஇரண்டு முறை பிரதமராக பதவி வகித்த அவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீவிரவாதிகள் குறுக்கே புகுந்து அவரது வாழ்க்கையில் விளையாடி விட்டனர்.\nஅவரது மறைவு சோகம் ஒருபுறமிருக்க, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அடுத்த தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது அக்கட்சியினருக்கு பெரும் சவாலாக உள்ளது.\nபேநசீரின் மூன்று குழந்தைகளும் கட்சிப் பொறுப்பை ஏற்கும் வயதை எட்டவில்லை என்பதால் வருங்காலத்தில் மட்டுமே அவர்கள் அரசியலில் நுழைய வாய்ப்புள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.\nபேநசீரின் உடன் பிறந்த வாரிசான சனாம் புட்டோ அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார். எந்த சூழ்நிலையிலும் அவர் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.\nதற்போதைய நிலையில், பேநசீரின் வலது கரம் என்று அழைக்கப்பட்ட மக்தூம் அமின் ஃபாஹிம், பேநசீரின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி, மூத்த வழக்கறிஞர் அஜாஸ் ஹசன் ஆகியோரின் பெயர்கள் கட்சித் தலைவர் பதவிக்கு அடிபடுகின்றன.\nமக்தூம் அமின் ஃபாஹிமுக்கு கட்சித் தொண்டர்களிடையே செல்வாக்கு உள்ளது.\nஆனால் பேநசீர் போன்று அவர் கவர்ச்சிகரமான தலைவர் அல்ல. பேநசீரின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி, பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியவர் என்பதால் அவருக்கும் மக்கள் மத்தியில் நன்மதிப்பு இல்லை.\nஎனினும் பேநசீரின் கணவர் என்ற அடிப்படையில் அவர் கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றக்கூடும் என்று கூறப்படுகிறது. மூன்றாவதாக முன்நிறுத்தப்பட்டாலும் வழக்கறிஞர் அஜாஸ் ஹசனை புதிய தலைவராக தேர்ந்தெடுக்கலாம் என்று அனுபவம்வாய்ந்த கட்சித் தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.\nஉச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவராக உள்ள அஜாஸ் ஹசன் அதிபர் முஷாரபுக்கு எதிராக துணிச்சலாக செயல்பட்டவர்.\nஉச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இஃப்திகார் முகமது சௌத்ரி பதவி நீக்கம் செய்யப்பட்டபோது\nஅவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார்.\nபேநசீருடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாக கட்சியில் ஓரங்கட்டப்பட்டார் அஜாஸ் ஹசன். எனினும் கட்சித் தொண்டர்கள் மத்தியிலும், படித்தவர்கள் மத்தியிலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது.\nஇதனால் அஜாஸ் ஹசன், அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.\nபாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், கட்சியின் புதிய தலைவர் யார் என்பது விரைவில் தெரிந்து விடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.\n“பேநசீர் கொலையில் ஐஎஸ்ஐ-க்கு பங்கு’\nலண்டன், டிச. 28: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ கொலை செய்யப்பட்டதில் பாகிஸ்தானின் உளவுப் படை மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு முக்கிய பங்குண்டு என்று பிரிட்டனிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவித்துள்ளன.\nஇஸ்லாமிய பழமைவாதிகள், பேநசீரை மேற்கத்திய கலாசாரத்தைக் கடைப்பிடிப்பவர் என்றும், அமெரிக்காவின் கைக்கூலியாக செயல்படுபவர் என்றும் கருதினர். இதனாலேயே அவரது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வந்தனர்.\n1970-ம் ஆண்டுகளிலிருந்தே இத்தகைய இஸ்லாமிய பழமைவாத அமைப்புகளுடன் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.\nகடந்த அக்டோபர் மாதம் பேநசீர் நாடு திரும்பியபோதே, அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.\nஇதற்குப் பிறகு அவருக்கு மிரட்டல் கடிதம் வந்ததாகவும் பேநசீர் குறிப்பிட்டுள்ளார். அதில் ஆட்டை வெட்டுவதைப் போல கொலை செய்யப் போவதாக மிரட்டியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nவட மேற்கு மாகாணத்தில் இயங்கிவரும் பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்களும் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளன. இதில் ஒன்று பைதுல்லா மெஹ்சூத் விடுத்ததாகும். மற்றொறு மிரட்டலை ஹாஜி ஓமர் விடுத்திருந்தார்.\nஇத்தகைய சூழலில் ப���நசீருக்கு உரிய பாதுகாப்பை அளிக்க அரசு தவறிவிட்டது என்றும் அந்த பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.\nதேர்தலை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்கவுள்ளது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்த மாதம் நடக்கவிருந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்களை ஒத்தி வைக்க வேண்டுமா என்பது குறித்து ஆலோசிக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அவசர கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.\nபெனசீர் பூட்டோ படுகொலையை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால், தேர்தல் ஏற்பாடுகளில் தடை ஏற்பட்டுள்ளதாகவும், ஒன்பது தேர்தல் அலுவலங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பெட்டிகள், வாக்காளர் பட்டியல் போன்றவை நாசமாக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.\nபெனசீர் பூட்டோவின் ஆதரவாளர்கள் ஈடுபட்ட வன்முறையில் கடந்த இரு தினங்களில் குறைந்தப்பட்சம் முப்பத்தெட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பை நிலை நிறுத்த வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிபர் பர்வேஷ் முஷாராப் உத்தரவிட்டுள்ளார்.\nஇதற்கிடையே, தேர்தலை புறக்கணிப்பது குறித்து பெனசீர் பூட்டோவின் அவர்களின் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் நாளை ஆலோசிக்கவுள்ளனர்.\nபெனசீர் பூட்டோ கொல்லப்பட்ட விதம் குறித்த அரசின் விளக்கத்தை பூட்டோ கட்சி நிராகரிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட பெனசீர் பூட்டோ\nபெனசீர் பூட்டோ உயிரிழந்த விதம் குறித்து பாகிஸ்தான் அரசு தந்த விளக்கத்தை பூட்டோவின் கட்சியினர் நிராகரித்துள்ளனர். பூட்டோவை பாதுகாக்கத் தவறிய தமது பிழையை மூடிமறைக்க அரசாங்கம் செய்யும் கேலிக்கூத்தானது என பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் கூறியுள்ளனர்.\nபூட்டோவின் தலை காரின் மேற்கூரையில் மோதியதில்தான் அவர் உயிரிழந்தார் என்று அரசாங்கம் கூறுகிறது ஆனால் பூட்டோவின் கழுத்தில் குண்டு துளைத்த காயத்தைப் நேரடியாகப் பார்த்ததாக அவரது கட்சி சார்பாக பேசவல்லவர் கூறியுள்ளார்.\nதாக்குதலுக்கு இஸ்லாமியத் தீவிரவாதிகளே காரணம் என்று அரசாங்கம் வலியுறுத்துவதற்கு ஆதரவாக திட்டவட்டமான தடயம் எதுவும் இல்லை என்று கட்சிப் பிரமுகர்கள் கூறினர்.\nபூட்டோவின் கொலையில் அரசாங்கத்துக்குப் பங்குள்ளது என்று குற்றம்சாட்டிய தாலிபான் ஆதரவுத் தலைவர் பைதுல்லா மெஹ்சூத் சார்பாகப் பேசவல்ல ஒருவர், தங்களுக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.\nதுபைக்குச் சென்றார் பேநசீர் மகன்\nகராச்சி, ஜன. 1: படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவின் மகன் பிலாவல் பாகிஸ்தானிலிருந்து துபைக்கு செவ்வாய்க்கிழமை சென்றார்.\nபேநசீர் கொல்லப்பட்டதை அடுத்து பிலாவல் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅவருடன் சகோதரிகள் பக்தவார், ஆசிஃபா ஆகியோரும் துபைக்குச் சென்றனர்.\nதுபையில் சில நாள்கள் பிலாவல் தங்கியிருப்பார். பின்னர் அங்கிருந்து லண்டன் செல்கிறார். பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடருவதற்காக அவர் அங்கு செல்கிறார்.\nஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 1999-ல் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் பேநசீர். அப்போதிலிருந்து அவர் தனது குடும்பத்தாருடன் துபையில் வசித்து வந்தார்.\nபேநசீர் புட்டோ கடந்த வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பேநசீரின் கணவர் ஜர்தாரி மகன் பிலாவல் மற்றும் 2 மகள்களுடன் பாகிஸ்தானுக்குத் திரும்பினார்.\n19-வயதாகும் பிலாவல் பேநசீரைத் தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் படிப்பை முடிப்பதற்காக தற்போது பிரிட்டன் செல்கிறார்.\nதலைவராக நியமிக்கப்பட்டாலும் இன்னும் 6 ஆண்டுகள் கழித்துத்தான் பிலாவல் தேர்தலில் போட்டியிட முடியும்.\nதம்மை அடுத்து கணவர் ஜர்தாரிதான் கட்சியின் தலைவர் என்று பேநசீர் உயிலில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஜர்தாரி தமது மகன் பிலாவலை தலைவராக அறிவித்துவிட்டார். அவர் தற்போது இணைத் தலைவராக உள்ளார்.\nபேநசீர் படுகொலையால் ஏற்பட்டுள்ள அனுதாப அலையை தங்கள் கட்சிக்குச் சாதகமாக்கிக் கொள்ளவே மகனை தலைமைப் பொறுப்புக்கு ஜர்தாரி நியமித்துள்ளார் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.\nபேநசீர் படுகொலை: அமைச்சர் திடீர் பல்டி\nஇஸ்லாமாபாத், ஜன. 1: பேநசீர் புட்டோ படுகொலை குறித்து தவறான தகவல் தெரிவிக்கப்பட்டதற்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் நவாஸ் கான் மன்னிப்பு கேட்டார் என்று செய்தி வெளியானது.\nபத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் “இதை மன்னித்து மறந்துவி��ுங்கள்’ என்று கூறியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டது.\nஆனால் அமைச்சர் நவாஸ் கான் இதை மறுத்துள்ளார். பேநசீர் படுகொலை தொடர்பாக அரசின் நிலையில் எந்த மாற்றமுமில்லை. கார் மேற்கூரையில் இருந்த இரும்புக் கம்பியில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்ததாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. அதுதான் தற்போதும் அரசின் நிலையாக இருக்கிறது என்றார் அவர்.\nபேநசீர் படுகொலை குறித்து உள்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் சீமா வெளியிட்ட செய்தியில், பயன்படுத்திய கடுமையான வார்த்தைகளுக்காகத்தான் மன்னிப்பு கேட்டேன் என்றும் அவர் கூறினார்.\nபேநசீர் படுகொலை பற்றி தவறான தகவல்: பகிரங்க மன்னிப்பு கேட்டது பாகிஸ்தான் அரசு\nஇஸ்லாமாபாத், ஜன. 1: குண்டு வெடிப்பின்போது பேநசீர் புட்டோ காரின் மேல்பகுதியில் உள்ள இரும்புக் கம்பி அவரது தலையில் பலமாக மோதி, தலைக் காயத்தின் காரணமாகவே அவர் இறந்தார். அவர் மீது துப்பாக்கிக் குண்டடிக் காயம் இல்லை என்று பாகிஸ்தான் அரசு திரும்பத் திரும்பக் கூறி வந்தது.\nஆனால் தற்போது அந்த நிலையில் இருந்து “பல்டி’ அடித்துள்ளது. நாங்கள் அப்படிச் சொன்னது தவறு. அதற்காக மன்னித்துவிடுங்கள். அவசரத்தில் அதுபோன்ற தவறு நடந்துவிட்டது. அதை விட்டுவிடுங்கள் என்று உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ் கான் கூறினார்.\nஉள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர்தான் ஜாவித் இக்பால் சீமாதான் அதுபோன்று தவறான தகவலைக் கூறிவிட்டார் என்றும் அமைச்சர் சமாதானப் படுத்த முயன்றார்.\nஇஸ்லாமாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் அரசுத் தரப்பில் இவ்வாறு பகிரங்க மன்னிப்பு கேட்கப்பட்டது.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் மக்கள் கட்சித் தலைவருமான பேநசீர் புட்டோ கடந்த வியாழக்கிழமை ராவல்பிண்டியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததாக முதலில் செய்தி வெளியானது. ஆனால் பின்னர் அரசுத் தரப்பில் வேறு விதமான தகவல் கூறப்பட்டது. குண்டு வெடிப்பின்போது காரில் உள்ள இரும்புக் கம்பி பேநசீரின் தலையில் பலமாக மோதி மண்டை ஓடு உடைந்து இறந்தார் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவித் இக்பால் சீமா கூறினார்.\nஇதற்கு பாகிஸ்தானிலும் ���ெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பேநசீரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுடும் புகைப்படங்களும் விடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டன. மேலும் பேநசீரின் உறவினர்களும் மக்கள் கட்சித் தலைவர்களும் அரசு வெளியிட்ட செய்தி தவறானது என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். குண்டடிக் காயம் இருந்ததற்கான ஆதாரங்களை அவர்கள் வெளியிட்டனர்.\nஇதனால் பாகிஸ்தான் அரசுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர்களைக் கூட்டி அவர்கள் முன்னிலையில் உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ்கான் அரசு சார்பில் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.\nஉள்துறை அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்டாலும், பிரதமர் முகமது மியான் சூம்ரூ, உள்துறை அமைச்சர் செய்தித்தொடர்பாளர் சீமாவுக்கு ஆதரவாகப் பேசினார்.\nபடுகொலை குறித்து தன்னிடம் சொல்லப்பட்ட செய்தியைத்தான் சீமா வெளியிட்டார். இதில் வேறு காரணம் ஏதுமில்லை என்றார் பிரதமர்.\nநாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். உங்களுக்கு கிடைத்துள்ள எல்லா ஆதாரங்களையும் கொடுத்து உதவுங்கள் என்று சூம்ரூ கூறினார்.\nஆனால் அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட விளக்கத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் சமாதானம் அடையவில்லை. அவர்கள் பிரதமரையும் உள்துறை அமைச்சர் நவாஸ் கானையும் கேள்விக்கணைகளால் துளைத்தனர்.\nபேநசீர் மரணம் குறித்து டாக்டர்கள் அளித்த மருத்துவ அறிக்கையில் பல சந்தேகங்களை எழுப்பினர். மேலும் டாக்டர்கள் அளித்த அறிக்கையில் தலைக்காயம் என்ன காரணத்தால் ஏற்பட்டது என்று கூறப்படவில்லை. அப்படியிருக்கையில் இரும்பு கம்பி மோதியது என்று சீமா எப்படிக் கூறினார் என்றும் கேட்டனர்.\nபேநசீர் பயணம் செய்த கார் குண்டு துளைக்காத கார், துப்பாக்கி குண்டுபட்டோ அல்லது குண்டு வெடித்தாலோ அந்த கார் சேதம் அடையாது.\nபேநசீர் காரின் உள்ளே இருக்கும் வரை அவருக்கு எந்த ஆபத்தும் நேராது. ஆனால் பேநசீர் காரின் மேல்பகுதியில் உள்ள திறந்தபகுதி வழியாக எட்டிப்பார்த்தபோதுதான் சுடப்பட்டிருக்கிறார் என்று பதிலளித்தார் அமைச்சர் நவாஸ்கான்.\nவிசாரணைக்காக வெளிநாட்டு உதவியைப் பெறுவீர்களா என்று கேட்டபோது, நமது புலனாய்வு அதிகாரிகள் திறமையானவர்கள். அவர் இதை திறம்படச் செய்வார���கள் என்று பிரதமர் சூம்ரூ கூறினார்.\nதுப்புக் கொடுத்தால் ரூ. 1 கோடி பரிசு: இதனிடையே பேநசீரை நோக்கிச் சுடும் பயங்கரவாதி குறித்து துப்புக் கொடுத்தால் ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்படும்.\nபேநசீரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இரு நபர்களின் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. துப்புக் கொடுப்பவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையிலான ரயில் சேவை அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nநாட்டின் தலைநகரமாகிய கொழும்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து, கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த ரயில் சேவை, இன்று அனுராதபுரம் நகருடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஎனினும் கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி அதிகாலை புறப்படுகின்ற யாழ்தேவி ரயில் மாத்திரம் மதவாச்சி வரையில் சேவையில் ஈடுபடுவதாகவும், ஏனைய ரயில் சேவைகள் யாவும் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த ரயில் சேவை நேற்று மதவாச்சி வரையில் மாத்திரமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை இரண்டாவது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இருந்து பொதுமக்கள் எவரும் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக, வவுனியா நகரம் உட்பட தென்பகுதிக்கு வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை.\nஇந்நிலைமை காரணமாய் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா மாவட்ட பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு கடமைக்காகச் சென்ற அரச ஊழியர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பி வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும் இன்று வெள்ளிக்கிழமை இவர்களில் ஒரு தொகுதியினர் மாத்திரம் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக வவுனியா நகரப்பகுதிக்குள் வருவதற்கு படையினர் அனுமதி வழங்கியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇதற்கிடையில், இலங்கையின் வடக்கே இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட���டுள்ளதாகவும், இராணுவ சிப்பாய் ஒருவர் மிதிவெடியில் சிக்கிக் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.\nமேலும் யாழ்ப்பாணம் முகமாலை பகுதியில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து அரச தரப்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.\nஇலங்கை யுத்தத்தில் பொதுமக்கள் அதிகம் கொல்லப்படுவது குறித்து யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அதிர்ச்சி\nயுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அலுவலக பதாகை\nஇந்த வாரத்தின் முதல் நான்கு தினங்களில், இலங்கையின் வடக்கிலும் கொழும்பிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களின்போது சுமார் 49 சிவிலியன்கள் கொல்லப்பட்டதோடு, சுமார் 60 பேர்வரையில் காயமைடைந்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும், இது குறித்து தாம் மிகுந்த கவலையடைந்திருப்பதாகவும் இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு தெரிவித்திருக்கிறது.\nஇந்தச் சம்பவங்கள் குறித்து இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் விசேட அறிக்கையொன்றில், இம்மாதம் 25 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரையான குறுகிய காலப்பகுதியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் பெருந்தொகையான சிவிலியன்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறது.\nஇந்த சம்பவங்கள் குறித்து இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இச்சம்பவங்களும் அதன்போது ஏற்பட்ட இழப்புக்களும் 2002 ஆம் ஆண்டு யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்பிருந்த நிலைமையை ஒத்ததாகக் காணப்படுவதாகவும் அது தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.\nகொழும்புத் தாக்குதல்கள் குறித்து ஐ.நா தலைமைச் செயலர் கண்டனம்\nஇலங்கையின் தலைநகர் கொழும்பில் நேற்று நடந்த இரண்டு குண்டுத் தாக்குதல்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கி மூண் அவர்கள் கண்டித்துள்ளார்.\nஇது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலரின் அலுவலகம், கிளிநொச்சியில் நேற்று முன் தினம் உலக உணவுத்திட்டத்தின் அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல் குறித்தும் ஐ.நா தலைமைச் செயலர் கவலை தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது.\nஅதேவேளை கொழும்புத் தாக்குதல்களைக் கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை மோதல்களில், வன்னியிலும், கொழும்பிலும் ஏனைய இடங்களிலும், அகப்பட்டுள்ள பொதுமக்களின் நிலைமை குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ளது.\nகொழும்புத் தாக்குதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் மீது இலங்கை ஜனாதிபதி குற்றச்சாட்டு\nஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nஇலங்கையின் தலைநகர் கொழும்பில் நடந்த குண்டுத் தாக்குதல்களை இன்றைய தினம் இரானிலிருந்து நாடு திரும்பிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.\nஇந்தத் தாக்குதல்களுக்கு தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரே காரணம் எனக்குற்றஞ்சாட்டியுள்ள ஜனாதிபதி, பயங்கரவாதத்தின் மாற்றமடையாத இந்த வழிகள் குறித்து சர்வதேச சமூகம் அதிக கவனம் கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்ததாக, ஜனாதிபதி செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது.\nஅத்துடன் இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும்படி அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு அவர் பணித்திருக்கிறார்.\nஇதேவேளை, நேற்றைய குண்டுவெடிப்பின் பின்னர் கொழும்பின் பாதுகாப்பினை மேலும் அதிகரித்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள், புதிய சில நடைமுறைகளையும் அறிமுகப்படுத்தியிருப்பதாக அறிய முடிகிறது.\nஇதன் ஒரு அங்கமாக கொழும்பிலிருந்து வவுனியாவிற்கான ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரைக்கும் மதவாச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nமட்டக்களப்பில் சிங்கள வியாபாரிகள் கொலை\nஅடையாளம் தெரியாத ஆட்களால் கொலை\nமட்டக்களப்பு மாவட்டம் ஐயன்கேனியில் இன்று முற்பகல் மரத்தளபாட சிங்கள வியாபாரிகள் இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.\nபாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் வழமை போல் அந்த பகுதிக்கு வியாபாரத்தின் நிமித்தம் சென்றிருந்த சமயம் இந்த���் சம்பவம் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் கூறுகின்றனர்.\nமேலும் அம்பாறை மாவட்டம் பக்மிட்டியாவ என்னுமிடத்தில் இன்று முற்பகல் விசேட அதிரடிப் படையினர் பயணம் செய்த கவச வாகனமொன்று விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானதில் 4 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநுகேகொட குண்டுவெடிப்பில் 16 பேர் பலி\nஇலங்கையின் தலைநகர் கொழும்பின் தென்புறமாக நுகேகொட பகுதியில் இன்று பிற்பகல் சனநடமாட்டம் மிக்க இடத்தில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் முப்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.\nசனக்கூட்டம் நிறைந்த புடவைக் கடையொன்றில் இருந்தே இந்தப் பாரிய குண்டு வெடித்துள்ளது.\nகுண்டு வெடித்ததை அடுத்து அப்பகுதியில் இருந்த வாகனங்கள் சிலவும், கடைகளும் தீப்பற்றிக்கொண்டுள்ளன.\nவர்த்தக நிறுவனம் ஒன்றில் காணப்பட்ட சந்தேகத்துக்குரிய பொதி ஒன்றை பாதுகாவலர்கள் அகற்ற முயன்ற போதே அந்தப் பொதி வெடித்ததாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nஇந்தத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 37 பேர் காயமடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப்புலிகள் மீதே அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇந்த குண்டுத் தாக்குதல்களை அடுத்து கொழும்பு உள்ளடங்கலாக மேல்மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடங்களை திங்கட்கிழமை வரை இலங்கை அரசு மூடியுள்ளது.\nஇலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் முயற்சி\nகொழும்பு நாரஹேன்பிட்டி இசப்பத்தான மாவத்தையில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின், சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சகவளாகத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினைச் சேர்ந்ததாகக் கருத்தப்படும் பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் இன்று காலை நடாத்திய குண்டுத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் இருவர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.\nஈ.பி.டி.பி கட்சி வட்டாரங்களின்படி இன்று புதன்கிழமை அமைச்சர் தேவானந்தா வழமையாக பொதுமக்களைச் சந்திக்கும் தினமாகையால், அங்கு வரும் பொதுமக்களை பாதுகாப்புக் கடமையிலிருந்த அதிகாரிகள் அவர்களைச் சோதனையிடுவது வழக்கம் என்றும், இவ்வாறு அங்கு வந்திருந்த நடுத்தரவயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தியபோது அந்தப் பெண் தான் அணிந்திருந்த தற்கொலை குண்டு அங்கியினை வெடிக்கவைத்ததாகத் தெரியவருகிறது.\nஆனாலும், அமைச்சர் தேவானந்தா எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பியிருப்பதாகவும், விடுதலைப் புலிகள் அமைப்பினர் அவரைக் கொல்லுவதற்கு எடுத்த மற்றுமொரு முயற்சி பயனின்றித் தோல்வியில் முடிவடைந்திருக்கிறது என்றும் அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்த்தன.\nஇந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்புத்துறை வட்டாரங்கள், இந்தச் சம்பவத்தில் இறந்த தற்கொலைப்பெண் ஒரு போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட அங்கவீனமுற்றவர் என்று ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவருவதாகவும், குண்டுவெடிப்பினால் அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி ஸ்டீபன் பீரிஸ் என்பவர் படுகாயமைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் அங்கு மரணமாகியிருப்பதாகவும் தெரிவித்தனர்.\nகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தரினதும், அமைச்சர் தேவனாந்தாவின் தனிப்பட்ட பாதுகாப்பு உறுப்பினர் ஒருவரும் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nகடந்த 2004 ஆம் ஆண்டு இதேபோன்றதொரு பாணியிலான பெண் தற்கொலைக்குண்டுத் தாக்குதல் முயற்சியிலிருந்து அமைச்சர் தேவானந்த தப்பியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nநேயர்களே, நேற்றைய தமிழோசை ஒலிபரப்பில் இலங்கை நேயர்களுக்கு நேரிட்ட சில பிரச்சினைகள் குறித்து விளக்க விரும்புகிறோம்.\nநேற்று நவம்பர் 27 ஆம் திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை வலையமைப்பு மூலமாக இலங்கை நேயர்கள் கேட்ட எமது நிகழ்ச்சி, எமது முழுமையான நிகழ்ச்சி அல்ல.\nஇலங்கை நேயர்கள் கேட்ட அந்த நிகழ்ச்சி, காலதாமதமாக மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது, அது மட்டுமல்லாமல், எங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படாமலும், எமது அனுமதியைப் பெறாமலும், நிகழ்ச்சியின் சில பகுதிகள் வெட்டப்பட்டன. அந்த நிகழ்ச்சி எங்களால் வெட்டப்படவில்லை என்பதை நேயர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.\nசிற்றலை ஒலிபரப்பு மூலமாகவும், இணைய தளம் மூலமாகவும் கேட்கும் நேயர்கள் முழுமையாக இந்த நிகழ்ச்சியை கேட்டிருப்பார்கள்.\nவங்கிகள் மூலம் விவசாயத்திற்கு வழங்கப்படும் கடன்தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக, மத்திய அரசின் அறிக்கையொன்று கூறுகிறது. இந்த அறிக்கை, விவசாய முன்னேற்றத்திற்கும், விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும் எந்த அளவுக்குத் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், அரசின் விவசாயத் துறையும் முனைப்புடன் செயல்படுகின்றன என்பதை புள்ளிவிவரங்களுடன் விளக்க முற்பட்டிருக்கிறது.\nஒருபுறம், விவசாய உற்பத்தியில் பின்னடைவு, வளர்ச்சியில் தளர்ச்சி, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி என்று செய்திகள் வந்துகொண்டிருக்கும் வேளையில், விவசாயத்துறைக்கு அளிக்கப்படும் நிதியுதவி, எதிர்பார்த்த இலக்கைவிட அதிகம் என்கிற செய்தி வியப்பை ஏற்படுத்துகிறது.\n2006-2007 நிதியாண்டுக்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ. 1,75,000 கோடியைத் தாண்டி, மொத்த கடன்தொகை அளிப்பு மட்டும் ரூ. 2,03,269 கோடி கொடுக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.\nஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், விவசாயக்கடன் நிவாரணத் திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு அதிக அளவு கடன் வழங்குவது என்றும், தனியார் கடன் சுமை மற்றும் விவசாய மூலதனமின்மையை அகற்றுவது என்றும் அரசு தீர்மானித்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில், நலிந்துவரும் விவசாயத்துறையை மீண்டும் புத்துயிர் பெற வைப்பது என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.\nநடப்பாண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில், குறைந்தது 50 லட்சம் விவசாயிகளிடையே முறைப்படுத்தப்பட்ட வங்கிச்சேவையை அறிமுகப்படுத்துவது என்றும், ரூ. 2,25,000 கோடியை விவசாயக் கடனுக்காக ஒதுக்குவது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடன்தொகை வங்கிகள் மூலம் அளிக்கப்பட்டது என்றும், அதிக அளவில் விவசாயிகள் தனியாரிடம் கடன் வாங்கி விவசாயம் செய்வதைத் தவிர்த்து வங்கிகள் மூலம் தங்களது நிதிப்பற்���ாக்குறையை ஈடுகட்டுகிறார்கள் என்றும், அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கான புள்ளிவிவரங்களும் தரப்படுகின்றன.\nஇதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துவிட்டார்களா, விவசாயம் லாபகரமாக நடக்கிறதா, விவசாய உற்பத்தி அதிகரித்துவிட்டிருக்கிறதா என்று கேட்டால், அதைப்பற்றி இந்த அறிக்கையோ, புள்ளிவிவரங்களோ எதுவுமே பேசுவதில்லை. கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கைகளை வைத்துப்பார்த்தால், இத்தனை கோடி ரூபாய்கள் – ஒன்றா, இரண்டா, பல லட்சம் கோடி ரூபாய்கள்-விவசாயத்துறைக்கும், விவசாயிகளுக்கும் தரப்பட்டும், கிராமங்களில் அதன் தாக்கம் காணப்படவில்லை என்பதுதான் உண்மை.\nஇன்னும் சொல்லப்போனால், இத்தனை லட்சம் கோடி ரூபாய்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கிராமப்புறங்களிலுள்ள விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டதாகச் சொன்னாலும், விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன. கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறங்களுக்கு மக்களின் இடம்பெயர்தல் தொடர்கிறது. இதற்கு என்ன அர்த்தம் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அதிகம் படிக்காத அரைகுறைப் பாமரனுக்கு இதற்கான காரணம் தெரியும்.\nஇந்தியாவில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான விவசாயிகள் இரண்டு அல்லது மூன்று ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிட்டுதான் தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த விவசாயிகளில் பத்து சதவிகிதத்தினர்கூட வங்கிச்சேவையைப் பற்றித் தெரியாதவர்களாகவே இருந்து வருகிறார்கள். அப்படியே தெரிந்திருந்தாலும், தனியாரிடம் வாங்கிய கடனுக்குக் கட்டுப்பட்டு, அவர்களது பிடியிலிருந்து தப்பமுடியாமல் தவிப்பவர்களாக இருப்பவர்கள். வங்கிகளிலிருந்து இவ்வளவு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி அனுபவிப்பவர்கள் பெரிய நிலச்சுவான்தார்களே தவிர இதுபோன்ற ஏழை விவசாயிகள் அல்லர்.\nஎங்கே போயிற்று இத்தனை லட்சம் கோடி ரூபாய்களும் என்று ஆராய்ச்சி செய்வது கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேடும் வேலை. ஆட்சியாளர்களின் ஆராய்ச்சி தொடரும்வரை, ஏழை விவசாயிகளின் தற்கொலைகளும் தொடரும்.\nஇயற்கை வேளாண் முறைகளை பெரும்பான்மையான விவசாயிகள் தவிர்த்து வருவதால் விவசாயத்தில் ரசாயனங்களின் ஆதிக்கம் தொடர்கிறது.\nநாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஏராளமான வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகும் உழவர்கள் வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டிய நிலையே நீடித்து வருகிறது.\nவிவசாயத்தையும், உழவர்களையும் முன்னேற்றுவதற்காக ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, மின்சாரம் போன்றவற்றுக்கு மானியம் அளித்தும் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தபாடில்லை.\nநாடு முழுவதும் பரவலாக விவசாயிகளின் பட்டினிச் சாவுகள் தெரிந்தும், தெரியாமலும் நடந்துகொண்டே இருக்கின்றன.\nஇந்நிலைக்கு காரணங்கள் ஆராயப்பட்டு வந்தாலும், விவசாயம் உழவர்களுக்கு லாபகரமானதாக இல்லை என்பதும், நவீன விவசாய முறைகள் அவர்களை உயர்வுக்கு இட்டுச் செல்லவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மையாக விளங்கி வருகிறது.\nஇந்நிலையின்தான் விவசாயத்தை லாபகரமானதாகவும், கேடு இல்லாததாகவும் மாற்ற இயற்கை வேளாண் ஆர்வலர்கள் அதீத முயற்சி எடுத்து வருகின்றனர்.\nவிவசாயம் மனித வாழ்விற்கு அடிப்படையான உணவு உற்பத்தி மையம் என்ற நிலை மாறி, தற்போது சந்தைப் பொருளான பிறகு அதன் தன்மை என்ன என்பதையும், உணவு தானியங்களே மனித நோய்களின் தோற்றுவாய் என்ற நிலை எவ்வாறு உருவானது என்பதற்கும் இயற்கை வேளாண் ஆர்வலர்கள் பல காரணங்களைக் கூறுகின்றனர்.\nஇயற்கை உழவிற்கு முக்கிய அடிப்படையான கால்நடைகள் வளர்ப்பு பெருமளவில் குறைந்து, அவை இறைச்சிக்காக உற்பத்தி செய்யப்பட்டு, அழிக்கப்படுகின்றன.\nஇதன் காரணமாக ரசாயன உர உபயோகமும், பூச்சிக்கொல்லியின் பயன்பாடும் பல மடங்காக உயர்ந்துள்ளன.\nஉதாரணமாக, 1960-61 ஆம் ஆண்டு காலகட்டத்தில், வயல்களில் 5000 டன் ரசாயன உரம் இடப்பட்டது. இது 1998-99-ல் 13 லட்சம் டன்னாக (சுமார் 260 மடங்கு) உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலையில் பயன்பாடு மேலும் உயர்ந்துகொண்டே உள்ளது.\nஆனால், ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளின் விலை உயர்ந்த அளவிற்கு விளைச்சலோ அல்லது விளைபொருள்களின் விலையோ உயரவில்லை என்பது நிதர்சனம்.\nஇயற்கை விவசாயத்திற்கான ஆய்வுகளுக்கும், இடுபொருள்களுக்கும் அரசின் முழுமையான உதவி தேவை என்கின்றனர் இயற்கை வேளாண் ஆர்வலர்கள்.\nஇயந்திரங்களும், ரசாயனங்களும் மக்களின் வேலைவாய்ப்பை பறித்துக் கொண்டதால் போதிய உணவு அல்லது சத்தான உணவு இல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் நோயால் ப���திக்கப்படுகிறார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.\nஅயல் நாட்டு நிறுவனங்கள் மரபணு மாற்ற விதைகளைத் திணித்ததன் விளைவாக நம் நாட்டின் பாரம்பரிய விதைகள் வழக்கொழிந்து போய்விட்டன.\nநவீன விவசாயத்தைக் கைவிட்டு, நிலைத்து நீடித்திருக்கவல்ல ஓர் உழவாண்மையை நாம் கையிலெடுக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள்.\nகடுமையான, உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட அதேசமயம் நமது நாட்டில் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் பூச்சிமருந்துகளால் இன்று நாம் உண்ணும் ஒவ்வொரு உணவுப் பொருளும் எஞ்சிய நஞ்சின் மிச்சங்களால் நிறைந்திருக்கின்றன.\nஇந்த நஞ்சுகள் விதவிதமான புற்றுநோய்களையும், சிறுநீரகக் கோளாறுகளையும், பிறவி நோய்களையும், மூளை வளர்ச்சியற்ற குழந்தைகளையும் நடமாடச் செய்கின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.\nஇயற்கை வேளாண் ஆர்வலர்களின் கூற்றுப்படி, மூதாதையர்கள் கண்டறிந்த இயற்கை வேளாண் முறை மனிதர்கள், கால்நடைகள், பயிர்கள் ஆகிய 3 துறைகளிலும் மருந்தாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுகிறது.\nநோயில்லாத உலகை உருவாக்கவும், விவசாய முதலீடு லாபம் சார்ந்த தொழிலாக மாறவும் உழவர்கள் இயற்கை வேளாண் முறைகளுக்கு முழுமையாக மாற வேண்டும் என்பது இயற்கை வேளாண் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.\nஇதை உழவர்கள் முழுமையாக உணர்ந்து அந்நிலைக்கு மாற நீண்ட காலம் பிடிக்கலாம். அவர்களை இயற்கை வேளாண்மைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.\nஇயற்கை வேளாண் முறைகளைக் கடைப்பிடிக்கும் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு நில வரியை தள்ளுபடி செய்வது, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், ஊக்கிகளை விற்பனை செய்வதற்குப் பதிலாக மண்புழு உரம், இயற்கை பூச்சிவிரட்டிகள், ஊக்கிகளை விற்பனை செய்தல்.\nசுயஉதவிக் குழுக்களுக்குப் பயிற்சியளித்து மக்கும் உரங்கள், மண்புழு உரங்கள் உள்ளிட்ட இயற்கை வேளாண் முறைகளுக்கான இடுபொருள்களை தயாரிக்க கடன் வழங்குதல்.\nஅவ்வாறான பொருள்களை வணிக நோக்கில் உற்பத்தி செய்து விற்க முனைவோருக்கு விற்பனை வரி உள்ளிட்டவற்றில் சலுகைகளை வழங்குதல்.\nவேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் கல்வியின்போது, கிராமங்களில் உதவித்தொகையுடன் சேவையாற��ற வேண்டும் என்ற முறையைக் கொண்டுவந்து, அவர்கள் மூலம் இயற்கை வேளாண் நுட்பங்களை உழவர்களிடம் கொண்டுசெல்லுதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஅரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் இயற்கை வேளாண் முறைகளை ஊக்குவித்து வந்த போதிலும், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், மரபணு மாற்ற விதைகளை அனுமதித்தல் உள்ளிட்டவற்றிலும் தீவிரம் காட்டுவதன் காரணம் தெரியவில்லை.\nரசாயனங்களால் கிடைக்கும் உடனடி பலன்களைப் போல், இயற்கை வேளாண் முறைகளில் கிடைப்பதில்லை என்ற சிலரின் தவறான பிரசாரமும் உழவர்களை இதன்பால் செல்ல யோசிக்க வைத்திருக்கிறது.\nஇவற்றையெல்லாம் கடந்து நோயில்லாத உலகை உருவாக்கவும், விவசாயம் லாபகரமானதாக மாறவும் அவற்றுக்கான மானியங்களை சுமந்து செல்வதிலிருந்து அரசு விடுபடவும் இயற்கை வேளாண் முறைகளே உதவும் என்ற ஆர்வலர்களின் கூற்றை அரசு கூர்ந்து கவனித்து ஆவன செய்ய வேண்டும்.\nஏழை மக்களுக்கான மானிய உதவிகள் உரியவர்களைச் சென்றடையவில்லை. எனவே இதைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளது, ஏழைகள் வயிற்றில் நிச்சயம் புளியைக் கரைத்திருக்கும்.\nஇந்த ஆண்டு மானிய ஒதுக்கீடு ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் என நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ள நிலையில் பிரதமரின் இந்தப் பேச்சு, ஏழைகளுக்குப் பேரிடியாய் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\n“”பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் அமல்படுத்தப்பட்ட மானியத் திட்டங்கள் உரிய பலனை அளிக்கவில்லை. மானியத் திட்டங்கள் தோல்வியடைந்துள்ளதை நமது முந்தைய அனுபவங்கள் உணர்த்துகின்றன. எனவே நாம் அத்தகைய மானியத் திட்டங்கள் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று பிரதமர் கூறியுள்ளதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.\nசமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள ஏழை எளிய மக்களுக்கானத் திட்டங்களில் மானியம் அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் அத்தகைய மானியத் திட்டங்களால் எந்தப் பலனும் இல்லையென பிரதமர் கூறுவது அவர் மனத்தில் மற்றொரு திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளார் என்பதையே உணர்த்துகிறது.\nஅரசின் மிக மோசமான பொருளாதாரக் கொள்கைகளால்தான�� மானியத் திட்டங்கள் தோல்வியடைந்தன என்பதை மறைக்க பிரதமர் முயல்கிறார். இதைக் கருத்தில் கொண்டே, மானியத் திட்டங்கள் பலன் தராததற்கு நிர்வாக முறைகளே காரணம் எனத் தவறாகப் பிரசாரம் செய்வதாகக் பொருளாதார நிபுணர்கள் கூறும் வாதத்தில் பொருள் இல்லாமல் இல்லை.\nபிரதமர் மற்றும் நிதியமைச்சரின் இத்தகைய பிரசாரத்துக்கு, மானியத் திட்டங்களை மேலும் திறம்படச் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கம் காரணம் அல்ல. மாறாக ஏழைகள் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியை மாற்றி பெரும் பணக்கார நிறுவனங்களுக்குச் சலுகைகள் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செயல்படுகின்றனரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nபெட்ரோலியப் பொருள்களுக்கு அளிக்கும் மானியம் முழுவதையும் எக்ûஸஸ் வரி, “வாட்’ வரி என்று பல்வேறு வரிகளின் பெயர்களில் மத்திய அரசு திரும்ப வசூலித்துக் கொள்கிறது என்பதையும் பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளார். அந்த வகையில் ரூ. 1 லட்சம் கோடியில் அரசுக்கு வரியாகத் திரும்பக் கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதைத் தெரிவிக்க வேண்டிய கடமையும் பிரதமருக்கு உள்ளது.\nநேரடி மானியம், மறைமுக மானியம், வர்த்தக மானியம், கொள்முதல் மானியம், நுகர்வு மானியம் என பல வகையில் மத்திய அரசு மானியம் அளிக்கிறது.\nமானியத்துக்காக அரசு செலவிடும் தொகையில் 38 சதவீதம் உணவு, உரம் மற்றும் பெட்ரோலியப் பொருள்களுக்கே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.\nஉணவுக்கான மானியம் என்பது ரேஷனில் வழங்கப்படும் அரிசிக்கு அளிக்கப்படுவது, விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும்போது அளிப்பது ஆகியனவாகும்.\nஇது தவிர வேளாண்துறையை ஊக்குவிக்க உர மானியம் அளிக்கப்படுகிறது.\nஇந்தியாவில் பெட்ரோலியப் பொருள் நுகர்வு அதிகமாக உள்ளது. ஆனால் பெட்ரோலியப் பொருள்களைப் பொருத்தமட்டில் பெருமளவு இறக்குமதியைச் சார்ந்தே இருக்க வேண்டிய சூழ்நிலை நமக்கு. இதனால் மானியத்தில் 50 சதவீதத்துக்கு மேல் பெட்ரோலியப் பொருள்களுக்கு வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nதாராளமயமாக்கல் அறிமுகம் ஆவதற்கு முன்னர் அதாவது 1990-91-ம் ஆண்டில் உணவுக்கான மானியம் ரூ. 2,450 கோடி மட்டுமே. தற்போது அது ரூ. 30 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது.\nஉரத்துக்கான மானியம் ரூ. 4,389 கோடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ. 15 ஆயிரம் கோடியை எட்டியுள��ளது.\nடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும் சலுகையாக ரூ. 1,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n60 ஆண்டுகளான சுதந்திர இந்தியா சுபிட்சமாக இருக்கிறதா இல்லை, நிச்சயமாக இல்லை. சுபிட்சமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இல்லை.\n60 ஆண்டுக்கான மக்களாட்சிக்குப் பிறகும் ஏனிந்த நிலைமை\n1947-ல் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படியிருந்தது 2007-ல் எப்படியிருக்கிறது 60 ஆண்டுக்கால இடைவெளியில் பொருளாதார ரீதியாக மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிய பங்கு போய்ச் சேர்ந்திருக்கிறதா நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிய பங்கு போய்ச் சேர்ந்திருக்கிறதா இல்லையெனில் அதற்குக் காரணம் என்ன இல்லையெனில் அதற்குக் காரணம் என்ன அது சேராததற்கு என்ன காரணம் அது சேராததற்கு என்ன காரணம் இடையில் என்ன நடந்தது என்கிற ரீதியில் சிந்திக்க வேண்டிய தருணம் இது.\nபிரதமர் குறிப்பிடும் கலப்புப் பொருளாதாரம் பலன் தரவில்லை எனில் அது கலப்படப் பொருளாதாரம்தானே ஏழைகளுக்கு அளிக்கும் மானியங்களைக் குறைத்து பெரும் நிறுவனங்களுக்குச் சலுகை அளிக்கும் “முதலாளித்துவ பொருளாதாரத்தை’ எப்படி ஏற்க முடியும்.\nஇந்த அரசுக்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால் லத்தீன் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா முதலான நாடுகளைப் போல சுயசார்பான பொருளாதார வளர்ச்சிக்கு முயல வேண்டும். இதை ஆட்சியாளர்கள் உணர வேண்டிய தருணமிது.\nமானியத்தைக் குறைக்க வேண்டும் என உலக வங்கி நிர்பந்திப்பதால், அரசுக்கு இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை, நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.\nஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வேளாண் துறைக்கு இன்னமும் மானியம் அளிக்கப்படுகிறது. ஆனால் அங்கு ஊக்கத் தொகை என்ற பெயரில் அது தொடர்கிறது.\nநிர்பந்தம் தொடர்ந்தால், வெளிநாடுகளில் உள்ளதைப் போல ஊக்கத் தொகை என்ற பெயரில் மானிய உதவிகள் தொடர வேண்டும்.\nஅடித்தட்டு மக்களுக்கான மானிய உதவிகளையும், அவர்களின் மேம்பாட்டுக்கான ஊக்கத் தொகை என்ற பெயரில் தொடர்வதை யாரும் தடுக்க முடியாது.\nஉலக மக்கள் தொகையில் வறுமையில் வாடுவோரில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் உள்ளனர். இவர்களின் வறுமையை அகற்றாமல் தாராள பொருளாதாரமயம் என்ற போர்வையில் தொழிலதிபர்களுக்குச் சலுகை வழங்க முற்பட்டுவிட்டு, மானியத்தின் பலன் உரியவர்களைச் சென்றடையவில்லை என்று கூறும் பிரதமர், அரசின் உதவிகள் உரியவர்களைச் சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவிவசாயிகளுக்கு வழங்கப்படும் வங்கிக் கடனுதவி, கடந்த மூன்று ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு கூறுகிறது. துல்லியமாகச் சொல்லவேண்டுமெனில், 2006 – 2007 நிதியாண்டில், நிர்ணயிக்கப்பட்ட விவசாயக் கடன் இலக்கு ரூ. 1,75,000 கோடி. ஆனால் அந்த ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடனுதவி ரூ. 2,03,269 கோடி என அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புதிய விவசாயக் கடன் நிவாரணத் திட்டம் ஒன்றை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அதிக அளவு வங்கிக்கடன் வழங்கப்படும் என்றும், அடுத்த மூன்று ஆண்டுகளில் வங்கிக்கடன் தொகையை இரண்டு மடங்காக உயர்த்துவதே இலக்கு என்றும் மத்திய அரசு தெரிவித்தது. இந்தத் திட்டத்தின் மூலம் நலிந்து வரும் விவசாயிகளுக்குப் புத்துயிர் ஊட்டுவதுதான் அரசின் நோக்கம் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.\nகடந்த மூன்று ஆண்டுகளில், விவசாயத்துறைக்கு வழங்கப்பட்ட வங்கிக்கடன் தொகை அரசு நிர்ணயித்திருந்த இலக்கையும் தாண்டிவிட்டது என்பது என்னவோ உண்மை. ஆனால், நலிந்து வரும் விவசாயத் துறை மீண்டும் புத்துயிர் பெற்றுவிட்டதா என்பதே கேள்வி. இந்தத் திட்டத்தின் பயனாக, விவசாயிகள் தனியார் கடன் தொல்லையிலிருந்து மீட்சி அடைந்து விட்டார்களா விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளதா கிராமப்புறங்களில் இருந்து வேலைதேடி நகர்ப்புறங்களுக்கு மக்கள் இடம்பெயர்தல் குறைந்துள்ளதா “”இல்லை” என்பதே இந்தக் கேள்விகளுக்கான பதில். மாறாக, நாட்டின் சில பகுதிகளில், கடந்த காலங்களில் நிகழ்ந்த, விவசாயிகளின் தற்கொலைகள் இன்னமும் தொடர்கின்றன என்பதுதான் சோகம். பல லட்சம் கோடி ரூபாய்கள் விவசாயத்துறைக்கு வங்கிக் கடனாக வழங்கப்பட்ட பின்னரும், மேலே குறிப்பிட்ட எந்த ஒரு பயனும் கிடைக்காமல் போனதற்கு என்னதான் காரணம்\nஇந்தியாவில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு இரண்டு அல்லது மூன்று ஏக்கர் விவசாய நிலமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததுதான். இவர்களில் பெரும்பாலானவர்கள் வங்கிகளில் நுழைந்ததுகூட இல்லை. இவர்கள் காலம் காலமாக அதிக வட்டிக்கு தனியாரிடமிருந்து கடன் வாங்கி நாள்களைக் கழித்துக்கொண்டு இருப்பவர்கள். அதுமட்டுமல்லாமல், வட்டிக்கடைக்காரர்களின் உடும்புப் பிடியிலிருந்து தப்புவது எப்படி என்று தெரியாமல் தவிக்கிறவர்கள்.\nசமீபத்தில் வெளியாகியுள்ள பாரத ரிசர்வ் வங்கியின் மாதாந்திர செய்தி அறிக்கையில் காணப்படும் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இப்பிரச்னையின் மற்றோர் அம்சம் பளிச்சிடுகிறது.\n1991-92ஆம் ஆண்டில், அதாவது பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அறிமுகமாவதற்கு முந்தைய ஆண்டில், ஒட்டுமொத்த வங்கிக்கடன் தொகையில் 15 சதவிகிதம் விவசாயத்துறைக்குக் கடனாகக் கிடைத்தது. ஆனால் 1999 – 2000 ஆம் ஆண்டில், வங்கிக் கடன்தொகையில், வெறும் 10 சதவிகிதம் மட்டுமே விவசாயத்துறைக்குக் கடனாகக் கிடைத்தது. பொருளாதாரச் சீர்திருத்தம் தொடங்கிய முதல் எட்டு ஆண்டுகளில் விவசாயக் கடன் அளவு 5 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தது. பெரிய தொழில்துறைக்கு வங்கிக்கடன் அதிகரித்தபோது, விவசாயக் கடன் சுருங்கியது. இந்த காலகட்டத்தில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறு விவசாயிகளின் புகலிடமாக இருந்தது தனியார் வட்டிக் கடைகளே.\n2004 ஆம் ஆண்டில் விவசாயக் கடன் நிவாரணத் திட்டம் செயல்படுத்தப்பட்டதன் விளைவாக 2005 – 2006 ஆம் ஆண்டில் வங்கிக்கடனில் 11 சதவிகிதம் அளவுக்கு விவசாயக் கடன் அதிகரித்தது. அடுத்த ஆண்டுகளில் இது மேலும் உயர்ந்தது.\nஆக, விவசாயக் கடன் நிவாரணத் திட்டத்தின் கீழ், வங்கிக் கடனாக பல லட்சம் கோடி ரூபாய் வழங்கிய பின்னரும், அது சிறு விவசாயிகளது பிரச்னையின் விளிம்பைக் கூட தொட முடியவில்லை எனில், அந்தப் பணம் எங்கே போனது\nவிவசாயக் கடன் திட்டத்தால் பயன் அடைந்திருப்பவர்கள், அதிக அளவில் நிலம் வைத்துள்ள பெரிய நிலச்சுவான்தார்களே அல்லாமல் ஏழை விவசாயிகள் அல்ல என்பது வெளிப்படை.\nஇந்நிலையில், உண்மையிலேயே சிறு விவசாயிகளை கைதூக்கிவிட வேண்டுமானால், கடன் திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதாது. நீண்டகாலமாக, தனியாரிடமிருந்து கடன் பெற்று, வட்டியைக்கூட செலுத்த முடியாமல், லேவா தேவிக்காரர்களின் பிடியில் சிக்கி இருக்கும் விவசாயிகளை முதலில் அவர்களிடமிருந்து விடுவிக்க வேண்டும்.\nஇந்த முயற்சியை சுயமாக மேற்கொள்ளும் நிலையில் விவசாயிகள் இல்லை. எனவே, இதற்கென சிறு விவசாயிகளிடையே ஒரு விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். வங்கிக்கடன் வாயிலாக, தனியார் கடனிலிருந்து விடுபட்டு, தங்கள் வாழ்க்கையை புதிய பாதையில் அமைத்துக்கொள்வதற்கான ஊக்கத்தையும், அதைச் செய்வது சாத்தியமே என்ற நம்பிக்கையையும் அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.\nஆக, வெறும் கடன் வழங்குவதோடு நின்றுவிடாமல், தேசிய வங்கிகள் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கான சூழலையும், இதர உதவிகளையும், மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் வங்கிகளுக்கு வழங்க வேண்டும்.\nசிறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்தொகை பயிர்க்கடனாக மட்டும் இல்லாமல் தனியார் கடனை அடைப்பதற்கும் போதுமானதாக இருத்தல் வேண்டும்.\nவிவசாயம் லாபகரமானதாக அமைவதற்கு ஏதுவாக, இடுபொருள்கள், சந்தை சார்ந்த தகவல்கள், சந்தைப்படுத்துதலில் உள்ள நெளிவு, சுளிவுகள் மற்றும் விலை நிலவரங்கள் ஆகிய விவசாயம் பற்றிய அனைத்து அம்சங்களிலும் அவர்களுக்குப் பயிற்சி அளித்து, விவசாயிகளின் மனநிலையிலும், செயல்முறைகளிலும் ஒரு புதிய உத்வேகத்தை வங்கிகள் உருவாக்க வேண்டும்.\nஇதைக் கருத்தில்கொண்டு, வெறும் கடன் வழங்கும் இயந்திரங்களாகச் செயல்படாமல் கிராமங்களிலும், குறிப்பாக விவசாயத்திலும், ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கும் உந்துசக்தியாக வங்கிகள் திகழ வேண்டும். இது எளிய காரியம் அல்ல.\nகடந்த காலங்களில் சிறப்பாகச் செயல்பட்டு, நாளடைவில் நீர்த்துப் போய்விட்ட “விரிவாக்க சேவையை’ (உஷ்ற்ங்ய்ள்ண்ர்ய் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்) வங்கிகளில் விவசாயக் கடன் அதிகாரிகள் மற்றும் கள அலுவலர்கள், புதிய சூழலுக்கு ஏற்ப அளிக்க முன்வர வேண்டும்.\nஎப்படி அரசு மானியங்களின் பலன் உரியவர்களைச் சென்றடையாமல், வசதி படைத்தவர்களுக்குப் போய்ச் சேரும் நிலை திருத்தி அமைக்கப்பட வேண்டுமோ, அதுபோல், விவசாயக் கடன் சிறு விவசாயிகளுக்குப் போய்ச் சேராமல் பெரும் நிலச்சுவான்தாரர்களுக்கு மட்டுமே போய்ச் சேரும் நிலை உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டும்.\nபல லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்ட பின்னரும், ��ிவசாயிகளின் ஏழ்மை நீடிப்பதும், தற்கொலைகள் தொடருவதும் பொறுத்துக் கொள்ளக்கூடியது அல்ல.\nஎனவே, வழங்கப்படும் விவசாயக் கடன் தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டால் மட்டும் போதாது. அது சரியான நபர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கையில் இருள் நீங்கி, ஒளி பிறக்கும்படி செய்ய வேண்டும்.\nபாரத ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் துணையுடன், தேசிய வங்கிகள் இதை ஒரு சவாலாக ஏற்று, கிராமப்புற மேம்பாட்டுப் பணியை, அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).\nவிடுதலைப் புலிகள் எப்போது, எப்படி, எங்கே தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாமல் நிச்சயம் இலங்கை ராணுவம் குழம்பிப் போயிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும், அனுராதபுரம் ராணுவ விமானத்தளத்தின் மீது தரைவழியாகவும், வான்வழியாகவும் ஒரேநேரத்தில் தாக்குதல் நடத்துவார்கள் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல, உலகமே இந்தச் செய்தியைப் படித்துவிட்டு பிரமித்துப் போயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.\nசாதாரண விமான நிலையமாக இருந்தால்கூடப் பரவாயில்லை. சாத்தியம் என்று சமாதானப்படலாம். தாக்குதலுக்கு இலக்காகி இருப்பது இலங்கை ராணுவத்தின் விமானத்தளம். இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து 200 கி.மீ. தொலைவிலுள்ள அனுராதபுரம் விமானத்தளத்திற்குள், அத்தனை பாதுகாப்பு வளையங்களையும் மீறி, காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவினர் எப்படி நுழைய முடிந்தது என்பது, இலங்கை அரசையே உலுக்கிவிட்டிருக்கிறது.\nமூன்று பெண் புலிகள் உள்பட 21 பேர் கொண்ட கறுப்புப் புலிகள் எனப்படும் தற்கொலைப் படையினரின் தாக்குதலில் சேதமடைந்திருப்பது 18 இலங்கை ராணுவ விமானங்கள் மட்டுமல்ல, உலக அரங்கில் இலங்கை அரசின் மரியாதையும்தான். தற்கொலைப் படையினரின் தரைவழித் தாக்குதல் போதாது என்று, விடுதலைப் புலிகளின் விமானப்படைத் தாக்குதலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்ததுதான் அதைவிட அதிர்ச்சி தரும் விஷயம்.\nகடந்த மார்ச் மாதம் கொழும்பு நகரத்தை அடுத்த இலங்கை விமானப்படைத் தளத்தின் மீது நடத்திய த��க்குதலைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் ஐந்தாவது தாக்குதல் இது. விடுதலைப் புலிகளிடம் உள்ள இரண்டு விமானப் படை விமானங்களும் சுமார் நாற்பது நிமிடங்கள் எந்தவிதக் கண்காணிப்பு வளையத்திலும் அகப்படாமல் பறந்து வந்து, தாக்குதல் நடத்திவிட்டு, வந்த சுவடே தெரியாமல் பத்திரமாகத் திரும்பியது எப்படி\nபிரச்னை அதுவல்ல. விடுதலைப் புலிகள் தாக்குவதும், இலங்கை ராணுவம் பழிக்குப் பழி நடவடிக்கையாகத் திருப்பித் தாக்குவதும் கடந்த கால்நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து நடைபெறும் விஷயம். எப்போது விமானம் வரும், தாக்குதல் நடக்கும் என்பதறியாமல் பயத்தில் நடைப்பிணமாக வாடும் அந்த நாட்டு மக்களின் நிலைமையை நாம் மனிதாபிமான அடிப்படையில் ஏன் பார்க்க மறுக்கிறோம் மடிவது சிங்கள உயிரா, தமிழரின் உயிரா என்பதைவிட, மனித உயிர் என்பதை உணர முடியாதவர்களாக இருக்கிறோமே, ஏன்\nஈழப் பிரச்னைக்கு முடிவு துப்பாக்கி முனையில் ஏற்படாது என்பதை இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களது வறட்டு கௌரவமும் முரட்டுப் பிடிவாதமும் நடைமுறை யதார்த்தங்களை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், இலங்கைப் பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்படுவதற்கு இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இருப்பது நியாயமல்ல.\nஇலங்கைப் பிரச்னையைப் பொருத்தவரை பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் என்பதால் இந்திய அரசு தனது தார்மிகக் கடமையிலிருந்து விலகி நிற்பது எந்தவகையிலும் நியாயமாகப்படவில்லை. மத்தியில் கூட்டாட்சி நடத்தும் திமுகவும் பாமகவும் இலங்கைத் தமிழர்களின் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்று கூறுவது உண்மையானால், மத்திய அரசின் மௌனத்தைக் கலைக்க வைப்பது அவர்களது கடமை.\nஈழப் பிரச்னைக்கு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தும் பொன்னான வாய்ப்பு தமிழக முதல்வருக்குக் கிடைத்திருக்கிறது. அவரே முன்னின்று பேச்சுவார்த்தைகளை நடத்தினால் நல்ல முடிவு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசும் சரி, வெறுமனே தனது அதிகாரிகள் மூலம் ஓர் அரசியல் பிரச்னைக்குத் தீர்வுகண்டுவிட முடியும் என்று நினைப்பதும் சரியான அணுகுமுறை அல்ல. மேலும், இலங்கை அரசின் நட்புக்காக மௌனம் காப்பதும் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்காது. தமிழக ���ுதல்வரை முன்னிறுத்தி இலங்கைப் பிரச்னைக்கு ஒரு சுமுகமான முடிவை ஏற்படுத்துவதில் மத்திய அரசுக்கு ஏன் இந்தத் தயக்கம்\nஉழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்பது நம் நாட்டுப் பழமொழி.\nஉலக வர்த்தக ஸ்தாபனத்தின் (டபிள்யூ.டி.ஓ.) ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இந்தியா போன்ற நாடுகள், உரிய தற்காப்பு சட்டங்களை தேசிய அளவில் இயற்றாததால், கவசம் தரித்துக்கொள்ளாத காலாட்படை வீரர்களாய், வளரும் நாடுகளின் விவசாயிகள் களத்தில் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்.\nதோஹாவில் தொடங்கி இன்றுவரை இதன் பேச்சுவார்த்தைகளில், வல்லரசு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் தங்களுக்குச் சாதகமான விஷயங்களை மட்டுமே வற்புறுத்தி சம்மதிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.\nபெரிய நிறுவனங்கள் தயாரித்த விதைகளைப் போட்டால்தான் சாகுபடி நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை விவசாயிகளின் மனங்களில் எப்படியோ விதைத்து விட்டார்கள். இந்தியா போன்ற வளரும் நாடுகளில்கூட மன்சான்டோ நிறுவனத்தின் விதைகளும், மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட “”பீட்டா காட்டன்” பருத்தி விதைகளும் சர்வசாதாரணமாக புழக்கத்துக்கு வந்துவிட்டன.\nதில்லியை மையமாகக் கொண்ட வர்த்தகம், வளர்ச்சிக்கான மையம் (சென்டாட்) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் நமது விவசாயிகளும், நுகர்வோர்களாகிய நாமும் எப்படிச் சுரண்டப்படுகிறோம் என்று ஓரளவுக்குத் தெரியவந்துள்ளது.\nஉலகின் பூச்சிகொல்லி விற்பனையில் 65% சந்தையை பேயர்ஸ், சின்ஜென்டா, பிஏஎஸ்எஃப், டெü, மன்சான்டோ என்ற நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.\nஉலகின் விதை விற்பனையில் 72%, மன்சான்டோ, டூபான்ட், சின்ஜென்டா, குரூப் லிமாகரின் என்ற 10 நிறுவனங்கள் மூலமே நடைபெறுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் விற்பனையில் 91% மன்சான்டோ வசம் உள்ளது.\n10 நிறுவனங்கள் மட்டும், தின்பண்டங்களுக்கான உலக சில்லறை வர்த்தகத்தில் 24% சந்தையைப் பிடித்துள்ளன. அதன் மதிப்பு -மயக்கம்போட்டு விழுந்துவிடாதீர்கள் -சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் கோடி ரூபாய்கள். அதில் வால்மார்ட், கேரிஃபோர், மெட்ரோ ஏஜி, அஹோட் ஆகியவற்றின் பங்கு 64%.\nவாழைப்பழ விற்பனையில் மட்டும் சிகிடா, டோல் ஃபுட்ஸ் என்ற நிறுவனங்கள் 50% சந்தையைப் பிடித்துவைத்துள்ளன.\nயூனிலீவர், புரூக்பாண்ட், காட்பரி, ஸ்வெப��பீஸ், அல்லய்ட்-லியான்ஸ் ஆகியவை தேயிலை விற்பனையில் 80 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன.\nகார்கில், செனக்ஸ், ஏடிஎம், ஜெனரல் மில்ஸ் ஆகிய நிறுவனங்கள் உலகின் தானிய விற்பனையில் 60 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன. கேரிஃபோர் என்ற நிறுவனத்தின் வருவாய், சிலி நாட்டின் மொத்த தேசிய வருமானத்தைவிட அதிகம். வால்மார்ட் நிறுவனத்தின் வருமானம் பாகிஸ்தானின் தேசிய வருமானத்தைவிட 3.2 மடங்கு அதிகம்.\nகார்கில் நிறுவனத்தின் வருமானம் ருமேனியா நாட்டின் தேசிய வருமானத்துக்குச் சமம்.\nஇந்தியாவில் தேயிலையின் சில்லறை விற்பனை விலை ஒரு கிலோ ரூ.160. ஆனால் தேயிலைச் சந்தையில் ஏலத்தில் ஒரு கிலோ ரூ.50க்குத்தான் வாங்கப்படுகிறது. மூன்று மடங்கு விலையில் விற்கப்படுகிறது.\nஉருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் அடைத்து கடைகளில் ஒரு கிலோ ரூ. 143-க்கு விற்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உருளைக்கிழங்குக்குத் தரப்படும் கொள்முதல் விலையைப்போல இது 28 மடங்கு.\nகோதுமை இறக்குமதியில் தொடங்கி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எல்லா முடிவுகளுமே விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது. அதன் விளைவுதான், பல்வேறு மாநிலங்களில் காணப்படும் விவசாயிகள் தற்கொலை.\nமத்திய, மாநில அரசுகளில் உள்ளவர்கள் நமது விவசாயிகளின் நலனைப் பற்றி எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகின்றனர் என்பதைத்தான் மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் தெரியப்படுத்துகின்றன. ஊருக்கு இளைத்தவன் உழவுத் தொழில் புரிபவர் என்கிற நிலை தொடர்வது நல்லதல்ல.\nஉ . நிர்மலா ராணி\nபெண்கள் நலச்சட்டங்கள், குறிப்பாக வரதட்சிணைத் தடுப்புச் சட்டம், இ.பீ.கோ. பிரிவு 498-ஏ – மற்றும் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் ஆகியவை பெண்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் அவற்றிலிருந்து ஆண்களைக் காக்க சங்கம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் விவாதங்களும் ஊடகங்களில் இடம்பெறுகின்றன.\nபெண்களுக்கெதிரான வன்முறை அதிக அளவு குடும்பம் என்ற அமைப்பில் தான் நடக்கிறது. இந்தியாவில் மட்டுமே மூன்றில் இரு பங்கு மணமான பெண்கள் குடும்ப வன்முறைக்கு உள்ளாவதாக ஐ.நா. சபை கூறுகிறது. இந்தக் குடும்ப வன்முறைக்குக் காரணம் வரதட்சிணை. பணத்தாசையையும் பொருளாசையையும் மனைவி வீட்டார் தீர்க்க இயலாதபோது, வேறு திரும��ம் செய்து கொள்ள ஏதுவாகக் கணவர் வீட்டாரால் கண்டுபிடிக்கப்பட்ட யுக்தி தான் “”மனைவி எரிப்பு”. 1970 – 80களில் நாடெங்கிலும் இந்தச் சம்பவங்கள் அதிகம் நடந்தன. இவற்றில் 90 சதவிகிதம் தீ விபத்துகளாக முடிக்கப்பட்டன. 5 சதவிகிதம் வழக்குகள் தற்கொலைகளாக முடிந்தன. 5 சதவிகிதம் சம்பவங்களில் தடயங்களும் ஆதாரங்களும் கிடைக்காததால் குற்றவாளிகள் விடுதலையானார்கள்.\n1961-ல் இயற்றப்பட்டு இரண்டு முறை திருத்தப்பட்ட வரதட்சிணைத் தடுப்புச் சட்டத்தால் இந்தக் குற்றங்களின் தீவிரத்தைக் குறைக்கக்கூட முடியாதபோதுதான், பெண்களைக் கொடுமைப்படுத்துவது குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டத்தில் (இ.பீ.கோ.) 498-ஏ பிரிவும் வரதட்சிணைத் சாவுகளுக்காகத் தனியாக 304-பி என்ற பிரிவும் ஏற்படுத்தப்பட்டன. குற்றத்தின் விசேஷ தன்மை கருதி அதை நிரூபிக்க ஏதுவாக இந்திய சாட்சியச் சட்டத்திலும் திருத்தங்கள் செய்யப்பட்டன.\nஇதன் பிறகும் கூட, இந்தியாவில் 102 நிமிடங்களுக்கு ஒரு பெண் வரதட்சிணைக்குப் பலியாவதாக அரசு புள்ளிவிவரமே கூறுகிறது. அதாவது ஒரு நாளைக்கு 14 பெண்கள் உயிர் துறக்கிறார்கள்.\nஉலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளின் விளைவாக உருவான நுகர்பொருள் கலாசாரமும் வரதட்சிணைக் கொடுமையை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.\nநம்மில் பலருக்கு வரதட்சிணைக் கொடுமைதான் குற்றம் என்றும் உடல்ரீதியான துன்புறுத்தல்தான் கொடுமை என்றும் ஒரு தவறான பார்வை உள்ளது. இதற்கும் அப்பாற்பட்டு ஒரு மனைவி என்பவள் பல்வேறு காரணங்களுக்காகவும், உடல், மன, பாலியல், பொருளாதார ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்படுகிறாள். நோய் மற்றும் விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளைவிட குடும்ப வன்முறையால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்தான் அதிகம் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 1.40 கோடி பெண்களில், பெரும்பான்மையினருக்கு வாழ்க்கைத் துணையால் தான் அந்தக் கிருமி தொற்றியிருக்கிறது என்பதையும் குடும்ப வன்முறையின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டும்.\n498-ஏ – பிரிவின் கீழ், கொடுமைப்படுத்தும் கணவருக்குத் தண்டனை உண்டு என்றாலும்கூட, புகார் கொடுக்கும் பெரும்பான்மையான பெண்கள் கணவரையோ அவரது வீட்டாரையோ சிறைக்கு அனுப்புவதை விரும்புவதில்லை. தங்களுக்கும் குழந்தைகளுக்கும் சட்டரீதியாகக் கிடைக்க வேண்டிய சீர்பொருள்கள், நகைகள், ஜீவனாம்சம் மற்றும் குடியிருக்கும் உரிமை போன்ற நிவாரணங்களைத்தான் பெற விரும்புகிறார்கள்.\nசில சமயங்களில் கணவர் வீட்டால் விரட்டப்பட்ட பெண்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கும் இந்தப் பிரிவைப் பயன்படுத்துகிறார்கள். வரதட்சிணை இல்லாமல் வேறுவித கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள்கூட வரதட்சிணை என்று சொன்னால்தான் அது குற்றமாகக் கருதப்படும் என்ற தவறான சட்ட ஆலோசனைகளால் வரதட்சிணைக் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.\nபதிவு செய்யப்படும் 80 சதவிகிதத்திற்கும் மேலான வழக்குகளில், சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டு ஏதாவது ஒரு காலகட்டத்தில் வழக்கு வாபஸ் பெறப்படுகிறது. சுமார் 12 சதவிகிதம் வழக்குகளில்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்திற்குச் செல்கிறது. அவற்றிலும்கூட, பல சமூக காரணங்களால் பெண்கள் வழக்கைத் தொடர்ந்து நடத்த முடிவதில்லை. இதனாலேயே 80 சதவிகிதம் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.\nஇந்நிலையில்தான், 2005-ல் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் இயற்றப்பட்டது. குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுமே தவிர, அடிப்படையில் இது ஒரு சிவில் சட்டமே. கொடுமையைத் தவிர்க்க பாதுகாப்பு உத்தரவு, மனைவி குழந்தைகளை நடுத்தெருவில் நிற்க வைக்காமலிருக்க குடியுரிமை உத்தரவு, அவர்களைப் பராமரிக்காமல் இருப்பதைத் தடுக்க ஜீவனாம்ச உத்தரவு, சீர்பொருள்களைத் திரும்பப்பெற உத்தரவு போன்றவற்றை, முழுமையான விசாரணைக்குப் பிறகு, குற்றம் நிரூபிக்கப்படுமானால் நீதிபதி பிறப்பிப்பார். இந்த உத்தரவுகளை மீறும்போதுதான் ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அளிக்கப்படும்.\nஇந்தச் சட்டம் அமலுக்கு வந்தாலும் நடைமுறையில் பயன்பட ஆரம்பிக்கவில்லை. நிரந்தரப் பாதுகாப்பு அதிகாரிகளை அரசு நியமிக்க வேண்டும். சட்ட செயல்பாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.\nதுஷ்பிரயோகம் என்ற குற்றச்சாட்டை முன்வைப்பவர்களோ அல்லது மனைவிகள் தான் கணவர்களைக் கொடுமைப்படுத்துவதாக கூறுபவர்களோ விஞ்ஞானபூர்வமாக ஆதாரங்களையோ புள்ளிவிவரங்களையோ முன்வைப்பது இல்லை.\nபெண்கள் நலச் சட்டங்கள் துஷ்பிரயோகம் ஆவதே இல்லை என்று ம���தர் அமைப்புகள் கூறுவதில்லை. எந்த ஒரு சட்டமும் துஷ்பிரயோகத்திற்கு விதிவிலக்கல்ல. இதுபோன்ற துஷ்பிரயோகத்தைத் தடுக்க வேண்டுமென்றால் சட்டத்தை முதலில் முறையாகப் பயன்படுத்த வேண்டும். சட்டத்தைச் செயல்படுத்தும் அரசு அமைப்புகள் கடமை உணர்வோடும் பாலினச் சமத்துவப் பார்வையோடும் புகாரைச் சீர்தூக்கிப் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஓர் ஆண், அவன் வகிக்கும் சமூகப்பாத்திரங்களில் பாதிக்கப்படும்போது, தன் உரிமைகளைப் பெற சங்கம் தேவைப்படுகிறது. பாலியல் ரீதியாக, ஆணாகப் பிறந்த காரணத்தாலேயே அவன் வன்முறையை அனுபவிக்க வேண்டி வருமானால், அதற்கு ஆண்களுடைய தாழ்ந்த சமூக அந்தஸ்து காரணமாக இருக்குமானால் அப்போது கண்டிப்பாக சங்கம் தேவை.\nஆனால் சர்வதேச அளவில் பாலின ரீதியான வன்முறை என்றாலே அதைப் பெண்கள்தான் அனுபவிப்பதாகவும் அதைத் தொடுப்பவர்கள் பெரும்பான்மையான ஆண்கள் என்றும் அரசு புள்ளிவிவரங்களும் சரி, ஐ.நா. சபை மற்றும் இதர நிறுவன அறிக்கைகளும் சரி அறுதியிட்டுக் கூறுகின்றன.\nஉலக நாடுகளில் சிலவற்றில் ஆண்கள் சங்கங்கள் இருக்கின்றன. கிளௌசெஸ்டர் ஆண்கள் சங்கத்தின் குறிக்கோளே குடும்ப வன்முறையை எதிர்ப்பதுதான். “”கைகள் அடிப்பதற்கு அல்ல அரவணைப்பதற்கு, கொடுப்பதற்கு, உதவுவதற்கு, நம்பிக்கையை கூட்டுவதற்கு” என்ற கோஷத்தை அவர்கள் முன் வைத்துள்ளார்கள். கனடாவின் ஆண்கள் சங்கம் நவம்பர் 25 முதல் டிசம்பர் 6 வரை ஒவ்வோர் ஆண்டும் பெண்களுக்கெதிரான வன்முறையை எதிர்த்துப் பிரசாரம் மேற்கொள்கிறார்கள். 1997-ல் பெண்களுக்கெதிரான வன்முறைத் தடுப்புப் பிரசாரத்தில் சர்வதேச விருது வாங்கியதே ஓர் ஆண்கள் சங்கம்தான்.\nஆகவே இந்தியாவிலும் ஆண்கள் சங்கம் தேவைதான் – குடும்ப வன்முறையிலிருந்து தங்கள் சகோதரிகளைக் காக்க வரதட்சிணைக் கொடுமையிலிருந்து தங்கள் மகள்களை மீட்க வரதட்சிணைக் கொடுமையிலிருந்து தங்கள் மகள்களை மீட்க குடும்பம் என்ற அமைப்பை – அன்பும் பாசமும் பரஸ்பர மரியாதையும் நம்பிக்கையும் நிலவும் இடமாக மாற்றியமைக்க\nகேமிரா செல்போனில் குளிப்பதை படம் பிடித்ததால் ஆசிரியை தற்கொலை\nஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சிவானந்த புரத்தை சேர்ந்தவர் சுனிதா (27). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் நிரஞ்சன் நகரில் உள்ள மேல்நிலைப்பள்���ி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.\nசம்பவத்தன்று இவர் தனது வீட்டில் உள்ள மேல்கூரை இல்லாத குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் படிக்கும் மாணவர்கள் ஜெகதீஷ்வர் ரெட்டி, நரேந்திரகுமார் ஆகியோர் பக்கத்து வீட்டு மாடியில் ஒளிந்திருந்து கேமிரா செல்போனில் படம் பிடித்த\nனர்.பின்னர் அவர்கள் இருவரும் சுனிதாவுக்கு மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பினார்கள். அதில், “எங்களுக்கு ரூ.5 ஆயிரம் தரவேண்டும். இல்லை யென்றால் நீங்கள் குளித்த போது எடுத்த படங்களை இண்டர்நெட்டில் வெளியிடு வோம்” என்று எழுதி இருந்தனர்.\nஇதைப்பார்த்ததும் அதிர்ச்சி யடைந்த அவர் உடனே கணவரிடம் இதுபற்றி கூறினார். பின்னர் சின்ன சவுக்னார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.\nபோலீசார் 2 மாணவர்களையும் அழைத்து கண்டித்து அனுப்பி விட்டனர். ஆனால் அவர்களிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்யவில்லை.\nஇந்த நிலையில் ஆசிரியை சுனிதா தன்னை மாணவர்கள் நிர்வாணமாகபடம் எடுத்து விட்டார்களே என்று வேதனை யில் அழுதபடியே இருந்தார். வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஜெகதீஷ்வர் ரெட்டி, நரேந்திர குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.\nவீடியோ-செல்போனில் ஆசிரியையை நிர்வாணப்படம் எடுத்து மிரட்டல்: பல்கலைக்கழக பேராசிரியர் கைது\nஉத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் குருகுல் கங்கிரி சமஸ்கிருத பல்கலைக்கழகம் உள்ளது. 105 ஆண்டு பாரம் பரியமிக்க இந்த பல்கலைக் கழகத்தில் சமீபத்தில் அவ மான சம்பவம் நடந்தது.\nஇங்கு பேராசிரியர்களாக பணியாற்றுபவர்கள் அருண் குமார், ராஜீவ் சர்மா, மனோஜ்குமார். இவர்கள் 3 பேரும் சேர்ந்து குருகுல் பெண்கள் கல்லூரியில் பணி யாற்றும் ஆசிரியை ஒருவரை நிர்வாணப்படம் எடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்தது.\nஆசிரியையின் நிர்வாணப் படத்தை அவர்கள் சி.டி.க் களாக தயாரித்தனர். செல் போனிலும் அதை படம் பிடித்து எம்.எம்.எஸ்.மூலம் மற்றவர்களது செல்களுக்கு அனுப்பி வைத்தனர்.\n3 பேராசிரியர்களில் ஒரு வரது மனைவி தனது கணவரின் செல்போனில் பெண்ணின் ஆபாசபடம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த படத்தில் இருப்பது கணவரது பல் கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரியின் ஆசிரியை என் பது தெரியவந்தது.\nஉடனே அவர் செல்போனில் இருந்த ஆபாச படத்தை சம்பந் தப்பட்ட ஆசிரியையிடம் காட்டி `உன்னை எப்படி என் கணவர் படம் எடுத்தார்’ என்று கேட்டு சண்டை போட்டார். இதனால் பிரச்சினை ஏற்பட்டு கல்லூரி முதல்வர் வரை சென்றது.\nஅவர் இது பற்றி சமஸ்கிருத பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் துணைவேந்தர் ஸ்வாந் திர குமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.\nஇதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேராசிரியர்களும் உடன டியாக சஸ்பெண்டு செய்யப் பட்டனர். இவர்களில் ராஜீவ்குமார் என்பவர் தற்காலிக பேராசிரியராக பணியாற்றியவர் ஆவார். நிர்வாணப்படத்தில் வரும் ஆசிரியையிடம் துணைவேந்தர் விசாரணை நடத்தினார்.\nநிர்வாணப் படத்தில் வரு வது நான் இல்லை என்றும் தனது முகத்தை கிராபிக்ஸ் மூலம் நிர்வாண படத்துடன் இணைத்துள்ளனர் என்றும், இந்தப் படங்களை காட்டி தன்னை 3 பேராசிரியர் களும் பல்வேறு விதத்தில் “பிளாக் மெயில்” செய்து மிரட்டி னார்கள் என்றும் கூறினார்.\nபல்கலைக்கழக குழு விசாரணைக்குப் பின் போலீ சில் புகார் செய்யப்பட்டது. இதற்குள் 3 பேராசிரியர்களும் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களில் மனோஜ்குமார் என்பவர் போலீசில் பிடி பட்டார். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார் கள்.\nஇதற்கிடையே இந்தசம் பவம் பல்கலைக்கழகம் முழு வதும் பரவியது. 3 பேராசி ரியர்களையும் கைது செய் யக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது 3 பேராசிரி யர் களின் கொடும்பாவியும் எரிக் கப்பட்டது.\nஇலங்கையில் சிறுவர்களைப் படையில் வலுக்கட்டாயமாகச் சேர்ப்பதாக விடுதலைப் புலிகள் மீது அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு. ஆனால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறுவர்கள் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டு சண்டையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.\nஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகபட்சமாக சுமார் 2 லட்சம் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃப் தெரிவிக்கிறது.\nஉள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஆயுதக் குழுக்கள் சிறுவர்களுக்கென தனிப்படைப் பிரிவையே உருவாக்கியுள்ளன. “18 வயது நிரம்பும்வரை போர்முனைக்கு சிறுவர்களை அனுப்புவதில்லை’ என இந்த ஆயுதக் குழுக்கள் தெரிவித்தாலும் அது நம்பும்படியாக ���ல்லை.\nஉகாண்டாவை சேர்ந்த மக்கள் பாதுகாப்புப் படை என்ற ஆயுதக் குழு, 13 வயது நிரம்பிய சிறுவர்களைக்கூட அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் படையில் சேர்த்துக் கொள்கிறது. லத்தீன் அமெரிக்காவில் சுமார் 11 ஆயிரம் சிறுவர்கள் இரண்டு கெரில்லா படைகளில் உள்ளனர்.\nஉள்ளிட்ட நாடுகளில் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படையில் சேர்க்கப்படுகிறார்கள்.\nசமீபத்தில் ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக அனுப்பப்பட்ட 15 வயது சிறுவனை அரசுப் படையினர் பிடித்தனர். அந்தச் சிறுவன் மனித வெடிகுண்டு எனத் தெரியவந்ததும் அதிபர் ஹமீத் கர்சாய் பேரதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், பொது மன்னிப்பு அளித்து அந்தச் சிறுவனை அவனது தந்தையிடம் ஒப்படைத்தார். பாகிஸ்தானின் வரிஜிஸ்தான் பகுதியில் மதரஸôவுக்கு படிக்கச் சென்ற அந்தச் சிறுவனை தலிபான்கள் மனித வெடிகுண்டாக அனுப்பியிருந்தது பின்னர் தெரியவந்தது.\n“”சிறுவர்களைப் படையில் சேர்ப்பது ஒருபுறம் இருக்க, குழந்தைகளைக் குறிவைத்துக் கொல்லும் சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளன” என்கிறார் குழந்தைகள் உரிமைகளுக்கான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி.\nகடந்த ஜூன் 15-ம் தேதி கூட்டுப் படைக்கு எதிரான தலிபான்களின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 11 குழந்தைகள் கொல்லப்பட்டனர். பள்ளிக் கட்டடங்களும், பள்ளிக் குழந்தைகளும் தீவிரவாதிகளின் இலக்காகிவருவது கவலை அளிக்கும் விஷயம். மனித கேடயமாக சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்களோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது என்கிறார் அவர்.\n18 வயதுக்கு குறைவான சிறுவர்களை படையில் சேர்ப்பதை தடுக்கும் வகையில் ஐ.நா. பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறுவர்களுக்கு கல்வி, உணவு, சுகாதாரம் போன்றவை முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்பதில் யுனிசெப் உறுதிபூண்டுள்ளது.\nஇலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் கருணா படையினருக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த மே 11-ம் தேதி கடும் எச்சரிக்கை விடுத்தது. சிறுவர்களைப் படையில் சேர்க்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்; ஏற்கெனவே படையில் சேர்த்த சிறுவர்களை அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியது.\nசூடான் நாட்டில் இயங்கும் சூடான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்புக்கும், யுனிசெஃப்���ுக்கும் இடையே ஜூன் 11-ம் தேதி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தனது படையில் உள்ள சிறுவர்களை விடுவிக்க சூடான் விடுதலைப் படை அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. பல மாதங்களாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை யுனிசெஃப் வரவேற்றுள்ளது. எத்தனைச் சிறுவர்கள் விடுவிக்கப்படுவர் என உறுதியாகத் தெரியாவிட்டாலும், சுமார் 7000 சிறுவர்களை சூடான் விடுதலைப் படை விடுவிக்கும் எனத் தெரிகிறது.\nஆயுதக் குழுக்கள் ஒருபுறம் சிறுவர்களைச் சேர்ப்பது இருக்க பல நாடுகளில் அரசுகளே 18 வயது நிரம்பாத சிறுவர்களைப் படைகளில் சேர்க்கின்றன. 2004-ம் ஆண்டில் மியான்மர் அரசுப் படைகள் 12-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வலுக்கட்டாயமாக படையில் சேர்த்தன. இங்கிலாந்தில் 16 வயது நிரம்பிய சிறுவர்கள் அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.\nஇதுபோல அமெரிக்காவில் 17 வயது நிரம்பிய சிறுவர்கள் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால், அவர்கள் 18 வயது நிரம்பும்வரை சண்டையில் ஈடுபடுத்தப்படுவதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்தில் ராணுவச் சேவை கட்டாயம் என்பதால், மாணவப் பருவத்திலேயே சிறுவர்கள் படையில் சேர்க்கப்படுகின்றனர்.\nமொத்தத்தில் ஆயுதப் போராட்டங்கள் நடைபெறும் நாடுகளில் எல்லாம் சிறுவர்கள் கடத்தப்படுவதும், அவர்கள் வலுக்கட்டாயமாக ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்படுவதும் வேதனை தரும் விஷயம். பள்ளி செல்ல வேண்டிய வயதில் சிறுவர்களை ஆயுதம்தாங்கி சண்டையிட அனுப்பும் தீவிரவாதக் குழுக்களை ஐ.நா. இன்னும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.\nஅனைத்து நாடுகளும் இந்த விஷயத்தில் ஐ.நா.வுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, சிறுவர்களைப் படைகளில் சேர்ப்பதைத் தடுக்க வேண்டும்: ஏற்கெனவே தீவிரவாதக் குழுக்களில் இருக்கும் சிறுவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nஇது புதுசு: அமெரிக்காவிலிருந்து வந்த ஆர்ட் தெரபிஸ்ட்கள்\nசில குழந்தைகள் எப்போது பார்த்தாலும் துருதுருவென்று இருப்பார்கள். அவர்களை ஓர் இடத்தில் பிடித்து வைப்பது என்பது பெரும்பாடு. இங்கிருந்து அங்கே குதிப்பார்கள். அங்கிருந்து இங்கே குதிப்பார்கள். சில குழந்தைகளோ அதற்கு நேர்மாறாக எப்போதும் அமைதியாக இருப்பார்கள��. “துருதுரு’ குழந்தையோ, அமைதிக் குழந்தையோ அவர்களின் மனதைப் படிப்பது எப்படி அவர்களுடைய மனப்பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி அவர்களுடைய மனப்பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி இதற்கு விடை சொல்லும் வகையில் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மிகவும் பிரபலமாக உள்ள ஆர்ட் தெரபியை இந்தியாவில் அறிமுகப்படுத்த வந்திருக்கிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ஜூடித் ஆரோன் ரூபினும், போடா நாரோவும். இருவரையும் இங்கே அழைத்து வந்தவர் அமெரிக்காவில் வாழும் சங்கீதா பிரசாத். இவரும் கூட ஒரு ஆர்ட் தெரபிஸ்ட்தான். சென்னையிலும், பிற நகரங்களிலும் ஆர்ட் தெரபியைப் பற்றிய அறிமுக நிகழ்ச்சியையும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆர்ட் தெரபி ட்ரெயினிங் புரோக்ராமையும் நடத்த வந்திருக்கும் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். அதிலிருந்து…\n“”ஆர்ட் தெரபி 60 ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் புழக்கத்தில் வந்துவிட்ட ஒன்று. குழந்தைகளுக்கு என்றில்லை, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் அனைவருக்கும் இந்த ஆர்ட் தெரபி மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். ஆரோக்கியமாக்கலாம்.\nஇந்த ஆர்ட் தெரபி தொடர்பான ஐடியா முதன் முதலில் ஒரு மனநல மருத்துவருக்குத்தான் வந்தது. மனநல மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் சிலர் படம் வரைந்து கொண்டிருந்ததை அங்கிருந்த மருத்துவர் பார்த்தார். சாதாரணமாக ரொம்பவும் ஆர்ப்பாட்டம் செய்யும் அவர்கள் படம் வரையும் போது மிகவும் அமைதியாகக் காணப்பட்டனர். இது அவருக்கு வித்தியாசமாகப்பட்டது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்றன. அதிலிருந்து பிறந்ததுதான் இந்த ஆர்ட் தெரபி.\nஅமெரிக்காவைச் சேர்ந்த மார்க்கெரெட் நாம்பர்க் 1947 இல் முதன் முதலாக ஆர்ட் தெரபியைப் பற்றி புத்தகம் எழுதினார்.\nஆர்ட் என்றவுடன் ஏதோ படம் வரைவது மட்டும் என்று நினைத்துவிடாதீர்கள். படம் வரைவது, களிமண் சிற்பங்கள் செய்தல், ஏன் நாடகம் போடுதல், நடனம் ஆடுதல் எல்லாம் ஆர்ட் என்பதில் அடங்கிவிடும். இந்தக் கலை முயற்சிகளில் ஈடுபடும் பெரியவரோ சிறியவரோ தங்களை மறந்து ஈடுபட்டிருப்பார்கள். அவர்கள் வரைந்த படங்களைப் பார்த்தோமானால் அது அவர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கும். இதிலிருந்து அவர்களுடைய மனதைப் படித்துவிடலாம். அவர்க��ுடைய மனநிலைக்கேற்ப ஆர்ட் தெரபி பயிற்சிகள் கொடுத்து அவர்களுடைய மனதை ஆரோக்கியமான நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம். இந்தப் பயிற்சி மூன்றுவிதங்களில் நடைபெறும். உளவியல் அடிப்படையிலான அணுகுமுறையுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசுவது, ஆலோசனை கூறுவது, அப்புறம் அவர்களைப் படம் வரையச் சொல்வது. இதில் படம் வரைவதன் மூலம் நோயாளியின் மனநிலையை ஓர் ஆர்ட் தெரபிஸ்ட் படிக்க முடியும். அதே சமயம் படம் வரையும் அந்தச் செயலே மனநலக் குறைபாட்டிற்கான ஒரு மருந்து போலச் செயல்படும். சாதாரணமாக ஒருவர் படம் வரையும் போது அவர் மனம் ரொம்ப ரிலாக்ஸôக இருக்கும். உதாரணமாக எப்போதும் பதட்டமாக எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் ஒருவரை இந்த ஆர்ட் தெரபி மூலம் அமைதியாக்கிவிடலாம். அவருடைய கவனத்தை ஒருமுகப்படுத்தலாம்” என்கிறார் அமெரிக்காவில் தங்கியிருந்து ஆர்ட் தெரபிஸ்டாகப் பணிபுரியும் சங்கீதா பிரசாத்.\n“”அமெரிக்காவில் முதலில் எல்லாம் மனநல மருத்துவர்கள்தாம் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆர்ட் தெரபி பண்ணலாம் என்று எங்களுக்குப் பரிந்துரை செய்வார்கள். இப்போதெல்லாம் நோயாளிகளே நேரடியாக எங்களை அணுகுகிறார்கள். குறிப்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த ஆர்ட் தெரபி அங்கு நல்ல பலனளிக்கிறது. ஸ்கூல் டீச்சரே ஒரு பையன் வித்தியாசமாக இருந்தால் எங்களிடம் சொல்லி விடுகிறார்கள். நாங்கள் அந்தப் பையனுக்கு ஆர்ட் தெரபி மூலம் ட்ரீட்மென்ட் கொடுப்போம். ஸ்கூல் டீச்சர்களுக்கு ஆர்ட் தெரபி பயிற்சியும் கொடுக்கிறோம்” என்று சொல்லும் ஜூடித் ஆரோன் ரூபின் ஆர்ட் தெரபித் துறையில் நீண்ட கால அனுபவம் உள்ளவர். ஆர்ட் தெரபி தொடர்பான திரைப்படங்களும் எடுத்துள்ளவர்.\n“”ஆர்ட் தெரபியைக் குழந்தைகளுக்கு மட்டுமில்லை, எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் பயன்படுத்தலாம். எய்ட்ஸ் நோயாளிகள் வாழ்வின் விளிம்பில் நின்று கொண்டிருப்பவர்கள். விரக்தியின் உச்சியில் வாழ்பவர்கள். அவர்களுக்கு மனநலப் பிரச்சினை ஏற்படுவது இயல்பானதே.\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஆர்ட் தெரபி செய்ய முடியும். முதலில் அவர்களுடைய வியாதியைப் பற்றி அவர்களுக்குப் புரிதல் ஏற்பட உதவுவோம். சிலர் மருந்து சாப்பிடக் கூட மாட்டார்கள். சாப்பிட்டு என்ன ஆகப் போகிறது எதற்கு வாழ வேண்டும் என்றெல்��ாம் யோசிப்பார்கள். வாழ்க்கையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த இந்த ஆர்ட் தெரபி பயன்படுகிறது. நோயாளிகளுக்கு மனநிலை சரியாக இருந்தால்தான் அவர்கள் உட்கொள்ளும் மருந்து நன்றாக வேலை செய்யும். மனநிலையைச் சரிசெய்ய ஆர்ட் தெரபி உதவுகிறது.” என்கிறார் போடா நாரோ. இவர் இந்தியாவுக்கு வந்திருப்பது இப்போது இரண்டாவது முறை.\nசுனாமியால் பாதிக்கப்பட்ட அந்தமானுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு போடா நாரோ ஆர்ட் தெரபி முறையில் சேவை செய்திருக்கிறார். தீவிர சைவரான இவருக்கு இந்தியா பிடித்திருப்பதற்கு ஒரே காரணம், அங்கே கிடைக்காத விதவிதமான சைவ உணவுகள் இங்கே கிடைப்பதுதானாம்.\n“”புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் ஆர்ட் தெரபி மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். உடலில் எந்த அளவுக்கு அவர்களுக்கு வலி உள்ளதை என்பதை அவர்கள் சொன்னாலும் யாரும் அதை உணரப் போவதில்லை; தெரிந்து கொள்ளப் போவதில்லை. அவர்களைப் பார்த்துக் கொள்ளும் நர்சுகளுக்கே கூட தெரியாது. அவர்களைப் படம் வரையச் செய்து அதைப் பார்த்தால் அவர்களின் உடல் வேதனையும் அதனால் நேர்ந்த மனவேதனையும் தெரிய வரும். “நாளைக்குச் செத்துப் போவேன்’ என்று அவர்கள் நினைப்பது அவர்கள் வரைந்த படத்தின் மூலமாகத் தெரிய வந்தது.\nகுழந்தைகள் உடல் தொடர்பாக ஏதாவது சொன்னால் சாதாரணமாக, “சும்மா இருடா’ என்று ஒரு வார்த்தையில் அடக்கி விடுவோம். அவர்களுடைய மனதைப் புறக்கணித்துவிடுவோம். ஆனால் அவர்களைப் படம் வரையச் சொன்னால் அவர்களுடைய மனதையே வரைந்து கொடுத்துவிடுவார்கள்.” என்கிறார் சங்கீதா பிரசாத். அவர் மற்ற இருவரையும் சந்தித்தது சமீபத்தில்தானாம். அவர்கள் மூவரும் இத்தனைக்கும் அமெரிக்காவில் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்கள். ஒருவர் கேன்ஸ். இன்னொருவர் பென்சில்வேனியா. மற்றவர் வெர்ஜினியா.\nஅமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸில் நடந்த ஆர்ட் தெரபி தொடர்பாக நடந்த ஒரு கான்ஃபரன்ஸின் போது, “இந்தியாவிற்கு என்னோடு வந்து ஆர்ட் தெரபியைப் பற்றி அறிமுகம் செய்ய யார் வரப் போகிறீர்கள்’ சங்கீதா பிரசாத் அறைகூவல் விட்டிருக்கிறார். அந்த அறைகூவலின் விளைவுதான் அமெரிக்கப் பெண்களின் இந்த வருகை.\n“இந்த ஆர்ட் தெரபி அமெரிக்காவில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு எட்டுமா இல்லை பணக்காரக் குழந்த���களுக்கு மட்டும்தானா இல்லை பணக்காரக் குழந்தைகளுக்கு மட்டும்தானா’ என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தோம்.\n“”எங்களுடைய முன்னாள் பிரசிடென்ட் ஜான் எஃப் கென்னடி காலத்திலேயே “வறுமைக்கு எதிரான போரை’ அமெரிக்காவில் தொடங்கிவிட்டோம். எனவே அமெரிக்காவில் உள்ள சேரிக் குழந்தைகளுக்கு எங்களுடைய சேவை தொடர்கிறது” என்றார் சற்றுச் சூடாக ஜூடித் ஆரோன் ரூபின்.\nஓரளவு மனவளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பு வசதிகள், இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ளன.\nகுழந்தை கருவாக இருக்கும்போது, குழந்தை பிறக்கும்போது, குழந்தை பிறந்தவுடன் ஆகிய மூன்று நிலைகளில் பல்வேறு காரணங்களால் குழந்தைகளின் மூளை நரம்புகளில் வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை மனவளர்ச்சி குன்றியவர்கள் என டாக்டர்கள் கூறுகின்றனர்.\nஇந்த பாதிப்பை மூன்று நிலைகளாக டாக்டர்கள் வகைப்படுத்துகின்றனர். இதில் மூன்றாவது பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு இருப்பதை அவர்களுடன் பேசிப் பழகினாலொழிய, அவர்களைக் கூர்ந்து பார்த்தாலொழிய கண்டுபிடிக்க முடியாது.\nஉடலளவில் பெரிய பாதிப்பு இல்லாத இவர்களுக்கு, பேசுவதில், சிந்திப்பதில் சிரமம் இருக்கும். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள மற்ற குழந்தைகளைக் காட்டிலும் இவர்களுக்கு அதிக நேரம் பிடிக்கும். மேலும் ஏற்கனவே புரிந்த விஷயத்தை நினைவுபடுத்தி எழுதுவதற்கும் காலதாமதம் ஏற்படும். மனவளர்ச்சி குன்றியவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் – சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் – இத்தகைய நிலையில் உள்ளனர்.\nமுறையான பயற்சி மற்றும் செயல்வழி கல்வி போன்ற முறைகளில் சில ஆண்டுகளில் இவர்களைப் பூரணமாகக் குணமாக்க முடியும். பிற குழந்தைகளுடன் போட்டி போடும் அளவுக்குத் தயார்படுத்த முடியும். ஆனால், இதற்கான சூழல் தமிழகத்தில் நிலவுகிறதா என்பது கேள்விக்குறியே.\nமேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தமிழகத்தின் பின்தங்கிய மலைக்கிராமங்களில் ஒன்றான கீழானவயல் என்ற ஊரில் மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் இத்தகைய பாதிப்பு காரணமாக தனது மகன் பிரேம்குமாரை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார். சிறுவன் பிரேம்குமாரால் படிக்க முடியாது என முடிவு ச��ய்த பெற்றோர், அவனை மாடு மேய்ப்பது, வீடுவீடாகச் சென்று பால் விற்பனை செய்வது போன்ற வீட்டு வேலைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றார். இந்தப் பணிகளை எவ்விதக் குறையும் இல்லாமல் பிற குழந்தைகளைப் போலச் சரியாக செய்வதில் பிரேம்குமாரின் சாமர்த்தியம் தெளிவாகத் தெரிகிறது. “நாமும் மற்ற குழந்தைகளை போல பள்ளிக்குச் சென்று படிக்க மாட்டோமா’ என்ற ஏக்கம் அவனுக்கு இல்லாமல் இல்லை.\nஇவனைப் போல பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் சூழல் காரணமாக வீட்டு வேலைக்கும், தோட்ட வேலைக்கும் பெற்றோர்களால் பயன்படுத்தப்படுகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை மாநிலப் பாடத்திட்டம் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இத்தகைய குழந்தைகளை வயது வரம்பு பார்க்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.\nமேலும், இத்தகைய குழந்தைகள் தேர்வு எழுதுவதற்கு, பார்வையற்றவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பது போல, ஓர் உதவியாளரை வைத்துக் கொள்வது, டேப்ரெக்கார்டர் வைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. தேசிய திறந்த நிலை கல்வித் திட்டத்திலும் இத்தகைய குழந்தைகள் கல்வி பெற மத்திய அரசு பல்வேறு வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.\n“ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு’ என்ற அமைப்பு மூலம் இவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளை அரசு நடத்தி வருகிறது.\nஅரசின் இந்தத் திட்டங்கள் எல்லாம் அணையில் தேங்கியுள்ள நீராகவே உள்ளன. அது பிரேம்குமார் போன்ற கடைமடைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குச் சென்று சேரவில்லை. இந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல அரசு சமுதாய அடிப்படையிலான செயல் திட்டங்களை வகுத்து அனைத்து மாவட்டங்களிலும் குழுக்களை அமைத்துள்ளது.\nஅந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் செயல்படும் இந்தக் குழுக்களின் செயல்பாடு பல மாவட்டங்களில் இன்னமும் பெயரளவிற்குத்தான் உள்ளது. களப்பணிக்கு இந்தக் குழுக்கள் நம்பியுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தொலைதூர கிராமங்களுக்குத் தேடிச்சென்று இத்தகைய குழந்தைகளைத் தேடிப்பிடித்து பள்ளிகளில் சேர்ப்பதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.\nநகர்ப்புறங்களில் செயல்படும் தொண்டு நிறுவனங்களில் பணம் படைத்தவர்களின் குழந்தைகளே அதிக அளவில் சேர்க்கப்படுகின்றனர். ��ுறைந்த வருவாய்ப் பிரிவினரில் பல குழந்தைகள் உள்ள குடும்பங்களில், மனவளர்ச்சி குன்றிய ஒரு குழந்தைக்கு மட்டும் சிறப்புக் கவனம் செலுத்துவதற்கு அவர்களுடைய பெற்றோர்களால் முடிவதில்லை. இதுவே பல குழந்தைகள் கல்வி பெற முடியாததற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.\nபுரிந்து கொள்ளும் திறன் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க வேண்டியது தங்களின் கடமை என்பதைப் பெற்றோர்களும், அரசு நிர்வாகமும் புரிந்து கொண்டால் மட்டுமே பிரேம்குமார் போன்ற குழந்தைகளின் கல்விக் கனவு நனவாகும்.\nஇத்தகைய குறைபாடு இனி பிறக்கும் எந்தக் குழந்தைக்கும் இருக்கக் கூடாது என்பதற்கு போலியோ ஒழிப்புப் பிரசாரம் அளவுக்கு விழிப்புணர்வுப் பிரசாரப் பணிகள் தேவை. அதேசமயம் இவ்வாறு பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதைப் பற்றி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.\nதிட்டங்களை அறிவித்து விட்டோம் என்பதுடன் நின்றுவிடாமல், அந்தத் திட்டம் சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர்கிறதா அவ்வாறு சென்று சேரவில்லை என்றால் அதற்கு என்ன காரணம் அவ்வாறு சென்று சேரவில்லை என்றால் அதற்கு என்ன காரணம் என்பன போன்றவற்றை ஆய்வு செய்து அதற்கேற்ப செயல்பட வேண்டியது அரசின் கடமை.\nநெட்டில் சுட்டதடா…: மருத்துவர் நடத்திய மரண விளையாட்டு\nஉலகில் எவ்வளவோ நாடுகளில் எவ்வளவோ மக்கள், தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். பேச்சுரிமை, எழுத்துரிமை, விரும்பின கலர் சட்டை போட்டுக் கொள்ளும் உரிமை என்று சின்னதும் பெரியதுமாகப் பல விடுதலைப் போராட்டங்கள். இதில் கட்டக் கடைசி என்று சொல்லத் தக்கது, உயிரை விடும் உரிமை. தற்கொலை செய்து கொள்வது சில நாடுகளில் சட்டப்படி செல்லும்; சிலவற்றில் குற்றம். தற்கொலையாளியின் பக்கத்தில் இருந்து பிரார்த்தனை செய்த பாதிரியார் ஒருவர் கூட சமீபத்தில் சிறைக்குப் போயிருக்கிறார்.\nஆனால் மருத்துவர் உதவியுடன், வலியில்லாமல் பிசிறில்லாமல் தற்கொலை செய்துகொள்கிற உரிமையைக் கேட்டுப் போராடும் பல குழுக்கள் இருக்கின்றன. ABCD என்பது அவற்றில் முக்கியமான அமெரிக்க இயக்கம்.\n“”தீர்க்க முடியாத வியாதிகளால் வருடக் கணக்காக வலியும் வேதனையும் அனுபவித்து, சேர்த்து வைத்த சொத்தெல்லாம் பயனில்லாமல் ஆஸ்பத்திரிச் செலவுக்குக் கர��ந்து, உறவினருக்கும் பாரமாய், உயிர் பிரியாமல் அவஸ்தைப்படுபவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். போகிற உயிரைச் செயற்கையாகப் பிடித்து வைத்துக் கொண்டு என்ன சாதிக்கப் போகிறீர்கள் அவர்களுக்கு இறுதி விடுதலை கொடுங்கள்; அமைதியாகத் தூங்க விடுங்கள்” என்று இவர்கள் பிரசாரம் செய்கிறார்கள். பதினைந்து வருடம் கோமாவில் கிடந்த டெர்ரி ஷியேயோ என்ற பெண்மணியின் ஆக்ஸிஜன் டியூபைப் பிடுங்க வேண்டும் என்று அவர் கணவர் போட்ட வழக்கில் வெற்றியும் பெற்றார். ஆனால் அதற்குள் அமெரிக்காவே இரண்டு கட்சியாகப் பிரிந்து அடித்துக் கொண்டது.\nசென்ற வாரம் முழுவதும் டாக்டர் ஒருவர் சிறையிலிருந்து விடுதலையான செய்தியை உலகத்து மீடியா முழுவதும் பேசியது: அவர்தான் மரண மருத்துவர் (டாக்டர் டெத்) என்று செல்லமாகப் பெயர் படைத்த டாக்டர் கெவார்க்கியன். “”மரணம் எங்கள் பிறப்புரிமை” என்று முழங்கியவர்; பற்பல உயிர்களை முழுங்கியவர். “”ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய சொந்த உயிரின் மீது முழு அதிகாரம் உண்டு. அதைப் போற்றிப் பாதுகாப்பதோ, போக்கிக் கொள்வதோ, அவரவர் இஷ்டம். அரசாங்கமோ, சட்டமோ இதில் தலையிடக் கூடாது.” என்று வாதாடினார். பேச்சுடன் நிற்காமல் நூற்றுக்கும் மேற்பட்ட சாவுகளைப் பக்கத்தில் இருந்து பக்குவமாக நடத்தியும் வைத்தார்.\nடாக்டர் கெவார்க்கியனுக்கு இப்போது பழுத்த எழுபத்தேழு வயது. அமெரிக்காவின் மிஷிகன் நகரைச் சேர்ந்தவர். இளமைப் பருவத்தில், டாக்டர் தொழிலின் காரணமாக நூற்றுக்கணக்கில் போஸ்ட் மார்ட்டம் செய்து தள்ள வேண்டியிருந்தது. அதனால் அவருக்கு மரணத்தின் மேலேயே ஓர் அலாதியான ஈர்ப்பு வந்துவிட்டது. உயிர் பிரியும் அந்தக் கடைசிக் கணத்தில் ஒரு நோயாளியின் கண்கள் எப்படி இருக்கும் என்று காத்திருந்து போட்டோ எடுத்திருக்கிறார். வாழ்ந்த சூடு இன்னும் மாறாமல் இருக்கும் பிணங்களிலிருந்து ரத்தத்தை உறிஞ்சி உயிருள்ள பேஷண்டுகளுக்குக் கொடுக்கமுடியுமா என்று ஒரு முயற்சி. கடைசியாக மரண தண்டனை பெற்ற கைதிகளை வைத்துக் கொண்டு உயிரோடு அறுத்துப் பார்த்து ஆராய்ச்சி செய்ய முயன்றதில், பல்கலைக் கழகத்தினர் அதிர்ச்சி அடைந்து டாக்டரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் ஆனால் கெவார்க்கியன் அசரவில்லை; நேராகப் பத்திரிகை அலுவலகத்துக்குப் போய் ஒரு விளம்ப���ம் கொடுத்தார்: “”ஏதாவது காரணத்துக்காக உயிர் வாழ்வதில் ஆர்வம் இழந்து விட்டவர்கள் என்னிடம் வரலாம். தொல்லை நிறைந்த இந்த உலகத்திலிருந்து வலியில்லாமல் விடுதலை வாங்கித் தருகிறேன்.” இதைப் பார்த்ததும் புதிய ரஜினி படத்துக்கு முன் பதிவு செய்யும் வேகத்தில் விண்ணப்பங்கள் வந்து குவிந்து விட்டன\nகெவார்க்கியன், கருணை வள்ளல்; தன் கையால் கொலை பாதகம் செய்ய மாட்டார். அவர் தயாரித்த “தானட்ரான்’ என்ற இயந்திரம்தான் அந்த வேலையைச் செய்யும். தற்கொலை கேûஸ அமைதியாகப் படுக்க வைத்து “”சாமியைக் கும்பிட்டுக்கப்பா” என்று சொல்லிக் கையில் பச்சை நரம்பு தேடி, ஊசி குத்தி சலைன் பாட்டிலை இணைப்பார். இப்போது நோயாளியே இயந்திரத்தில் ஒரு பட்டனை அழுத்த வேண்டும். முதலில் ஒரு விஷ மருந்து சொட்டுச் சொட்டாகக் கையில் இறங்கும்; மெல்ல ஆசாமி கோமா நிலைக்குப் போவார். சில நிமிடம் கழித்து தானட்ரான், தானாகவே மற்றொரு ரசாயனத்தைத் திறந்துவிடும். அது இதயத்துடிப்பை கப்பென்று பிடித்து நிறுத்திவிடும்.\nஇப்படிச் சில பல கொலைகள் செய்த பிறகு “ஆபத்தான ஆசாமி’ என்று கெவார்க்கியனின் மருத்துவ லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது; இப்போது அவர் சட்டப்படி யாருக்கும் ஊசி மருந்து எழுதித் தர முடியாது. எனவே மறுபடி முனைந்து மெர்ஸிட்ரான் என்று மற்றொரு மெஷின் கண்டுபிடித்தார்: கடையில் கிடைக்கும் கார்பன் மோனாக்ûஸடு வாயு சிலிண்டரை வாங்கி வைத்துக் கொண்டு சுவாசித்து மூச்சடைக்கும் இயந்திரம் இது. டெக்னிகலாகப் பார்த்தால் டாக்டர் யாரையும் கொல்லவில்லை; அவரவர்கள் தாங்களேதான் வீட்டு ஃபிரிஜ்ஜை டீஃப்ராஸ்ட் பண்ணுவது போல ஒரு பொத்தானை அமுக்கிக் கொண்டு செத்தார்கள். 1990-ல் ஆரம்பித்து ஏழெட்டு வருடத்திற்குள், இப்படி 130 பேருக்கு எமலோகத்துக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து டாட்டா காட்டியிருக்கிறார் டாக்டர்.\nதன்னிடம் வந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் எல்லாமே நோயாளிகள், வாழ்க்கையின் இறுதித் கட்டத் துன்பம் தாங்காமல் வந்தவர்கள்தான் என்று சாதித்தார் கெவார்க்கியன். ஆனால் பிறகு அவர்களில் பலரை போஸ்ட்மார்ட்டம் செய்தபோது அப்படியொன்றும் கடும் வியாதி இருந்ததாகத் தெரியவில்லை. காதல், கடன், பிளஸ் டூ பரீட்சை போன்ற வழக்கமான காரணங்களுக்காகத்தான் பெரும்பாலோர் பட்டனை அமுக்கித் ��ொலைத்திருக்கிறார்கள்.\nகடைசியில் 1998 செப்டம்பரில் கெவார்க்கியன் நடத்தி வைத்த ஒரு தற்கொலைதான் அவரை ஜெயிலுக்கு அனுப்பியது: தாமஸ் யூக் என்ற நோயாளி; ஐம்பது வயது தாண்டியவர். அவர் கையைக் காலை அசைக்க முடியாத பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததால், கெவார்க்கியன் தானே தன் கையால் விஷ ஊசியைப் போட்டு வழியனுப்பி வைத்தார். அதை அப்படியே வீடியோ படமாக எடுத்து, இந்தியன் கமல்ஹாசன் பாணியில் டி.வி.யில் வேறு போட்டுக் காட்டினார் இதைப் பார்த்துத் திகைத்துப் போன பொதுமக்கள் கொழு மோர் காய்ச்சிக் குடித்தார்கள்; குழந்தைகள் பல நாள் வரை திருடன்-போலீஸ் விளையாட்டை மறந்து டாக்டர்- விஷ ஊசி விளையாட்டில் ஈடுபட்டார்கள். இந்த வீடியோ ஆதாரத்தின் பேரில் கெவார்க்கியன் கைது செய்யப்பட்டார்.\nகோர்ட்டில் கெவார்க்கியன் “”செத்தவனைப் போய்க் கேளுங்க” என்று சுலபமாகத் தப்பித்திருக்கலாம். தற்கொலைக்கு உதவி செய்வது தப்பா, சரியா என்பது பற்றி சுப்ரீம் கோர்ட்டே தெளிவாக இல்லை; மாநிலங்கள் ஒவ்வொன்றும் மனம் போனபடி சட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன. நல்ல வக்கீலாக வைத்துக் கொண்டிருந்தால் அவர் லாகவமாக லா பாயிண்டைப் போட்டுக் குழப்பி வாங்கித் தந்திருப்பார். ஆனால் கெவார்க்கியன் கொஞ்சம் விளம்பரப் பிரியர்; மீடியா மொத்தமும் ஆர்க் விளக்குகளைத் தன் மீது திருப்பியதில் நிலை மறந்து விட்டார். தன் கேûஸத் தானே வாதாடிக் கொள்வதாகச் சொல்லி, கோர்ட்டில் மனோகரா சிவாஜி கணேசன் மாதிரி உணர்ச்சிகரமாக உரையாற்றினார். ஆனால் பழம் பெருச்சாளியான அரசாங்க வக்கீல் தூவிய நுணுக்கமான சட்டப் பொடிகளைச் சமாளிக்க முடியாமல் தும்மிவிட்டார். டாக்டருக்கு இரண்டாவது டிகிரி கொலை செய்ததற்காக இருபத்தைந்து வருடம் வரை சிறைத் தண்டனை கிடைத்தது.\nஇப்போது எட்டு வருட தண்டனையை அனுபவித்த பிறகு, மோசமடைந்து கொண்டிருக்கும் உடல் நிலையைக் காரணம் காட்டி கெவார்க்கியனை பரோலில் விடுதலை செய்திருக்கிறார்கள்; “”வெளியே போனதும் சமர்த்துப் பையனாக இருக்கவேண்டும்; யாரையும் கொல்லக் கூடாது” என்ற நிபந்தனையுடன். வெளியே காத்திருந்த டாக்டரின் ரசிகர்கள் விழாவே கொண்டாடிவிட்டார்கள். வாழ்வின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் நோயாளிகள் பலர், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே அவரைச் சுற்றிச் சுற்றி வந்து ஆதரவு தெரிவித்தார்கள். “”இறப்போரின் உரிமைக்காக இறுதி மூச்சு வரை போராடுவேன்” என்று சூளுரைத்திருக்கிறார் டாக்டர் கெவார்க்கியன்.\nஒரு வயதான பெண்மணி ஐ.சி.யூவில் நினைவின்றிப் படுத்திருக்க, பக்கத்தில் ஒட்டுக் கேட்கப்பட்ட உரையாடல்: “”இவங்கதான் என் மாமியார். வயசு அறுபதுக்கு மேலே ஆகிவிட்டது. வீட்டிலே இருக்கும்போதெல்லாம் “நொய் நொய்’னு ஒரே பிடுங்கல். நீங்களாவது கொஞ்சம் பார்த்து ஆபரேஷன் பண்ணுங்க டாக்டர். என்ன செலவானாலும் பரவாயில்லை\n“”உம். புரியுது, புரியுது. முடிச்சுருவோம்\nவானில் எழுந்த புதிய கவலை\nதமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுநாயக விமானப்படைத் தளத்தின் மீது நடத்தியுள்ள விமானத் தாக்குதல் இலங்கையில் புதிய போர்ச்சூழலை உருவாக்கியுள்ளது.\nஇதுநாள் வரையிலும் தரைவழி, கடல்வழி பாதுகாப்பு வளையங்களைப் பலப்படுத்திக் கொண்டிருந்த இலங்கையின் அனைத்து உயர் அதிகார மையங்களும், இனி வானத்தையும் உற்றுப் பார்த்தாக வேண்டும். அண்மைக்காலமாக விடுதலைப் புலிகளால் இலங்கை ராணுவத்தை நிலப்பரப்பில் எதிர்கொள்ள முடியவில்லை. கிழக்கு மாகாணத்தில் புலிகளின் வசமிருந்த பல நகரங்கள், கிராமங்களை இலங்கை ராணுவம் தனது ஆளுகைக்கு கொண்டுவந்துவிட்டது. இதனால் வான் தாக்குதலைத் தொடங்கியிருக்கின்றனர் விடுதலைப் புலிகள்.\n2001-ம் ஆண்டு கொழும்பு விமான நிலையத்தில் புலிகளின் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி, பாதிக்கும் மேற்பட்ட விமானங்களை அழித்ததைப் போன்ற சேதம் இப்போது நடைபெறவில்லை என்று இலங்கை அரசு கூறிக் கொண்டாலும் இது முதல் தாக்குதல்; அதுவும் இரவில் நடத்தப்பட்ட தாக்குதல்; இந்தத் தாக்குதல் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் வழக்கமாக இடம்பெறும் தற்கொலைப்படையினர் வான் புலிகளிலும் இருப்பார்கள். இலங்கை எத்தனை பாதுகாப்பு வளையங்களை அமைத்தாலும் தற்கொலை விமானிகளைத் தடுப்பது அரிது. அல்-காய்தா விமானிகள் உலக வர்த்தக மையக் கட்டடத்தில் மோதியதைப் போல, வான்புலிகளும் இலங்கையின் எந்த அலுவலகத்தையும் எப்போது வேண்டுமானாலும் தாக்கி அழிக்க முடியும்.\nஇலங்கையின் தரைப்படை, கடற்படை, விமானப்படை மூன்றையும் தாக்கும் திறன் பெற்றுவிட்ட விடுதலைப் புலிகளை இலங்கை அரசு தீவிரமாகத் தாக்கத் தொடங்கும். இத��ால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிடும்.\nவிமானத்துக்குத் தேவையான அலுமினியம் மற்றும் உதிரி பாகங்களை புலிகள் தொடர்ந்து கடத்தி வந்து, போர் விமானங்களை வடிவமைத்துள்ளனர். இரண்டு ஆண்டுகளாக விமான ஓடுபாதை அமைத்துள்ளனர். இதை எப்படி இலங்கை உளவுத் துறை அறியாமல் இருந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nவிடுதலைப் புலிகளிடம் தற்போது எத்தனை விமானங்கள் உள்ளன என்பது தெரியவில்லை. ஆனால் இந்த விமானங்களை நவீன கருவிகள் மூலம் தொலைவிலேயே கண்காணித்து சுட்டு வீழ்த்தும் நவீன, செலவுமிக்க போர்முறைகளுக்கு மாற வேண்டிய அவசியம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.\nபுலிகளுக்கு போர் விமானம் தயாரிக்கவும், விமானத்தை இயக்கவும் யார் உதவினார்கள் என்பது இலங்கையின் தலைவலி என்றாலும், அதைவிட பெரிய தலைவலியும் இக்கட்டான நிலைமையும் இந்தியாவுக்குத்தான் இருக்கிறது.\nவிடுதலைப் புலிகள் மீது பதில் தாக்குதல் நடத்த நவீன ரக விமானங்களை இந்தியாவிடம் இலங்கை அரசு கேட்கும். இலங்கை விமானப் படையில் போர்ப்பயிற்சி பெற்றவர்கள் குறைவாகவே இருப்பார்கள். அதனால் அனைவருக்கும் இந்தியாவில் பயிற்சி அளிக்க இலங்கை அரசு கேட்கும். இதைச் செய்தால் இந்தியாவுக்குள் பல்வேறு அரசியல் பிரச்சினைகள் எழும்.\nபுலிகள் தங்கள் தாக்குதலை நடத்தும்போது இந்திய வான் எல்லைக்குள்ளும் பறக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். இந்திய எல்லைக்குள் நுழையும் ஒரு போர் விமானத்தை தாக்குவதா, வேண்டாமா என்பதிலும் இந்திய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டும்.\nவிமானம் தயாரிக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ள விடுதலைப் புலிகளிடம் ஹெலிகாப்டர்களும் இனி இடம் பெறக்கூடும். தமிழகக் கடலோரத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து தங்களுக்கான பொருள்களை எடுத்துச் செல்லும் சம்பவங்களும் இனி நடைபெறலாம். தமிழகக் கடலோரம் கடற்படை ரோந்துகளை அதிகரித்ததைப் போலவே விமானப் படையையும் தமிழகக் கடலோரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்த வேண்டிய நிலை உருவாகும்.\nமிரட்டிப் பணம் பறித்ததாக பிரான்ஸில் 17 புலிகள் கைது\nபாரீஸ், ஏப். 2: தனித்தமிழ் ஈழத்துக்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள் அமைப்புக்காக பிரான்ஸில் வசிக்கும் தமிழர்களிடம் மிரட்டிப் பணம் பறித்ததாக 17 விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n17 பேரும் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.\nபயங்கரவாதத் தடுப்பு நீதிபதி ஜீன்-லூயிஸ் புரூஜியரின் உத்தரவின் பேரில் போலீஸôர் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். பிரான்ஸில் வசிக்கும் தமிழர் குடும்பங்கள் இந்த அமைப்புக்கு தலா ரூ. 1.21 லட்சம் ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும். அதேபோல் அங்கு வர்த்தகம் செய்யும் தமிழர்கள் ஆண்டுக்கு ரூ. 3.50 லட்சம் வழங்க வேண்டும்.\nஇவ்வாறு கட்டாயமாக நிதி வசூலித்துத் தருவோர் தங்களது கமிஷனாக 20 சதவீதத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. நிதி வழங்க மறுக்கும் குடும்பத்தினர் கடத்தப்படுவர் அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. பிரான்ஸில் 70 ஆயிரம் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.\nஇலங்கையில் மூன்றாவது முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலில் சேதமுற்ற இரண்டு எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளில் ஒன்று இந்திய-இலங்கை கூட்டு நிறுவனத்துக்குச் சொந்தமானது.\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இலங்கை அரசும் பெட்ரோல் விநியோக நிறுவனத்தை கூட்டாக நிர்வகித்து வருகின்றன. இதில் லங்கா ஐஓசிக்கு (இலங்கையில் செயல்படும் ஐஓசி நிறுவனத்தின் பெயர்) 33 சதவீத பங்கு உள்ளது. இந்திய அதிகாரிகளும் இதில் பணியாற்றுகின்றனர். பெட்ரோல் விநியோகத்தை இலங்கை அரசின் நிறுவனம் கவனித்துக் கொள்கிறது.\nகொலநோவா எண்ணெய்க் கிடங்கானது இலங்கை-இந்திய கூட்டு நிறுவனத்துக்குரியது என்பது விடுதலைப் புலிகளுக்கு தெரியாத விஷயமல்ல. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.\nமேலும், புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் குறிப்பிடும்போது, “”ராணுவத் தீர்வையே இலங்கை அரசு நாடுகிறது. அதனால் வேறு வழியின்றி இலங்கை விமானப் படைக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் இரு எரிபொருள் கிடங்கின் மீது தாக்குதல் நடத்தினோம். தொடர்ந்து தாக்குவோம்” என்று கூறியுள்ளார்.\nஎரிபொருள் விநியோகம் செய்வதால் இந்திய கூட்டு நிறுவனமாக இருந்தாலும் தாக்குவார்கள் என்றால், இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவியோ அல்லது வேறு ராணுவப் பயிற்சியோ அளித்தால் இந்தியாவையும் தாக்குவார்களா\nவிடுதலைப் புலிகளுக்குத் தேவையான மருந்துகள், ஆயுதம் தயாரிக்கத் தேவையான பொருள்கள் தமிழகத்திலிருந்துதான் வருகின்றன என்பதுதான் இலங்கையின் புகார். அதற்காக, இந்திய மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்வதை நியாயப்படுத்த முடியுமா\nதமிழகத்தில் விடுதலைப் புலிகள் இல்லை என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் கூறிய அடுத்த நாளே, கன்னியாகுமரி மீனவர்கள் 5 பேரைக் கொன்றவர்கள் கடல்புலிகள் என்று காவல்துறைத் தலைவர் முகர்ஜி கூறினார். “விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களைக் கொண்டு சென்றநேரத்தில் கன்னியாகுமரி மீனவர்கள் அங்கு வந்ததால் அவர்கள் உளவு பார்க்க வந்ததாகக் கருதி தாக்குதல் நடத்தியுள்ளனர்’ என்றும் தெரிவித்தார். இந்த விளக்கமானது, ஆயுதக் கடத்தல் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையான ராமேஸ்வரத்திலிருந்து தெற்கு கடற்கரைக்கு மாறியுள்ளது என்பதையும், தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் செயல்பாட்டையும் அவரே மறைமுகமாக ஒப்புக் கொள்வதைப்போல உள்ளது.\nகடல்புலிகளின் பாதுகாப்பில் உள்ள மீனவர்களை மீட்க மத்திய அரசு மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவம் பிடித்திருந்தால் இந்திய அரசு தலையிட முடியும். இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிடம் இந்திய அரசு எப்படி பேசும் அப்படிப் பேசினால் மீனவர்களுக்கு ஈடாக புலிகள் எதைக் கேட்பார்கள்\n12 மீனவர்களை மீட்கும் ஒரே வழி தமிழக கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் “தமிழக மீனவர்களைக் கொன்றதற்கு பொறுப்பேற்பதுடன், கடத்தி வைத்துள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என்று சொல்வதுதான்.\nஏனென்றால், புலிகளின் வான் தாக்குதல்களால் பொருளாதார பாதிப்பை சந்தித்ததுடன், போதுமான ஆயுதங்களோ, படைப் பயிற்சியோ இல்லாமல் திண்டாடும் இலங்கை அரசு நிச்சயமாக இந்தியாவின் உதவியை நாடும். இந்தியா ஆயுத உதவியை அளித்தால் அதை எதிர்த்துக் குரல் கொடுக்கக்கூடியவர்கள் தமிழக அரசியல் கட்சியினர் மட்டுமே. தமிழக மீனவர்களை விடுவிக்காவிட்டால், இந்திய அரசின் நடவடிக்கையை எதிர்க்க மாட்டோம் என்று அறிவிப்பு செய்ய தமிழக அரசியல் கட்சிகளுக்கு உரிமையும் பொறுப்பும் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/533150", "date_download": "2019-11-17T18:20:10Z", "digest": "sha1:3VT4XKA6RDGPFV4CYDDES2HVWEXLV3B7", "length": 9314, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Attacking the engineer Dance club employee arrested | இன்ஜினியரை தாக்கிய நடன கிளப் ஊழியர் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇன்ஜினியரை தாக்கிய நடன கிளப் ஊழியர் கைது\nபொறியாளர் நடனக் கழக ஊழியர்\nசென்னை: சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (34). இன்ஜினியரான இவர், துரைப்பாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வழக்கமாக அண்ணாசாலை உட்ஸ் சாலையில் உள்ள இரவு நடன கிளப்புக்கு இவர் அடிக்கடி செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு பார்த்திபன் நடன கிளப்புக்கு சென்றார். அப்போது கிளப் ஊழியர்களுக்கும், பார்த்திபனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கிளப் ஊழியர்கள், பார்த்திபனை சரமாரியாக அடித்து உதைத்து வெளியேற்றி உள்ளனர். பின்னர் சம்பவம் குறித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் பார்த்திபன், நடன கிளப��பில் ஊழியர்கள் என்னிடம் இருந்து 1.48 லட்சம் பணத்தை பறித்து கொண்டு அடித்து வெளியேற்றியதாக புகார் அளித்தார்.\nஅதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிளப்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று பார்த்த போது, கிளப் ஊழியர் ஜெயராஜ் என்பர் இன்ஜினியர் பார்த்திபனை தாக்கியது தெரியவந்தது. ஆனால் பணம் பறித்தது போன்று எந்த காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகவில்லை. இதையடுத்து நடன கிளப் ஊழியர் ஜெயராஜ் (42) என்பவரை கைது செய்தனர். மேலும் 1.48 லட்சம் பணம் பறித்ததாக பொய் புகார் அளித்த பார்த்திபனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னை தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 46 பேர் கைது\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காதல் விவகாரத்தில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: இளைஞர் கைது\nகோட்டை ரயில் நிலையத்தில் வாலிபரை வெட்டி வழிப்பறி\nசிசிடிவி கேமராவை உடைத்த ரவுடியின் கூட்டாளிகள் கைது\nதொழிலாளியை வெட்டிய 2 பேர் கைது\nபெண் பட்டதாரி ஊழியரின் கல்விச்சான்றை வங்கியில் வைத்து 4 லட்சம் கடன் பெற்று மோசடி : கம்பெனி உரிமையாளர் மீது வழக்கு\nநாகர்கோவில், களியக்காவிளையில் நெடுஞ்சாலை சீரமைப்பு கோரி மறியல் எம்.பி., 3 எம்எல்ஏக்கள் கைது\nசிங்கப்பூரில் இருந்து வந்த தனியார் நிறுவன ஊழியரை கடத்திய சர்வதேச தங்கம் கடத்தல் கும்பல் : விமான நிலையத்தில் பரபரப்பு\nசென்னை மயிலாப்பூரில் ஆயுதங்களுடன் அராஜகத்தில் ஈடுபட்ட 3 ரவுடிகள் கைது\nநாமக்கல் அருகே அரசுப்பள்ளி மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது\n× RELATED பொறையார் ராஜீவ்புரத்தில் மரணக்குழியாக மாறிய வாய்க்கால் பாலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/961550/amp?utm=stickyrelated", "date_download": "2019-11-17T17:40:01Z", "digest": "sha1:T6SKFVG7AKD4LLKU62LVNHP7BGJGRSDK", "length": 9248, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "காலாவதியான பொருட்கள் பறிமுதல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிர��ஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஊட்டி, அக். 10: ஊட்டியில் காலாவதியான பேக்கிரி பொருட்கள் மற்றும் தேயிலை தூள் ஆகியவைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஊட்டி கமர்சியல் சாலையில் உள்ள பேக்கிரிகள் மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் சில பேக்கிரிகளில் தேதி குறிப்பிடாமல், உணவு பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், சில கடைகளில் கலாவதியான தேதி அழிக்கப்பட்டு தேயிலை தூள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரூ.6 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் அழித்தனர்.\nஇதையடுத்து நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான மக்கள் பல்வேறு உணவு பொருட்கள் மற்றும் இனிப்புகள் போன்ற பொருட்களை வாங்குவார்கள். இதனை பயன்படுத்தி சில வியாபாரிகள் தரமற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடும். எனவே காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என ஏற்கனவே அனைத்து வியாபாரிகளுக்கும் தெரிவித்துள்ளோம். இந்நிலையில், ஆய்வில் காலாவதியான பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்து அழித்துள்���ோம். மேலும், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால், பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட கடைகளில் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும், நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறினார்.\nஇறந்த தாய் குரங்கை கட்டிப்பிடித்து அழுத குட்டி குரங்கின் பாசப்போராட்டம்\nஊட்டி மருத்துவக்கல்லூரியில் பழங்குடியின மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை\nபழங்குடியின மக்களின் கோரிக்கையை ஏற்று தேவர்சோலை பேரூராட்சியில் 342 வீடுகளுக்கு மின் இணைப்பு\nகுன்னூர் அருகே நாய்களை பிடிக்க வந்த சிறுத்தையால் பரபரப்பு\nஅந்தியூர் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து விவசாயிகள் சாலை மறியல்\nகுன்னூரில் காட்டு மாடு தாக்கியதில்குன்னூரில் காட்டு மாடு தாக்கியதில் முதியவர் பலி\nமலை ரயிலில் பயணிக்க குவியும் சுற்றுலா பயணிகள்\nசுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்ய ரோஜா பூங்கா நர்சரியில் ‘கட்டிங்’ தயார்\nடிப்பர் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு\nஜிம்கானா கிளப் வசம் இருந்த 34.6 ஹெக்டர் நிலம் மீட்பு\n× RELATED சிங்கப்பூரில் இருந்து கடத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:01:25Z", "digest": "sha1:SWPOET2NL2Z64FZULVGFIJTN4JMSAYVQ", "length": 8845, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பழைமைவாதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபழைமைவாதம் (conservatism) என்பது, மரபுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசியல் கொள்கைகளைக் குறிக்கும் ஒரு சொல். இங்கே மரபு என்பது, பல்வேறு மத, பண்பாட்டு, அல்லது நம்பிக்கைகள், வழமைகள் போன்றவற்றைக் குறிக்கிறது. வெவ்வேறு பண்பாடுகளில் வெவ்வேறான சமூகப் பெறுமானங்கள் நிலைபெற்றிருப்பதன் காரணமாகப் பழைமைவாதம் என்பதைத் துல்லியமாக வரையறுப்பது கடினமாகும். சில பழைமைவாதிகள் அவ்வக்காலத்து நிலையைப் பேணிக்கொள்ளவோ அல்லது சீர்திருத்தங்களை மெதுவாகச் செய்யவோ விரும்புவர். வேறு சிலர் தமக்கு முந்திய காலப் பெறுமானங்களை மீள்விக்க விரும்புவர்.\nஒரு பண்பாட்டுக்கு உள்ளேயே பழைமைவாதம் என்றால் என்ன என்பது குறித்துக் கருத்து வேறுபாடுகள் காணப்படலாம். சாமுவேல் பிரான்சிசு என்பவர் பழைமைவாதம் என்பது, \"குறிப்பிட்ட மக்களையும், அவர்களுடைய நிறுவனப்படுத்த���்பட்ட பண்பாட்டு வெளிப்பாடுகளையும் நிலைத்திருக்கச் செய்வதும் அவற்றை மேம்படுத்துவதும் ஆகும்\" என்றார். உரோஜர் சுக்கிரட்டன் என்பவர் பழைமைவாதம் என்பதை \"சமுதாயச் சூழ்நிலையைப் பேணுதல்\" என்றும், \"சமூகத்தின் வாழ்வையும், நலத்தையும் இருக்கும் நிலையிலேயே எவ்வளவு காலத்துக்கு முடியுமோ அவ்வளவு காலத்துக்குப் பேணும் நோக்குடனான தாமதப்படுத்தும் அரசியல்\" என்றும் வரையறுத்தார்.\nபழைமைவாத அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே நோக்கங்களைக் கொண்டவையல்ல. அவை பெரிதும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஜப்பானின் தாராண்மைவாத மக்களாட்சிக் கட்சி, சிலியின் சுதந்திர மக்களாட்சிக் கட்சி, ஐக்கிய இராச்சியத்தின் பழைமைவாதக் கட்சி என்பன வெவ்வேறான நிலைப்பாடுகளைக் கொண்ட பழைமைவாதக் கட்சிகள். பழைமைவாதக் கட்சிகள் பொதுவாக வலதுசாரிக் கட்சிகள் என்னும் பிரிவுக்குள் அடக்கப்படுகின்றன.\nபழைமைவாதம் திறந்த ஆவணத் திட்டத்தில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/amarthya-sen-samooga-neethi-poraali", "date_download": "2019-11-17T17:14:31Z", "digest": "sha1:ZEMAK36LPT2LBIGFKSYR5TWPULF7WINR", "length": 7175, "nlines": 207, "source_domain": "www.commonfolks.in", "title": "அமர்த்தியா ​​​சென்: சமூக நீதிப் போராளி | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » அமர்த்தியா ​​​சென்: சமூக நீதிப் போராளி\nஅமர்த்தியா ​​​சென்: சமூக நீதிப் போராளி\nTranslator: சி. எஸ். தேவநாதன்\nCategory: மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு\nSubject: சமூக நீதி, பொருளாதாரம்\nஅமர்த்தியா சென்னை ஒரு உலகக்குடிமகன் எனலாம், இந்தியன் என்கிற அடையாளத்துக்கும் அப்பால் மத இனபேதம் கடந்து மனித குலத்துக்கான நலப்பணியில் ஈடுபட்டிருப்பவர் அவரை பொருளாதார வல்லுநர் என்கிற அளவிலேயே நாம் தீர்மானித்து விட முடியாது. ஏழைகளின் கல்வி, மருத்துவம், சமத்துவம் இவற்றை வலியிறுத்தும் அந்த மனிதர் அதற்க்கும் மேலே நோபல் குறித்து அத்தனை சிறப்புகளுக்கும் தகுதியானவர் ஆவர்.\nஎல்லையற்ற அறிவு காரணமாக அமர்த்தியாவிற்கு ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற மேலைநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்பதவி, கௌரவிப்புகள் அவருடைய அறிவைப் போலவே அவர் கொண்ட அன்பும், இரக்கமும் எல்லையற்றவையாம்.\nஎதிர் வெளியீடுமொழிபெயர்ப்புவாழ்க்கை வரலாறுரிச்சா சக்​சேனாசி. எஸ். தேவநாதன்சமூக நீதிபொருளாதாரம்அமர்த்தியா ​​​சென்பொருளியல்Amartya Sen: A Biography\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/29/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3244500.html", "date_download": "2019-11-17T18:05:54Z", "digest": "sha1:LUZQ3DUAPL6KN5YLHUMFLFVQTLO4I2B5", "length": 8625, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டெங்கு ஒழிப்பு குறித்து நகர்நல அலுவலர் ஆய்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nடெங்கு ஒழிப்பு குறித்து நகர்நல அலுவலர் ஆய்வு\nBy DIN | Published on : 29th September 2019 03:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகரூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து நகர்நல அலுவலர் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.\nகரூர் நகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. இதில் 228 நகராட்சி பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் 50 வீடுகளுக்கு ஒருவர் வீதம் டெங்கு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇவர்கள் நல்ல தண்ணீர் தொட்டிகளில் டெங்கு தடுப்பு மருந்துகள் ஊற்றுவது, டெங்குவை உருவாக்கும் லார்வா புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் உடனே பிளிச்சிங் பவுடர் ஊற்றி அவற்றை அழிப்பது, வீடுகளின் முன் அத்தியாவசியம் இல்லாத பழைய பொருள்கள் வைத்திருந்தால் அவற்றை அகற்றுமாறு கூறுதல், உரல்களில் மழைநீர் தேங்கியிருந்தால் அவற்றை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.\nஇந்தப் பணிகளை நகராட்சி நகர்நல அலுவலர் ஸ்ரீபிரியா சனிக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது கரூர் பசுபதீஸ்வரர் கோயில் பகுதிகள் மற்றும் நல்லதங்காள் ஓடை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடைபெற்றது.\nமேலும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் பாத்திரங்களை மூடி வைத்திருக்க வேண்டும், தேங்காய் சிரட்டை, டயர்களில் மழைநீர் தேங்காத வகையில் கவனித்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்களிடம் அறிவுறுத்தினார். ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர் சித்தநாதன் உள்ளி���்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2019-11-17T17:53:56Z", "digest": "sha1:MH72RRSFT6UYL36T34MVAO5VULQ7VRY5", "length": 29647, "nlines": 476, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிக்கைகள் | நாம் தமிழர் கட்சி - Part 3", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nபியூஸ் மனுசைத் தாக்கிய பாஜக நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும்\nநாள்: ஆகஸ்ட் 28, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nசூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுசைத் தாக்கிய பாஜக நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும் – சீமான��� வலியுறுத்தல் சூழலியல் செயற்பாட்டாளர் அன்புத்தம்பி பியூஸ் மனுஷ் அவர்கள் நாட்டில் நிலவும் பொருளாத...\tமேலும்\n20 ஆண்டுகளுக்கு மேல் மின்வாரியத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nநாள்: ஆகஸ்ட் 27, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\n20 ஆண்டுகளுக்கு மேல் மின்வாரியத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல் 20 ஆண்டுகளுக்கு மேலாக மின்வாரியத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களைப் பணிநி...\tமேலும்\nவேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் தகர்த்த சமூக விரோதிகளைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும்\nநாள்: ஆகஸ்ட் 26, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nவேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் தகர்த்த சமூக விரோதிகளைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல் வேதாரண்யத்தில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர...\tமேலும்\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை\nநாள்: ஆகஸ்ட் 24, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅமேசான் காடுகளின் பேரழிவு ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்ட சூழலியல் பேராபத்து – சீமான் அறிக்கை பிரேசில் நாட்டிலுள்ள அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ அணையாது இரு வாரங்களாக கொளுந்துவிட்டு எ...\tமேலும்\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா\nநாள்: ஆகஸ்ட் 20, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிக்கை: பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி முதன்மை உணவுப்பொருட்களுள் ஒன்றாக இருக்கிற பாலின் விலையை ல...\tமேலும்\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மென்மேலும் தொடரட்டும் – சீமான் பிறந்தநாள் வாழ்த்து\nநாள்: ஆகஸ்ட் 17, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஆதித்தமிழ் குடியில் மிகவும் எளிய பின்புலத்தில் பிறந்து சாதிய அடக்குமுறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகி ஆழ்தளத்திற்குத��� தள்ளப்பட்டபோதும் தனது ஒப்பற்ற செயல்திறத்தாலும், மங்காத போராட்ட...\tமேலும்\nஅத்திவரதர் கோயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரியை ஒருமையில் பேசி மிரட்டிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nநாள்: ஆகஸ்ட் 11, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிக்கை: அத்திவரதர் கோயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரியை ஒருமையில் பேசி மிரட்டிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்...\tமேலும்\nபுகழ்பெற்ற நாடக எழுத்தாளர் அம்மையார் ராஜலட்சுமி மரணம் – சீமான் இரங்கல்\nநாள்: ஆகஸ்ட் 07, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nபுகழ்பெற்ற நாடக எழுத்தாளர் அம்மையார் ராஜலட்சுமி மரணம் – சீமான் இரங்கல் | நாம் தமிழர் கட்சி நாடறியப்பட்ட கல்வியாளரும், புகழ்பெற்ற நாடக எழுத்தாளரும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாருமான இராஜல...\tமேலும்\n370, 35ஏ பிரிவுகள் ரத்து: காஷ்மீரத்து மக்களுக்குச் செய்யப்பட்ட பச்சைத்துரோகம்\nநாள்: ஆகஸ்ட் 05, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிக்கை: காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரத்தை ரத்துச் செய்து தன்னாட்சி உரிமையைப் பறித்திருப்பது காஷ்மீரத்து மக்களுக்குச் செய்யப்பட்ட பச்சைத்துரோகம் சனநாயகத்தைப் படுகொலை செய்து சட்டத்தின் வழியே ந...\tமேலும்\nதிருவாரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தாலும் தவறான சிகிச்சையாலும் உயிரிழந்த பெண் – காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சீமான் வலியுறுத்தல்\nநாள்: ஆகஸ்ட் 03, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nதிருவாரூர் தொகுதி, கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் ராம்கி அவர்களின் சகோதரி திருமதி.பவிதா அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையினால் மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும்...\tமேலும்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/deva-marunthu-1040115", "date_download": "2019-11-17T17:41:44Z", "digest": "sha1:QPWYE6F4S47WPFOHNTLLNMPZDL3EWBNG", "length": 13938, "nlines": 174, "source_domain": "www.panuval.com", "title": "தேவ மருந்து : : டாக்டர் எல்.மஹாதேவன்", "raw_content": "\nCategories: உடல்நலம் / மருத்துவம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். மனித சமுதாயம் நித்தம் நித்தம் விதவிதமான நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், லட்ச லட்சமாகப் பணம் இருந்தாலும் நாம் செல்வமற்றவர்கள்தான். நோய்த் தாக்குதல் என்பது இன்று பரவலாகக் காணப்படுகிறது. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களாலும், சுகாதார சீர்கேட்டாலும், உணவுப் பழக்கத்தாலும், மனப் பிரச்னைகளாலும் என, பல்வேறு காரணங்களால் உடலில் நோய்கள் உருவாகின்றன. இந்த நோய்களை எதிர்கொண்டு வாழ மனிதனுக்கு ஆறுதலாக, ஆதரவாக உள்ளது மருத்துவம். இன்று மிகவும் பிரசித்தி பெற்றதாக, அறுவை சிகிச்சையில் முன்னேறியதாக ஆங்கில மருத்துவம் இருந்தபோதும், இதற்கெல்லாம் ஆரம்பமாகவும், முன்னோடியாகவும் அமைந்தது நம் நாட்டின் ஆயுர்வேதம் எனலாம். அப்படிப்பட்ட ஆயுர்வேத மருத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் நூல்தான் தேவமருந்து. நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் என்னென்ன பெயர்கள், நோய்களை உருவாக்கும் காரணிகள் எவை போன்றவற்றையும், நோய்களைத் தீர்ப்பதற்கான மூலிகைகளைப் பற்றியும், அந்த மூலிகைகள் ஆயுர்வேதத்தில் என்னென்ன பெயர்களைக் கொண்டுள்ளன என்பனவற்\nதெரிசனங்கோப்பு ஸ்ரீ சாரதா ஆயுர்வேத மருத்துவமனையின் மருத்துவக் குழு உதவியுடன் டாக்டர் எல். மஹாதேவன் எழுதியுள்ள இந்த நூலில், அன்றாட வாழ்விற்குப் பயன்படும் சாதம், குழம்பு, ரசம், துவையல், பச்சடி, தொக்கு, ஜூஸ், கஞ்சி போன்ற பழமை மாறாத மருத்துவக் குணமுள்ள உணவு வகைகள் 18 தலைப்புகளில் தெளிவான செய்முறைகளுட..\nமூன்றாண்டுகளில் ஐந்து பதிப்புகள் கண்ட ‘உணவே மருந்து’ நூலின் இரண்டாம் பாகம் இந்நூல். உடலை அன்னமய கோசம் என்று அழைக்கிறோம். இந்த அன்னமய கோசத்தைப் பாதுகாக்க முறைப்படி உண்ணுதல் என்பது அவசியமாகிறது. சாப்பிட்ட உடனே சாப்பிடுதல் எனும் அத்யசனம், ஆகார விதிகளை மதிக்காமல், கை, கால் கழுவாமல், காலம் தவறி பாடிக்..\nஇந்திய மக்கள் தெரிந்தோ தெரியாமலோ தினசரி பேசும் போது ஆயுர்வேதச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். நாட்டின் உட்பகுதியில் ஒரு மூலையில் வாழும் படிக்காதவர் கூட தயிர் சாப்பிட்டால் நெஞ்சில் கபம் கட்டும் என்கிறார். பலர் தினமும் வேர்களையும் பச்சிலைகளையும் பயன் படுத்துகிறார்கள். வெட்டிவேர் உடலின் ‘சூட்டை’த் ..\nசங்கர மடத்தின் நாடித்துடிப்புகாலம் மாறியது. சுதேசமித்திரன் விருப்பப்படியும், பெரியாரின் கணிப்புப் படியும் முழுமையான இந்து பார்ப்பன ஆட்சி ஏற்பட ஆயத்தமா..\nஉணவு நூல் - மயிலை சீனி.வேங்கடசாமி\nஉணவு நூல் - மயிலை சீனி.வேங்கடசாமி : உடலுக்கு உரம் அளிக்கும்உணவுப் பொருட்கள் எவைநோய் வராமல் தடுக்க எத்தகையஉணவுகளை உண்ண வேண்டும்நோய் வராமல் தடுக்க எத்தகையஉணவுகளை உண்ண வேண்டும்\nஅலர்ஜியை தள்ளு... ஆஸ்துமாவை வெல்லு\nநாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நோய்கள் பெருகி வருகின்றன. நம்மைச் சுற்றியுள்ள இடத்தைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொண்டு, நமது உடல் ஆரோக்க..\nபெண்களின் வாழ்வில் எல்லையில்லா சந்தோஷத்தையும், இன்பமான உணர்வையும் தரக்கூடியது தாய்மை அடையும் தருணம்தான். ஆனால், அந்தப் பெண்கள் கர்ப்ப காலம் முதல், பிர..\nயோகா என்றால், சாந்தம், அமைதி, ஒழுக்கம் என்று பொருள் கொள்ளலாம் நம் மனதைக் கட்டுப்படுத்தி, நம்முள்ளே இருக்கிற இறைத் தன்மையை அறிய உதவும் ஓர் அற்புதமான ப..\nஉடல்நலம் காக்க உன்னத வழிகள்\nமருத்துவம் மற்றும் உடல்��லம் குறித்து நிறைய நூல்கள் எழுதப்பட்டு இருக்கின்றன. இன்னமும்கூட நிறைய எழுதப்படும். காரணம், மக்கள் தொகை பெருக்கத்துக்கு இணையாக ..\nதுன்பம் நிறைந்த உலகில், அதை அனுபவித்த கணமே மனம் துவண்டு, உடல் தளர்ந்து, வாழ்க்கை சோர்ந்து போகிறது. அதன் பிறகு வாழ்க்கைக்கான அர்த்தமே இல்லாமல், வாழ்வது..\nஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து, நமது நாட்டின் விடுதலைக்காக சொத்து சுகத்தையும், சொந்த பந்தங்களையும் இழந்து போராட்டக் களத்தில் இன்னுயிர் ந..\n“கோழியோ, ஆடோ வளர்ப்பது லாபமானது &ஒரு பெண் குழந்தையைப் பெற்று வளர்ப்பதைவிட” & இப்படி ஒரு வார்த்தை தன் காதில் விழுகிறபோது, இந்த நிஜக் கதையின் நாயகி மரி..\nசங்கீத மும்மூர்த்திகளில் இளையவரான முத்துசுவாமி தீட்சிதர், போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத கால கட்டத்தில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பயணம் செய்த..\nஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்\nசங்கீத மும்மூர்த்திகளும், அவர்களுக்கு முன்பும் பின்பும் வாழ்ந்த மற்ற பல மகான்களும் இயற்றித் தந்த இனிமையானப் பாடல்களை பொக்கிஷமாகக் கருதி, போற்றிப் பாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-11-17T17:43:44Z", "digest": "sha1:AID75B3DTVD443QCMMFIK53VVDS5RISM", "length": 9941, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "மகாராஷ்டிர பாஜக தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nமகாராஷ்டிர பாஜக தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை\nமகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்த மாநில பாஜக தலைவர்களுடன் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். எனினும், அவர் கூட்டணிக் கட்சியான சிவசேனையின் தலைவர்களை சந்திக்கவில்லை.\nமகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அந்தமாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் , மகா ஜனாதேஷ் யாத்திரையை இரண்டு கட்டங்களாக மேற்கொண்டார். அதன் நிறைவையொட்டி சோலாப்பூரில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கலந்து கொண்டார்.\nஅதன்பின் மும்பை வந்த அமித் ஷா, மும்பையின் மலபார் ஹில் பகுதியில் உள்ள முதல்வர் ஃபட்னவீஸின் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்தார். மாநில பாஜக தலைவர்கள் சிலரையும் அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.\nஇதனிடையே, மும்பையில் உள்ள பிரபலமான சித்திவிநாயகர் கோயிலுக்கு அமித்ஷா சென்று சுவாமி தரிசனம் செய்தார்.இதுகுறித்து பாஜக பிரமுகர் ஒருவர் கூறுகையில், முதல்வர் ஃபட்னவீஸ், மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் உள்ளிட்ட தலைவர்களை அமித்ஷா சோலாப்பூரில் ஞாயிற்றுக் கிழமை சந்தித்தார்.\nஅங்கு இரவு தங்கியவர், ஃபட்னவீஸுடன் திங்கள்கிழமை மும்பைவந்து மேலும் சில கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்றார்.சிலதிட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, வரும் 7ஆம் தேதி மகாராஷ்டிரத்துக்கு வரும்போது மேலும் சில எதிர்க் கட்சித் தலைவர்கள் பாஜகவில் இணைவர் என்று கூறப்படுகிறது.\nஎடியூரப்பா தலைமையில் வரும் கர்நாடக சட்டப் பேரவை…\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் நியமனம்\nகுஜராத் மாநிலங்களவைத் தேர்தல்: அமித் ஷா ஆலோசனை\nநாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த அமித்ஷா…\nஉத்தவ் தாக்கரேவுடன் அமித்ஷா சந்திப்பு\nமக்களை வீட்டுக்கே சென்று நேரடியாக சந்திக்கும்…\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்ட ...\nமகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்காது\nபாஜக, ஆர்எஸ்எஸ், முஸ்லீம் தலைவர்களின் ச ...\nஎதிா்க் கட்சிகள் காஷ்மீா் செல்வதை யார� ...\nகந்தாவின் ஆதரவை பாஜக கோராது\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி ...\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்� ...\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போத� ...\nரபேல் மறுசீராய்வு மனு தள்ளுபடி\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்ட ...\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய த� ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nஉ���்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:03:52Z", "digest": "sha1:ZXOCTTLZGDSP6KAR46J4BNBGYIQGLOPJ", "length": 4356, "nlines": 44, "source_domain": "vallalar.in", "title": "எண்ணேர் மறையின் பயனே சரணம் - vallalar Songs", "raw_content": "\nஎண்ணேர் மறையின் பயனே சரணம்\nஎண்ணேர் மறையின் பயனே சரணம்\nபதியே பரமே சரணம் சரணம்\nவிண்ணேர் ஒளியே வெளியே சரணம்\nவெளியின் விளைவே சரணம் சரணம்\nஉண்ணேர் உயிரே உணர்வே சரணம்\nஉருவே அருவே உறவே சரணம்\nகண்ணே மணியே சரணம் சரணம்\nகந்தா சரணம் சரணம் சரணம்\nஎண்ணேர் மறையின் பயனே சரணம்\nஎண்ணில் புன்தொழில் எய்தி ஐயவோ\nஎண்ணார்புரம் எரித்தார்அருள் எய்தும்திரு நெடுமால்\nஎண்ணுதற்கும் பேசுதற்கும் எட்டாப் பரஞ்சோதிக்\nஎண்ணா தெளியேன் செயும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கெனையாள்வ\nஎண்ண இனிய இன்னமுதை இன்பக் கருணைப் பெருங்கடலை\nஎண்ணி லாநினைப் புற்றதின் வழியே\nஎண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்குன்அருள்\nஎண்ணிலெளி யேன்தவிர எல்லா உயிர்களுநின்\nஎண்ணியநம் எண்ணமெலாம் முடிப்பான் மன்றுள்\nஎண்ணுறுவி ருப்பாதி வல்விலங் கினமெலாம் இடைவிடா துழலஒளிஓர்\nஎண்ணாமல் நாயடி யேன்செய்த குற்றங்கள் யாவும்எண்ணி\nஎண்ணி நலிவேன் நின்பாதம் எந்நாள் அடைவோம் எனஎன்பால்\nஎண்ணினைப்ப தின்றிநினை யெள்ளி யுரைத்ததனை\nஎண்ணாக் கொடுமையெலா மெண்ணியுரைத் தேனதனை\nஎண்ணிய எல்லாம் வல்லபே ரருளாம்\nஎண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே இடையிலே கடையிலேமேல்\nஎண்ணிய எனதுள் எண்ணமே எண்ணத்\nஎண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்\nஎண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம்\nஎண்ணுகின்றேன் எண்ணுதொறென் எண்ணமெலாம் தித்திக்க\nஎண்ணாத மந்திரமே எழுதாத மறையே\nஎண்ணிய வாறே எனக்கருள் பாதம்\nஎண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்குநம்\nஎண்ணமெல் லாம்உம தெண்ணமல் லால்வேறோர்\nஎண்ணிய எண்ணங்கள் எல்லாம் - நான்\nஎண்ணா நின்றேன் எண்ணமெலாம் எய்த அருள்செய் கின்றதனித்\nஎண்ணும்அவ் வாயிலில் பெண்ணோ டாணாக\nஎண்ணுந் தோறும் எண்ணுந் தோறும் என்னுள் இனிக்கு த��\nஎண்ணிய நானே திண்ணியன் ஆனேன்\nஎண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/lagubarathi_3.php", "date_download": "2019-11-17T18:28:45Z", "digest": "sha1:26PT2MU34JY4SN3PDS6J7X636UMMQACF", "length": 12974, "nlines": 35, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Essay | Ilagu Bharathi | Ilagubharathi", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nசுனாமியின் நினைவாக ஓர் எச்சரிக்கை\nடிசம்பர் 26ஐ துயரநாளாகக் கூட அறிவிக்கலாம். அத்தகையதொரு பேரழிவும் பேரிழப்பையும் நடத்திய சுனாமி என்கிற பெயரைக் கேட்டாலே நடுநடுங்குகிற அளவிற்கு 2004 - ல் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தி விட்டுப்போனது அந்த ஆழிப்பேரலை. இந்தோனேஷியாவில் ஏற்பட்ட அந்த உயர் நிலநடுக்கம் கடல்வழியே பரவி இந்தியா, இலங்கை, அந்தமான் - நிக்கோபால் தீவுகளென கதிகலங்க வைத்தது இன்றும் நினைவில் சுவடாய் பதிந்திருக்கிறது.\nஅது ஞாயிற்றுக்கிழமை. கல்வி மையங்களுக்கும் பணி நிலையங்களுக்கும் ஓய்வு நாள். அன்று காலை கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள், நடைபயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள், கரையோரங்களில் குடியிருந்த குடிசைவாழ் மக்கள், சிறுவியாபாரிகள், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் என்று எதையும் விட்டுவைக்கவில்லை. அன்றைக்கு ஏற்பட்ட அந்த (சுனாமிய) நிலநடுக்கம்தான் மீண்டும் மீண்டும் அந்தமானை அச்சுறுத்தி வந்தது. 2004 டிச.26 க்குப் பிறகு எண்ணிலடங்காத முறை அப்��குதியில் நிலநடுக்கமும், நில அதிர்வும் ஏற்பட்டு அம்மக்களை அச்சுறுத்திக்கொண்டேயிருந்தது. நிலநடுக்கத்தின் பீதியால் அவர்கள் இரவுதோறும் வீட்டைவிட்டு வெளியேறி நடுரோட்டிலேயே உறங்கியும் உறங்காமலும் இரவைக் கழித்தனர். நாளடைவில் அது சாதாரண நிகழ்வாகி அந்தச்சூழலை அவர்கள் பழக்கப்படுத்திக்கொண்டனர்.\nதமிழகத்தையே மூழ்கடித்திருக்கும் இந்த மழைவெள்ளம் கூட சுனாமியின் சுனாமியின் மிச்சம் சொச்சம் என்று கூறுகிறார்கள். ஓசோன் படலத்தில் ஏற்பட்டிருக்கும் ஓட்டையும் அதற்கு ஒரு காரணமாய்ச் சொல்லப்படுகிறது. சுனாமிக்குப் பிறகு உலக வரைபடத்தில் சிறு மாற்றம் நிகழ்ந்திருப்பதாகவும் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். பள்ளமானப் பகுதி கடலில் புதையுண்டும் கடலிலிருந்த மேடானப் பகுதி வெளித்தெரிவதாகவும் கூறப்படுகிறது. சுனாமிக்குப் பின் சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் சில மாற்றங்கள் தெரிகின்றன. அதில் ஒன்று கடலில் புதையுண்டு கிடந்த பாறைச் சிற்பங்கள் வெளித்தெரிவதாகும். அங்கு தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் கடல் ஆராய்ச்சியின் மூலம் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட சிற்பக்கோயில்கள் பல்லாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடலில் மூழ்கிப் போயிருப்பதாக இந்த கடல் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இது விஞ்ஞானிகளுக்கும் அவர்களின் ஆராய்ச்சிக்கும் சுனாமியால் ஏற்பட்ட லாபம் என்றாலும் தற்போதைய கடல் மட்டம் நிலமட்டத்தை சற்று நெருங்கி வந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை தூண்டியிருக்கிறது.\nமேலும், சுனாமிக்குப்பின் அடிக்கடி கடல் உள்வாங்குவதும் வெளியேறுவதுமாய் இருப்பதும் ஒருவித அச்சஉணர்வை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. “சுனாமி வந்ததற்கு நிலநடுக்கம் மட்டும் காரணமில்லை, அறிவியல் வளர்ச்சியால் விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தால் உலகெங்கிலும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற பல அடுக்குமாடி கட்டிடங்களும் உலக நாடுகள் தங்கள் பலத்தை பரிசோதித்துக் கொள்ளவும் சோதனையின் பேராலும் அவ்வப்போது நிகழ்கிற அணுகுண்டு சோதனைகளும் போர்களும் ஒருவகையில் காரணமாய் இருக்கும்” என்று அறிவியல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.\nஅணுஆயுத சோதனையாலும் அடுக்குமாடிகள் பெருகிவருதாலும் நிலத்தில் ஏற்படுகின்ற அழுத்தத்தின் காரணமாக பூ���ிக்குள் இருக்கிற நெருப்புப் பாறைகள் ஒன்றுடன் ஒன்று மோதி எரிமலை வெடிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இப்படிப்பட்ட சுனாமி, நிலநடுக்கம், எரிமலை, புயல், ஓசோன் ஒட்டை, அளவிற்கு அதிகமான மழை - வெள்ளம் அனைத்திற்கும் தீர்வு இயற்கையோடு ஒன்றி வாழ்வதைத்தவிர மனிதச் சமுதாயத்திற்கு வேறுவழியில்லை. விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தை இயற்கைக்கு எதிராக பயன்படுத்துவதை மனிதச் சமுதாயம் தவிர்க்க வேண்டும். இத்தகையதொரு மாற்று வழிகளே இயற்கைப் பேரிடரிலிருந்தும் பேரழிவிலிருந்தும் உலகையும் மக்களையும் காக்கும். இதையும் மீறி அழிவை ஏற்படுத்தும் நாசச் செயல்களை மனிதக் கொடுங்கைகள் புரியுமானால் உலகம் அங்காங்கு அழிந்துகொண்டுதான் இருக்கும்.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/67564-congresss-jds-try-to-keep-power-in-karnataka.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-17T17:20:13Z", "digest": "sha1:YBTLO5RQ5W2HP7QEILLUHIXLW6ENPB7R", "length": 9982, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாட‌காவில் நீ‌‌டிக்கு‌‌ம் சிக்கல்.. ஆட்சியை தக்கவைக்க சமரச முயற்சி..! | Congresss JDS Try to keep Power in Karnataka", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nகர்நாட‌காவில் நீ‌‌டிக்கு‌‌ம் சிக்கல்.. ஆட்சியை தக்கவைக்க சமரச முயற்சி..\nகர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்க மதசார்ப‌ற்ற ஜனதா தளமும், காங்கிரஸும் தொடர் முயற்சிகளை எடுத்து வருகின்றன.\nகர்நாடகாவில் ஆளும் மத‌சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 16‌ எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.‌ மேலும், அரசுக்க��� ஆதரவு அளித்து வந்த‌ இரு சுயேச்சை எம்எல்ஏக்களும், தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டனர். இதன் காரணமாக குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து, அதிருப்தி எம்எல்ஏக்களை சமா‌தானப்படுத்தும் முயற்சிகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. சபாநாயக‌ரிடம் நேரில் ராஜினாமா கடிதம் அளிப்பதற்காக வந்திருந்த எம்எல்ஏ நாகராஜிடம், காங்‌கிரஸ் தலைவர்கள் சமரசப் பேச்சுவார்த்தை ந‌டத்தியதால் அவர் தொடர்ந்து காங்கிரஸ் க‌ட்சியிலேயே நீ‌டி‌ப்‌பதாக கூறினார். மேலும் மும்பைக்கு சென்ற மற்றொரு எம்எல்ஏ‌ சுதகாரை ‌சம‌ரசப்படுத்து‌வ‌ற்காக செல்ல‌ப் போவதாக கூறினார்.\nஇதைத் தொடர்ந்து மற்றொரு எம்எல்ஏவான ரா‌மலிங்க ரெட்டியையும், ‌அவரது ஆதரவாளர்களையும் சமர‌சப்படுத்தும் முயற்சிகளில் காங்கிரஸ் தலைவர்கள்‌ தொடர்ந்து ஈடுபட்டு வருகின்‌றனர். ஆனால், இ‌ந்த விவகாரத்தில் அவ‌ர் எந்த ‌கருத்தும் தெரிவிக்காமல் தொடர்ந்து மவுனமாக இருந்து வருகிறார். மற்றொருபுறம் பெரும்‌‌பா‌ன்மை பலம் இழந்துவிட்டதால், குமாரசாமி தனது பதவியை உடனடியாக ராஜினாமா‌ செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவரும், முன்னாள் முதல்வரு‌மான எடியூரப்பா வ‌‌லியுறு‌த்தியுள்ளார்‌.\nதஞ்சை, விருதுநகர், திருவண்ணாமலையில் மழை : விவசாயிகள் மகிழ்ச்சி\nஒரு லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி என ஆசைக்காட்டி மோசடி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநண்பன் நீரில் மூழ்குவதை உணராமல் செல்போனில் படம்பிடித்த சக நண்பர்கள்\nபஞ்சாப் எம்எல்ஏவை கரம்பிடிக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங்..\nஆளுநரை சந்திக்கும் சிவசேனா, என்சிபி, காங்கிரசின் திட்டம் ஒத்திவைப்பு\nமகாராஷ்டிரா: 3 கட்சிகளின் தலைவர்கள் இன்று ஆளுநருடன் சந்திப்பு\n“நாளைக்குள் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்போம்” - சரத் பவார் பேட்டி\nமகாராஷ்டிரா: 3 கட்சியினர் நாளை ஆளுநருடன் சந்திப்பு\nகண்களைக் கட்டி கொண்டு அதிவேக ஸ்கேட்டிங் - சிறுமி கின்னஸ் சாதனை\n“மகாராஷ்டிராவில் 3 கட்சிகள் இணைந்து ஒரு வாரத்திற்குள் புதிய ஆட்சி” - புதுவை முதல்வர்\nRelated Tags : கர்நாடகா , காங்கிரஸ் , மதசார்பற்ற ஜனதா தளம் , Karnataka , Congress , JDS\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n��கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதஞ்சை, விருதுநகர், திருவண்ணாமலையில் மழை : விவசாயிகள் மகிழ்ச்சி\nஒரு லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி என ஆசைக்காட்டி மோசடி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Sonia", "date_download": "2019-11-17T17:26:50Z", "digest": "sha1:FZX3U6YVM2O7M37RJAX3EWIM24J37NWE", "length": 5148, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Sonia | Dinakaran\"", "raw_content": "\nசோனியாவுக்கு பாதுகாப்பு வாபஸ் மூர்க்கத்தனமானது; பைத்தியக்காரத்தனம்: ப.சிதம்பரம் ஆவேசம்\nஅர்ப்பணிப்புடன் பாதுகாத்த எஸ்பிஜி.க்கு சோனியா பாராட்டு\nசோனியா, ராகுல், பிரியங்காவுக்கு கமாண்டோ பாதுகாப்பு திடீர் ரத்து: பிரதமர் மோடிக்கு மட்டும் 3000 வீரர்கள்\nமகாராஷ்ட்ராவில் சிவசேனாவுக்கு ஆதரவு தருவது பற்றி சோனியா தலைமையில் காங்கிரஸ் மீண்டும் ஆலோசனை\nடெல்லியில் நாளை சோனியா காந்தியை சந்திக்கிறார் சரத் பவார்\nஆசியான் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இந்தியாவுக்கு மரண அடி விழும்: மத்திய அரசுக்கு சோனியா எச்சரிக்கை\nடெல்லியில் நாளை சோனியா காந்தியை சந்திக்கிறார் சரத் பவார்: மகாராஷ்ட்டிரா அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வேண்டியது பா.ஜவின் பொறுப்பு: சோனியாவை சந்தித்த பிறகு சரத் பவார் பேட்டி\nஹரியானா முன்னாள் முதல்வர் புபிந்தர் சிங்குடன் சோனியா தீவிர ஆலோசனை\nமத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை துக்ளக் பிழையை நாடு மறக்காது, மன்னிக்காது : காங். தலைவர் சோனியா விமர்சனம்\nதிகார் சிறையில் சிவக்குமாருடன் சோனியா காந்தி சந்திப்பு\nஆர்டிஐ.யை நீர்த்துபோக செய்ய மத்திய அரசு முயற்சி: காங். தலைவர் சோனியா விமர்சனம்\nடெல்லியில் அக்.25 ல் காங்கிரஸ் மூத்த ��லைவர்களுடன் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி ஆலோசனை\nகுடும்பத்தினருக்கு அளிக்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து: நன்றி தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம்\nசோனியா காந்தி, ராகுல் காந்திக்கு கருப்புப் பூனை எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை வாபஸ்\nஹரியானாவின் மகேந்தரகரில் இன்று நடக்கவிருந்த சோனியா காந்தியின் தேர்தல் பிரச்சாரம் ரத்து\nசோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டு வரும் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு படை பாதுகாப்பு ரத்து\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் வரும் 10-ம் தேதி செயற்குழு கூட்டம்: கட்சி தலைமை அறிவிப்பு\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Thiruvananthapuram", "date_download": "2019-11-17T18:18:33Z", "digest": "sha1:BW2SL7JVXTHPSVKODOABKNB6UIEKCSW5", "length": 5155, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Thiruvananthapuram | Dinakaran\"", "raw_content": "\nகோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான சயன் மீதான குண்டர் சட்டம் செல்லாது: உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிருவனந்தபுரத்தில் 9ம் வகுப்பு மாணவி கடத்தி பலாத்காரம்: 4 பேர் கைது\nநாளை பத்மநாப சுவாமி கோயில் ஆறாட்டு விழா திருவனந்தபுரம் ஏர்போர்ட் 5 மணிநேரம் மூடப்படுகிறது\nதிருவிடந்தையில் இருந்து காரில் கோவளம் சென்றடைந்தார் பிரதமர் மோடி\nதிருவனந்தபுரத்தில் மாற்றுத்திறனாளி தங்கையை 28 ஆண்டாக தோளில் சுமக்கும் அண்ணன்\nதிருவனந்தபுரத்தில் நள்ளிரவில் பரபரப்பு: பத்மநாபசுவாமி கோயில் அருகே பறந்த டிரோன்\nமாட்டு தொழுவமாக மாறிய செங்குன்றம் பஸ் நிலையம்: பயணிகள் அவதி\nமூவேந்தர் வழிபட்ட திருத்தலம் கல்யாண வரம் அருளும் சேலம் கரபுரநாதர் கோயில்\nதிருவனந்தபுரம் அருகே பரபரப்பு வீட்டுக்குள் பூட்டி வைத்த தாய் சிகிச்சை பலனின்றி பலி\nதிருவந்திபுரத்தில் தேசிகர் பிரமோற்சவ விழா துவங்கியது\nகரூர் திருமாநிலையூரில் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தை மூடாததால் வாகன ஓட்டிகள் திணறல்\nதிருவாடானை தாலுகாவில் வரத்து கால்வாய்களை தூர்வார வலியுறுத்தல்\nநீட் தேர்வு முறைகேடு வழக்கு: திருப்பத்தூரைச் சேர்ந்த மருத்து மாணவர் முகமது இர்பானுக்கு நிபந்தனை ஜாமீன்\nபார்வையில்லாத முதல் பெண் ஐஏஎஸ��� அதிகாரி பிரஞ்சில் பாட்டீல் திருவனந்தபுரம் சப்- கலெக்டராக பொறுப்பேற்றார்\nகொட்டித்தீர்த்த கனமழை அழகுதெய்வேந்திரபுரம் வடக்குத் தெருவில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை\nதிருவனந்தபுரத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதலமைச்சருடன் ஆலோசனை\nஇருமாநில நதிநீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை: திருவனந்தபுரத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி-கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு\nநவராத்திரி விழாவில் பங்கேற்க திருவனந்தபுரம் புறப்பட்டார் முன்னுதித்த நங்கை அம்மன்\nதிருவனந்தபுரத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு நவராத்திரி பவனிக்காக அழைத்துவரப்பட்ட யானைகள் தடுக்கப்பட்டது ஏன்\nதிருவனந்தபுரத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு நவராத்திரி பவனிக்காக அழைத்துவரப்பட்ட யானைகள் தடுக்கப்பட்டது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2012/09/25/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-17T19:21:06Z", "digest": "sha1:N7ZHLHVKRCU3YIZW43E3FIG7FRTFKKU4", "length": 23219, "nlines": 189, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "குதிரை வீரன் பயணம் | மு.வி.நந்தினி", "raw_content": "\nசமீபத்தில் கௌதம சித்தார்த்தனிடம் ‘உன்னதம்’ மீண்டும் எப்போது வரும் என்று கேட்டதற்கு இனி கொண்டுவரும் எண்ணமே இல்லை என்றார்.\nபெண்ணிய, தலித் மற்றும் நாட்டுப்புற வாய்மொழி இலக்கியம் குறித்த பதிவுகளைத் தாங்கி வந்த உன்னதம், இனி வரப்போவதில்லை’ என சொன்னது வருத்தத்தைக் கொடுத்தது. அதேவேளையில் ‘இனி வருவதற்கு வாய்ப்பில்லை’ என்று சொல்லப்பட்ட சிற்றிதழ், மீண்டும் அச்சேரியிருப்பது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. அந்த சிற்றிதழ் ‘குதிரை வீரன் பயணம்’.\nபுத்தகக்கடையில் ஏதோ ஒரு தேடலில் பார்த்த ‘குதிரை வீரன் பயணம்’ பெயரில் மட்டுமல்ல உள்ளடக்கத்திலும் ஈர்ப்பை உண்டாக்கியது. வேட்டைபெருமாள் எழுதிய சிறுகதை,, பெயர் தெரியாத ஒரு எழுத்தாளரின் மொழிபெயர்ப்பு சிறுகதை ஒன்றும் இன்னமும் மனதில் நிற்கின்றன. அதன் ஆசிரியர் யூமா. வாசுகியை ‘குங்குமம்’ இதழுக்காக சந்தித்தபோது, அவர் பழைய இதழ்கள் இரண்டு, மூன்றைக் கொடுத்தார். பாதுகாத்து வைத்துக்கொள்ளக்கூடிய விஷயம் உள்ளவையாக அந்த இதழ்கள் இருந்தன. இன்னமும் பாதுகாப்பாக இருக்கின்றன. அந்த சந்திப்பில் ‘கு���ிரை வீரன் பயணம்’ மீண்டும் வருமா என்று கேட்டதற்கு ‘வாய்ப்பில்லை’ என்றார். இப்போது மீண்டூம் குதிரை வீரன் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.\nஇப்போது குதிரை வீரன் தன்னுடைய உருவத்தை பெரிதாக்கி இருக்கிறார். படிப்பதற்கு ஏற்ற எளிமையான வடிவமைப்பு. முந்தைய இதழ்களை விஞ்சும் உள்ளடக்கம்.\nமுதலாவது, எழுத்தாளர் எர்னட்ஸ் ஹெமிங்வேயின் நேர்காணல். இதை நேர்காணல் என்று சொல்ல முடியாது. கட்டுரையும் நேர்காணலும் கலந்த வடிவம். ரொம்ப ஈர்ப்பான ஒரு கதையாடலைப் போன்றதொரு உணர்வைத் தருகிறது இந்த எழுத்து வடிவம்.\nஹெமிங்வேயை நேர்காணல் செய்ய தான் மேற்கொண்ட பிரயத்தனங்களை, ஹெமிங்வே பற்றி அவர் மேற்கொண்ட விசாப்புகள் இவற்றின் ஊடே, அவரின் நேர்காணலையும் பதிவு செய்திருக்கிறார் மில்ட் மச்லின். மொழிபெயர்ப்பும் அருமை. ஹெமிங்வேயின் புகழ்பெற்ற ‘கிழனும் கடலும்’\nநாவலில் வரும் கிழவன் உண்மையான கதாபாத்திரமா என்ற கேள்விக்கு, சுவாரஸ்யமான பதில் தந்திருக்கிறார் ஹெமிங்வே.\nஅடுத்தது…‘என் வாழ்க்கை தரிசனம்’ என்ற பேராசிரியர் ஜான்சி ஜேக்கப்பின் கட்டுரை. அருமையான சூழலியல் கட்டுரை. மலையாளத்திலிருந்து இந்தக் கட்டுரையை கதிரவன் மொழிபெயர்த்திருக்கிறார். ஜான்சி சொல்லிச் செல்லும் தரிசனத்தை சூழலியலில் ஆர்வமுள்ள அத்தனைபேரும் தங்கள் வாழ்விலும் கண்டிருப்பார்கள். எனக்குப் பிடித்த இந்த வரிகள்..\n‘‘மனிதர்களைப் பொறுத்தவரை கொஞ்சும் பெரிய கண்டுபிடிப்புகள் உண்டு. ஒள்று நெருப்பைக் கண்டுபிடித்தது. இன்னொன்று சக்கரத்தைக் கண்டுபிடித்தது. மூன்றாவதாக மிகப் பெரிய கண்டுபிடிப்பு ஆயுதங்கள் அல்ல… நவீன முறையிலான விவசாயச் செயல்பாடுதான். அதாவது விவசாயப் புரட்சி’’\nஈழக் கவிஞர் சு. வில்வரத்னம் படத்தை அட்டையில் தாங்கி வந்திருக்கிறது. அவரின் ‘தோப்பிழந்த குயிலின் துயர்’ கவிதை இதழில் இடம்பெற்றிருக்கிறது. பனைமரங்களைக் கொண்ட நிலத்தை விட்டு விலகியிருக்கும் தன்னுடைய பிரிவுத் துயரைச் சொல்கிறது இந்தக் கவிதை.\nநிக்கோலஸ் க்யுல்லன் என்ற க்யூபக் கவிஞர் பற்றிய அறிமுகத்தோடு, அவருடைய கவிதைகளும் இதழில் இடம்பெற்றிருக்கின்றன. கூத்தலிங்கம். கண்ணகன், பிரான்சிஸ் கிருபா கவிதைகளும் இதழில் இடம்பெற்றிருள்ளன.\nபுகழ்பெற்ற எழுத்தாளரான ஓம்பிரகாஷ் வால்மீகியின் சவ ஊர்வலம் என்கிற சிறுகதை இடம்பெற்றிருப்பது இதழுக்கு சிறப்பு சேர்க்கிறது.\n‘ஆதவனின் முகம் அணிந்த சண்டை விளையாட்டுக் கவிஞன்’ என்ற தலைப்பில் கே.பி. ராமகிருஷ்ணனின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார் பேயாளன். நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு டூப் போட்டவர் இவர். நேர்காணல் மூலம் ஏராளமான விஷயங்கள் பதிவாகியுள்ளன.\nமறைந்த தோழர் என். வரதராஜனுக்கும் பத்திரைகையாளர் கிருஷ்ணா டாவின்சிக்கும் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.\nஎட்டு வருடங்களுக்குப் பிறகு, இனி காலாண்டிதழாக குதிரை வீரன் பயணம் வரும் என்றிருக்கிறார் யூமா. வாசுகி. கலை, இலக்கியம், அரசியல், சமூகம் எல்லாமும் நம் களம் என்கிறார். செறிவுமிக்க ஒரு சிற்றிதழ் மீண்டும் வருவது தமிழிலக்கிய வாசகர்களுக்கு இப்போது தேவையும்சுட.\nஇலக்கியத் தேடல் உள்ளவர்கள் தொடர்புகொள்ள\nPosted by மு.வி.நந்தினி in அரசியல், அறிவியல், ஊடகம், எழுத்தாளர் எர்னட்ஸ் ஹெமிங்வே, குதிரை வீரன் பயணம், சிற்றிதழ் அறிமுகம், சுற்றுச்சூழல்\nTagged: அரசியல், இலக்கியம், ஈழக் கவிஞர் சு. வில்வரத்னம், எழுத்தாளர் எர்னட்ஸ் ஹெமிங்வே, ஓம்பிரகாஷ் வால்மீகி, கலை, கிருஷ்ணா டாவின்சி, கிழனும் கடலும், குதிரை வீரன் பயணம், கே.பி. ராமகிருஷ்ணன், க்யூபக் கவிஞர், சமூகம், சிற்றிதழ் அறிமுகம், தலித், தோப்பிழந்த குயிலின் துயர், தோழர் என். வரதராஜன், நாட்டுப்புற வாய்மொழி இலக்கியம், நிக்கோலஸ் க்யுல்லன், யூமா. வாசுகி\n← புலிகளைப் பாதுகாக்குமா உச்சநீதிமன்ற தீர்ப்பு\n30 ஆயிரம் ரூபாய்க்கு கிட்னி:வறுமையை காசாக்கும் மருத்துவ வியாபாரிகள்\nஅயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டும் பெண்கள் மீது தேச துரோக வழக்கு\nமுசுலீம்களுக்கு எதிராக நாளொரு மேனி வெறுப்புப் பிரச்சாரங்கள் செய்யும் இந்துத்துவ காவிகளுக்கு ‘பாராட்டுக்கள்’ ஆளும் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. […]\nகோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது\nஇந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கையற்றவர்கள் இவர்கள். நாட்டில் உச்சநீதிமன்றம் இருக்கும்போது பிரிட்டீஷ் ராணியிடம் மன்னிப்பு மனுவை தானே அனுப்பியவர் கோட்சே […]\nசமூக நீதி அரசியல் கல்வியே இதற்கான மருந்து\nமுருகானந்தம் ராமசாமி நான் சிலகாலம் முன்புவரை பிராமணீயம் என்���ே சுட்டி வந்தேன்.. நவீீன ஜனநாயக சமூகப்ரக்ஞைக்கு எதிர்திசையில் இயங்கும் ஆதிக்க கருத்தியல் என்பதால் அதை கருத்தியல் ரீதியாக அப்படிச்சுட்டினேன். இந்திய சமூகவரலாற்றில் பிராமணீயத்தின் தடத்தை கருப்பு வெள்ளையாக அன்றி டி. டி. கோசாம்பி, கெ. தாமோதரன், டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன், டாக்டர். பி. ஆர். அம்பேத்கர், […]\nபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்\nபார்ப்பனிய ஆதிக்கத்தால் நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட பாத்திமா லத்தீஃப்பின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள். எனது மகள் கடிதம் எழுதும் பழக்கம் உடையவள். வீட்டில் என்ன நடந்தாலும் கடிதம் எழுதுவாள். அப்படியிருக்க தற்கொலை செய்ததாக சொல்லப்படும் நேரத்தில் என் மகள் கண்டிப்பாக கடிதம் எழுதியிருப்பாள் .. அது எங்கே.. ஹாஸ்டல், உணவகம், நூலகம்போன்ற இடங்களின […]\nகல்வி நிறுவன மரணங்கள்: புறக்காரணிகளை என்ன செய்ய முடியும்\nஃபாத்திமா நுழைவுத் தேர்வுகளில் முதலிடம் பெற்றவர் எனக் கூறுகிறார்கள். பாயல் தாத்வி மகப்பேறு மருத்துவத்தில் முதுகலை படித்து வந்தவர். நஜீப் நன்றாகப் படித்து வந்த மாணவர். இப்படி இருந்தும், பட்டமா கிடைத்தது\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nவீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் இலக்கியமில்லையா பெருமாள்முருகனின் கருத்தையொட்டி ஒரு கேள்வி\n’’நினைச்சவுடனேயே அழற தைரியம் எத்தனை ஆண்களுக்கு இருக்கு\nவேலைக்குச் செல்லும் பெண்களின் அசாதாரண தருணமும் ராமலட்சுமியின் சிறுக���ையும்\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\nஎழுத்தாளர் அபிலாஷ் சந்திரனுக்கு ஃபேஸ்புக்கில் கிளம்பும் எதிர்ப்பு\n#metoo: இதுவரை என்ன நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/13/narendra-modi-adviser-bibek-debroy-expected-deep-tax-cut-blamed-gst-implementation-slowdown-economy-016391.html", "date_download": "2019-11-17T17:37:06Z", "digest": "sha1:MLYDITRUSCDJGO2PNURW42GNVUVTH2IX", "length": 29505, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பொருளாதார மந்த நிலைக்கு இது தான் முக்கிய காரணம்.. பிபேக் தேப்ராய் அதிரடி! | Narendra modi's adviser Bibek Debroy expected deep tax cut and he blamed GST implementation for slowdown economy - Tamil Goodreturns", "raw_content": "\n» பொருளாதார மந்த நிலைக்கு இது தான் முக்கிய காரணம்.. பிபேக் தேப்ராய் அதிரடி\nபொருளாதார மந்த நிலைக்கு இது தான் முக்கிய காரணம்.. பிபேக் தேப்ராய் அதிரடி\nஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை..\n5 hrs ago வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\n6 hrs ago மீண்டும் அடி வாங்கப்போகிறதா ஜிடிபி.. எச்சரிக்கும் NCAER..\n9 hrs ago ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\n10 hrs ago ஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை செய்யப்படலாம்.. நிர்மலா சீதாராமன்..\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nNews சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : இந்தியப் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதற்கு ஜிஎஸ்டியும் ஒரு முக்கியக் காரணம் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் பிபேக் தேப்ராய் கருத்து தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியின் தவறான பொருளாதாரக் கொள்கையால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்ற���. இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் எதிர்பார்த்த அளவை விட குறைவாக உள்ளது என பல தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.\nபொருளாதார வளர்ச்சி ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில், வருமான வரிகளை கணிசமாகக் குறைப்பது, தேவையை தூண்டுவதற்கும் உதவும் என்றும் கூறியுள்ளார்.\nஇந்தியாவின் பொருளாதார மந்த நிலைக்கு ஜிஎஸ்டி அமலாக்கம் ஒரு முக்கிய காரணம் என்று தான் நம்புவதாக தேப்ராய் கூறியுள்ளார். மற்றொரு முக்கிய காரணம் உலகளாவிய மந்த நிலை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் நிதிப்பற்றாக் குறையை என்னவாக இருக்கும் என்று கூற மறுத்துவிட்டார். ஆனால் வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதால் பிப்ரவரியில் பட்ஜெட் அறிவிக்கப்பட்ட போது கணிக்கப்பட்டதை விட குறைவாக இருப்பதாக, நிதிப் பற்றாக்குறை தவிர்க்க முடியாது உயரும் என்றும் கூறியுள்ளார். இந்த எண்ணிக்கையானது என்னவென்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவது கடினம் என்றும் தேப்ராய் கூறியுள்ளார்.\nஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும்\nஇதே ஜிஎஸ்டி பற்றி பேசியவர், ஜிஎஸ்டி வரி வசூல் குறைந்து கொண்டே போகிறது என்றாலும், மேலும் வரியை குறைக்க வேண்டும்; அதற்கு இதுவே சரியான தருணம். நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு 3.3 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதை அடைவது மிகவும் கடினம் என்றும், தனிநபர் வருமான வரியை அரசு கண்டிப்பாகக் குறைக்கும் எனவும் நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nமந்த நிலைக்கு ஜிஎஸ்டியும் ஒரு காரணம்\nமேலும் ஜிஎஸ்டி செயல்படுத்தப்பட்ட விகிதமானது பொருளாதார வளர்ச்சிக்கு கைக் கொடுக்கவில்லை என்றும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை சதவிகித அடிப்படையில் எவ்வளவு தட்டிச் சென்றது என்று மதிப்பிடுவது கடினம் என்றும், எனினும் நிலவி வரும் மந்த நிலைக்கு ஜிஎஸ்டி செயல்படுத்தப்பட்ட விதமும், ஒரு முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார்.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பிரச்சனை இல்லை\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பிரச்சனை இல்லை என்று கூறியவர், ஜி.எஸ்டி அமலாக்கத்தால் இன்னும் நீண்டகாலமாக பிரச்சனை தொடர்ந்து இருந்து வருகின்றன என்றும், இதனால் ஒட்டுமொத்த வருடாந்திர வளர்ச்சி வெறு���் 6 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்றும் கணித்துள்ளார். அதிலும் கடந்த முதல் காலாண்டிலேயே ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவிகிதமாக வளர்ச்சி விகிதம் பதிவாகியிருந்தது என்றும், அதே நேரத்தில் இரண்டாவது காலாண்டில் வெளியிடப்பட்ட விரிவாக்கத்தை விட சிறப்பாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.\nசர்வதேச பொருளாதார நிலையும் ஒரு காரணம்\nதொடர்ந்து நிலவி வரும் சர்வதேச பொருளாதார மந்த நிலையால், உலகப் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்து வருவதாக சரவதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இப்பிரச்சனை இல்லாவிடில் இந்தியாவின் பொருளாதாரம் 7 சதவிகிதமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இவர் மட்டுமல்ல பல்வேறு பொருளாதார ஆலோசகர்களும் நிபுணர்களும் பொருளாதார மந்த நிலையை தொடர்ந்து எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nகார்ப்பரேட் வரி குறைப்பு கைகொடுக்காது\nசமீபத்தில் மத்திய அரசு வளர்ச்சியை ஊக்கப்படுத்த கார்ப்பரேட் வரி குறைப்பை செய்தது குறிப்பிடத்தக்கது. இது அன்னிய முதலீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக முதலீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்ட நிலையில், இந்த கார்ப்பரேட் வரி விகித குறைப்பானது எதிர்பார்க்கும் அளவு கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும், மாறாக வளர்ச்சியினை அதிகரிப்பதில் இது தீவிரமாக இருந்தது என்பதற்காக சமிக்கையாகவே இது கருதப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் 2020 பட்ஜெட்டுக்குள் அரசு சில நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும், ஆனால் அதை குறிப்பிட விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.\nபொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து நீக்கப்படுவரா\nமுன்னதாக மோடி அரசின் தவறான கொள்கையால் விளைந்த பொருளாதார மந்த நிலையை சுட்டிக்காட்டும் அதிகாரிகள், உறுப்பினர்களை பதவியில் இருந்து நீக்கம் செய்யும் வேலையை மோடி அரசு தொடர்ச்சியாக செய்து வரும் நிலையில், ஷமிகா ரவி மற்றும் ரத்தின் ராய் ஆகியோர் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது பிபேக் தேப்ராயும் உண்மையை பேசியுள்ள நிலையில், இனி என்ன நடக்குமோ என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதீவிரவாதத்தால் உலகப் ��ொருளாதாரத்திற்கு $1டிரில்லியன் நஷ்டம்.. பிரதமர் மோடி கருத்து..\nஉலகிலேயே முதலீடு செய்ய சரியான நாடு இந்தியா தான்..\nஅட இது நல்ல விஷயமாச்சே.. முத்ரா திட்டத்தின் கீழ் 112 லட்சம் புதிய வேலைகள் உருவாக்கம்.. \nஇந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்.. முதலீட்டாளர்களுக்கு மோடி அழைப்பு..\nநரேந்திர மோடி - அபிஜித் பானர்ஜி சந்திப்பு..\nயார் இந்த அபிஜித் பேனர்ஜி.. மோடி அரசு மீது இவர் வைத்த விமர்சனங்கள் என்ன..\nசு சுவாமி அதிரடி.. உண்மைய கேட்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கோங்க.. வல்லுனர்களை பயமுறுத்தாதீங்க\nஇது ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கான நவராத்திரி பரிசு.. பிரதமர் மோடி ட்விட்டரில் கருத்து\nமோடி முக்கிய எரிசக்தி நிறுவனங்களுடன் பேச்சு.. அப்படி என்ன பேசப்பட்டது\nஒரு போட்டோ ஸ்டேண்ட் ரூ.1 கோடி.. மாஸ்காட்டும் மோடி..\nஇது டிரைலர் தான்.. மெயின் பிக்சர் இன்னும் வரல.. ராஞ்சியில் பிரதமர் மோடி அதிரடி பேச்சு\nமோடிக்கு 5 அறிவுரை கொடுத்த மன்மோகன் சிங்.. முதலில் பொருளாதாரம் சரிவதை ஒப்புக் கொள்ளுங்கள்..\nமீண்டும் ஜிடிபி கணிப்பைக் குறைத்த மூடிஸ்..\nஇது தான் உலகிலேயே காஸ்ட்லியான வாட்ச்.. இதன் விலை ரூ.226 கோடி..\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-17T19:03:19Z", "digest": "sha1:BC2R25VXD67XSR2OR5SM6ERLUYZOX4EU", "length": 6426, "nlines": 102, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "பிஎஸ்என்எல் ஆஃபர் - Gadgets Tamilan", "raw_content": "\nHome Tag பிஎஸ்என்எல் ஆஃபர்\nBSNL Rs.399 : தினமும் 3.21 ஜி.பி. டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் ரூ.399 பிளான்\nபிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited -BSNL) டெலிகாம் நிறுவனம், ரூ.399 கட்டணத்தில் வழங்குகின்ற பிளானில் தினமும் 3.21 ஜி.பி. டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த பிளான் ...\nபிஎஸ்என்எல் ஆப் வழங்கும் 1 ஜி.பி இலவச டேட்டா விபரம்\nஇந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், தன்னுடைய புதுபிக���கப்பட்ட அதிகாவப்பூர்வ செயலியை அறிமுகம் செய்துள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் செயலியை பயன்டுத்தும் நோக்கில் 1ஜிபி இலவச டேட்டா ...\nரூ.198-க்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல் ஆஃபர்\nநாட்டின் பொதுத் துறை நிறுவனம் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் மிகவும் சவாலான திட்டங்களை தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு எதிராக தொட்ந்து செயற்படுத்தி வருகின்றது. சமீபத்தில் ரூ. ...\n365 நாட்கள் , 730 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் வெறும் ரூ.1999 மட்டும் : பி.எஸ்.என்.எல் ஆஃபர்\nஇந்தியாவின் பொதுத் துறை தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் ரூ. 1999 கட்டணத்தில் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகின்ற பிளானில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 730 ஜிபி டேட்டா, 36,500 எஸ்எம்எஸ் ...\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75486", "date_download": "2019-11-17T17:35:54Z", "digest": "sha1:OMKTKCRCJN32QR3CPJNHIAXP2D6BSFDG", "length": 9046, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஷோபா சக்தி நடித்த படத்திற்கு கேன்ஸ் விருது", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’\nஷோபா சக்தி நடித்த படத்திற்கு கேன்ஸ் விருது\nதமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர�� என ஷோபா சக்தியை நினைக்கிறேன். அவர் நடித்த தீபன் என்ற சினிமா உலகசினிமாவிழாக்களில் முதன்மையான கேன்ஸ் திரைவிழாவில் போட்டிப்பிரிவில் முதற்பரிசு பெற்றிருப்பதை அறிந்து பெருமிதம் அடைந்தேன். ஜாக்யூஸ் அடியார்ட் இயக்கிய இந்த பிரெஞ்சுப்படம் புலம்பெயர்ந்த ஈழ அகதிகள் ஐரோப்பாவில் வாழும் வாழ்க்கையின் சித்திரம்\nகேன்ஸ் விழாவில் பங்கெடுப்பதென்பதே இந்திய சினிமாக்காரர்களின் கனவு. அங்கே விருதுபெறுவதென்பது ஒருவகையில் வாழ்க்கையின் உச்சதருணங்களில் ஒன்று. ஷோபா சக்திக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஅசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது\nஷோபா சக்தியின் Box கதைப் புத்தகம் – கடிதங்கள்\nTags: கேன்ஸ் விருது, ஷோபா சக்தி\nபுத்தகக் கண்காட்சி, வாசகர்கள், எழுத்து…\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்ம��கில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/10/blog-post_54.html", "date_download": "2019-11-17T18:10:15Z", "digest": "sha1:TR4J6PDHRD2VBIZDBW74ZVQJB72OGTRM", "length": 34363, "nlines": 1128, "source_domain": "www.kalviseithi.net", "title": "பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக வெளியான செய்தி தவறானது! - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nFlash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்\nFlash News : பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு\nHome PTT பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக வெளியான செய்தி தவறானது\nபகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக வெளியான செய்தி தவறானது\nபகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக கடந்த சில தினங்களுக்குமுன் தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது அந்த செய்தி தவறானது தகவல்களை நம்ப வேண்டாம்.\nஇதுதொடர்பாக தவறான நபர்களிடம் பணத்தை கொடுத்தும் ஏமாற வேண்டாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅரசு சொல்லி விட்டது பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என்று.......\n2012 ஆம் ஆண்டு தகுதி இல்லாத ஆசிரியர்கள் பயிற்சி முடிக்காத பகுதிநேர ஆசிரியர்களை தேர்வு செய்ய எந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் அனுமதி வழங்கியது என்று பள்ளி கல்வித்துறை ஒவ்வொரு முதன்மை கல்வி அலுவலர் மீது விசாரணை கமிஷன் வைக்க வேண்டும்...\nஅப்போது தான் தெரியும் தகுதி இல்லாத போலி பகுதிநேர ஆசிரியர்கள் எப்படி வந்தார்கள் என்று.....\nஅரசு சொல்லி விட்டது பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என்று.......\n2012 ஆம் ஆண்டு தகுதி இல்லாத ஆசிரியர்கள் பயிற்சி முடிக்காத பகுதிநேர ஆசிரியர்களை தேர்வு செய்ய எந்த மாவட���ட முதன்மை கல்வி அலுவலகங்களில் அனுமதி வழங்கியது என்று பள்ளி கல்வித்துறை ஒவ்வொரு முதன்மை கல்வி அலுவலர் மீது விசாரணை கமிஷன் வைக்க வேண்டும்...\nஅப்போது தான் தெரியும் தகுதி இல்லாத போலி பகுதிநேர ஆசிரியர்கள் எப்படி வந்தார்கள் என்று.....\nஅரசு சொல்லி விட்டது பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என்று.......\n2012 ஆம் ஆண்டு தகுதி இல்லாத ஆசிரியர்கள் பயிற்சி முடிக்காத பகுதிநேர ஆசிரியர்களை தேர்வு செய்ய எந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் அனுமதி வழங்கியது என்று பள்ளி கல்வித்துறை ஒவ்வொரு முதன்மை கல்வி அலுவலர் மீது விசாரணை கமிஷன் வைக்க வேண்டும்...\nஅப்போது தான் தெரியும் தகுதி இல்லாத போலி பகுதிநேர ஆசிரியர்கள் எப்படி வந்தார்கள் என்று.....\nS A R அவர்களுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் யாரும் தகுதி குறைந்தவர்கள் அல்ல குறைவான ஊதியத்தில் உள்ளார்கள் .அனைத்து பகுதி நேர ஆசிரியர்களின் சான்றிதழ்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு சரிபார்க்கப்பட்டது என்பதை புரிந்துகொள்ளவும்\n2018 ம் ஆண்டு நவம்பர் மாதம் தான் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தி மாநில திட்ட இயக்குனர் அதிர்ச்சி அடைந்தார்...\nதகுதி இல்லாத பகுதிநேர ஆசிரியர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அம்பலம் ஆனது அதற்குள் மறந்து விட்டீர்களா\n2018 ம் ஆண்டு நவம்பர் மாதம் தான் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தி மாநில திட்ட இயக்குனர் அதிர்ச்சி அடைந்தார்...\nதகுதி இல்லாத பகுதிநேர ஆசிரியர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அம்பலம் ஆனது அதற்குள் மறந்து விட்டீர்களா\nஎதுவும் நிரந்தரம் இல்லை. பகுதி நேர ஆசிரியர்கள் குறைவான சம்பளத்தில் நிறைவான வேலை செய்கிறார்கள் என்ற உண்மை அரசுக்கு புரியும்போது அதற்க்கான பலனை அரசே கொடுக்கும்.\nஎப்படியாவது நாலு பேரை சீண்டிவிட்டு நமது கமெண்ட்சுக்கு பதில் வந்து அதில் ஒரு சின்ன சந்தோசம் அடையும் மனநிலை பெற்ற கல்விச்செய்தியில் கமெண்ட்ஸ் போடும் திரு/திருமதி S.A.R அவர்களே, நீங்கள் பகுதிநேர ஆசிரியர்களில் தகுதி இல்லாதவர்கள் யார் என்று CM Cell இல் தகுந்த ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம். அதற்க்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு. சும்மா தகுதி இல்லாதவர்கள் தகுதி இல்லாதவர்கள் என பொதுவாக பேசுவது தகுதி உடையவர்களையும் சேர்த்து தரம் தாழ்ந்து பேசுவது போல் ஆகும். மேலும் பணம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தார்கள் என சொல்லும் நீங்கள் ஏன் 7 ஆண்டுகளாக நீதிமன்றம் செல்லவில்லை. வெறுமனே கல்விச்செய்தியில் பிறரை குறைசொல்லி மன ஆறுதல் பெற்று பொழுதை ஓட்டாதீர்கள். உங்களின் கவலை முதலில் என்ன என்று கூறுங்கள். எப்படியும் நீங்கள் ஒரு கல்வியாளர் என கருதுகிறோம். அதன் உண்மையை உணர்ந்து மக்களுக்கு நல்லது செய்யும் உள்ளம் இருந்தால் கல்வி துறையில் நடக்கும் சீர்கேடுகளை நீக்க முதல் ஆளாக போராடுங்கள். நல்ல உள்ளம் உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.\nபகுதி நேர கணிணி ஆசிரியாராகிய நான் எம்.எஸ்ஸி., எம்.பில்.,பி.,எட்.,உண்ணோட தகுதியை சொல்லவும்,,\nS A R என்பவர் மனநோயாளியாக கூட இருக்கலாம். எனவே, கவனமாக இருக்கவும் நண்பர்களே.. அடுத்தவரின் மனதை ஆதங்கப்படுத்தி சுகம் காணும் அற்ப புத்தி உடைய சகுனி யாக கூட இருக்கலாம்.\nபகுதிநேர ஆசிரியர் ஆகிய நான் எம்.ஏ ,பி.எட் முடித்து( ஆங்கிலம்) இரண்டு முறை டெட் பாஸ் ஆகியுள்ளேன் இதற்கு\nS A R என்ன பதில் சொல்லுவார்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/apps/03/202991?ref=archive-feed", "date_download": "2019-11-17T18:12:37Z", "digest": "sha1:GVPDM2UD73BKRR6XEN3FQSZSIPA4L2AI", "length": 6862, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "இன்ஸ்டாகிராம் கடவுச்சொல்லினை மாற்றியமைப்பது எப்படி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்ஸ்டாகிராம் கடவுச்சொல்லினை மாற்றியமைப்பது எப்படி\nபேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூகவலைத்தளங்களுக்கு நிகராக முன்னணியில் திகழும் சமூகவலைத்தளமாக இன்ஸ்டாகிராம் காணப்படுகின்றது.\nஎனினும் இத் தளத்திலும் ஹேக்கர்கள் தமது கைவரிசையைக் காட்டி பயனர் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களை தருகின்றனர்.\nஎனவே சில நாட்கள் இடைவெளியில் கடவுச்சொற்களை மாற்றியமைப்பது சிறந்ததாகும்.\nஇதனை செயற்படுத்துவதற்கு பின்வரும் படிமுறைகளை பின்பற்ற வேண்டும்.\nமுதலில் ஸ்மார்ட் கைப்பேசியில் இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷனை இயக்கவும்.\nபின்னர் புரபைல் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.\nஅதனைத் தொடர்ந்து Settings பகுதிக்கு சென்று Privacy and Security என்பதில் உள்ள Password-யினை தெரிவு செய்யவும்.\nஇப்போது ஏற்கனவே பயன்படுத்தும் கடவுச்சொல்லினை வழங்கி பின்னர் புதிய கடவுச்சொல்லினை உட்புகுத்தி Save பொத்தானை அழுத்த வேண்டும்.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/kashmir-article-370-act-what-are-saying/", "date_download": "2019-11-17T18:25:35Z", "digest": "sha1:I6SNOIPQRRPRBLG5UWBVJNBU3Q6W2SQ4", "length": 15240, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "காஷ்மீர் மாநிலம் இதுவரை பெற்றுவந்த சிறப்பு சலுகைகள் என்னென்ன? - Sathiyam TV", "raw_content": "\nகோத்தபய ராஜபக்சே வெற்றி.. தமிழர்களின் ரத்தம் இன்னும் காயவில்லை.. வைகோ பளார்..\n“அவர் மீது எனக்கு 10 வயசுல இருந்தே Crush..” ரகசியத்தை உடைத்த பிரபல கிரிக்கெட்…\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\n“எனக்கு தெரியும் நீ தான் அது..” ரிக்சா ஓட்டுநரை பந்தாடிய மாடு.. பரபரப்பானது ரோடு..\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இ��்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n7 படுக்கை அறை.. 11 குளிப்பறை..ஆடம்பர வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா.. – விலையை…\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\n17 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n17 Nov 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India காஷ்மீர் மாநிலம் இதுவரை பெற்றுவந்த சிறப்பு சலுகைகள் என்னென்ன\nகாஷ்மீர் மாநிலம் இதுவரை பெற்றுவந்த சிறப்பு சலுகைகள் என்னென்ன\nகாஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து 370 உரிமை சட்டம் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் அந்த மாநிலத்திற்கு இதுவரை இருந்த சலுகைகள் இனிமேல் இருக்காது. இதுவரை காஷ்மீர் மக்களுக்கான சலுகைகள் என்னவென்பதை பார்க்கலாம்..\nராணுவம், வெளியுறவு, தகவல்தொடர்பு துறைகள் தவிர மற்ற துறைகள் தொடர்பாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் சட்டங்கள் காஷ்மீருக்கு பொருந்தாது.\nஜம்மு-காஷ்மீரில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அசையா சொத்துக்கள் எதுவும் வாங்க முடியாது. ஆனால் காஷ்மீர் மாநிலத்தவர்கள் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் அசையா சொத்துக்கள் வாங்க உரிமை உண்டு.\nகாஷ்மீர் மாநில பெண்கள் வேறு மாநிலத்தவரை திருமணம் செய்தால் அந்த பெண்களும் காஷ்மீரில் அசையா சொத்துக்கள் எதுவும் வாங்க முடியாது.\nஆனால் காஷ்மீர் மாநில ஆண்கள் வேறு மாநில பெண்களை திருமணம் செய்தால் அசையா சொத்துக்கள் வாங்கலாம்.\nகாஷ்மீர் மாநில சட்டப்பேரவை பதவிக்காலம் 6 ��ண்டுகள்.\nமாநில எல்லைகளை குறைக்கவோ கூட்டவோ பாராளுமன்றத்தால் முடியாது.\nசட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்களை ரத்து செய்ய முடியும்.\nதனி கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு.\nஅரசியல் சாசனத்தின் 238-வது பிரிவு காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தாது.\nபல்வேறு மாநிலங்கள் இருக்கும் போது காஷ்மீருக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க கூடாது. சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவை நீக்க வேண்டும் என்று பா.ஜனதா கூறி வந்தது.\nஇந்த சிறப்பு சட்டத்தை உருவாக்க டாக்டர் அம்பேத்கரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் அவர் மறுத்துவிட்டார்.\nபின்னர் நேரு மந்திரி சபையில் மந்திரியாக இருந்த கோபாலசாமி அய்யங்காரால் 370-வது பிரிவு உருவாக்கப்பட்டது.\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\n“எனக்கு தெரியும் நீ தான் அது..” ரிக்சா ஓட்டுநரை பந்தாடிய மாடு.. பரபரப்பானது ரோடு..\n“அத்தை நான் உதவிக்கு வறேன்..” வீட்டிற்கு வந்த சிறுமி.. 16 வயது சிறுவன் செய்த விபரீதம்..\n“கடைசியாக ஜிலேபி தான் சாப்பிட்டார்..” கௌதம் கம்பீரை காணவில்லை..\nகோத்தபய ராஜபக்ச வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து..\nசத்ரபதி சிவாஜியை எந்த கட்சியும் உரிமை கொண்டாட முடியாது – பாஜக-வை சீண்டும் சிவசேனா..\nகோத்தபய ராஜபக்சே வெற்றி.. தமிழர்களின் ரத்தம் இன்னும் காயவில்லை.. வைகோ பளார்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\n“அவர் மீது எனக்கு 10 வயசுல இருந்தே Crush..” ரகசியத்தை உடைத்த பிரபல கிரிக்கெட்...\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\n“எனக்கு தெரியும் நீ தான் அது..” ரிக்சா ஓட்டுநரை பந்தாடிய மாடு.. பரபரப்பானது ரோடு..\n“I Am Back..” மீண்டும் மீண்டு வந்த பில்கேட்ஸ்..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\n“இப்படி பண்ணிட்டியேம்மா..” இரவு தூங்கிக்கொண்டிருந்த மகள்கள்.. தாயின் மோசமான முடிவு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\n“அத்தை நான் உதவிக்கு வறேன்..” வீட்டிற்கு வந்த சிறுமி.. 16 வயது சிறுவன் செய்த...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/144826-infibeam-loses-70-percent-value-of-stocks", "date_download": "2019-11-17T17:31:58Z", "digest": "sha1:VSGUNFT2DYCQ5N65I3SHKPOVSWLFWDMV", "length": 6885, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 14 October 2018 - வாட்ஸ்அப் வதந்தியால் வீழ்ந்த இன்ஃபிபீம்! - கற்கவேண்டிய பாடங்கள் என்ன? | Infibeam loses 70 percent value of stocks after WhatsApp rumour - Nanayam Vikatan", "raw_content": "\nமாநில அரசாங்கங்களும் பெட்ரோல் விலையைக் குறைக்குமா\nயெஸ் பேங்க் மர்மங்கள்... திரை விலகுமா\nட்விட்டர் சர்வே: பங்குச் சந்தைகள் இறக்கம்... முதலீடு செய்வீர்களா\nஉங்களுக்கு நேரம் செலவா, முதலீடா\nவாட்ஸ்அப் வதந்தியால் வீழ்ந்த இன்ஃபிபீம் - கற்கவேண்டிய பாடங்கள் என்ன\nசி.இ.ஓ பதவி நீக்கம்... என்ன நடக்கிறது ஜி.இ நிறுவனத்தில்\nஎன்.பி.எஃப்.சி நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்\nமுதல்முறை முதலீடு... ஏற்ற ஃபண்ட் எது\nஷேர்லக்: கரடியின் பிடியில் மிட் & ஸ்மால்கேப் பங்குகள்\nசந்தை இறக்கம் எதுவரை தொடரும்\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல் லெவல்கள் பொய்யாகும் காலகட்டம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஹெல்த் இன்ஷூரன்ஸ்... குழப்பங்கள்... தீர்வுகள்\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 6 - பித்தலாட்டக் கணக்குவழக்குகள்... நிதிச் சந்தைகளுக்கு என்ன பாதிப்பு\nமுதலீட்டு ரகசியங்கள் - 5 - வருமானத்தை அதிகரிக்காமல் சேமிப்பை அதிகரிப்பது எப்படி\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 31\n - 15 - கடனில் சிக்கவைத்த அப்பா\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 6 - நிதி நிர்வாகமா, பிசினஸ் நிர்வாகமா... எது வேண்டும்\nவீட்டுக் கடனை விரைவாகக் கட்டி முடிக்க என்ன வழி\n - மெட்டல் & ஆயில்\nவாட்ஸ்அப் வதந்தியால் வீழ்ந்த இன்ஃபிபீம் - கற்கவேண்டிய பாடங்கள் என்ன\nவாட்ஸ்அப் வதந்தியால் வீழ்ந்த இன்ஃபிபீம் - கற்கவேண்டிய பாடங்கள் என்ன\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/functions/132269-pilgrims-took-part-in-the-sankarankovil-aadi-thapasu-function", "date_download": "2019-11-17T17:38:20Z", "digest": "sha1:LA2JNLC7Y3RFL4X5TSV52HT6JWDLXPJO", "length": 9574, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "சங்கரநாராயணர் கோயிலில் தபசுக் காட்சி! - லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் | Pilgrims took part in the sankarankovil aadi thapasu function", "raw_content": "\nசங்கரநாராயணர் கோயிலில் தபசுக் காட்சி - லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசங்கரநாராயணர் கோயிலில் தபசுக் காட்சி - லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசங்கரன்கோவில் உள்ள சங்கரநாராயணர்-கோமதி அம்பாள் திருக்கோயிலின் ஆடித்தபசு திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nசைவத் திருத்தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாகக் கருதப்படும் சங்கரநாராயணர் -கோமதி அம்பாள் திருக்கோயிலில், அரியும் சிவனும் ஒன்றே என்ற உயரிய தத்துவத்தை விளக்கும் வகையில் ஆடித் தபசு திருவிழா நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, பக்தி கோஷங்கள் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர்.\nஇந்த ஆண்டுக்கான தபசுக் காட்சி திருவிழா, கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாள்கள் நடக்கும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் கோமதி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாள்தோறும் மண்டகப்படிதாரர்கள் மூலமாக பக்திச் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், இசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nஇந்த நிலையில், விழாவின் 11-ம் நாள் திருவிழா, இன்று முக்கிய நிகழ்ச்சியாக தபசுக் காட்சி விழா நடைபெற்றது. இதையொட்டி, கோமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, பிற்பகல் 12.05 மணிக்கு தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி, கோயிலில் இருந்து புறப்பட்டு தெற்கு ரதவீதியில் உள்ள தபசு மண்டபத்தில் தவக்கோலத்தில் வீற்றிந்தார்.\nமாலையில், சுவாமி ரிஷப வாகனத்தில் கோயிலிலிருந்து புறப்பட்டு, தவக்கோலத்தில் இருக்கும் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகக் காட்சிகொடுத்தார். சுவாமி, அம்பாளுக்கு மாலை மாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது, பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்கியபடி பக்திப்பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். தபசு நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nசைவமும் வைணவமும் ஒன்று என உலகிற்கு உணர்த்திய இந்த தபசுக் காட்சியைக் காண நெல்லை மாவட்டம் மட்டும் அல்லாது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவிலில் குவிந்திருந்தனர். விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சங்கரன்கோவிலுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பாதுகாப்புக் காரணம் கருதி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று சந்திரகிரகணம் நடப்பதால், இரவு 10 மணிக்குள் உற்சவர்கள் கோயிலுக்குள் வர வேண்டும் என்பதால், கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்கமாகக் காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் முன்கூட்டியே நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/77677-pongal-thanksgiving-festival", "date_download": "2019-11-17T17:41:07Z", "digest": "sha1:7SYBBZXTJRFE6B23BUAWTEQ7HOYVX2SO", "length": 16143, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "நன்றி செலுத்தும் நன்னாள்! தைப் பொங்கல் திருநாள்... #PongalSpecial | Pongal: Thanksgiving festival", "raw_content": "\n தைப் பொங்கல் திருநாள்... #PongalSpecial\n தைப் பொங்கல் திருநாள்... #PongalSpecial\nஉலகத்துக்கே ஒளியையும் உயிர்ச் சக்தியையும் தருபவர் சூரிய பகவான். மண்ணுலக உயிர்களுக்கெல்லாம் கண்கண்ட தெய்வமாக வணங்கப் படுகிறார். சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிக்கும் நாளை, 'மகர சங்கராந்தி' விழாவாக நாடெங்கும் கொண்டாடுகிறார்கள். இந்த விழா, வருடந்தோறும் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இருந்து சூரியனின் பயணம் வடதிசை நோக்கிச் செல்கின்றது. இதை உத்தராயண புண்ணிய காலம் என்று சொல்வார்கள்.\nஉத்தராயணம் என்றால், 'வட திசை நோக்கிய வழி' என்று பொருள். அதாவது மனிதர்களின் ஓராண்டு காலம், தேவர்களுக்கு பகல் பொழுதாகும். சூரியன் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை சூரியன் தென் திசை நோக்கி பயணிக்கும் தட்சிணாயன காலம் ஆகும். இது தேவர்களின் இரவுப் பொழுதாகும். தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உள்ள காலம், சூரியனின் வடதிசைப் பயணம் தொடங்கும் உத்தராயன புண்ணிய காலம் ஆகும். உத்தராயன புண்ணிய காலமே நல்ல காரியங்களைச் செய்வதற்கு உகந்த காலம் ஆகும்.\nபொங்கலுக்கு முதல்நாள் போகிப் பண்டிகை. போகங்களை விரும்பும் இந்திரனுக்கு போகி என்ற பெயரும் உண்டு. கோகுலத்தில் வாழ்ந்த யதுகுலத்தவர்கள் வருடந்தோறும், 'இந்திரனுக்கு விழா' எடுப்பது வழக்கம். கோகுலத்தில் கிருஷ்ணன் அவதரித்த பிறகும் அவர்கள் தவறாம��் இந்திரனுக்கு விழா எடுத்தனர். அவர்களுடன் இருந்ததால் கிருஷ்ணனும் இந்திர வழிபாட்டில் கலந்துகொள்வது வழக்கம். இதனால், இந்திரனுக்கு கர்வம் ஏற்பட்டது. இந்திரனின் கர்வத்தை அடக்க நினைத்த கிருஷ்ணன், 'கோவர்த்தனமலையையே கடவுளாக வழிபடுவோம்' என்று கூறினார். இதனால் கோபம் கொண்ட இந்திரன் பெருமழை பெய்யச் செய்தான். உடனே கிருஷ்ணன் கோவர்த்தனமலையை தன் சுட்டு விரலால் தூக்கிப் பிடித்து மழையைத் தடுத்து கோகுலவாசிகளையும், ஆவினங்களையும் காப்பாற்றினான். பகவானின் அவதாரமே, 'கிருஷ்ணன்' என்று இந்திரன் உணர்ந்து கர்வம் நீங்கிய நாளையே போகியாகக் கொண்டாடி மகிழ்கிறோம் என்று சொல்லப்படுகிறது.\nபோகித் திருநாளில் பழைய குப்பைகளை எரித்து, புதியனவற்றை வாங்குவது மரபு. அதாவது ஆணவம், கண்மம், மாயை ஆகியவற்றுடன், ஆசை, பொறாமை போன்ற மன மாசுகளையும் பொசுக்கி, ஆன்ம பலம் பெறவேண்டும் என்பதையே போகிப் பண்டிகை நமக்கு உணர்த்துகிறது. பண்டைய தமிழகத்திலும் போகிப் பண்டிகை இந்திரவிழாவாகக் கொண்டாடப்பட்டு இருக்கிறது.\n'மகர சங்கராந்தி' என்று சாஸ்திரங்கள் போற்றும் இத்திருநாள் சூரியக் கடவுளுக்கு உரிய திருநாள். துன்ப இருளகற்றி எல்லோர் மனதிலும் இன்பம் பொங்கும் வகையில் உழவிலும், வாழ்விலும் ஒளிதரும் சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தும் நாள் இத்திருநாள்.\nபொங்கலுக்கு முன்னதாகவே வீட்டைக் கழுவி சுத்தம் செய்து வெள்ளையடித்து, கோலமிட்டு அலங்கரித்து வைப்போம். பொங்கலன்று சூரிய பூஜை அவசியம். ஆகவே, சூரிய ஒளிபடும் இடத்தை சுத்தமாகப் பெருக்கி பச்சரிசி மாவினால் தேர்போல கிழக்கு நுனியாக கோலம் இட்டு வடக்குப்புறத்தில் அரிசி மாவினாலே சூரியனைப் போல் வரைந்து அதன் அருகில் குங்குமத்தால் பாதி சந்திரனையும் வரையவேண்டும்.\nபிறகு தலைவாழை இலைவிரித்து, அதில் காய்கறிகள், புதுமஞ்சள், கரும்பு, அரிசி பரப்பிவைத்துக் கொள்ளவேண்டும். மஞ்சள் பிள்ளையாரும் பிடித்துவைக்க வேண்டும். மேலும் திருவிளக்கேற்றி வைத்து பூச்சூடி, பிள்ளையார் வணக்கத்துடன் பொங்கலிட வேண்டும். புதுப் பானையில் நல்ல தண்ணீர் ஊற்றி சந்தனம், குங்குமம் இட்டு, மஞ்சள் குலை சேர்த்துக் கட்டி, அடுப்பில் வைத்து நெருப்பேற்ற வேண்டும். பிறகு புது அரிசிபோட்டு பொங்கி வரும் வேளையில், பாலூற்றி பொங்கலிட்டு படைத்���ு இறைவழிபாடு செய்து வணங்க வேண்டும்.\nபூஜையின் முடிவாக, 'ஆதித்யஹ்ருதயம்', 'சூரிய காயத்ரி' கூறி கைகூப்பி கதிரவனை மனதில் தியானித்து வணங்கி வழிபடுவது மிகவும் நன்று. நகர்ப்புறங்களில் உள்ளோர் வீட்டுக்குள் பொங்கல் வைத்தாலும் பால்கனி அல்லது மொட்டைமாடியில் பொங்கலைப் படையலிட்டு சூரியனை கண்டிப்பாக வழிபடுதல் வேண்டும். பூஜை முடிந்து காகத்துக்கு அன்னமிட்டு ஏழை ஒருவருக்கு பொங்கல் சாதம், கரும்புத்துண்டு, காணிக்கையோடு தந்து பிறகு அனைவரும் உண்டு மகிழலாம்.\nஇயற்கையை வழிபடுவதைப் போலவே பசுக்களையும் காளைகளையும் கன்றுகளையும் வருடத்துக்கு ஒரு முறையாவது தெய்வமாக கருதி பூஜிக்க வேண்டும் என்பது சாஸ்திர நியதி. அதை கடைப்பிடிக்கும் விதமாகவும், நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறோம்.\nமாட்டுப் பொங்கலன்றும், பொங்கல் வைத்து வீட்டில் உள்ள மாடு, கன்றுகளைப் பூஜித்து வணங்குவதால், முப்பது முக்கோடி தேவர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். தை மாதம் இரண்டாம் நாள் காணுப்பிடி முக்கியத்துவம் பெறுகிறது.\nகாணு - காக்கை; பிடி - பிடிசோறு அதாவது காக்கைகளுக்கு படைக்கப்படுகின்ற பிடிசோறு காணுப்பிடியாகும். மகளிர் தம் உடன்பிறந்தவர்கள் நலமுடன் வாழ காணுப்பிடி கொண்டாடுவார்கள். வெட்ட வெளியில் தூய்மையான இடத்தில் மெழுகி, கோலமிட்டு மஞ்சள் இலை அல்லது வாழை இலை பரப்பி அதில் வண்ண வண்ணமான சித்ரான்னங்களை ( கலவை சாத வகைகள்) ஐந்து அல்லது ஏழுபிடிகளாக பிடித்து வைத்து பூஜித்து காக்கைகளுக்குப் படைத்து வழிபடுதல் வேண்டும். இந்த காக்கை வழிபாட்டை பித்ரு வழிபாடாகக் கருதி வழிபடுவோரும் உண்டு.\nதைமாதம் மூன்றாம் நாள் மக்கள் யாவரும் மகிழ்வின் வெளிப்பாடாகக் கொண்டாடுவது காணும் பொங்கலாகும். அன்று தான தர்மம் செய்வதும் பெரியோரிடம் ஆசி வாங்குவதும் நம் வாழ்வை வளமாக்கும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து, 'தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்' என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canada.tamilnews.com/author/aarav-t/", "date_download": "2019-11-17T18:25:08Z", "digest": "sha1:ZUMUM7Z6IYVTSYPU2RRQTCILN4HRZZ67", "length": 38217, "nlines": 241, "source_domain": "canada.tamilnews.com", "title": "Aarav T, Author at CANADA TAMIL NEWS", "raw_content": "\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nஅண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்தின் றோயல் திருமணம் பற்றிய செய்திகள் வந்து முடிவதற்குள் மற்றுமொரு சந்தோஷமான செய்தி வெளியாகியிருக்கிறது. பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் tabloid என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. (meghan markle baby pregnant prince harry royal ...\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nநடிகை பிரியங்கா தன்னை விட பத்து வயது குறைந்த அமெரிக்காவின் பாடகர் ஒருவருடன் டேட்டிங் சென்று வருவதாக வெளியாகியிருந்த செய்தகள் பற்றி எமது செய்தித்தளத்தில் படித்திருப்பீர்கள்.(Actres Priyanka Aliya Bhatt Dating Guys Ten Years Age Gap) இது இவ்வாறிருக்க, இதை விட கொடுமை என்னவென்றால் ...\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஎங்கேயும் காதல் திரைப்படம் மூலம் தென்னிந்தியத் திரையுலகில் காலடி பதித்தவர் நடிகை ஹன்சிகா.இவரின் நடிப்பு அழகையும் தாண்டி தமிழ் நாட்டு மக்களால் குட்டிக் குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். இவரின் மொழு மொழு உடம்பு தான் இவர் அழகின் ஹை லைட். (Actress Hansika Chubby Gym Workout ...\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nதென்னிந்திய நடிகர் ஆர்யா பல பெண்களின் கனவு நாயகனாக திகள்பவர். இவரின் உயரம், கட்டுமஸ்தான உடலமைப்பு, ஜாலியாக பேசும் குணாதிசயம் என பல காரணங்களுக்காக ஆர்யாவை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். (Actor Aarya Gym Play Video Viral) இவருக்காகவே பெண் பார்க்கும் படலம் ஒரு சுயம்பரம் போல ...\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nஇந்தி நடிகை பிரியங்கா தற்போது அமெரிக்காவில் தங்கி இருந்து ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் கொடி கட்டிப்பறந்த பிரியங்கா ஹாலிவுட்டில் வாய்ப்புகள் குவிய அங்கேயே போய் செட்டில் ஆகி விட்டார். (Indian Actress Priyanka Bikini Photo Viral) ஆங்கிலப் படங்களில் நடிக்கும் பிரியங்கா கவர்ச்சிக்கும் க��றை ...\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nஇந்திப் பிரபல நடிகரும் போனிகபூரின் மகனுமான அர்ஜுன் கபூரின் புதிய படத்திற்கான ஷூட்டிங் தற்போது லண்டனில் நடந்து வருகிறது. (Arjun Kapoor Pareeniti Chopra New Movie Shooting Spot Galatta) இவருடன் பரீனிதி சோப்ராவும் நடித்து வருகிறார். இருவரும் லண்டனில் தங்கி இருந்து ஷூட்டிங்கில் கலந்து ...\n‘காலா’ படத் தோல்வியையும் மீறி இலங்கை வருவாரா\nநேற்றைய தினம் உலகெங்கும் வெளியாகியிருந்த காலா படம் பல நட்டுகளில் தடை ரஜினி மேல் இருந்த கோபங்களால் எதிர்பார்த்த வசூல் கிடைக்காமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (Actor Rajini Kaala Movie Release Sri Lanka Visit) இந்தியாவிலுமே பல மாநிலங்களில் காலா படம் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் கலா ...\n பார்ப்பதற்கு அசல் சில்க் ஸ்மிதாவாய் தெரியும் நம்ம பிக் பாஸ் ஆளு\nஒரு காலத்தில் கவர்ச்சிக்கு பெயர் போன நடிகை என்றால் சில்க் ஸ்மிதா தான். அவரின் நளினம், உடலழகு, கவர்ச்சி ஆடைகள், ஆண்களை சுண்டி இழுக்கும் உதடு என்று சொல்லிக்கொண்டே போகலாம். அந்தளவு அந்த காலத்து ஆண்களை ஆட்டம் காண வைத்த நடிகை என்று கூட சொல்லலாம். (Glamour Actress ...\nஉலகையே வியக்க வைத்த கொழும்பு நட்சத்திர ஹோட்டலின் குளியலறை\nஉலகின் தலைசிறந்த ஊடகங்கள் ஆண்டுக்கொருமுறை உலகின் சிறந்த கட்டிட வடிவமைப்புகளை தர நிலைப்படுத்தி வெளியிடுவது வழமை. (Colombo Star Hotel Moven Pick Hotel Wash Room GOt Ranked Worldwide) அந்தவகையில் உலகின் மிக அழகான இயற்கை காட்சிகளை கொண்ட குளியலறைகள் சிலவற்றை பிரித்தானிய ஊடகமொன்று பட்டியலிட்டுள்ளது. ...\nபிக் பாஸ் ஜூலி கர்ப்பம். திருமணம் ஆகாமலே கர்ப்பமானது எப்படி\n(Bigg Boss Juli New Debut Movie Shoot) பிக் பாஸ் ஜூலியை தமிழ் நாடு மக்கள் மறந்துவிட மாட்டார்கள். ஜல்லிக்கட்டில் போது பிரபலமானவர் பின்னர், விஜய் தொலைக்காட்சி நடாத்திய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று தனக்கு இருந்த நற் பெயரையும் கெடுத்து பொய்க்கு மேல் பொய் ...\nகோடி கோடியாய் வாங்கிக் குவித்த நகைகளை பக்கிங்காம் அரண்மனையில் பூட்டி வைத்திருக்கும் மேகன்\nஅண்மையில் நடந்தேறிய றோயல் திருமணத்தில் மணப்பெண் மேகன் பற்றிய செய்திகள் என்னும் குறைந்தபாடில்லை. (British Princess Megan Markle Jewellery Worth Million) அவரைப் பற்றிய செய்திகள் தினமும் வந்தவண்ணமேயுள்ளது. இந்நிலையில் மேகன் மெர்க்கலிடம் உள்ள மொத்த நகைகளின் மதிப்பு குறித்து தெரியவந்துள்ள��ு.இது குறித்த தகவலை W Magazine ...\nஆர்யாவை தொடர்ந்து விஜய் டிவி யிலும் ஆரம்பித்துள்ள ‘எங்க வீட்டுப் பொண்ணு\n(VillaToVIllage Contestants Makeover Bride Yesterday Show) இந்திய தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘வில்லா-டு-வில்லேஜ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு வரன் தேடும் படலம் நடைபெற்றிருந்தது. விறு விறுப்பாக போய்க் கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் நேற்றைய தினம் போட்டியில் உள்ள பெண்களுக்கு ஆண் பார்க்கும் படலம் ஆரம்பித்திருந்தது. இதனால் ...\n‘இறுதியாக அம்மா என்னை, அவர் மடியில் தூங்க வைத்தார்.’ தாயை நினைத்து கதறியழும் யான்வி\n(Actress Sridevi Last Moment Janvi kapoor Open Talk) ஜான்வி நடிகையாவதை ஸ்ரீ தேவி விரும்பவில்லையாம். ஆனால் என் தங்கை நடிகையானால் சரி என்பார். எனெனில் நான் கொஞ்சம் அப்பாவி ஆனால் என் தங்கை அப்படி கிடையாது, அவளுக்கு தைரியம் அதிகம் அதனால் அவள் வேண்டுமானால் ...\nஇம்முறை இவர்கள் பிக்-பாஸ் சீசனுக்கு வந்தால் மருத்துவ முத்தம் உறுதி\n(Bigg Boss Contestant Rumour Maruththuva Muththam) கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை யாரும் இலகுவில் மறந்து விட மாட்டார்கள். கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கலந்து கொண்டு இறுதியில் ஆரவ் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்திருந்தார். இம்முறை நடக்க விருக்கும் பிக் பாஸ் ...\nதிருமணம் ஆகாமலே தமிழ்நாட்டின் மாப்பிளை ஆனவர் பிக்-பாஸ் வருவாரா\n(Bigg Boss Tamil Season Two Contestant Aarnathi Aarya) தனியார் தொலைக்காட்சி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் ஐ பற்றிய செய்திகள் தான் இப்போது வைரலாகி வருகிறது. இவர் வருவாரா அவர் வரமாட்டாரா யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள்\nஅமீர்கான் மகளுடன் என்னதான் அப்படி செய்கிறார்\n(Bollywood Actor Amirkhan Release Daughter Photo Viral) பாலிவுட் நடிகர் அமீர்கானை தெரியாதவர்கள் என்றால் விறல் விட்டு எண்ணலாம். அந்தளவு தன் நடிப்பால் இந்தியா மட்டுமன்றி உலகளவில் ரசிகர்களை தன்வசம் வைத்திருப்பவர் அமீர்கான். இவர் சமீபத்தில் அவர் மகள் இரா கானுடன் எடுத்த சில புகைப்படங்களை ...\nஎப்படித்தான் இந்த இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருக்கப் போகிறார்களோ\n(Bigg Boss Season Two Contestant Fight Expect) ஒட்டு மொத்த தமிழ் மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் ஆகத் தான் இருக்கும். முதல் சீசன் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புப் பெற்றிருந்த நிலைய���ல் இரண்டாம் பாகத்துக்கு யார் யார் ...\nவெளிநாட்டில் வயதில் குறைந்த வாலிபருடன் ஊர் சுற்றும் உலக அழகி\n(Bollywood Actress Priyanka Dating American Singer) பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட பத்து வயது குறைந்த பாடகருடன் டேட்டிங் சென்று வருவதாக செய்திகளில் வெளியாகியுள்ளது. நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு தற்போது வயதாகிறது. 2004ஆம் ஆண்டு உலா அழகி பட்டம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ...\nகோடிகளில் குவிந்த திருமணப் பரிசுகளை றோயல் தம்பதிகள் என்ன செய்தார்கள் தெரியுமா\n(Royal Wedding Hari Megan Gifts Worth Seven Million Pounds) இங்கிலாந்தின் இளவரசர் ஹரி மேகன் திருமணம் கடந்த 19ஆம் திகதி வெகு விமரிசையாக நடைபெற்றிருந்தது. இவர்களது திருமணத்திற்கு உலகெங்கிலும் இருந்து பரிசுப் பொருட்கள் குவிந்தன. உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் கூட தமது வாழ்த்துக்களை பரிசுப் ...\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\n(Bigg Boss Tamil Season Two Contestant Simran Entry) வருகின்ற ஜூன் மாதம் தொடங்கவுள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 2 இல் போட்டியாளர்களாக யார் யார் கலக்கவுள்ளார்கள் என்ற செய்திகள் ஊடகத்தில் வந்தவண்ணமுள்ள நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டில் நடிகை சிம்ரன் இருப்பது ...\n‘நான் என்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\n(Ajith Daughter Movie Ennai Arinthaal Anikha Latest Photo Shoot) தல அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்த அனிகா தற்போது பெரிய பொண்ணு ஆகி போட்டோ ஷூட் நடாத்தும் அளவு வளர்ந்திருக்கிறார். கடந்த ஆம் ஆண்டு வெளி வந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் ...\n‘நான் என்னும் சின்னப்பொண்ணு இல்லை’ அஜித் மகளின் பகீர் தகவல்.\n(Ajith Daughter Movie Ennai Arinthaal Anikha Latest Photo Shoot) தல அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்த அனிகா தற்போது பெரிய பொண்ணு ஆகி போட்டோ ஷூட் நடாத்தும் அளவு வளர்ந்திருக்கிறார். கடந்த ஆம் ஆண்டு வெளி வந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் ...\nஐஸ்வர்யா, பிரியங்கா, ஷில்பா, தீபிகா வரிசையில் தமிழ் சினிமாவைக் கலக்கவுள்ள ஆலியா பட்\n(Hindi Actress Aliya Bhatt Tamil Cinema Debut Movie) தமிழ் திரை உலகுக்கு வந்து கலக்கிய மும்பை நடிகைகள் வரிசையில் தற்போது ஆலியாவும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மகன் துல்கர் சல்மானின் அடுத்த படத்தில் நடிப்பதற்காக ஆலியா பட்டுடன் பேச்சுவார்த்தை ...\nஇத்தனை வேலைப்பாடுகளோடு தத்ரூபமாக நெய்யப்பட்டதா மேகனின் திருமண ஆடை\n(Princess Megan Wedding Costume Design Speciality) பிரித்தானிய இளவரசர் ஹரி மேகனின் திருமணம் கடந்த ஆம் திகதி வெகு விமரிசையாக நடைபெற்றிருந்தது. உலகமே பார்த்துப் பொறாமைப்படும் அளவு றோயல் திருமணம் நடைபெற்றிருந்தது. இதில் குறிப்பாக மணப்பெண் மேகன் பற்றிய தகவல்கள் சமீப காலமாக வெளிவந்த வண்ணம் ...\nஐ.பி.எல் இறுதிப்போட்டியில் கவர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜாக்குலின் மற்றும் கத்ரினா\n(IPL Closing Ceremony Katrina Jaculine Dance) ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி மூன்றாவது தடவையாக சம்பியன் கிண்ணத்தை சுவீீீீகரித்துள்ளது. ஒட்டு மொத்த இந்திய மக்களும் கொண்டாடிய ஐ.பி.எல் இன் கொண்டாட விழா நேற்றைய தினம் மும்பையில் நடைபெற்றிருந்தது. ...\nஇளைஞர்களை மேலும் சூடேற்றும் சமந்தா ஒர்கவுட் இல் இப்படியெல்லாமா ஏறி இறங்குவது\n(Actress Samantha Workout Video Leaked) சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பெரிதாக பேசப்படும் காணொளியென்றால் அது சமந்தாவின் உடற்பயிற்சிக்கு காணொளியாகத்தான் இருக்கும். தமிழ் தெலுங்கு என தென்னிந்தியாவையே கலக்கி கொண்டிருக்கும் நடிகை என்றால் அது சமந்தாவேதான். தமிழ்நாட்டுப் பெண்ணான இவர் தன் கன்னக்குழி சிரிப்பாலும் வசீகர ...\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழ��்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20189?to_id=20189&from_id=15099", "date_download": "2019-11-17T18:24:43Z", "digest": "sha1:HLGO7AG4ZKLQ52VUG27A6MWOJMPDY2MU", "length": 9161, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி – Eeladhesam.com", "raw_content": "\nசிறீலங்கா அதிபர் தேர்தலைப் புறக்கணித்த ஆறரை இலட்சம் தமிழ் பேசும் மக்கள்\nகோத்தபய வெற்றி… தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் எச்சரிக்கை\nகிளிநொச்சியில் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்\nதமிழ் மக்கள் பாதுகாப்பான ஒரு சூழலை விரும்புகிறார்கள் – வாழ்த்துச் செய்தியில் சி.வி.\nவாழ்த்து தெரிவித்த மோடி – விரைவில் சந்திக்க விருப்பம் வெளியிட்டார் கோத்தா\nகலைக்கப்படுகிறது ரணில் அரசாங்கம் – புதிய பிரதமராக தினேஸ்\nசனாதிபதி தேர்தல் முடிவுகளே தமிழீழத்துக்கானதாக அமைந்துள்ளது\nஇரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி\nசெய்திகள் டிசம்பர் 7, 2018டிசம்பர் 13, 2018 இலக்கியன்\nமன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் பணியின் போது, இரும்புக் கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.\nஇதுவரையில் மன்னார் புதைகுழியில் இருந்து 266 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்தார்.\nமேலும் பல எலும்புக்கூடுகள் அங்கு புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் தொடர்ந்தும் தோண்டும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.\nஇந்த நிலையிலேயே நேற்றைய அகழ்வுப் பணியின் போது மீட்கப்பட்ட எலும்புக் கூடு ஒன்றின் இரண்டு கால்களும், இரும்புக்கம்பியுடன் பிணைத்துக் கட்டப்பட்டிருந்தன.\nஇது அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை\nவாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று\nசுவிசில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளின் படத்தொகுப்பு\nசுவிஸ் நாட்டில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு\nமனிதப் புதைகுழி, மன்னார் மாவட்டம்\nசிறிலங்காவைப் புறக்கணிக்கும் சுற்றுலா பயணிகள் – ரத்தாகும் முன்பதிவுகள்\nசிறிலங்காவை உன்னிப்பாக கவனிக்கிறோம் – பிரித்தானியா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசிறீலங்கா அதிபர் தேர்தலைப் புறக்கணித்த ஆறரை இலட்சம் தமிழ் பேசும் மக்கள்\nகோத்தபய வெற்றி… தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் எச்சரிக்கை\nமாவீரர் நாள் – யேர்மனி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=104957", "date_download": "2019-11-17T18:06:32Z", "digest": "sha1:IQXSF7STK7PUQWZAAWC4ECU2EYKMO3TY", "length": 3808, "nlines": 41, "source_domain": "karudannews.com", "title": "ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஆறுமுகன் தொண்டமான் – Karudan News <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nHome > மலையகம் > ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஆறுமுகன் தொண்டமான்\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஆறுமுகன் தொண்டமான்\nஎதிர்வரும் 16ம் திகதி இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாள���் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தவைரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.\nகொத்மலை, வெதமுல்லை, லபுகல, புலுபீல்ட் கெமிலிதன், புரொடப் ஆகிய பகுதிகளுக்கு சென்ற தொண்டான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பொன்னாடை போற்றி வரவேற்கப்பட்டார்.\nவெலிமட பகுதியில் ஒருவர் குத்திக் கொலை – சந்தேகநபர் கத்தியுடன் பொலிசாரிடம் சரண்\nகெட்டபுலா குருவக்கலை பால நிர்மாண பணிகள் தோட்ட துரையால் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=22761", "date_download": "2019-11-17T18:06:13Z", "digest": "sha1:YXBCZ26K3D2VAK7WYL4FUUCQJWECCM5Z", "length": 24515, "nlines": 189, "source_domain": "panipulam.net", "title": "உச்சிதனை முகர்ந்தால்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nவாக்களித்த மற்றும் வாக்களிக்கா��� அனைவருக்கும் நான் ஒரு சிறந்த ஜனாதிபதியாக செயற்படுவேன்-கோத்தபாய\nபயம், அச்சம் இன்றி வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும்-பசில் ராஜபக்ஷ\nகோட்டாபய ராஜபக்ஷ நாளை பதவியேற்பு\n9 வயதில் என்ஜினீயரிங் பட்டம் -இளம் பட்டதாரியாகும் பெல்ஜியம் சிறுவன்\nமோசமான வானிலையால் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான்\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் வாழ்த்து\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு\nதிருமண வாழ்க்கை மகிழ்ச்சியாய் அமைய 5 வழிகள்.. »\nஉலகெங்கும் “உச்சிதனை முகர்ந்தால்” வெளியாக இன்னும் 72 மணி நேரம்தான் உள்ளது. ஒரு பேட்டியின்போது புனிதவதிக்கு என்ன நேர்ந்தது என்று சொன்னதைக் கேட்டு நீங்கள் சிந்திய கண்ணீர்த் துளியிலிருந்துதான் இந்தப் படத்தின் பயணம் தொடங்கியது. இன்று, முன்னோட்ட (பிரிவியூ) காட்சிகளில் அந்தப் புனித நதியின் அமைதியான நகர்வைப் பார்த்துக் கண்ணீர் சிந்தும் ஒவ்வொருவரின் கண்ணீரிலும் உங்கள் கண்ணீரைத் தான் பார்க்கிறேன் .\nநேற்று, லண்டன் வானொலிக்காக சகோதரி ரூபிகுமார் எடுத்த பேட்டியின்போது, உரிமையோடு ஒரு வேண்டுகோள் வைத்தேன். “உச்சிதனை முகர்ந்தால் – மூலம் எங்கள் இனத்துக்குச் செய்யவேண்டிய கடமையை நாங்கள் செய்திருக்கிறோம். இந்தப் படத்தை முன்பதிவு (ரிசர்வ்) செய்து குடும்பத்தோடு சென்று பார்ப்பதன்மூலம், உங்கள் கடமையை நீங்கள் செய்யவேண்டும். இந்தப் படத்தின் வெற்றிதான் இதுபோன்ற இன்னும் நூறு படங்கள் வர வழிவகுக்கும்” என்று ரூபிகுமார் மூலம் நான் வைத்த வேண்டுகோள், உலகெங்கும் இருக்கிற தமிழ்ச் சொந்தங்களுக்கு மட்டுமல்ல இங்கேயிருக்கிற தமிழர்களுக்கும் பொருந்தும்.\nபடம் வெளியாவதிலிருந்து முதல் பத்துநாட்கள் – டிசம்பர் 16 முதல் 26வரை – முன்பதிவு செய்து குடும்பத்தோடு படத்தைப் பார்ப்பதன் மூலம், குத்துப்பாட்டுகளிலேயே குடியிருக்கும் தமிழ் சினிமாவின் தலையில் ரெண்டு தட்டு தட்டவேண்டாமா தமிழினம் இந்தப் படத்தை முன்பதிவு செய்து பார்க்காமல் வேறெந்தப் படத்தைப் பார்க்கப் போகிறார்கள் நம் சொந்தங்கள்\nஇந்தக் கேள்வியைக் கேட்பதற்கான தகுதியை – காற்றுக்கென்ன வேலி – எனக்குக் கொடுத்திருக்கிறது ஏகலைவ��். அந்த உரிமையோடும் தகுதியோடும் தான் உலகெங்கிலும் இருக்கிற தமிழ்ச் சொந்தங்களுக்கும், இங்கேயிருக்கிற நம் தமிழ் உறவுகளுக்கும் இதைச் சுட்டிக்காட்டினேன். லண்டனிலிருந்தும் கனடாவிலிருந்தும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, புதன்கிழமையே முன்பதிவு செய்து விடுவதாக சொல்கிற உறவுகளின் குரலைக் கேட்கும்போது கண்கலங்கிவிடுகிறேன் ஏகலைவன். அவர்கள் நேசிக்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்ன சம்பாதித்திருக்கிறேன்\nசென்ற வாரம் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, அபஸ்வரம் மாதிரி ஒலித்த நக்கீரன் நிறுவன நிருபரின் குரல் கூட – உச்சிதனை முகர்ந்தால் – படத்துக்குத் தரப்பட்ட நற்சான்றிதழ் என்றே நான் நினைக்கிறேன் ஏகலைவன். “புலிகள் உங்களுக்கு 25 கோடி கொடுத்தார்களாமே” என்று அந்த அன்புத் தம்பி அதிமேதாவித்தனத்துடன் கேட்டபோது, காற்றுக்கென்னவேலி – நாட்களிலிருந்து தடம்மாறாமல் தடுமாறாமல் தெளிவான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறோம் என்ற பெருமித உணர்வுதான் ஏற்பட்டதே தவிர, அந்தத் தம்பியின் மீது கோபம் வரவில்லை. “சொல்வதுதான் சொல்கிறீர்கள், 500 கோடி ஆயிரம் கோடி என்று சொன்னால் குறைந்தா போய்விடுவீர்கள்” என்று சிரித்தபடியே நான் திருப்பிக் கேட்டபோது, அந்தப் பரபரப்புப் பத்திரிகைத் தம்பியின் முகம் போனபோக்கை நீங்கள் பார்த்திருந்தால் ரசித்திருப்பீர்கள்.\nதமிழீழ விடுதலைப் புலிகளையும் வேலுத்தம்பி பிரபாகரனையும் விட்டால் நமக்கு வேறென்ன அடையாளம் இருக்கமுடியும் ஏகலைவன் எனக்கும் உங்களுக்க்கும் மட்டுமல்ல, நக்கீரன் நிறுவனத்தின் அந்தப் பரபரப்புத் தம்பிக்கும் அந்த நிறுவனத்தின் தலைவர் அண்ணன் கோபாலுக்கும் அன்புத் தம்பி காமராஜுக்கும் கூட பிரபாகரனை விட்டால் வேறென்ன அடையாளம் எனக்கும் உங்களுக்க்கும் மட்டுமல்ல, நக்கீரன் நிறுவனத்தின் அந்தப் பரபரப்புத் தம்பிக்கும் அந்த நிறுவனத்தின் தலைவர் அண்ணன் கோபாலுக்கும் அன்புத் தம்பி காமராஜுக்கும் கூட பிரபாகரனை விட்டால் வேறென்ன அடையாளம் உச்சிதனை முகர்ந்தால் – படத்துக்காக விடுதலைப் புலிகள் கோடிகோடியாகக் கொட்டிக் கொடுத்திருப்பார்கள் என்று அந்தப் பரபரப்புத் தம்பி நினைக்கிறாரென்றால் – உச்சிதனை முகர்ந்தால் – தன்னுடைய கடமையை நேர்த்தியாக நிறைவேற்றியிருக்கிறது என்றுதானே பொருள் உச்சிதனை முகர்ந்தால் – படத்துக்காக விடுதலைப் புலிகள் கோடிகோடியாகக் கொட்டிக் கொடுத்திருப்பார்கள் என்று அந்தப் பரபரப்புத் தம்பி நினைக்கிறாரென்றால் – உச்சிதனை முகர்ந்தால் – தன்னுடைய கடமையை நேர்த்தியாக நிறைவேற்றியிருக்கிறது என்றுதானே பொருள் அதற்காகப் பெருமைப்படாமல் நாம் கோபப்பட முடியுமா\nபொழுதுபோக்க அல்ல… அழுது தீர்க்க… என்று தமிழக பண்பலை வானொலிகளில் உச்சிதனை முகர்ந்தால் பற்றிய விளம்பரத்தின்போது அறிவிக்கப்படுவதைப் பற்றியும் ஒரு கேள்வி எழுந்திருக்கிறது. அழுவதற்கு மட்டுமா – என்று கேட்கிறார்கள் நண்பர்கள். இல்லை ஏகலைவன்.. பெண் போராளிகளுடன் புனிதவதிக்கு இருக்கிற நட்பைப் பார்த்து மகிழ்வீர்கள். “எங்க அக்காமார் துவக்கு வைச்சிருப்பாங்க… அவர்களைப் பார்த்தால் ஆர்மி கூட நடுங்கும்” என்று அந்தக் குழந்தை சொல்வதைக் கேட்டு சிலிர்ப்பீர்கள். என்றாலும் படம் முடியும் போது புனிதவதி என்கிற குழந்தைக்காக அழுவீர்கள். அந்தக் கண்ணீர்.. ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் கோபாவேசத்தை எழுப்பும். இன்னும் 3 நாளில் உலகம் இதை உணரும் ஏகலைவன். அந்த நாளுக்காக – டிசம்பர் 16ம் தேதிக்காக உங்களைப் போலவே நானும் தவிப்புடன் காத்திருக்கிறேன்.\nஎன்னுடைய படத்தைப் பாருங்கள் – என்று கெஞ்சிக் கேட்கவேண்டிய நிலைக்கு உங்களில் எவரும் என்னைத் தள்ளிவிடவில்லை ஏகலைவன். இந்தப் படத்தை முன்பதிவு செய்து பாருங்கள் – என்று உரிமையுடன் சுட்டிக்காட்டும் இடத்தில் வைத்திருக்கிறீர்கள். உங்களுடைய இந்த அன்பும் பாசமும்தான் என்னை இயங்கவைக்கிறது. அதற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே நான் நன்றி சொல்லவேண்டியிருக்கிறது.\nஎனக்கு ஒரு கனவு இருக்கிறது ஏகலைவன். புனிதவதி என்கிற அந்தப் புனித நதி எவருடைய குழந்தையோ அல்ல.. நம் ஒவ்வொருவரின் குழந்தை. அந்தக் குழந்தை இங்கே வரும்போது ஒட்டுமொத்தத் தமிழகமும் அந்தக் குழந்தையை அன்புடன் அணைக்கும். அவளது கைகளைப் பற்றி நம்முடைய கண்களில் ஒற்றிக்கொள்ளும் போது, அந்தப் பிஞ்சுக் கரங்களை நம்முடைய கண்ணீர் நனைக்கும். அந்தக் கண்ணீர், 26 கிலோமீட்டர் இடைவெளியைக் கூட இணைக்கும். எந்தக் கனவையும் நிறைவேற்ற முடிகிற நம்மால் இந்தக் கனவை நிறைவேற்ற முடியாதா ஏகலைவன்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/106/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-poorna-kolukattai-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:46:22Z", "digest": "sha1:FBLJNS7YCKROWRWMRLRR4FL2O64TJYG6", "length": 14694, "nlines": 199, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam பூர்ணக்", "raw_content": "\nசமையல் / இனிப்பு வகை\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபதப்படுத்தப்பட்ட அரிசி மாவு - 1/4 கிலோ\nவாவனா வெல்லம் (உருண்டை வெள்ளம்) - 1/2 கப்\nஅவல் - 1 கைப்பிடி\nதேங்காய் துருவல் - 1 கப்\nஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nஉப்பு - 2 சிட்டிகை\nபச்சரிசியை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து நன்றாக கழுவி வடிகட்டி விடவும். பிறகு இதை ஒரு துணியில் உலர்த்தி நிழலில் காய வைக்க வேண்டும். அரிசி காய்ந்தவுடன் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.\nபிறகு அரைத்த மாவை வெறும் வாணலியில் ஓரளவிற்கு வறுத்துக் கொண்டு சல்லடையில் சலித்துக் கொள்ளவும். அல்லது அரைத்த மாவை ஆவியில் வைத்து 10 நிமிடம் கழித்து எடுத்து சல்லடையில் சலித்துக் கொள்ளவும். இவ்வாறு சலிக்காவிட்டால் மாவு சிறு சிறு கட்டியாகி விடும்.\nபதப்படுத்திய அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் எண்ணெய் சேர்த்து, அதனுடன் மிதமான சுடு தண்ணீரை தேவையான அளவு சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் கிளறி பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.\nவாணலியில் தேங்காய் துருவலைக் கொட்டி நன்றாக வறுத்துக் கொள்ளவும். அவலை தண்ணீரில் கொட்டி சிறிது நேரம் கழித்து தண்ணீரை பிழிது எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nபிறகு வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து அடுப்பில் வைத்து பாகாக உருகியவுடன், வறுத்த தேங்காய் துருவலையும், பிழிந்து வைத்த அவலையும், ஏலக்காய் பொடியையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும். பாகு கொஞ்சம் கெட்டியாக வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.\nஒரு வாழை இலை (அல்லது) பாலிதீன் பேப்பர் எடுத்து அதன் மீது\nசிறிது எண்ணெய் தடவி (அரிசி மாவைத் தட்டினால் மாவு ஒட்டாமல் எடுக்க வரும்) ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு அரிசி மாவை எடுத்து மெல்லியதாக வட்டமாக தட்டிக் கொள்ளவும்.\nதட்டிய மாவில் செய்து வைத்த தேங்காய் உள்ளடத்தை (பூர்ணத்தை) ஒரு தேக்கரண்டி வைத்து இரண்டாக மடித்து, உள்ளடம் வெளியில் வராதவாறு ஓரத்தில் நன்றாக அழுத்தி விடவும்.\nஇவ்வாறு தயாரித்த கொழுக்கட்டைகளை இட்லி பானையில் ஆவியில் வேக வைத்து, சிறிது நேரம் சுமார் ஐந்து நிமிடம் கழித்து எடுத்து சூடாகப் பரிமாறலாம்.\nஅரிசி மாவை இரண்டாக மடிக்கும் போது வாழை இலை அல்லது பாலிதீன் பேப்பரோடு சேர்த்து மடித்தால் சுலபமாக வரும். அரிசி மாவை மிகவும் மெல்லியதாக தட்டினால் ஓட்டையாகி விடும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nஅரிசி வேண்டும் Poorna தேங்காய் நிழலில் பிறகு வெல்லம் எடுத்து மாவை மாவை 10 கொண்டு தேக்கரண்டி மணி உப்பு2 வைக்க துணியில் சலித்துக் கழுவி அரைத்துக் ஆவியில் பிறகு வைத்து வறுத்துக் நிமிடம் தேக்கரண்டி அரைத்த வெள்ளம்12 சல பூர்ணக் காய கொழுக்கட்டை ஏலக்காய் அரிசி நன்றாக உருண்டை விடவும் அரைத்த காய்ந்தவுடன் ஓரளவிற்கு வாவனா நேரம் கழித்து ஒரு எண்ணெய்2 சல்லடையில் மாவு14 வெறும் அல்லது நன்றாக ஊற கப் பொடி14 தண்ணீரில் அவல்1 பொருட்கள்பதப்படுத்தப்பட்ட இதை சிட்டிகைசெய்முறைமேல் உலர்த்தி தேவையான மாவு வைத்து Kolukattai சல்லடையில் செய்யபச்சரிசியை கைப்பிடி வாணலியில் கிலோ வடிகட்டி கொள்ளவும் துருவல்1 ஒரு கப் கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/53/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-17T18:46:12Z", "digest": "sha1:63FBW3DXMHADKYDJCAJYPCESX7CSAROA", "length": 11307, "nlines": 193, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam சீனிஅவரைக்காய்", "raw_content": "\nசமையல் / கூட்டு வகை\nசீனிஅவரைக்காய் - 1 கப் (பொடியாக நறுக்கியது)\nதுவரம்பருப்பு - 1/2 கப் (15 நிமிடம் ஊறவைக்கவும்)\nசாம்பார்த்தூள் - 1 டீஸ் ஸ்பூன்\nமஞ்சள்த்தூள் - 1/4 டீஸ் ஸ்பூன்\nபெருங்காயத்தூள் - 1/4 டீஸ் ஸ்பூன்\nஎண்ணெய் - 1டேபிள் ஸ்பூன்\nகடுகு - 1/4 டீஸ் ஸ்பூன்\nஉளுத்தம்பருப்பு - 1/4 டீஸ் ஸ்பூன்\nசீனிஅவரைக்காயையும், பருப்பையும் குக்கரில் போட்டு 4 விசில் விட்டு இறக்கவும்.\nஒருவாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதில் சாம்பார்த்தூள், மஞ்சள்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்\nவெந்த சீனிஅவரைக்காய் பருப்பை சேர்த்து 1 கப் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவிடவும்.\nநன்றாக கொதித்து தண்ணீர் வற்றி பருப்பு கூட்டு கட்டியாக வரும் போது அடுப்பில் இருந்து இறக்கவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nபருப்பையும் டீஸ் கறிவேப்பிலை நறுக்கியது பெருங்காயத்தூள்14 தாளித்து மஞ்சள்த்தூள்14 பெருங்காயத்தூள் உளுத்தம்பருப்பு14 அதில் 15 போட்டு சீனிஅவரைக்காய் ஸ்பூன் சேர்த்து ஊறவைக்கவும் விசில் அதில் பொடியாக டீஸ் சாம்பார்த்தூள் எண்ணெய் கறிவேப்பிலை1கீற்று நிமிடம் சீனிஅவரைக்காய்1 கடுகு ஸ்பூன் டீஸ�� கடுகு14 கப் பருப்புகூட்டு உளுத்தம்பருப்பு ஸ்பூன்தாளிக்கஎண்ணெய்1டேபிள் உப்புதேவைக்கேற்பசெய்முறை ஸ்பூன் விட்டு ஸ்பூன் குக்கரில் டீஸ் பொருட்கள் விட்டு தேவையான ஸ்பூன் சாம்பார்த்தூள்1 சீனிஅ 4 மஞ்சள்த்தூள் இறக்கவும்ஒருவாணலியில் டீஸ் துவரம்பருப்பு12 சீனிஅவரைக்காயையும் கப் கலக்கவும்வெந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/16697/", "date_download": "2019-11-17T18:10:50Z", "digest": "sha1:RL7WWVKQFKN47AOTHJ476AUSALF6A5CR", "length": 16782, "nlines": 123, "source_domain": "www.pagetamil.com", "title": "பருத்தித்துறை மீனவர் போராட்டத்தை சொதப்பியது ஈ.பி.டி.பி! | Tamil Page", "raw_content": "\nபருத்தித்துறை மீனவர் போராட்டத்தை சொதப்பியது ஈ.பி.டி.பி\nபருத்தித்துறையில் நேற்று முன்தினம் தென்னிலங்கை மீனவர்களை மடக்கிப்பிடித்து, உள்ளூர் மீனவர்கள் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர். அந்த போராட்டம் குறிப்பிடக்கூடிய பெறுபேற்றை எட்ட முடியாமல், எந்த உத்தரவாதத்தையும் பொறுப்பான தரப்பிடமிருந்து பெற முடியாமல் போனதற்கு ஈ.பி.டி.பியின் உள்ளூர் பிரமுகர்களே காரணமென்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nமடக்கிப்பிடிக்கப்பட்ட தென்னிலங்கை மீனவர்களை விடுவிக்கவும், பதிலாக மீனவர்களிற்கு சில உத்தரவாதத்தை தரவும் நீரியல் வள திணைக்களம் தயாராக இருந்த நிலையிலும், அதற்கான வாய்ப்புக்களை நிராகரித்து, இறுதியில் பொலிசார் தலையிட்டு தென்னிலங்கை மீனவர்களை பலாத்காரமாக அழைத்து செல்ல வைத்ததில் போராட்டம் முடிவடைந்துள்ளது.\nபருத்தித்துறை மீனவர் சமாசத்தின் தலைவர் ராசா (தொண்டமனாறு), செயலாளர் குமார் (பருத்தித்துறை) இருவரும் ஈ.பி.டி.பியின் அங்கத்தவர்கள். சமாச தலைவர் ஈ.பி.டி.பி சார்பில் தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார்.\nநேற்று முன்தினம் நடந்த மடக்கிப்பிடிப்பையும் சமாசத்தின் தலைமையிலேயே மேற்கொண்டிருந்தனர். தென்பகுதியை சேர்ந்த எட்டு மீனவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டிருந்தார்கள்.\nதென்பகுதி மீனவர்கள் பிடிக்கப்பட்ட செய்தியை அறிந்ததும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் எஸ்.சுகிர்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் எஸ்.கஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர். இதன்போது, “அரசியல்வாதிகள் இங்கு வர வேண்டாம்“ என ஈ.பி.டி.பி சார்பான மீனவர்கள் குழப்பம் விளைவிக்க முயன்றனர்.\nஎனினும், பருத்தித்துறையிலுள்ள ஈ.பி.டி.பி உள்ளூராட்சி மன்ற பிரதிநிதியான பெண் ஒருவரை மீனவர் சமாச பிரதிநிதிகள் தொலைபேசியில் சம்பவ இடத்திற்கு அழைத்திருந்தார்கள்.\nகடற்றொழில் அமைச்சர் சம்பவ இடத்திற்கு வந்தால் மாத்திரமே மடக்கிப் பிடிக்கப்பட்ட தென்னிலங்கை மீனவர்களை விடுவிக்க முடியுமென சாத்தியமே இல்லாத கோரிக்கையை மீனவர் சமாச பிரதிநிதிகள் முன்வைத்தார்கள்.\nசம்பவ இடத்திற்கு வந்த யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர், சில உத்தரவாதங்களின் அடிப்படையில் தென்னிலங்கை மீனவர்களை விடுவிக்க கேட்டுக்கொண்டார். இறுதி முடிவொன்று எட்டப்படும் வரையிலும் சட்டவிரோத மீன்பிடி முறைகளிற்கு தற்காலிக தடைவிதிக்கலாம், அதை தமது திணைக்களம் வலுவாக கண்காணிக்கும் என நேரடியாக மீனவர்களிற்கு உத்தரவாதம் வழங்க தயாராக இருப்பதாக கூறினார். எனினும், அமைச்சர் நேரில் வந்தால் மாத்திரமே தென்னிலங்கை மீனவர்களை விடுவிக்க முடியுமென சமாச தலைவர்கள் கறாராக கூறினர்.\nஇறுதியில் பொலிசார் தலையிட்டு, தென்னிலங்கை மீனவர்களை விடுவிக்க முயற்சித்த போது, பலாத்கார முறையை பாவித்தது. இந்த சந்தர்ப்பத்தின் சமாச பிரமுகர்கள் யாரும் அந்த இடத்தின் முன்வரிசையில் நிற்கவில்லை.\nசமாச பிரதிநிதிகளின் திட்டமிடலில்லாத போராட்டமே, மீனவர் விவகாரத்தை சிக்கலாக்குவதாக உள்ளூர் மீனவர்கள் அதிருப்தியடைய ஆரம்பித்துள்ளனர்.\nபருத்தித்துறை உள்ளிட்ட வடக்கு முழுவதிலுமுள்ள மீனவர்களின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று- சுருக்கு வலை தொழிலை தடைசெய்ய வேண்டுமென்பது. பருத்தித்துறை மீனவர்களால் முன்வைக்கப்படும் பிரதான கோரிக்கைகளில் இதுவுமொன்று. ஆனால், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்திற்கு சொந்தமான பலநாள் கலமொன்று முறையான சுருக்கு வலை தொழில் அனுமதி பெற்று, தொழிலில் ஈடுபடுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nநேற்று முன்தினம் பருத்தித்துறை சமாசத்தினர் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லாமல், மீனவர்களை பணயக்கைதிகளாக வைத்திருந்ததில் அதிருப்தியடைந்த கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் இந்த இரகசியத்தை அவிழ்த்து விட்டுள்ளார்.\nயாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனம் சுருக���கு வலை தொழிலிற்கான சட்டபூர்வ அனுமதியை பெற்று வைத்துள்ளது. சம்மேளனத்திற்கு சொந்தமாக பலநாள் கலமொன்று, அந்த அனுமதியை வைத்து சுருக்கு வலை தொழிலில் இன்று வரை ஈடுபட்டு வருகிறது. தனியார் மீனவர் ஒருவரிடம் குத்தகைக்கு வழங்கப்பட்டு தொழிலில் ஈடுபட்டு வருகிறது.\nசுருக்குவலை தொழில் உள்ளிட்ட சட்டவிரோத மீன்பிடி முறைகளை தடுத்து நிறுத்த வேண்டுமென யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனம் அண்மையில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. அது தொடர்பான கலந்துரையாடலிற்கு சென்ற மாவை சேனாதிராசாவையும் ஈ.பி.டி.பி ஆதரவாளர்கள் அவமானப்படுத்தியிருந்தனர்.\nஅண்மையில் ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்திருந்த போது, மீனவர்கள் கறுப்புக்கொடி போராட்டம் நடத்த தயாராக இருந்தபோது, மீன்பிடி அமைச்சருடன் இரவிரவாக நடந்த பேச்சு வெற்றியளித்ததாக குறிப்பிட்ட சம்மேளன தலைவர் எஸ்.தவச்செல்வம், மறுநாள் ஜனாதிபதியின் நிகழ்வு மேடையில் ஏறி, நினைவுப்பரிசொன்றையும் வழங்கியிருந்தார்.\nஇதேபோல, உடுத்துறை மீனவர் சமாசத்திற்கு சொந்தமான பலநாள் கலமொன்றும் சட்டபூர்வ அனுமதி பெற்று சுருக்குவலை தொழிலில் ஈடுபட்டு வருகிறது.\nசுருக்கு வலை தொழிலை நிறுத்த வேண்டுமென அப்பாவி, ஏழை மீனவர்கள் போராடிக் கொண்டிருக்க, சமாசங்களும், சம்மேளனமும் அவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வியை இந்த சம்பவங்கள் எழுப்புகின்றன.\nபாலாவி கொலை- 6 பேருக்கு விளக்கமறியல்\nயாழ் தாதியர் பயிற்சிக்கல்லூரி பரீட்சை மேற்பார்வையாளர்கள் சிக்கலில்\nநவராத்திரி விழாவை தடுத்த போதனாசிரியரின் இன்றைய நிலைமை தெரியுமா\nவவுனியா வாக்கெண்ணும் மையத்தில் சம்பவம்: 1000 அரச ஊழியர்கள் தப்பித்தனர்\nஇன்று அமைச்சரவை கலைகிறது: நாளை ஜனாதிபதியாக கோட்டா, பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\n‘எம்மைப்பார்த்து பயப்பிடாதீர்கள்’: தமிழர்களை ஆறுதல்ப்படுத்தும் நாமல்\nஆக்ஷன் படத்தைக் காப்பாற்ற கிளாமர் வீடியோவை கையில் எடுத்த படக்குழு.. தமன்னாவின் குலுக்கல் டான்ஸ்...\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\nகள்ளக்காதலாம்: பட்டப்பகலில் பஸ் நிலையத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த பரோட்டா மாஸ்டர்\nஇலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/72723-r-ashwin-equals-muralitharan-s-massive-test-record-in-vizag.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T17:55:20Z", "digest": "sha1:MWFT6OCM7VGN3JXZ47BB3CIIWW2FUXPH", "length": 10719, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிவேகமாக 350 விக்கெட்டுகள்: சாதனை படைத்தார் அஸ்வின் | R Ashwin equals Muralitharan’s massive Test record in Vizag", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nஅதிவேகமாக 350 விக்கெட்டுகள்: சாதனை படைத்தார் அஸ்வின்\nஅதிவேகமாக 350 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் அஸ்வின்.\nதென்னாப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட் டினத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தென்னாப்பிரிக்க அணி, 431 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.\nபின்னர் இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்கை இந்திய அணி நிர்ணயித்தது.\nபின்னர் 2வது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, தொடக்கத்திலேயே டீன் எல்கர் விக்கெட்டை இழந்தது. அவர் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். நேற்றைய ஆட்ட நேர அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந் தது. மார்க்ரம் 3 ரன்னுடனும் தியூனிஸ் டி புருயின் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.\nஇந்நிலையில் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே புருயின் விக்கெட்டை சாய்த்தார் அஸ்வின். இதன் மூலம் அவர் உலக சாதனை படைத்துள்ளார். அவர் இலங்கை சுழல் பந்துவீச்சாளர் முரளிதரனின் உலக சாதனையை சமன் செய்துள்ளார்.\nஅதாவது இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 349 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் அஸ்வி���். இன்றைய போட்டியில் அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், அதிவேகமாக 350 விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை முரளிதர னுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் 66 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளனர். இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் அவர் முரளிதரனை முந்தி சாதனை படைப்பார்.\nஇதற்கிடையே, அதிவேகமாக 350 விக்கெட் வீழ்த்திய அஸ்வினுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வாழ்த்து தெரிவித்துள்ளது.\nமுதல் டி-20: பாகிஸ்தான் இளம் வீரர் உலக சாதனை\nதிருச்சி கொள்ளை: முக்கிய குற்றவாளி முருகனின் அண்ணன் மகன் முரளி கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தமிழர்கள் விரும்பியே இந்தி கற்கின்றனர்” - மத்திய இணையமைச்சர் முரளிதரன்\nசரிந்த அணியை மீட்ட மகாராஜ் - பிலாண்டர் ஜோடி - தெ.ஆப்பிரிக்கா 275 ரன்னில் ஆல் அவுட்\nஉலக சாதனையை நோக்கி அஸ்வின் - உற்சாகத்தில் ரசிகர்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியில் கலக்கிய 'பொறியாளர்கள்'\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி : நாகை இளைஞரை மீட்க நடவடிக்கை\nஐபிஎல் 2020: பஞ்சாப் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அஸ்வின்\n“அந்த ஒன்றில் மட்டும் கோலி கவனம் செலுத்த வேண்டும்” - சவுரவ் கங்குலி\n’நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல’: முரளிதரன் கதையில் நடிப்பது பற்றி விஜய் சேதுபதி\nமுத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி - அது என்ன 800 \nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல் டி-20: பாகிஸ்தான் இளம் வீரர் உலக சாதனை\nதிருச்சி கொள்ளை: முக்கிய குற்றவாளி முருகனின் அண்ணன் மகன் முரளி கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Netflix?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-17T18:16:50Z", "digest": "sha1:6BWSL2GMRGSQPEXWVDOTSOG4BWFGV7BZ", "length": 6284, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Netflix", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\n‘டிஸ்னி பிளஸ்’ - வீடியோ ஸ்டீரிம் சேவையை தொடங்கிய வால்ட் டிஸ்னி\nநெட்ஃப்ளிக்ஸ் இந்து மத உணர்வுக்கு எதிராக இருக்கிறது - சிவசேனா புகார்\nஆன்லைன் வெப்சீரிஸ்: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\n“நெட்பிலிஸ், அமேசான் பிரைமுக்கு தடைபோட முடியாது” - நீதிமன்றம்\n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nபத்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ‘ரோமா’ அப்டேட்ஸ்\nபாலியல்... வன்முறை... வன்கொடுமை காட்சிகள் எதை நோக்கி செல்கிறது வெப் சீரிஸ்\nபிரபாஸ் படத்தின் இணையதள உரிமை ரூ.50 கோடி\nவோடஃபோனின் இலவச நெட்ஃபிளிக்ஸ் சந்தா\nஏர்டெல் அறிமுகப்படுத்தும் இன்டெர்நெட் டிவி\n‘டிஸ்னி பிளஸ்’ - வீடியோ ஸ்டீரிம் சேவையை தொடங்கிய வால்ட் டிஸ்னி\nநெட்ஃப்ளிக்ஸ் இந்து மத உணர்வுக்கு எதிராக இருக்கிறது - சிவசேனா புகார்\nஆன்லைன் வெப்சீரிஸ்: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\n“நெட்பிலிஸ், அமேசான் பிரைமுக்கு தடைபோட முடியாது” - நீதிமன்றம்\n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nபத்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ‘ரோமா’ அப்டேட்ஸ்\nபாலியல்... வன்முறை... வன்கொடுமை காட்சிகள் எதை நோக்கி செல்கிறது வெப் சீரிஸ்\nபிரபாஸ் படத்தின் இணையதள உரிமை ரூ.50 கோடி\nவோடஃபோனின் இலவச நெட்ஃபிளிக்ஸ் சந்தா\nஏர்டெல் அறிமுகப்படுத்தும் இன்டெர்நெட் டிவி\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்�� சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/132606?ref=archive-feed", "date_download": "2019-11-17T18:05:30Z", "digest": "sha1:RJCEO7DMVO4KLPCMAMIIHLRZU6IFIK7I", "length": 6925, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nReport Print Fathima — in ஏனைய விளையாட்டுக்கள்\n2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரான்சின் பாரிசில் நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.\n2024ம் ஆண்டு, 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரங்களை தெரிவு செய்யும் கூட்டம் நேற்று நடந்தது.\n2024ம் ஆண்டுக்கான போட்டியில் ஜேர்மனியின் ஹம்பெர்க், இத்தாலியின் ரோம், ஹங்கேரியின் புடாபெஸ்ட், பிரான்சின் பாரிஸ் ஆகிய நகரங்கள் விருப்பம் தெரிவித்தன.\nஆனால் பாரிசை தவிர மற்றவை நிதி நெருக்கடியை காரணம் காட்டி விலகிக் கொண்டதால் ஏகமனதாக பாரிஸ் தெரிவானது.\nஇதேபோன்று 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாரிசில் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதால், அதை கொண்டாடும் விதமாக ஈபிள் கோபுரம் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_12", "date_download": "2019-11-17T17:23:11Z", "digest": "sha1:3CTMNTHKIIW26QKXVH6BHVBIBF2DBEHJ", "length": 17031, "nlines": 112, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டிசம்பர் 12 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n<< டிசம்பர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nடிசம்பர் 12 (December 12) கிரிகோரியன் ஆண்டின் 346 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 347 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 19 நாட்கள் உள்ளன.\n627 – பைசாந்திய இராணுவம் எராகிளியசு தலைமையில் நினேவா சமரில��� பாரசீகப் படைகளைத் தோற்கடித்தன.\n884 – மேற்கு பிரான்சிய மன்னர் இரண்டாம் கார்லமோன் வேட்டையாடும் போது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.\n1098 – முதலாம் சிலுவைப் போர்: சிரியாவின் மாரட்-அல்-நூமன் நகரை திருத்தந்தை இரண்டாம் ஏர்பனின் படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர்.\n1787 – பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது மாநிலமாக இணைந்தது.\n1812 – உருசியாவின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவடைந்தது.\n1817 – நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி ஆஸ்திரேலியா என்ற பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார்.\n1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: யாசூ ஆற்றில் ஐக்கிய அமெரிக்காவின் கைரோ என்ற ஆயுதம் தாங்கிக் கப்பல் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியது.\n1866 – இங்கிலாந்தில் ஓக்சு என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 361 சுரங்கத் தொழிலாளர்கள், மற்றும் மீட்புப் பணியாளர்கள் இறந்தனர்.\n1871 – யாழ்ப்பாணத்தில் முழுமையான சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தது.[1]\n1901 – அத்திலாந்திக் பெருங்கடலூடாக இங்கிலாந்தில் இருந்து கனடாவின் நியூபின்லாந்தில் செயின்ட் ஜான்சு வரையான முதலாவது வானொலி சமிக்கையை (மோர்சு தந்திக்குறிப்பில் \"S\" [***] எழுத்து) மார்க்கோனி பெற்றார்.\n1911 – இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவில் இருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது.\n1911 – ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவின் பேரரசராக முடிசூடினார்.\n1923 – இத்தாலியில் போ ஆற்றின் அணைக்கட்டு வெடித்ததில் 600 பேர் உயிரிழந்தனர்.\n1925 – ரேசா கான் ஈரானின் புதிய மன்னராக (ஷா) முடிசூடினார். ஈரானில் பகலவி வம்சம் ஆரம்பமானது.\n1936 – சீனக் குடியரசின் படைத்துறைத் தலைவர் சங் கை செக் கடத்தப்பட்டார்.\n1937 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சப்பானியப் போர் விமானம் அமெரிக்காவின் பனாய் பீரங்கிப் படகை சீனாவில் யாங்சி ஆற்றில் மூழ்கடித்தது.\n1939 – இசுக்காட்லாந்தில் இரண்டு கப்பல்கள் மோதியதில் 124 பேர் உயிரிழந்தனர்.\n1939 – பனிக்காலப் போர்: பின்லாந்துப் படைகள் சோவியத் படைகளை டொல்வஜார்வி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.\n1940 – இரண்டாம் உலகப் போர்: இங்கிலாந்தின் செபீல்டு நகரில் உணவுவிடுதி ஒன்றின் மீது ஜேர்மனிய விமானக்கள் குண்டு வீசியதில் 70 பேர் கொல்லப்பட்டனர்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா பல்கேரியாவின் மீதும், [ஆங்கேரி]], [ஔருமேனியா]] ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீதும், இந்தியா, சப்பான் மீதும் போரை அறிவித்தன.\n1941 – யூதர்களை வெளியேற்றும் திட்டத்தை இட்லர் அறிவித்தார்.\n1942 – நியூபின்லாந்தில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 100 பேர் உயிரிழந்தனர்.\n1948 – மலாயா அவசரகாலம்: பத்தாங்காலி படுகொலைகள்: மலாயாவில் நிலை கொண்டிருந்த இசுக்கொட்லாந்து படையினர் 14 பேர் பத்தாங்காலி என்ற கிராமத்தில் உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக் கொன்று கிராமத்தைத் தீ வைத்து எரித்தனர்.\n1956 – யப்பான் ஐக்கிய நாடுகளில் இணைந்தது.\n1963 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கென்யா விடுதலை பெற்றது.\n1979 – சிம்பாப்வே-ரொடீசியா தெற்கு ரொடீசியா என்ற பெயரில் பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் மீண்டும் வந்தது.\n1979 – கொலம்பியா, எக்குவடோர் நாடுகளில் இடம்பெற்ற 8.2 Mw அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 300–600 பேர் வரையில் உயிரிழந்தனர்.\n1984 – மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் முகமது கவுனா ஹைடாலா பதவி அகற்றப்பட்டு மாவோவுயா சிட்'அகமது டாயா புதிய அரசுத்தலைவரானார்.\n1985 – கனடாவின் நியூபின்லாந்தில் ஐக்கிய அமெரிக்காவின் 248 இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற டக்ளஸ் டிசி-8 விமானம் விபத்துக்குள்ளாகியதில் அமெரிக்க இராணுவத்தினர் 236 பேர் உட்பட அதில் பயணஞ்செய்த அனைத்து 256 பேரும் கொல்லப்பட்டனர்.\n1988 – இலண்டனில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 35 பேர் உயிரிழந்து 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.\n1991 – உருசியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.\n1997 – களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்: இலங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியற் கைதிகள் சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.\n2012 – வட கொரியா முதலாவது செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது.\n1621 – ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட், டச்சு இராணுவத் தளபதி (இ. 1656)\n1803 – ஜேம்ஸ் சால்லிஸ், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1882)\n1863 – எட்வர்ட் மண்ச், நோர்வே ஓவியர் (இ. 1944)\n1915 – பிராங்க் சினாட்ரா, அமெரிக்கப் பாடகர், நடிகர் (இ. 1998)\n1922 – ராஜா செல்லையா, இந்தியப் பொருளாதார நிபுணர் (இ. 2009)\n1927 – ராபர்ட் நாய்சு, அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், இன்டெல் நிறுவனத்தை ஆரம்பித்தவர் (இ. 1990)\n1928 – சிங்கிஸ் ஐத்மாத்தவ், கிர்கித்தான் எழுத்தாளர் (இ. 2008)\n1931 – சௌகார் ஜானகி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1932 – ஆலங்குடி சோமு, தமிழகத் திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் (பி. 1990)\n1940 – சரத் பவார், இந்திய அரசியல்வாதி\n1941 – ராகவன், மலையாளத் திரைப்பட நடிகர்\n1949 – கோபிநாத் முண்டே, இந்திய அரசியல்வாதி (இ. 2014)\n1949 – பில் நை, ஆங்கிலேய நடிகர்\n1950 – ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர், தயாரிப்பாளர்\n1950 – எரிக் மாஸ்க்கின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்\n1962 – டிரேசி ஆஸ்டின், அமெரிக்க தென்னிசு ஆட்ட வீரர்\n1969 – சுப்பிரமணியம் சுகிர்தராஜன், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் (இ. 2006)\n1970 – ஜெனிஃபர் கானலி, அமெரிக்க நடிகை\n1970 – சேரன் (திரைப்பட இயக்குநர்), தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர்\n1981 – யுவராஜ் சிங், இந்தியத் துடுப்பாட்ட வீரர்\n1981 – அசோக், தமிழகத் திரைப்பட நடிகர்\n1843 – நெதர்லாந்தின் முதலாம் வில்லியம் (பி. 1772)\n1889 – ராபர்ட் பிரௌனிங், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1812)\n1921 – ஹென்ரியேட்டா லீவிட், அமெரிக்க வானியலாளர் (பி. 1868)\n1939 – டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ், அமெரிக்க நடிகர் (பி. 1883)\n1940 – தியாகி விஸ்வநாததாஸ் நாடக நடிகரும், தேசியவாதியும் (பி. 1886)\n1964 – மைதிலி சரண் குப்த், இந்தியக் கவிஞர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1866)\n1995 – ஆர். ராமநாதன் செட்டியார், இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி (பி. 1913)\n2004 – ஜேம்ஸ் ராம்ஸ்போதம், யாழ்ப்பாணம் யோகசுவாமிகளின் துறவுச் சீடர் (பி. 1915)\n2006 – இ. இரத்தினசபாபதி, ஈழப்போராட்ட இயக்கங்களில் ஒன்றான ஈரோசு என்ற அமைப்பை ஆரம்பித்தவர் (பி. 1938)\n2012 – நித்தியானந்த சுவாமி, உத்தராகண்ட மாநிலத்தின் 1-வது முதலமைச்சர் (பி. 1927)\n2013 – அப்துல் காதிர் முல்லா, வங்காளதேச அரசியல்வாதி (பி. 1948)\n2016 – ஈ. ஆர். பிரைத்வெயிட், கயானா-அமெரிக்கப் புதின எழுத்தாளர் (பி. 1912)\nவிடுதலை நாள் (கென்யா, பிரித்தானியாவிடம் இருந்து 1963)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:40:00Z", "digest": "sha1:VR2L2YBK2BMDP577AK3AQBECQH3EEBYQ", "length": 6229, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மும்பை பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமும்பை பல்கலைக்கழகம் (மராத்தி: मुंबई विद्यापीठ), (University of Mumbai, 1996 வரை University of Bombay ), இந்திய மாநிலம் மகாராட்டிரத்தின் தலைநகர் மும்பையில் அமைந்துள்ள ஓர் பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். இதனுடன் இணைந்துள்ள கல்லூரிகள் மும்பை நகர் முழுமையுமன்றி நான்கு கடலோர மாவட்டங்களான தாணே, ராய்கர், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க்கிலும் பரவி உள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. பல துறைகளில் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளும் அளிக்கப்படுகின்றன.\n\"கல்வியின் பயன் நற்குணமும் நேர்மையான நடத்தையும்\"\nமுனைவர். ராசன் எம். வேலுகர்\nஇந்தப் பல்கலைக்கழகம் 1857ஆம் ஆண்டு முனைவர் ஜான் வில்சனால் துவங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் வடிவம் பிரித்தானியப் பல்கலைக்கழகங்களை ஒத்து இருந்தது; இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளின் வழியே கல்வி கற்பிக்கப்பட்டது. புனித சேவியர் கல்லூரி 1868ஆம் ஆண்டு இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு முனைவர் ஜான் வில்சன் முதல் துணை வேந்தராக பொறுப்பேற்றார். அவரது மனைவி மார்கெரெட் பேய்ன் வில்சன் பெண்களுக்காக 16 பள்ளிகளைத் துவங்கினார். துவக்கத்தில் எல்பின்ஸ்டன் கல்லூரி மும்பை பல்கலைக்கழகத்தின் இருப்பிடமாக இருந்தது.\n1996ஆம் ஆண்டு ஓர் அரசாணை மூலம் பம்பாய் பல்கலைக்கழகம் என்றிருந்த பெயர் மும்பை பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது. இதன் முதன்மை வளாகம் சான்டாகுரூசு பகுதியில் உள்ள கலினாவில் அமைந்துள்ளது. இங்கு நிர்வாக மற்றும் கல்வித்துறைகள் இயங்குகின்றன. மற்றுமொரு வளாகம் மும்பையின் ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நிர்வாகப் பணிகள் மட்டுமே நடைபெறுகின்றன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மும்பை பல்கலைக்கழகம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tamil-nadu-government-asks-permission-to-place-banner-for-modi-msb-211841.html", "date_download": "2019-11-17T18:41:32Z", "digest": "sha1:FR7TWSGUX2ZWVPYPTKDF5G3R52AFRI5Q", "length": 11083, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "மோடியை வரவேற்று பேனர் வைக்க நீதிம���்றத்தில் அனுமதி கேட்கும் தமிழக அரசு! | Tamil Nadu government asks permission to place banner for modi– News18 Tamil", "raw_content": "\nமோடியை வரவேற்று பேனர் வைக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்கும் தமிழக அரசு\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nவயதானவர்கள், வசதி வாய்ப்பற்றவர்கள் தேர்தலில் சீட் கேட்காதீர்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்\nஅரசின் வீழ்ச்சியை மறைக்கவே அயோத்தி பிரச்னை\nதேனீக்கள் வளர்ப்பில் 3 லட்சம் வரை வருமானம் ஈட்டும் பட்டதாரி இளைஞர்..\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nமோடியை வரவேற்று பேனர் வைக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்கும் தமிழக அரசு\nபிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய - மாநில அரசுகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியா - சீனா இடையிலான வர்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபத் ஜீ ஜின்பிங்கும், தமிழகத்தின் மாமல்லபுதத்தில் சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பு வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடக்கிறது.\nஏற்கெனவே சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இருந்தும், சமீபத்தில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியானதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது.\nஇந்தச் சூழ்நிலையில், தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்டோரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசின் செய்தி மற்றும் தகவல் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சார்பில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர் பாஸ்கரன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nதமிழகம் வரவுள்ள பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்கும் வகையில் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் அக்டோபர் 9-ம் தேதி முதல் அக்டோபர் 13-ம் தேதி வரையிலான ஐந்து நாட்களுக்கு அரசின் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டுமென அந்த மனுவில் கோரப்பட்டது.\nஇந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில், தமிழக அரசின் தலை��ை வழக்கறிஞர் விஜய் நாராயண் முறையிட்டார்.\nஅதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை அக்டோபர் 3-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், ஏற்கெனவே பேனர் வழக்கில் எதிர் மனுதாரராக உள்ளவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கும்படியும் உத்தரவிட்டனர்.\nவீடியோ பார்க்க: பிரதமர் மோடி தமிழ் பேசிய தருணங்கள்\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/low-level-air-circulation-formed-near-chennai-which-may-cause-heavy-rain-366229.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-11-17T17:50:24Z", "digest": "sha1:DYIBGIDW5WWSBTUMER2LGRBYY76LN2VD", "length": 17647, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "வலுப்பெறுகிறது.. சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் வெளியிட்ட புகைப்படம்! | Low-level air circulation formed near Chennai which may cause heavy rain - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஅமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் தமிழகம் வரட்டும்.. அதிமுகவில் இணைவேன்.. புகழேந்தி\nஇலங்கை தேர்தல் முடிவு: அதிபராகும் கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nதங்கை கவ்விய முதலை; பயப்படாமல் துணிந்து போராடி மீட்ட 15 வயது அண்ணன்- பிலிப்பைன்ஸில் திகில் சம்பவம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\nஅதிபராகும் முன்னாள் ராணுவ அமைச்சர்.. என்ன செய்வார் கோத்தபய ராஜபக்சே\nMovies அடுத்த ஆக்‌ஷனுக்கு ஆள் ரெடியாகிட்டார் போல.. பிகில் நடிகருடன் மோதும் சுந்தர்.சி\nSports நீங்கள��� இப்படி பண்ணலாமா 5 முறை.. ஒரே தவறை திரும்ப திரும்ப செய்து ஷாக் கொடுத்த சீனியர் வீரர்கள்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nFinance ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவலுப்பெறுகிறது.. சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் வெளியிட்ட புகைப்படம்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னை: சென்னைக்கு அருகே தென்மேற்கு- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தற்போது தென்மேற்கு- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வடதமிழகம்-தெற்கு ஆந்திராவையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது.\nகாற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே அரபிக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகனமழை எதிரொலி.. 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. சென்னையில் நிலை என்ன\nஇந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் வெளியிட்டு உள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை எப்படி வலுப்பெற்று வருகிறது. காற்றின் சுழற்சி எப்படி இருக்கிறது என்பது இந்த புகைப்படங்கள் மூலம் தெளிவாக தெரிகிறது.\nசென்னை மற்றும் தெற்கு ஆந்திராவுக்கு அருகேதான் இந்திய பெருங்கடலில்தான் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் சென்னையில் காற்று அதிகமாக வீசும். ஆனால் காற்றின் திசையை பொறுத்தே சென்னையில் மழை பெய்யுமா, பெய்யாதா என்பதை கணிக்க முடியும்.\nசென்னையில் இந்த க���ற்று காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும். நாள் முழுக்க வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலைக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் கண்டிப்பாக சென்னையில் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளனர்.\nசென்னையை போலவே கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் காற்று அதிகமாக வீசும். இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் காற்று வீசும் பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளது. குமரியில் நாள் முழுக்க கடல் சீற்றத்துடன் காணப்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\nமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nகொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. முதல்வருக்கு வானதி கோரிக்கை\nமேயர் பதவிக்கான ரேஸ்... அதிமுகவில் முட்டி மோதும் பிரமுகர்கள் யார்\nஅதிகாரி மெத்தனப் போக்குதான்.. சட்டவிரோத விதிமீறல் கட்டடங்கள் தொடர காரணம்.. சென்னை ஹைகோர்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:46:43Z", "digest": "sha1:Z4TYTTWSN4Y7C5VHLMYMCBBAL5I5ZQJC", "length": 6182, "nlines": 187, "source_domain": "www.dialforbooks.in", "title": "அக்னிக் குஞ்சுகள் – Dial for Books", "raw_content": "\nசெட்டிநாட்டு சுற்றுலாவும் சிவகங்கை மாவட்ட பிரசித்திபெற்ற திருத்தலங்களும்\nசெட்டிநாட்டு சுற்றுலாவும் சிவகங்கை மாவட்ட பிரசித்த���பெற்ற திருத்தலங்களும், S.L.S.பழனியப்பன், S.L.S. பதிப்பகம், பக். 74, விலை 60ரூ. செட்டிநாட்டில் உள்ள பிரசித்திபெற்ற கோயில் தலங்கள், அரண்மனை, அழகிய வீடுகள், அருங்காட்சியம் போன்ற அனைத்தையும் விவரித்து, அவற்றை காணச்செல்வோருக்கு உதவும் வகையில் ஒரு சுற்றுலா வழிகாட்டியாக விளங்கும் நூல். நன்றி: குமுதம், 27/4/16. —- அக்னிக் குஞ்சுகள், ஏம்பல் ராஜா, பஞ்சவர்ணம் பதிப்பகம், பக். 232, விலை 150ரூ. சமுதாயத்திற்கான குரலாக ஒலிக்கும் கவிதைகளின் தொகுப்பு இவை. சமூக விடுதலையில் கவிஞருக்குள்ள அக்கறை வெளிப்படும் […]\nகவிதை, சுற்றுலா\tS.L.S. பதிப்பகம், S.L.S.பழனியப்பன், அக்னிக் குஞ்சுகள், ஏம்பல் ராஜா, குமுதம், செட்டிநாட்டு சுற்றுலாவும் சிவகங்கை மாவட்ட பிரசித்திபெற்ற திருத்தலங்களும், பஞ்சவர்ணம் பதிப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/186257?ref=archive-feed", "date_download": "2019-11-17T17:57:54Z", "digest": "sha1:KXUP6QGTZ4LARFCKJ4JYF5F53LL4KHAG", "length": 9400, "nlines": 147, "source_domain": "www.lankasrinews.com", "title": "மீண்டும் அழகிரியின் பேட்டியால் தமிழக அரசியலில் பரபரப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமீண்டும் அழகிரியின் பேட்டியால் தமிழக அரசியலில் பரபரப்பு\nமீண்டும் முக அழகிரி அளித்துள்ள பேட்டியால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகருணாநிதியின் மறைவுக்கு பின்னர் திமுக கட்சி இரண்டாக உடையும் என தமிழக அரசியலில் ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், சமீபத்தில் அழகிரி பேட்டி அளித்து பரபரப்பை கூட்டினார்.\nஸ்டாலின் மற்றும் அழகிரி ஆகிய இருவருக்கும் இடையில் நடக்கும் பதவி பிரச்சனையே திமுக உடைவதற்கு காரணம் என கூறப்படுகிறது.\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என்பக்கம் இருக்கிறார்கள் என மெரினாவில் வைத்து சமீபத்தில் பேட்டி அளித்தார் அழகிரி. இவரின் இந்த பேட்டி காரணமாக திமுக உடையப்போகிறது என்ற செய்திகள் தலைப்பு செய்தியாக வெளியானது.\nஇந்நிலையில் மீண்டும் பேட்டி அளித்து பரபரப்பை அதிகரித்துள்ளார் அழகிரி. அவர் கூறியதாவது,\nகலைஞர் நினைவிடத்துக்கு வருகிற செப்டம்பர் 5-ந்தேதி அமைதிப் பேரணி நடக்கிறது. இதில் 75 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள். கலைஞரின் உண்மை தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர் என்பதை அமைதி பேரணியில் நிரூபித்து காட்டுவேன்.\nதனிக்கட்சி பற்றி கேட்டு வருகிறார்கள். கலைஞர் என்னிடம் கடைசியாக கூறிய வார்த்தைகள் நினைவில் இருக்கின்றன. அதை வெளியில் சொல்ல முடியாது. அவர் என்ன நினைத்தாரோ அதன்படி செயல்படுவேன் என்று கூறியுள்ளார்.\nஇவரின் இந்த பேட்டி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nசாவின் விளிம்புவரை சென்று காதலித்தவனை கரம்பிப்பிடித்த இளம்பெண்\nதண்டவாளத்தில் கைக்குழந்தையுடன் கிடந்த தாய் - தந்தையின் சடலங்கள்\nபிஞ்சுக்குழந்தையை தவிக்கவிட்டு தூக்கில் தொங்கிய தம்பதி\nபாலியல் அழகியால் பாத்ரூமில் அடைத்து வைக்கப்பட்ட நபர்: 2 லட்சம் மற்றும் கார் அபேஸ்\nஇந்தோனேஷியா சுனாமி... 189 பேரை பலிகொண்ட விமான விபத்து\nதிமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/ifhrms-video-conferencing-for-ddos-urgent/", "date_download": "2019-11-17T18:44:27Z", "digest": "sha1:NRINLBSPGW4ST3AU6NMMHTM4K6CBNIEH", "length": 3863, "nlines": 58, "source_domain": "edwizevellore.com", "title": "IFHRMS – Video Conferencing for DDOs – Urgent", "raw_content": "\nஅனைத்து அரசு / அரசு நிதி உதவி பெறும் / உயர் / மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,\nதலைமை ஆசிரியர்களுக்கான IFHRMS சார்ந்து Video Conferencing நாளை (21.06.2019) நடைபெறுதல், இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள ஒன்றியங்களின் தலைமை ஆசிரியர்கள் அந்தந்த மைய பள்ளிகளில் கலந்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.\nமுதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்\nPrevஅரசு/ மாநகராட்சி/ நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) சார்பாக பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை 2018-19 நிதி ஆண்டிற்கான மாநில பட்டயக்கணக்காளரின் தணிக்கை மேற்கொள்ளுதல்\nNextஅனைத்து பள்ளிகளிலும், அலுவலகங���களிலும் சர்வதேச யோகா தினம் ஜுன் 21ஆம் கொண்டாடுதல்\nதேர்வுகள்- மார்ச் 2020-இல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி பொதுத் தேர்வுகள் நடைமுறைபடுத்துதல் – பழைய பாடத்திட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச்-2020, ஜீன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – அரசாணை வெளியிடப்பட்டது சார்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilarnews.com/archives/2737", "date_download": "2019-11-17T17:35:12Z", "digest": "sha1:P6M2KK3Y2ZCC64KW5X5K6NNAETX6TIPF", "length": 6494, "nlines": 100, "source_domain": "tamilarnews.com", "title": "கோட்டாபயவுக்கும் பேருவளையில் அமோக வரவேட்பு! | தமிழ்ப் பதிவு", "raw_content": "\nHome இலங்கை கோட்டாபயவுக்கும் பேருவளையில் அமோக வரவேட்பு\nகோட்டாபயவுக்கும் பேருவளையில் அமோக வரவேட்பு\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு பேருவளை முஸ்லிம் மக்களால் வரவேற்பளிக்கப்பட்டது.\nகெச்சிமலை பள்ளிவாசலுக்கும் சென்ற கோட்டாபய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் அங்கு ஆசி பெற்று அங்கு வந்தோருடன் கலந்துரையாடினர்.\nஇந்தக் கலந்துரையாடல் நேற்றுமுன் தினம் நள்ளிரவு வரை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.\nகடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் குடும்பத்துக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்பட்டாலும் தற்போது அவை நீக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் நோக்காக கொண்டு மக்கள் கோட்டபாயவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nகன்னிக்கு கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும்\n“வாழ், மற்றவரையும் வாழவிடு” என்ற நிலை சஜித்துக்கு இருக்கும்\nஅப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nஒரு கருவில் பிறந்து வளர்ந்த சகோதர சகோதரிகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்...\nசுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் புதிய திட்டம்\nபிரபல நடிகையின் ஷூலேஸை கட்டிவிட்ட தொழில் அதிபர்\nசூர்யாவின் 38வது படம் பற்றிய புதிய தகவல்\n56 ஆயிரம் பேர் பாதிப்பு கடும் வறட்சியினால்….\nசென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 37 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.\nஅப்பாவி உயிர்களை பழிவ���ங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nகன்னிக்கு கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும்\n“வாழ், மற்றவரையும் வாழவிடு” என்ற நிலை சஜித்துக்கு இருக்கும்\nகோட்டாபயவுக்கும் பேருவளையில் அமோக வரவேட்பு\nபோதைப் பொருள் குறித்து சத்தியப்பிரமானம்\nசெம்மாந்த நோக்கர் சிலம்பொலி செல்லப்பனார் – மறவன்புலவு ச. சச்சிதானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A/", "date_download": "2019-11-17T16:59:04Z", "digest": "sha1:77TSK7LC7MAIN7W3PQYPOXYDAYDTSDDD", "length": 8823, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "உங்களையெல்லாம் நிதி அமைச்சரா வச்சிருந்தா எப்படி நாடு உருப்படும் |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nஉங்களையெல்லாம் நிதி அமைச்சரா வச்சிருந்தா எப்படி நாடு உருப்படும்\nப. சிதம்பரம் சொல்கிறார், ஒரு விவசாயி இருந்தானாம், அவனிடம் 5000 ரூபாய் இருந்ததாம், விவசாயத்திற்கு வரிவிலக்கு இருக்கிறதாம், அதனால் அவனிடம் இருந்தது வெள்ளைப் பணமாம்.\nமருத்துவம் செய்து கொள்வதற்காக ஒரு மருத்துவரிடம் சென்றானாம், மருத்துவர் 2000 ரூபாய் கட்டணமாக வாங்கினாராம், அவர் அதை கணக்கில் காட்டவில்லையாம். அது கருப்பு பணம்.\nஅந்த டாக்டர், குடும்பத்தோடு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றாராம். அங்கு 2000 ரூபாய்க்கு அவர்கள் சாப்பிட்டார்களாம். அதற்கு பில் வாங்கிக் கொண்டார்களாம். அதனால் அது வெள்ளைப் பணமாக மாறிவிட்டதாம்.\nஇப்படித்தான் கருப்பு வெள்ளையாகவும், வெள்ளை கருப்பாகவும் மாறிக் கொண்டே இருக்குமாம்.\nதிறமையாக சொல்வதாக நினைத்துக்கொண்டு ஒரு விஷயத்தை அழகாக மறைத்திருக்கிறார். அது என்னவென்றால், விவசாயியிடம் இருந்தது வெள்ளைப் பணம். ஹோட்டலில் பில் பெற்றதால் அதுவும் வெள்ளைப்பணம். ஆனால் டாக்டர் அன்றைய நாளில் அந்த 2000 ரூபாய் மட்டும்தான் வருமானம் ஈட்டினாரா ஒரு நாளில் 100 பேஷண்ட் பார்த்தாலும் 100X2000=2,00,000 ரூபாய் சம்பாதித்திருப்பாரே. அதில் வெறும் 2 ஆயிரம் மட்டும்தானே வெள்ளையாக்கியிருக்கிறார். மீதம் 1,98,000 கருப்பு பணம் தானே\n. உங்களையெல்லாம் நிதி அமைச்சரா வச்சிருந்தா எப்படி நாடு உருப்படும்.\n2000 ரூபாய் திரும்பப்பெறும் ���ண்ணமில்லை\nஏ.டி.எம். இயந்திரங்கள் போர்க்கால அடிப்படையில்…\nஸ்விஸ் கருப்புப் பண கதைகள் சுவாரஸ்யமானவை அல்ல\nஜனவரி 1 முதல் ஏடிஎம் மையங்களில் ஒருநாளைக்கு 4500…\nதேசத்தை மாற்றி அமைக்கும் மந்திரக்கோல் மோடியிடம்…\nசில கேள்விகளுக்கு விளக்கம் தர முனைந்துள்ளேன்.…\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி ...\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்� ...\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போத� ...\nரபேல் மறுசீராய்வு மனு தள்ளுபடி\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்ட ...\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய த� ...\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/03/blog-post_08.html", "date_download": "2019-11-17T17:04:03Z", "digest": "sha1:2X4B2NS3ZC7KNPCM2QZQLYT7EJW5BJ2U", "length": 24784, "nlines": 334, "source_domain": "www.madhumathi.com", "title": "சேடப்பட்டி சென்னையானால் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » கவிதை , கிழவிகள் , குமரிகள் , புறக்கவிதை , மகளிர் தினம் » சேடப்பட்டி சென்னையானால்\nஇன்று மகளிர் தினம்..சகோதரிகளுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள்.. பல துறைகளிலும் நகரத்து பெண்கள் வளர்ந்து வருகிறார்கள்.. மகிழ்ச்சி.. ஆனால் தமிழகத்தின் பல கிராமங்களிலும் இன்னும் பெண்மை அடுப்பூதிக் கொண்டேதான் இருக்கிறது..அதை நினைக்கும் போது ஏனோ மனம் வலிக்கத்தான் செய்கிறது.நான் நேரில் கண்ட விசயத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு கவிதையாக எழுதியிருந்தேன்..இன்று மகளிர் தினம் என்பதால் அதை மீண்டும் இங்கே பகிர்ந்திருக்கிறேன்..இந்நிலை என்று மாறப்போகிறதோ\nஒரு குழந்தை ஜனிக்கப் போகிறதா\nஇப்போதே செத்தால் போதும் என்ற\nஅவள் அழுது பார்த்தாள் ..\nமாற்றமென்பது மருந்துக்குக் கூட இல்லை..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: கவிதை, கிழவிகள், குமரிகள், புறக்கவிதை, மகளிர் தினம்\nமுன்னதாக அவள் சாவை சந்தித்து விட்டு வந்திருந்தாள். தாய்ப்பால் குடித்தது மறக்காத நிலையில் குழந்தைக்கு பாலூட்டினாள். குழந்தை குமரியாய், குமரி கிழவியாய்... எத்தனை வலிமையான வார்த்தைகள் கொண்டு படைத்திருக்கிறீர்கள் இக்கவிதையை. இந்நிலை இன்று மாறி விட்டதென்று மார்தட்டிச் சொல்ல முடியாத நிலையில் நிஜம் மனதில் நெருடுகிறது கவிஞரே...\nஎல்லா தர மனிதர்களிடமும் போய்ச் சேரவேண்டும்\nஇன்னும் எத்தனையோ கிராமங்களில் இந்த நிலை தொடர்கிறது என்பதே மிகவும் வேதனைக்குரிய விஷயம்\nநல்ல உறைக்கும்படி நல்ல சொன்னீர்கள்\nகவிஞருக்கு மகளீர் தின வாழ்த்துக்கள்\nஎங்கள் எண்ணங்களை வலிகளை எத்தனை அருமையாக\nகவிதை வடித்துள்ளீர்கள். சரியான அறிவான வழிக்காட்டுதல்களும்\nதகவல்களும் வீண் கலாச்சார பழமை வாத கோட்பாடுகளைக் களைதலும்\nபொருளாதார முன்னேற்றமும் தான் இதற்கான தீர்வு.\nபுலவர் சா இராமாநுசம் March 8, 2012 at 4:29 PM\nஅறியாப் பருவம் முடிவதற்குள் அனைத்தும்\nகவிதையின் கருத்து இன்றும் நடப்பது\nபெண்களின் சோகத்தை எவ்வளவு அழகாக காட்டியுள்ளீர்கள் அண்ணா. பெண்ணியம் போற்றிய வள்ளலுக்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும்...\nஅவள் கனவு மட்டுமே காண முடியும்,\nநான் படித்த மிகச் சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்று பாஸ்\nஇரண்டு மூன்று தரம் திருப்பி திருப்பி வாசித்தேன் மிகச்சிறந்த கவிதை\nமகளிர் தின வாழ்த்துகள் ..\nகுஷ்பு விகடன் பேட்டி- காமெடி கலவை\nபெண்கள் தினத்தன்று நான் படித்த கவிதை வரிகளில் என் உள்மனது வரை சென்று தாக்கத்தை ஏற்படுத்தியது உங்கள் வரிகள்...சமூக ரீதியாக பார்த்தல் சென்னை வளர்ந்திருக்கலாம் ஆனால் மனநிம்மதி, ஒழுக்கம் இன்னும் சேடப��்டியில் தான் இருக்கிறது... என்ன செய்வது ஒரு பக்கம் நாகரீக மாற்றம். இன்னொரு பக்கம் பகுத்தறிவின் குறைபாடு.....\nஎத்தனை சட்டம் வந்தாலும்,அடிப்படை மனமாற்றம் இல்லையெனில் அவலம் தொடரும் என்பதை அழகாகச் சொல்லி நிற்கிறது கவிதை\nபெண்களை அடிமைப் படுத்த நினைக்கும் ஆண்களின் மத்தியில் பெண்களுக்காக கவிதை படைத்த சகோ விற்கு வாழ்த்துக்கள்\nசேடப்பட்டிகள் சென்னைகளாக மாறத்தான் வேண்டும். அப்போதுதான் விமோசனம் கிடைக்கும். இருபது வயது கிழவிகளின் எண்ணிக்கை அடியோடு குறைய வேண்டும். அருமையான மனம் கவர்ந்த கவிதை. நன்றி சார்.\nநிச்சயம் சேடப்பட்டியும் மற்ற பட்டி தொட்டிகளும் சென்னையாகும் ஒரு நாள். நாம் நினைக்கும் மாற்றம் ஏற்படும் அப்போது. நல்ல பொருள் செறிந்த, மனதில் வலியை ஏற்படுத்துகின்ற கவிதை. வாழ்த்துக்கள்\nஇன்றும் கிராமங்களில் நடப்பதை எவ்வளவு கோர்வையாக தொகுத்துள்ளீர்கள் சார். இந்த நிலை மாற வேண்டும்....\nஎதிர்காலத்திலாவது இந்த விலங்குகள் ஓடிய நாமும் எழுத்தால் உணர்த்தும் முயற்சி .... தொடர்வோமா \nசிந்திக்க வைக்கும் விழிப்புணர்வுப் பகிர்வு.\nசராசரி இந்தியப்பெண்ணின் வாழ்வின் யதார்த்தங்களை உண்மைக்கு மிக அண்மையில் நின்று எழுதியிருக்கிறீர்கள் நண்பா பாராட்டுக்கள்.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி ��ுரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nதீ விரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தைய...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/68680-a-youngster-arrested-for-murder-threatened-to-cm-palaniswamy.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T17:13:57Z", "digest": "sha1:KJSGPPOV6V3VGIB54N4Y4FBCN2U7UJZV", "length": 8717, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதல்வருக்கு போனில் கொலை மிரட்டல் - இளைஞர் சிறையில் அடைப்பு | A Youngster arrested for Murder threatened to CM Palaniswamy", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nமுதல்வருக்கு போனில் கொலை மிரட்டல் - இளைஞர் சிறையில் அடைப்பு\nகாவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தமிழக முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nசென்னை தாம்பரம் அடுத்த சேலையூர், பராசக்தி நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (33). இவர் தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். குடும்ப தகராறு காரணமாக மனைவி சண்டையிட்டு வீட்டை விட்டு சென்றதால், மன விரக்தியில் இருந்துள்ளார்.\nவிரக்தியில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட பேசிய அவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்து இணைப்பை துண்டித்துள்ளார். இதுகுறித்து விசாரணை செய்த சேலையூர் காவல��துறையினர், நேற்று வினோத்குமாரை கைது செய்தனர். மேலும் அவர் மீது 3 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\nதிப்பு சுல்தான் ஜெயந்தியை ரத்து செய்த பாஜக அரசு - சித்தராமையா எதிர்ப்பு\nகர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 14 பேர் கட்சியிலிருந்து நீக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\nகள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சி - சென்னையில் ஒருவர் கைது\nபூர்வீக சொத்து பிரச்னை... அண்ணனை கொலை செய்த தம்பி கைது..\nநாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nகட்டுக்கட்டாக கள்ளநோட்டுகளுடன் பிடிபட்ட நபர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்\n“கொடிக்கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்”-முதல்வருக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்\nபள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக ஆசிரியர் கைது\nவீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட 20-க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைப்பு: 2 பேர் கைது\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிப்பு சுல்தான் ஜெயந்தியை ரத்து செய்த பாஜக அரசு - சித்தராமையா எதிர்ப்பு\nகர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 14 பேர் கட்சியிலிருந்து நீக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8567.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-17T17:37:54Z", "digest": "sha1:QQPG4OBRZOJAR5EWE2PAE2S3R6EADF7M", "length": 38282, "nlines": 154, "source_domain": "www.tamilmantram.com", "title": "���ாஜாவும் திருடனும் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > ராஜாவும் திருடனும்\nView Full Version : ராஜாவும் திருடனும்\nதொலைக்காட்சியில் ஒரு பட்டிமன்றத்தில்(திரு.லியோனி என்று நினைக்கின்றேன்) கேட்ட கதை இது.\nஒரு நாட்டின் ராஜா, நிர்வாகம் வீரம், மனிதாபிமானம், புத்திசாலித்தனம், நீதி மற்றும் நேர்மை ஆகியவ்ற்றில் சிறந்து விளங்குபவன். மாறுவேடத்தில் நகர்வலம் வந்து மக்களின் பிரச்சினைகளை அறிந்து களைவது வழக்கமாக கொன்டிருக்கின்றான்.\nஒருமுறை, நகர்வலத்தின்போது, கால் ஊணமுற்ற ஒருவன் நடக்க முடியாமல், சிரமபட்டுகொன்டு இருபநை பார்த்து அவனுக்கு உதவலாமே என்ற என்னத்தில், அவனையும் தன்னுடைய குதிரையில் அமர்ந்துகொள்ள அழைக்கின்றான். உன்மையில் அவன் ஒரு திருடன், வந்திருப்பது ராஜா என்றறியாமல் குதிரையை அபகரிக்கும் நோக்குடன், ஊனமுற்றவன்போல நடிக்கின்றான். திருடனும் ராஜவின் அழைப்பினை ஏற்று, ராஜாவை கீழே இறங்கி, குதிரைமேல் ஏற உதவுமாறு கேட்கின்றான். ராஜாவும் கீழேஇறங்கி அவனை ஏற்றிவிட்டு, எற எத்தனிக்கையில், திருடன் ராஜவின் குதிரையை ஓட்டிககொன்டு சென்றுவிடுகின்றான். ராஜா திகைத்து நின்றுவிட்டு, பிறகு நடந்தே அரன்மனைக்கு சென்றுவிடுகின்றார்.\nபின்நாளில் அதே திருடன் வேறொரு குற்றத்திற்காக காவலர்களிடம் மாட்டி த்ன்டனைக்காக ராஜாவிடம் அழைது வரப்பட்டான், அவனை அடையாள்ம் கன்ட ராஜா, அவனுக்கு சிந்தண்டனை கொடுத்தார். பிறகு சிறைச்சாலைக்கு சென்று அவனிடம் தான் மாறுவேடத்தில் வந்தபொழுது தன் குதிரையை அவன் எமாற்றி திருடிச்சென்றதை சொன்னார். உடனே அந்த திருடன், ராஜாவின் கால்களில் விழுந்து மன்னியுங்கள் என்று கதறினான், உடனே ராஜா அவனை மண்ணித்துவிட்டதாக கூறி, படாரென அவன் காலில் விழுந்து, தன்னிடம் அவன் குதிரையை திருடிய விதத்தினை யாரிடம்மும் கூறிவிடதே என்று கெஞ்சுகின்றார். அந்த திருடன் அப்படியே திகைத்து நின்றுவிட்டு அப்படியே கண்ணீர்விட்டு கதறி அழுது, ராஜா என்னை மண்ணியுங்கள், இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என்று சொல்லி, அக்கனம் முதல் திருந்தி நல்லவனாகிவிடுகின்றான்.\nஅவ்வளவுதான் கதை முடிந்தது. இதில் என்ன இருகின்றது என்கிறீர்களா, சிலர் இந்த கதையை ஏற்க்கனவே படித்திருக்��லாம், மற்றவர்களுக்காக இது.\n1). ராஜா ஏன் அவன் காலில் விழுந்து யரிடமும் சொல்லதே கேட்டார்\n2). திருடன் ஏன் அதனால் திருந்தினான்\nயோசித்து பாருங்கள், இரன்டு நாளில் விடை சொல்லுகின்றேன். சரியாக கன்டு பிடித்தவர்களுக்கு நன்பர் manojoalex அவர்களிடம் தமிழ்கணபுலி பட்டத்துக்கு சிபாரிசு செய்கின்றேன்.\nஅரசனாகப்பட்டவன் எதையும் ஆராயமல் உடனடியாக எதையும் நம்பிவிடக்கூடாது என்பது நியதி.\nமுடவன் போல் நடித்த திருடனின் நடிப்பை கண்டு ஏமாந்ததால் அரசனுக்குறிய மரியாதையை இழந்து விடுகிறான், ஆகையால் தன் மானத்தை காக்க திருடனின் காலில் விழுகிறான்.\nதிருடன் திருந்தக்காரணம், மாபெரும் அரசனே தான் செய்த சிறு தவறுக்காக இத்தனை வருந்தும் போது, தினம் தினம் தான் செய்யும் தவறுகள் எத்தனை என்பதை அறிந்து அவனும் தனக்கு பாடம் போதித்த அரசனின் காலில் விழுந்து மனம் திருந்துகிறான்.\nவிஜயன், ஏதோ சொல்லியிருக்கேங்கன்னு சரி என்று சொல்லிடாதீங்க, சரியாக சொல்லியிருக்கேனான்னு பார்த்து சொல்லுங்க.\nபரம்ஸ் அவர்களுக்கு பட்டம் கொடுத்திடலமா \nநிருடனுக்கும் ஒன்றும் புரியவில்லை என்னடா, மக்களால் பெரிதும் போற்றப்படக்கூடிய மாமண்ணன், சாதாரன விசயத்துக்காக, நம் காலில் விழுந்து, தான் ஏமாந்த விதத்தை யாரிடமும் சொல்லிவிடாதே என்று கெஞ்சுகின்றானே என்று குழம்பிவிட்டான். காரணமில்லாமல் இப்படிசெய்ய மாட்டானே என்று யோசித்தான்.\nபளிச்சென்று அவன் மனதில் அதன் காரனம் பளிச்சிட்டது, அடடா இப்படிப்பட்ட மண்ணனின் ஆட்சியிலா இப்படி செய்தோம், இனிமேல் திருடக்கூடாது என்று என்னி, அழுது, மண்ணனிடம் மண்ணிப்பு கேட்டன்.\nகல்வி, கேள்வி, மனித நேயம் அனைத்திலும் சிறந்த அந்த மண்ணன் அவைகளனைத்தும் மக்களிடையேயும் தழைத்தோங்கவேன்டும் என்று நினைப்பவன். யாரோ ஒருவன் கஷ்டப்படுபவன் போல ஏமாற்றி திருடிவிட்டன் என்று மக்கள் அறிந்தால், அடுத்து கஷ்டப்படுபவர்களுக்கு, யாரும் உதவ மாட்டார்களே மனித நேயம் மறைந்துவிடுமே என்றஞ்சி, யாரிடமும் சொல்லிவிடாதே என்று கேட்டிருக்கின்றான்.\nதயவு செய்து, தற்கால ராஜா மற்றும் திருடன்களை எண்ணிப்பார்க்கதீர்கள்.\nஆகவே மனோஜ்அலெக்ஸ அவர்களே ஒரு தமிழ்கணப்புலி பட்டம் சேமிப்பிலிருக்கட்டும்.\nஅடுத்த கதையை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.\nஆமாம் யாருமே முய��்ச்சிக்காதபோது பரம்ஸ் மட்டுமே முயர்ச்சித்தார். நல்ல முடர்ச்சி, வித்தியாசமான சிந்தனை.\nசிறுவயதில் இந்த மாதிரி கதைக்ள் நிறைய படித்ததுன்டு, ஞாபகப்படுத்தி எழுதுகின்றேன்.\nமுத்து காமிக்ஸ், அம்புலிமாமா, பொம்மை வீடு எல்லாம் நினைவிலாடுதுங்க.\nஇரும்புக்கை மயாவி, டேவிட் & லாரன்ஸ், ரிப்கெர்பி, ஜானிநீரோ, முகமூடிவேதாளர், மான்ட்ரெக் எல்லாம் இப்ப எப்படி இருக்காங்க்களோ.\nஇதுவும் லியோனி அவர்களின் பட்டிமன்றத்தில்கேட்டதுதான்.\nநடுத்தர வயது சென்னை அலுவலகவாசியொருவர் சென்னைக்கேயுரித்தான இயந்திர கதி வாழ்கயில் உழலுகின்றார். தினமும் மின்சார-புகைவன்டி பயனம், கூட்டம், புளியோதரை கட்டு என்று வெறுத்துப்போனவர். அவர் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள தயாராக இருக்கின்றார், அந்த புளியோதரையைத்தவிர. சுமார் எட்டு வருடங்களாக புளியோதரை மட்டுமே அவரது மனைவி கட்டிக்கொடுக்கின்றார். எவ்வளவோ கேட்டும் மாற்ற தயாராக இல்லை. சென்னைவாழ் கனவண்களுக்கே உரித்தான, சகிப்பு தன்மையில் பொறுத்துக்கொன்டு காலத்தை ஓட்டுகின்றார், ஆனால் மனதுக்குள் ஒரு வைராக்கியம் வளர்க்கின்றார், மனைவிக்கு த்ரியாமல் பனம் சேர்த்து, ஒரு நட்சத்திர ஓட்டலில் சென்று சாப்பிடவேன்டுமென்று. நன்பரிகளிடம் அது குறித்த விலை பற்றி விசாரித்ததில், அவர் ஆறு மாதங்கள் சேர்க்கவேன்டியிருப்பது தெரிகின்றது. நம்மவர்தான் வைராக்கிய புலியாயிற்றே, பொறுமையா வெத்திலை, பாக்கு, கடலைமிட்டாய் எல்லவற்றையும் தியகம் செய்து, பனம் சேர்க்கின்றார். அவரது கனவு நாளும் வந்தது. நட்சத்திர ஓட்டலுக்குள்போகின்றார், பணியாளர் அவரிடம் மெனுவை நீட்டுகின்றார், அவரும் வாங்கி பார்ப்பதுபோல நடிக்கின்றார், அவருக்கு எதுவுமே புரியலை, சரி எதாவது ஒன்றை டிக் பன்னி கொடுப்போம் என்று டிக் பன்னி கொடுக்கின்றார், அவரது மகா கெட்ட நேரம் புளியோதரையை போய் டிக் பன்னிவிட்டார். பணியாளர் கொன்டு வந்து கொடுத்ததும் பார்த்து நொந்து நொறுங்கி போய் விட்டார், பிறகு மனதை தேற்றிக்கொன்டு சரி அடுத்தமுறை சரியாக தெரிவு செய்யவேன்டும் என முடிவு செய்து, அந்த புளியோதரையை கஷ்டபட்டு சாப்பிடுகின்றார்.\nஅவருக்கு அருகே உள்ள மேஜையில் ஒருவர் வித்தியாசமான உணவை வெட்டு வெட்டுனு வெட்டுறார், பிரமாதமான வாசனையுடன், பார்ப்பத்ற்கே சாப்பி��� தூன்டுமளவுக்கான நேர்த்தியிலிருக்கின்றது அது. அருகிலுள்ளவர் அதை சாப்பிட்டு முடித்ததும் அடுத கட்டளைக்கு தயாராகின்றார், நம்ம ஆளும் காதை தீட்டிக்கொள்ளுகின்றார், பெயரை கேட்டு வைத்துக்கொள்ளுவோம், வரும் பதார்த்தம் நன்றாக இருந்தால் நாமும் அதையே கேட்க்கலாமென நினைக்கின்றார். அருகிலுள்ளவர் பணியாளரை அழைத்து \"ரிபீட் த சேம்\" என்று சொல்லுகின்றார், நம்மாளும் அதை எழுதி வைத்துக்கொள்ளுகின்றார். பணியாளர் , அருகிலுள்ளவருக்கு கொன்டு வந்ததைப்பார்த்ததும் அவருக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை, ஆஹா வாழ்கையில் முதல் முறையாக உன்னதமான பதார்த்ததினை சாப்பிட போகின்றோமென அகமகிழ்ந்து பணியாளரை அழைத்து \"ரிபீட் த சேம்\" என்று சொல்லுகின்றார். பிறகு பணியாளர் கொன்டு வந்ததை பார்த்து நொந்து நூடுல்ஸாகி போனார், அதன் பிறகு அவர் நட்சத்திர ஓட்டல் ஆசையே விட்டுவிட்டார்.\nஇதில் நீதி எதும் இருக்கிறதா என்று தெரியலை, நகைச்சுவையாக இருந்தது அதான் பதிந்தேன்.\n\"தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைக்கக்கூடாது\" என்ற நீதி இருப்பதாகக்கொள்ளலாமா\nபாவம் அந்த மனுசன். ஆண்டவன் இப்படி அவரை சோதித்திருக்கக்கூடாது.\nவிஜன் திரியை நகைச் சுவையாகவும் நல்ல விடயங்களைக் கூறும் செய்திகளாகவும் நகர்த்தும் விதம் அருமை - வாழ்த்துக்கள்.\nஅந்த கணவனுக்கு தன் மனைவியின் கேட்கும் திறன் பற்றி சந்தேகம் இருந்தது தொலைவில் நின்று என்ன சொன்னாலும் காதில் வாங்கி பதிலுரைக்க மாட்டேன் என்கின்றாள், அவனுக்கு கவலையாக போய்விட்டது என்னடா நம் மனைவி இப்படி ஆகி விட்டாளே, இதை யாரேனுமறிந்தால் அவள் மனம் என்ன பாடுபடும் என்று. சரி மருத்துவரிடம் யோசனை கேட்கலாமென செல்கின்றான். மருத்துவரும் இப்படி பொத்தம்பொதுவாக சொன்னால் எப்படி, எவ்வளவு தூரத்தில் அவரது காது சரியாக கேட்க்கவில்லை அந்த கனவன்ஙேட்டன் அதை எப்படி கன்டுபிடிப்பது அந்த கனவன்ஙேட்டன் அதை எப்படி கன்டுபிடிப்பது மருத்துவர் சொன்னார் முதலில் வெகு தொலைவில் நின்று ஏதாவது கேளுங்கள், பதிலளிகின்றாரா என்று பாருங்கள், பிறகு படிப்படியாக தூரத்தை குறைத்து கன்டுபிடியுங்கள் என்றார். க்ணவனும் வீடுக்கு வந்து முக்கிய வாயிலில் நின்று, சப்த்தமாக \"அன்பே இன்று மதிய உணவு என்ன\" என்றான், பதி வரவில்லை.\nபிறகு உள்ளே வந்து நுழைவாயிலில���நின்று சப்த்தமாக \"அன்பே இன்று மதிய உணவு என்ன\" என்றான், பதில் வரவில்லை\nபிறகு ஹாலின் உள்ளே வந்து \"அன்பே இன்று மதிய உணவு என்ன\" என்றான், பதில் வரவில்லை. அவ்ள் சமயல்றையில் இருப்பதை கவனித்து, சமயலறையின் கதவருகே நின்று \"அன்பே இன்று மதிய உணவு என்ன\" என்றான், பதில் வரவில்லை.\nஅவனுக்கு ரெம்ப கவலையாகி போயிற்று என்னட நம் மனைவி ரெம்ப செவிடாகி போய் விட்டாளே என்று, பிறகு சமயலறையின் உள்ளே நுழைந்து தன் மனைவியின் அருகேபோய் நின்று ஆத்திரமாக கத்தி கேட்கின்றான்.\n\"இன்று மதிய உணவு என்ன\"\nஅவளிடமிருந்து பதில் வருகின்றது \"முட்டாள் கனவனே ஏற்கனவே மூன்று முறை நீ கேட்டதுக்கு புளியோதரை என்று சொனேனே\"\nஅவன் அதிர்ச்சியகிவிட்டான், உடனே மருத்துவரிடம் ஓடினான்.\nவிஜன் திரியை நகைச் சுவையாகவும் நல்ல விடயங்களைக் கூறும் செய்திகளாகவும் நகர்த்தும் விதம் அருமை - வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றி ஓவியன் அவர்களே\n(தாமதமாக படித்ததால் நன்றிக்கும் தாமதமாகி போனதற்க்கு மண்ணிக்கவும்)\nநல்ல கணவன் அருமையான கதை விஜயன்\nவிஜயன் உங்கள் பதிப்புக்கள் நன்றாக உள்ளது, ரசித்து படிக்கக் கூடியதாக.\nஎழுத்துப் பிழைகளைக் குறைத்தால் என்னும் நன்றாகவிருக்கும்\nநான் புத்தகங்களில் இருந்து படித்து ரசித்தது\nபடித்த ஒருவனும் படிக்காத ஒருவனும் ரயிலில் பயணம் செய்தார்கள். இவர்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டார்கள். படித்தவனுக்கா இல்லை படிக்காதவனுக்க பொது அறிவு அதிகம்..... இதுதான் பந்தயம். தோற்றால் பணம் கொடுக்கவேண்டும் என்று முடிவானது. \"\"எனக்கும் படிப்பறிவில்லை நீதான் படித்தவன், ஒரு கேள்வி கேட்டு நான் தோற்று விட்டால் உனக்கு நூறு ரூபாய் தருகின்றேன் இதுதான் பந்தயம். தோற்றால் பணம் கொடுக்கவேண்டும் என்று முடிவானது. \"\"எனக்கும் படிப்பறிவில்லை நீதான் படித்தவன், ஒரு கேள்வி கேட்டு நான் தோற்று விட்டால் உனக்கு நூறு ரூபாய் தருகின்றேன் நீ படித்தவன் என் கேள்விக்குப் பதில் சொல்லாவிட்டால் நீ எனக்கு இருநூறு ரூபாய் தரவேண்டும் சரியா\"\" என்றான். படிக்காதவன் கேள்வியை கேட்கச் சொன்னான் படித்தவன்.\n\"ஆறு கால்,இரண்டு வால்,ஒரு கொம்பு இருக்கும் மிருகம் எது\" என்று கேட்டான் படிக்காதவன். படித்தவன் நீண்ட நேரம் யோசித்தான், அவனிற்க்கு தலை சுத்தியது. விடை கண்டு பிடிக்க முடியவில்லை. ���னது தோல்வியை ஒத்துக் கொண்டான்.\nஏற்கனவே கூறியபடி இருநூறு ரூபயை கொடுத்தான் படித்தவன். \"\"அது சரி அந்த மிருகத்தின் பெயர் சொல்லு\"\" என்று கேட்டான் படித்தவன். \"\"இந்தா நூறூ ரூபாய்\"\" என்று திருப்பி நீட்டினான் படிக்காதவன். \"\"எனக்கும் அந்த மிருகத்தின் பெயர் தெரியாது\"\" என்று சொன்னான் புத்தி சாலித்தனமாய் படிக்காதவன்\n( இதில ஒன்று ஓவியன் மற்றது கிஷொ, நீங்களே அவங்க யார் என்று கணக்குப் போடுங்க :D:D)(கலாய்க்கத்தன்)\nஅவன் அதிர்ச்சியகிவிட்டான், உடனே மருத்துவரிடம் ஓடினான்.\nநகைச்சுவையானாலும் ஒரு கருத்தும் உள்ளது. மற்றவரை சந்தேகப்படுமுன் யாம் சரியாக இருத்தல்வேண்டும். யேசுநாதர் கதை ஒன்று ஞாபகம் வருகிறது.\nஏற்கனவே கூறியபடி இருநூறு ரூபயை கொடுத்தான் படித்தவன். \"\"அது சரி அந்த மிருகத்தின் பெயர் சொல்லு\"\" என்று கேட்டான் படித்தவன். \"\"இந்தா நூறூ ரூபாய்\"\" என்று திருப்பி நீட்டினான் படிக்காதவன். \"\"எனக்கும் அந்த மிருகத்தின் பெயர் தெரியாது\"\" என்று சொன்னான் புத்தி சாலித்தனமாய் படிக்காதவன்\nசுட்டியருக்கு 100 ருபாய் நட்டம். :sport-smiley-007:\nபுகைவண்டி ஓட்டுநர் ஒருவர், நீதிபதியின் முன்நிறுததப்பட்டு, புகைவண்டியை இருப்புப்பதையை விட்டு விலக்கி காட்டுக்குள் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கின்றார். அவ்ருக்கு எதிரான வழக்கறிஞர் அவர் செய்த குற்றத்தையும், கடமையிலிருந்து தவறியதையும், ஆயிரக்கனக்கானோரின் உயிர்ப்பலி நிகழவிருந்ததையும், சுட்டிகாட்டி வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டார். ஆனால் அந்த ஓட்டுனரோ கொஞ்சம்கூட கவலைப்படாமல், குற்றவாளி கூண்டில் நிற்கின்றார்.\nநீதிபதி அந்த ஓட்டுனரிடம் கேட்கின்றார், \"என்னப்பா கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர்களின் உயிர் உன் கையில் இருந்தது, ஆனால் நீ கொஞ்சம்கூட பொறுப்பிலாமல் நடந்து இருக்கின்றாயே ஏன் அப்படி செய்தாய்\nஓட்டுனர் சொன்னார், ஐயா, நான் எப்பொழுதும் என் பொறுப்பை உணர்ந்து செயல்படுகின்றவனாக்கும் , சம்பவம் நடந்த அன்று, அந்த இடத்தில் புகைவன்டியை ஓட்டிவருகையில், இருப்புப்பாதை நடுவினில், ஒருவன் நின்றிருக்கக்கன்டேன்.\nஅதற்கு அந்த நீதிபதி கேட்டார், அதனாலென்ன ஒருவன் உயிருக்காக இரண்டாயிரம் உயிர்களை கொல்லப்பார்த்தாயே. நீ எதைப்பற்றியும் கவலைப்படாமல், அவனை இடித்துவிட்டு சென்றிருக்கலாமே,. இரண்டாயிரம் உயிர்கள் பலியாவதற்க்கு பதிலாக ஒரு உயிர் பலியாவது மேலல்லவா. நீ புத்திசாலித்தனமாக அவன்மீது மோதிச்சென்றிருக்கவேன்டும் என்றார்.\nஓட்டுனர் சொன்னார், ஐயா, நான் எப்பவுமே புத்திசாலிததனமாக செயல்படுபவன்தான், நீங்கள் குறிப்பிட்டதுபோல அவனை மோதிகொல்லவேன்டுமென்ற எண்ணத்தில்தான் வந்தேன், மிக அருகில் வந்துவிட்டேன், அவன் மீது மோதும் தருனம் வந்துவிட்டது, நானும் எதிபார்த்துக்கொன்டிருந்தேன், ஆனால் நாமெல்லாம் ஆசைப்பட்டதை, நடக்கவிடாமல் அவன் சதி செய்துவிட்டானவன். புகைவன்டி அருகில் வந்தவுடன் அவன், இருப்புப்பதையைவிட்டு விலகி காட்டுக்குள் ஓட ஆரம்பித்துவிட்டான். நீங்களே சொல்லுங்கள் நான் என்ன செய்வது, வேறு வழியில்லாமல் அவனை விரட்டி காட்டுக்குள் செல்லவேன்டிதாயிற்று.\nசுட்டியருக்கு 100 ருபாய் நட்டம். :sport-smiley-007:\nஎனக்கு எதுக்கு நட்டம் ஓவ் இல்லை கிஷோ யாராவது ஒருத்தருக்குத்தான் நட்டலம்:icon_v:\nநீங்களே சொல்லுங்கள் நான் என்ன செய்வது, வேறு வழியில்லாமல் அவனை விரட்டி காட்டுக்குள் செல்லவேன்டிதாயிற்று.\nரொம்ப வில்லங்கம் பிடித்த ஓட்டுனர்.\nஇதை சர்தாஜி ஜோக்ஸில் படித்த ஞாபகம் இருக்கிறது\nஇந்த கதையின் தத்துவம் தான் என்ன\nவேட்டையாடுவத்ற்குப் புறப்பட்ட மன்னன் வானம் மேகமூட்டமாய் இருப்பதைப் பார்த்தார். அவர் தனது அமைச்சைரப் பார்த்து \"இன்று மழை வருமா\" என்று கேட்டார், மன்னர் பெருமான் இன்று மழை வராது என் பேச்சை நம்பி வேட்கைக்குப் போங்கள்' என்று அமைச்சர் கூறினார்.\nமன்னரும் வேட்டைக்கும் புறப்பட்டுச் சென்றார். காட்டில் ஒரு விவசாயி தனது கழுதயை ஓட்டிக்கொண்டு வந்தான். \"இன்று மழை வருமா என்று\" விவசாயியிடம் மன்னர் கேட்டார். 'இன்று நிச்சயமாக மழை வரும் நீங்கள் அரண்மனைக்குப் போங்கள்' என்றான் விவசாயி. அதைப் பொருட்டுப் படுதாமல் மன்னர் வேட்டைக்குச் சென்றார். சிறுது நேரத்தில் கடுமையாக மழை பெய்து மன்னர் கடுமையாக நைனைந்து விட்டார். திரும்பி வரும் வழியில் அந்த விவசாயியை சந்திக்க நேர்ந்தது. 'இன்று மழை வரும் என்று உனக்கு எப்படித் தெரியும்\" என்று மன்னர் கேட்டார். மழை பெய்யும் என்று எனக்குத் தெரியாது ஆனல் என் கழுதைக்குத் தெரியும். கழுதை தனது காதுகளை முன்னுக்கு நீட்டினால் மழை பெய்யும் என்று உண்மை எனக்குத் தெரியும்' என்றா���் விவசாயி. அரண்மனை திரும்பிய மன்னர் தந்து அமைச்சரைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு விவசாயியின் க்ழுதையய் அமைச்சராக்கிவிட்டார்.\nஅந்த கழுதை தாங்கள்தான் மயூரேசா:p", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/article/spraying-for-maximum-weight-gain-in-hot-pepper-fruit-5c1e0a1e52ac1cfc1b2e4052", "date_download": "2019-11-17T17:01:30Z", "digest": "sha1:QVTI4ZQWUTSF5EQCUMISSDGGKF4MMJEW", "length": 3599, "nlines": 73, "source_domain": "agrostar.in", "title": "கிருஷி க்யான் - காரமான மிளகு பழத்தின் எடை அதிகரிப்பதற்காக தெளித்தல் -ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஇன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nகாரமான மிளகு பழத்தின் எடை அதிகரிப்பதற்காக தெளித்தல்\nகுளிர்ந்த காலத்தில், குறுகிய காலத்திற்குள் கார மிளகு பழத்தின் எடையை அதிகரிக்க, நியூட்ரிபில்ட் கிரேடு 2 மைக்ரோ ஊட்டச்சத்து 20 கிராம் / பம்ப் உடன் நியூட்ரிபில்ட் சிலிக்கா 25 மிலி சேர்ந்து கலக்க வேண்டும் மற்றும் அதை தெளிக்க வேண்டும். இது சுற்றுச்சூழல் அழுத்தம் மற்றும் நுண் ஊட்டச்சத்துக்களின் குறைபாடுகளையும் களைகிறது மற்றும் இதனால் விளைச்சல் அதிகரிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/janjaweed/", "date_download": "2019-11-17T17:24:49Z", "digest": "sha1:EDJ5Z56B2VKACPA3QIEZ4DLB242YKHAV", "length": 15082, "nlines": 257, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Janjaweed « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசூடானின் முன்னாள் உள்துறை அமைச்சருக்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை\nஜான் ஜாவீத் உறுப்பினர் ஒருவர்\nசூடானின் டார்பூரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் தி ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதல் தடவையாக பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.\nஇவற்றில் ஒன்று சூடானின் முன்னாள் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஹரூனுக்கு எதிரானதாகும்.\nஅவர் மீதான குற்றச்சாட்டின்படி, அவர், ஜன்ஜவீட் தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கினார் என்றும், தனிப்பட்ட முறையில் ஆயுத உதவி செய்தார் என்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்காக அவர்களைத் தூண்டினார் என்று கூறப்படுகிறது.\nயுத்த உபாயத்தின் ஒரு பாகமாக பாலியல் வல்லுறவையும் மற்றும் சித்திரவதையையும் வளர்த்ததாகக் கூறப்படும் ஜன்ஜவீட் தளபதிகளில் ஒருவராக வர்ணிக்கப்படும் அலி குசாயிப் அவர்கள் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஜன்ஜவீட் அமைப்புடன் தமது அமைச்சர்கள் எவருக்கும் இந்த விதமான தொடர்பும் கிடையாது என்று சூடானிய அரசாங்கம் கூறுகிறது.\nஇந்த நீதிமன்றத்துக்கு எந்த ஒரு சந்தேக நபரையும் அது கையளிக்காது என்றும் சூடானிய அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது\nஅம்னெஸ்டி அமைப்பின் புகாரை சீனாவும் ரஷியாவும் மறுத்துள்ளன\nசூடானின் டார்பூர், பகுதிக்கு ஆயுதங்களைக் கொடுக்கக் கூடாது என்ற ஐ நாவின் தடையை மீறி, சீனாவும், ரஷ்யாவும் சூடானிய அரசுக்கு ஆயுதங்களை அளித்தன என்று லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக அபயஸ்தாபனமான அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல், கூறியிருந்த புகாரை சீனாவும், ரஷ்யாவும் மறுத்துள்ளன.\nடார்பூரில் உள்ள பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தத்தக்க ராணுவ விமானங்களை சூடான் அரசுக்கும், பிற ஆயுதங்களை ஆயுதக் குழுக்களுக்கம் இந்நாடுகள் அளித்ததாக அம்னெஸ்ட்டி கூறியுள்ளது.\nஆனால் சீனா மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சுக்கள் இந்தப் பிரச்சனை தொடர்பாக ஐ நா தீர்மானங்களை தத்தம் நாடுகள் கடைபிடிப்பதாக கூறியுள்ளன.\nஐ நாவுக்கான சூடானிய தூதரும் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். திரித்துக் கூறுவதையே வரலாராகக் கொண்ட, ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு தவறான அறிக்கை இது என்று அவர் இதை வர்ணித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-17T17:49:33Z", "digest": "sha1:FY5TONZKNB77ALSHZBJCYIDWNDNYDJIH", "length": 2926, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிஜ்னவுர் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிஜ்னவுர் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான 403 தொகுதிகளில் ஒன்று.இது பிஜ்னோர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\nஇதில் பிஜ்னோ மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]\nபிஜ்னோர் வட்டத்தில் உள்ள மந்தாவர், பிஜ்னோர், தாரா நகர் ஆகிய கனுங்கோ வட்டங்களும், மந்தாவர், ஜாலு நகராட்சிகளும், பிஜ்னோர் எம்.பி\nகாலம்: பாரதீய ஜனதா கட்சி[2]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ 2.0 2.1 2.2 தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA", "date_download": "2019-11-17T17:50:26Z", "digest": "sha1:IC3HRDMVZ66L47SFLLQW5YK7PEUG534O", "length": 2619, "nlines": 11, "source_domain": "ta.videochat.tv.br", "title": "டேட்டிங் ஒரு பிரேசிலிய பிரேசில்", "raw_content": "டேட்டிங் ஒரு பிரேசிலிய பிரேசில்\nமுழு இடைமுகம் இணைய டேட்டிங் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது பிரேசிலிய போர்த்துகீசியம் (பிரேசிலிய) மற்றும் ஆங்கிலம். டேட்டிங் உண்மையான மக்கள் அன்பு நட்பு காதல் மன்னன் வயது பிரேசில். டேட்டிங் பிரேசில் பெண் தேடும் காதலன் — பிரேசில். டேட்டிங் தளம் பிரேசில் உருவாக்க தீவிர உறவுகள், திருமணம் மற்றும் குடும்ப.\nபயன்பாட்டை காண்கிறது நீங்கள் புதிய நண்பர்கள் பிரேசில் இருந்து.\nவைத்து நேரில் ஆண்கள் மற்றும் பெண்கள் அருகில்\nடேட்டிங், பிரேசில் டேட்டிங் பிரேசிலிய. க்கும் மேற்பட்ட மில்லியன் மக்கள் பார்த்து காதல், டேட்டிங், பிரேசில் ஆன்லைன். ஒரு குழு வாழ யார் அந்த, பிரேசில், அங்கு இருக்கும் நேரடி அல்லது பயணம் செய்ய, அல்லது பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் இந்த நாடு\n← பூர்த்தி செய்ய ஒரு மனிதன் காதல் மற்றும் உறவுகள், லியோ இராசி அடையாளம். பதிவு இல்லாமல். உண்மையான புகைப்படங்கள்\nவெப்கேம் போர்ச்சுகல் ஆன்லைன். போர்ச்சுகல். வலை கேமரா ஆன்லைன், போர்ச்சுகல், உண்மையான நேரம் முறை →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/355", "date_download": "2019-11-17T18:13:10Z", "digest": "sha1:DJWE5F5RTOQ43FRELRXRWXA4W7RCL742", "length": 4892, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/355\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/355\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/355\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/355 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/9", "date_download": "2019-11-17T17:01:07Z", "digest": "sha1:BYAZYDVZMJEGT2I4YBI4HGSSQ3K6YV4V", "length": 5765, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/9 - விக்கிமூலம்", "raw_content": "\nஇன்றைய உலகம் எந்திர உலகமாக இருக்கிறது. ‘மந்திரத்தில் மாங்காய் விழுகிறது என்பார்களே, அது போன்ற மாயாஜாலம் போன்று மயங்குகிற விதத்திலே மாபெரும் காரியங்கள் நடைபெறுகின்ற களமாக, நாகரிக உலகம் இன்று நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.\nஉடல் உழைப்பை ஒரமாக ஒதுக்கிவிட்டு, விரலசைத்து விடுகிறபோதே விரும்புகிற பல செயல்களைச் செய்து கொண்டு, உல்லாசமாக ஒய்வெடுத்துக் கொண்டு, மக்கள் வாழ்கின்றார்கள், காலத்தைக் கழிக்கின்றார்கள்.\nநேரம் சுறுசுறுப்பாக இயங்குகிறது. மக்களும் சுறுசுறுப்பு என்கிற போர்வையிலே மதமதர்ப்புடன் வாழ்கின்றார்கள். ‘சாேம்பல்’ அவர்களை சொகுசு காட்டிக் கூட்டிச் சென்று, சோர்ந்து போக வைத்துக் கொண்டிருக்கிறது.\nஅன்று சேர்ந்து வாழக் கற்றுக் கொண்ட மக்கள், இன்று தேர்ந்த கைகாரர்களாக வாழ்வதில் வல்லவர்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 அக்டோபர் 2019, 05:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/election/page-2/", "date_download": "2019-11-17T18:05:55Z", "digest": "sha1:U5RUJBFP7ANKYEL3R7RASY2MW3APOBYZ", "length": 10042, "nlines": 181, "source_domain": "tamil.news18.com", "title": "electionNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nசிவசேனாவுக்கு காங்கிரஸ் திடீர் அழைப்பு\n சிவசேனா போர்க்கொடியால் பாஜகவுக்கு நெருக்கடி\nபாஜகவுக்கு தாவி எம்.பி பதவியை இழந்த மன்னர் வாரிசு\nகாங்கிரஸ் முதலிடம், நோட்டா இரண்டாமிடம், சிவசேனா மூன்றாமிடம்...\n\"விலாஸ்ராவ் தேஷ்முக்கின் இரண்டாவது மகன் ரிதேஷ் தேஷ்முக் சினிமா படங்களில் நடக்கிறார். இவரது மனைவி நடிகை ஜெனிலியா என்பது குறிப்பிடத்தக்கது\"\nஹரியானா, மஹாராஷ்டிரா மக்கள் தீபாவளி பரிசளித்துள்ளனர் - பிரதமர் மோடி\nFACT CHECK: தோல்வியால் கதறி அழுதாரா பங்கஜ் முண்டே\nமஹாராஷ்டிராவில் ஆட்சியை தக்கவைத்தாலும் பாஜக கூட்டணிக்கு சரிவு..\nஉத்தவ் தாக்கரேவின் மகன் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\nகட்சி தொடங்கி ஓராண்டிற்குள்ளாகவே கிங் மேக்கரான துஷ்யந்த் சவுதாலா\nஹரியானாவில் கிங் மேக்கராக உருவெடுத்திருக்கிறார் 31 வயதேயான இளம் தலைவர் துஷ்யந்த் சவுதாலா. யார் இவர்\nஇடைத்தேர்தல் வெற்றி உண்மைக்கு கிடைத்த வெற்றி - முதலமைச்சர்\nமஹாராஷ்டிராவில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் சிவசேனா\nமஹாராஷ்டிரா, ஹரியானாவில் பா.ஜ.க ஆதிக்கம்\nஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பா.ஜ.க 39 தொகுதிகளிலும், காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்துவருகின்றன.\nமகாராஷ்டிரா, ஹரியானாவில் நாளை வாக்கு எண்ணிக்கை\nமகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் 60.83 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இதே போல, 90 தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்தில் 68.47 சதவீத வாக்குகளும் பதிவாகின.\nராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலுக்கான மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.\nமஹாராஷ்டிரா, ஹரியானாவில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி\nமஹாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணி 243 தொகுதிகளிலும் வெற்றி மிகப் பெரும் பலத்துடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.askwithfriend.com/2018/12/neft-rtgs-imps.html", "date_download": "2019-11-17T18:53:17Z", "digest": "sha1:PLAT3RLXXIP6DZINF7DGENBVAWY6R6KT", "length": 8220, "nlines": 96, "source_domain": "www.askwithfriend.com", "title": "NEFT, RTGS மற்றும் IMPS பற்றி தெரிந்து கொள்ளுங்கள்", "raw_content": "\nHomeதமிழ் டெக்னாலஜிNEFT, RTGS மற்றும் IMPS பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nNEFT, RTGS மற்றும் IMPS பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nநவீன உலகில் பண பரிவர்த்தனை முறைகளில் பெரிய மாற்றங்கள் வந்து விட்டன. பணம் கட்ட அல்லது எடுக்க நாம் நேரடியாக வங்கிக்கு சென்று நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியமில்லை. இருந்த இடத்தில இருந்தே மொபைல் மூலமாகவே இந்த தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்.\nஅந்த வகையில் அறிமுகம் செய்யப்பட சேவைகள் தான் இந்த NEFT, RTGS மற்றும் IMPS. இதை பற்றிய சில தகவல்களை நாம் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த சேவை பெரிய தொகை பணப்பரிமாற்றங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. குறைந்தது 2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணப்பரிமாற்றங்களுக்கு RTGS மூலமாகவே நீங்கள் பணத்தை ட்ரான்ஸபர் செய்ய முடியும். RTGS மூலம் நீங்கள் 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை பணத்தை பிற அக்கௌன்டிற்கு செலுத்தலாம். இந்த பரிவர்த்தனையை காலை 8.00 மணி முதல் 4.30 வரை செய்து கொள்ளலாம். வங்கி விடுமுறை நாட்களில் இந்த சேவையை பயன்படுத்த முடியாது.\n2 லட்சம் முதல் 5 லட்சம் வரை Rs.25 + சேவை வரி( GST )\n5 லட்சம் முதல் 10 லட்சம் வரை Rs.50 + சேவை வரி( GST )\nNEFT ( நெஃப்ட )\nNEFT மூலம் 1 ரூபாய் முதல் 10 லட்சம் வரை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். காலை 8.00 மணி முதல் 6.30 மணி வரை நீங்கள் NEFT சேவையை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இதன் மூலம் பணம் அக்கௌன்டை வந்தடைய சில மணி நேரங்கள் ஆகும். அனால் வங்கி செயல்படும் நேரம் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த இயலும்.வங்கி விடுமுறை நாட்களில் இந்த சேவையை பயன்படுத்த முடியாது.\n1 ரூபாய் முதல் 10,000 வரை Rs.2.50 + சேவை வரி( GST )\n10,000 முதல் 2 லட்சம் வரை Rs.5 + சேவை வரி( GST )\n2 லட்சம் முதல் 10 லட்சம் வரை Rs.25 + சேவை வரி( GST )\nஇந்த சேவை தான் பரிவர்தனைகளில் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இதன் மூலம் செய்யப்படும் பணப்பரிமாற்றம் உடனடியாக சென்றடையும். 24 மணிநேரமும் இந்த சேவையை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். வங்கி விடுமுறை நாட்களிலும் இந்த சேவையை பயன்படுத்த முடியும். அனால் 2 லட்சம் வரை தான் IMPS மூலம் நீங்கள் பரிவர்த்தனை செய்ய முடியும்.\n1 ரூபாய் முதல் 10,000 வரை Rs.5 + சேவை வரி( GST )\n10,000 முதல் 2 லட்சம் வரை Rs.5 + சேவை வரி( GST )\n1 லட்சம் முதல் 2 லட்சம் வரை Rs.15 + சேவை வரி( GST )\nகுறிப்பு: இங்கே தரப்பட்டுள்ள சேவை வரி மற்றும் சேவையயை பயன்படுத்தும் நேரங்கள் குறித்த தகவல்கள் ICICI வங்கியின் அதிகாரப்பூர்வ தகவல் ஆகும். இவை வேறு வங்கிகளோடு சிறுது மாறுபடலாம்.\nஉலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்\nஉங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nராயல் என்ஃபீல்ட் \" Bullet \" உருவான கதை\nதகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா\nமர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்\nசாக்கடல் பற்றிய 10 அரிய தகவல்கள்\nகடலில் வாழும் டாப் 10 அரக்கர்கள்\nஹாலிவுட்டையே அலற வைத்த டாப் 5 சீரியல் கில்லர்கள்\n18 வயதிற்கு முன்னர் திருமணத்தை அனுமதிக்கும் டாப் 10 நாடுகள்\nபேத்தை மீன் ( \"Puffer Fish\" )பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்\nடாப் 10 உலகம் 32\nடாப் 10 உலகம் 32\nCopyright © உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/nov/05/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3271487.html", "date_download": "2019-11-17T17:30:47Z", "digest": "sha1:PFEB6AEUKP4ODDSW5CNVBHFFSYO3JAIR", "length": 6786, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nமணல் கடத்திய மாட்டு வண்டி பறிமு��ல்\nBy DIN | Published on : 05th November 2019 09:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅன்னவாசல் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.\nஅன்னவாசல் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான, அன்னவாசல் அருகேயுள்ள பேயால் வளையப்பட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.\nஅப்போது அவ்வழியாக ஒரு மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் உரிமையாளா் விளாம்பட்டியை சோ்ந்த மூா்த்தி (32) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/is-super-singer-pragathi-love-with-ashok-selvan-tamilfont-news-213907", "date_download": "2019-11-17T18:26:06Z", "digest": "sha1:LHGTVP4TNVKAWOAPDFXAC6BJXITIV4OD", "length": 10481, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "Is Super Singer Pragathi love with Ashok Selvan - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பிரபல நடிகரை காதலிக்கின்றாரா சூப்பர் சிங்கர் பிரகதி\nபிரபல நடிகரை காதலிக்கின்றாரா சூப்பர் சிங்கர் பிரகதி\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பிரகதி, அதன் பின்னர் தமிழ் திரைப்படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார். குறிப்பாக அனிருத் இசையில் 'வணக்கம் சென்னை' படத்தில் பிரகதி பாடிய ஒசாகா ஒசாகா பாடல், ரம் படத்தில் 'கடவுளை விட' என்ற பாடல், சந்தோஷ் நாராயணன் இ���ையில் 'காதலும் கடந்து போகும்' படத்தில் இடம்பெற்ற 'பறவை பறந்துருச்சு' போன்ற பாடல்கள் பிரபலமானது\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களாக பிரகதியும், நடிகர் அசோக் செல்வனும் காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் வதந்திகள் பரவி வருகின்றது. இந்த வதந்திக்கு ஏற்றால்போல் அசோக்செல்வன் பிறந்த நாள் அன்று பிரகதி வெளியிட்ட புகைப்படமும், அசோக்செல்வனுடன் அவர் இருக்கும் வேறு சில புகைப்படங்களும் இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.\nஇந்த வதந்தி குறித்து அசோக்செல்வன் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை என்றாலும் பிரகதி இதுகுறித்து கூறியபோது 'நான் இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை, அப்படி திருமணம் செய்வதாக இருந்தால் கண்டிப்பாக முறைப்படி அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.\nபிக்பாஸ் தமிழ் வின்னரின் முதல் படம் ரிலீஸ் தேதி\nவிஜய்யுடன் நடிப்பது வேற லெவல் அனுபவம்: 'தளபதி 64'ல் இணைந்த டிவி நடிகை\nபோதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக நடிகை திடுக்கிடும் புகார்\nபிக்பாஸ் தமிழ் வின்னரின் முதல் படம் ரிலீஸ் தேதி\nவிஜய் லெவலுக்கு விஜய்சேதுபதி மாஸ் ஆகிவிட்டார்: பிரபல இயக்குனர்\nஒரே படத்தில் நயன்தாரா மற்றும் சோனம்கபூர்\nபொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த 'அசுரன்' பட நடிகர்\nபோனிகபூரை திடீரென சந்தித்த நயன்தாரா: வலிமை நாயகியா\nஉதயநிதி குறித்த சர்ச்சை பதிவு: ஸ்ரீரெட்டியின் பரபரப்பு விளக்கம்\nஇரண்டு விவசாயிகளின் கடனை தீர்த்த பிகில் வெற்றி\nசிலருக்கு கோவில் பிரவேசம் மறுக்கப்படவேண்டும்: கஸ்தூரி அதிரடி\nஅனிதாவிற்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு\nரூ.144 கோடி மதிப்புள்ள வீட்டை சொந்தமாக்கிய விஜய் பட நாயகி\nதனுஷ்-செல்வராகவன் படத்தை உறுதி செய்த இசையமைப்பாளர்\nகார்த்தியின் அடுத்த பட டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி\nநீங்க வேற லெவல் பவி டீச்சர்: 'தளபதி 64' நடிகைக்கு குவியும் வாழ்த்துக்கள்\nஎனக்காக ஒரு ராஜகுமாரன் வருவான்: 2வது திருமண கனவு காணும் மணிரத்னம் நாயகி\nஉயிருக்கு போராடிய இளம்பெண், ரஜினியால் குணமாகும் அதிசயம்\nரஜினியும் கமலும் காலாவதியானவர்கள்: தமிழக அமைச்சர்\n'விஷால் 28' படத்தின் டைட்டில் அறிவிப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி\nஃபேஸ்புக் நட்பால் விபரீதம்: இளம்பெண்களை ஆபாச புகைப்படம் எடுத்த போலி டாக்டர்\nஒரே மரத்தில் கட்டிப்பிடித்தபடி தூக்கில் தொங்கிய இளம் காதல் ஜோடி\nமகன் திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன் பரிதாபமாக பலியான தந்தை\nடெல்லி ஓட்டலில் திருமணமான இளம்பெண் படுகொலை\nகணவரின் முதல் மனைவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய 2வது மனைவி கைது\nஇரண்டு-மூன்று சைகைகளில் பேசிக்கொண்ட விராத்-மயாங்க்: இன்றைய சுவாரஸ்யங்கள்\nடிக்டாக் வீடியோவில் அக்கா-தங்கையின் நிர்வாண படங்கள்: 12ஆம் வகுப்பு மாணவன் கைது\nமனைவியின் ஆபாச படங்களை ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்த கணவன் கைது\n25 வயது பெண் குளிப்பதை மறைந்திருந்த வீடியோ எடுத்த 17 வயது சிறுவன் கைது\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nஇப்படி ஒரு ஹெல்மெட் தேவையா தூக்கி போட்டு உடைத்த போலீஸ்\nஅஜித், விஜய், வரலட்சுமி குறித்து விஷால் அளித்த பேட்டி\nநித்யாவை தனிமைப்படுத்திய பிக்பாஸ் போட்டியாளர்கள்\nஅஜித், விஜய், வரலட்சுமி குறித்து விஷால் அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/24018--2", "date_download": "2019-11-17T17:39:11Z", "digest": "sha1:OITHCE5XX5BPW7SWYDPAVMB6I2UKKQNQ", "length": 28706, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 02 October 2012 - நினைத்ததை நடத்தி வைப்பாய் கோவிந்தா! | venkatamalai vasanai panivom. mukkur lakshminarasimacharyar. ninaithadhai nadathi vaippai govinda.", "raw_content": "\n'' - சிலிர்க்கும் அர்ஜென்டினா அடியவர்\nபுதுமை போட்டி புதிர் புராணம்\nநினைத்ததை நடத்தி வைப்பாய் கோவிந்தா\nதோஷங்கள் நீக்கும் புரட்டாசி வழிபாடு\nசகல ஐஸ்வரியமும் அள்ளித் தருவார் அண்ணன் பெருமாள்\nஸ்ரீநிவாச பெருமாளுக்கு காய்- கனி அலங்காரம்\nசங்கடங்கள் தீர்ப்பார் ஸ்ரீசந்தி பிள்ளையார்\nஸ்ரீபுவனேஸ்வரி ஆலயத்தில் ஸ்ரீபஞ்சமுக கணபதி\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nநினைத்ததை நடத்தி வைப்பாய் கோவிந்தா\nகங்கை ஆற்றங்கரையில், கஸ்யப முனிவரின் தலைமையில் பெரிய யக்ஞம் ஒன்று நடந்தது. அங்கு வந்த நாரதர், 'சாத்விக தேவதைக்குத்தான் இந்த யக்ஞத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்’ என்றார். அத்தகைய தேவதையைக் கண்டறியப் புறப்பட்டார் பிருகு மஹரிஷி.\nம���தலில் சத்யலோகத்துக்கும், பிறகு கயிலாயத்துக்கும் சென்றார். அங்கே இருந்த பிரம்மாவும் சிவனும் பிருகு மஹரிஷி வந்ததைக் கவனிக்காமல் இருந்துவிட்டனர். நிறைவாக, வைகுண்டம் சென்றார் முனிவர். அங்கே, ஸ்ரீமகாலட்சுமியுடன் இருந்த ஸ்ரீநாராயணனும் இவரைக் கவனிக்காமல் இருந்துவிடவே, கோபத்தில் மகாவிஷ்ணுவின் மார்பிலேயே காலால் எட்டி உதைத்தார் பிருகு மஹரிஷி. அவருடைய பாதத்தில் ஒரு கண் இருக்கும்; அதைக் கையால் அமுக்கினார் பரமாத்மா. மஹரிஷியின் கர்வம் அகன்றது. தன்னை எட்டி உதைத்த அந்தத் திருவடிக்கு என்ன நோவு ஏற்பட்டதோ என்று அவருடைய காலை பகவான் பிடித்துக் கொண்டார். பகவானின் திருக்கல்யாண குணத்தைப் பார்த்த பிருகு மஹரிஷி உருகிவிட்டார். அவரே சாத்விக தேவதை என்பதை நிர்ணயித்து, ஸ்ரீவிஷ்ணுவின் பொருட்டு யக்ஞத்தைச் சமர்ப்பித்தார்கள்.\nஅதே நேரம், தான் உறையும் பகவானின் மார்பில் மஹரிஷி உதைத்துவிட்டாரே என்று மகாலட்சுமிக்கு வருத்தம். வைகுண்டத்தை விட்டே கிளம்பிவிட்டாள். மகாலட்சுமி இல்லாததால், வைகுண்டமே சூன்யமாகிவிட்டது. அவளைத் தேடிக்கொண்டு பூலோகத்துக்கு வந்தார் பகவான். வேங்கடாசலத்தில் இருந்த புஷ்கரணிக்கு அருகில் உள்ள புளிய மரத்தடியில் வந்து இறங்கி சேஷாசலம், கருடாசலம், சிம்ஹாசலம், வ்ருஷபாசலம், நாராயணாசலம், அஞ்சனாசலம் என ஏழு மலைப் பிரதேசங்களிலும் சஞ்சாரம் செய்தார்.\nஏழு மலைகள் அடங்கிய திருமலையின் ஏற்றம் எப்படிப்பட்டது ஒளி யாகவும், காடாகவும், தீர்த்தமாகவும், மலையாகவும் இருக்கும் பகவான்... திருமலையில் பர்வத ரூபமாகவே உள்ளான். திருமலையே பகவத் ஸ்வரூப மானதால், பூர்வ காலத்தில் திருமலையில் காலால் ஏறமாட்டார்கள்; முழங் காலில் கோணி கட்டிக்கொண்டு முழங்காலால்தான் ஏறுவார்கள். முதலில், திருமலைக்குத்தான் ஏற்றம்; அதன்பின்தான் எம்பெருமானுக்கு ஏற்றம்.\nகுன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்\nஅன்று ஞாலம் அளந்த பிரான், பரன்\nசென்று சேர் திருவேங்கட மாமலை\nஎன்கிறார் நம்மாழ்வார். கோவர்த்தனகிரி நினைத்ததாம்... 'கிருஷ்ணா வதாரத்தில் சின்னக் குழந்தையான பரமாத்மா நம்மை ஏழு நாட்கள் தூக்கிக்கொண்டானே இந்தக் குழந்தைக்கு என்ன பிரதியுபகாரம் பண்ணமுடியும் இந்தக் குழந்தைக்கு என்ன பிரதியுபகாரம் பண்ணமுடியும் அடுத்த ஜென்மத்தில் ஏழு மலை���ளாக மாறி, அவனைத் தாங்கவேண்டும் அடுத்த ஜென்மத்தில் ஏழு மலைகளாக மாறி, அவனைத் தாங்கவேண்டும்’ என்று. ஒரு கல்லுக்கு பகவானிடத்தில் எத்தனை விசேஷமான அன்பு’ என்று. ஒரு கல்லுக்கு பகவானிடத்தில் எத்தனை விசேஷமான அன்பு நமக்கு மனம், சரீரம், ஞானம் எல்லாம் கொடுத்திருக் கிறான். இவற்றையெல்லாம் பகவத் அர்ப்பணம் பண்ணவேண்டாமா\nஅவதார புருஷனைத் தாங்கி நிற்கும் திருவேங்கட மலையின் சிறப்பை 'வேங்கட வெற்பென விளங்கும் வேதவெற்பே’ (அதிகார சங்கிரகம் 43) என்று ஸ்வாமி தேசிகன் புகழ்கிறார். 'வெற்பு’ என்றால் மலை. வேதத்தின் ஏழு காண்டங்களே ஏழு மலைகளாக மாறி, பகவானைத் தாங்குகின்றன. வேதத்தில் போற்றப்படும் எம்பெருமான்தான் இந்த மலைமேல் இருக் கிறான். வேதம் எப்படி பரமாத்மாவை உயர்த்திக் காண்பிக்கிறதோ, அதே மாதிரி இந்த ஏழு மலைகளும் பகவானை மேலே தூக்கிக் காட்டுகின்றன.\n'குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம்பாடி’ (நாச்சியார் திருமொழி 8.3) என்கிறாள் ஆண்டாள். தெளிந்த பெரும் தீர்த்தங்கள் செறிந்த வேங்கட மலையில் ஜனங்கள் எல்லோரும் 'கோவிந்தா கோவிந்தா’ என்று பாடிக்கொண்டு போகும் அழகை நினைத்தாலே ஆனந்தம்; திருவேங்கட யாத்திரையை சிந்தனை செய்வதே பரமானந்தத்தைத் தரும்.\n'மாண்டு பிறப்பொழிந்து வைகுண்டம் புக்கவரும் மீண்டு தொழ காதலிக் கும் வேங்கடமே’ என்று மோட்சம் போனவர்களும், அங்கிருந்து கீழே பூலோகத்தில் மக்கள் திருவேங்கட யாத்திரை போவதைப் பார்த்து, 'ஒரு முறை மறுபடியும் பூலோகத்தில் வந்து பிறந்து திருவேங்கட யாத்திரை போகவேண்டும்’ என்று நினைக்கிறார்களாம். அவர்களுக்கே இந்த ஆனந்தம் என்றால், சாமான்யர்களான நம் விஷயத்தில் என்ன சொல்வது\n'தோசை கண்டேன்; வடை கண்டேன்; புளியோதரையும் கண்டேன்; கம்பத்தின் மேல் துடைக்கவும் கண்டேன்’ என்று திருப்பதியில் ஏழுமலை யானின் திவ்ய தரிசனத்துக்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள், பிரசாதம் சாப்பிட்டுவிட்டு, கம்பத்தின்மேல் துடைக்கிறார்கள். கம்பத்துக்கு பகவத் சேஷமும், பாகவத சேஷமும் கிடைக்கிறது. திருமலையில் இருக்கும் அசித் பொருளுக்குக்கூட இத்தகைய பாக்கியம் கிடைப்பதால், 'படியாய் கிடப்பேனே, உன் திருமலை மேல் ஏதேனும் ஆவேனே’ (பெருமாள் திருமொழி) என்கிறார் குலசேகர ஆழ்வார். திருமலைமேல் கர்ப்பக் கிரஹத்தில் இருக���கும் படிக்கு குலசேகரன் படி என்றே பெயர்.\nவேங்கடமலையின் மேல் இருப்பவனே எல்லா அவதாரங்களையும் எடுத்தவன் என்பதை ஆழ்வார்களது அமுத மொழிகளில் காணலாம்.\n மேலொருநாள் மண் கோட்டுக்கொண்டான் மலை’ (மூன்றாம் திருவந்தாதி, 45) - ஸ்வேத வராஹ அவதாரம் எடுத்து, பூமியைத் தன் கோரப்பல்லினால் மேலே கொண்டுவந்த வராஹ மூர்த்தியின் உறைவிடம் வேங்கடமே என்கிறார் பேயாழ்வார்.\n மேலொருநாள் மண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு’ (மூன்றான் திருவந்தாதி, 58) - மஹாபலி சக்ரவர்த்தியிடம் இருந்து மூன்றடி மண்ணை யாசித்து, ஓங்கி உலகளந்த உத்தமனான திரிவிக்ரமன் வாழும் மலை வேங்கடம் என்றும் போற்றுகிறார்.\nபொய்கையாழ்வார் என்ன சொல்கிறார் தெரியுமா\n மேலசுரர் கோன் வீழக் கண்டு உகந்தான் குன்று’ (முதல் திருவந்தாதி 40) - அசுரத் தலைவனாகிய ஹிரண்யகசிபுவைக் கொன்று, 'பக்தனாகிய ப்ரஹலாதனின் விரோதி முடிந்தான்’ என்று மகிழ்ந்த நரஸிம்ம மூர்த்தியின் மலை வேங்கடமே என்கிறார்.\n மேலொரு நாள் மான்மாய எய்தான் வரை’ (முதல் திருவந்தாதி 82) - மாரீசன் என்கிற மாய மானைக் கொன்ற கோதண்டராமன் சென்றடைந்த மலை வேங்கடம் என்கிறார். அதுமட்டுமா 'வேங்கடமே வெண்சங்கம் ஊதிய வாய் மால் உகந்த ஊர்’ (முதல் திருவந்தாதி 37) - மகாபாரதப் போரில் பாஞ்ஜ சன்யத்தை எடுத்து ஊதிய கீதாசார்யனான பார்த்தசாரதி எழுந்தருளியுள்ள மலை திருவேங்கடம் என்கிறார் பொய்கையாழ்வார்.\nதிருவேங்கடமுடையானை 'கோவிந்தா’ என்று கூப்பிட்டால், அவனுக்குப் பரம சந்தோஷம். இந்த நாமம் பகவானின் எல்லா அவதாரங்களையும் குறிக்கும். கோவிந்த சப்தத்துக்கு பலவிதமாக வ்யாகரண சாஸ்திர ரீதியாகப் பொருள் சொல்லலாம்.\nகாம் என்றால் சொல். சொற்களால் (வேதத்தால்) ஆராதிக்கப் பட்டவன் பரமாத்மா. மத்ஸ்ய அவதாரம் செய்து வேதத்தை மீட்டான். அதனால், மத்ஸ்ய அவதாரத்துக்கு கோவிந்தா என்று பெயர். கோ என்றால் பர்வதம். பர்வதத்தை கூர்ம அவதாரம் செய்து தாங்கினான். அதனால் கோவிந்தன். கோ என்றால் பூமி. பூமியை வராஹ அவதாரம் செய்து தூக்கினான். எனவே, வராஹ அவதாரத்துக்கு கோவிந்தன் என்று பெயர்.\nகோ என்றால் நல்ல வாக்கு. நரஸிம்மர், ஹிரண்யகசிபுவை அழித்த பிறகும் கோபமாக இருந்தபோது, தேவதைகள் அவனை\nஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள். பரமாத்மா அதை லட்சியம் செய்யவில்லை. அவர் அருகில் சென்று கோப சமனம் பண்ணும்படி மகாலட்சுமியைக் கேட்டுக்கொண்டார்கள். 'இவர் என் பர்த்தாவே இல்லை’ என்று சொல்லிவிட்டாள் தேவி. உடனே, பிரஹலாதனை அருகில் அனுப்பினார்கள்.\nஅப்போது, ''தேவதைகள் எல்லாம் ஸ்தோத்ரம் பண்ணியும் கோபம் தணியாத பரமாத்மாவை சாமான்யனான என்னால் மட்டும் எப்படிக் கோபம் தணிக்கமுடியும்'' என்றானாம் பிரஹலாதன். 'ஸ்வபோதமிவ கேஸரீ’ என்று பெயர் பரமாத் மாவுக்கு. சிம்ஹம் மற்ற பிராணிகளை தீவிரமாகப் பார்க்கும்; ஆனால், தன் குட்டிகளை வாத்ஸல்யத்துடன் பார்க்கும். அப்படி, பகவான் பிரஹலாதனை காருண்யத்தோடு குளிரக் கடாக்ஷித்தார். ஆக, சமஸ்த தேவதைகளின் ஸ்தோத்திரத்துக்கு இலக்கான நருஸிம்மருக்கும் கோவிந்தன் என்று பெயர்.\nகோ என்றால் பூமி; திருவடியால் பூமியை அளந்தான் பர மாத்மா. எனவே, வாமன அவதாரத்துக்கும் கோவிந்தன் என்று பெயர். தன் திருவடியினால் பூமியின் சஞ்சாரம் பண்ணினான் பரசுராமன். அவனுக்கும் கோவிந்தன் என்று பெயர்.\nகோ என்றால் அஸ்த்ர சஸ்திரங்கள் என்று பொருள். விசுவா மித்திரர் அஸ்திரங்களையெல்லாம் ராமார்ப்பணம் செய்தார். விசுவாமித்திரரிடம் இருந்து எல்லா அஸ்திர சஸ்திரங்களையும் ராமன் அடைந்ததால், ராமனுக்கும் கோவிந்தன் என்று பெயர். பூமியைக் கலப்பையால் உழுததால், பலராமனுக்கும் கோவிந்தன் என்று பெயர். கோ என்றால் பசு; பசுக்களை மேய்த்தவன் கிருஷ்ணன். எனவே, அவனுக்கும் கோவிந்தன் என்று பெயர். கோ என்றால் வஜ்ராயுதம். இந்திரனுக்கு வஜ்ராயுதத்தைப் பெற்றுத் தந்ததால், பகவானுக்கு கோவிந்தன் என்று திருநாமம்.\nதிவ்ய மங்கள விக்ரஹத்துடன் திருவேங்கடமலையில் ஸ்ரீநிவாஸன் நம்மை ஆகர்ஷிக்கிறான். நாம் அவனை க்ரமமாகச் சென்று சேவிக்க வேண்டும். முதலில் திருச்சானூர் சென்று அலர்மேல் மங்கை தாயாரை சேவிக்கவேண்டும். அங்கே போய் மகாலட்சுமி ஸ்தோத்ரம் சொல்லக்கூடாது. நாராயண னின் ஸ்தோத்ரம் மொத்தமும் சொல்லவேண்டும்.\nஏனெனில், அவள் கேட்க விரும்புவது வல்லபனான பரமாத்மாவின் பெருமையையே. அவள் சந்தோஷப்பட்டு, நாம் மலை ஏறுவதற்குள் அவரைக் கூப்பிட்டு, ''இதோ, வேகமாக வந்துகொண்டிருக்கிறான் உங்கள் பக்தன். அவனுக்கு அநுக்ரஹம் செய்ய ஸித்தமாக இருங்கள்\nநாமும் திருமலைக்குச் சென்று புஷ்கரணியில் குளித்து, முதலில் வராஹ மூர்த்தியைத் தரிசித்துவிட்டு, பிறகு ஸ்ரீநிவாஸன் சந்நிதிக்கு��் போக வேண்டும். அவர், நாம் வருகிறோமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார். மகாலட்சுமிதான் ஏற்கெனவே சொல்லி விட்டாள் அல்லவா ஆகவே, நம்மிடத்தில் காருண்யம் அவருக்கு. அங்கே போய் மகாலட்சுமியைப் பற்றி ஸ்தோத்ரம் பண்ணவேண்டும். அவர் கேட்க விரும்புவது இவள் பெருமையை ஆகவே, நம்மிடத்தில் காருண்யம் அவருக்கு. அங்கே போய் மகாலட்சுமியைப் பற்றி ஸ்தோத்ரம் பண்ணவேண்டும். அவர் கேட்க விரும்புவது இவள் பெருமையை இவருடைய பெருமையை அவளிடத்திலும் அவளுடைய பெருமையை இவரிடத்திலும் சொல்வது அதிவிசேஷம். இதனால் என்ன பலன் தெரியுமா\nமூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்\nயத் க்ருபா தம் அஹம் வந்தே பரமானந்த மாதவம்\nகூன் கொண்டு சென்றவன் கூன் நிமிர்ந்து ஓட\nகுருடன் கொம்பில் தேன் என்று காட்ட\nஅயல் தான் நின்ற அந்தணன் 'என’க்கென கேட்க\nதருவன் வான்நின்ற சோலை வடமலை மேல்நின்ற மாதவனே\nபேச முடியாத ஊமை, வார்த்தைகளினால் ஜாலம் பண்ணுவான்; நடக்க முடியாதவன் பெரிய மலையையே ஏறுவான்; குருடன் பார்வை கிடைத்து மகிழ்வான். இவையெல்லாம் திருமலைமேல் நின்றுகொண்டிருக்கும் மாதவனின் கிருபையினால் சாத்தியமாகும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/2018/11/page/2/", "date_download": "2019-11-17T18:40:59Z", "digest": "sha1:ZXZKWUBB7LDRSGDZFF5QQUQB567XBCSG", "length": 8990, "nlines": 111, "source_domain": "edwizevellore.com", "title": "November 2018 – Page 2", "raw_content": "\n2018-19ம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளில் பாஷா சங்கம்- இந்தியாவின் மொழிபன்முகத்தன்மையினை சிறப்பிக்கும் ஓர் கொண்டாட்டம்- 26.11.2018 முதல் 21.12.2018 வரை நடைபெறுதல்\n2018-19ம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளில் பாஷா சங்கம்- இந்தியாவின் மொழிபன்முகத்தன்மையினை சிறப்பிக்கும் ஓர் கொண்டாட்டம்- 26.11.2018 முதல் 21.12.2018 வரை நடைபெறுதல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கைமேற்கொளும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதி திராவிடர் நலம்/நிதியுதவி/ மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINS PROCEDURE TO UPLOAD VIDEOS-converted பாஷா சங்கம் அறிவுறுத்தலகள் CLICK HERE TO DOWNLOAD MP3 FILES முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்\n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந���த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது-சரிபார்த்தல்\nஅனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது, சரிபார்க்கும் பொருட்டு இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 28.11.2018 (நாளை) அன்று காலை 11.00 மணிக்குள் வருகைபுரிந்து சரிபார்த்து கையொப்பமிட சார்ந்த ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD CHEMISTRY, ZOO, BOT CLICK HERE TO DOWNLOAD COM, ECO, GEO PANEL CLICK HERE TO DOWNLOAD MATHS, PHYSICS CL\nTO ALL HMs / PRINCIPALS – 01.12.2018 அன்று நடைபெறவுள்ள NMMS தேர்விற்கான நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள தெரிவித்தல்\nஅனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, 01.12.2018 அன்று நடைபெறவுள்ள NMMS தேர்விற்கான நுழைவுச்சீட்டினை உடனடியாக பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.\nதேர்வுகள்- மார்ச் 2020-இல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி பொதுத் தேர்வுகள் நடைமுறைபடுத்துதல் – பழைய பாடத்திட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச்-2020, ஜீன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – அரசாணை வெளியிடப்பட்டது சார்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-11-17T18:01:07Z", "digest": "sha1:AXAYFRZ4T66LZKFBMDHGK3VGU4EIZNYP", "length": 5139, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா! | Sankathi24", "raw_content": "\nஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா\nஞாயிறு பெப்ரவரி 12, 2017\nதடையை மீறி மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது.கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா மீண்���ும் சோதனை செய்ததாக சியோல் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.\nபல நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை, அணுஆயுத சோதனை உள்ளிட்டவற்றை நடத்தி வருவது தொடர்ந்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு வடகொரியா சோதனை செய்யும் முதல் ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.\nவடக்கு பியோங்கன் பிராந்தியத்தில் இருந்து இந்த ஏவுகணையை காலை 7:55 மணிக்கு பங்க்யான் ஏவுதளத்தில் இருந்து ஜப்பானின் கடல் எல்லையில் விழும்படி வடகொரியா சோதனை செய்துள்ளது.\nஅகதி அமிர் சஹர்கார்ட்டுக்கு கனடாவில் அடைக்கலம் \nஞாயிறு நவம்பர் 17, 2019\nபப்பு நியூ கினியாவில் உள்ள ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு\nகார் விபத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nசனி நவம்பர் 16, 2019\nபிரபல மராத்தி பாடகி கீதா மாலி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு\n3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு\nசனி நவம்பர் 16, 2019\nஇந்து கோவில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில்\nநோயாளி உடை அணிந்து திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமருத்துவமனையில் வைத்து திருமணம் செய்துகொண்ட சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் வழிபாடும்\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tananaai-vaita-40-vayatau-ataikamaana-naparaai-tairaumanama-caeyayavaulala-paena", "date_download": "2019-11-17T17:14:58Z", "digest": "sha1:I74VLGYI6NWOLH2PQKNGWSVD7U4FMULN", "length": 6105, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "தன்னை விட 40 வயது அதிகமான நபரை திருமணம் செய்யவுள்ள பெண்! | Sankathi24", "raw_content": "\nதன்னை விட 40 வயது அதிகமான நபரை திருமணம் செய்யவுள்ள பெண்\nஞாயிறு அக்டோபர் 13, 2019\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை விட 40 வயது அதிகமான நபரை திருமணம் செய்ய உள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த ரேச்சல் ராபர்ட்ஸ் என்கிற 33 வயது பெண் கடந்த நான்கு வருடங்களுக்கு முன், தன்னுடைய வீட்டிற்கு அருகாமையில் உள்ள பேருந்து நிலையத்தில், முதன்முறையாக நெவ் மெக்டெர்மொட் (73) என்பவரை சந்தித்துள்ளார்.\nமுழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்ததால் ரேச்சல், நடக்க முடியாமல் திணறுவதை பார்த்த மெக்டெர்மொட், அவருக்கு தன்னுடைய காரில் லிப்ட் கொடுத்துள்ளார். அந்த முதல் அறிமுகத்தில் இருவரும் பல விடயங்களை பற்றி பேசி மகிழ்ந்துள்ளனர்.\nசிறிது நாட்கள் கழித்து ரேச்சலின் தந்தை இறந்துள்ளார். இதனால் அவருடைய குடும்பம் தனிமையில் சோகமாக இருப்பதை பார்த்த மெக்டெர்மொட் தினமும் வீட்டிற்கு சென்று ஆறுதல் கொடுத்து வந்துள்ளார்.\nஅவர் கொடுத்த அந்த பாசம், ரேச்சலிற்கு காதலாகி மாறியுள்ளது. அவர்களுடைய காதலுக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்வதற்கு ஆயத்தமாகியுள்ளனர்.\nஅகதி அமிர் சஹர்கார்ட்டுக்கு கனடாவில் அடைக்கலம் \nஞாயிறு நவம்பர் 17, 2019\nபப்பு நியூ கினியாவில் உள்ள ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு\nகார் விபத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு\nசனி நவம்பர் 16, 2019\nபிரபல மராத்தி பாடகி கீதா மாலி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு\n3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு\nசனி நவம்பர் 16, 2019\nஇந்து கோவில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில்\nநோயாளி உடை அணிந்து திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமருத்துவமனையில் வைத்து திருமணம் செய்துகொண்ட சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் வழிபாடும்\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2015/08/", "date_download": "2019-11-17T18:49:06Z", "digest": "sha1:WMKVIAWXV4KJVH6AXLW3PKW5MYFNFIZO", "length": 16321, "nlines": 221, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: August 2015", "raw_content": "\nதலைவாரிப் பூச்சூடி உன்னை- சில நன்றிகள்\nகுறும்படத்தின் எடிட்டிங் வேலைகளை நானே பார்த்துக் கொண்டதால் கொஞ்சம் தாமதமாக வந்திருக்கிறது. இந்த கதையை முதன் முதலில் நான் சொன்னது ருபக்கிடம். மாஞ்சோலையில் வைத்து நான் சொன்னபோது 'நல்லா வரும் பாஸ். பண்ணுங்க' என்று முதல் உற்சாகம் கொடுத்தார். பின்னர் எப்போதும் போல் கீதா சேச்சி, மொக்கையான கதை சொன்னாலும் நல்லா இருக்கு ஆவி என்று தன் பாசத்தை பொழிபவர். படத்தின் கதை முடிவான பின் அனன்யா அவர்களுக்கு போன் செய்து 'அக்கா உங்களை பார்த்து ஒரு கதை சொல்லணும்' என்றதும் சரி என்றார்.\nமறுநாள் அவர் வீட்டுக்குச் சென்று கதை சொன்னதும் 'நான் உன்னோட சோகக் கதை சொல்வேன்னு பார்த்தா, ஷார்ட் பிலிமா' என்று உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார். 'எப்போ வச்சுக்கலாம் ஷூட்டிங், நாளைக்கா' என்று உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார். 'எப்போ வச்சுக்கலாம் ஷூட்டிங், நாளைக்கா' என்று எனக்கு ஸ்க்ரிப்ட் எழுதக் கூட சமயம் தராமல் (ஸ்க்ரிப்ட் எழுதாததற்கு ஏதாவது காரணம் சொல்லணுமே) படப்பிடிப்புக்கு தயாரானார்.\nபடப்பிடிப்புக்கென வீட்டைக் கொடுத்ததோடு படப்பிடிப்பு தினங்களில் உணவு பகிர்ந்தளித்து அன்பைப் பொழிந்தார். (கம்பெனிக்கு அதிகம் செலவு வைக்காத ஆர்டிஸ்ட் அவர் என்பதை இவ்விடம் பெருமையாக கூறிக் கொள்கிறேன்)\nஷூட்டிங் டைமில் எங்க ஹீரோயினின் நிஜ ஹீரோ மகாதேவன் சார் அவர்களின் ஒத்துழைப்பு பற்றி கூறியே ஆகவேண்டும். அனன்யா பெரும்பாலும் ஒரே டேக்கில் ஒகே செய்து விடுவார் எனினும் ஓரிரு இடங்களில் எக்ஸ்பிரஷன் மிஸ் செய்யும்போதெல்லாம் அவர் சரி செய்து கொடுத்து படத்தை விரைவாய் முடிக்க உதவினார். படம் பண்ணலாம் என்று சொன்னவுடன் என் ஆஸ்தான காமிராமேன் அஷ்வினிடம் கூறினேன். அவர் சிறிது பிஸியாக இருந்ததால் அந்த பொறுப்பை நானே கையாள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன். சுகமாய் அந்த சுமையை ஏற்றுக்கொள்ள தயாரானேன்.\nஷைனிங் ஸ்டார் சீனு தன் காமிராவை (அதற்கு தங்கம் என்று பெயரிட்டிருக்கிறார். கோவா செல்கைய��ல் தங்கம் எங்க வச்சுருக்கீங்க என்று எதார்த்தமாக நான் கேட்டுவிட எதிரில் அமர்ந்தவர்கள் அந்த காமிரா பையை குறுகுறுவென பார்த்தது தனி கதை) கொடுத்து உதவி படப்பிடிப்பு இனிதே நடக்க உதவினார். படத்தின் இரண்டாம் பாகத்தில் (கடைசி இரண்டு நிமிடத்தில்) வரும் பிரின்சிபால் கதாபாத்திரத்தில் நடிக்க குடந்தை சரவணன் அவர்களை அழைத்தேன். பணிச்சுமை காரணமாக அவர் பிஸியாக, கீதா சேச்சியின் உறவினர் பாபு (காதல் போயின் காதல் சமயத்திலிருந்தே இவர் எங்கள் குழுவிற்கு செய்த உதவிகள் பல) அந்த கதாபாத்திரத்துக்கு தேர்வானார்.\nபடம் எடுக்க ப்ளான் செய்ததும் நான் அழைத்தவுடன் முதலில் ஓடோடி வந்தது ஸ்கூல் பையன் கார்த்திக் சரவணன். கொஞ்சம் கேமிராவில் உதவி, கேமிரா கோணங்கள் பற்றிய பகிர்வு என தானாக முன்வந்து சில உதவிகள் செய்தார். அடுத்து பாலகணேஷ் சார். வழக்கம் போல் போஸ்டர் ரெடி பண்ணுவதில் ஆரம்பித்து ஷூட்டிங் ஸ்பாட்டில் கலந்து கொண்டு உற்சாகப் படுத்தி ஊக்கப் படுத்தினார். 'பெர்முடா' இயக்குனர் திவான் தானாக முன்வந்து படத்திற்கு ஒரு போஸ்டர் வடிவமைத்துக் கொடுத்தார்.\nஅடுத்து நான் முக்கியமாக குறிப்பிட வேண்டியது இருவரைப் பற்றி. முதலாமவர் செய்தி வாசிப்பாளர் ஸ்ரீவித்யா, படத்தில் வரும் செய்திகளை வாசித்திருப்பது இவரே. படத்தில் அந்த இரு வரிகளின் வலிமை ஐந்து நிமிட குறும்படத்தின் உயிர்நாடி. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், எங்கள் பிளாக் ஸ்ரீராம் சார். இவர் எங்கள் படத்தில் பிரின்சிபாலுக்கு குரல் கொடுத்து மிடுக்கை சேர்த்திருக்கிறார் என்றால் மிகையாகாது. டப்பிங் அனுப்பிவிட்டு இது போதுமா, இன்னொரு முறை வேண்டுமா என்று கேட்டுக் கேட்டு செய்து கொடுத்தார்.\nஇறுதியாக படத்தின் முதல் காப்பியை பார்த்துவிட்டு நேர்மையாக தன் கருத்துகளை பகிர்ந்தார் 'ஒளிர் நாயகன்' சீனு. அவர் சொன்ன கருத்துகளை நீண்ட யோசனைக்கு பின் நிராகரித்து விட்டேன். இருப்பினும் அவர் என்னை புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கை உண்டு. இதுவரை இக்குறும்படத்தினை பார்த்தவர்களுக்கும் இனி பார்க்கப் போகும் பெற்றோர் மற்றும் ஆசிரியர், ஏனைய ரசிகர்களுக்கும் ஒரு சிறிய வேண்டுகோள். இந்தப் படம் பிடித்திருந்தால் தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்களேன்\nதலைவாரிப் பூச்சூடி உன்னை- சில நன்றிகள்\n��த்த செருப்பும் கார்னிவல் சினிமாஸு ம்..\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஆவி டாக்கீஸ் - இன்டெர்ஸ்டெல்லர் (Interstellar)\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nSAW VII - திரை விமர்சனம் (18+)\nஎன் கூட ஓடி வர்றவுக\nதமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் அறிகுறிகள் ஆரம்பம்\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/200932?_reff=fb", "date_download": "2019-11-17T18:06:56Z", "digest": "sha1:IFNA4EFMECW6ZNPNF24QTUXM7BGM25EM", "length": 8905, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "அமைச்சர்களை கலாய்த்த ஸ்டாலின்: சிரிப்பொலியில் அரங்கம்... வீடியோவுடன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமைச்சர்களை கலாய்த்த ஸ்டாலின்: சிரிப்பொலியில் அரங்கம்... வீடியோவுடன்\nபிரச்சாரத்தில் தமிழக அமைச்சரை விஞ்ஞானி என்று கிண்டல் செய்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.\nநாடாளுமன்ற தேர்தலை அடுத்து இந்தியாவில் அனைத்து கட்சிகளும் தங்களின் பிரச்சாரத்தை தீவிரபடுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது பேசிய அவர், தற்போதைய அமைச்சர்கள் குறித்து கடுமையாக விமர்சித்தார் குறிப்பாக அமைச்சர் சீனிவாசனை அவர் மிகப்பெரிய விஞ்ஞானி ஏனெனில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சனைக்கு அவர் தீர்வாக புயல்வர வேண்டும் என்று தெரிவித்தார்.\nமேலும், தமிழகத்திலும் கேரளத்திலும் வெள்ள பெருக்கு ஏற்ப�� காரணம் பிளாஸ்டிக் பைகள்தான் என்று தெரிவித்த விஞ்ஞானியும் அவர்தான் என்று கடுமையாக விமர்சித்தார்.\nமேலும் நரேந்திர மோடியின் பேரன் ராகுல் என்று அமைச்சர் சீனிவாசன் தெரிவித்ததை சுட்டிகாட்டி அதையும் விமர்சித்தார். இதன் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nமனைவி செய்த செயல்.... கணினியில் பதிவான அந்தரங்க காட்சிகள்: அதிர்ச்சியில் உறைந்த கணவர்\nவேலூர் தொகுதியின் தேர்தல் முடிவு வெளியானது நாம் தமிழர் கட்சி எவ்வளவு வாக்குகள் வாங்கியது தெரியுமா\nவேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது\nமக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பெண் இவர் தான்.. வெளியான புகைப்படம்\nநாடாளுமன்றத்தில் 'தமிழில்' பேசி அதிர வைத்த எம்.பிகள்... வைரல் வீடியோ\nபாஜக-வின் நாடாளுமன்ற தேர்தல் செலவு.. இத்தனை ஆயிரம் கோடியா\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/08/23/", "date_download": "2019-11-17T17:04:08Z", "digest": "sha1:DNSCUGBICPVPH5VIZ6FD6XGJFTVENEMA", "length": 9969, "nlines": 71, "source_domain": "rajavinmalargal.com", "title": "23 | August | 2019 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 740 வழிப்போக்கனான என்னை போஷித்தவர்\n2 சாமுவேல் 12:4. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல்…..\nவீட்டுக்கு வந்தவர்களை உபசரிப்பது நம்முடைய நாட்டின் கலாசாரம் அல்லவா நம்மைப்போல பல தேசங்களில் இந்த கலாசாரம் காணப்படுகிறது.\nஒருதடவை நாங்கள் நேபாள தேசத்துக்குப் போனபோது ஏதோ ஒரு கிராம தகராறு காரணமாக எங்களுடைய கார் தலைநகருக்குள் போக அனுமதிக்கப்படவில்லை. இரவு பொழுது போயிற்று எல்லா ஹோட்டல்களும் மூடப்பட்டன என்ன செய்வதென்று அறியாது அருகில் உள்ள ஒரு பேக்கரியில் போய் தங்க இடம் கேட்டோம். அந்த இடத்தின் உரிமையாளர் எவ்வளவு சந்தோஷமாக எங்களுக்கு படுக்க இடமும், அந்தக் குளிரில் மூட கம்பளியும் கொடுத்தார் என்பதை என்றுமே மறக்க முடியாது\nயூதர்கள் இதில் மிகவும் விசேஷமானவர்கள் வழிப்போக்கரை உபசரிப்பது அவர்களுடைய தெய்வீக கலாசாரம் வழிப்போக்கரை உபசரிப்பது அவர்களுடைய தெய்வீக கலாசாரம் நம்முடைய சுயநலத்துக்காக இரவும் பகலும் நாம் உழைக்கும் இந்தக் காலத்தில் விருந்தினர் என்ற வார்த்தையே ந்மக்கு பயத்தைக்கொடுக்கிறது அல்லவா நம்முடைய சுயநலத்துக்காக இரவும் பகலும் நாம் உழைக்கும் இந்தக் காலத்தில் விருந்தினர் என்ற வார்த்தையே ந்மக்கு பயத்தைக்கொடுக்கிறது அல்லவா ஆனால் வேதம் நாம் தயவும் இரக்கமும் உள்ளவர்களாய் வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது\nஇன்றைய வேதாகமப் பகுதியில் நாத்தான் தாவீதிடம் ஒரு கதையோடு வந்ததைப் பார்க்கிறோம். அதில் ஒரு ஐசுவரியவானும், ஒரு தரித்திரனும் இருந்தனர். தாவீது இந்தக் கதையைக் கேட்டபோது இப்படிப்பட்ட ஒரு சம்பவம் தன்னுடைய ராஜ்யத்தில் நடந்ததாகவே நம்பினான் என்று வேதம் சொல்கிறது. ஏனெனில் அவனும் ஒருநாள் ஏழையாகவும், பின்னர் பணக்காரனாகவும் இருந்த அனுபவம் இருந்தது.\nதிடீரென்று நாத்தான் கதையில் ஒரு திருப்பத்தைக் கொண்டு வந்தான். அந்த ஐசுவரியவானிடம் ஒரு வழிப்போக்கன் வந்து ஏதாவது சாப்பிட உண்டா என்று கேட்டான். தாவீது கூட தான் பசியாயிருந்த வேளைகளில் ஏதாவது புசிக்க கிடைக்குமா என்று திரிந்திருக்கிறான். நீங்கள் மறக்கவில்லையானால் அப்படிப்பட்ட ஒரு நேரத்தில்தான் நாபாலையும் அவன் மனைவியான அபிகாயிலையும் சந்தித்தான். நாபால் உணவு கொடுக்க மறுத்து விட்டான் ஆனால் அவனுடைய புத்திசாலி மனைவியோ ஒரு விருந்தை ஆயத்தம் பண்ணி தாவீதை சந்தித்தாள் என்று படித்தோம்.\nமற்றவர்களுடைய தயவுக்காக தாவீது காத்திருந்த நாட்களை நாத்தான் அவனுக்கு நினைவூட்டுகிறான். தாவீதை தேவனாகிய கர்த்தர் ஒவ்வொருநாளும் பாதுகாத்து, போஷித்து வழிநடத்தியதை அவனுக்கு நினைப்பூட்டினான். அவன் மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்து ஒரு வழிப்போக்கனாய் உணவுக்காக போராடிய அந்த நாட்களை தாவீது எப்படி மறக்க முடியும் இருளாய் இருந்த அவன் சிந்தனையை, விளக்கேற்றி நினைவு படுத்துகிறான் நாத்தான்\nகர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே அவர் உன்னை நடத்திய விதத்தை, போஷித்த விதத்தை நினைத்துப்பார் அவர் உன்னை நடத்திய விதத்தை, போஷித்த விதத்தை நினைத்துப்பார் நீ வழிப்போக்கனாய் அலைந்தபோது அவர் உனக்கு பாதை காட்டி, பாதுகாத்து வழிநடத்தியதை எப்படி மறந்து போவாய். ஒரு நிமிடம் நீ வழிப்போக்கனாய் அலைந்தபோது அவர் உனக்கு பாதை காட்டி, பாதுகாத்து வழிநடத்தியதை எப்படி மறந்து போவாய். ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் கண்ணை மூடி கர்த்தர் உனக்கு செய்த எல்லா உபகாரங்களையும் எண்ணிப்பார்\nஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\nஇதழ்: 752 நீ ஒளிப்பிடத்தில் செய்தவை\nமலர் 7 இதழ்:480 அவசரமாய் செய்யும் பொருத்தனை தேவையா\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர்: 2 இதழ்: 135 நீயும் சிறந்து விளங்குவாய்\nமலர் 7 இதழ்: 568 பொருத்தனை என்றாலே பயம்\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/kamlesh-tiwari-murder-case-not-solved-says-his-mother-366040.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-11-17T17:55:04Z", "digest": "sha1:7IVKDN7DZ4JUBAKBRE3XHHS7XKAMZMMN", "length": 17885, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதால் கமலேஷ் திவாரியை கொன்றுவிட்டார்கள்.. தாய் கண்ணீர் | Kamlesh Tiwari murder case not solved, says his mother - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nவிடிய விடிய பெய்த கனமழை.. உருகுலைந்தது குன்னூர்.. நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்\nநாளை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்... புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nஆதாராளர்களுக்கு ரொம்ப நன்றி.. அமைதியாக கொண்டாடுங்கள்.. கோத்தபய ராஜபக்சே செம ஹாப்பி\nசீனாவின் ஆதிக்கம் தொடங்கும்.. இலங்கையில் ராஜபக்சே குடும்பம் கம் - பேக்.. இந்தியாவிற்கு சிக்கலா\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\nதிருமணத்துக்கு பெற்றோருடன் சென்ற 6 வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை.. லாரி டிரைவர் கைது\nMovies இது தேவையா.. ராமர் பெயர் எழுதிய பிகினி... சர்ச்சை ஆடையால் வறுப்படும் வாணி கபூர்\nSports ஆத்தாடி.. அவர் வந்துட்டாரா அப்ப விக்கெட்டு தான்.. பேட்ஸ்மேன்களை அலற வைக்கும் இந்திய ஃபாஸ்ட் பவுலர்\nAutomobiles மத்��ிய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nFinance கறுப்பு பணத்தை முடக்க திட்டமா.. சொத்துடன் ஆதார் இணைப்பு விரைவில் கட்டாயமாக்கப்படலாம்..\n 80 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருகும் உலகின் தடிமனான பனிப்பாறை\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதால் கமலேஷ் திவாரியை கொன்றுவிட்டார்கள்.. தாய் கண்ணீர்\nலக்னோ: தனது மகனுக்கு போலீஸ் காவல் குறைக்கப்பட்டது அவர் கொலையாக ஒரு காரணமாகிவிட்டது என்று சுட்டுக் கொல்லப்பட்ட இந்து சமாஜ் கட்சியின் நிறுவனர் கமலேஷ் திவாரியின் தாயார் குசும் திவாரி குற்றம் சாட்டியுள்ளார்.\nதீவிர வலதுசாரி ஆதரவாளரான கமலேஷ் திவாரி, பிறமதங்கள் தொடர்பாக கடும் விமர்சனங்களை முன் வைத்ததால் உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு நடைபெற்றபோது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், இந்த சட்டத்தில் அவரை சிறையில் அடைத்தது செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டதால், விடுதலை செய்யப்பட்டிருந்தார்.\nஇந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கமலேஷ் திவாரி அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இனிப்பு கொண்டு வருவதைப் போல ஒரு அட்டைப் பெட்டியை கொண்டுவந்து, அதற்குள் துப்பாக்கியை வைத்து கொலையாளிகள் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி விட்டனர்.\nஇந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், முகமது முப்தி, இமாம் மவுலானா அன்வாருல் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஇந்த நிலையில் கமலேஷ் குமாரின், குசும் திவாரி, உத்தரப் பிரதேச அரசு மெத்தனமாக இருந்துவிட்டதாக கூறியுள்ளார். 'இந்தியாடுடே' டிவி சேனலுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது: யோகி ஆதித்யநாத் முதல்வரான பிறகு கமலேஷுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது.\nஅகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசின்போது எனது மகனுக்கு சுமார் 17 போலீசார் பாதுகாப்பு அளித்தனர். யோகி ஆதித்யநாத் பதவிக்கு வந்ததும் இந்த எண்ணிக்கையை 8 என்ற அளவில் குறைத்தார். பிறகு, வெறும் நான்கு பேராக குறைத்து விட்டார்.\nஅதில் இரண்டு பேர் எனது மகன் எங்கே சென்றாலும் அவருடன் காவலுக்கு செல்வார்கள். இன்னும் இரண்டு பேர் அலுவலகத்தில், பாதுகாப்புக்காக உட்கார்ந்திருப்பார்கள். ஆனால், எனது மகன் கொலை செய்யப்பட்ட அன்று நான்கு போலீசாரும் பணியில் இல்லை. இப்போது சில அப்பாவிகளை, கைது செய்துவிட்டு கொலை வழக்கை முடித்து விட்டதாக போலீசார் தெரிவிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅயோத்தி தீர்ப்பு.. இஸ்லாமிய அமைப்புகள் இன்று ஆலோசனை.. முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nஅயோத்தியில் நீராடும் 5 லட்சம் பேர்.. களைகட்டும் கார்த்திகை பூர்ணிமா.. பலத்த பாதுகாப்பு\nசாதகமாக வந்த தீர்ப்பு.. இனி எல்லாம் அதிரடிதான்.. பல நாள் கனவை நினைவாக்கும் பிரதமர் மோடி\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு: சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உ.பி. அரசு தீவிர நடவடிக்கைகள்\nஅவர் நல்லா இருந்தால்.. ஆல் இஸ் வெல்.. சிவலிங்கத்துக்கு மாஸ்க்.. உ.பி.யில் கலகல\nடெல்லியில் காற்றை மாசுபடுத்த பாகிஸ்தான்.. சீனா விஷ வாயுவை அனுப்பி இருக்கலாம்.. பாஜக தலைவர்\nபரோட்டோ சூரி பாணியில் பந்தயம் கட்டி.. 50க்கு 41 முட்டை சாப்பிட்டவர்.. நேர்ந்த விபரீதம்\nஒருவர் கூட மின் கட்டணம் செலுத்தவில்லை.. உ.பி.யில் ஒரு கிராமத்துக்கே மின் விநியோகம் துண்டிப்பு\nஅடுத்தடுத்து 14 பேர் பலி... பெண் வேடம் பூண்ட சவுகான்.. எல்லாம் கனவு படுத்தும் பாடு\nமனைவியை நடுரோட்டில் கோடாரியால் வெட்டி கொன்றுவிட்டு.. தப்பிய 40 வயது நபரை அடித்தே கொன்ற கும்பல்\nஹலோ 108 ஆ... சீக்கிரம் வாங்க... உ.பி.யில் ஆட்டை ஆம்புலன்ஸில் ஏற்றிய இளைஞர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2019-11-17T18:14:41Z", "digest": "sha1:72YZV6OLSFV2ZWQXWOJURIFJM46G7ISS", "length": 4729, "nlines": 72, "source_domain": "techyhunter.com", "title": "தேர்தல் விழிப்புணர்வு கட்டுரை", "raw_content": "\nTag: தேர்தல் விழிப்புணர்வு கட்டுரை\nஇனி வாட்ஸ்அப்பில் குட் மார்னிங் அனுப்பினால் கூட தப்பு\nஇந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தும் பிரபலமான தகவல்தொடர்பு தளமான வாட்ஸாப்பில் பரவிக் கொண்டிருக்கும் வதந்திகள் நாட்டின் பல சம்பவங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன, இது அரசாங்கத்திற்கு ஒரு கடுமையான தலை வலியை உண்டாக்குகிறது, இதனை கட்டுப்படுத்த இந்தியா மட்டுமில்லாமல் உலகின் அனைத்து நாடுகளும் வாட்ஸாப்பிடம் பல முறை முறையிடுள்ளன. இதற்காக வாட்சப் நிறுவனம் தவறான தகவல்கள்… Read More\nசெய்திகள்Latest வாட்ஸ்அப் News, குட் மார்னிங், சட்டசபைத் தேர்தல், தமிழ் வாட்ஸ்அப் குரூப், தமிழ் வாட்ஸ்அப் குரூப் பெயர்கள், தமிழ் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், தேர்தல் நடத்தை விதிமுறைகள், தேர்தல் விதிமுறைகள், தேர்தல் விழிப்புணர்வு கட்டுரை, வாட்சப், வாட்ஸ் அப் டவுன்லோடு, வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி, வாட்ஸ்அப், வாட்ஸ்அப் News in Tamil, வாட்ஸ்அப் அப்டேட், வாட்ஸ்அப் குட் மார்னிங், வாட்ஸ்அப் குருப், வாட்ஸ்அப் செயலி, வாட்ஸ்அப் தகவல்கள், வாட்ஸ்அப் தமிழ், வாட்ஸ்அப் தமிழ் மீனிங், வாட்ஸ்அப் தமிழ் ஸ்டேடஸ், வாட்ஸ்அப் புது அப்டேட், வாட்ஸ்அப் ஹேக், விழிப்புணர்வுLeave a comment\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.askwithfriend.com/2019/05/gay-lesbian-and-bisexual-community.html", "date_download": "2019-11-17T18:54:26Z", "digest": "sha1:A2LJMG44UY576HWQIJKXZDOYSLEKKAA5", "length": 12853, "nlines": 92, "source_domain": "www.askwithfriend.com", "title": "கடுமையான விளைவுகளை சந்திக்குக்கும் Gay, Lesbian, and Bisexual Community", "raw_content": "\nHomeஆரோக்கியம்கடுமையான விளைவுகளை சந்திக்குக்கும் Gay, Lesbian, and Bisexual Community\nகடுமையான விளைவுகளை சந்திக்குக்கும் Gay, Lesbian, and Bisexual Community\nஉங்கள் நண்பன் May 06, 2019\nஎன்ன தான் தான் மனிதனுக்கு ஆறு அறிவு இருந்தாலும் அவர்கள் தேர்ந்தெடுப்பது என்னமோ விவகாரமான ஒன்றை தான். உலகத்தில் ஒவ்வொரு உயிரினமும் ஜோடியாகத்தான் படைக்கப்பட்டுள்ளது. காரணம், ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகவும், உறுதுணையாகவும் இருப்பதற்காகத்தான். எந்தவொரு மிருகமும் அந்த இனத்தை சேர்ந்த எதிர் பாலினத்தோடு சேருமே தவிர ஓரினசேர்கையில் ஈடுபடுவதில்லை. அது நாயோ, பூனையோ அல்லது புலியாக இருந்தாலும் சரி. ஆனால் மனிதர்கள் தான் இப்படி இயற்கைக்கு மாற்றமாக மோசமான வழிகளை கையாள்கிறார்கள்.\nஉலக நாடுகளில் டேட்டிங், லிவிங்க் டு கெதர் ( living together ) க்கு அடுத்து வேகமாக பரவி வரும் ஒரு வாழ்கை முறை Gay, Lesbian, and Bisexual Community. அதாவது ஒரு ஆண் மற்றொரு ஆணுடனும், ஒரு பெண் இன்னொரு பெண்ணுடனும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது தான் இதனுடைய அர்த்தம்.\nஉலகம் முழுவதும் இது போன்ற விவகாரங்கள் பெருகிட்டு வருகிறது, இது மனித இனத்துடைய அழிவுக்கான ஆரம்பமாக கூட இருக்கலாம் என அறிஞர்கள் சொல்கிறார்கள். இதற்கு நம்ம இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு கிடையாது, இது போன்ற ஆசாமிகளுக்கு ஆதரவாக நிறைய சட்டங்கள் தற்போது நம்ம நாட்டிலேயே அமலில் உள்ளது. நாம் இந்த பதிவில் காணப்போவது இத்தகைய உறவுகளால் மனிதர்கள் சந்திக்கும் பெரிய சிக்கல்கள் பற்றி தான் நாம் இங்கு காணப்போகிறோம்.\nஇந்த உறவுகள் மனித உடலின் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. அமெரிக்காவின் Vanderbilt University மற்றும் University of Minnesota ம் இணைந்து ஒரு சர்வேயை அமெரிக்க பருவ வயது மக்களிடம் எடுக்கப்பட்டது. இந்த சர்வேயில் 525 லெஸ்பியன்களும், 624 gay உறவு முறையில் உள்ளவர்களும் மேலும் 67,000 சாதாரண உறவு முறைகளில் வாழ்பவர்களும் கலந்து கொண்டனர்.\n1. இந்த ஆய்வில் லெஸ்பியன் மற்றும் gay உறவு முறையில் வாழ்பவர்களின் கடைசி 30 நாட்கள் ஆராயப்பட்டது. இதில், இவர்களிடம் பதட்டம், தடுமாற்றம், தெளிவில்லாத மனநிலையில் காணப்பட்டனர். மேலும் இவர்களிடம் சுத்தமாக தன்னம்பிக்கை கிடையாது.\n2. Gilbert Gonzales என்பவர் ஆரோக்யம் சம்பந்தமாக வழிகாட்டுதலில் பிரபலமானவர். ஆரோக்கியம் சம்பந்தமாக நிறைய கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இவர் கூறும்போது இந்த வாழ்கை முறையில் பயணம் செய்வோர் முதலில் மனஅழுத்தத்திற்கு ஆளாவார்கள், பிறகு தடுமாற்றம், பதட்டம் என இது இறுதியாக மரணத்தில் கொண்டு பொய் சேர்க்கும். மேலும், இவர் கூறும்போது சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வாழக்கூடிய தம்பதிகள் நீண்ட ஆயுளுடன் மிக ஆரோக்கியமாக வாழ்வதாக கூறுகிறார்.\n3. இன்னொரு ஆய்வில் சாதாரண வாழ்கை முறையோடு ஒப்பிடும்போது லெஸ்பியன் மற்றும் gay உறவு முறையில் வாழ்பவர்கள் 26% ம், bisexual உறவில் இருப்பவர்கள் 40% அதிகப்படியான உடல் சம்பந்தமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். மேலும், சாதாரண மக்கடளிடம் ஒப்பிடும்போது 11% அல்கஹாலுக்கு முற்றிலும் அடிமையாக உள்ளனர். Bisexual உறவில் ஈடுபடும் பெண்கள் சாதாரண பெண்களை விட அதிகம் மதுவுக்கு அடிமையாக உள்ளனர் மேலும் அதிகப்படியான புகை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள்.\n4. bisexual உறவுகளில் ஈடுபடும் பெண்களில் 46.4% பேர் மோசமான உடல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுகின்றர். மேலும், bisexual உறவுகளில் ஈடுபடும் பெண்கள் கடுமையான குடிப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். மேலும் அதிகப்படியான புகை பிடிக்கும்பழக்கமும் இவர்களிடம் காணப்படுகிறது. இவர்கள் பயன்படுத்தும் அதிகப்படியான மாத்திரைகளால் மலட்டுத்தன்மையும் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.\n5. பாலியல் சம்பந்தமான நோய்களில் மற்றவரை விட இவர்கள் 60% அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இவர்கள் கடுமையான போதைப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். சாதாரண வாழ்கை வாழும் மக்களோடு ஒப்பிடும்போது பாலியல் தொற்றுகள் இவர்களுக்கு 55% அதிகமாக உள்ளது.\nஇது போன்ற இயற்கைக்கு எதிரான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் மக்களால் சமூகத்தில் பல வன்முறைகளும், அட்டூழியங்களும் நிகழ்கின்றது. இது ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்கும் சாபக்கேடாக முடிந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. முடிந்த அளவு, தடைகளை உடைக்கப்போகிறோம், புதுமையை புகுத்துகிறோம் என இயற்கைக்கு எதிரான பாதையை தேர்ந்தெடுப்பததை விட்டு விட்டு இயற்கையோடு ஒன்றி வாழ முயற்சி செய்யுங்கள். கடைசியில் உங்களுடைய ஆரோக்கியத்தையும், வாழ்க்கையும் இழந்து விடாதீர்கள்...\nஆரோக்கியம் டாப் 10 உலகம்\nஉலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்\nஉங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nராயல் என்ஃபீல்ட் \" Bullet \" உருவான கதை\nதகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா\nமர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்\nசாக்கடல் பற்றிய 10 அரிய தகவல்கள்\nகடலில் வாழும் டாப் 10 அரக்கர்கள்\nஹாலிவுட்டையே அலற வைத்த டாப் 5 சீரியல் கில்லர்கள்\n18 வயதிற்கு முன்னர் திருமணத்தை அனுமதிக்கும் டாப் 10 நாடுகள்\nபேத்தை மீன் ( \"Puffer Fish\" )பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்\nடாப் 10 உலகம் 32\nடாப் 10 உலகம் 32\nCopyright © உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/10/16/kunal-life-story/", "date_download": "2019-11-17T17:20:47Z", "digest": "sha1:65DROCVDPQEPLPBJMXWZ3Q22VOWCNQ5V", "length": 14790, "nlines": 103, "source_domain": "www.newstig.net", "title": "மறைந்த காதலர் தினம் புகழ் குணால் மனைவி யார் தெரியுமா - NewsTiG", "raw_content": "\nதம்மா துண்டு ஷாம்பு பாட்டிலில் மறைத்து வைத்த ரகசியம் விமானநிலையத்தில் சிக்கிய இளைஞன்\nஅனைத்து ராசிகளுக்குமான கார்த்திகை மாத ராசிபலன்கள்,\nஅடப்பாவிங்களா இப்படியுமா பண்ணுவீங்க சுர்ஜித் மீட்பின் போது நடந்த பிரச்சினை இது தான்\nஅந்த இடத்தில் வலி ஏற்பட்டதால் மருத்துவரை நாடிய இளைஞர் பின்பு நடந்த விபரீதம்\nசிறையில் ஒய்யாரமாக சுற்றி திரியும் சசிகலா நீங்களே பாருங்க புகைப்படம் வைரல்\nநடிப்பு ஆசை லாட்டரி வியாபாரம் மிஸ் செய்த பிரசாந்த் படம்-நடிகர் விக்னேஷ்\nபுதிய தோற்றத்தில் நடிகை தமன்னா ரசிகர்கள் உற்சாகம்\nஇப்படி ஒரு கேவலமாக போஸ் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட நடிகை அஞ்சலி\nஅன்று அஜித்திற்கு ஜெயலலிதா கூறிய அட்வைஸ் …இன்று வரை கடைபிடிக்கும் தல\nஇப்படி ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்த நடிகை…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nஇந்த இரு கிரகச் சேர்க்கை உங்களுக்கு நடந்தால் போதும் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nசனி பெயர்ச்சி பலன் :இந்த மூணு ராசிகாரர்கள் உஷார் :யாருக்கு விபரீத ராஜயோகம்…\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nமுதல் முறையாக ஜோதிகா, கார்த்தி கலக்கும் தம்பி பட டீஸர் இதோ\nசர்பத் அதிகாரப்பூர்வ டீஸர், கதிர், சூரி, ரஹஸ்யா, அஜேஷ் , பிரபாகரன்\nஹீரோ படத்தின் ட்ரைலர் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nமறைந்த காதலர் தினம் புகழ் குணால் மனைவி யார் தெரியுமா\n1999 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான காதலர் தினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் குணால். இவர் ஹரியானவை சேர்ந்தவர் என்பதால் ஹிந்தி வாய்ப்புகளை தேடி சென்றார் ஆனால் ஹிந்தியில் இவருக்கு வரவேற்பு கொடுக்கவில்லை. தமிழிலேயே குணாலை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். அந்த வகையில் குணால் தமிழில் காதலர் தினம் படத்தின் வெற்றியின் மூலம் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்தார். ஆனால் அவருக்கு திருமணமான பின்பு கதையே வேறு திசைக்கு சென்றது. அவரது வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டது.\nதிருமணம் ஆன பின்பு லாவினா பாட்டியா என்ற பெண்ணை காதலித்து அவருடனே தனியாக வாழ்ந்தார். அதன்பின் என்ன ஆனதோ தெரியவில்லை. குணால் வாழ்க்கையில் பெரிய சோகம் ஏற்பட்டது. 2007 அன்று மும்பையில் உள்ள அபார்ட்மெண்டில் குணால் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கு அவரது காதலியான லாவினா பாடியவை விசாரணையில் மேற்கொள்ள கைது செய்தனர். தற்போது லாவினை விடுவித்தனர்.\nஇந்நிலையில் குணால் மனைவி மற்றும் குழந்தைகள் தற்போது மும்பையில் அவரது தந்தை வீட்டில் வாசிக்கின்றார்களாம். ஒரு நல்ல தமிழ் முன்னணி ஹீரோவாக வலம் வரவேண்டிய குணால் இப்படி செய்தது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதோ குணாலின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள்.\nPrevious articleஅட்லீ எடுத்த அனைத்து படமும் காப்பி தான்இதோ ஆதாரம்\nNext articleசிம்பு- தனுஷ்- சிவகார்த்திகேயன், கடும் போட்டியில் முதல் இடத்தை பிடிப்பது யார் \nநடிப்பு ஆசை லாட்டரி வியாபாரம் மிஸ் செய்த பிரசாந்த் படம்-நடிகர் விக்னேஷ்\nபுதிய தோற்றத்தில் நடிகை தமன்னா ரசிகர்கள் உற்சாகம்\nஇப்படி ஒரு கேவலமாக போஸ் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட நடிகை அஞ்சலி\nதல 61 -ல் இணையுமா மிரட்டலான கூட்டணி\nஅஜித் நடிக்கவுள்ள ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்காக அஜீத் தன்னை தயார்படுத்தி வருவதால் ஒரு சில மாதங்கள் காலதாமதமாகி விட்டதாகவும், அடுத்த மாதத்திற்குள்...\nநடிகர் சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் யார் தெரியுமா \nஇப்படி ஒரு கேவலமாக போஸ் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட...\nரஜினியை அடுத்து கமலுடன் மோதும் அஜித் : ரஜினிக்கே அந்த கதினா கமல் எல்லாம்...\nரஜினியின் நண்பர் ஜனாதிபதியின் பிரதிநிதி ஐம்பது வயதிலேயே இறந்த பரிதாபம்-கராத்தே மணி\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nஉண்மையிலே அவர் தான் இவரா அஜித்தை கண்டு வியந்த வித்யா பாலன்\nஜெயம் ரவிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க இருந்த படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2/", "date_download": "2019-11-17T18:07:06Z", "digest": "sha1:HDNQU3MOTKPBLH3FMWOLGCWC5Z6SGFCY", "length": 44719, "nlines": 465, "source_domain": "www.naamtamilar.org", "title": "உதிரச் எச்சலில் உருக்குலைய நேரிடும் உலகு… மணி.செந்தில்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nஉதிரச் எச்சலில் உருக்குலைய நேரிடும் உலகு… மணி.செந்தில்\nநாள்: டிசம்பர் 09, 2010 In: கட்டுரைகள்\nஉதிரச் எச்சலில் உருக்குலைய நேரிடும் உலகு… மணி.செந்தில்\nஇந்த உலகில் வாழ்கிற சாதாரண மனிதர்களைப் போல் உரிமைகளுடன் கூடிய வாழ்க்கைக்காக ..விடுதலை வேட்கையுடன் போராடிய மாவீரர்களை பயங்கரவாதிகள் என சித்தரித்த சர்வதேச சமூக வல்லாதிக்கத்தின் முகத்திற்கு முன் அலை அலையாய் வந்து விழுந்துக் கொண்டே இருக்கின்றன ஈழப்போரின் கொலைக் குற்ற காட்சிகள். ஈவு இரக்கம் அற்ற மனித மாண்பிற்கு அப்பாற்பட்ட காட்சிகளை கண்ட எவரும் கண்கள் நிறைந்து தலை குனிவர். படக் காட்சிகள் பலவற்றை வைத்துள்ள இங்கிலாந்தின் சேனல் 4 மானுட சமூகத்தின் நாகரீக வரையறைகளுக்கு உட்பட்ட காட்சிகளைத்தான் தங்களால் வெளியிட முடிந்தது என்றும் வெளியிட முடியாத அளவிற்கு காண சகிக்காத கொடுங்கோலங்களை கொண்ட படக்காட்சிகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன என்றும் கூறி அதிரச் செய்து இருக்கிறது. ரத்தமும், கொடூரமும் வழியும் அந்த படக்காட்சிகள் விலங்குகளாய் மனிதன் திரிந்த கற்காலத்தில் படம் பிடிக்கப்பட்டவை அல்ல. உலகத்தீரே.. நாகரீகமும்..அறிவியல் முன்னேற்றமும் சொல்லில் விவரிக்க முடியாத அளவில் உயர்ந்து..தனி மனித விழுமியங்களுக்காகவும், சமாதானத்திற்காகவும் உலக சமூகம் உருவாக்கப்பட்டு வருகிறது என பறை அடித்து பாசாங்கு காட்டுகின்ற தற்காலத்தில் தான்.. என்று உணருங்கள்.\nநிர்வாண உடல்களை பேரினவாதத்தின் அலகுகள் கொத்தி சிதைத்திருப்பதைதான் இந்தியா உள்ளீட்ட வல்லாதிக்கங்கள் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என விளக்கமளித்தன. விரிந்துக் கிடக்கின்ற ஈர நிலத்தில் விடுதலைக் கனவு சுமந்த கண்கள் கட்டப்பட்டு..மறுத்த உரிமைகளின் மேல் வெகுண்டெழுந்த கைகள் இறுக்கப்பட்டு… தகிக்கின்ற சுதந்திர தாகத்திற்காக, இறுதியில் ஆடையும் அவிழ்க்கப்பட்டு ..சிறு முனகலோடு சிதைகிற சகோதரன். வன்புணர்வின் வலியில் கசங்கிய மலராய்.. உதிர முகத்துடன் உரு கலைக்கப்பட்டு ..வீழ்ந்து கிடக்கின்ற சகோதரி.. இறுகிக் கிடக்கும் உடலில் போர்த்தப்பட்டிருக்கும் உடையை காற்று கூட விலக்க துணியாமல் கண் கலங்கி நிற்கையில்.. வக்கிர சிரிப்புடன் ஆடை அவிழ்ந்து காட்டும் சிங்களனின் மன நோய்க்கு உலகம் வைத்திருக்கும் பேர்தான் பயங்கரவாத எதிர்ப்புப் போர்..\nபேரினவாத வன்முறையினால் நம் சொந்த சகோதரியின் சிதிலமடைந்த பெண் குறியை நம் விழிகளில் உதிரம் மல்க பார்க்க நேர்ந்த அவலத்தினை நாம் எங்கே கொண்டு தொலைப்பது.. நம் சொந்த சகோதரியின் நிர்வாணத்தினை கண்ட பிறகும் கூட எவ்வித சலனமுமில்லாமல் மற்ற பணிகளை பார்க்கத் துணியும் எம் விழிகளை எங்கே கொண்டு புதைப்பது.. நம் சொந்த சகோதரியின் நிர்வாணத்தினை கண்ட பிறகும் கூட எவ்வித சலனமுமில்லாமல் மற்ற பணிகளை பார்க்கத் துணியும் எம் விழிகளை எங்கே கொண்டு புதைப்பது.. நம் கண் முன்னால் நம் சகோதரியை ஆடை அவிழ்ந்து காட்டுகிறான் எதிரி. முகத்தில் உதிரம் வழிய இறந்துக் கிடக்கிறாள் இசைப்பிரியா.. இசைப்பிரியா மட்டுமா அங்கு இறந்து கிடக்கிறாள்.. நம் கண் முன்னால் நம் சகோதரியை ஆடை அவிழ்ந்து காட்டுகிறான் எதிரி. முகத்தில் உதிரம் வழிய இறந்துக் கிடக்கிறாள் இசைப்பிரியா.. இசைப்பிரியா மட்டுமா அங்கு இறந்து கிடக்கிறாள்.. அல்லவே தோழர்களே.. தொன்மம் மிகுந்த ..இமயத்தில் புலிக்கொடி நட்டு உலகத்தினை ஆண்ட இனத்தின் நம் தாய்தான் அங்கு அம்மணமாக வீழ்ந்து கிடக்கிறாள்.. உடைந்த அவளின் தலையில் இருந்து காலம் காலமாய் நமக்கு மரபாய்..பண்பாடாய்..விழுமியமாய் புகட்டப்பட்ட தாய்ப்பாலின் மிச்சம் உதிரமாக அல்லவா அந்த ஈர நிலத்தில் பாய்கிறது.. அல்லவே தோழர்களே.. தொன்மம் மிகுந்த ..இமயத்தில் புலிக்கொடி நட்டு உலகத்தினை ஆண்ட இனத்தின் நம் தாய்தான் அங்கு அம்மணமாக வீழ்ந்து கிடக்கிறாள்.. உடைந்த அவளின் தலையில் இருந்து காலம் காலமாய் நமக்கு மரபாய்..பண்பாடாய்..விழுமியமாய் புகட்டப்பட்ட தாய்ப்பாலின் மிச்சம் உதிரமாக அல்லவா அந்த ஈர நிலத்தில் பாய்கிறது.. அங்கே த���ன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் உள்ளாடையோடு கிடக்கிறான். அங்கேதான் அம்மணமாய் பின்புறம் காட்டி கைகள் கட்டப்பட்ட மன்னன் ராசராசன் கிடக்கிறான். மானத்திற்காக மண்டியிடாத இரும்பொறை மண்டை உடைந்து மல்லாக்க கிடக்கிறான்.\nஉலக சமூகம் வரையறுத்து வைத்துள்ள அனைத்து நாகரீக சமன்பாடுகளையும் சிங்கள பேரினவாதம் மாற்றி அமைத்து போட்டிருக்கிறது . உலகத்தினை அழிக்கக் கூடிய ரசாயன ஆயுதங்களை வைத்திருப்பதாக கூறி எவ்விதமான புற, அக ஆதாரங்களையும் கணக்கில் கொள்ளாமல் ஈராக்கின் மீது படையெடுத்து அதன் அதிபரான சதாமை அவசர அவசரமாக தூக்கில் இட்ட அமெரிக்க வல்லாதிக்கம் உள்ளீட்ட உலக நாடுகள் புகைப்படங்களாக, படப்பதிவுகளாக என மலைமலையாய் குவிந்துக் கொண்டிருக்கும் சிங்கள பேரினவாதத்தின் போர்க்குற்ற காட்சிகளை கண்டு கண் மூடி மவுனத்திருப்பதன் நோக்கம் வெறும் பொருளாதார காரணிகள் மட்டும்தான். சகல வளங்களோடு விரிந்துக் கிடக்கும் தமிழரின் தாயகமான ஈழப் பெரு நிலம் வல்லாதிக்கங்களைப் பொறுத்த வரையில் நாக்கில் நீர் ஊற வைக்கும் சுவையான பண்டம் ஒன்றுதான்.\nதங்களின் தாயக விடுதலைக்காக களமாடிய விடுதலைப்புலிகள் இறுதி வரை கடைப்பிடித்த ஒழுங்கமைவும், மனித சமூக நலனிற்கு உட்பட்ட விழுமியங்கள் சார்ந்த மரபு வாயிலான போர் முறையையும்…அதன் எதிர் வினையாக சிங்கள அரசு கடைப்பிடித்த காட்டுமிராண்டித்தனமான கொலைகளையும் உலகம் தன்னிரு கண்கள் கொண்டு பார்த்துக் கொண்டுதான் இருந்தது. இன்றளவும் மக்களை நேசித்த..மக்களுக்காக போராடிய இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க எந்த நாடும் முன் வராத சூழலில் தான்… அடுக்கடுக்காக சிங்கள பேரினவாதத்தின் போர்க்குற்றக்காட்சிகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. உலக சமூகத்தினால் கைவிடப்பட்ட தனித்த இனமாக தமிழ் தேசிய இனம் மாறிப் போய் இருக்கிறது. உலக சமூக நலனிற்காக உருவாக்கப்பட்ட பொதுவுடைமை சித்தாந்தம் பேசும் நாடுகள் கூட ஈழப் பெரு நிலத்தின் மேல் கவிழ்ந்துள்ள துயரங்களுக்கு ஆதரவு அளிக்க இயல வில்லை. மாறாக உலக மானுட மாண்புகளுக்கு எதிரான சிங்கள பேரினவாத அரசின் கொடுங்கோலங்களுக்கு துணை புரிவதன் அரசியல் தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிராக அமைந்துள்ளது.\nஈழப் பெரு நிலத்தின் விடுதலை என்பது இன்று தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலையாக முகிழ்ந்து இருக்கிறது என்பதுதான் நடந்து முடிந்த நான்காம் கட்ட ஈழப்போர் உலக தமிழின சிந்தனை மரபில் ஏற்படுத்திய மாற்றம் ஆகும். உலகமெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழ்த் தேசியத் இனத்தின் ஒற்றைக் கனவாக ஈழப் பெரு நிலம் மாற்றப்பட்டு விட்டது . ஈழத்தில் நிகழ்ந்திருக்கிற வன் துயரங்கள் ஒரு குறிப்பிட்ட மக்களின் மீது நிகழ்ந்த வன்முறையை சார்ந்தவை அல்ல. மாறாக 12 கோடி மக்களாய் விரிந்திருக்கிற தமிழ்த் தேசிய இன சுதந்திர வேட்கையின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல். தன் சொந்த சகோதர, சகோதரிகள் மீது நிகழ்த்தப்பட்டுள்ள கொடுங்கோன்மைகளுக்கு உலகச் சமூகம் பதில் தந்தாக வேண்டும் என்ற உத்வேகம் தமிழர்களின் ஆழ் மனதில் வன்மமாக உருவேறி வருகிறது என்பதற்கு சாட்சியாக தான் பனிக் கொட்டிய இரவில் இரகசியமாக வந்து இறங்க முயன்ற சிங்கள பேரினவாத போர்க்குற்றவாளி இராசபக்சேவிற்கு பிரிட்டன் தமிழர்கள் அளித்த கடும் எதிர்ப்பு . மேலும் தாயக தமிழகத்திலும் ஜவுளி கண்காட்சியை துவக்கி வைக்க கோவை வந்த சிங்கள பேரினவாத எம்.பியை ஓட ஓட விரட்டியடித்த பெரியார் தி.க, நாம் தமிழர் உள்ளீட்ட தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பு. இனி சிங்களம் கொழும்பினை விட்டு எங்கு தரை இறங்கினாலும் உலகத் தமிழினம் பாய்ந்து எதிர்க்கும் என்பதனை சிங்கள பேரினவாதம் உணர்ந்து நடுங்க துவங்கி இருக்கிறது.\nஈழத்தில் நடந்த இறுதிக்கட்டப் போரில் நிகழ்ந்தேறிய முள்ளிவாய்க்கால் துயரங்கள் தமிழ்ச் சமூகத்தின் ஆன்மாவில் ஆழ்ந்த வடுக்களாக வடிவம் பெற்று வலித்துக் கொண்டிருக்கின்றன. தன் சொந்த சகோதரியின் ஆடையை அவிழ்ந்துக் காட்டி சிரித்து மகிழும் எதிரியின் எக்காளத்தினை தமிழனால் ஒருக்காலும் மறக்க இயலாது. தன் சகோதர சகோதரிகளின் நிர்வாணத்தினை முன் வைத்து தன் மனித தன்மையற்ற செயலால் தொன்ம தமிழின அற மனத்தின் தன்மான உணர்ச்சிக்கு சிங்கள பேரினவாதம் விடுத்துள்ள சவாலை உலக தமிழினச் சமூகம் நேரிடையாக சந்திக்கிறது . நாகரீகங்களை உலகிற்கு போதித்த தமிழனின் வரலாற்று மனதில் ஆற்றவே இயலா கடும் காயத்தினை ஏற்படுத்தியுள்ள ஈழத்தின் இறுதி நாட்களின் ஓலம் வெறிப்பிடித்த விலங்காய் தமிழினத்தினை துரத்திக் கொண்டே இருக்கும். விழிகளில் வழியத் துடிக்கும் நீருடன், காயம் தந்த வன்மத்துடன் ஒரு தேசிய இனமே தன் விடுதலைக்காக இந்த உலகப் பெரு வெளி சமூகத்தில் தன்னை மீண்டும் தகவமைத்துக் கொண்டு போராட துணிகிறது. விடுதலை குறித்த சிதைக்க இயலா நம்பிக்கைகளோடு தமிழின இளைஞர்கள் உலக வீதிகளில் பாட்டனின் புலிக் கொடியோடு அலைகிறார்கள்.\nஆனால் போர்க்குற்றம் குறித்த ஏராளமான ஆதாரங்கள் வெளியான பின்னரும் உலக சமூகத்தின் கனத்த மெளனம் தமிழ் மக்களை வெறுப்பின் வெளியில் தள்ளி இருக்கிறது . அடையாள அரசியலுக்காக வெளியிடப்படும் உலக பிரதிநிதிகளின் கண்டன அறிக்கைகள் தமிழ் மக்களின் மீது நிகழ்ந்துள்ள கடும் துயரங்களுக்கு போதுமானவை அல்ல . தடை செய்யப்பட்ட இரசாயான ஆயுதங்களை வைத்திருந்ததாக ஒரு பொய்யினை கூறி அவசர அவசரமாக ஒரு நாட்டின் மீது படையெடுத்து, அந்த நாட்டின் தலைவரை சிறைப்பிடித்து..குறுகிய காலத்திற்குள் தூக்கில் ஏற்ற முடிந்த உலக வல்லாதிக்கத்தினால் அடுக்கடுக்காய் ஆதாரங்களை கண்டு விட்டப்பிறகும் சிங்கள பேரினவாத போர்க்குற்றவாளி இராசபக்சேவினை தண்டிக்க முடியாமல் தடுமாறுவது எதனால்..\nபெருகி வழியும் தன் உதிரத்தினால் தன் மேலான சுதந்திர தாகத்தினை உலக மானுடத்தின் மனசாட்சியின் முன் நிரூபிக்கிறார்கள் தமிழர்கள் . தம் தொன்மையான தாய்நிலம் பறி போவதை காணச் சகிக்காமல் வெகுண்டெழுந்து போராடிய ஒரு தேசிய இன மக்கள் தங்களின் அளப்பரிய தியாகங்களினால் மூடிக்கிடக்கும் உலகின் கண்களை திறக்க முயல்கிறார்கள் . சமூக நீதி மற்றும் மானுட உரிமையின் மேலும் கட்டமைக்கப்பட்டுள்ளதாக கதைக்கப்படும் உலகின் அறம் தொக்கி நிற்கும் சமூக வாழ்வின் மேல் தன் உதிர எச்சிலை உமிழ்ந்து காட்டி இருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். அவர்களின் வலியுணராமல் ..நீதி மறுக்கப்பட்ட அநீதியான இந்த உலகச்சமூகத்தின் மெளனம் தொடருமானால்… குமுறி உமிழப்பட்ட அவர்களது உதிர எச்சலில் உருக்குலைய நேரிடும் இவ்உலகு.\n“ …அவர்களின் இன்றைய தேவை\nஅணிவகுப்புகள். “ ( -கோசின்ரா கவிதையிலிருந்து)\nTags: அ.தி.மு.கஅன்டன் பாலசிங்கம்இனப்படுகொலைஈழ தேசம்ஈழம்எம்.ஜி.ஆர்கடலூர்கன்னியாகுமரிகாங்கிரஸ்சீமான்செந்தமிழன்செந்தமிழன் சீமான்சென்னைசேலம்தஞ்சாவூர்தந்தை பெரியார்தமிழக அரசுதமிழர்தமிழீழம்தமிழ்தமிழ்நாடுதர்மபுரிதலைமை ஒருங்கினைப்பாளர்தலைமையகம்தி.மு.க��ிண்டுக்கல்திருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்திலீபன்தூத்துக்குடிதென் சென்னைதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நாம் தமிழர்நாம் தமிழர் இணையதளம்நாம் தமிழர் கட்சிநீலகிரிபகுத்தறிவு பாவலன்பாண்டிச்சேரிபிரபாகரன்புதுக்கோட்டைபுதுச்சேரிபெரம்பலூர்பெரியார் திராவிடர் கழகம்ம.தி.மு.கமதுரைமத்திய அரசுமத்திய சென்னைமுத்துக்குமார்முள்ளிவாய்க்கால்யாழ்பாணம்வட சென்னைவன்னிவன்னிமக்கள்விருதுநகர்விழுப்புரம்வேலூர்\nநாளை (10.12.10) மாலை கட்சி தலைமை அலுவலகத்தில் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு வரவேற்பு.\nஅண்ணைக்கு அன்னை – அறிவுமதி கவிதை\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nவிழிகளுக்கு தெரியாத வெளிச்சங்கள்…..- மணி செந்தில்…\nமீண்டெழுந்த தமிழ் உணர்வில் சிதறுண்ட காங்கிரசு.-மணி செந்தில்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/7/", "date_download": "2019-11-17T17:47:43Z", "digest": "sha1:JHWYDG7MY7WK3WIWPDAUTTAVPRARGR4R", "length": 29498, "nlines": 476, "source_domain": "www.naamtamilar.org", "title": "போராட்டங்கள் | நாம் தமிழர் கட்சி - Part 7", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் என���ம் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – ஆவடி 19-08-2016\nநாள்: ஆகஸ்ட் 18, 2016 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், போராட்டங்கள், தமிழர் பிரச்சினைகள்\nமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 19-08-2016 ———————- தமிழர்களின் வாழ்வுரிமையான வேலைவாய்ப்பு உரிமையை பறிப்பதையும், தமிழ்த் தொழிலாளர்களை பயங்கரவாதிகளாக சித...\tமேலும்\nமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர் கோட்டம் 24-07-2016\nநாள்: ஜூலை 26, 2016 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தமிழக நதி நீர் பிரச்சினைகள், காணொளிகள், போராட்டங்கள், தமிழர் பிரச்சினைகள்\nஹரித்துவாரில் வள்ளுவப்பெருந்தகையின் சிலை அவமதிப்பைக் கண்டித்தும், காஷ்மீரில் நடக்கும் மனிதப்பேரவலத்தைக் கண்டித்தும், சமூகச்செயற்பாட்டாளர் பியுஸ் மனுஷ் மீது ஏவப்பட்ட அடக்குமுறையைக் கண்டித்தும...\tமேலும்\nதிருவொற்றியூரில் மந்தமாக நடைபெறும் மேம்பால பணியை விரைவாக முடிக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்\nநாள்: ஜூலை 23, 2016 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், போராட்டங்கள்\n22-07-2016 அன்று திருவொற்றியூர் தொகுதியில் மந்தமாக நடைபெறும் மேம்பால பணியை விரைவாக முடிக்கவும் அரசு மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் ஆரம்ப பள்ளியில் செயல்படும் திருவொற்றியூர் க...\tமேலும்\nதமிழில் எழுதிய முன்பதிவு விண்ணப்பம் நிராகரிப்பு: திருப்பூர் தொடர்வண்டி நிலையம் முற்றுகை\nநாள்: ஜூன் 22, 2016 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தமிழக கிளைகள், போராட்டங்கள், திருப்பூர் மாவட்டம்\nதமிழில் எழுதிய முன்பதிவு விண்ணப்பம் நிராகரிப்பு: திருப்பூர் தொடர்வண்டி நில��யம் முற்றுகை நாம் தமிழர் கட்சியின் “கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை” சார்பாக 21-06-2016 அன்று காலை 11.30 மண...\tமேலும்\n25 ஆண்டுகளாக தனிமைச்சிறையில் வாடும் ஏழு தமிழர்கள் விடுதலை கோரி நடைபெற்ற பேரணியில் சீமான்\nநாள்: ஜூன் 11, 2016 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், போராட்டங்கள், தமிழக செய்திகள், தமிழர் பிரச்சினைகள்\n25 ஆண்டுகளாக சிறையில் வாடும் அப்பாவித் தமிழர்கள் ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி இன்று (11-06-2016) நடந்த வாகனப் பேரணியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மற்றும் நாம...\tமேலும்\nமாணவர்களின் மரணத்திற்கு நீதிவிசாரணை கோரி ‘நாம் தமிழர் கட்சி’ இளைஞர் பாசறை மற்றும் மாணவர் பாசறை நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்\nநாள்: ஜனவரி 31, 2016 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள், காணொளிகள், போராட்டங்கள்\nஐதராபாத் மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலைக்குக் காரணமானவர்களைக் தண்டிக்கக் கோரியும்,விழுப்புரம் மாணவிகளின் மர்ம மரணத்திற்கு நீதிவிசாரணை கோரியும் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மற்றும் மா...\tமேலும்\nமாணவர்களின் மரணத்திற்கு நீதிவிசாரணை கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.\nநாள்: ஜனவரி 30, 2016 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், போராட்டங்கள்\nநாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மற்றும் மாணவர் பாசறை இணைந்து நடத்தும் மாணவர்களின் மரணத்திற்கு நீதிவிசாரணை கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். கண்டன உரை: செந்தமிழன் சீமான் நாள்: இன்று (30-01...\tமேலும்\nஜல்லிக்கட்டு நடத்தவிடாமல் தடுக்க காவல்துறையினரால் சீமான் கைது செய்யப்பட்டார்\nநாள்: ஜனவரி 19, 2016 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், காணொளிகள், தமிழக கிளைகள், போராட்டங்கள், தமிழக செய்திகள், வீரத்தமிழர்முன்னணி, மதுரை மாவட்டம்\nதடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் மதுரையில் கைது செய்யப்பட்டார். மதுரை பாலமேட்டில் தடையை மீறி இன்று ஜல்லிக்கட்டை நடத்தப் போவதாக நாம் தமிழர் க...\tமேலும்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nநாள்: ஜனவரி 11, 2016 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தமிழக கிளைகள், போராட்டங்கள், தூத்துக்குடி மாவட்டம்\nவெள்ளத்தா��் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் விவசாய கடன்களை மத்திய மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் போர்கால அடிப்படைய...\tமேலும்\nபொதுமக்களுக்கு கழிவறை கட்டுவதற்கு சீமான் உதவி – காவல்துறையினர் எதிர்ப்பு\nநாள்: டிசம்பர் 24, 2015 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தமிழக கிளைகள், போராட்டங்கள், தமிழக செய்திகள், தமிழர் பிரச்சினைகள், தென் சென்னை\nநாம்தமிழர் கட்சி சார்பாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தொடர்ந்து 18 நாட்களுக்கு மேலாக சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கினார். அவ்வாறு நிவார...\tமேலும்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valamonline.in/2019/11/human-machines.html", "date_download": "2019-11-17T18:39:41Z", "digest": "sha1:Z6PEBAQ6E27YCCZHJLJL6EZ2JJFZ5LJV", "length": 32007, "nlines": 130, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: மனுச எந்திரங்கள் (சிறுகதை) | ஐ. கிருத்திகா", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nமனுச எந்திரங்கள் (சிறுகதை) | ஐ. கிருத்திகா\nவேப்பமரம் பச்சை பசேலென்று நின்றிருந்தது. இளம்பச்சையிலும், செம்பழுப்பிலுமான துளிர்கள் நுனியில் அசைந்தாடின. தலை நிறைய பூ தைத்துவிட்டது போல அரை வெள்ளையில் நட்சத்திர நட்சத்திரமாய்ப் பூக்கள். மரம் நின்ற இடத்துக்கு கீழே பத்துபேர் தாராளமாய் அமரக்கூடிய அளவிற்கு நிழல். அந்த நிழலில் இளைப்பாறிக்கிடந்தன உதிர்ந்த பூக்கள். ஒரு காற்று அடித்தால் மரத்திலிருந்த அத்தனை பூக்களும் விர்விர்ரென தரை நோக்கி சரிந்தன.\nபார்க்கவே அவ்வளவு ரம்மியமாயிருந்தது. அப்படியே பார்த்துக்கொண்டே இருந்துவிடலாம் போலிருந்தது. எங்கு சுகம் கிடைக்கிறதோ அங்கேயே ஒட்டிக்கொண்டு விடவேண்டுமென்கிற துடிப்பு மனசுக்கு. அதுவும்கூட ஒருவித சுயநலம்தான் என்று குமாரசாமிக்குத் தோன்றிற்று. மறுநொடியே அது அப்படியல்ல என்று அவர் தனக்குள் சொல்லிக்கொண்டார். இரைச்சல்களும், சத்தங்களும் நிறைந்துகிடக்கிற இடத்தில் ஒற்றை நிசப்தம் சுகம்தானே. அதை சுயநலம் என்று சொல்வதற்கில்லை என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டார்.\nவேப்பமரத்துக்காற்று சில்லென்று உடலைத் தழுவியது. மூச்சுமுட்ட அணைக்கும் முரட்டு தழுவல்ல அது. தோளில் கைபோட்டு மெல்ல அணைத்துக் கொள்ளும் இதமான தழுவல். குமாரசாமிக்குக் கண்களை சொக்கிற்று. ஈஸிசேரில் அமர்ந்தபடியே கண்ணயர்ந்தவர் திடீரென காதைப்பிளந்த தொலைக்காட்சி சத்தத்தில் திடுக்கிட்டுக் கண்விழித்தார். சித்ரா வேலைகளை முடித்துவிட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்துவிட்டாள் என்பது புரிந்தது. காலை பத்து மணிக்கு ஆரம்பித்தால் ஒருமணிவரை தொலைகாட்சி ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டேயிருக்கும். திரும்பவும் மாலை ஆறு மணியிலிருந்து பத்துமணிவரை அதற்கு வேலை.\n“எப்பப் பாத்தாலும் டிவி முன்னாடியே ஒக்காந்திருக்கியே. கொஞ்சநேரம் வாசல்ல வந்து ஒக்காரேன். காத்து அருமையா வீசுது. மயிலுங்க இங்கிட்டும் அங்கிட்டும் போறதும் வர்றதுமா இருக்குதுவோ. கூடு திரும்புற பறவைங்க எல்லாம் கலியாணத்துக்கு வரிசைத்தட்டு கொண்டுட்டு போற பொம்பளைவோ மாதிரி போவுதுங்க. நெலா மறையறதும் தெரியறதுமா வெளையாட்டு காட்டுது. மேகமெல்லாம் இங்க்குல நனஞ்ச பஞ்சாட்டம் மெதந்து போவுது...”\nஇயற்கையை சிலாகித்துப் பாராட்டிக் கொண்டிருந்தவரை சித்ரா இடுப்பில் கைவைத்து முறைத்துப் பார்த்தபடி நின்றிருந்தாள். அவளுக்கும் ரசனைக்கும் வெகுதூரம். அது புரிந்தும் அப்படிப் பேசியது தன் தவறுதான் என்றுணர்ந்த குமாரசாமி பேச்சை நிறுத்தினார்.\n“தத்துபித்துன்னு ஒளர்றத என்னிக்குதான் நிறுத்தப்போறீங்களோ. கருமம்டா சாமி.” அவள் தலையிலடித்து��்கொண்டு உள்ளே செல்ல, அன்றிலிருந்து அவளிடம் அப்படிப் பேசக்கூடாது என்று குமாரசாமி திடமாக முடிவெடுத்தார்.\n“அம்மாவுக்கு ஒன்னளவுக்கு ரசனை கெடையாதுப்பா. நீ எதையாவது சிலாகிச்சு சொன்னேன்னா அது புரியாத பாஷை பேசுறமாதிரி மூஞ்சை வச்சிகிட்டு கேக்கும். இத்தினி வருசத்துல இதுகூட ஒனக்கு தெரியலியே...”\nமகள் கவிதா கிண்டலடிப்பாள். அவள் இருந்தவரை வீடு கலகலப்பாயிருந்தது. குமாரசாமிக்கு மகள் மிகப்பெரிய ஆறுதல். தான் பார்த்ததை, படித்ததை, ரசித்ததை அவளிடம்தான் சொல்லுவார்.\n“அப்பாவும் மகளும் சதா தொணதொணன்னு பேசிகிட்டேயிருந்தா வசனம் காதுல வுழ மாட்டேங்குது. ரெண்டு பேரும் கொஞ்சம் அந்தாண்ட போயி பேசுங்க...” சித்ரா சுள்ளென்று விழுந்துவிட்டு டிவியின் சத்தத்தைக் கூட்டுவாள். குமாரசாமி வாசல் திண்ணையில் ஈஸிசேரைப் போட்டு அமர்ந்துவிடுவார். கவிதா படிக்கட்டில் அமர்ந்து கொள்ளுவாள். இருவரும் நேரம் போவது தெரியாமல் பேசுவார்கள்.\n“ஒரு கவிதை படிச்சேன். ஒங்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு” என்று தான் படித்ததை குமாரசாமி சொல்வார். அவர் சொல்லி சொல்லி கவிதாவுக்கும் கவிதைகள் பிடிக்க ஆரம்பித்துவிட்டன.\n“ஒன்னால எனக்கும் கவிதை புடிக்க ஆரம்பிச்சிடுச்சுப்பா. ஒனக்கு எப்புடிப்பா இந்தமாதிரி ஒரு ரசனை. எட்டாவதுகூட நீ தாண்டல. ஆனா ரொம்ப அறிவார்த்தமா எல்லாத்தையும் ரசிக்கிற. ஆச்சர்யமா இருக்குப்பா.”\nஒருநாள் கவிதா சொன்னபோது குமாரசாமி சிரித்தார்.\n“படிப்புக்கும் புடிப்புக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா... புடிச்சு ரசிக்கிறதத்தான் சொல்றேன். சுத்தி வயக்காடு. நடுவுல கூரக்கட்டு வூடு. ராத்திரி நரி ஊளையிடும், சுவர்க்கோழி கத்தும். வாய்க்கா தண்ணியில நண்டு, தவக்களைன்னு ஏகப்பட்ட சீவனுங்க. காத்துல பயிருங்களோட பச்சை வாசம், மழை பேஞ்சா வழுக்கியடிக்கிற சேறு. இந்த மாதிரி சூழல்ல வளந்தவன் நான். எல்லாத்தையும் இடைஞ்சல்ன்னு நெனைக்கமா ரசிக்க பழகிகிட்டேன். ஒரு விசயத்துக்கு மனசு பழகிடுச்சின்னா சாவுற வரைக்கும் அது மாறாது. எத்தனையோ பிரச்சினைங்க வந்தாலும் இந்தமாதிரி ரசிக்கிற மனசுதான் என்னைய உயிர்ப்போட வச்சிருக்கு.”\n“நீ பாவம்ப்பா. அம்மா ஒனக்கு சரியான ஜோடி கெடையாது. ஒனக்கேத்த ஜோடி கெடைச்சிருந்தா உன் வாழ்க்கை இன்னும் நல்லா இருந்திருக்கும்.”\nஒருமுறை கவிதா ���ருத்தப்பட்டு சொன்னபோது குமாரசாமி தலையாட்டி மறுத்தார்.\n“ரெண்டு பேரும் ஒரே ரசனையோட இருந்தா வாழ்க்கை நல்லாயிருக்கும்னு யாரு சொன்னது பிரச்சினை இல்லாம இருந்தாதான் வாழ்க்கை வண்டி நல்லா ஓடும். ஒங்கம்மா எந்த பிரச்சினையும் என்னைய அண்ட விடறதில்ல. அதனாலதான் நான் என் தொழிலை பாத்துகிட்டு சுத்துப்புறத்தை ரசிச்சிகிட்டு கெடக்கேன்” என்றார்.\nஅப்படிப்பட்டவர் தொழில் நசிந்து போனபோது முதலில் கொஞ்சம் தடுமாறத்தான் செய்தார். டயர் ரிட்ரேடிங் கடை வைத்திருந்தார். அவருடைய தீவிர உழைப்பின் அடையாளம் அது. ஓரளவு நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. சொந்தமாக ஒரு வீடு கட்டவும், கவிதா கல்யாணத்தைக் கடன் வாங்காமல் நடத்தவும் முடிந்ததென்றால் அதற்கு அதுதான் காரணம். எந்தத் தொழிலிலும் அம்புக்குறி மேல்நோக்கியே போய்க் கொண்டிருப்பதில்லை. சிலசமயம் அது கீழ் நோக்கியும் திரும்பும். பதினைந்து வருட காலம் கைகொடுத்த தொழில் சட்டெனப் படுத்து கொண்டது. காரணம் புரியவில்லை. சித்ரா அழுது ஒரு வழி பண்ணிவிட்டாள்.\n“கடைய மூடிட்டு என்னாங்க பண்றது. வருமானத்துக்கு வழியில்லாம காலத்த எப்புடி கடத்தறது. நாளைக்கு நோவு சீக்குன்னு வந்துட்டா யாரு நம்மள பாப்பா...” கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்துவிட்டாள்.\n“கவலைப்படாத. நான் பாத்துக்கறேன்” என்ற குமாரசாமிக்கு முதலில் இருந்த பதைபதைப்பு வெகுவாகக் குறைந்து போயிருந்தது. மழை பெய்யும்போது மின்னல் வெட்டும், மேகங்கள் ஒன்றோடொன்று மோதி இடியோசை உண்டாக்கும். மழைவிட்டபின் வானம் துடைத்துவிட்ட நீலக்காகிதம் போலத் தெளிவாகியிருக்கும். குமாரசாமிக்கும் மனசு தெளிவாகிவிட்டது.\nதொழில் படுத்தபோது தோன்றிய கவலைகள், பதைபதைப்பு எல்லாம் அடங்கி மெல்ல மெல்ல நிதானம் வந்திருந்தது. பச்சைக்கல் பதக்கத்தில் ஒற்றை வைரத்தைப் பதித்தது போன்ற அழகான நிதானம். ஆனால் கவிதாவுக்குதான் மனங்கொள்ளாக் கவலை. மும்பையிலிருந்து அடிக்கடி பேசினாள்.\n“கவலைப்படாதப்பா. தொழில்ல நஷ்டம் வர்றது சகஜந்தான். அத நெனச்சு ஒடைஞ்சு போயிடாத. ஒனக்கு இப்ப எந்த பொறுப்புமில்ல. என்னைய படிக்க வச்சு, கல்யாணம் கட்டி குடுத்துட்ட. நச்சு நச்சுன்னு கேட்டு புடுங்குற மாப்ளயும் இல்ல. உன் மாப்ள அந்த விஷயத்துல தங்கம். அதனால பேங்க்குல போட்டு வச்சிருக்குற பண���்தை கொண்டு காலத்த ஓட்டிரலாம். என்னாப்பா பேசமாட்டேங்குற...”\nகவிதா கவலையோடு கேட்டபோது குமாரசாமி சிரித்தார்.\n“ஒன்னுமில்லம்மா. கவிதா புள்ளைக்கு இவ்ளோ பேச யாரு கத்து குடுத்தான்னு யோசிக்கிறேன்.”\n“அடப்போப்பா. எல்லாம் ஒங்கிட்ட கத்துகிட்டதுதான். ஒனக்கு ஏதாவது தேவைன்னா கேளுப்பா. மாமனாருகிட்ட நேரடியா சொல்ல அவருக்கு சங்கடமா இருக்காம். எங்கிட்ட தூது விட்டுருக்காரு.”\n“ரொம்ப சந்தோசம்மா. நீங்க இப்புடி கேட்டதே எனக்கு போதும். தேவைன்னு இனிமே ஏதாவது வந்தாத்தான் உண்டு அல்லது உருவாக்கிக்கிட்டாதான் உண்டு. அதனால மாப்ளக்கி என் சார்புல ஒரு நன்றிய சொல்லிடு. வழக்கம்போல லீவுக்கு புள்ளைங்களை கூட்டிகிட்டு இங்கே வந்துடு. ஒங்கம்மாவும் புள்ளைங்களை பாக்கணும்னு சொல்லிகிட்டேயிருக்கா” என்றவர் ஈஸிசேரில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டார்.\nநட்சத்திரங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக முளைத்துக் கிடந்தன. எங்கோ ஒரு நாய் அழுதது. அதற்கு இணையாக உள்ளே தொலைக்காட்சியில் ஒரு பெண் ஓவென்று அழுது கொண்டிருந்தாள். தலைமேல் இடியே விழுந்தாலும் சித்ரா சீரியல் பார்ப்பதை நிறுத்தமாட்டாள். ‘இப்ப இருக்க நெலமைக்கு எனக்கு பைத்தியம் புடிக்காம இருக்குன்னா அதுக்கு டிவிதான் காரணம்’ என்கிற சப்பைக்கட்டு வேறு.\nசட்டென மின்சாரம் தடைபட்டுப் போனது. கோடைக்காலத்தில் மின்சாரம் போவதும் வருவதும் சகஜம்தானே. தொலைக்காட்சி முன் தேமே என்று அமர்ந்திருப்பவர்கள் மின்சாரம் போய்விட்டால் வாசலை நோக்கிப் படையெடுப்பர். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நாலைந்து தலைகள் தென்படும். சித்ரா சலிப்போடு எழுந்து வெளியே வந்தாள்.\n“நல்ல சீனு போயிகிட்டிருந்துச்சு. எழவெடுத்த கரண்ட்டு நின்னு போச்சு” என்றபடியே படியில் அமர்ந்தவள், “என்னா தூங்கிட்டீங்களா...” என்று சத்தமாகக் கேட்க, குமாரசாமி தலையாட்டினார். “பலத்த யோசனையில இருக்கமாதிரி இருக்கு.”\n“அதெல்லாம் ஒன்னுமில்ல” என்றவர் கைகளை உயரே தூக்கி நெட்டி முறித்தார்.\nகடையை இழுத்து மூடி ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. வேலை பார்த்த நாலு பேருக்கும் ஏதோ ஒருவழி செய்தாகிவிட்டது. கடையை விற்றுக் கடனையும் அடைத்தாகிவிட்டது. ஆரம்பத்தில் துவண்ட மனசு உடனே நிமிர்ந்துவிட்டது. முதுகில் மூட்டை சுமந்து நடக்கிறவன் மூட்டையை இறக்கிவைத்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்வானே. அப்படிப்பட்ட மனநிலைதான் அவருக்கும். ஆனால் சித்ராவுக்குதான் பொறுக்கவில்லை.\n“கவலையே இல்லாம ஒக்காந்திருக்கீங்களே.... ஒங்க மனசுல என்னாதான் நெனப்பிருக்கு. மாசமானா சொளையா பத்தாயிரம் தேவைப்படுது. பேங்க்குலேருந்து வர்ற வட்டிப்பணம் பத்து தேதிக்கு கூட காணாது” என்று அடிக்கடி புலம்பித் தீர்த்தாள்.\n“வாரத்துல ரெண்டுநாள் மாமிசம் சாப்புடுறத கொறைச்சு மாசத்துக்கு ரெண்டு நாளாக்கிடுவோம். மூணுவேளை காப்பிய ஒருவேளையா கொறைச்சிக்குவோம். இப்புடி ஒவ்வொன்னா கொறைச்சா போதும். நல்லா வாழ்ந்துடலாம்.”\nகுமாரசாமி சொல்லிப்பார்த்தார். சித்ரா ஒத்துக்கொள்ளவில்லை.\n“நாக்கை கட்டி வாழணும்னு நமக்கென்ன தலையெழுத்தா... இந்தமாதிரி குருட்டாம்போக்குல யோசிக்கிறத வுட்டுட்டு உபயோகமா ஏதாவது யோசிங்க” என்றவள் விருட்டென எழுந்து உள்ளே சென்றாள். அந்நேரம் கவிதா இருந்தால் தேவலாமென்றிருந்தது அவருக்கு.\nகுமாரசாமி வேலைக்குக் கிளம்பிவிட்டார். புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த அந்த சூப்பர் மார்க்கெட்டில் பில்லிங் கவுண்டரில் வேலை. மாதம் ஏழாயிரம் சம்பளம். சித்ராவுக்குத் தலைகால் புரியவில்லை.\n“ஒங்கப்பாருக்கு இப்பதான் ஞானோதயம் வந்திருக்கு. தொழிலு போச்சே, என்னா செய்யிறது அப்புடிங்குற கவலை இல்ல மனுசனுக்கு. தேவைய கொறைச்சிகிட்டு நிம்மதியா வாழலாமுன்னு தத்துவம் பேசுனா கோவம் வருமா வராதா...”\nசித்ரா மகளிடம் போனில் அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள். கவிதாவுக்கு உள்ளே வலித்தது.\n“பறவையா பொறந்தா வானத்த அளக்கலாம். சிங்கமா பொறந்தா காட்டை ஆளலாம். அட, ஒரு வெதையாப் பொறந்தா பூ, பழம், காய், நெழல் குடுத்து ஒதவலாம். ஆனா மனுசனாப் பொறந்தா...” என்று ஒருமுறை குமாரசாமி சொல்லி நிறுத்தியபோது கவிதாவுக்கு ஆர்வம் அதிகரித்தது.\n“எந்திரமா வாழலாம்... பாரு, அவனவனுக்கு ஆயிரம் தேவைங்க. அத பூர்த்தி செய்ய பாடுபட்டே காலம் ஓடிடுது. இயற்கைய ரசிச்சு, இயற்கையோட இணைஞ்சு வாழுற பக்குவம் இங்க யாருக்கு இருக்கு சொல்லு. கடவுள் படைப்புல வீணாப்போன படைப்புன்னா அது மனுசன்தான்.” குமாரசாமி அடித்துச் சொன்னது கவிதாவுக்கு அது இப்போது ஞாபகத்துக்கு வந்தது.\nஅந்த மிகப்பெரிய குளிரூட்டப்பட்ட சூப்பர் மார்க்கெட்டில் குமாரசாமி பில் கவுண்டரில் அமர்ந்தி��ுந்தார். பில்லுக்குரிய பணத்தைப் பெற்று பில்லில் பெய்டு முத்திரை குத்திக் கொடுக்கவேண்டும். இதுதான் அவருடைய வேலை. காலை ஒன்பதிலிருந்து இரவு ஒன்பது வரை வேலை. தொடர்ந்து உட்கார்ந்திருந்ததில் முதுகு வலித்தது. வீட்டிற்கு வந்ததும் படுத்துக்கொள்ள உடம்பு கெஞ்சியது. வந்தவுடன் கைகால் கழுவி முடித்து சாப்பிட்டுவிட்டு உடனே சென்று படுத்துவிடுவார். உறக்கம் சடுதியில் தழுவிக்கொள்ளும். சித்ரா வழக்கம்போல தொலைக்காட்சியில் ஆழ்ந்துவிடுவாள்.\nவேப்பமரம் யாரையோ எதிர்பார்த்து வேக வேகமாகக் கிளைகளை அசைத்தது. சுவரில் சாய்த்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈஸிசேருக்கு கால்கள் வலித்தன.\nLabels: ஐ.கிருத்திகா, வலம் செப்டம்பர் 2019\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் செப்டெம்பர் 2019 இதழ்\nஆவின் பால் விலையேற்றம் | பிரவீன் குமார்\nஅந்தமானிலிருந்து சாவர்க்கரின் கடிதங்கள் (பகுதி 4) ...\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) - லாலா லஜ்பத் ராய...\nசில பயணங்கள் சில பதிவுகள் - 22 | சுப்பு\nமனுச எந்திரங்கள் (சிறுகதை) | ஐ. கிருத்திகா\nதிராவிட மாயை: எண்பது வருடங்களின் காத்திருப்பு | வெ...\nவி.ஜி.சித்தார்த்தா - வளர்ந்தாரா வளைந்தாரா...\nஆயிரம் பள்ளிகள் மூடல் - ஒரு யோசனை | ராமசந்திரன் கி...\nமகாத்மா காந்தி கொலை வழக்கு - சாவர்க்கரின் வாக்குமூ...\nஅஞ்சலி: சுஷ்மா ஸ்வராஜ் | SG சூர்யா\nலண்டனில் இருந்து மீண்டும் இரு கலைப்பொருள்கள் | எஸ்...\nஅஞ்சலி: அருண் ஜெயிட்லி (1952-2019) | திருச்செந்துற...\n370 வது பிரிவு நீக்கம் | ஓகை நடராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=6726?to_id=6726&from_id=1857", "date_download": "2019-11-17T17:04:52Z", "digest": "sha1:6C2UAIX5HLNXQLXU53XJBG7DNY5CINEL", "length": 10063, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "பிரான்சில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும்! – Eeladhesam.com", "raw_content": "\nசிறீலங்கா அதிபர் தேர்தலைப் புறக்கணித்த ஆறரை இலட்சம் தமிழ் பேசும் மக்கள்\nகோத்தபய வெற்றி… தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் எச்சரிக்கை\nகிளிநொச்சியில் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்\nதமிழ் மக்கள் பாதுகாப்பான ஒரு சூழலை விரும்புகிறார்கள் – வாழ��த்துச் செய்தியில் சி.வி.\nவாழ்த்து தெரிவித்த மோடி – விரைவில் சந்திக்க விருப்பம் வெளியிட்டார் கோத்தா\nகலைக்கப்படுகிறது ரணில் அரசாங்கம் – புதிய பிரதமராக தினேஸ்\nசனாதிபதி தேர்தல் முடிவுகளே தமிழீழத்துக்கானதாக அமைந்துள்ளது\nசிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ச\nபிரான்சில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும்\nசெய்திகள், முக்கிய செய்திகள் அக்டோபர் 16, 2017அக்டோபர் 17, 2017 இலக்கியன்\n2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் பரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நந்தியார் பகுதியில் அமைந்துள்ள மண்டபத்தில் கடந்த 14.10.2017 சனிக்கிழமை மாலை 15.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றன.\nஇந்நிகழ்வில் பொதுச்சுடரினை நந்தியார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. சாந்திக்குமார் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரினை 14.06.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் நடந்த நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்ரினன்ட் கேணல் அன்புக்குமாரின் சகோதரர் ஏற்றி மலர்மாலையினை அணிவித்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து சுடர்வணக்கமும், மலர்வணக்கமும் இடம்பெற்றது.\nஅரங்க நிகழ்வுகளாக கவிதை, பேச்சு, எழுச்சிப்பாடல், எழுச்சி நடனம், மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.சத்தியதாசன் அவர்களின் சிறப்பு உரை என்பன இடம்பெற்றன.\nஇறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.\n(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)\nபிரித்தானியாவில் நடைபெற்ற 2 ம் லெப் மாலதி அவர்களின் வணக்க நிகழ்வு\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வு மற்றும் இந்த மாதத்தில் காவியமான மாவீரர்களுக்குமான நினைவு\nபிரான்சு மாவீரர் பணிமனை விடுக்கும் அன்பான வேண்டுகோள்\nதமிழீழ தேசத்தின் அற்புத தெய்வங்களான மாவீரர்களின் புனிதத் திருநாளான நவம்பர் 27ம் நாள் தமிழீழ தேசத்திலும், புலம்பெயர்ந்து தமிழீழ மக்கள்\nகுமரப்பா,புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 30ம் ஆண்டு நினைவு நாள் – பிரித்தானியா\nஇலங்கை இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளான அப்துல்லா\nபிரித்தானியாவில் நடைபெற்ற 2 ம் லெப் மாலதி அவர்களின் வணக்க நிகழ்வு\n – விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசிறீலங்கா அதிபர் தேர்தலைப் புறக்கணித்த ஆறரை இலட்சம் தமிழ் பேசும் மக்கள்\nகோத்தபய வெற்றி… தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் எச்சரிக்கை\nகிளிநொச்சியில் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்\nமாவீரர் நாள் – யேர்மனி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-11-17T18:47:06Z", "digest": "sha1:TWGNUT53URBRHQ66PFRCIM6BBS2XQXPB", "length": 12051, "nlines": 244, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy அபர்ணா ஸ்ரீநிவாசன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- அபர்ணா ஸ்ரீநிவாசன்\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : அபர்ணா ஸ்ரீநிவாசன்\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅபர்ணா ஸ்ரீநிவாசன் - - (1)\nஎம்.என்.ஸ்ரீநிவாசன் - - (1)\nகே.என். ஸ்ரீநிவாசன் - - (1)\nபின்னத்தூர் வெ. ஸ்ரீநிவாசன் - - (1)\nஸ்ரீநிவாசன் - - (3)\nஸ்ரீநிவாசன் ராமலிங்கம் - - (1)\nஸ்ரீப்ரியா ஸ்ரீநிவாசன் - - (2)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇந்திய சரித்திர, கடல் வாழ், பௌத்த, டாக்டர் எஸ். ராஜா, உலகை மாற்றிய 100, ொல்லியல், பிரார்த்தனைகள், சந்திக்க, உலகை மாற்றிய 100, Epic Literature, நா வானமாமலை, sanga nool, என் கதே, வெண்டி, சூசன் பிலிப்ஸ்\nஅறிவூட்டும் ஆன்மீகக் கதைகள் -\nதத்துவ மேதை அரிஸ்டாட்டில் -\nநெருப்பு நிலா - Neruppu Nila\nஓம் இந்து சமயக் களஞ்சியம் -\nகொஞ்சம் ஹைக்கூ கொஞ்சும் சென்ரியு - Konjam Haikoo Konjum Cenriyu\nஎளிய தமிழில் சித்தர் தத்துவம் - Eliya Tamizhil Sidhar Thaththuvam\nகிரகங்களின் ஸ்தான பலன்கள் - Giragangalin Sthaana Palangal\nஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nகுடும்ப விளக்கு - Kudumpa Vilakku\nஇறக்கை விரிக்கும் மரம் - Irakkai Virikkum Maram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7138", "date_download": "2019-11-17T18:49:08Z", "digest": "sha1:FZWVDFN2XLV6Q4GD7546KATWXF6KL5GA", "length": 7197, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "மூலிகை வணிகவியல் - பாகம் 1 » Buy tamil book மூலிகை வணிகவியல் - பாகம் 1 online", "raw_content": "\nமூலிகை வணிகவியல் - பாகம் 1\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : அகிலா கலைச்செல்வன் (Akila Kalaiselvan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nரோஜா வளர்ப்பு முறைகள் மூலிகை வணிகவியல் - பாகம் 2\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் மூலிகை வணிகவியல் - பாகம் 1, அகிலா கலைச்செல்வன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அகிலா கலைச்செல்வன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவீட்டில் காய்கறித் தோட்டம் - Veetil kaikari thottam\nமூலிகை வணிகவியல் - பாகம் 2\nரோஜா வளர்ப்பு முறைகள் - Roja valarppu muraikal\nவீட்டுக்குள் தோட்டம் - Veetukul thottam\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nரெய்கி சிகிச்சையும் முழு விவரங்களும் - Reiki Sigichchaiyum Muzhu Vivarangalum\nஇனிக்கும் முதுமைக்கு இனிய யோசனைகள்\nமிளகு கிச்சன் ஃபார்மஸி 3 - Melagu\nமுத்துக்கள் முப்பத்திரண்டு - Muthukkal muppathirandu\nஇராமதேவர் வைத்திய காவியம் - Ramadevar Vaiththiya Kaaviyam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபுலி வாலைத் தொடர்ந்து ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Puli Vaalai Thodarnthu\n உங்கள் பிரச்சனைகளை வெல்லுங்கள் ஆசைகளை அடையுங்கள் - Idho Uthavi\nஉண்மையைத் தேட வேண்டியதில்லை - பாகம் 1\nவேலங்குடி திருவிழா - Velankudi Tiruvilzha\nசூப்பர் மார்க்கெட் - Super market\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2013-magazine/86-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-31-2013.html", "date_download": "2019-11-17T17:11:39Z", "digest": "sha1:MZ7DXNNOSPSCQODNYBH4YWVNZO54ACF5", "length": 2624, "nlines": 56, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\nமதத்தைச் சும்மா விட்டுவிட முடியுமா\nகொலை வழக்கில் ஜோதிட சாமியார்\nராஜராஜன் மேல் மரியாதை இல்லை\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-competition-details/104/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-11-17T17:16:33Z", "digest": "sha1:PNCZ5QYNNFEQ27HVYKJZU4CEJO37M6J6", "length": 7128, "nlines": 154, "source_domain": "eluthu.com", "title": "என் காதலியை வர்ணிக்க போட்டி | Competition", "raw_content": "\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nபோக மாறுகிறது இறைவன் கோபத்தில்\nநான் கடலுடன் ஒப்பிட்டு பார்த்தால்\nஎன்னை விட்டுட்டு என்று ஓட்டம்\nமுடிவு அறிவிக்கப்படும் நாள் : 25-Oct-2019\nஇந்த போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் (24)\nஇந்த போட்டி குறித்து புகார் அளிக்க\nஎன் காதலியை வர்ணிக்க போட்டி | Competition at Eluthu.com\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-17T19:21:16Z", "digest": "sha1:LVVYRMOKZG7M4LTVKHDCH3FHCHN645Z6", "length": 21225, "nlines": 176, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "குமார் அம்பாயிரம் | மு.வி.நந்தினி", "raw_content": "\nTag Archives: குமார் ��ம்பாயிரம்\n”வெளியே சொல்லமுடியாத ஆழ்மன விருப்பங்கள் நமக்குள்ளே நிறைய புதைந்திருக்கிறது. பெயரிட்டு வெளிப்படுத்த முடியாத அந்த விருப்பங்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நிஜ வாழ்க்கையில் நடந்துவிடுகின்றன. ‘டிஜிருடு’ வாசிக்கக் கிடைத்ததை அப்படியொரு விருப்பமாகத்தான் உணர்கிறேன்’’ பாம்பு தோல் போர்த்தியிருக்கும் அந்த மூங்கில் கருவியை வருடியபடி பேசுகிறார் குமார் அம்பாயிரம்.\nநவீன இலக்கியத்தின் இளம் படைப்பாளியான குமார் அம்பாயிரம், ஆஸ்திரேலிய பழங்குடிகளின் ‘டிஜிருடு’ என்ற இசைக்கருவியை வாசிப்பதில் தேர்ந்தவர். டிஜிருடு இசைக்கருவியை தானே வாசிக்கக் கற்றுக்கொண்டு, தனியாக இசை நிகழ்ச்சிகளையும் செய்து வருகிறார் குமார் அம்பாயிரம்.\n‘‘ஹம்பிக்கு செல்லும் வழியில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த நாடோடி இசைக்கலைஞன் ஒருவரைச் சந்தித்தேன். அவர் கையில் வைத்திருந்த இசைக்கருவியை வாசித்துக் காட்டியபோதுதான், அது எனக்குள் இருந்த இசையாக இருப்பதை உணர்ந்தேன். மனித நடமாட்டம் இல்லாத காற்றும் மலையும் மரங்களும் நிறைந்த இடத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு மெல்லிய சப்தம் இசையாக வழியுமே… அதுபோல இருந்தது இந்த இசை அதை அவர் ‘டிஜிருடு’ என்றார். அதன் மேல் ஈர்ப்பு கொண்டு, அதை வாசிக்கக் கற்றுக்கொண்டேன். நானாக ‘டிஜிருடு’ கருவியை உருவாக்கினேன்.\nஆஸ்திரேலியாவின் 5000 ஆண்டுகள் நீண்ட பழமையுடைய பூர்வகுடி மக்களான அபார்ஜினல் மக்களின் பொக்கிஷம் டிஜிருடு. பூர்வகுடிகள் என்றாலே அடிமைகள் என்ற நினைப்புதான் நமக்கு இருக்கிறது. அபார்ஜினல் மக்கள் சுதந்திரமானவர்கள். அவர்களின் கட்டற்ற சுதந்திரத்தைச் சொல்கிறது டிஜிருடு. ராகம், தாளம் போன்ற எந்த கட்டமைப்பையும் கொண்டிராமல் முடிவும் தொடக்கமும் அற்றது டிஜிருடுவின் இசை. ‘பூமியின் இசை’ என்றே இதைச் சொல்கிறார்கள்.\nஅடர்ந்த காடும் அதில் அசையும் மரங்களும் நடமாடும் விலங்குகளும் அவற்றின் நடுவே பதுங்கி, பதுங்கி காலெடுத்து வைக்கும் ஆதிவாசியின் காலடிச் சத்தமும்தான் டிஜிருடு வாசிக்கும்போது மனதுக்குள் கொண்டுவர வேண்டிய இசைக்குறிப்புகள்.\nஆஸ்திரேலிய காடுகளில் வண்டு துளைத்துவிட்டுப்போன யூகலிப்டஸ் மரங்களைக் கண்டுபிடித்து, அதை சீர்படுத்தி, பாரம்பரிய ஓவியத்தை அதன் மீது வரைந்து இந்த இசைக்கருவியை உருவாக்குகிறார்கள். அந்த மண்ணிற்கே உரித்தான பிரத்யேக தன்மை இங்கே கிடையாது. அதனால் அந்தத் தன்மையோடு ஓரளவு ஒத்துப்போகும் மூங்கிலால் டிஜிருடுவை நான் வடிவமைத்தேன். இரண்டிலிருந்தும் வெளிப்படும் இசையில் எந்த வித்யாசமும் இல்லை.\nபெரும்பாலும் இலக்கியம் தொடர்பான கூட்டங்களில் டிஜிருடுவை வாசிக்கிறேன். நவீன நாடகங்களுக்கும் குறும்படங்களும் இந்த இசையை வாசித்திருக்கிறேன். கேட்பவர்களுக்கு கற்றுத் தருகிறேன். எழுத்துக்கூட வரையறுக்கப்பட்ட எல்லை இருக்கிறது. ஆனால் எல்லைகளோ, முடிவுற்ற தன்மையோ இல்லாதது இசை இசை மீதான என்னுடைய ஆர்வத்துக்குக் காரணம் இதுதான்.\nடிஜிருடுவைப் போல இந்த பூமியில் மனித காதுகளுக்கு எட்டாத இசை கோடிக்கணக்கில் இருக்கிறது. அதில் சிலதையாவது நான் கேட்க வேண்டும் என்கிற ஆவலை டிஜிருடு எழுப்பிவிட்டிருக்கிறது’’ என டிஜிருடுவிலிருந்து வழிந்தோடும் முடிவில்லாத இசையைப் பெருக்கியபடி முடித்தார் குமார் அம்பாயிரம்.\nஇது நான் பணியாற்றிய ஒரு வார இதழுக்காக 2008ல் சென்னை பிரஞ்சு கலாராச மையத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த இதழிலிருந்து வெளியேறியதால் அப்போது பிரசுரமாகவில்லை. பத்திரப்படுத்தி வைத்திருந்ததை சுவாரஸ்யம் கருதி இப்போது பிரசுரிக்கிறேன்.\nPosted in ஆஸ்திரேலிய பழங்குடி, இயற்கை வளம், இலக்கியம், காட்டுயிர், குமார் அம்பாயிரம், சுற்றுச்சூழல், சூழலியல், டிஜிருடு, பறவைகள், பழங்குடி, பாம்புகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது 5000 ஆண்டுகள், அடிமைகள், அபார்ஜினல், ஆதிவாசி, ஆஸ்திரேலிய காடு, ஆஸ்திரேலிய பழங்குடி, ஆஸ்திரேலியா, இசைக்கருவி, இசைக்குறிப்பு, இளம் படைப்பாளி, காற்று, குமார் அம்பாயிரம், சென்னை பிரஞ்சு கலாராச மையம், டிஜிருடு, தாளம், நவீன இலக்கியம், நாடோடி இசைக்கலைஞன், பூமியின் இசை, பூர்வகுடி, பொக்கிஷம், மலை, மூங்கில், மெல்லிய சப்தம், யூகலிப்டஸ், ராகம்\nஅயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டும் பெண்கள் மீது தேச துரோக வழக்கு\nமுசுலீம்களுக்கு எதிராக நாளொரு மேனி வெறுப்புப் பிரச்சாரங்கள் செய்யும் இந்துத்துவ காவிகளுக்கு ‘பாராட்டுக்கள்’ ஆளும் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. […]\nகோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது\nஇந்திய அரசியலமைப்பின் மீது ந��்பிக்கையற்றவர்கள் இவர்கள். நாட்டில் உச்சநீதிமன்றம் இருக்கும்போது பிரிட்டீஷ் ராணியிடம் மன்னிப்பு மனுவை தானே அனுப்பியவர் கோட்சே […]\nசமூக நீதி அரசியல் கல்வியே இதற்கான மருந்து\nமுருகானந்தம் ராமசாமி நான் சிலகாலம் முன்புவரை பிராமணீயம் என்றே சுட்டி வந்தேன்.. நவீீன ஜனநாயக சமூகப்ரக்ஞைக்கு எதிர்திசையில் இயங்கும் ஆதிக்க கருத்தியல் என்பதால் அதை கருத்தியல் ரீதியாக அப்படிச்சுட்டினேன். இந்திய சமூகவரலாற்றில் பிராமணீயத்தின் தடத்தை கருப்பு வெள்ளையாக அன்றி டி. டி. கோசாம்பி, கெ. தாமோதரன், டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன், டாக்டர். பி. ஆர். அம்பேத்கர், […]\nபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்\nபார்ப்பனிய ஆதிக்கத்தால் நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட பாத்திமா லத்தீஃப்பின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள். எனது மகள் கடிதம் எழுதும் பழக்கம் உடையவள். வீட்டில் என்ன நடந்தாலும் கடிதம் எழுதுவாள். அப்படியிருக்க தற்கொலை செய்ததாக சொல்லப்படும் நேரத்தில் என் மகள் கண்டிப்பாக கடிதம் எழுதியிருப்பாள் .. அது எங்கே.. ஹாஸ்டல், உணவகம், நூலகம்போன்ற இடங்களின […]\nகல்வி நிறுவன மரணங்கள்: புறக்காரணிகளை என்ன செய்ய முடியும்\nஃபாத்திமா நுழைவுத் தேர்வுகளில் முதலிடம் பெற்றவர் எனக் கூறுகிறார்கள். பாயல் தாத்வி மகப்பேறு மருத்துவத்தில் முதுகலை படித்து வந்தவர். நஜீப் நன்றாகப் படித்து வந்த மாணவர். இப்படி இருந்தும், பட்டமா கிடைத்தது\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் ப���ிவு\nவீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் இலக்கியமில்லையா பெருமாள்முருகனின் கருத்தையொட்டி ஒரு கேள்வி\n’’நினைச்சவுடனேயே அழற தைரியம் எத்தனை ஆண்களுக்கு இருக்கு\nவேலைக்குச் செல்லும் பெண்களின் அசாதாரண தருணமும் ராமலட்சுமியின் சிறுகதையும்\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\nஎழுத்தாளர் அபிலாஷ் சந்திரனுக்கு ஃபேஸ்புக்கில் கிளம்பும் எதிர்ப்பு\n#metoo: இதுவரை என்ன நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/tata/news/", "date_download": "2019-11-17T18:04:19Z", "digest": "sha1:HDPTTADGR7BPYNI7Q2Y5DQDGTS3IY6RW", "length": 12292, "nlines": 182, "source_domain": "tamil.news18.com", "title": "tata News in Tamil| tata Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nவிற்பனைக்கு வந்த டாடா Tigor EV\n30 நகரங்களில் Tigor EV விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனது விலை 9.44 லட்சம் ரூபாய் ஆகும்.\nமோசமான வீழ்ச்சியில் டாடா மோட்டார்ஸ்\nஇந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுசூகி கடந்த மாதத்தில் 26.7 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.\nடாடா கார்களுக்கு ₹1.5 லட்சம் கேஷ்பேக்\nஇந்தியாவில் டாடா ஹேரியர் 13.02 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதேபோல், டாடா ஹெக்சாவின் விலை 13.26 லட்சம் ரூபாய் ஆகும்.\nசுரங்கத்தில் பெண்களுக்கும் பணி வாய்ப்பு...\nபணியிலிருக்கும் பெண்களுக்குத் தேவைப்படும் அனைத்து வசதிகளையும் நிறுவனம் ஏற்படுத்தித்தர வேண்டும் என்றும் டாடா வலியுறுத்தியுள்ளது.\nஇந்தியாவுக்கு வந்த புதிய ’டார்க்’ டாடா ஹேரியர்..\nஅசத்தலான ஸ்டைலான ஹேரியர் டார்க் மிகவும் குறைந்த பதிப்புகளே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.\n5 நகரங்களில் எலெக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்கள்\nஅடுத்த இரண்டு மாதங்களில் இதர நகரங்களுக்கும் சேர்த்து 45 சார்ஜிங் நிலையங்களை அமைக்க குறிக்கோள் வைத்துள்ளது டாடா.\n3,679 கோடி ரூபாய் நஷ்டம் - டாடா மோட்டார்ஸ்\nவிரைவில் சர்வதேச அளவிலான ஆட்டோமொபைல்ஸ் சந்தை மீளும் என கார் உற்பத்தி நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றன.\nஇலவச வாகன பரிசோதனை - டாடா\nகூடுதலாக, புதிய கார் கண்காட்சி, எக்ஸ்சேஞ்ச் மேலா மற்றும் பழைய கார் மதிப்பிடல் சேவைகளும் நடைபெறுகிறது.\nடிடிஎச் செட் டாப் பாக்ஸ் கட்டணங்களைக் குறைத்த டாடா ஸ்கை\nதகவல் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் டிராய் கேபிள் டிவி மற்றும�� டிடிஎச் சேவைகளுக்கான கட்டணங்களை அண்மையில் திருத்தி அமைத்தது.\nகேட்ஸ் ஃபவுண்டேஷனின் தலைவராகும் டாடா குழுமத்தின் முன்னாள் அதிகாரி\nடாடா குழுமத்திற்கு சொந்தமான டாடா ரிலையாட்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாகப் பொறுப்பை வகித்து வந்தவர் உபேல்.\nடாடா ஸ்டீல் நிறுவனத்தின் லாபம் 2,431 கோடியாகச் சரிவு\nசென்ற நிதியாண்டில் பூஷன் ஸ்டீல் நிறுவனத்தை வாங்கியதை அடுத்து இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டீல் நிறுவனம் என்ற பெயரை டாடா ஸ்லீல்ஸ் பெற்றுள்ளது.\nகார் விலையை ஏற்ற உள்ள டாடா மோட்டார்ஸ்... காரணம் என்ன..\nடாடா மோட்டார்ஸ் மட்டுமில்லாமல் டொயோட்டா மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் உள்ளிட்ட நிறுவனங்களும் ஏப்ரல் மாதம் முதல் வாகனங்கள் விலையை ஏற்ற முடிவு செய்துள்ளன.\nதமிழரால் டாடா குழுமத்தின் மதிப்பு ரூ.2,28,577 கோடியாக உயர்வு\nடாடா குடும்பம் இல்லாத ஒருவர் டாடா குழுமத்தின் தலைவராக முதல் முறை பொருப்பேற்ற பெருமை சந்திரசேகரனுக்கு உண்டு.\nஜேக்குவார் லேண்ட்ரோவரால் ரூ. 26,961 கோடி நஷ்டம் அடைந்த டாடா மோட்டார்ஸ்\n26 ஆண்டுகள் கழித்து, டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளன.\nலாபம் 54% உயர்வு: மகிழ்ச்சியில் டாடா ஸ்டீல்\nஇன்றைய சந்தை நேர முடிவில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகள் 18.05 புள்ளிகள் (3.70 சதவீதம்) சரிந்து ஒரு பங்கு 469.55 ரூபாய் என வர்த்தகம் செய்யப்பட்டது.\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/13020009/Aani-FestivalTheriotham-tomorrow-at-Nelliappar-temple.vpf", "date_download": "2019-11-17T18:44:36Z", "digest": "sha1:R45W535JLCHRQWOU47NV7EQMJWBPWJIE", "length": 15724, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Aani Festival: Theriotham tomorrow at Nelliappar temple || ஆனித்திருவிழா:நெல்லையப்பர் கோவிலில் நாளை தேரோட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆனித்திருவிழா:நெல்லையப்பர் கோவிலில் நாளை தேரோட்டம் + \"||\" + Aani Festival: Theriotham tomorrow at Nelliappar temple\nஆனித்திருவிழா:நெல்லையப்பர் கோவிலில் நாளை தேரோட்டம்\nநெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலையில் நடக்கிறது.\nநெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலையில் நடக்கிறது.\nதமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றாக நெல்லை டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய சுவாமிகளுக்கு 5 தேர்கள் உள்ளன. நெல்லையப்பர் சுவாமி தேர் 450 டன் எடை கொண்டது. 28 அடி நீளமும், 28 அடி அகலமும் கொண்டது.\nஇந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், வீதி உலா வருதல், கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.\n7-ம் திருவிழாவான நேற்று காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், காலை 8.30 மணிக்கு சுவாமி தந்தப்பல்லக்கிலும், அம்பாள் முத்து பல்லக்கில் தவழ்ந்த கோலத்தில் வீதி உலா வருதல் நடந்தது. இரவு 9 மணிக்கு சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10 மணிக்கு சுவாமி நடராஜர் திருக்கோலத்தில் மேளதாளம் முழங்க வீதி உலா வந்தார். நேற்று இரவு 8 மணிக்கு பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு வீரமணி ராஜூ பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.\n8-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு நடராஜர் வெள்ளை சாத்தியும், 8.30 மணிக்கு பச்சை சாத்தியும் வீதி உலா நடக்கிறது. மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலா நடக்கிறது. இரவு 10 மணிக்கு சுவாமியும், அம்பாளும் தேர்களை பார்வையிடும் நிகழ்ச்சியும், சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்மாள் தங்ககிளி வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார படைப்பு த���பாராதனையும், அன்னதானமும் நடக்கிறது.\nவிழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நெல்லையப்பர் கோவிலில் உள்ள தேர்கள் சுத்தம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. தேருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\nநாளை அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருள்கின்றனர். காலை 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரை இழுக்கிறார்கள்.\nமுதலில் விநாயகர் தேர், 2-வதாக சுப்பிரமணியர் தேர், 3-வதாக சுவாமி தேர், அதன்பின்பு அம்பாள் தேர் இழுக்கப்படும். இந்த தேர்களுக்கு பின்னால் சண்டிகேசுவரர் தேர் வரும். ஒரே நாளில் தேரை நிலைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.\nவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்சோதி, மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், ஆய்வாளர் கண்ணன், தக்கார் சங்கர், நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.\nதேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், துணை போலீஸ் கமிஷனர் சரவணன் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் 1800 போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுன்றனர். இதுதவிர 4 ரதவீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு தேரோட்ட நிகழ்ச்சிகள் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழிநெடுகிலும் ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ��டாலின்\n1. திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு, மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயற்சி - பரோட்டா மாஸ்டர் கைது\n2. போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\n3. ராயபுரத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சாவு\n4. சொத்து தகராறில் பயங்கரம்: சுத்தியலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை - தம்பி கைது\n5. விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/25640-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T17:26:47Z", "digest": "sha1:FXJJJ5FC6UNAI4GRW4V6VZMZGI2DKMBX", "length": 12557, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு | வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nவங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறும்போது, \"தென் மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது தமிழகத்திலிருந்து வெகு தொலைவில் தற்போது உள்ளது.\nஇது தற்போது இலங்கையை நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்த சில நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும்.\nஇதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் கன மழை பெய்யலாம். குறிப்பாக தென் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்.\nசென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்\" என்றார் ரமணன்.\nவானிலை ஆய்வு மையம்வானிலை முன்னறிவிப்பு\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nதிமுக-வினரால்தான் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்தன: செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்: இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nடிசம்பர் 7-ம் தேதி வெளியாகிறது 'தர்பார்' இசை\nரூ. 2 கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகள் அழிப்பு\n- மக்களவையில் காங். உறுப்பினர்கள் அமளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/10733", "date_download": "2019-11-17T17:16:26Z", "digest": "sha1:24W7URJDISHXQABXDSY3MEDDVYGDKJNJ", "length": 13935, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "அநுத்தமா", "raw_content": "\nஎழுத்தாளர் அநுத்தமா சென்ற டிசம்பர் மூன்றாம் தேதி மறைந்தார்; எண்பது வயதில். தமிழ் இலக்கிய உலகில் கலைமகள் பெண் எழுத்தாளர்களின் ஒரு வரிசை உண்டு. சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், எம்.ஆர்.ராஜம்மா போன்றவர்களின் வரிசையில் வரக்கூடியவர். அதிகமும் பிராமணப் பெண்களின் சமையற்கட்டு மூலை சார்ந்த கதைகள். உறவுச் சிக்கல்களை அலசுபவை. எளிய அன்பையும், தியாகத்தையும் தீர்வாக முன்வைப்பவை.\nஅநுத்தமாவின் கேட்டவரம் என்ற நாவலை க.நா.சு தன் பட்டியலில் சிபாரிசு செய்திருக்கிறார். அதை சுந்தர ராமசாமி மறுத்திருக்கிறார். அந்ந���வலை மட்டும் நான் வாசித்திருக்கிறேன். கேட்டவரம் பாளையம் என்ற சிற்றூருக்கு வரும் ஒருவன் அங்கே ஒரு காதலில் சிக்குவதைப் பற்றிய கதை. வாசித்த காலகட்டத்தில் அந்த காதல் மென்மையாகச் சொல்லப் பட்ட விதமும், பெண்மன உணர்வுகள் நுனிவிரலால் தொட்டுக் கொள்வதைப்போல குறைவாக அளிக்கப் பட்டமையும் மனதைக் கவர்ந்தன. ஆனால் ஆழமான ஆக்கமாக தோன்றவில்லை.\nஅதேசமயம் வழக்கமான கலைமகள் நாவல்களை விட நுட்பமான யதார்த்த சித்திரம் கொண்ட நாவல் இது. இதில் ஒரு பள்ளிக்கூடம் வரும். பையன்கள் பெரும்பாலான நேரம் புளியங்காய் நறுக்கிக் கொண்டிருப்பார்கள். அதுதான் பள்ளியின் மூலதனம். ‘இப்படி புளியங்காய் நறுக்கி ரொம்பபேர் பீஏ பாஸாகியிருக்கிறார்கள்’ என்பார் ஆசிரியர். சற்றே நகைச்சுவை கலந்து சொல்லப் பட்ட ஒரு டம்பாச்சாரி கதாபாத்திரமும் ஆசிரியையின் திறனைக் காட்டும். ‘நெய்யில் பொரித்த அரிசி அப்பளம் ஒண்ணே ஒண்ணு தான் சாப்பிடுவேன்’ என்கிறார். அவரது பாவனைகளை வாசிக்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இத்தகைய டம்பாச்சாரிகள் வழியாக கிராமத்தில் புதியகால கட்டம் நுழைகிறது என்ற எண்ணம் ஏற்பட்டது.\nக.நா.சு இந்நாவலை ஏன் சிபாரிசு செய்தார் என அவரிடம் சுந்தர ராமசாமி கேட்டபோது ’பெண்களுக்கு ஓர் அந்தரங்க உலகம் உள்ளது, அது இலக்கியத்துக்கு வரவேண்டும்’ என்றாராம் க.நா.சு. ’இப்போதைக்கு வந்திருப்பதில் இது நம்பகத் தன்மையுடன் அதிக மிகையுணர்ச்சிகள் இல்லாமல், உபதேசங்கள் இல்லாமல் இருக்கிறது ஆகவே சொன்னேன்’ என்றாராம்.\nஅது சரியான பார்வைதான் என நினைக்கிறேன். இன்றும் பெண்களின் எழுத்து இந்த எல்லையைத் தாண்டி ஒன்றும் போகவில்லை. பிராமணச் சமையலறை வேறு சாதிகளின் சமையலறையாக மாறிவிட்டிருக்கிறது, கொஞ்சம் அரசியல் சேர்ந்து கொண்டிருக்கிறது, அவ்வளவே\nதிருப்பூர் கிருஷ்ணன் அநுத்தமாவுக்கு எழுதிய அஞ்சலியை சமீபத்தில் வாசித்தேன்.\nஅஞ்சலி – கவிஞர் திருமாவளவன்\nஅஞ்சலி – மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nஎழுத்தாளர் அனுத்தமா மறைவு « சிலிகான் ஷெல்ஃப்\n[…] ஆபிச்சுவரி என்றால் அது ஜெயமோகன் எழுதியதுதான். திருப்பூர் கிருஷ்ணன் கல்கியில் […]\nபுறப்பாடு II - 4, இரும்பின்வழி\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 62\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-17T17:02:23Z", "digest": "sha1:P367KZHDG2DXYW25OJYSHHU6K45IFYV7", "length": 10152, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாலுணர்வெழுத்து", "raw_content": "\nஅன்புமிக்க ஜெ அண்ணாவுக்கு, ‘பாலுணர்வெழுத்தும் தமிழும்’ படித்தேன். பல தயக்கங்களை உதிர்த்தது அந்தக் கட்டுரை. இன்று கூட ‘ஜி.நாகராஜன் ஆக்கங்கள்’ பற்றி ஒரு நண்பரிடம் விவாதித்துக் கொண்டிருந்தேன். உங்கள் போலல்லாது என் அளவில், ஆனால் நீங்கள் நிற்கும் இடத்திலிருந்தே பேசினேன் என்பது என் சந்தோஷம். அப்புறம் உங்கள் நண்பரின் அந்தக் கவிதை,.. பூனையும் புலியே மென்மையான அழகான கைக்கடக்கமான நல்ல புலி. அற்புதம் அண்ணா.. பூனையும் புலியே மென்மையான அழகான கைக்கடக்கமான நல்ல புலி. அற்புதம் அண்ணா.. ப்ரிமுடன் -வீரா * அன்புள்ள ஜெ, முக்கியமான கேள்வி ஒன்று உள்ளது. …\nTags: உரையாடல், சாரு நிவேதிதா, பாலுணர்வெழுத்து, வாசகர் கடிதம்\nஇணையத்தில் உரையாட வருபவரான நண்பர் பெத்துச்சாமி வெங்கடாச்சலம் ‘பாலுணர்வு எழுத்து இலக்கியமா’ என்ற கேள்வியைக் கேட்டிருந்தார். ‘ஆம் பாலியல் எழுத்திலும் இலக்கியப்படைப்புகள் உண்டு’ என அவருக்குப் பதிலளித்தபின்னும் அதையொட்டியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். எந்த ஒரு வகை எழுத்திலும் நமக்கு உடனே கிடைப்பது தரமற்ற எழுத்துதான். அதுவே அதிகமான பேரால் எழுதப்படுவதாக இருப்பதே அதற்குக் காரணம். பொதுவாக அதையொட்டியே நமது மனச்சித்திரங்களும் மதிப்பீடுகளும் அமைகின்றன.பாலுணர்வு பற்றி ஆழமான குற்றவுணர்வு உள்ள மக்கள் நாம் என்பதனால் அந்த தரமில்லாத எழுத்தைப் …\nTags: கட்டுரை, தமிழ், பாலுணர்வெழுத்து\nகேள்வி பதில் - 05, 06, 07\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 24\nஜெயமோகனின் 'ஏழாம் உலகம் ' சுமதி ரூபன்\nதெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் - மதிப்புரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வ��லாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/07/16/nerkondaparvai-latest-updates-4/", "date_download": "2019-11-17T18:21:38Z", "digest": "sha1:BPRKBTC3JMGCUYGXJ5ENRM6J63ITEK7A", "length": 13592, "nlines": 104, "source_domain": "www.newstig.net", "title": "விஸ்வாசத்தை விட பத்து மடங்கு வசூலில் உச்சம் பெரும் நேர்கொண்ட பார்வை பிரபலம் கூறிய தகவல் - NewsTiG", "raw_content": "\nதம்மா துண்டு ஷாம்பு பாட்டிலில் மறைத்து வைத்த ரகசியம் விமானநிலையத்தில் சிக்கிய இளைஞன்\nஅனைத்து ராசிகளுக்குமான கார்த்திகை மாத ராசிபலன்கள்,\nஅடப்பாவிங்களா இப்படியுமா பண்ணுவீங்க சுர்ஜித் மீட்பின் போது நடந்த பிரச்சினை இது தான்\nஅந்த இடத்தில் வலி ஏற்பட்டதால் மருத்துவரை நாடிய இளைஞர் பின்பு நடந்த விபரீதம்\nசிறையில் ஒய்யாரமாக சுற்றி திரியும் சசிகலா நீங்களே பாருங்க புகைப்படம் வைரல்\nநடிப்பு ஆசை லாட்டரி வியாபாரம் மிஸ் செய்த பிரசாந்த் படம்-நடிகர் விக்னேஷ்\nபுதிய தோற்றத்தில் நடிகை தமன்னா ரசிகர்கள் உற்சாகம்\nஇப்படி ஒரு கேவலமாக போஸ் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட நடிகை அஞ்சலி\nஅன்று அஜித்திற்கு ஜெயலலிதா கூறிய அட்வைஸ் …இன்று வரை கடைபிடிக்கும் தல\nஇப்படி ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்த நடிகை…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்��� விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nஇந்த இரு கிரகச் சேர்க்கை உங்களுக்கு நடந்தால் போதும் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nசனி பெயர்ச்சி பலன் :இந்த மூணு ராசிகாரர்கள் உஷார் :யாருக்கு விபரீத ராஜயோகம்…\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nமுதல் முறையாக ஜோதிகா, கார்த்தி கலக்கும் தம்பி பட டீஸர் இதோ\nசர்பத் அதிகாரப்பூர்வ டீஸர், கதிர், சூரி, ரஹஸ்யா, அஜேஷ் , பிரபாகரன்\nஹீரோ படத்தின் ட்ரைலர் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nவிஸ்வாசத்தை விட பத்து மடங்கு வசூலில் உச்சம் பெரும் நேர்கொண்ட பார்வை பிரபலம் கூறிய தகவல்\nஅஜித்தின் விஸ்வாசம் படம் இந்த வருடத்தின் அதிக ஹிட்டடித்த படம். இப்படத்தின் வசூலை தாண்டி அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்கின்றனர்.\nஇப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் என்று முதலில் கூறினர், இப்போது தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக படம் ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் என்று அறிவித்துவிட்டனர்.\nவியாழக்கிழமை ரிலீஸ், பின் சனி-ஞாயிறு, அடுத்து 12ம் தேதி பக்ரித் விடுமுறை, இரண்டு நாள் கழித்து வியாழக்கிழமை 15ம் தேதி சுதந்திர தினம்.\nபிறகு அடுத்தே சனி-ஞாயிறு, ரிலீஸ் தேதியை அடுத்து தொடர்ந்து விடுமுறை நாள் என்பதால் இப்படம் வசூலில் மாஸ் வேட்டை நடத்தும் என்று கணித்துள்ளனர்.\nPrevious articleஒரு காலத்தில் ரயில் டிக்கெட் கூட எடுக்க காசு இல்லை ஆனால் இன்றோ 1.60 கோடிக்கு வீடு ஹீரோ யார் தெரியுமா\nNext articleசூர்யாவிற்காக களத்தில் இறங்கி அடிக்கும் சூர்யா ரசிகர்கள்\nநடிப்பு ஆசை லாட்டரி வியாபாரம் மிஸ் செய்த பிரசாந்த் படம்-நடிகர் விக்னேஷ்\nபுதிய தோற்றத்தில் நடிகை தமன்னா ரசிகர்கள் உற்சாகம்\nஇப்படி ஒரு கேவலமாக போஸ் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட நடிகை அஞ்சலி\n‘சூர்யா 39’ வெளியான எக்ஸ்க்லூசிவ் அப்டேட்கள்: இயக்குனர், இசையமைப்பாளர் யார் தெரியுமா\nசமீபத்தில் வெளியான கைதி படத்தின் தெலுங்கு ப்ரமோஷனுக்காக சென்றுள்ளார் நடிகர் கார்த்தி. அந்த ஃபங்சனில் ரசிகர்கள் அனைவரும் சூர்யா சூர்யா என கத்த ஆரம்பித்துவிட்டனர். இதை பார்த்த கார்த்தி சூர்யா ரசிகர்களை சந்தோஷப்படுத்தும்...\nசந்தானத்தை மிஞ்சிய மகன் நீங்களே பாருங்க புரியும்\nதொலைபேசியில் வந்த ஷாக் நியூஸ் மோகன் குடும்பத்தில் நிகழ்ந்த சோகம்-மனோபாலா\nகமலின் அணுகுமுறை என்னிடம் வேறு மாதிரி இருக்கும் : பிரபல நடிகை அதிரடி பேட்டி\nஇந்த இரு கிரகச் சேர்க்கை உங்களுக்கு நடந்தால் போதும் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்\nகமலுடன் கௌதமி இருந்த இடத்தில் தற்போது பூஜா குமார்\nப்ராவுடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை வரலட்சுமி\nபள்ளி பருவ பெண்ணாக இருந்த கெளரி இப்போ எப்படி ஆகிட்டாங்க பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201803047.html", "date_download": "2019-11-17T17:59:46Z", "digest": "sha1:QF7UDXC3ZQQW3WRT3LUMFFTFLF3MZAYY", "length": 9869, "nlines": 99, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - ரஷ்யாவில் வணிக வளாகத���தில் தீ: 37 பேர் பலி", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nரஷ்யாவில் வணிக வளாகத்தில் தீ: 37 பேர் பலி\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 26, 2018, 08:05 [IST]\nசைபீரியா : ரஷ்யாவிலுள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 37 பேர் பலியாகினர், 70க்கும் மேற்பட்டவர் காயமடைந்துள்ளனர்.\nரஷ்யவின் சைபீரியாவிலுள்ள கெமிரோவா நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வணிக வளாகத்தின் 4வது மாடியில் பிடித்த தீ வேகமாகப் பரவியது. தீயில் கருகி 37 பேர் பரிதாபமாக பலியாகினர். 40 குழந்தைகள் உட்பட 69 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nசினிமா அரங்குகள், உணவு விடுதிகள் மற்றும் குழந்தைகள் விலங்குக் காட்சியகம் ஆகியவை அமைந்துள்ள மேல் தளத்தில் தான் முதலில் தீப்பிடித்தது.\nஇதையடுத்து சினிமா அரங்கின் மேல் கூரை இடிந்து விழுந்தது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரித்தது. ஒரே ஒரு சினிமா அரங்கில் இருந்து மட்டும் இறந்தவர்களின் 13 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.\nகுழந்தைகளுக்கான பொழுதுபோக்கு கூடத்தில் தான் முதன் முதலில் தீ பிடித்துள்ளது. அங்கிருந்த ஃபோம் ரப்பரால் செய்யப்பட்ட டிராம்போலின் தான் முதலில் தீப்பிடித்துள்ளது.\nதீவிபத்தில் சிக்கி மீட்கப்பட்ட 4 குழந்தைகள் உட்பட்ட 42 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\n2019 - நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்து��� குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான 100 இணைய தளங்கள்\nஇக பர இந்து மத சிந்தனை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=256491", "date_download": "2019-11-17T18:15:42Z", "digest": "sha1:LSSCV5TPGU35EJPPVBITCNDPAGHROH2K", "length": 4530, "nlines": 58, "source_domain": "www.paristamil.com", "title": "செவ்வாய் கிரகத்தில் நீரோட்டம்! வெளியாகிய ஆதாரம் - Paristamil Tamil News", "raw_content": "\nபில்லியன் கணக்கான வருடங்களுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் ஆறு ஓடியதற்கான ஆதாரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nசெந்நிற கிரகம் எனப்படும் செவ்வாயில் மனிதர்களை குடியேற்றுவதற்கு முனைப்புக்காட்டப்பட்டு வருகின்றது.\nஇதற்காக அங்கு நீர் இருக்கும் சாத்தியம் தொடர்பில் நாசா விண்வெளி ஆய்வு மைய்யம் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.\nஎனினும் இதுவரை நீர் இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லையாயினும், நீர் இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.\nஇதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் புதிய படம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.\nஇதில் ஆற்று நீர் ஓடியமைக்கான தடங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.\nஇப்பிரதேசத்தில் 3.5 தொடக்கம் 4 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம் எனவும் ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது\nசூரியனை கடந்து சென்ற ப���தன்கிரகம் - நாசா வெளியிட்ட காட்சி\n – திடீரென நடந்த ஆச்சர்யம்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/73780-over-100-tiger-death-happened-in-indian-forest-last-year.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T17:15:21Z", "digest": "sha1:PRIBCFXPL62SDPKEOHLTOD22IBKP6XVW", "length": 14480, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காடுகளின் ஆக்கிரமிப்பும்.. பலியான 100 புலிகளும்.. ! | Over 100 Tiger death happened in Indian forest last year", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nகாடுகளின் ஆக்கிரமிப்பும்.. பலியான 100 புலிகளும்.. \nபாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது வன விலங்குகளுக்குத்தான், அவற்றை விட கொடியவர்களுக்கு அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் சூழலியல் தொடர்பான வழக்கில் ஓர் முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளது. ஆம், இந்தியா முழுவதும் ஏராளமான வளமான காடுகள் இருக்கிறது. மிக முக்கியமாக குஜராத்தில் தொடங்கும் மேற்குத் தொடர்ச்சி மலை தொடர் தமிழகம் வரை நீண்டு செழுமையுடன் காட்சியளிக்கிறது. ஆனால், இந்தக் காடுகளை ஒட்டிய பகுதிகளில் சொல்ல முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகளில், ஏராளமான விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.\nகாடுகளின் ஆக்கிரமிப்புகளில் மிக முக்கியமாக பாதிக்கப்பட்ட விலங்கு என்றால் அது தேசிய விலங்கான புலி மட்டும்தான். இந்தியாவின் பெருமையாக கருதப்படும் புலிகள் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே பெருமைக்காக அதிகளவில் வேட்டையாடப்பட்டன. பின்பு, புலியின் தோலுக்காகவும் பல்லுக்காகவும் கடத்தல்காரர்களால் கொன்று குவிக்கப்பட்டன. புலி வேட்டைக்கும் கடத்தலுக்கும் தடை இருந்தபோதிலும் புலிகள் தொடர்ந்து கொல்லப்பட்டு வந்தது. இதனையடுத்து 2006-ஆம் நடந்த கணக்கெடுப்பில் இந்திய காடுகளில் 1411 புலிகள் மட்டுமே இருப்பதாக அதிர்ச்சி தகவல் ��ெளியானது.\nஇதனையடுத்து மத்திய அரசு புலிகளை காக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதன் விளைவாக 2014-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் முடிவில் 2226 புலிகள் காடுகளில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த எண்ணிக்கை கணிசமாக தொடர்ந்து உயர்ந்துக்கொண்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவித்தாலும், 2018-ஆம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 100 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் மத்தியபிரதேச காடுகளில் மட்டும் 27 புலிகள் உயிரிழந்துள்ளது. இதற்கடுத்து மகாராஷ்டிராவில் 20, கர்நாடகாவில் 14, தமிழகத்தில் 6 புலிகளும் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தை பொறுத்தவரை 2014 முதல் 2016-ஆம் ஆண்டு வரை மொத்தம் 24 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் மொத்தம் இரண்டு புலிகள் ஆள்கொல்லியாக கருதப்பட்டு வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. மேலும், 10 புலிகள் தமிழக வனப்பகுதியில் விஷம் வைத்தும் கொல்லப்பட்டுள்ளன. மேலும், 2014-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகப்படியான புலிகள் இறந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 15 புலிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன. சில புலிகள் என்கவுன்ட்டர் சம்பவங்களிலும், வேட்டையாடப்பட்டும், விஷம் வைத்தும் கொல்லப்பட்டுள்ளன. 2016-ஆம் ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி வரை மூன்று புலிகள் உயிரிழந்துள்ளன.\nதமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 76-இல் இருந்து 264-ஆக மூன்று மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆனைமலை, களக்காடு முண்டந்துறை, முதுமலை, சத்தியமங்கலம் ஆகிய 4 புலிகள் காப்பகங்கள் மற்றும் பல்வேறு வனக் கோட்டங்களில் கடந்த 2006-இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை 76-ஆக இருந்தது. வனத் துறையின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, 2010-இல் 163-ஆகவும், 2014-இல் 229-ஆகவும் உயர்ந்தது. அதுவே, 2018-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 35 புலிகள் அதிகரித்து 264 புலிகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், புலிகள் பாதுகாப்பில் சிறந்த மேலாண்மைக்கான விருதை சத்தியமங்கலம் புலிகள் காப்பகமும், சிறந்த பராமரிப்புக்கான தரவரிசையில் ஆனைமலை புலிகள் காப��பகம் 89 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.\nகார் பதிவெண்ணில் ஆந்திர முதலமைச்சரின் பெயர்: இளைஞர் மீது வழக்கு\n‘தண்ணீரை நீர்ம தங்கமாக பார்க்க வேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇருசக்கர‌ வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து - தாயும் சேயும் உயிரிழப்பு\nகுன்னூரில் கனமழை... நிலச்சரிவில் சிக்கிய வாகனங்கள்..\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\n“விரைவில் ஏர் இந்தியா, பிபிசிஎல் நிறுவனங்கள் விற்கப்படும்”- நிர்மலா சீதாராமன்..\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு: 4 வயது சிறுமி உயிரிழப்பு\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\nதமிழகத்தில் 4000 பேர் காய்ச்சலால் பாதிப்பு - சுகாதாரத்துறை இணை இயக்குநர்\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகார் பதிவெண்ணில் ஆந்திர முதலமைச்சரின் பெயர்: இளைஞர் மீது வழக்கு\n‘தண்ணீரை நீர்ம தங்கமாக பார்க்க வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-17T17:21:17Z", "digest": "sha1:S35HR5S7HPY3RUFUZOESKJNLFCIW6I3R", "length": 8953, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆம்புலன்ஸ் வசதி", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nயாருமே உதவ முன்வராததால் பறிபோன உயிர்..\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nமோசமான சாலை.. செல்ல முடியாத ஆம்புலன்ஸ்.. பறிபோன உயிர்\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\nஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் அபார துணிச்சல்..காப்பாற்றப்பட்ட இரட்டைக் குழந்தைகள்..\n108 ஆம்புலன்ஸ் விபத்து.. பராமரிப்பு இல்லாதது காரணமா..\nகர்ப்பிணியைக் காப்பாற்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநராக மாறிய பெண் மருத்துவர்\nநந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி\n’எங்க ஊருக்கு ஆம்புலன்ஸ் கூட வராது’: மரப்பாலத்தை நம்பி வாழும் கிராமம்\nமின்சார வசதி இல்லை, ஆனால் கரண்ட் பில் \nஇறந்த உடலை 12 கி.மீ தூக்கிச்சென்ற மலைவாழ் மக்கள் - தேனியில் அவலம்\nஆம்புலன்ஸ் வசதி இல்லை.. மகளின் சடலத்தை கையில் சுமந்து சென்ற தந்தை..\n350 கிலோ மீட்டர் சிட்டு போல பறந்த ஆம்புலன்ஸ் - தமுமுகவின் தரமான ப்ளான்\nதமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி : லண்டனில் முதல்வர் பேச்சு\nயாருமே உதவ முன்வராததால் பறிபோன உயிர்..\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nமோசமான சாலை.. செல்ல முடியாத ஆம்புலன்ஸ்.. பறிபோன உயிர்\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\nஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் அபார துணிச்சல்..காப்பாற்றப்பட்ட இரட்டைக் குழந்தைகள்..\n108 ஆம்புலன்ஸ் விபத்து.. பராமரிப்பு இல்லாதது காரணமா..\nகர்ப்பிணியைக் காப்பாற்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநராக மாறிய பெண் மருத்துவர்\nநந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி\n’எங்க ஊருக்கு ஆம்புலன்ஸ் கூட வராது’: மரப்பாலத்தை நம்பி வாழும் கிராமம்\nமின்சார வசதி இல்லை, ஆனால் கரண்ட் பில் \nஇறந்த உடலை 12 கி.மீ தூக்கிச்சென்ற மலைவாழ் மக்கள் - தேனியில் அவலம்\nஆம்புலன்ஸ் வசதி இல்லை.. மகளின் சடலத்தை க���யில் சுமந்து சென்ற தந்தை..\n350 கிலோ மீட்டர் சிட்டு போல பறந்த ஆம்புலன்ஸ் - தமுமுகவின் தரமான ப்ளான்\nதமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி : லண்டனில் முதல்வர் பேச்சு\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2013-magazine/65-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-01-15.html", "date_download": "2019-11-17T18:36:25Z", "digest": "sha1:5W2HVGKIPF3GPUETX576MRPH7TCYUKGK", "length": 2620, "nlines": 56, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\nகாவி பயங்கரவாதிகளுக்குத் தண்டனை எப்போது\nஆன்மீகத்தின் பெயரால் மதப் பிரச்சாரம்\nஅய்யாவின் அடிச்சுவட்டில் . . - (87)\nசிறுகதை - பெரிய (அ)ம்மை\nமதுரையில் மரபணு ஆய்வு மய்யம்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2013-magazine/84-november-16-30.html", "date_download": "2019-11-17T18:39:26Z", "digest": "sha1:SA5PP6EECTX4GBMSV6R6P63BQN7RCVAG", "length": 2781, "nlines": 55, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\nதீவுப்பட்டினம் - முரசொலி மாறன்\nநீங்க எனக்குத் தெய்வம் மாதிரி - பிரதிபா\nஅய்யாவின் அடிச்சுவட்டில்... 106 - கி.வீரமணி\nவரலாற்றில் இவர்கள் : கள்ளக் கையெழுத்து, மோசடி, ஜாதிவெறி, மத துவேஷ வழக்குகளில் சிறைக்குச் சென்ற திலகர்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Management&id=5014", "date_download": "2019-11-17T17:21:14Z", "digest": "sha1:6RXRFIOGR7SQ5HLBHDYKNVFBEDBPHFEM", "length": 9422, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nநெல்லியாண்டவர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி\nதலைவரின் பெயர் : N/A\nமுதல்வர் பெயர் : Dr.R.Kannan\nஅறக்கட்டளையின் பெயர் : N/A\nநிர்வாக அலுவலக முகவரி : N/A\nஅட்மிஷன் நடைமுறை : N / A\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஜெர்மனியில் படிப்பதற்கான விசா பற்றிக் கூறவும்.\nராணுவ மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ்., படிப்புக்காக எப்போதிருந்து தயாராக வேண்டும்\nமெடிக்கல் ரெப்ரசன்டேடிவாகப் பணியாற்று கிறேன். சென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்\nசமூகவியல் படிப்புக்கான வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nஎன் பெயர் ஜெயராம். வழக்கறிஞர்களை பொதுவாக, சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் என்றுதானே அழைக்கிறோம். இவைத்தவிர, வேறு வகைகள் என்னென்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25141", "date_download": "2019-11-17T17:51:40Z", "digest": "sha1:7BCNBJSJA4Z4WKBUGNQJGFWPC3TUOXWQ", "length": 32546, "nlines": 61, "source_domain": "m.dinakaran.com", "title": "‘நகந்தாய் நரசிங்கம் அது ஆய உருவே’ - நம்மாழ்வார் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n‘நகந்தாய் நரசிங்கம் அது ஆய உருவே’ - நம்மாழ்வார்\nநலம் தரும் நரசிம்மர் 14\nகீழப்பாவூர் நரசிம்மர் கோயில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள நரசிம்ம தலங்களில் ஒன்று. இத்திருத்தலம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூரில் அமைந்துள்ளது. பனைமரங்கள் நிறைந்த இப்பகுதியில் கருப்பட்டி தயாரிக்க பதனீர் காய்ச்சும் தொழில் முன்பு சிறப்பாக நடைபெற்றதால் ‘பாகு ஊர்’ என்று வழங்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் ‘பாவூர்’ என மருவி தற்போது கீழப்பாவூர் என அழைக்கப்படுகின்றது. இங்கு நரசிம்ம மூர்த்தி பதினாறு கரங்களுடன் காட்சியளிக்கிறார். இந்தியாவில், 16 கரங்களுடன் நரசிம்மர் காட்சி தரும் மூன்று தலங்களுள் இதுவும் ஒன்றாகும். மற்ற இரு கோயில்களில் ஒன்று ராஜஸ்தானிலும் மற்றொன்று தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிங்கிரிகுடி அல்லது சிங்கர்குடி என்னும் ஊரிலும் அமைந்துள்ளன.\nமகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் தனிச்சிறப்பு மிக்கது நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்கள் எல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க எடுக்கப்பட்டவை. நரசிம்ம அவதாரம் மட்டுமே பக்தனுக்காகவே எடுக்கப்பட்டது. பிரகலாதன் என்ற பக்தனுக்காகவே நரசிம்மஅவதாரம் நிகழ்ந்தது. அச்சிறுவனின் தாத்தா காஸ்யபர். இவர் சப்த மகரிஷிகளுள் ஒருவர். நரசிம்ம அவதாரம் நிகழ்ந்து, பூமியில் நீடித்திருந்தது வெறும் இரண்டு நாழிகை மட்டுமே. அப்போது காஸ்யபரால் நரசிம்மரை தரிசனம் செய்ய முடியாமல் போயிற்று.\nஎனவே அவர் தன் பேரன் பிரகலாதனுக்காக திருமால் எடுத்த நரசிம்ம வடிவத்தை தரிசனம் செய்ய விரும்பி தவம் இருந்தார். அவருடன் வருண பகவான், சுகோ‌ஷன் என்ற முனிவர் ஆகிய��ரும் தவமிருந்தனர். முனிவர்களின் தவம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்தது. அதன் பலனாக, திருமாலின் அசரீரி ஒலித்தது. “பொதிகைமலையில்-மணிமுக்தா தீர்த்தத்தில் நீராடி, அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே உள்ள சித்ரா நதிக்கரையில் தவத்தைத் தொடருங்கள். என் நரசிம்ம வடிவ தரிசனத்தைக் காண்பீர்கள்” என்பதே அந்த அசரீரி வாக்கு.\nஅந்த அசரீரி வாக்கின்படி புனித நீராடியபின், பகவான் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று தவத்தில் ஆழ்ந்தனர் அந்த ரிஷிகள். ரிஷிகளின் தவத்திற்கு மகிழ்ந்து அவர்களுக்கு அருள மனம் குளிர்ந்தார் திருமால். அக்கணமே, தேவி, பூதேவிகளுடன் மகா உக்ரமூர்த்தியாக, 16 திருக்கரங்களுடன் நரசிம்ம அவதார வடிவில் காட்சி கொடுத்தார். சிந்தை குளிர நரசிம்மரை தரிசனம் செய்து மகிழ்ந்த ரிஷிகள், “மகா பிரபு தாங்கள் இந்த திருக்கோலத்திலேயே இத்தலத்தில் வீற்றிருந்து பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றி அருள வேண்டும்” என்று வேண்டியதும் “அப்படியே ஆகட்டும் தாங்கள் இந்த திருக்கோலத்திலேயே இத்தலத்தில் வீற்றிருந்து பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றி அருள வேண்டும்” என்று வேண்டியதும் “அப்படியே ஆகட்டும்” என்றபடி நரசிம்மர் அர்ச்சாவதாரத் திருமேனியில் நிரந்தரமாகக் குடிகொண்டார்.\nஇரண்ய கசிபுவை சிங்கப்பெருமாள் வதம் செய்த காட்சியை இத்தலத்தில் அப்படியே காணலாம். சிறிய கருவறையில், கேரள பாணியில் உப்பிய கன்னங்களுடன் பல்லவர்கால புடைப்புச் சிற்பமாக கம்பீரமாக காட்சியளிக்கும் லட்சுமி நரசிம்மர், இரணியனை தன் இடது மடியில் கிடத்தி இரண்டு கரங்களால் தாங்கிப்பிடிக்க, நான்கு கரங்கள் வயிற்றைக் கிழிக்க, இரண்டு கரங்கள் குடலை உருவ, மீதமுள்ள எட்டு கரங்களில் ஆயுதங்களுடன் பூரண அவதார புருஷராக 16 திருக்கரங்களுடன் அருள்புரிந்து வருகிறார்.\nசிலிர்க்கும் பிடரியுடன் பிரகாசிக்கும் சிங்கமுகம், குகைபோல் இருண்ட வாய், தூக்கிய காதுகள், தடித்த புருவம், உருக்கிய பொன் போன்று ஒளிரும் கண்கள், நேர்கொண்ட பார்வை, அகன்ற நெற்றி, வீங்கிய கழுத்து, விசாலமான மார்பு, ஒட்டிய வயிறு, தலைக்குமேல் வெண்குடை என்று காட்சியளிக்கிறார்.சூரியனும், சந்திரனும் சாமரங்கள் வீச, சங்கு - சக்கரம் கொண்டவராகத் திகழ்கிறார். காஸ்யப முனிவர், காசி மன்னன், பிரகலாதன், பிரகலாதனின் தாய் ஆகியோர், அவர் காலடியில் அபயம் கேட்டு, தஞ்சமடைந்து நிற்கிறார்கள்.\nகருவறையில் உள்ள நரசிம்மர் மிகவும் உக்ரம் வாய்ந்தவராக இருந்ததால் ஊர் தீப்பற்றி எரிந்தது. இவரின் உக்கிரத்தை தணிக்கும் பொருட்டு பிரம்ம தேவன் லட்சுமியை அனுப்பி வைத்தார். இதனால் நரசிம்மரின் சீற்றம் தணிந்தது. இத்தலத்தில் லட்சுமி நரசிம்மராக வீற்றிருந்து திருமால் அருள்புரிந்து வருகிறார். பொதுவாக நரசிம்ம அவதாரத்தின் பல வடிவங்களில், லட்சுமி நரசிம்மரும் ஒன்று. இதில், அவர் மகாலட்சுமியை தன் மடியில் அமர்த்தியிருப்பார். ஆனால் இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள லட்சுமி நரசிம்மர், மகாலட்சுமியை தன் இதயத்தில் வீற்றிருக்கச் செய்திருக்கிறார்.\nஇந்த ஆலயத்திற்கு தனிச்சிறப்புகள் பல உண்டு. பொதுவாகவே ஆகமவிதிப்படி மலைப்பகுதி அல்லது வனப்பகுதியில்தான் நரசிம்மருக்கு ஆலயம் அமைந்திருக்கும். ஆனால் இங்கு, ஊரைவிட்டு சற்று ஒதுங்கி, வடக்கு பகுதியில் அமைதியான சூழலில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. வயல்களும், தோட்டங்களும், மரங்களும், நீர்நிலைகளும் சூழ்ந்திருக்க, குளக்கரை அருகில், சமதளப் பகுதியில் பக்தர்கள் எளிதில் வந்து வழிபடும்விதமாக திருக்கோயில் உருவாகியுள்ளது. இக்கோயில் சுயம்புவகை ஆலயமாக கருதப்படுகின்றது. முறைப்படி கோயில் கட்டி சிற்பம் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயம் அல்ல இது. ஆகவே, இங்கு கொடிமரமோ, கோபுரமோ, உற்சவரோ கிடையாது.\nநரசிம்மரை, சிங்கப்பெருமாள் என்பார்கள். உலக நன்மைக்காக நேராக வைகுண்டத்திலிருந்து மண்ணில் தோன்றியுள்ள சிங்கப்பெருமாளின் அவதாரக் காலம் வெறும் இரண்டே நாழிகைதான் படைத்தல், காத்தல், அழித்தல் எல்லாம் நிகழ்ந்தது இக்காலத்தில்தான். எதிர்பாராமல் நிகழ்ந்த நரசிம்ம அவதாரத் திருக்கோலத்தை திருமகள் தரிசிக்க இயலவில்லை என்பதால் இத்தலத்தில் தங்கி இங்குள்ள நரசிம்மரை அவள் எந்நேரமும் பூஜித்தும், தியானித்தும் வருவதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக வறட்சியான காலங்களில்கூட கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் பசுமையாகவும், செழுமையாகவும் இருக்கின்றன.\nஇங்கு அலர்மேல்மங்கை-பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடாசலபதி ஆலயம் உள்ளது. அதற்குப் பின்பகுதியில் மேற்கு நோக்கிய தனி சந்நதியில், திரிபங்க நிலையில், விரும்பியதை அருளும் விசித்��ிர லட்சுமி நரசிம்மர் எழுந்தருள் புரிந்து வருகிறார். நரசிம்மர் சந்நதியின் முன்பு அவரின் உக்கிரம் தணிய தெப்பக் குளம் (நரசிம்மர் தீர்த்தம்) அமைந்திருப்பது, தென்னிந்தியாவில் வேறெங்கும் காண இயலாத சிறப்பு என்கிறார்கள். மகாலட்சுமியே இதில் தினமும் நீராடி நரசிம்மரை வணங்கி வருவதாக ஐதீகம்.\nநரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்டதன் எதிரொலியாக தினமும் சாயரட்சை வேளையில் சிங்க கர்ஜனை ஒலித்துக்கொண்டே இருந்துள்ளது. இதனால் நரசிம்மர் ஆவேசமாக இருப்பதாகக் கருதிய பக்தர்கள் அவரது சந்நதி முன்பு தெப்பக்குளம் ஏற்படுத்தியும், முறையாக பால், இளநீர் அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கியதும் சிங்க கர்ஜனை நின்றுவிட்டதாம். சுமார் 300 ஆண்டுகளுக்குமுன்புவரை இந்த சிங்க கர்ஜனையை இப்பகுதி வாழ் மக்கள் கேட்டு வந்துள்ளனர். இந்த தகவல் செவி வழிச் செய்தியாக இன்றும் உலாவி வருகிறது.\nரிஷிகளுக்குக் காட்சி கொடுத்த இடத்திலேயே நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டிருப்பது வேறெங்கும் காணஇயலாத சிறப்பாகும். ரிஷிகள் தவம்புரிந்த-நரசிம்மர் காட்சியளித்த புனித க்ஷேத்திரம்தான் கீழப்பாவூர். மன்னர்கள் காலத்தில் இவ்வூர் க்ஷத்திரிய சிகாமணி நல்லூர் என்று அழைக்கப்பட்டுள்ளது. பழுதடைந்ததை செப்பனிட்ட கல்திருப்பணி ரீதியாக 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இவ்வாலயம், தலபுராண ரீதியாக, நான்கு யுகங்களுள் முதலாவதான கிருதயுகத்தைச் சார்ந்தது.\nஅக்காலத்தில், ராணுவத் தலைமை இடமாக விளங்கிய- கீழப்பாவூரில் இருந்த ‘முனைஎதிர் மோகர்’ படைப்பிரிவிலுள்ள 2 ஆயிரம் வீரர்களின் துணைகொண்டு, சிற்றரசுகளை வென்று பேரரசனாக முடிசூட்டியுள்ளான். முதலாம் மாறவர்மன் திரிபுவன் சக்கரவர்த்தி விக்கிரம பாண்டிய மன்னன். தாம் ஆட்சிக்கு வந்த ஏழாம் ஆண்டில் இத்திருக்கோயிலுக்கு நித்யபூஜைகளுக்கு நிலங்கள் வழங்கியுள்ளான்.இங்குள்ள பெருமாளுக்கு ‘முனை எதிர் மோகர் விண்ணகர்’ என்னும் பெயரும் உண்டு. ‘முனைஎதிர் மோகர்’ என்பதற்கு ‘போரில் எதிரிகளை வெல்வதில் விருப்பம் உடையவர்’ என்பது பொருளாகும்.\nபோரில் வெற்றி பெற்றதன் நினைவாக நரசிம்மர் கோயிலின் அருகிலேயே 1,700 ஏக்கர் நன்செய் நிலத்தை வளப்படுத்தும் 260 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் ஏற்படுத்தி, அதற்கு ‘முனைஎதிர் மோகப்பேரேரி’ என்று பெயர் சூட்டியுள்ளான். அரசு வெளியிடும் பொன், வெள்ளி, செம்பு ஆகிய உலோக நாணயங்கள் வெளியிடும் பகுதி என்பதையும், போருக்குத் தேவையான ஆயுதங்கள் செய்யப்பட்ட பகுதி இவ்வூர் என்பதையும் இங்குள்ள அக்கசாலை விநாயகர் கோயில் நினைவூட்டுகிறது.\nஆகவே இங்கு நரசிம்மரை வழிபாடு செய்தால், எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, நியாயமாக கிடைக்க வேண்டிய அரசாளும் யோகம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது. இந்த திருத்தலத்தில் மேற்குத்திக்கில் நரசிம்மர் சந்நதி முன்பாகவே அவரது சினத்தைத் தணித்த தீர்த்தக்குளம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. கங்கா-நர்மதா ஸ்ரீநரசிம்ம புஷ்கரணி என அழைக்கப்படும் இந்த தீர்த்தத்தின்மீது நரசிம்மரின் அருட்பார்வை உள்ளது. இந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டால் வேண்டாத கோபம், கவலை, பதற்றம் நீங்கி மனஅமைதி ஏற்படும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.\nஒரு ஆலயத்திலுள்ள மூர்த்திக்கு எந்த அளவு ஸான்னித்யம் (சக்தி) உண்டோ அதே அளவு ஸான்னித்யம் அங்குள்ள தீர்த்தத்துக்கும் உண்டு என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. எனவே இங்கு சுவாதி, திருவோணம், பிரதோ‌ஷம், வளர்பிறை சதுர்த்தசி, செவ்வாய், சனி ஆகிய நாட்களில் ‘தீர்த்த வல வழிபாடு’ நடக்கிறது. சுவாதி பூஜை இங்கு சிறப்பானது. ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று 16 வகை மூலிகை ஹோமம் உள்பட ஐவகை ஹோமமும், தொடர்ந்து பால், இளநீர், திரவியப்பொடிகளால் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கின்றன. சுவாதி பூஜையில் தொடர்ந்து கலந்து கொண்டால் கடன் தொல்லை நீங்கி செல்வம் சேரும்.\nவியாபாரம் பெருகும். திருமணத்தடை அகல, நீதிமன்ற வழக்கு முடிவுற, நீண்டகால நோய் தீர, கடன் தொல்லை நீங்க, இங்கு பரிகாரம் செய்து கொள்ளலாம். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்குரிய தலமாகவும் இது திகழ்கிறது. நரசிம்மரை வழிபடுவதற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்தவை. நரசிம்மருக்கு மிகவும் பிரியமான பானகம் படைத்து வணங்கினால் முழு அருளுக்குப் பாத்திரமாகலாம் . இங்கு நரசிம்மர் உக்ரமாக உள்ளார். உக்ரம் என்றால் மிகுந்த ஆற்றலுடன் என்று பொருள். ஆகவே இங்கு வழிபட்டால் 1000 மடங்கு பலன் அதிகம் கிட்டும் என்பது ஐதீகம். கருங்கல் புடைப்புச்சிற்பத்தில் வீற்றிருக்கும் இந்த நரசிம்மரை வழிபடுவோருக்கு போன, இந்த ஜென்மத்தில் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கி முக்தி கிட்டும். இப்பிறவியில் உலகியலான எல்லா நன்மைகளும் உண்டாகும்.\nநரசிம்ம ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமை, சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷ நாட்களில் ஆலயம் களைகட்டும். கல்யாணத்தடை, கடன் தொல்லை, நீண்டநாள் நோய்கள், நீதிமன்ற வழக்கு போன்றவற்றிற்கு பரிகாரம் செய்து வழிபடும் தலமாக இத்தலம் விளங்குகிறது. கீழப்பாவூர் லட்சுமி நரசிம்மரின் தரிசனம் சூரிய, சந்திர தோஷம் போக்கும்; கேதுவுக்கு அதிபதியான இவரை வணங்கினால் பில்லி, சூனியம், ஏவல், பிணி, பசி, மூப்பு, துன்பம், பொறாமை எதுவுமே அண்டாது; திருமணத் தடைகளைத் தகர்த்தெறிந்து கல்யாண வரம் தருகிறார்; (செவ்வாய்க்கிழமை மாலை அபிஷேகம் செய்பவர்களுக்கு திருமணத்தடை நீங்குகிறது.) நரசிம்மருக்கு உகந்த கார்த்திகை மாதத்தில் அதிகாலையில் குளித்து 16 சுற்றுகள் சுற்றிவந்து வழிபடுபவர்களுக்கு நினைத்த காரியங்கள் யாவும் உடனே நிறைவேறுகிறது என்கிறார்கள் பலன்பெற்ற பக்தர்கள்.\nஆலயத்தில் நெய் தீபம் ஏற்றி நரசிம்மர் தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக்கொண்ட பிறகு, கன்னிமூல கணபதியை வணங்கி, வேங்கடாஜலபதி-நரசிம்மரை 16 முறை பிரதட்சணமாக வலம்வந்து வழிபாடு செய்து, அருகிலுள்ள வாலி பூஜை செய்து வழிபட்ட சிவகாமி அம்மாள் சமேத திருவாலீஸ்வரரை வணங்கினால்தான் க்ஷேத்திர வழிபாடு நிறைவு பெற்று முழுப்பலனும் கிட்டும்.குளுமையான தென்றல் வீசும் பகுதியில் எழுந்தருளியிருக்கும் இந்த லட்சுமி நரசிம்மரை வணங்குபவர்களுக்கு வேண்டும் வரங்களை எல்லாம் உடனே தந்திடுவார் இந்த லட்சுமி நரசிம்மர் என்பது ஐதீகம். இத்தலம் தென்காசி - திருநெல்வேலி நெடுஞ்சாலையிலுள்ள பாவூர் சத்திரத்திலிருந்து 2 கி.மீ. அருகில் உள்ளது.\nநவக்கிரஹ தோஷம் போக்குவார் பரிபூரண கிருபேஸ்வரர்\nமங்களம் அருள்வார் தென்கலம் ஸ்ரீ ஐயப்பன்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த முகமா அந்த முகம்\nசங்கடம் போக்கும் மொரட்டாண்டி சனீஸ்வரன்\nசந்திரனின் சாபம் நீக்கிய பரிமளரங்கன்\n× RELATED நவக்கிரஹ தோஷம் போக்குவார் பரிபூரண கிருபேஸ்வரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961430", "date_download": "2019-11-17T17:25:41Z", "digest": "sha1:LVDUL2QDPIJSOU44D4BGF4GRU44YDEFQ", "length": 9783, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "செங்குன்றம் அருகே பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் பயணிகள் கடும் அவதி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசெங்குன்றம் அருகே பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் பயணிகள் கடும் அவதி\nபுழல், அக். 10: செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் பேருந்து நிறுத்தம் இல்லாமல் உள்ளது. இதனால் லட்சுமிபுரம், மேட்டுப்பாளையம், சரத்துகண்டிகை, எரான்குப்பம், பெரியார் நகர், வடுகர் காலனி, பழைய பம்மதுகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் லட்சுமிபுரம் ஆலமரம் பகுதிக்கு வந்து காத்திருந்து மாநகர பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர்.இங்கு பல ஆண்டுகளாக பேருந்து நிழற்குடை அமைக்க கோரி சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகமும் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால் மழை, வெயில் காலங்களில���ம் அப்பகுதியினர் அவதிப்பட்டு வருகின்றனர்.\nபஸ் நிறுத்தம் இரண்டு பக்கங்களிலும் இல்லாததால் ஆலமரம் அடியில் நின்று காத்திருந்து பேருந்தில் பயணிக்க வேண்டிய அவல நிலை உள்ளது.எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் நலன் கருதி பஸ் நிறுத்தத்தின் இரண்டு பக்கங்களிலும் நிழற்குடை அமைத்து தருமாறு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஉள்ளாட்சி தேர்தல் எதிரொலி வாக்குப்பதிவு அலுவலர் நியமன பணி தீவிரம்\nஅரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் படுக்கை குறைவால் தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவலம்: மேலும் தொற்று பரவும் அபாயம்\nமழைநீர் கால்வாயில் கழிவுநீர் விட்ட சூப்பர் மார்க்கெட்டுக்கு ₹25 ஆயிரம் அபராதம்\nவர்தா புயலில் சேதமான பூண்டி நீரியல் நீர்நிலையியல் மையத்தில் மாதிரி வடிவுகள் சீரமைப்பதில் மெத்தனம்: ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கியும் பயன் இல்லை\nபோரூரில் இருந்து திருவேற்காடுக்கு பயணம் ஆட்டோவில் தவற விட்ட நகையை மறைத்த டிரைவர் கைது: 9 சவரன் மீட்பு\nகல்லூரி மாணவன் போக்சோவில் கைது\nதிருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் உள்ளாட்சிமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு: ஆவடி நாசர் அறிக்கை\nஆவடி, சங்கரர் நகரில் முடங்கிக்கிடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தில் திருட்டு கழிவு நீர் இணைப்பு: சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி\nதிருநின்றவூர் ஏரியில் சேற்றில் சிக்கி தாய், மகள் பலி: மாடுகளை விரட்டியபோது சோகம்\nபெரியபாளையம் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்: பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்\n× RELATED மரப்பாலத்தில் புதிய பேருந்து நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1192_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:43:00Z", "digest": "sha1:LPUA6EAUYQQFFER42NU23ZOIFTELDKHE", "length": 6059, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1192 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1192 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1192 இறப்புகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் ���ள்ளன.\n\"1192 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 அக்டோபர் 2015, 21:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/sbi-fixed-deposit-interest-rates-016630.html", "date_download": "2019-11-17T18:03:59Z", "digest": "sha1:27CVWQB7KCVTNXWDD3KZP2SXHQRHC77O", "length": 24693, "nlines": 231, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐயய்யோ..! Fixed Deposit-க்கு இவ்வளவு தான் வட்டியா..? வருத்தத்தில் வயதானவர்கள்..! | sbi fixed deposit interest rates - Tamil Goodreturns", "raw_content": "\n Fixed Deposit-க்கு இவ்வளவு தான் வட்டியா..\n Fixed Deposit-க்கு இவ்வளவு தான் வட்டியா..\nமீண்டும் முதல் இடத்தில் பில் கேட்ஸ்..\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\n 46 கோடி பேர் இந்தியர்களா டிக் டாக்கில் நம் புள்ளிங்கோ தான் டாப்பு..\n13 hrs ago இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமான பயணிகள் 150 பேரைக் காப்பாற்றிய பாகிஸ்தானி..\n15 hrs ago டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் அவசரத்தில் அரசு இல்லை\nNews கார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nTechnology கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் வங்கிகளை பட்டியல் போடத் தொடங்கினால், அனைத்து தரப்பினரும் சொல்லும் வங்கி அரசின் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தான்.\nயார் எங்கு கணக்கு வைத்திருந்தாலும், எஸ்பிஐ மீதான மக்களின் நம்பிக்கை பெரிய அளவில் மாறவில்லை. அப்படியே தான் இருக்கிறது.\nஇப்போது எஸ்பிஐ வங்கி மீது அத்தனை நம்பிக்கை வைத்திருப்பவர்கள் வருத்தப்படும் விதத்தில், மேலும் ஒரு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறது.\nதன் சேமிப்பு கணக்குகளில் டெபாசிட் செய்து வைத்திருக்கும் பணம் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் டெபாசிட் செய்து வைத்திருக்கும் பணத்துக்கு கொடுக்கும் வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறது எஸ்பிஐ. இந்த வட்டி குறைப்பினால் வங்கியில் இருந்து பணம் வெளியே வரும். பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறார்கள் துறை சார் வல்லுநர்கள்.\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, தன்னுடைய சேமிப்பு கணக்குகளில் ஒரு லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்து வைத்திருக்கும் தொகைக்கு ஆண்டுக்கு 3.5 சதவிகிதமாக இருந்த வட்டி விகிதத்தை 3.25 சதவிகிதமாக குறைத்து இருக்கிறார்கள். இந்த சேமிப்புக் கணக்கு வட்டி குறைப்பு 01 நவம்பர் 2019 முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது.\n1 லட்சம் ரூபாய்க்கு மேல்\nஅதே போல எஸ்பிஐ சேமிப்பு கணக்குகளில், 1 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு 3 சதவிகிதம் மட்டுமே வட்டி கொடுக்கிறார்கள். இதுவும் 01 நவம்பர் 2019-ல் இருந்து நடைமுறைக்கு வந்து விட்டது. ஆக அவசர தேவைக்கு வங்கி சேமிப்பு கணக்குகளில் காசு வைத்திருந்தவர்கள் இப்போது கொஞ்சம் பயந்து போய் இருக்கிறார்கள்.\nஎம் சி எல் ஆர் குறைப்பு\nஇன்று எஸ்பிஐ வங்கி தன் எம் சி எல் ஆர் கடன் வட்டி விகிதங்களையும் 05 அடிப்படைப் புள்ளிகள் (0.05 %) குறைத்து இருக்கிறது. இந்த ஒரு நிதி ஆண்டில் 2019 - 20-ல் பல முறை தன் எம் சி எல் ஆர் வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொது மக்களுக்கான FD வட்டி\nஎஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்). இந்த வட்டி விகிதங்கள் 10 நவம்பர் 2019 முதல் அமலுக்கு வருகிறது.\nமூத்த குடிமக்களுக்கான FD வட்டி\nமூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்). இந்த வட்டி விகிதங்கள் 10 நவம்பர் 2019 முதல் அமலுக்கு வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎஸ்.பி.ஐயின் வாராக்கடன் ரூ.1.63 லட்சம் கோடி.. காரணம் இவர்கள் தான்..\n அப்படீன்னா நிச்சயம் கவலைப்பட வேண்டியது தான்\nப��முறுத்தும் அறிக்கை.. இந்திய நிறுவனங்களின் கடன் பெறும் தகுதி குறைப்பு.. கவலையில் நிறுவனங்கள்\n எஸ்பிஐ கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு..\nஎஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. அப்படின்ன இதெல்லாம் கவனிங்க..\nமூன்று மடங்கு லாபம் கண்ட எஸ்பிஐ.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்\nஇந்திய பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும்.. எஸ்பிஐ தலைவர் நம்பிக்கை..\nவங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் எச்சரிக்கை..KYC அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் கணக்கு முடக்கப்படலாம்\nகண்ணீர் விடும் 4 கோடி மூத்த குடிமக்கள்.. எஸ்பிஐ வட்டி குறைப்பு தான் காரணமா\nஎன்னப்பா சொல்றீங்க.. இவ்வளவு வாராக்கடன்கள் தள்ளுபடியா.. அதுவும் எஸ்பிஐலயா..\nஎஸ்.பி.ஐ வாடிக்கையாளரா நீங்க.. அப்படின்னா இத மொதல்ல படிங்க.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்\n சேமிப்புக் கணக்கு மற்றும் FD வட்டி குறைப்பு..\nஎஸ்.பி.ஐயின் வாராக்கடன் ரூ.1.63 லட்சம் கோடி.. காரணம் இவர்கள் தான்..\n ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nவர்த்தகர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார குறைந்த விலை தொட்ட 140 பங்குகள் விவரம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=139ae62a7", "date_download": "2019-11-17T17:19:13Z", "digest": "sha1:A7P44OORZEQ34AZPZSPYEM5O3UIBFMJO", "length": 7112, "nlines": 175, "source_domain": "worldtamiltube.com", "title": " Hindu & Muslim \"யாருக்குமே நிலம் இல்லனு தீர்ப்பு கொடுத்திருக்கலாம்\" மக்கள் கருத்து | Ayodha verdict", "raw_content": "\nHindu & Muslim \"யாருக்குமே நிலம் இல்லனு தீர்ப்பு கொடுத்திருக்கலாம்\" மக்கள் கருத்து | Ayodha verdict\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள் என்று பொது மக்களின் கருத்துகளை கேட்டறிந்தது பிபிசி தமிழ். அதன் தொகுப்பு.\nமசூதியை இடித்தது தவறு, ஆனால் நிலம்...\nமுரசொலி நிலம் விவகாரத்தில் ஏன்...\nPeriyar கிட்ட எங்களுக்கு எது பிடிக்கும்\nAyodhya Verdict: அயோத்தி தீர்ப்பு யாருக்கும்...\nAyodhya Verdict: அயோத்தி தீர்ப்பு குறித்து...\nAyodhya Verdict :வெட்கக்கேடு, அருவருப்பானது -...\nAyodha case Verdict: அயோத்தி தலையெழுத்தை...\nHindu & Muslim \"யாருக்குமே நிலம் இல்லனு தீர்ப்பு கொடுத்திருக்கலாம்\" மக்கள் கருத்து | Ayodha verdict\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள் என்று பொது மக்களின் கருத்துகளை கேட்டறிந்தது பிபிசி தமிழ். அதன் தொகுப்பு. ...\nHindu & Muslim \"யாருக்குமே நிலம் இல்லனு தீர்ப்பு கொடுத்திருக்கலாம்\" மக்கள் கருத்து | Ayodha verdict\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/14032642/Dawn-dawn-rain-in-the-district49-mm-in-Panruti-Recorded.vpf", "date_download": "2019-11-17T18:48:44Z", "digest": "sha1:NKNRLS6GQXCIHR33ALLQFJ6BNT2FTU35", "length": 12774, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dawn, dawn rain in the district 49 mm in Panruti. Recorded || மாவட்டத்தில் விடிய, விடிய மழைபண்ருட்டியில் 49 மி.மீ. பதிவானது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாவட்டத்தில் விடிய, விடிய மழைபண்ருட்டியில் 49 மி.மீ. பதிவானது\nகடலூர் மாவட்டத்தில் நேற்று விடிய விடிய மழைபெய்தது. இதில் அதிகபட்சமாக பண்ருட்டியில் 49 மி.மீ. மழை பெய்தது.\nகடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது. அதேப்போல் நேற்று முன்தினம் நள்ளிரவும் மழை பெய்தது. கடலூரில் நள்ளிரவில் பெய்யத்தொடங்கிய மழை விடிய, விடிய பெய்தது. காலையிலும் 8 மணி வரை மழை லேசாக தூறிக்கொண்டே இருந்தது.இதனால் நகரின் உள்பகுதியில் சாலையோரங்களிலும், சாலையில் உள்ள பள்ளங்களிலும் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழையின் காரணமாக கடலூரில் நேற்று இதமான காலநிலை நிலவியது. இதேப்போல் பண்ருட்டி, வானமாதேவி, வடக்குத்து, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, பரங்கிப்பேட்டை, வேப்பூர் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.\nஇதில் அதிகபட்சமாக பண்ருட்டியில் 49 மி.மீ. மழை பெய்தது. இதர பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- வானமாதேவி 38.4, கடலூர் கலெக்டர் அலுவலகம் 37, கடலூர் 27.6, வடக்குத்து 12, குடிதாங்கி 10, சிதம்பரம் 9.60, குறிஞ்சிப்பாடி 9, அண்ணாமலை நகர் 6.2, புவனகிரி 6, பரங்கிப்பேட்டை 6, கொத்தவாச்சேரி 5, வேப்பூர் 4\nமாவட்டத்தில் சராசரியாக 8.79 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.\n1. விடிய, விடிய கொட்டித் தீர்த்த கன மழை, அதிகபட்சமாக கீழசெருவாயில் 136 மில்லி மீட்டர் பதிவானது\nகடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக கீழசெருவாயில் 136 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.\n2. அணைகளின் நீர்மட்டம் உயர்வு: கொடைக்கானலில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை\nகொடைக்கானலில் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மலைப்பாதையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n3. விடிய, விடிய கொட்டித்தீர்த்தது, மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 375.6 மி.மீ மழை - திண்டுக்கல்லில் மின்சாரம் துண்டிப்பு\nதிண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 375.6 மி.மீ. மழை பெய்தது. விடிய, விடிய பெய்த இந்த மழை காரணமாக திண்டுக்கல்லில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.\n4. நாகை பகுதிகளில் விடிய, விடிய மழை நீலாயதாட்சியம்மன் கோவில் வளாகத்துக்குள் தண்ணீர் புகுந்தது\nநாகை பகுதிகளில் விடிய,விடிய பெய்த மழையால் நீலாயதாட்சியம்மன் கோவில் வளாகத்துக்குள்தண்ணீர் புகுந்தது.\n5. ஓசூர்-சூளகிரி பகுதியில், விடிய, விடிய கனமழை\nஓசூர், சூளகிரி பகுதியில் விடிய, விடிய கனமழை பெய்தது.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு, மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயற்சி - பரோட்டா மாஸ்டர் கைது\n2. போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\n3. ராயபுரத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சாவு\n4. சொத்து தகராறில் பயங்கரம்: சுத்தியலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை - தம்பி கைது\n5. விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத���தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/TNA_22.html", "date_download": "2019-11-17T17:27:28Z", "digest": "sha1:YRZMCTD3E4MF32K2MBK6NCVALF6IXVCX", "length": 8589, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தாவிடம் ஜெயானந்தமூர்த்தி? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / மட்டக்களப்பு / கோத்தாவிடம் ஜெயானந்தமூர்த்தி\nடாம்போ September 22, 2019 சிறப்புப் பதிவுகள், மட்டக்களப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர், மகிந்த கட்சிப் பக்கம் தாவியுள்ளனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான வியாழேந்திரன், சில மாதங்களுக்கு முன்னர் மகிந்த பக்கம் தாவினார்.\nஇந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக ஜெயானந்தமூர்த்தி உள்ளிட்ட சிலர் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்துள்ளனர்.\nஇந்தத் தகவலை பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரான சந்திரகுமார் வெளியிட்டுள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி அடங்கிய குழுவினருக்கும், பொதுஜன பெரமுனக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மதியம் மட்டக்களப்பின் பாசிக்குடாவில் உள்ள விடுதி ஒன்றில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதையடுத்தே இந்தத் தாவல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\n2004ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக மட்டக்களப்பிலிருந்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஜெயானந்தமூர்த்தி, உயிர் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடு ஒன்றில் தஞ்சம் புகுந்தார்.\nபின்னர் இலங்கை வந்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தார்.\nஇந்நிலையில், இன்று மகிந்த பக்கம் தாவியுள்ளார்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல�� ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பே...\nவடக்கு கிழக்கில் சஜித் முன்னணியில்\nதபால் மூல வாக்குகளில் வடக்கில் சஜித் அமோக வெற்றியை பெற்றுவருவதால் மற்றைய வாக்களிப்பிலும் வெற்றி பெறலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF.+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&si=2", "date_download": "2019-11-17T18:45:55Z", "digest": "sha1:KJ42FJPMLMR2MWRYDY7RNKXVV4KQ6ROR", "length": 14642, "nlines": 288, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy சீனி. மீனாட்சி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சீனி. மீனாட்சி\nஇனிய வாழ்வுக்கு இயற்கை மருத்துவம் - Iniya Vaazhvukku Iyarkkai Maruththuvam\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : சீனி. மீனாட்சி\nபதிப்பகம் : கங்காராணி பதிப்பகம் (Gangaaraani Pathippagam)\nஉடல் பளபளப்புக்கு மூலிகைத் துவையல்கள் - Udal Palapalappukku Mooligai Thuvaiyalgal\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : சீனி. மீனாட்சி\nபதிப்பகம் : கங்காராணி பதிப்பகம் (Gangaaraani Pathippagam)\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : சீனி. மீனாட்சி\nபதிப்பகம் : கங்காராணி பதிப்பகம் (Gangaaraani Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஇரா. மீனாட்சி - - (2)\nஇரா. மீனாட்சி, சேதுபதி - - (1)\nஇரா.மீனாட்சி - - (1)\nஎஸ். மீனாட்சி அம்மாள் - - (1)\nக.மீனாட்சி - - (1)\nச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் - - (3)\nசீனி. மீனாட்சி - - (3)\nஜி. மீனாட்சி - - (4)\nஜி.மீனாட்சி - - (1)\nஜெயா மீனாட்சி சுந்தரம் - - (2)\nடா���்டர் அழ. மீனாட்சி சுந்தரம் - - (1)\nடாக்டர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் - - (1)\nடாக்டர் மீனாட்சி கிருஷ்ணன் - - (1)\nதெ.பொ. மீனாட்சி சுந்தரனார் - - (6)\nதெ.பொ. மீனாட்சிசுந்தரனார் - - (2)\nதெ.பொ.மீனாட்சி சுந்தரனார் - - (2)\nபா. மீனாட்சி சுந்தரம் - - (2)\nம. மீனாட்சி சுந்தரம் - - (2)\nமீனாட்சி இலட்சுமணன் - - (20)\nமீனாட்சி கோகுலவானன் - - (1)\nமீனாட்சி சோமசுந்தரம் - - (2)\nமீனாட்சி தியாகராஜன் - - (1)\nமீனாட்சி ராஜகோபால் - - (1)\nமு. மீனாட்சி சுந்தரம் - - (2)\nமுத்து மீனாட்சி - - (1)\nவி. மீனாட்சி சுந்தரம் - - (1)\nவி.மீனாட்சி சுந்தரம் - - (2)\nவே. மீனாட்சி சுந்தரம் - - (1)\nவே. மீனாட்சிசுந்தரம் - - (2)\nஹேஸல் எட்வர்ட்ஸ் (ஆசிரியர்), மீனாட்சி ஹரிஹரன் (தமிழில்) - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nப சிங்காரம், Ki. Rajnarayanan, வெண்ணிற ஆடை மூர்த்தி, devathaigal, உடல் எடையைக், ஆரிய சமாஜம், River, பெண்களுக்கு, சட்னி, modiyin, சக்தி பப்ளிஷிங் ஹவுஸ், needhi nool, அகத்துறை, செல்லுலாயிட், பெர்னாட் ஷா\nஇறைவனும் ஆன்மாவும் - Iraivanum Aanmaavum\nதிருமண நட்சத்திரப் பொருத்தங்கள் -\nஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் -\nஅந்தக் காலத்தில் காப்பி இல்லை - Atha Kalaththil Kappi illalai\nஜாதகப்படி மனையடி சாஸ்திரம் -\nமேடையில் பேசலாம் வாருங்கள் -\nகனல் வீசும் காதல் -\nஇந்தக் கணத்தில் வாழுங்கள் - Intha Kanathil Vaazhungal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/65084-india-s-first-dinosaur-fossil-park-opens-at-gujarat.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-17T17:16:14Z", "digest": "sha1:4HF365Q3UT6ORI7CSJCIRAWP5SL5FBH7", "length": 9140, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குஜராத்தில் திறக்கப்பட்ட டைனோசருக்கான முதல் அருங்காட்சியகம்! | India's First Dinosaur Fossil Park opens at Gujarat", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்��ுழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nகுஜராத்தில் திறக்கப்பட்ட டைனோசருக்கான முதல் அருங்காட்சியகம்\nஇங்கு மட்டும்தான் 65 மில்லியன் ஆண்டுகள் பழமைவாய்ந்த டைனோசர் முட்டைகளை தொட்டுப்பார்க்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்\nஇந்தியாவிலேயே முதன்முறையாக குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் டைனோசருக்கான அருங்காட்சியகத்துடன் கூடிய பூங்கா திறக்கப்பட்டுள்ளது.\nகுஜராத் மாநிலத்தில் உள்ள பாலசினோர் அருகே இருக்கும் கிராமம் ரையோலி. இங்கு உலகத்திலேயே மூன்றாவது மிகப்பெரிய புதைப்படிவங்களும், அதுமட்டுமல்லாது உலகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய டைனோசருக்கான எலும்புக்கூடு இருக்கிறது எனவும் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது.\nமேலும், இந்த ரையோலி கிராமத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட டைனோசர் முட்டைகள் கண்டறியப்பட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் தற்போது வரை பாதுகாத்து வரப்படுகிறது. இங்கு மட்டும்தான் 65 மில்லியன் ஆண்டுகள் பழமைவாய்ந்த டைனோசர் முட்டைகளை தொட்டுப்பார்க்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு\nஇந்த இடத்தை தொல்பொருள் ஆராய்ச்சிக்கான இடமாக மாற்றவும், சுற்றுலாத்தளமாக்கவும் ஆய்வாளர்கள் மற்றும் அப்பகுதியை சார்ந்தவர்கள் முப்பது ஆண்டுகளாக போராடி வந்தனர்.\nஇந்நிலையில் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்த குஜராத் மாநில சுற்றுலாத்துறை டைனோசருக்கான அருங்காட்சியகத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டது. கடந்த 5 ஆண்டுகளாக அருங்காட்சியகம் கட்டுமான வேலைகள் நடைபெற்று வந்த நிலையில், பணிகள் முடிக்கப்பட்டு டைனோசருக்கான அருங்காட்சியம் நேற்று திறக்கப்பட்டது.\nடைனோசருக்கான அருங்காட்சியகத்தை காண விரும்புபவர்கள், அகமதாபாத்திற்கு விமானம் அல்லது ரயில் மூலம் சென்று அங்கிருந்து அரை மணி நேர பயணத்தில் பாலசினோரை அடையலாம்.\n’நான் உண்மையான இந்தியன்’: வெளிநாட்டவர் எனக் கூறப்பட்ட கார்கில் வீரர் பேட்டி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி : இந்தியா பேட்டிங்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nRelated Tags : India's First Dinosaur Fossil Park , Gujarat , Dinosaur Fossil , Dinosaur Museum , டைனோசருக்கான அருங்காட்சியகம் , இந்தியாவிலேயே முதன்முறையாக டைனோசருக்கான அருங்காட்சியகம் , குஜராத் , ரையோலி , பாலசினோர்\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’நான் உண்மையான இந்தியன்’: வெளிநாட்டவர் எனக் கூறப்பட்ட கார்கில் வீரர் பேட்டி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி : இந்தியா பேட்டிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/71364-groom-asking-justice-for-bride.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-17T17:21:29Z", "digest": "sha1:3WCIHNX2FOFSIMWXOJHJALXNMCNMJLN3", "length": 10260, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தாலி கட்டும் நேரத்தில் திருமணத்திற்கு தடை! - மணப்பெண் வாழ்வுக்கு நீதி கேட்ட மாப்பிள்ளை..! | Groom asking justice for Bride", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nதாலி கட்டும் நேரத்தில் திருமணத்திற்கு தடை - மணப்பெண் வாழ்வுக்கு நீதி கேட்ட மாப்பிள்ளை..\nதாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை உறவினர்‌கள் நிறுத்தியதால், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வாழ்வு தர மாப்பிள்ளை காவல்நிலையம் சென்ற நெகிழ வைக்கும் நிகழ்வு வேலூரில் ‌அரங்கேறியுள்ளது.\nவேலூர் மாவட்டம் திப்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த ரவி என்பவருக்கும், பலன்சாத்துகுப்பம் பகுதியைச் சேர்ந்த ரோஜா பிரியா என்பவருக்கும் பெரியோர��களால் நிச்சயிக்கப்பட்ட வண்ணம், காலை ‌சென்பாக்கம் விநாயகர் கோயிலில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் தாலி கட்டும் நேரத்தில் உறவினர்கள் திருமணத்தை நிறுத்திவிட்டனர்.\nஇதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்து நிற்க, மாப்பிள்ளை வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் நேரடியாக சென்று புகார் அளித்தார். இதையடுத்து இருவீட்டாரையும் அழைத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மணப்பெண் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிந்தே திருமணம் முடிவு செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் உறவினர்கள் சேர்ந்து திருமணத்தை நிறுத்தியதாக கூறியுள்ள மணமகன் ரவி, பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்றும், தாம் விரும்பியே அவரைத் திருமணம் செய்வதாகவும் கூறினார்.\nமணமகனுக்கு திருமணத்தில் முழு சம்மதம் இருப்பதால் அவரை யாரும்தொல்லை செய்யக்கூடாது என்று மணமகன் வீட்டாரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். இதையடுத்து ரோஜா பிரியாவை பதிவுத்திருமணம் செய்து கொள்வதாக கூறி எழுதிக்கொடுத்துவிட்டு மணமகள் வீட்டுடனேயே ரவி சென்றுவிட்டார். ஒருபெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தனது உறவுகளையே எதிர்த்த மணமகனின் செயல் பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.\nஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்க கர்நாடக அரசும் முடிவு\nஏரியில் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞர் கைது..\n''மாப்பிள்ளை எண்ணுக்கு புகைப்படத்தை அனுப்பு'': மணமகளின் திட்டத்தால் நின்றுபோன திருமணம்\n‘காதலித்து ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம்’ - பாதிரியார் மீது புகார்\nதிருமணத்திற்கு முந்தைய நாள் காணாமல் போன மணமகன் - நடந்தது என்ன \nதிருமணத்திற்கு சில மணிநேரம் முன் தற்கொலை செய்த சாப்ட்வேர் என்ஜினீயர்\nதமிழக முறைப்படி அமெரிக்க பெண்ணை திருமணம் செய்த இளைஞர்\nதிருமண நாளில் மணப்பெண்ணுக்காக வைத்திருந்த 48 சவரன் நகைகள் கொள்ளை..\nகாதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த காவலர்: போலீஸ் முன்னிலையில் தாலி கட்ட வைத்த பெண் காவலர்\nஅண்ணன் மரணத்தால் நின்ற தங்கை திருமணம்..\nRelated Tags : திருமணத்திற்கு தடை , மாப்பிள்ளை , மணப்பெண் , Marriage\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் ம��து போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்க கர்நாடக அரசும் முடிவு\nஏரியில் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/category/general?filter_by=random_posts", "date_download": "2019-11-17T18:22:10Z", "digest": "sha1:SZRN2524U3ESSWNOTEMT6JCEA2E7DGCY", "length": 4342, "nlines": 138, "source_domain": "www.tamilxp.com", "title": "General Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nசேலம் மற்றும் தர்மபுரியில் லேசான நில அதிர்வு\nதேசிய விளையாட்டு தினம் பற்றி சில தகவல்கள்\nபணம் கேட்ட அக்காவை கொலை செய்த தம்பி\nஎச்சரிக்கை : போலி வங்கி ஆப்கள் மூலம் பணம் திருடும் மர்ம மனிதன்\nவெள்ளத்தில் மூழ்கிய கேரளா – PHOTOS\nபெற்ற குழந்தையை விமானக் கழிவறையில் விட்டுச் சென்ற தாய் கைது\nகுறைந்த வாடகையில் இ- ரிக்ஷா – ஓலாவின் அடுத்த அதிரடி\nவிரைவில் வருகிறது புதிய 100 ரூபாய் நோட்டுகள்\nபெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த மகன்\nசென்னையில் மின்சார ரயிலில் பயணம் செய்த 5 பேர் பலி\nபசுவுடன் உறவு வைத்துக் கொண்டிருந்த நபர் கைது\nகருணாநிதி கவலைக்கிடம் – காவேரி மருத்துவமனை அறிக்கை\nபெரியார் சிலை மீது செருப்பு வீச்சு\nமத்தியப் பிரதேச முதல்வரை பாகுபலி போல சித்தரித்து வெளியிட்ட பாஜகவினர்\nஉடலுக்கு மட்டுமல்ல உறவு, ஆரோக்கியத்திற்கும் தான்\n ஒரு நிமிடம் இதைப் படிங்க\nபுடலங்காய் சாப்பிடுவதால் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா\nதக்காளி பிரியாணி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thalamnews.com/2019/08/05/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%A4/", "date_download": "2019-11-17T16:58:46Z", "digest": "sha1:BJJJTWYEL2YZFV76BOMY6RT3M76QXVHZ", "length": 4814, "nlines": 40, "source_domain": "www.thalamnews.com", "title": "ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க.தோல்வியடைவது உறுதி”.! | Thalam News", "raw_content": "\nகண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைதியாக நடப்போம் – கோட்டாபய ராஜபக்...... அவசரமாக கூடும் அமைச்சரவை...... அவசரமாக கூடும் அமைச்சரவை...... ஐதேக பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் இராஜினாமா:...... ஐதேக பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் இராஜினாமா:.\nகோத்தா வென்று விட்டார் –...... தவறான அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிப்பேன்: கோட்டா...... தவறான அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிப்பேன்: கோட்டா...... சந்திரிகாவின் மாநாடு இன்று...... சந்திரிகாவின் மாநாடு இன்று.\nHome தென் மாகாணம் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க.தோல்வியடைவது உறுதி”.\nஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க.தோல்வியடைவது உறுதி”.\nசர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப ஐ.தே.க. செயற்பட்டாலும் எமது அணி களமிறக்கும் வேட்பாளர்தான் ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் வெற்றியடைவாரென எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி தேர்தல் குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது,“ஐக்கிய தேசியக் கட்சி சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகின்றது.\nஅக்கட்சி எவ்வாறு செயற்பட்டாலும், எதிர்வரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது அணி வெற்றியடைவது உறுதி.\nஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் ரணில், சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய என்று மூவருக்கிடையில் அரங்கேற இருந்த சமர் தற்போது சஜித், கரு என்று இருவருக்கிடையில் மூண்டுள்ளது.\nஇதனால் எவரை வேட்பாளராகக் களமிறக்குவது என்பது குறித்து ஐ.தே.க.இறுதி தீர்மானம் எடுக்க முடியாத நிலையில் அவதிப்படுகின்றது.\nஎனவே ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க.தோல்வியடைவது உறுதி” என மஹிந்த தெரிவித்துள்ளார்.\nநிதி அமைச்சர் மங்களவும் பதவி விலகினார்.\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு மாலைதீவு ஜனாதிபதி வாழ்த்து.\nகண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைதியாக நடப்போம் – கோட்டாபய ராஜபக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961431", "date_download": "2019-11-17T17:24:29Z", "digest": "sha1:PFUDODLPSEBKCE4OZMKRDH25NHSYRT7I", "length": 12353, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "கிருஷ்ணா கால்வாயி���் குளிக்க தடை: பொதுப்பணி துறை நடவடிக்கை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகிருஷ்ணா கால்வாயில் குளிக்க தடை: பொதுப்பணி துறை நடவடிக்கை\nகிருஷ்ணா கால்வாய்: பொதுப்பணித் துறை\nஊத்துக்கோட்டை, அக். 10: தினகரன் செய்தி எதிரொலியாக கிருஷ்ணா கால்வாயில் குளிக்க தடை விதித்து எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி 12 டிஎம்சி தண்ணீர் ஆந்திர அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும். இதையேற்று, ஆந்திர அரசு, கண்டலேறு அணையில் இருந்து கடந்த 25ம் தேதி காலை வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்தது. பின்னர், 2 ஆயிரம் கனஅடியாக உயர்த்தியது. 6 நாட்களில் தமிழக எல்லைக்கு வரவேண்டிய இந்த தண்ணீர், ஏற்கனவே, மழை பெய்து கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் தேங்கி கிடந்ததால் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டிற்கு 4வது நாளான 28ம் தேதி காலை 10.30 மணிக்கு வந்தடைந்தது. தற்போது கண்டலேறுவில் 1,300 கன அடியாக குறைத்து திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டில், தற்போது 700 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் பகுதியிலும், ஜீரோ பாயிண்ட்டிற்கும் - ஆந்திர மாநிலம் சத்தியவேடுவிற்கும் இடையில் பூதூர் என்ற இடத்திலும், ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் பகுதியிலும் கிருஷ்ணா கால்வாயில் செல்லும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள், மாணவர்கள் குளித்து வருகிறார்கள்.\nஇதுபோல், கிருஷ்ணா கால்வாய் தண்ணீரில் மாணவர்கள் குளிப்பதால் நீர் மாசுபடுவது மட்டுமல்லாமல், அவர்களின் உயிருக்கு ஆபத்தாக கூட முடியலாம். ஏனென்றால், கால்வாயில் செல்லும் தண்ணீர் மேலோட்டமாக பார்க்கும்போது தண்ணீர் நிதானமாக செல்வது போல்தான் தெரியும்.\nஆனால், கீழ் பகுதியில் தண்ணீரின் அளவு அதிமாகவே சுழன்று சுழன்று செல்லும் இந்த சுழலில் குளிக்கும் சிறுவர்கள் சிக்கிக்கொண்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும். எனவே, சிறுவர்கள் குளிப்பதை தடை செய்ய வேண்டும் என தினகரன் நாளிதழில் படத்துடன் கடந்த 1ம் தேதி செய்தி வெளியானது.இந்நிலையில், கடந்த 6ம் தேதி சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் ஜெகதீசன் கால்வாயில் விழுந்து உயிரிழந்தார். மேலும், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பாதயாத்திரை சென்ற பக்தர்களும் குளித்தனர். இது குறித்தும் தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில், இதையடுத்து நேற்று பொதுப்பணித்துறை சார்பில், இந்த இடத்தில் யாரும் குளிக்க கூடாது மீறினால் காவல் துறை மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.\nஉள்ளாட்சி தேர்தல் எதிரொலி வாக்குப்பதிவு அலுவலர் நியமன பணி தீவிரம்\nஅரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் படுக்கை குறைவால் தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவலம்: மேலும் தொற்று பரவும் அபாயம்\nமழைநீர் கால்வாயில் கழிவுநீர் விட்ட சூப்பர் மார்க்கெட்டுக்கு ₹25 ஆயிரம் அபராதம்\nவர்தா புயலில் சேதமான பூண்டி நீரியல் நீர்நிலையியல் மையத்தில் மாதிரி வடிவுகள் சீரமைப்பதில் மெத்தனம்: ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கியும் பயன் இல்லை\nபோரூரில் இருந்து திருவேற்காடுக்கு பயணம் ஆட்டோவில் தவற விட்ட நகையை மறைத்த டிரை���ர் கைது: 9 சவரன் மீட்பு\nகல்லூரி மாணவன் போக்சோவில் கைது\nதிருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் உள்ளாட்சிமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு: ஆவடி நாசர் அறிக்கை\nஆவடி, சங்கரர் நகரில் முடங்கிக்கிடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தில் திருட்டு கழிவு நீர் இணைப்பு: சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி\nதிருநின்றவூர் ஏரியில் சேற்றில் சிக்கி தாய், மகள் பலி: மாடுகளை விரட்டியபோது சோகம்\nபெரியபாளையம் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்: பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்\n× RELATED நெல்லையில் வெள்ளப்பெருக்கு காரணமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-17T19:20:51Z", "digest": "sha1:SAL6UXNPK3RK3M3NA2P6LYM4CGWO2MOX", "length": 49184, "nlines": 248, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "தலித்துகள் | மு.வி.நந்தினி", "raw_content": "\nவெள்ள நீரில் கலந்த சாதியம்: கடலூரில் நிவாரணம் மறுக்கப்படும் தலித் மக்கள்\nதமிழகத்தை புரட்டிப் போட்டிருக்கும் வெள்ளம் எல்லா மக்களையும் வர்க்கம், சாதி, மதம் தாண்டி இணைத்திருக்கிறது என்கிற செய்திகளை சமூக வலைத்தளங்களில் படித்துவருகிறோம். ஆனால் பெரும் துயரத்திலும் கடலூர் மக்கள் சாதியத்தை தூக்கி சுமப்பதாக தலித் உரிமைகளுக்கான தேசிய பிரச்சார இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.\nதமிழகத்தில் பெய்த பெருமழையில் அதிக பாதிக்கப்பட்ட மாவட்டம் கடலூர். இந்த பாதிப்புகளில் 90 சதவிகிதம் பாதிக்கப்பட்டிருப்பது தலித் மக்களே என்கிறது இந்த அறிக்கை. National Campaign for Dalit Human Rights (NCDHR), Social awareness Society of Youth (SASY) இணைந்து கடலூரில் 20 கிராமங்களில் ஆய்வு நடத்தியது.\n* இந்த கிராமங்களில் 90 சதவிகித தலித் மக்களின் குடிசைகள், வீடுகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன.\n* பயிர்களும் வெள்ளத்தால் வீணாகியிருக்கின்றன. கால்நடைகளை இழந்திருக்கிறார்கள்\n* ஆறுகளின் கரையோரங்களில் நீர்நிலைப்பகுதிகளில் தலித்துகளின் குடியிருப்புகள்(அதாவது ஊருக்கு ஒதுக்குப்புறமாக) அமைந்திருந்ததும் அதிகப்படியான சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\n* கடலூர் மாவட்டத்தில் தலித்துகளின் வசிப்பிடங்களில் பள்ளிகள், சமூகக் கூடங்கள் இல்லை. கடும் மழையிலும் வெள்ளத்திலும் திறந்த வெளிகளில் கழித்திருக்கிறார்கள். குறிப்பாக கொங்குராயன்பாளையம், அகரம், அம்பேத்கர் நகர் போன்ற கிராமங்களில்…\n* அரசு மீட்புப் பணிகளுக்கு கடலூரி உள்கிராமங்களுக்குச் செல்லவில்லை. சில்லான்குப்பம், காடுவெட்டி, வரகூர்பேட்டை, அன்னவல்லி போன்ற தலித்துகள் அதிகம் வசிக்கும் குக்கிராமங்களுக்கு மீட்புப் படையினர் செல்லவில்லை.\n* வடக்குத்துறை, கொங்குராயன்பாளையம் போன்ற பகுதிகளில் தலித் மக்கள் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டிருக்கிறார்கள். கொங்குராயன்பாளையத்தில் ‘மேல்சாதியினர்’ எனச் சொல்லிக் கொள்ளும் மக்கள், தலித் மக்களுக்கு பொது குடிநீர் உபயோகிக்க அனுமதிக்கவில்லை.\n* அலமேலுமங்காபுரத்தில் அரசு ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமுக்கு ‘மேல்சாதியினர்’ பிரச்சினை செய்வார்கள் என்று தலித்துகள் தங்களுடைய உடல்நலை பரிசோதித்துக் கொள்ள வரவில்லை.\n* அலமேலுமங்காபுரம், நாலாந்தீவு, வடக்குத்துறை போன்ற ஊர்களில் வெள்ளநீரோடு, கழிவு நீரும் கலந்து தேங்கியிருப்பதால் நோய்கள் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nPosted in அரசியல், சமூகம்\nஇந்தியாவில் சகிப்பின்மை இல்லை: மோடி இங்கிலாந்தில் விளக்கம்\nஇந்தியாவில் சகிப்பின்மை இருக்கிறதா இல்லையா என்பது குறித்து இந்திய மக்களின் பிரதமராக தெளிவுபடுத்தாத இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வர்த்தக உறவுகளை மேம்படுத்தும்பொருட்டு சென்றிருக்கும் பிரிட்டனில் ‘இந்தியாவில் சகிப்பின்மை இல்லை’ என்று தெரிவித்திருக்கிறார்.\nவியாழக் கிழமை பிரிட்டன் சென்ற இந்திய பிரதமருக்கு அரசு மரியாதை அளித்து கவுரவித்தது பிரிட்டன் அரசு. டேவிட் கேமரூனுடன் ஒன்பது பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான பாதுகாப்புத் துறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மோடி, பிறகு பிரிட்டன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.\nஅப்போது நாட்டில் அதிகரித்துவரும் சகிப்பின்மை சூழல் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த மோடி, “அரசியலமைப்புச் சட்டம் இந்தியர் ஒவ்வொருவரின் சுதந்திரத்தையும் கருத்தையும் பாதுகாக்கிறது” என்றவர்,\n“இந்தியா காந்தியும் புத்தரும் வாழ்ந்த பூமி. இங்கே சகிப்பின்மைக்கு இடமில்லை. இந்தியாவின் எந்தப் பகுதியில் சகிப்பின்மைக்கு எதிரான சம்பவங்கள் நடந்தாலும் அதற்கு எதிராக சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று விளக்கம் கொட��த்தார்.\nமோடி பத்திரிகையாளர்களை சந்தித்த இடத்துக்கு அருகிலேயே மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சீக்கியர்கள், தலித்துகள், இஸ்லாமியர், தமிழர்கள் என பலதரப்பட்ட பிரிட்டன் வாழ் இந்தியர்கள் பங்கெடுத்தனர்.\nPosted in அரசியல், ஊடகம், சமூகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது இஸ்லாமியர், சீக்கியர்கள், தமிழர்கள், தலித்துகள், பிரிட்டனில் மோடி\nசாதி இந்திய சமூகத்தின் இயல்பான மனநோய்\nஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலை முன்வைத்து…\nசமீபத்தில் மகாத்மா புலேவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் படித்தேன். 19ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டங்களில் இந்திய சமூகத்தில் வேறோடிப் போயிருக்கும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து, கட்டுக்கதைகளை உடைக்கும் வகையில் விமர்சனப் போக்கில் எழுதியிருப்பார். அந்த நேரத்தில் சாதி ஒடுக்குமுறைகளை குறித்து ஆட்சியாளர்களுக்கு அறிவிக்கும்பொருட்டும் ஒடுங்கிக் கொண்டிருந்த மக்களின் உரிமைகளை உணர்த்தும் பொருட்டும் சமூக நீதிக்கான பாதையை வகுத்துக் கொடுத்தது அவர் எழுத்து. புலேவின் தொடர்ச்சியாக ஆதவன் தீட்சண்யாவின் எழுத்தைப் பார்க்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து பலரும் எழுதுகிறார்கள், அவையெல்லாம் இந்த மக்களின் அவலங்கள், பாடுகள் குறித்துதான் அதிகம் பேசுகின்றன. இத்தகைய அவலங்கள், பாடுகளுக்கான சமூக காரணிகளை இவை பேசுவதில்லை.\nஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ முன் அட்டையில் தொடங்கி பின் அட்டை வரை நந்தஜோதி பீம்தாஸ் என்கிற எழுத்தாளர் வழியாக, சமகால சமூக அரசியல் சார்ந்து தனித் தனி களங்களுக்கு படிப்பவரை இட்டுச் செல்கிறது.\nமகாத்மா புலே, அயோத்திதாசர், அம்பேத்கர், பெரியார் என நம் புரட்சியாளர்கள் சாதி குறித்த பெருமிதங்களை உடைத்தெறிந்துவிட்டார்கள். நூறாண்டுகளாக தொடரும் இந்த சாதி வேரை பிடிங்கி எறியும் பனி இன்னமும் முடிவு பெறும் கட்டத்தை அடையவில்லை. இன்றைய கட்சி அரசியல் சூழல் சாதிக்கு குளிர் நீரையும் ஒடுக்கப்பட்ட மக்களின் ரத்தத்தையும் சத்தாக அளிக்கிறது. புரட்சியாளர்கள் சடங்குக்குரிய கற்சிலைகளாக மட்டும் இன்று நினைக்கப்படுகிறார்கள். சாதி இல்லை, சாதியெல்லாம் இப்ப யாரு பார்க்கிறா போன்ற பேச்சுக்கள் அதிகபட்சம் 1% க்கும் கீழே உள்ள மெட்ரோவில் வசிக்கும் மேல்தட்டு வர்க்கம் கோபித்துக் கொள்கிறது. 1%த்துக்கும் குறைவான இந்த மக்கள் சாதியை விட்டொழித்தவர்கள் என்று எண்ணி விடுவதற்கு வாய்ப்பு உண்டு, உண்மையில் இவர்களை சாதியைக் கண்டு கொள்ளாதவர்கள் என வகைப்படுத்தலாம். எனக்கென்ன, எனக்கொன்றும் சாதியால் பாதிப்பில்லை என்பது இவர்களுடைய மனோபாவம். இந்த 1%த்தினரில் தலித் இருக்கலாம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பார்ப்பனர் என எந்த சாதியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். இவர்கள் ஒன்று படுவது வர்க்க அடிப்படையில், அதாவது மேல்தட்டு வர்க்கம் என்ற அடிப்படையில்.\nஇந்த 1 சதவீதத்தினர் குறித்து நாம் ஏன் இவ்வளவு ஆராய வேண்டி இருக்கிறது என்றால், இவர்கள்தான் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள், கொள்கைகள், திட்டங்கள் போடுபவர்களாக இருக்கிறார்கள், இவர்களின்றி அதிகாரத்தின் ஓர் அணுவும் அசையாது இவர்கள் கண்ணைக் மூடிக்கொண்டு சதா வசதிகளில் திளைத்துக்கொண்டு எல்லாம் நல்லதாகவே நடக்கிறது, நல்லதாகவே நடக்கும் என்று மந்திர வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அம்பேத்கர் பாடலை ரிங் டோனாக வைத்திருக்கும் ஒரே காரணத்துக்காக ஒரு தலித் இளைஞன், ‘சாதி’ இந்துக்களால் அடித்து, நொறுக்கப்பட்டு, நெடுஞ்சாலைகளில் வாகனங்களால் மீண்டும் மீண்டும் நசுக்கப்படும் விபத்துக்குள்ளான ஒரு பிராணியைப் போல, ‘சாதி’ இந்துக்களின் இரு சக்கர வாகனங்களால் நசுக்கப்பட்டு கொல்லப்படுகிறான். இப்படியான கொடூரத்திலும் கொடூர மனநிலை, மனநோய் இந்திய சாதிய சமூகத்தின் இயல்பான குணங்களாக இன்று வரைக்கும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.\nசுதந்திர போராட்ட காலகட்டத்தில் பேசப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகள் சுதந்திரத்திற்குப் பிறகு, கட்சிகளின் அரசியல் அதிகார போதையில் மறக்கடிக்கப்பட்டன. சுதந்திர இந்தியாவின் ‘வளர்ச்சி’ திட்டங்களுக்கிடையே திறந்துவிடப்பட்ட முதலாளித்துவ கதவுகள், உலகமயமாக்கலின் நவீன வசதி வாய்ப்புகள் சமூக சீர்திருத்தங்களிலிருந்து பெரும்பான்மை மக்களை தள்ளி வைத்துவிட்டன. தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள் மீதான ஒடுக்குதல்கள் சுதந்திரத்துக்கு முன் இருந்த இந்தியாவின் நிலையைப் போல இன்றும் ஒத்துப் போகின்றன. இன்னமும் கிராமங்களில் சேரிகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. ‘சட்டப்படி’ தடை செய்யப்பட்ட பலதார மணமுறை இன்னமும் வட இந்திய பகுதிகளில் கோலுச்சுகிறது. நீர்குடங்கள் சுமப்பதற்காகவே இரண்டு, மூன்று ‘தண்ணீர்’மனைவிகள் ஒரு ஆணுக்குத் தேவைப்படுகிறார்கள். அமைச்சர்கள் பாலியல் வன்கொடுமைகள் பரஸ்பர ஒப்புதலுடனே நடப்பதாக அறிவிக்கிறார்கள். (பாலியல் வன்கொடுமை செய்வதை பொழுதுபோக்காக கொண்ட அந்த கால ஜமீன் மைனர்களின் வாரிசுகள்) பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கப்பெறும் அனுபவத்தின் வாயிலாகத்தான் இத்தகைய முடிவுகளுக்கு வரமுடியும். அக்ரஹாரங்களில் நுழைவதற்கே தகுதி வேண்டும் என்பதைப் போல ஐஐடி போன்ற இந்தியாவின் உயர்ந்த கல்வி நிறுவனங்கள் நவீன அக்ரஹாரங்களாக உள்ளன. அக்ரஹாரத்தில் கீழ்சாதிகள் நுழைவது தடை செய்யப்பட்டதைப்போல அம்பேத்கரும் பெரியாரும் இன்று தடை செய்யப்படுகிறார்கள். ஆக, சுதந்திரம் யாருக்கு வந்தது என்பது குறித்தும் எது சுதந்திரம் என்பது குறித்தும் நிறையவே எண்ணத் தோன்றுகிறது.\nகடத்தப்பட்டும் சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து தப்பிக்கவும் இலங்கைக்குச் சென்ற தலித்துகளின் அசாதாரண மரணங்கள், இன்று உலகம் முழுக்கவும் அகதிகளாக பயணிக்கும் மக்கள் படும் துயரங்களுடன் ஒத்துப்போகிறது. உதாரணமாக மியான்மரின் ரொஹியாங்கா முஸ்லீம்களின் நிலை, நாவலில் சொல்லப்படும் மலையகத் தமிழர்களுடம் பொருந்திப் போகிறது.\nதலித்துகளின் மீதான வன்முறைகள், சாதிய படிநிலைகளை தீவிரமாக்கும் போக்கு, ஒடுக்கப்பட்ட மக்கள் அடிப்படை வாழ்வாதாரத்துக்காக சந்திக்கும் நெருக்கடிகள் சமீப காலங்களில் அபாய நிலையை எட்டியுள்ளன. சமூக செயல்பாட்டாளர்கள் தீவிரமாக செயல்பட்டாக வேண்டிய நேரத்தில், அதற்கொரு முன்னுரையை அமைத்துக் கொடுத்திருக்கிறது இந்நாவல்.\nஒரு புனைவு உங்களுக்கு சமூகத்தின் பல்வேறு இடர்பாடுகளை அழுத்தங்களை அடக்குமுறைகளை இனம் காட்டுகிறதென்றால் அது புனைவு என்கிற வரையறைத் தாண்டி வேறொன்றை அடைகிறது. . ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலை வாசித்த பிறகு அதை சீர்திருத்த எழுத்து என்று வரையறை செய்கிறேன். ‘இஸங்கள்’ ‘கூறுகள்’ பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது, நான் ஒரு வாசகி, நான் வாசிக்கின்ற ஒன்று எத்தகையது என்ற��� கருத்து சொல்லும் உரிமை எனக்குள்ளதாக நினைக்கிறேன்.\nநாவலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. ஆன் லைனில் வாங்கலாம்..\nPosted in அரசியல், ஆதவன் தீட்சண்யா, இடஒதுக்கீடு, இந்துத்துவம், இலங்கை தமிழர், சமூகம், சாதி, தலித், தலித் இலக்கியம், தீட்சண்யா, பெண்ணுரிமை, பெரியார், மகாத்மா ஜோதிபா புலெ\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அம்பேத்கர், அயோத்திதாசர், அரசியல், ஆதவன் தீட்சண்யா, இடஒதுக்கீடு, இந்துத்துவம், இலக்கியம், இலங்கை தமிழர், ஐஐடி, சந்தியா பதிப்பகம், சமூகம், சாதி, சிறுபான்மையினர், தலித்துகள், நாவல், பண்பாடு, பார்ப்பனர், பாலியல் வன்கொடுமை, பிற்படுத்தப்பட்டோர், புரட்சியாளர்கள், பெண்கள், பெரியார், மகாத்மா புலே, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மீசை என்பது வெறும் மயிர்\nயானையும் பலாமரமும் கூடவே சாதியும\nஇருபதாண்டுகளுக்கு முன்பு வரைக்கும் என் கிராமம் தன் சுயமான அடையாளத்துடனே இருந்தது. சுனை நீரை தேக்கி வைத்திருக்கும் பாறைகளும் புதர் படிந்த காடுகளும் சூழ இருந்தது என் கிராமம். ஜுலை மாதங்களில் வானம் பார்த்த பூமியெங்கும் போர்த்தப்பட்டிருக்கும் மஞ்சள் நிற கடுகு பூக்கள் அழகோ அழகு நீர் வளம் நிறைந்த இடத்தில்கூட அவ்வளவு செழிப்பாக ராகி பயிர் வளர்ந்து நான் பார்த்ததில்லை. இந்த பூமியில் எதைப்போட்டாலும் அது பல மடங்காகி வீடு வந்து சேரும். பலாமரங்களும் பேரிச்சம் மரங்களும் தேக்கு மரங்களும் என் கிராமத்தை இன்னும் வசீகரமாக்கிக் கொண்டிருந்தனர். பக்கத்திலே காடு என்பதால் பலா பழங்களை ருசிக்க யானைகள் எங்கள் வீடுகளுக்கு அருகேயே வந்துவிடும். சற்று தூரத்தில் பலாபழங்களை ருசி பார்த்துக்கொண்டிருக்கும் யானைகளை விரட்ட தீப்பந்தம் ஏந்தியபடி கும்பலாக செல்வார்கள். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இப்படி யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரக்கூடும் என்று முன்னோர் அறிந்திருந்த படியால் கிராமத்தை பள்ளமான பகுதியில் அமைநத்திருந்தார்கள். கிராமத்துக்குள் நுழைய செங்குத்தாக கீழ்நோக்கி இறங்கி வர வேண்டியிருக்கும். இதேபோல நிலக்கடலை அறுவடையாகும் நேரத்தில் முள்ளம்பன்றிகள் வந்து ருசி பார்த்து, நாங்கள் விளையாட இரண்டு முட்களை தன் உடம்பிலிருந்து உதிர்த்துவிட்டு போகும்.\nதமிழகடத்தில் இருந்தாலும் எங்கள் ஊரில் கன்னட மொழி பேசுபவர்கள்தான் வசித்தோம். இரண்டொரு தமிழ் குடும்பத்தினரும் கன்னடமே பேசினார்கள். அய்யந்தாம் வகுப்பு வரை இருந்த பள்ளியிலும் கன்னட மொழி வழிக்கல்விதான் சொல்லித்தரப்பட்டது. அதனால் தமிழ் படிக்க நான் நான்கைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த பள்ளிக்கு செல்ல வேண்டியிருந்தது. என்னோட எனக்கு அடுத்த வகுப்பில் படித்துக்கொண்டிருந்த என் நண்பர்களும் வருவார்கள். பெட்ரோல், டீசல் வாசனை நுகர்ந்திராத அந்த மண் சாலையில் நாங்கள் விளையாடிய படிய காட்டுச்செடியில் கனிந்திருக்கும் பழங்களை பறித்து சாப்பிட்டுக்கொண்டு பள்ளி போய் சேருவோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது ஒற்றையடி பாதையை கண்டுபிடித்துக்கொண்டு சாகச பயணம் செய்வோம். மாம்பழ சீசன் என்றால் சொல்லவே வேண்டாம்.. வழி நெடுக விதவிதமான மாம்பழங்கள் மரங்களிலிருந்து பழுத்து விழுந்து கிடக்கும். விருப்பம் போல அள்ளித் திண்று, மாடுகள் தண்ணீர் குடிக்க வெட்டி வைத்திருக்கும் குளங்களில் கை கழுவுவோம். அந்த காலத்தை நினைத்தாலே இனிக்கிறது\nஎங்களுடைய ஒவ்வொரு வீட்டிலும் தோட்டம் இருக்கும். காப்பிச்செடிகளும் செர்ரி மரங்களும் டேரியாவும் டிசம்பர் பூக்களும் பீன்ஸ் செடியும் சிவப்பு‍, வெள்ளை கொய்யா, சப்போட்டா பழ மரங்களுமாக நிறைந்திருக்கும்.\nஇவையெல்லாவற்றையும் எங்கள் கிராமத்தில் இருந்த‌ சாதி முழுங்கிக்கொண்டிருந்தது. கன்னட லிங்காயத்துகளுக்கென தனி வீதியும், இடைநிலை சாதிகளுக்கென தனி வீதியும் தலித்துகளுக்கு தனி வீதியுமாக சாதியின் கனகச்சிதமான அடையாளத்தோடு இருந்தது எங்கள் கிராமம். ஊருக்கு நடுவே இருந்த கிணற்றில் இடைநிலை சாதிக்காரர்களும் லிங்காயத்துகளுமே தண்ணீர் எடுக்கும் ஏகபோக உரிமையைக் கொண்டிருந்தார்கள். தலித்துகள் ஊருக்கு வெளியே இருந்த ஏரியில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தார்கள். தலித்துகளுக்கு அவரசமாக தண்ணீர் தேவைப்பட்டால் கிணற்றை பயன்படுத்தும் உரிமை பெற்றவர்கள் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைந்து ஊற்றுவார்கள். நான் கிராமத்தில் வசித்த‌ பத்தாண்டுகாலமும் இந்த எழுதப்படாத விதி எந்த சந்தர்ப்பத்திலும் மீறப்படாமல் இருந்தது.\nஇடைநிலை சாதிக்காரர்கள் லிங்காயத்துகளின் சமையல‌றைக்கும் பூஜை அறைக்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தலித்துகளுக்கான அனுமத��யோ எல்லோர் வீடுகளிலும் வாசல் படியோடு நின்றுவிட்டது.\nசாதி படிநிலைக்கு ஏற்றபடி தன்னைவிட உயர்சாதியை சேர்ந்தவரை ‘சாமி’ என்றுதான் விளிப்பார் கீழ்சாதி என்று கருதப்பட்டவர். கன்னடர், தெலுங்கர், மராத்தி, தமிழர் என்று பல மொழியினர் சேர்ந்து வசித்த என் கிராமம் திட்டம்போட்டு உருவாக்கியதைப்போல முழுக்க முழுக்க சாதியத்தால் உண்டாக்கப்பட்டிருந்தது. கிராமத்தை விட்டு வந்து 15 வருடங்கள் ஆகிறது. சாதியத்தை உடைக்கும் முயற்சிகள் ஏதேனும் நடந்ததா என்பது பற்றி தெரியவில்லை. சாதி படிநிலை ஒழிந்துபோன என் கிராமத்தை தரிசிக்கவே விரும்புகிறேன். ஆனால் எனக்கு தெரியும் நான் வரும்போது காபி கொடுக்க எனக்காக அங்கே தனியாக ஒரு கோப்பையை எடுத்து வைத்திருப்பார்கள் என்று…\nPosted in இந்துத்துவம், கன்னடம், காட்டுயிர், கிராமம், குடும்பம், சாதி\nகுறிச்சொல்லிடப்பட்டது ஊடகம், கடுகு பூக்கள், கன்னட மொழி, கன்னட லிங்காயத்துகள், கன்னடர், காட்டுச்செடி, கிராமம, சாதி, சுனை நீர், தண்ணீர், தமிழர், தலித்துகள், தெலுங்கர், தேக்கு மரம், நிலக்கடலை, பலாமரம், பேரிச்சம் மரம், மராத்தி, மாம்பழ சீசன், முள்ளம்பன்றி, ராகி பயிர், intro\nஅயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டும் பெண்கள் மீது தேச துரோக வழக்கு\nமுசுலீம்களுக்கு எதிராக நாளொரு மேனி வெறுப்புப் பிரச்சாரங்கள் செய்யும் இந்துத்துவ காவிகளுக்கு ‘பாராட்டுக்கள்’ ஆளும் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. […]\nகோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது\nஇந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கையற்றவர்கள் இவர்கள். நாட்டில் உச்சநீதிமன்றம் இருக்கும்போது பிரிட்டீஷ் ராணியிடம் மன்னிப்பு மனுவை தானே அனுப்பியவர் கோட்சே […]\nசமூக நீதி அரசியல் கல்வியே இதற்கான மருந்து\nமுருகானந்தம் ராமசாமி நான் சிலகாலம் முன்புவரை பிராமணீயம் என்றே சுட்டி வந்தேன்.. நவீீன ஜனநாயக சமூகப்ரக்ஞைக்கு எதிர்திசையில் இயங்கும் ஆதிக்க கருத்தியல் என்பதால் அதை கருத்தியல் ரீதியாக அப்படிச்சுட்டினேன். இந்திய சமூகவரலாற்றில் பிராமணீயத்தின் தடத்தை கருப்பு வெள்ளையாக அன்றி டி. டி. கோசாம்பி, கெ. தாமோதரன், டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன், டாக்டர். பி. ஆர். அம்பேத்கர், […]\nபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்\nபார்ப்பனிய ஆதிக்கத்தால் நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட பாத்திமா லத்தீஃப்பின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள். எனது மகள் கடிதம் எழுதும் பழக்கம் உடையவள். வீட்டில் என்ன நடந்தாலும் கடிதம் எழுதுவாள். அப்படியிருக்க தற்கொலை செய்ததாக சொல்லப்படும் நேரத்தில் என் மகள் கண்டிப்பாக கடிதம் எழுதியிருப்பாள் .. அது எங்கே.. ஹாஸ்டல், உணவகம், நூலகம்போன்ற இடங்களின […]\nகல்வி நிறுவன மரணங்கள்: புறக்காரணிகளை என்ன செய்ய முடியும்\nஃபாத்திமா நுழைவுத் தேர்வுகளில் முதலிடம் பெற்றவர் எனக் கூறுகிறார்கள். பாயல் தாத்வி மகப்பேறு மருத்துவத்தில் முதுகலை படித்து வந்தவர். நஜீப் நன்றாகப் படித்து வந்த மாணவர். இப்படி இருந்தும், பட்டமா கிடைத்தது\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா; இந்தியாவுக்கு சாவர்க்கர் செய்த சேவைதான் என்ன\nகாஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஅம்ரிதா ப்ரீதம் : காதலின் உள்ளொளியை படைத்த கவி\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nவீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் இலக்கியமில்லையா பெருமாள்முருகனின் கருத்தையொட்டி ஒரு கேள்வி\n’’நினைச்சவுடனேயே அழற தைரியம் எத்தனை ஆண்களுக்கு இருக்கு\nவேலைக்குச் செல்லும் பெண்களின் அசாதாரண தருணமும் ராமலட்சுமியின் சிறுகதையும்\nஒரு கூடு, இரண்டு பறவைகள்\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\nஎழுத்தாளர் அபிலாஷ் சந்திரனுக்கு ஃபேஸ்புக்கில் கிளம்பும் எதிர்ப்பு\n#metoo: இதுவரை என்ன நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-11-17T18:37:43Z", "digest": "sha1:33TBXYJ7D7NBY2VX4RVPFEAPROEQPQ2A", "length": 11286, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கனடாவின் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகனடா 1867 ஆண்டே அரசியல் சட்டமைப்பு கொண்ட ஒரு நவீன கூட்டாட்சி நாடாக உருவானது. ஆனால் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தே பழங்குடிமக்கள் கனடா நிலப்பரப்பில் வசித்து வருகின்றனர். இன்று கனடா 320 இலட்சம் பல்லின மக்களைக் கொண்ட வளர்ச்சியடைந்த இரண்டாவது பெரிய நிலப்பரப்பு கொண்ட நாடு ஆகும்.\n3 கனேடிய கூட்டரசு உருவாக்கம்\nகனடிய பழங்குடிமக்கள் அரசியல் நோக்கில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் பின்வரும் மூன்று வகைகளாக இனங்காணப்படுகின்றனர்: 'இன்டியன்ஸ்', இனுவிட் (Inuit), மெயிற்ரீஸ் (Metis). மூன்று பெரும்வகைகளாக அரசியல் சட்ட அடையாளங்களை கொண்டிருந்தாலும், இனம், மொழி, பண்பாடு, வாழ்வியல், புவியில் நோக்கில் பலவகைப்படுவார்கள்.\n'இண்டியன்ஸ்' என்ற சொல் இழிவானதாக கனடிய பழங்குடிகள் கருதியதால், அவர்கள் தங்களை முதற் குடிகள் (First Nations) என்று அழைத்தார்கள். இவர்கள் கனடிய செவ்விந்தியர்கள் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. இம்மக்களின் வாழ்வியல் அவர்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளைப்பொருத்து வேறுபடுகின்றது. வாழ்ந்த நிலப்பகுதிகளைக்கொண்டு முதற் குடிகளை ஆறாக பிரிக்கலாம். அவை பின்வருமாறு:\nசமவெளி மக்கள் - (Plains)\nஇறொக்குவா குடிகள் - Iroquoian Nations\nவட மேற்கு மக்கள் - Northwest Cost\nஅல்கோன்கிய குடிகள் - Algonkian Nations\nபழங்குடிகள் கனடாவின் மிக குளிரான மேற்பகுதிகளில் வாழ்ந்தவர்களே இனுவிட் ஆவார்கள். இவர்களை அழைக்க எஸ்கிமோ என்ற (தற்போது இழிவாகக் கருத்தப்படும்) சொல்லும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கனடா என்றவுடன் விலங்குத் தோல் உடுப்புடன் பனிக் கட்டியால் கட்டப்பட்ட, மொழுகப்பட்ட இருப்பிடங்களுக்கு பக்கத்தில் நிற்கும் இனுவிட் மக்களைச் சுட்டுவது ஒரு ஊடக மரபு.\nபிரெஞ்சு மக்கள் 1605 ஆம் ஆண்டளவில் ரோயல் துறைமுகம் என்ற பகுதியிலும், அதனைத் தொடர்ந்து 1608 ஆம் ஆண்டு கியூபெக்கிலும் முதன்முதலில் குடியமர்ந்தனர். ஆங்கில குடியேற்றங்கள் நியூ பவுண்ட்லாந்தில் 1610ம் ஆண்டு குடியமர்ந்தனர். ஐரோப்பியரின் வருகை புது நோய்களை வட அமெரிக்காவுக்கு கொண்டுவந்தது. அப்புதிய நோய்களுக்கு உடலில் எதிர்ப்புத்திறனற்ற முதற்குடிமக்கள் பெரும்பான்மையானோர் அந்த நோய்களுக்கு இரையானார்கள்.\nபிரிட்டனின் குடியிருப்புகளாக இருந்த ஒன்ராறியோ, கியூ��ெக், நியூ பிரன்ஸ்விக், நோவோ ஸ்கோஷியா British North American Act மூலம் கனேடிய கூட்டரசாக உருவானது. கனடாவின் பிற மாகாணங்கள் பின்னர் கூட்டரசில் சேர்ந்தன. New Foundland 1949 ஆண்டு கனடாவுடன் கடைசியாக இணைந்த மாகாணம் ஆகும்.\nபிரெஞ்சு, ஆங்கிலேயக் குடிவரவாளர்களாலும் முதற்குடிமக்களாலும் கனடா உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பின்போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களின்படி கனடாவை இணைக்கும் ஒரு தொடருந்துப் பாதை கட்டவேண்டிய தேவை இருந்தது. இதற்காக 1870களில் சீனர்கள் தொடருந்து பாதை கட்டமைபில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டனர். 1885ம் ஆண்டு தொடருந்துப் பாதை கட்டிமுடிந்த பின்பு சீனர்கள் வரவு கட்டுப்படுத்தப்பட்டது. குறிப்பாக \"Chinese Exclusion Act\" 1923ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.\nகறுப்பின மக்கள் வெவ்வேறு காலப்பகுதியில் கனடாவில் குடியேறினார்கள். தொடக்கத்திலேயே அவர்கள் அடிமைகளாக பிரெஞ்சு மக்களுடன் கனடாவுக்கு வந்தனர். எனினும் 1793 ஆண்டில் மேல் கனடாவில் அடிமைகளுக்கு விடுதலை கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து பல கறுப்பின மக்கள் கனடாவுக்கு விடுதலை தேடி வந்தனர். இவர்கள் வந்த பாதை நிலத்தடி இருப்புப்பாதை (Underground railroad) என அழைக்கப்பட்டது.\n1920 ஆண்டளவில் கனடா இன அடிப்படையிலான குடிவரவுக் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியது. இதன் காரணமாக ஐரோப்பியர் தவிர்ந்த ஏனைய இன மக்கள் கனடாவுக்குள் வருவது கடினமாக்கப்பட்டது. இக்கொள்கை 1967ம் ஆண்டு நீக்கப்பட்டது. எனினும், இதற்கமையவே இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் பல்வேறு ஐரோப்பிய குடிவரவாளர்களை உள்வாங்கியது. வியட்நாம் போரின்போது அமெரிக்க draft dogers பலரையும் உள்வாங்கியது.\nஉலகில் கனடா முதன்முதலாக பல்லினப்பண்பாடு கொள்கையை அதிகாரப்பூர்வ கொள்கையாக 1971ம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து பன்னாட்டு மக்களும் கனடாவுக்கு குடிவருவது அதிகரித்தது. 1980களிலும் 1990களிலும் தமிழர்கள், பிற தெற்காசிய மக்கள், ஆப்பிரிக்கர்கள் புதிய குடிவரவாளர்களில் கணிசமான தொகையினராக இருந்தார்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:17:59Z", "digest": "sha1:JSGBEE6FWIEGUTAFHB7PQMJFNMMDZXFG", "length": 17708, "nlines": 488, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உயிரியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉயிரியல் தொடர்பான கட்டுரைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Biology என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nநூலகத் திட்டத்தில்உயிரியல் துறை பற்றி தமிழ் நூல்கள் உள்ளன. நூலக உயிரியல் வலைவாசல்: [1]\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 60 துணைப்பகுப்புகளில் பின்வரும் 60 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உயிரியல் பிரிவுகள்‎ (4 பகு, 8 பக்.)\n► 2011க்கான சிறப்பு உயிரினங்கள்‎ (4 பக்.)\n► அகணிய உயிரிகள்‎ (1 பகு)\n► உயிரணுவியல்‎ (51 பக்.)\n► அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள்‎ (1 பக்.)\n► இழையவியல்‎ (1 பகு, 10 பக்.)\n► இனம்‎ (2 பக்.)\n► உடலியக்கவியல்‎ (6 பகு)\n► உடலியங்கியல்‎ (11 பகு, 61 பக்.)\n► உடற்கூற்றியல்‎ (23 பகு, 64 பக்.)\n► உயிர் இயற்பியல்‎ (1 பகு, 6 பக்.)\n► உயிர்க்கலம்‎ (1 பகு, 1 பக்.)\n► உயிர்க்கொல்லிகள்‎ (3 பகு, 5 பக்.)\n► உயிர்த்தொழில்நுட்பவியல்‎ (2 பக்.)\n► உயிரிகள்‎ (1 பகு)\n► உயிரியத் தரவுத்தளங்கள்‎ (8 பக்.)\n► உயிரியல் ஆய்வகங்கள்‎ (2 பக்.)\n► உயிரியல் கருத்துப் படிமங்கள்‎ (1 பக்.)\n► உயிரியல் துறைச்சொற்கள்‎ (3 பகு, 58 பக்.)\n► உயிரியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்‎ (1 பகு, 35 பக்.)\n► உயிரியல் தொடர்பான பட்டியல்கள்‎ (2 பகு, 8 பக்.)\n► உயிரியல் நிகழ்வுகள்‎ (1 பக்.)\n► உயிரியல் பெயரீடு‎ (3 பகு)\n► உயிரியல் போலியுருக்கள்‎ (1 பக்.)\n► உயிரியல் வகைப்பாடு‎ (1 பகு, 5 பக்.)\n► உயிரியல் வகைபாட்டியல்‎ (1 பகு, 1 பக்.)\n► உயிரியலாளர்கள்‎ (14 பகு, 10 பக்.)\n► உயிரின வகைப்பாட்டியல்‎ (9 பக்.)\n► ஊட்டச்சத்து‎ (6 பகு, 25 பக்.)\n► கரு அமிலங்கள்‎ (3 பக்.)\n► கலப்பினங்கள்‎ (5 பக்.)\n► சூழலியல்‎ (30 பகு, 96 பக்.)\n► தன்னியல்பு வினைகள்‎ (5 பகு, 9 பக்.)\n► தாவரவியல்‎ (10 பகு, 144 பக்.)\n► தொகுதிமரபியல்‎ (2 பகு, 9 பக்.)\n► உயிரித் தொழில்நுட்பம்‎ (3 பகு, 35 பக்.)\n► நச்சியல்‎ (4 பகு, 12 பக்.)\n► நஞ்சு‎ (2 பகு, 3 பக்.)\n► நரம்பணுவியல்‎ (4 பகு, 9 பக்.)\n► நரம்பியல்‎ (6 பகு, 15 பக்.)\n► நுண்நோக்கியியல்‎ (2 பகு, 4 பக்.)\n► நைதரசன் சுழற்சி‎ (6 பக்.)\n► பரிணாம உயிரியல்‎ (4 பகு, 37 பக்.)\n► பறவையியல்‎ (3 பகு, 39 பக்.)\n► பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலிலுள்ள அழிவாய்ப்பு உயிரினங்கள்‎ (20 பக்.)\n► பனையியல்‎ (4 பகு, 8 பக்.)\n► பாலியல்‎ (20 பகு, 27 பக்.)\n► பாலின்பம்‎ (2 பக்.)\n► பாலினம்‎ (18 பக்.)\n► பூச்சியியல்‎ (2 பகு, 15 பக்.)\n► மரபியல்‎ (25 பகு, 47 பக்.)\n► மருத்துவம்‎ (64 பகு, 114 பக்.)\n► மனிதப் புரதங்கள்‎ (1 பக்.)\n► மனிதர்கள்‎ (15 பகு, 9 பக்.)\n► மெய்க்கருவுயிரிகள்‎ (1 பகு, 2 பக்.)\n► வகைப்பாட்டியல்‎ (5 பகு, 9 பக்.)\n► உயிரியல் வார்ப்புருக்கள்‎ (2 பகு, 6 பக்.)\n► வானுயிரியல்‎ (1 பகு, 9 பக்.)\n► விலங்கியல்‎ (8 பகு, 46 பக்.)\n► உயிர்வேதியியல்‎ (18 பகு, 136 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 89 பக்கங்களில் பின்வரும் 89 பக்கங்களும் உள்ளன.\nஇழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி\nஎலக்ட்ரான் நுண்ணோக்கியின் முக்கிய அம்சம்\nவலை பின்ன தெரியாத சிலந்தி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2013, 21:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:31:18Z", "digest": "sha1:TXLLYARV2MDQXFXDDP7ICW7BCVCS3W6I", "length": 8400, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சி பகுதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சி பகுதிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்\nAL அலபாமா · AK அலாஸ்கா · AZ அரிசோனா · AR ஆர்கன்சா · CA கலிபோர்னியா · CO கொலராடோ · CT கனெடிகட் · DE டெலவெயர் · FL புளோரிடா · GA ஜோர்ஜியா · HI ஹவாய் · ID ஐடஹோ · IL இலினொய் · IN இந்தியானா · IA அயோவா · KS கேன்சஸ் · KY கென்டக்கி - LA லூசியானா · ME மேய்ன் · MD மேரிலாந்து · MA மாசசூசெட்ஸ் · MI மிச்சிகன் · MN மினசோட்டா · MS மிசிசிப்பி · MO மிசூரி · MT மொன்டானா · NE நெப்ராஸ்கா · NV நெவாடா · NH நியூ ஹாம்சயர் · NJ நியூ ஜெர்சி · NM நியூ மெக்சிகோ · NY நியூ யார்க் · NC வட கரொலைனா · ND வட டகோட்டா · OH ஒகையோ · OK ஓக்லஹோமா · OR ஒரிகன் · PA பென்சில்வேனியா · RI ரோட் தீவு · SC தென் கரொலைனா · SD தென் டகோட்டா · TN டென்னிசி · TX டெக்சஸ் · UT யூட்டா · VT வெர்மான்ட் · VA வர்ஜீனியா · WA வாஷிங்டன் · WV மேற்கு வர்ஜீனியா · WI விஸ்கொன்சின் · WY வயோமிங்\nAS அமெரிக்க சமோவா · பேக்கர் த���வு · GU குவாம் · ஹவுலாந்து தீவு · ஜார்விஸ் தீவு · ஜான்ஸ்டன் பவளத்தீவு · கிங்மன் பாறை · மிட்வே தீவுகள் · நவாசா தீவு · MP வடக்கு மரியானா தீவுகள் · பால்மைரா பவளத்தீவு · PR புவேர்ட்டோ ரிக்கோ · VI அமெரிக்க கன்னித் தீவுகள் · வேக் தீவு\nநாடுகளின் அரசியல் பிரிவுகள் தொடர்பான வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2013, 22:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/aug/05/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3206973.html", "date_download": "2019-11-17T17:01:18Z", "digest": "sha1:7ANTOJKY5MQH7Y2VDATIFKBYIS2XAPTS", "length": 9929, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஸ்ரீவிலி. ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nஸ்ரீவிலி. ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nPublished on : 05th August 2019 12:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் மாடவீதிகள் வழியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு \"கோவிந்தா, கோபாலா' என கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டாளின் அவதார தினமானஆடிப்பூர திருநாளை முன்னிட்டு ஆடிப்பூரத் திருவிழா கொண்டாடப்படும்.\nஅதன் அடிப்படையில் ஆடிப்பூரத் திருவிழா, ஜூலை 27 இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nஇதைத்தொடர்ந்து தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். மேலும், தினந்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருவீதி உலா நடைபெற்றது.\nஅதேபோல், ஜூலை 31 இல் ஐந்தாம் திருநாளில், 5 கருட சேவையும், ஏழாம் திருநாளான வெள்ளிக்கிழமை ஆண்டாள் திருவடியில் ரெங்கமன்னார் சயனசேவையும் நடைபெற்றது.\nஇந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 8.05 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருள, ஆடிப்பூரத் தேரோட்டம் தொடங்கியது.\nஇந்த தேரோட்ட நிகழ்ச்சியை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு, மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.\nஇதைத்தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க நான்கு மாட வீதிகள் வழியாக தேர் சென்றது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் \"கோவிந்தா, கோபாலா' என கோஷமிட்டு சுவாமியை தரிசனம் செய்தனர். தேர் காலை 10.25 மணிக்கு மீண்டும் நிலைக்கு வந்து சேர்ந்தது. இத்தேர் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் சார்பில் முக்கிய வீதிகளில் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது. இத்தேரோட்டத்தில் தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kanamal-pona-sepoy-10002095-10002095", "date_download": "2019-11-17T18:09:21Z", "digest": "sha1:WDPMJJJGXZS524TIKGKZ7TPR5NZVMCJP", "length": 9609, "nlines": 182, "source_domain": "www.panuval.com", "title": "காணாமல் போன சிப்பாய் - Kanamal Pona Sepoy - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்���கவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஎன் மகளுக்கு கதை சொல்வதை அவ்வப்போது பதியும்போது இக்கதைகள் உருவாகின. சில கதைகள் சந்தேகத்தை விளக்கும் கதைகளாக அல்லது உரையாடல்களாக இருக்கும். சில கதைகள் குறிப்பிட்ட விஷயத்தை போதிப்பதாக இருக்கும். சில கதைகள் நேரடியாக சொல்ல முடியாத சில விஷயங்களை சுற்றி வளைத்துச் சொல்வதாக இருக்கும். இக்கதைகளை குழந்தைகளுக்கான கதைகளாகவும் பெற்றோர்களுக்கான கதைகளாகவும் எடுத்துக் கொள்ளலாம்.\nசுண்டைக்காய் இளவரசன்குழந்தைகளின் வாசிப்பார்வத்தை தக்க வைத்துக் கொள்வதும் அதனூடே அவர்களுக்கு உலக அனுபவத்தை அளிப்பதும் என இரண்டு செயல்கள்தான் சிறுவர் இல..\nஒல்லி மல்லி குண்டு கில்லி\nஒல்லி மல்லி குண்டு கில்லிகுழந்தைகளோடு குழந்தைகளாய் தானும் உடன் அமர்ந்து கதை சொல்லும் நெருக்கமான கதைமொழியில் அமைந்துள்ள கதைகள் இவை.வாசிப்பு சுவாரசியமும..\n‘நாவல்’ என்பது நவீன இதிகாசம். வாழ்வை இதிகாசம் போல் சித்தரிப்பவனே உயர்ந்த படைப்பாளி. நீல. பத்மநாபனிடம் இந்த அம்சம் மேலோங்கியிருக்கிறது. வாசகனுக்கு இ..\nநெம்பர் 40, ரெட்டைத் தெரு\nவாத்தியார் சுஜாதா அமரராகவில்லை; சீடன் இரா.முருகனுக்குள் கூடு விட்டு கூடு பாய்ந்திருக்கிறார். ஸ்ரீரங்கத்தனமாகட்டும் சிலிகான்தனமாகட்டும், சுஜாதாவுக்கும்..\nகால் முளைத்த கதைகள்இயற்கை குறித்த அறிதலை முன்வைத்து உலகெங்கும் சொல்லப்பட்டு வரும் வாய்மொழிக்கதைகளின் தொகுப்பு...\nபன்முக அறிவு உங்கள் குழந்தையை சூப்பர் ஸடார் ஆக்குங்கள்\nஆடற மாட்டை ஆடிக் கற; பாடற மாட்டைப் பாடிக் கற இது கல்விக்கும் மிகவும் பொருந்தும். ஆடற குழந்தைக்கு ஆடிச் சொல்லிக்கொடு... பாடற குழந்தைக்குப் பாடிச் சொல்..\nநீல. பத்மநாபனின் கவனிக்கத்தக்க சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். இதனை சிறுகதைத் தொகுப்பு என்று சொல்வதைக் காட்டிலும் யதார்த்த வாழ்வின் அழுத்தமான வார..\nபூச்சிகள் ஓர் அறிமுகம்வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள், பொன்வண்டுகளை அழகியலாகவும், கரப்பான்கள், பூரான், புழுக்களை அருவருப்புடன் பார்க்கும் சிந்தனை போக்..\nமரணத்தை வென்ற மல்லன்யாதார்த்தத்தில் நடக்க முடியாத ஒரு காரியத்தை மானசீகமாக நடத்தி வை��்க,அல்லது நடந்ததாக நினைத்துக்கொள்ள மந்திரங்கள் பயன்படுகின்றன.இந்த..\nபறந்து... பறந்து...பெரியவர்கள் உறங்கும்போது மட்டுமே கனவு காண்பவர்கள்.ஆனால் குழந்தைகள் தங்களுடைய குழந்தைப் பருவத்தையே கனவாகக் காண்பவர்கள்.படைப்பூக்கம் ..\nகால்களை நீட்டிப் போட்டுக்கொண்டு குனிந்த தலை நிமிராமல் கடலை வரைந்து முடித்தாள் நிவேதிக்குட்டி.கடலுக்கு வண்ணம் தீட்டுவதுதான் மிச்சம்.அதைக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/54321-Movie-Official-Teaser", "date_download": "2019-11-17T17:43:34Z", "digest": "sha1:7ILIL575VMVUAOCCMVMLDREHWTJWPM43", "length": 10121, "nlines": 272, "source_domain": "chennaipatrika.com", "title": "54321 Movie Official Teaser - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார்...\nசந்தானத்தின் டிக்கிலோனாவில் இவ்வளவு காமெடி நடிகர்களா\n\"தளபதி 65\" படம் குறித்த தகவல்களுக்கு விஜய் தரப்பு...\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர்...\nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார்...\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர்...\nLaburnum Productions நிறுவனத்தின் படப்பிடிப்பு...\nவானம் கொட்டட்டும்' படத்தின் டைட்டில் முதல் பார்வை...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \n“கடமான்பாறை “ திரைப்படத்தின் திரைக்கதை\nகாதல் மற்றும் திரில்லர் கலந்து உருவாகிறது “ கடமான்பாறை “.....................\nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார் நடிகர்...\nசந்தானத்தின் டிக்கிலோனாவில் இவ்வளவு காமெடி நடிகர்களா\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும் 46 வயது...\n\"தளபதி 65\" படம் குறித்த தகவல்களுக்கு விஜய் தரப்பு விளக்கம்\nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார் நடிகர்...\nசந்தானத்தின் டிக்கிலோனாவில் இவ்வளவு காமெடி நடிகர்களா\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும் 46 வயது...\n\"தளபதி 65\" படம் குறித்த தகவல்களுக்கு விஜய் தரப்பு விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-11-17T18:53:17Z", "digest": "sha1:O7LUSNFAJKHVYFIL5AQCZCOCB6BPLTA7", "length": 2332, "nlines": 42, "source_domain": "www.behindframes.com", "title": "டிமாண்டி காலணி Archives - Behind Frames", "raw_content": "\n1:18 PM விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\n12:50 PM கார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n12:45 PM ஆக்சன் ; விமர்சனம்\nசுந்தர்.சி தயாரிப்பில் மீண்டும் ஹிப் ஹாப் ஆதி..\n‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற ஆல்பம் மூலம் யூடியூப்பில் கலக்கியவர் ஆதி. இவர் ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும்...\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/agathiyalingam_4.php", "date_download": "2019-11-17T18:20:16Z", "digest": "sha1:UDFLX7G3WPNX6PMBNDLLN2CWPFM4WSH2", "length": 27165, "nlines": 49, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Agathiyalingam | Annadurai | Periyar", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த�� தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nவெற்றியின் வேர்களும் - விடை தேடும் கேள்விகளும்\nகாஞ்சிபுரத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த சி.என். அண்ணாதுரை, தமிழகமே வியந்து போற்றுகின்ற தலைவர் அண்ணாவாக வளர்ந்ததும்; ஒரு அரசியல் கட்சியைத் துவக்கி பதினெட்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்ததும், வரலாற்றில் அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டிய முக்கிய நிகழ்வுகளே.\nஅண்ணா நூற்றாண்டு விழா கொண்டாடுகின்ற இந்த நேரத்தில் கடந்தகால வரலாற்றை அசைபோடுவது தேவையானது. அவர் மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் என்பது மட்டுமல்ல, மக்களின் நாடித் துடிப்புகளையும், நாட்டின் நடப்புகளையும் மிகச் சரியாக கணித்து சரியான நேரத்தில் சரியான கோஷங்களை முன்வைத்து வெற்றிப் பாதையில் தமது இயக்கத்தை பயணிக்கச் செய்த தலைவருமாவார்.\nஅவர் பிறந்த நேரம் இந்தியா அடிமைப்பட்டிருந்த காலம். விடுதலைப் போராட்டம் வீறுடன் கிளர்ந்தெழுந்த காலம். அவர் வாலிப வயதை அடைகிற போது, தமிழகத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் முளைவிடத் துவங்கியது. அண்ணாவின் முதல் சிறுகதை ஆனந்த விகடனில் வெளியாகியிருந்தது. அண்ணாவை பெரியாரின் சுயமரியாதை கருத்துக்கள் சிக்கென கவ்விப்பிடித்துக் கொண்டது. இது குறித்து அவரே எழுதுகிறார்:\n\"எனக்கு பெரியாரோடு தொடர்பு ஏற்பட்டது 1934ம் ஆண்டில்தான். அப்போது நான் பி.ஏ. (ஆனர்ஸ்) தேர்வு எழுதியிருந்தேன். தேர்வு முடிவு தெரியாத நேரம் அது. அப்போது கோவைக்கு அடுத்த திருப்பூரில் ஒரு வாலிபர் மாநாடு நடந்தது. அங்கேதான் பெரியாரும் நானும் முதன் முதலில் சந்தித்துக் கொண்டோம். அவர் மீது எனக்கு பற்றும் பாசமும் ஏற்பட்டன. அவருடைய சீர்திருத்தக் கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்தன. பெரியார் என்னைப் பார்த்து `என்ன செய்கிறாய்’ என்று கேட்டார் `படிக்கிறேன்' என்றேன். `உத்யோகம் பார்க்கப் போகிறாயா' என்றார். `இல்லை', உத்யோகம் பார்க்க விருப்பம் இல்லை. பொது வாழ்வில் ஈடுபட விருப்பம் என்று பதிலளித்தேன். அன்று முதல் அவர் என் தலைவரானார். நான் அவருக்���ு சுவீகாரபுத்திரனாக ஆகிவிட்டேன்\"\nஇப்படி பெரியாரை தந்தையாக சுவீகரித்துக் கொண்ட அண்ணா, பின்னர் அவரோடு முரண்பட்டதும், தனிக் கட்சி தொடங்கியதும் ஏன் அண்ணா, பெரியாரோடு பழக ஆரம்பித்த பிறகு, நீதிக் கட்சி திராவிடர் கழகமானது; அண்ணா சேனைத்தளபதி ஆனார். பெரியார் விரும்புகிற மாதிரி இவருடைய பேச்சும் எழுத்தும் அமைந்தன. அண்ணாவின் புதிய பேச்சு பாணியும் எழுத்து பாணியும் ஒரு பெரிய இளைஞர் பட்டாளத்தை சுண்டி இழுத்தது.\nசிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் இதைப்பற்றி கூறுகிறபோது, \"அரசியல் துறையில் நுழையும்காலை இவர்களை (சுயமரியாதை இயக்க தலைவர்களை) வெல்வார் யார் சொற்பொழிவாற்றும் திறமை உங்கள் இயக்கத்தில் தோன்றியுள்ளதுபோல் வேறு எந்த இயக்கத்திலும் காண்பதரிது. உங்கள் இயக்கத்திற்கு ஒரு மகத்தான வருங்காலம் இருக்கிறது,\" என்று கணித்தது உயர்வு நவிற்சி அல்ல என்பதை வரலாறு நிரூபித்தது.\nபெரியாரின் சீடராக இருந்தாலும் அவரது பல முடிவுகளோடு அண்ணாவால் உடன்பட முடியவில்லை. குறிப்பாக 1947 ஆகஸ்ட் 15 சுதந்திரதினத்தை பெரியார் துக்க தினம் என்று அறிவித்தபோது, அண்ணா அதை இன்ப தினம் என்று அறிவித்தார். அதேபோல பெரியார் எல்லோரையும் கட்டாயமாக கருப்புச் சட்டை போடச் சொன்னபோது, அதனை ஏற்க மறுத்தார். பெரியார் திராவிடர் கழகம் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று கருதியபோது, மாறாக அரசியலில் ஈடுபட வேண்டும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்கிற கருத்து அண்ணாவிடம் மேலோங்கியது.\nபெரியார் பாணியிலான நாத்திகப் பிரச்சாரத்தில் அண்ணா மாறுபட்டார். ஆரம்பத்தில் `சந்திரோதயம்' `சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' போன்ற நாடகங்களில் தூக்கலாக இருந்த பார்ப்பன எதிர்ப்பு அடுத்து வந்த `ஓர் இரவு' `வேலைக்காரி', நல்லதம்பி நாடகங்களில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. ஒருமுறை அண்ணா குறிப்பிட்டார். `பிள்ளையாரை உடைக்கும் போதே நாம் நம்மோடு நாளா வட்டத்தில் வந்து சேர வேண்டியவர்களை வீணாக வெறுப்படையச் செய்து விடும் என்றதனால்தான் ஒதுங்கியிருந்தோம்,' என நாத்திகப் பிரச்சாரத்திலும் வேகத்தைக் குறைத்தார்.\nபெரியாரோடு கருத்து மோதல்கள் வலுப்பெற்றது ஒரு புறம். மறுபுறம் இந்தியா விடுதலையடைந்து எல்லோருக்கும் வாக்குரிமை கிடைத்து அரசியல் அரங்கில் வாய்ப்புகள் விரிந்தன. அவற்றைப் பயன்படுத்த அண்ணா விளைந்தார். அந்த விருப்பத்திற்குத் துணை செய்கிற மாதிரி பெரியாரின் திருமணம் அமைந்தது. அந்த சந்தர்ப்பத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு வெளியேறி புதிய கட்சி கண்டார். \"திராவிடர் கழகம் ஒழிந்தால் ஒழிய இவர்கள் தேர்தலில் நிற்க முடியாது. இவர்கள் சொந்த வாழ்வு மரியாதையாய் நடைபெறாது. இதற்காகத்தான் இவ்வளவுப் பெரிய `புண்ணியகாரியம்' செய்கிறார்கள்,\" என்று பெரியார் இது பற்றி `விடுதலை'-யில் எழுதியது சரிதான் என்பதை வரலாறும் மெய்ப்பித்துவிட்டது.\nதிராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தாலும் தன் கட்சிக்கு இன வழியில் திராவிடர் முன்னேற்ற கழகம் என்று வைக்காமல் நில வழியாக திராவிட முன்னேற்ற கழகம் என்று அண்ணா பெயர் சூடடியது மிகுந்த நுட்பமானது. \"திராவிடர் முன்னேற்ற கழகம் என்று கூறும்போது, அது திராவிடர்கள் மட்டுமே அங்கம் பெறலாம் என்று அரண் எழுப்புவதாக அமைந்து விடுகிறது. இப்போதுள்ள உலகச் சூழ்நிலைக்கு காலப்போக்குக்கு இது உகந்ததாக எனக்குப் படவில்லை,\" எனத் துவங்கி \"இங்கே திராவிடமும் வாழலாம், ஆரியமும் வாழலாம்,\" என விளக்கம் சொன்னார்.\n\"கடவுள் இல்லை\" என்கிற பெரியாரின் கொள்கையை அப்படியே முன்னெடுத்துச் செல்லாமல் மக்களின் மன உணர்வுகளை உள்வாங்கி \"ஒன்றே குலம் ஒருவனே தேவன்,\" என திருமூலரின் வாக்கியத்தை முழக்கமாக்கினார். கட்சியின் துவக்கத்தில் திராவிட நாடு கோரிக்கைக்காக மிக உறுதியாக குரல் கொடுத்த போதும், அது பயனற்றது. மொழி வழி மாநிலங்கள்தான் சாத்தியமானது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தார் அண்ணா. எனவேதான் தக்க நேரம், எதிர்பார்த்திருந்தார். இந்திய - சீன எல்லைச் சண்டையின்போது பிரிவினை கட்சிக்கு தடைவிதிக்கும் சட்டம் வருவது அறிந்து தேசிய ஒருமைப்பாட்டை முன்னிறுத்தி திராவிட நாடு கோரிக்கையை கை விட்டார். அதன் பிறகு அதைத் தொடவே இல்லை.\n`சோறா, மானமா' என்ற காரசாரமான பட்டிமன்றங்கள் நடத்தியபோதும்; மெல்ல மெல்ல மக்கள் உணர்வை உணர்ந்து அன்று இந்தியாவை - தமிழகத்தை உலுக்கிய அரிசிப் பஞ்சத்தை சாதுரியமாக கையில் எடுத்தார். ஏற்கெனவே இந்தித் திணிப்பிற்கு எதிராக ஆவேசமாக தெருவுக்கு வந்த இளைஞர் படையின் இதயங்களை கொள்ளை கொண்ட அண்ணா, அரிசிப் பிரச்சனை மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் தன் வசமாக்கினார்.\nகட்சி துவங��கியபோது தேர்தலில் நிற்கமாட்டோம் என்று அறிவித்தவர், அடுத்து சில வருடங்களிலேயே பொதுக்குழுவின் ஒப்புதலோடு தேர்தல் களத்தில் குதித்தார். தொழிலாளி வர்க்க, விவசாயிகள் வர்க்க போராட்டங்கள், ஜனநாயக உரிமைக்கான போராட்டங்கள் இவற்றை ஆதரித்தார். தான்தான் தமிழகத்தின் உண்மையான கம்யூனிஸ்ட் என்று கூட கூறினார்.\nஇந்தியா முழுவதும் காங்கிரசுக்கு எதிரான அலையடித்தது. மேற்கு வங்கத்தின் வரலாற்றை எடுத்துப் பார்த்தாலும், அரிசிக்காகவும், காவல்துறை அடக்குமுறைக்கு எதிராகவும், உழைக்கும் வர்க்க நலன்களுக்காகவும் அங்கு கம்யூனிஸ்ட்டுகளும், ஜோதிபாசுவும் தொடர்ச்சியாக நடத்திய போராட்டத்தின் தொடர் விளைவுதான் அங்கே கம்யூனிஸ்ட் ஆட்சி. அதுவும் சரியான ஐக்கிய முன்னணி தந்திரத்தைப் பிரயோகித்ததால் கிடைத்த வெற்றி. பல மாநிலங்களிலும் காங்கிரசுக்கு எதிரான ஆவேசம் இருந்தாலும் எட்டு மாநிலங்களில் மட்டுமே 1967ல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது. எங்கெல்லாம் சரியான ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டதோ அங்கெல்லாம் அது சாத்தியமானது. இங்கே தமிழகத்தில் அதனை அண்ணா மிக நுட்பமாக செய்து வெற்றி பெற்றார், ஆட்சியைக் கைப்பற்றினார்.\n`கத்தியைத் தீட்டாதே புத்தியை தீட்டு', `மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனம் உண்டு' என்றெல்லாம் ஒரு ஜனநாயகத் தன்மையை பேச்சிலும், எழுத்திலும், செயலிலும் கொண்டு வந்தார். அண்ணாவின் வெற்றிக்கு பின்னால் தமிழர்களின் பண்பாடு, சுயமரியாதை இவற்றிற்காக நடந்த நெடிய போராட்டத்தின் தொடர்ச்சி உண்டு. மொழிக்காக நடந்த உரிமைப் போர் உண்டு. \"வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது,\" என்ற மாநில வளர்ச்சியின் (பலன் முதலாளிகளுக்கே என்றாலும்) முழக்கம் உண்டு. சமூக நீதிக்கான இடைவிடாத போராட்டமும், இயக்கமும் அவருடைய வெற்றியின் வேர்களில் உண்டு. சமூக சீர்திருத்த கருத்துப் பிரச்சாரமும், சுயமரியாதை பிரச்சாரமும் ஒரு புதிய ஆவேசத்தை நம்பிக்கையை இளைஞர்களிடையே விதைத்திருந்தது. அதன் வளமான மண்ணில்தான் அண்ணாவின் வெற்றிப் பயிர் வளர்ந்தது.\nஇப்படி தமிழகத்தின் நாடித்துடிப்புகளையும், இந்தியாவின் அரசியல் நிலவரங்களையும் உன்னிப்பாக கூர்ந்து கவனித்து அதற்கேற்ப சரியான முழக்கங்களையும் உத்திகளையும் முன் வைத்து அண்ணா வெற்றி பெற்றார். சென்னை ராஜதானி என்ற பெயரை தமிழ்நாடு என மாற்ற வேண்டும் என விருதுநகர் சங்கரலிங்கனார் உண்ணா நோன்பிருந்து உயிர்த் தியாகம் செய்தார். அண்ணா முதல்வரான பிறகு சென்னை ராஜதானி என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றி உத்தரவிட்டார்.\nதிராவிட இயக்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து என்பதும் அண்ணா முதல்வரான பிறகே நிறைவேறியது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் அவர் கையெழுத்திட்ட முதல் அரசாணையும் இதுதான். முதல்வரான பிறகு மாநிலங்களின் உரிமைக்குப் போராடுவதே முக்கியம் என்பதை தன் கடைசிக் கடிதத்தில் குறிப்பிட்டார். குறுகிய காலமே முதலமைச்சராக இருந்தார் என்றாலும் மக்கள் மனதில் இடம்பிடித்தார். வெண்மணி அவர் ஆட்சியில் நடந்த கொடூரம். அதற்காக அவர் வருந்தினார்.\nஅவருடைய மறைவுக்குப் பிறகு கழகம் உடைந்தது. அதிமுக உருவானது. பின்னர் மதிமுக உருவானது. எல்லோரும் அண்ணாவைப் புகழ்கின்றனர். ஆனால் அண்ணா உயர்த்திப் பிடித்த சுயமரியாதை எங்கே சமூக சீர்திருத்தக் கருத்துகள் எங்கே சமூக சீர்திருத்தக் கருத்துகள் எங்கே இந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பு எங்கே இந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பு எங்கே சாதிய எதிர்ப்பு எங்கே தாய் மொழி உரிமை எங்கே மாநில உரிமைக்கான போராட்டம் எங்கே மாநில உரிமைக்கான போராட்டம் எங்கே ஜனநாயக உரிமைக்கான போராட்டம் எங்கே ஜனநாயக உரிமைக்கான போராட்டம் எங்கே அண்ணாவால் தமிழகத்திலிருந்து துரத்தப்பட்ட காங்கிரசை மீண்டும் மீண்டும் மாறிமாறி அரவணைப்பது ஏன்\nஅண்ணா விட்ட இடத்திலிருந்து அதை விட உயர்ந்த செழுமையான தடத்துக்கு தமிழக அரசியலை, தமிழ் சமூகத்தை அவர்கள் தம்பிமார்கள் கொண்டு போனார்களா தவற விட்டார்களா யோசிக்க இந்த நூற்றாண்டுத் தொடக்கம் பயன்படட்டும்.\n- சு.பொ.அகத்தியலிங்கம் ([email protected])\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/gurumoorthy.php", "date_download": "2019-11-17T18:13:32Z", "digest": "sha1:3DTNOW2AIX4TYZ74BLEZVMSDPFM4VF7N", "length": 26061, "nlines": 82, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Gurumoorthy | Female | Child |", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nபிறக்காத பெண்களும் பிறக்கப்போகும் சிக்கலும்\nபல வருடங்களுக்கு முன்னால் நம்முடைய கிராமங்களில் செயற்கைக் கருவூட்டல் மூலம் பசுக்களை கருத்தரிக்கச் செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.\nஇதற்குத்தேவையான விந்தணு வெளிநாட்டுக்காளைகளில் இருந்து பெறப்பட்டதால் ஈனப்பட்ட காளைகளும், கிடேரிகளும் இந்தியபாரம்பரியத்தில் இருந்து வேறுபட்டிருந்தன.\nகால்நடைத்துறையைச் சார்ந்த கணக்கெடுப்பாளர்கள் இந்த மேல்நாட்டு இன காளை-கிடேரி கன்றுகளை எண்ணிப்பார்த்தபோது அவற்றில் ஆண்- பெண் விகிதம் ஏறக்குறைய பாதிக்கு பாதி என்ற கணக்கில் இருந்தது.\nசெயற்கை கருவூட்டல் முறையாக இருந்தபோதும்கூட ஆண் பெண் விகிதம் சம அளவில் இருந்தது இயற்கையின் விந்தைகளுள் ஒன்றாக கருதப்பட்டது.\nசில மாதங்கள் கழித்து மீண்டும் கணக்கெடுப்பு நடத்தியபோது காளைக்கன்றுகளின் எண்ணிக்கையில் குறைவுஏற்பட்டது. வெளிநாட்டு இனத்தைச்சேர்ந்த காளைக்கன்றுகளை நாம் வண்டியிலும் பூட்டமுடியாது.....உழவு ஏரிலும் பூட்டமுடியாது.\nஅதனால் நம்முடைய ஆட்கள் கேரளத்து கசாப்புக்கடைக்காரர்களுக்கு வந்தவிலைக்கு விற்றுவிட்ட விஷயம் தெரியவந்தது.\nநமக்குப்பயனில்லை என்றால் ஒழித்துக்கட்டுவது நம்முடைய குணம்.\nஇது கால்நடைகளுக்கு மட்டுமல்ல.....மனிதக்குழந்தைகளுக்கும் பொருந்துவதுதான் காலத்தின் கோலம்.........\nசாதாரணமாக ஆண் பெண் விகிதாசாரம் என்பது பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.\n100 பெண்குழந்தைகளுக்கு 106 ஆண்குழந்தைகள் என்பது இயல்பானது, அதாவது மொத்தம் 206 குழந்தைகள் பிறந்தால் 106 ஆண்குழந்தைகள் இருக்கும். இது 51.5 சதவீதம் ஆகும்\n2001 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஆண்குழந்தைகளைவிட பெண்குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது.\nஅமார்த்திய சென் என்ற அறிஞர் தொலைந்துபோன பெண்கள் என்று பிறக்காத பெண் சிசுக்களை குறிப்பிடுகிறார்.\nகனடாவின் டொரண்டோநகரில் இயங்கும் உலகளாவிய சுகாதார ஆய்வுமையம் இந்தியாவில் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கான காரணத்தை கனடா இந்தியா கூட்டுக்குழு மூலம் ஆராய்ந்தது.\n“மனித இனத்தில் இயற்கையின் போக்கில் இனப்பெருக்கம் நடைபெற்று இருக்குமேயானால் உலகில் உள்ள பெண்களின் எண்ணிக்கை தற்போது உள்ளதைவிட பத்துகோடி அதிகமாக இருக்கும். ஆண்களின் எண்ணிக்கையும் அதற்கேற்ப சற்று கூடுதலாக இருந்திருக்கும்.” என்கிறார் பிரபாத் ஜா என்கிற பேராசிரியர்.\nஇவர் டொரண்டோ பல்கலைக்கழகத்தின் உடல்நலத்துறைப் பேராசிரியர்.\nபெண்சிசுக்களின் எண்ணிக்கை குறைந்து போனதற்கு ஹார்மோன் மாற்றமும் குழந்தைப்பருவ நோய்களும் காரணமாக இருக்கலாம் என்று ஆரம்பத்தில் கருதப்பட்டது.\nஆனால் இந்திய-கனடா ஆராய்ச்சியாளர்களின் கூட்டுக்குழு பெண்சிசுக்களை இனம்கண்டு கருவிலேயே அழித்துவிடும் உண்மையை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.\nபத்துலட்சம் குடும்பங்களில் 1997ல் நடைபெற்ற பிரசவங்களின் பின்னணியை ஆய்வு செய்தபோது.........\nகுறிப்பாக இரண்டாவது பிரசவங்களில் ஆண் பெண் குழந்தைகளை கணக்கெடுத்தபோது பெண்குழந்தைகளின் எண்ணிக்கையில் 30 சதவீதம் குறைவு காணப்பட்டது.\nஅதாவது முதல் பிரசவத்தில் பெண்குழந்தையைப் பெற்ற குடும்பங்களில் இரண்டாவதும் பெண் பிறக்காமல் பார்த்துக் கொண்டார்கள். இந்தியாவின் அனைத்து வீடுகளிலும் ஒரு ஆண் குழந்தையாவது இருக்குமாறு பார்த்துக் கொண்டார்கள்.\nமுதல் குழந்தை ஆணாக இல்லாமல் போனால் இரண்டாவது குழந்தைக்கு அல்ட்ரா சவுண்ட் முறையை பயன்படுத்தினர். amniocentesis, chorion villi biopsy, foetoscopy, material serum analysis போன்ற முறைகளும் கையாளப்பட்டன.\nஇவ்வாறு பெண்குழந்தைகள் குறைந்துபோவது இந்தியா முழுவதும் பரவலாக இருந்தது.\nபஞ்சாப், ஹரியானா, டெல்லி முதலிய மாநிலங்களில் பாதிப்பு மிகவும் மோசமாக இருந்தது. பொதுவாக வடக்கு, வடகிழக்கு மாநிலங்கள் கோதுமை சாகுபடியை மேற்கொள்வதும், கோதுமை சாகுபடியில் பெண்களின் முக்கியத்துவம் குறைவு என்பதும் கூட ஒரு காரணமாக கொள்ளலாம்.\nவட இந்தியகிராமங்களில் பாடப்படும் சிலநாட்டுப்பாடல்களின் மையக்கருத்தைப் பாருங்கள்:\n“சூரியகிரகணம் பகலில் வருகிறது....சந்திரகிரகணம் இரவில் வருகிறது.....பெண்பிறந்தாள் என்ற கிரகணம் வாழ்க்கை முழுவதும் வருகிறது.......”\n“இவள் பெண்ணென்று தெரிந்திருந்தால் அப்போதே மிளகாயை அரைத்துக்குடித்திருப்பேன்.....”\n“பெண் பிறந்துவிட்டாளென்று மாமனாரிடம் சொல்லுங்கள்...... இனிமேல் தலைப்பாகையை கழட்டிப்போடச் சொல்லுங்கள்.......”\nநெல்சாகுபடி செய்யும் தென்னிந்தியாவில் சாகுபடிவேலைக்கு பெண்கள் அதிக உதவியாக இருப்பதால் இங்கு பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம் என்றும்கூட கருதலாம்.\nமுன்னேறிய மாநிலமாக கருதப்பட்ட கேரளாவில்கூட மோசமான பாதிப்பு இருந்தது.\nகேரளத்தில் மருமக்கள்தாயம் கடைபிடிக்கப்பட்டாலும்கூட பெண்குழந்தைகளை வெறுத்தது வியப்பான செய்தி இல்லையா.......\nஇதைவிட ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், இரண்டாவது பெண்பிறப்பு எண்ணிக்கை படிக்காதவர் வீடுகளில் 30 சதவீதம் என்றால் பத்தாம் வகுப்புக்குமேல் படித்த குடும்பங்களில் 60 சதவீதமாக இருந்தது.\nபெண்குழந்தைகள் பிறப்பதை தடுக்கும்போக்கு படித்தகுடும்பங்களில் அதிகமாக இருப்பது என்பது வெட்கப்படவேண்டிய செய்தி ஆகும்.\nமுதல் இரண்டு குழந்தைகளும் பெண்குழந்தைகளாக இருப்பவர்களின் குடும்பங்கள் தீவிரமாக செயல்பட்டு பெண்பிறப்பதை தடுக்கமுயற்சி செய்கின்றன. இதன் காரணமாக அந்தகுடும்பங்களில் மூன்றாவது பிரசவத்தில் பிறக்கவேண்டிய பெண்குழந்தைகளின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைந்து போய்விடுகிறது.\nமுதல் குழந்தை ஆணாக பிறந்துவிட்ட குடும்பங்களில் இரண்டாவது பிரசவங்கள் சம அளவில் இருப்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.\nஅடுத்த ஒரு முக்கியமான விஷயம் இரண்டாவது பிரசவங்களில் பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவது என்பது இந்தியாவில் உள்ள இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ குடும்பங்களில் சம அளவில் காணப்படுவதுதான்.\nகுடும்பத்தின் வா��ிசாக ஆண் கருதப்படுவது இதற்கு காரணமாக இருக்கலாம்.\nபிரசவத்தை எதிர்நோக்கும் பெண்களில் 13 சதவீதம் பேர் அல்ட்ராசவுண்ட் முறையை பயன்படுத்தி பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை முன்னதாகவே தெரிந்து கொள்கின்றனர்.\nஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இரண்டுகோடியே எண்பது லட்சம் பிரசவங்களில் 38 லட்சம் பெண்கள் அல்ட்ரா சவுண்ட் சோதனை செய்து கொள்கிறார்கள். இந்த எண்ணிக்கை குறைவு என்று கருத இடமிருக்கிறது. ஏனெனில் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்துகொண்டோம் என்பதை வெளிப்படுத்தாதவர்களும் இருக்கலாம்.\nஇந்தியக்குடும்பங்களில் பெண்சிசுவிற்கு இடம் உண்டா இல்லையா என்பது முதல் குழந்தை ஆணா பெண்ணா என்பதைப் பொறுத்திருக்கிறது.\nதிட்டமிட்ட கருச்சிதைவு நகர்ப்புறங்களிலும் படித்த குடும்பங்களிலும் அதிகமாக உள்ளது. படித்த பெண்கள் உள்ள குடும்பங்களில் திட்டமிட்ட கருக்கலைப்பு அதிகமாக இருப்பதற்கான காரணம் அவர்களுக்கு இருக்கக்கூடிய பணவசதி மற்றும் எட்டும்தொலைவில் டாக்டர்கள் இருப்பது காரணமாக இருக்கலாம்.\n1994 ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி திட்டமிட்ட கருக்கலைப்பு குற்றமாகும்.\nடாக்டர்கள் கட்டைவிரலை நிமிர்த்தியோ கவிழ்த்தோ காட்டுவது, மவுனத்தின் மூலம் பெண்சிசுவைக் குறிப்பிடுவது, மிட்டாய் கொடுப்பது போன்ற செயல்களினால் அல்ட்ராசவுண்ட் முடிவுகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.\nஇந்தியாவைப் போன்றே சீனாவிலும் இதே பிரச்சினை காணப்படுகிறது. சீனாவில் நான்குகோடி ஆண்கள் திருமணமாகாமலும் இந்தியாவில் ஒருகோடி பெண்சிசுக்கள் பிறக்கும் முன்பே அழிக்கப்படுவதும் விந்தையான செய்திகள்.\nஇந்தியாவைப் போன்று சீனாவில் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆரம்பத்தில் பெண்சிசுக்கொலையோ அல்லது திட்டமிட்ட கருக்கலைப்போ பின்பற்றப்பட்டிருக்கலாம். தற்காலத்தில் அங்கு அல்ட்ராசவுண்ட் முறை பின்பற்றப்படுகிறது. அகில இந்திய அளவில் 1980க்கும் 1990க்கும் இடையில் ஆண்களின் எண்ணிக்கை 24.31% அதிகரித்தது. பெண்களின் எண்ணிக்கை 23.35% அதிகரித்தது.\n1990க்கும் 2000க்கும் இடையில் ஆண்களின் எண்ணிக்கை 20.95% அதிகரித்தது. பெண்களின் எண்ணிக்கை 21.78% அதிகரித்தது அதாவது பத்தாண்டுகளில் ஆண்களைவிட அதிகமான பெண்கள் பிறந்ததாக புள்ளிவிவரம் காட்டுகிறது. இத்தனைக்கும் அந்த பத்தாண்டுகளில் 20 லட்சம் பெண்குழந்தைகள் பெண்கருக்கலைப்பு காரணமாக பிறப்பது தடைசெய்யப்பட்டிருந்தது. ஆண்களின் அகால மரணம் காரணமாக பெண்குழந்தைகளின் பிறப்பு அதிகரித்ததுபோன்ற ஒரு மாயத்தோற்றத்தை இந்த புள்ளிவிவரம் நமக்கு காட்டுகிறது.\nTHE LANCET ஆகஸ்ட் 2003 இதழில் வெளியான ஆய்வு அறிக்கையின்படி ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சம் ஆண்கள் புகைபிடித்தல் சார்பான நோய்களால் மரணமடைவதாகவும், வாழும் காலம் 20 ஆண்டுகள் குறைந்துபோவதாகவும் தெரியவருகிறது. அதிலும் இறந்துபோனவர்களில் பெரும்பாலோர் நடுவயதினர் என்பதும் அதிர்ச்சியான செய்தி. இந்த விவரங்களின் அடிப்படையில் 2011ஆம் ஆண்டில் 1000 ஆண்களுக்கு 955 பெண்கள் என்ற விகிதத்தில் இருக்கக்கூடும்.\nஒருபுறம் பெண்கருக்கொலை, பெண்சிசுக்கொலை என்ற தாக்குதலும் மறுபுறம் நடுவயது ஆண்களின் அகால மரணம் என்ற தாக்குதலும் நம்முடைய நாட்டின் ஆண் பெண் விகிதாச்சாரத்தை அபாயவிளிம்பிற்கு கொண்டு செல்கின்றன.\nஇந்தப்பிரச்சினையை தற்போது கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கும் இந்திய அரசு மூன்று கோணங்களில் இதை அணுகவேண்டும்.\n1997க்குப் பிறகு பாலினவிகிதம் குறைந்துகொண்டுவருவதையும் அல்ட்ரா சவுண்ட் கருவிகளின் உபயோகம் அதிகரித்திருப்பதையும் அரசு கண்காணிக்கவேண்டும்.\nஇரண்டாவதாக தற்போதைய விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். புகைபிடித்தல், மதுப்பழக்கம் ஆகியனவற்றிற்கு எதிரான இயக்கங்கள் ஆக்கபூர்வமாக செயல்படவேண்டும்.\nபெண் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முன்வரும் தாய்மார்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்டவேண்டும்.\nமுதல் இரண்டு பெண்குழந்தைகளை உடைய தாய்மார்கள் மீது சிறப்பான கவனத்தை அரசு செலுத்தவேண்டும். சில மாநிலங்களில் இந்த தாய்மார்களுக்கு ரொக்கமாக பண உதவி வழங்கப்படுகிறது.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/kaargi.php", "date_download": "2019-11-17T18:14:46Z", "digest": "sha1:2VRRCFXEQKXOUNM5TWHCS72X7MU7BVGM", "length": 17369, "nlines": 66, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Womens | Liberation", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n(சோவியத் எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி தமது அமெரிக்கப் பயணத்தின்போது ஒரு ‘நல்லொழுக்கச் சங்கத்தின்’ உறுப்பினரைச் சந்தித்தார். இருவரின் உரையாடலும் இங்கே சுருக்கித் தரப்படுகிறது.)\n“என்னை நானே அறிமுகம் செய்து கொள்கிறேன். நான் தொழில் முறையில் பாவம் செய்கிறவன் - அதாவது பாவம் செய்வதே என் தொழில்.’’\n“நான் பாவத்தைத் தொழிலாகக் கொண்டவன். பொதுஜன ஒழுக்கத்துக்குப் புறம்பான பாவ காரியங்களைச் செய்வது என் பிரத்தியேகத் தொழில். நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன்.’’\n“பத்திரிகைகளில் ஓர் ஆசாமியைப் பற்றி அதாவது ஒரு குடிகாரனைப் பற்றி ஒரு கதை வெளிவந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். கூத்துக் கொட்டகையில் ரகளை செய்தானே; அந்த ஆளைப் பற்றித்தான்\n“கூத்துக் கொட்டகையில் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த ஆளைப் பற்றித்தானே மேடையில் மனதைப் பிளக்கும் காட்சி ஒன்று நடந்து கொண்டிருந்தபோது தொப்பியை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு டிரைவரைச் சத்தம் போட்டுக் கூப்பிட்டாரே அந்த ஆளைப் பற்றித்தானே சொல்கிறீர்கள் மேடையில் மனதைப் பிளக்கும் காட்சி ஒன்று நடந்து கொண்டிருந்தபோது தொப்பியை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு டிரைவரைச் சத்தம் போட்டுக் கூப்பிட்டாரே அந்த ஆளைப் பற்றித்தானே சொல்கிறீர்கள்\n“அதே ஆளைப் பற்��ித்தான். நான்தான் அந்த ஆள். ‘குழந்தையை அடிக்கும் மிருகம்’ என்ற தலைப்பில் வெளிவந்த செய்தியும் என்னைப் பற்றியதுதான். ‘மனைவியைக் கணவன் விற்கிறான்’ என்ற செய்தியும் என்னைப் பற்றிய செய்தியே. நடுத்தெருவில் ஒரு பெண்ணைக் கொச்சையான மொழியில் பேசி அதன் மூலம் மானபங்கம் செய்தவனும் நானே பொதுவாகச் சொல்லப்போனால், குறைந்தது வாரத்துக்கு ஒரு தடவை - பொது ஜன ஒழுக்கம் எப்படிக் கெட்டுப் போய்விட்டது என்பதை நிரூபிக்க வேண்டிய சந்தர்ப்பங்களிலெல்லாம் “என்னைப் பற்றி எழுதுகிறார்கள்.’’\n“நேரத்தை இதுமாதிரி செலவிடுவது உங்களுக்குப் பிடித்தமாக இருக்கிறதா\n“என் வாலிபத்தில் அது குஷியாகத்தான் இருந்தது. அதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், இன்று எனக்கு வயசு நாற்பத்தைந்து, கல்யாணமாகி, இரண்டு பெண்களும் இருக்கிறார்கள். அதனால் ஒழுக்கக் கேட்டின் மூலஸ்தானம் என்று வாரத்துக்கு இரண்டு மூன்று தடவைகள் என் பெயர் பத்திரிகைகளில் அடிபடுவது சங்கடமாக இருக்கிறது. அதே சமயத்தில், நான் யாதொரு குறையும் இல்லாமல் என் காரியத்தைக் குறித்த காலத்தில் செய்கிறேனா என்றும் நிருபர்கள் கவனித்தபடி இருக்கிறார்கள்...’’\n“உங்களுக்கு இப்பொழுது அது ஒரு நோயாக இருக்கிறது. இல்லையா\n“கிடையாது. அது என் தொழிலாக இருக்கிறது. நான் ஏற்கனவே சொல்லவில்லையா என்னுடைய பிரத்தியேக வேலை, தெருக்களிலும் பொது ஸ்தலங்களிலும் சிறு குழப்பங்களை உண்டாக்குவது என்று என்னுடைய பிரத்தியேக வேலை, தெருக்களிலும் பொது ஸ்தலங்களிலும் சிறு குழப்பங்களை உண்டாக்குவது என்று எங்கள் சங்கத்தைச் சார்ந்த மற்றவர்கள் இதைவிடப் பெரிய பெரிய பொறுப்பான வேலைகளைச் செய்து வருகிறார்கள். என்னுடைய வேலை சிறு குழப்பங்களை உண்டாக்குவதுதான்.’’\n“சின்னச் சின்ன குழப்பங்களை மட்டும்தானே நாம் செய்து கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் அதிருப்திப்படுகிறீர்கள் போலிருக்கிறது.’’\n“எப்போதும் நான் அபராதத்துக்குட்பட்ட குற்றங்களைத்தான் செய்வதுண்டு. அப்படியிருந்தும் மூன்றுமுறை ஜெயிலுக்குப் போயிருக்கிறேன். அபராதம் விதிக்கப்பட்டால் சங்கம்தான் அபராதத் தொகையைச் செலுத்துகிறது.’’\n என்னால் அபராதம் கட்ட எப்படி முடியும்\n“அப்படியானால் சங்கம் ஒன்று இருக்கிறதா என்ன\n“சங்கம் ஏராளமான பேரை வேலைக்கு வைத்துக் கொண்டி��ுக்கிறதோ\n“நூற்று இருபத்தைந்து ஆண்களும் இருபத்தைந்து பெண்களும் இந்த நகரத்தில்...’’\n அப்படியானால் மற்ற நகரங்களிலும் கூட இந்தச் சங்கங்கள் இருக்கின்றனவா\n ஏராளமாக இருக்கின்றன; தேசம் பூராவிலும்தான்.’’\n“அந்தச் சங்கங்கள் எப்படி - என்னென்ன - வேலைகள் செய்கின்றன.’’\n“ஒழுக்க விதிகளுக்கு விரோதமாகக் குற்றங்கள் புரிவதுதான்.’’\n“ஆனால், அதன் நோக்கம் என்ன\n“அதுதான், ஒழுக்க விதிகளுக்கு விரோதமாகக் குற்றங்கள் செய்யும் அந்தச் சங்கங்களின் நோக்கம்.’’\n மனிதன் வாழ வேண்டும் என்று விரும்புகிறான். இல்லையா\n வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் - அதற்காகத்தானே\n“ஒழுக்க விதிகளை உடைக்காமல் எப்படிச் சுகமாக வாழ முடியும் கொம்மட்டிக் காயை, கார்பாலிக் ஆஸிட்டுடன் கலந்து தின்பதை யார்தான் விரும்புவார் கொம்மட்டிக் காயை, கார்பாலிக் ஆஸிட்டுடன் கலந்து தின்பதை யார்தான் விரும்புவார்\n“நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ள எனக்குச் சற்று சிரமமாக இருக்கிறது... ஒரு வேளை, நான் நல்லொழுக்க வாதத்தை ஏற்றுக் கொள்ளும்படிக்கு எனக்கு ஏதாவது சொல்ல முடியுமா\n“சுருககமாகவே சொல்லுகிறேன். நீங்கள், நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும். ஏன் அதை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும் ஏனென்றால் அது உங்கள் வீட்டையும் உங்கள் உரிமைகளையும், உங்கள் சொத்தையும் பாதுகாக்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், அது உங்கள் அண்டை வீட்டாரின் நலன்களைப் பாதுகாக்கிறது. உங்கள் அண்டை வீட்டான் என்றால் ஏனென்றால் அது உங்கள் வீட்டையும் உங்கள் உரிமைகளையும், உங்கள் சொத்தையும் பாதுகாக்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், அது உங்கள் அண்டை வீட்டாரின் நலன்களைப் பாதுகாக்கிறது. உங்கள் அண்டை வீட்டான் என்றால் அதுவும் நீங்கள்தான்; வேறு யாருமில்லை. உங்களுக்கு ஓர் அழகான மனைவி இருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது, நீங்கள் ஒவ்வொருவரையும் பார்த்து, ‘பிறன் மனைவியை இச்சியாதீர்கள்’ என்று சொல்லுவீர்கள்.\n“ஒருவனிடம் பணம், மாடுகள், அடிமைகள், கழுதைகள் முதலியவை இருந்து, அவன் மடையனாகவும் இல்லாமல் இருந்தால் அவன் ஒரு நல்லொழுக்கவாதியாகவும் இருப்பான். அப்படியில்லாமல் தலையில் முளைத்த மயிரைத் தவிர வேறே யாதொரு உடைமையும் இல்லாதவனாக அவன் இருந்தால், நல்லொழுக்கத்தினால் என்ன பயன��ம் இல்லை.\n“நல்லொழுக்கம் உங்கள் நலன்களின் பாதுகாவலன். அதை உங்களைச் சுற்றிலுமுள்ள ஜனங்களின் உள்ளத்தில் குடியேற்ற நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். தெருக்களில் போலீஸ்காரர்களையும் உளவு சொல்கிறவர்களையும் நிறுத்தி வைக்கிறீர்கள். மனிதனுடைய மூளைக்குள் எத்தனையோ ஒழுக்க விதிகளைத் திணிக்கிறீர்கள். எதற்காக அவையெல்லாம் அவன் மூளையிலே நன்றாக வேரோடி, அவன் மூளையில் உங்களுக்கு விரோதமாக நின்று போராடும் சகல சிந்தனைகளையும், உங்கள் சம்பத்துகளுக்கு அபாயம் விளைவிக்கக் கூடிய ஆசைகளையும் நசுக்கிக் கழுத்தை நெரித்து நாசமாக்குவதுக்குத்தான்.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/08/blog-post.html", "date_download": "2019-11-17T17:03:16Z", "digest": "sha1:RFIHHGEPG3DZ2UQSJLSGOEDQGRFSX65U", "length": 10229, "nlines": 118, "source_domain": "www.madhumathi.com", "title": "தமிழ்நாடு இசைக்கலைஞர்கள் சங்க அரங்கத்திற்கு அன்போடு அழைக்கிறோம் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » சினிமா , திரைப்பட பாடலாசிரியர் சங்கம் , திரையுலகம் » தமிழ்நாடு இசைக்கலைஞர்கள் சங்க அரங்கத்திற்கு அன்போடு அழைக்கிறோம்\nதமிழ்நாடு இசைக்கலைஞர்கள் சங்க அரங்கத்திற்கு அன்போடு அழைக்கிறோம்\nவளரும் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட திரையுலகத்தின் தாய் சங்கமான திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தை போல வளரும் பாடலாசிரியர்களால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர் சங்கம் இன்று ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாட இருக்கிறது. இந்த விழாவிற்கு முகநூல் தோழர்களையும் அன்போடு அ���ைக்கிறோம்.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: சினிமா, திரைப்பட பாடலாசிரியர் சங்கம், திரையுலகம்\nவிழா சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nஆண்டுவிழா வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nதீ விரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தைய...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivasiva.dk/2016/01/30/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E2%80%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E2%80%8B/?month=aug&yr=2019", "date_download": "2019-11-17T18:06:02Z", "digest": "sha1:2WJNF2HQPJ33AZG55AIXQPJCAAZFRZOA", "length": 17159, "nlines": 121, "source_domain": "www.sivasiva.dk", "title": "குரு பக​வான்​ – சிவ சிவ", "raw_content": "\nமுகப்பு / சிறப்புப் பதிவுகள் / குரு பக​வான���​\nஇவ​ருக்கு ஒரு முகம்,​ நான்கு கைகள். குரு பக​வான் ஒரு பரி​பூ​ரண சுபர் ஆவார். நவக்​கி​ர​கங்​க​ளில் “பொன்​ன​வன்’ என்று போற்​றப்​ப​டும் குரு பக​வான்,​ ஜாத​கத்​தில் உள்ள தோஷங்​க​ளைத் தன் பார்வை மற்​றும் சேர்க்​கை​யால் நிவர்த்தி செய்​கி​றார். இவர் இருக்​கும் இடத்​தை​விட,​ பார்க்​கும் இடங்​கள் சுபிட்​ச​ம​டை​யும். இத​னால்​தான் குரு பக​வா​னின் பார்​வையை,​ “”குரு பார்க்க கோடி பாப நிவர்த்தி” என்​கி​றோம். ​ பிரம்​ம​தே​வ​ரின் மானஸ புத்​தி​ரர்​க​ளில் ஒரு​வ​ரும்,​ ​ சப்​த​ரி​ஷி​க​ளில் ஒரு​வ​ரு​மான ஆங்​கீ​ரஸ முனி​வ​ருக்​கும்,​ விசுதா தேவிக்​கும் 7வது புத்​தி​ர​னா​கப் பிறந்​த​வர் குரு பக​வான். அனைத்து சாஸ்​தி​ரங்​க​ளை​யும் கற்​றுத் தெளிந்​த​வர்.\nதேவர்​க​ளுக்​கும்,​ ரிஷி​க​ளுக்​கும் குரு​வா​ன​வர். தங்​கத்தை ஆப​ர​ண​மா​கக் கொண்​ட​வர். அனைத்​துப் புத்தி தத்​து​வங்​க​ளுக்​கும் கார​ண​கர்த்தா இவரே. சட்​டம்,​ மருத்​து​வம்,​ பொரு​ளா​தா​ரம்,​ நிர்​வா​கம் ஆகி​ய​வற்​றில் முக்​கி​யத்​து​வம் பெற வைப்​ப​வர். நம் அறி​யாமை என்​கிற இருட்டை விரட்டி,​ அறிவு ஒளியை ஏற்​று​ப​வர். அறி​வைப் புகட்டி,​ வறு​மையை ஓடச் செய்து தன் கார​கத்​து​வ​மான தனத்​ தைக் கொடுப்​ப​வர். ​ ​ ஆல​யங்​க​ளில் தென் திசை நோக்கி,​ தென்​மு​கக் கட​வு​ளா​கக் காட்சி தரு​ப​வர் ஸ்ரீதட்​சி​ணா​மூர்த்தி ஆவார். சிவ​பெ​ரு​மா​னின் குரு வடி​வமே தட்​சி​ணா​மூர்த்​தி​யா​கும். தட்​சி​ணா​மூர்த்தி கல்​லால மரத்​த​டி​யில் அமர்ந்து சந​கர்,​ சநந்​த​னர்,​ சநா​த​னர் மற்​றும் சனற்​கு​மா​ரர் முத​லி​யோ​ருக்கு மௌன நிலையி​லி​ருந்து ஐயங்​களை நீக்கி,​ ஞானத்தை அருள்​கி​றார். இதில் குரு​வா​கிய தட்​சி​ணா​மூர்த்தி யௌ​வ​னம் ​(இளமை)​ உள்​ள​வ​ராக இருப்​பார்,​ பாடம் கற்​கும் ரிஷி​கள் முதி​ய​வர்​க​ளாக இருப்​பார்​கள் என்​பது குறிப்​பி​டத் தக்​கது. ​ குரு பக​வா​னின் அதி​தே​வ​தை​யாக ஸ்ரீதட்​சி​ணா​மூர்த்தி திகழ்​வ​தால் குரு பக​வா​னை​யும்,​ ஸ்ரீதட்​சி​ணா​மூர்த்​தி​யை​யும் வணங்கி வர,​ கல்வி-​கேள்வி ஞானம் உண்​டா​கும். திரண்ட செல்​வ​மும் கிடைக்​கும்.\nகுரு பக​வா​னின் அனுக்​கி​ர​கத்​தா​லேயே மாந்​தர்​க​ளுக்கு திரு​ம​ணம்,​ புத்​தி​ரம்,�� பேரன்,​ பேத்தி பிறத்​தல்,​ இள​மை​யில் நற்​கல்வி,​ நல்ல உத்​தி​யோ​கம்,​ வயோ​தி​கத்​தில் அமை​தி​யான வாழ்வு ஆகி​யவை கிடைக்​கின்​றன. பல​மான குரு பக​வான் பெண் குழந்​தை​களை நல்ல நிலை​மைக்​குக் கொண்டு வந்து,​ அவர்​க​ளால் குடும்ப கௌ​ர​வத்தை உயர்த்​து​வார். குரு​ப​க​வான் ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஐந்து ஸ்தா​னங்​க​ளில் சஞ்​ச​ரித்​தால்,​ சிறப்​பு​க​ளைக் கூடு​த​லாக வழங்​கு​வார். மற்ற ராசி​க​ளில் சஞ்​ச​ரிக்க,​ பார்வை பலத்​தால் மட்​டுமே நலன்​க​ளைச் செய்​யக் கூடி​ய​வ​ரா​கி​றார். இவர் மிது​னம்,​ கன்னி,​ தனுசு,​ மீனம் லக்​னக்​கா​ரர்​க​ளுக்கு கேந்​திர ஸ்தா​னங்​க​ளில் தனித்து இருந்​தால் கேந்​தி​ரா​தி​பத்ய தோஷத்தை அடைந்து,​ அந்​தப் பாவங்​க​ளால் உண்​டா​கும் நன்​மை​க​ளைக் குறைத்​து​வி​டு​கி​றார். ​\nமேலும் சுக்​கிர பக​வா​னைப் போலவே குரு பக​வா​னும் களத்ர ஸ்தா​ன​மான ஏழாம் வீட்​டில் தனித்து இருக்​கும்​போது,​ மண​வாழ்க்​கை​யில் சுகத்​தைக் கொடுப்​ப​தில்லை. அதற்​குப் பரி​கா​ர​மாக குரு பக​வா​னை​யும்,​ தட்​சி​ணா​மூர்த்​தி​யை​யும் வியா​ழக்​கி​ழ​மை​க​ளில் விர​த​மி​ருந்து,​ இரு​வ​ருக்​கும் கருப்​புக் கொண்​டைக் கடலை மாலை சாற்றி,​ மஞ்​சள் பூக்​க​ளால் அர்ச்​சித்து,​ நெய் தீப​மேற்றி வழி​பட்டு வர,​ சம தோஷ​முள்ள சம்​பந்​தத்தை உண்​டாக்​கித் தரு​வார். மேலும் குரு ஸ்த​ல​மா​கக் கரு​தப்​ப​டும் திருச்​செந்​தூர் செந்​தி​லாண்​ட​வனை வணங்கி வர,​ குரு பக​வா​னால் உண்​டா​கும் தோஷங்​கள் பறந்​தோ​டி​வி​டும். ஏனெ​னில் குரு பக​வான் திருச்​செந்​தூ​ரில் உறை​யும் செந்​தி​லாண்​ட​வரை வணங்கி நலம் பெற்​றார் என்​பது உண்மை.​ ​\n​குரு பக​வா​னால் கிடைக்​கும் யோகங்​கள்​\nகுரு பக​வா​னுக்​குக் கேந்​திர ஸ்தா​னங்​க​ளான 1, 4, 7, 10ல் செவ்​வாய் பக​வான் இருந்​தால் குரு மங்​கள யோகம் உண்​டா​கும். இத​னால் ஜாத​க​ருக்கு பூமி,​ உண​வ​கம்,​ போலீஸ்,​ ராணு​வம் ஆகிய துறை​க​ளில் வெற்றி உண்​டா​கும். குரு பக​வா​னு​டன் சூரிய பக​வான் இணைந்தோ,​ அல்​லது அவ​ரைப் பார்த்தோ இருந்​தால் சிவ​ராஜ யோகம் உண்​டா​கி​றது. இவர்​க​ளுக்கு அர​சிய​லில் வெற்றி,​ நிர்​வா​கத் திறமை,​ ​ முதன்​மைப் பதவி ஆகி​யவை கிடைக்​கும். ​ குரு பக​வா​னுக்கு திரி​��ோண ஸ்தா​னங்​க​ளான 1, 5, 9 ஆகிய இடங்​க​ளில் சந்​திர பக​வான் இருந்​தால்,​ குரு சந்​தி​ர​யோ​கம் உண்​டா​கும். இந்த யோகத்​தி​னால் ஜாத​கர் ஒரு துறை​யில் சில காலம் இருந்து,​ பின்​னர் படிப்​புக்​குச் சம்​பந்​த​மில்​லாத துறை​யில் பிற்​கா​லத்​தில் ஈடு​பட்டு பெரிய வெற்​றி​க​ளைக் காண்​பார்​கள்.​\n​ குரு பக​வா​னுக்கு 4, 7, 10 ஆகிய கேந்​திர ஸ்தா​னங்​க​ளில் சந்​திர பக​வான் இருப்​ப​தால் இந்த யோகம் ஏற்​ப​டும். இந்த யோகத்​தைக் கொண்​ட​வர்​கள் தங்​க​ளது ஜாத​கத்​தில் உள்ள மற்ற குறை​கள் நீங்​கப் பெற்று,​ எடுத்த காரி​யங்​க​ளில் வெற்றி பெறு​வார்​கள்.​ ​\n​ குரு பக​வான் கேந்​திர ஸ்தா​னங்​க​ளான 1, 4, 7, 10ல் ஆட்சி மற்​றும் உச்​சம் பெற்று இருப்​ப​தால் உண்​டா​வது. இது பஞ்ச மஹா புருஷ யோகங்​க​ளில் ஒன்று. இத​னால் எவ​ருக்​கும் தலை வணங்​காத தலை​மைப் பதவி கிடைக்​கும். செல்​வம்,​ செல்​வாக்​கு​டன் நீண்ட ஆயுள் உண்​டா​கும். குரு பக​வா​னும்,​ சனி பக​வா​னும் ஒரு​வர் ஜாத​கத்​தில் இணைந்​தி​ருந்​தாலோ அல்​லது சம சப்​த​மப் பார்வை செய்​தாலோ ஜாத​கர் எடுக்​கும் அனைத்து முயற்​சி​க​ளும் வெற்றி பெறும். தொழில் மற்​றும் உத்​யோ​கத்​தில் எல்​லா​வித சுகங்​க​ளை​யும் அவர் அனு​ப​விப்​பார். ஜாத​கர் கேட்​கா​ம​லேயே பல வித உத​வி​கள் கிடைக்​கும்;​ ஜாத​க​ருக்கு உதவி செய்​யப் பல​ரும் காத்​துக் கொண்​டி​ருப்​பார்​கள். ஜாத​க​ருக்​குச் சமு​தா​யத்​தில் நல்ல மதிப்​பும்,​ மரி​யா​தை​யும் கிடைக்​கும். ஜாத​க​ரின் வாக்​குக்கு எல்​லோ​ரும் கட்​டுப்​பட்டு நடப்​பார்​கள்.\nஅடுத்த இப்போது இறந்து இனியும் பிறப்பதா\nஆற்றலைத் தாங்கி சேமித்து வைக்கும் திறன் கல்லில் இருப்பதால் மூல கர்ப்பக்கிரகத்தில் கற்சிலைகளையே பிரதிஷ்டை செய்துள்ளனர் ஆன்றோர்கள். உற்சவத்தில் செம்பில் …\nபகுதி - 2 அண்ணாமலை\nபகுதி - 2 பகுதி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-13744.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-17T17:02:59Z", "digest": "sha1:NFSQF6N2OOBLWUTKU4SJJJIWYEXVNE45", "length": 79394, "nlines": 411, "source_domain": "www.tamilmantram.com", "title": "3000ஆவதுபதிவு-பூவின் முதல் அ(ப)டி..! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > 3000ஆவதுபதிவு-பூவின் முதல் அ(ப)டி..\nView Full Version : 3000ஆவதுபதிவு-பூவின் முதல் அ(ப)டி..\n3000-ஆவது பதிவு - பூவின் முதல் அ(ப)டி..\nஎனது மூவாயிரமாவது பதிவு எப்படியானதாய் அமைய வேண்டுமென்று என் மூளையின் அனைத்து நரம்புகளுக்கும் ஓவர் டைம் வேலை செய்ய வச்சி யோசிச்சதுல ஒரு நிகழ்வு மறக்கவே முடியாத ஒன்றாக இன்று வரை அமைந்தது தெரியவந்தது.\nஅதைப் பத்தி சொன்னால்.. இங்கு ப(சி)லருக்கு சந்தோசமா இருக்கும்.. ஏன்னா.. பூ வாங்கிய அடி பத்தினதாச்சே.....:rolleyes:\nஎன் மழலைப்பருவத்துக்கு இப்போ உங்கள கூட்டிட்டு போறேன்.. அப்போவெல்லாம் இப்போ மாதிரி கொசுவும் கிடையாது... கான்வெண்டும் கிடையாது. எங்கோ... அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆங்கில பள்ளிகள் ஆரம்பித்து அது பணக்காரர்களுக்கே உரிய பள்ளியான காலம் அது.\nஅதுக்குன்னு பூவ ரொம்ப பழங்கால பொண்ணுன்னு நினைக்க வேணாம்... என்னதான் வாத்தி என் வயதை தப்பு தப்பா சொன்னாலும் அவரது பாட்சா எல்லாம் இங்கு பலிக்காது.\nஅப்போது எங்கள் இருப்பிடத்துக்கு கொஞ்சம் தொலைவில் ஒரு ஆங்கிலப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. எங்க வீட்டு நிலை அடித்தள நடுத்தர வர்க்கத்தின் ஏக்கங்களோடு என் பெற்றோரும் என்னை அந்தப் பள்ளியில் சேர்த்தனர். அப்போது பூவுக்கு வயது 4.\nஅப்போ எல்லாம் ஃபிரீகேஜி கிடையாது. நான்கு வயதில் நேரடியாய் எல்.கே.ஜி. சரியான அம்மா பிள்ளையான நான் தினம் தினம் அம்மாவின் முந்தானை பிடித்து அழுது முடிக்கவே ஒரு வாரம் எடுத்தது.\nமிகப்பெரிய மைதானத்தில் கடைசியில் இருக்கும் ஒரு மூன்று வகுப்பறைகள். அதில் நடுவில் அமைந்த வகுப்பறை என் வகுப்பு.\nமுதன் முதலில் அம்மா என்னை அங்கு விட்டபோது, அம்மாவை பிரியும் துயர்தாங்காமல் அழுது ஆற்பாட்டம் செய்தது இன்னும் கண்ணில் நிழலாடுகிறது. அப்போது, அந்த பெரிய மைதானம் இறுதி வரை அம்மா சென்று திரும்பும் வரை அழுத படியே பார்த்து நின்றிருப்பேன். ஓடாமல் இருக்க என்னைப் பிடித்த படி ஆயம்மா...\nஒரு வாரத்திலேயே எல்லாம் சரியானது. ஆசிரியரின் ஆங்கிலப் பாடம்.. கிரீக் லத்தின் போல புரியாத மொழி. வாய்ப்பாடு போல் ரைம் சொல்லி சொல்லியே 3 மாதங்கள் போனது. எல்லாக் குழந்தைகளும் சீருடையை அழுக்கு பண்ணிட்டு மாலை வீடு திரும்புகையில் அப்பவே பூவு அழுக்கே ஆக்காம நீட் பொண்ணா வருவது பார்த்து அம்மா ரொம்பவே ஆச்சர்யபடுவாங்க.. இன்னிக்கும் சொல்லுவாங்க.. நோட் புக் கூட அப்படிய��� புதுசு மாதிரி இருக்கும்னு.. (படிச்சாதானே...:aetsch013::lachen001:) ஆனால்.. நான் படிப்பிலும் ஃபஸ்ட்.\nஅந்த புதிய பள்ளியின் முதல் செட் மாணவர்கள் என்பது இப்போதும் கூடுதல் சிறப்பு.\nஅது ஆகஸ்ட் மாதம்.. சுதந்திர தின விழா நெருங்கிக் கொண்டிருந்தது.\nதமிழ்த்தாய் வாழ்த்து பாட மாணவியையும் \"ஜனகனமன...\" பாட ஒரு மாணவனையும் தேடிட்டு இருந்தாங்க..\nஎங்க மிஸ் வந்து பாட்டு பாட யாருக்கு தெரியும்னு கேட்டதும்... ரொம்ப வேகமா பூவு கையை தூக்கிட்டேன்.. (நாம தான் அப்பவே ஒரு நாலு வரி தெரிஞ்சாலும் அது பாடிப்பாடியே கூட இருக்கவங்கள காலி பண்ணிருவோமே..\nஎன்னோடு கை தூக்கிய எல்லோரும் அவுட் ஆக.. நான் மட்டும் ஜெயித்த பெருமிதத்தில் பெவிலியனிலிருந்து வெளிப்பட்டேன்.\nகை தூக்கியது எவ்வளோ பெரிய குத்தமுன்னு...அப்போதும் பூவுக்கு புரியலை...\nசுதந்திரதின விழாவுக்கு சில நாட்கள் தான் இருந்தது. அந்த மிஸ் பேரு நினைவில் இல்லை. ஆனால்.. பார்க்க பயங்கர உயரமா... அதற்கு தகுந்த உடல் பருமனோட சும்மா சூப்பரா இருப்பாங்க..\nஎன்னை கூப்பிட்டு அவங்க டேபிள் முன்னாடி நிக்க வச்சாங்க... அப்போ தான் பூவுக்கு ஏழரை உக்கிரத்தோட எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தது.. பயிற்சி ஆரம்பமானது..\n\"நீராரும் கடலுடுத்த... நிலமடந்தை... கெழிலொழுகும்.............\nசீராரும் வதனமென திகழ் பரத கண்டமெதில்....\"\nஇப்படி மிஸ் பாட நான் கூட பாட.... அவங்க பாட... மழலை மொழியின் நான் பாட... கிட்ட தட்ட 2 மணி நேரம் கழித்து என்ன தப்பு செய்தேனோ தெரியாது... பளார்னு ஒரு அறை.. கன்னத்தில்..\nஎனக்கு பொறி கலங்கி போச்சு... காதுல ஏதோ கொய்ன்னு ஒரு சத்தம்.. அதுக்கப்புறம்.. பூவு கண்ணுல அழுகை வந்ததோ இல்லையோ... ஆனால்.... மூக்கிலிருந்து நல்லா ஜலதோசம் வந்தது..\nஆனாலும்... நான் முழுக்க பாடி முடிக்கும் வரை அவங்க அடி கொடுப்பதை நிறுத்தவே இல்லை. அவங்க வீட்டில் என்ன பிரச்சனையோ.. அன்னிக்கி நான் நல்லா மாட்டிக்கிட்டேன்.. என் வீட்டிலேயே ஒரு அடி கூட வாங்காத சமத்து பூ அங்கு விதிய நொந்துட்டு அழுதிட்டே பாடினேன்.\nஎன் மழலை வயதில் கடினமான அந்த சொற்களை சரியாக உச்சரிக்கனும்னு அவங்க நினைச்சது இன்னிக்கி தான் எனக்கு புரிஞ்சது.. இதுல அதை பார்க்காம வேற மனப்பாடமா பாடனும்..\nஅன்னிக்கி மதியம் முழுக்க அடிவாங்கி அழுதழுது பாடி.. திரும்ப அடிவாங்கி... சாயிந்திரம் வீட்டுக்கு போக அம்மா வரும் வரை அழுதிட்டே இருந்தேன்.. சிவப்பான கன்னத்தை தொட்டு பார்த்தால்... இரு பக்கமும் கைவிரல் பதிந்து பூவின் புசு புசு (அப்பவெல்லாம் அமுல் பேபி தான் பூ..:cool::rolleyes:) கன்னம் மேலும் சிவந்து வீங்கியிருந்தது.\nவீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொன்னாலும்.. மிஸ் நல்லதுக்கு தான் அடிச்சிருப்பாங்கன்னு சொல்லி என்னை சமாதானப்படுத்தினார்.\nஅடுத்தடுத்த நாட்கள் வாழ்த்துப் பாடலை சரியாக பாடும் தீவிர பயிற்சி.. திருத்தங்களும் உச்சரிப்புகளும் ஏற்ற இறக்கங்களும் பூவின் குரலில் பிரவேசித்தன.\nஎதிர்பார்த்த நாளும் வந்தது. முதன்முதலில் மேடையில் எல்லார் முன்னிலையிலும் பூ மைக் முன் நின்று பாடத் துவங்கியது. மிஸ் அடித்ததன் விளைவுகள் இரண்டு:\nபாசிட்டிவ் விளைவு = பாடல் முழுவதும் மறக்காமல்.. உச்சரிப்பு பிசகாமல் பயமறியாமல் பாடினேன்.\nநெகடிவ் விளைவு = பாடுகையில் இடையிடையே மூக்குனுள் இருந்து சளியும் வெளிப்பட்டு வெறுப்பேத்தியது. மூக்கை உறிஞ்சி உறிஞ்சி எப்படியோ பாடிமுடித்தேன் என்பது வேறு கதை.\nஇந்த மேடை தான் என் வாழ்வில் நான் ஏறிய முதல் மேடை. சொல்லப் போனால், இந்த அடிகள் எனக்கு பாட்டின் மீது வெறுப்பை ஏற்படுத்துவதற்கு பதில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தின.\nஅன்று மேடையில் பெருமையாய் நின்று தைரியமாய் பாடிய என்னை பார்த்து பலரும் என் அம்மாவிடம் பாராட்டியதைக் கேட்கையில் அந்த அடிகளின் வலி மறந்தேவிட்டது.\nஅன்று ஆரம்பித்த வாழ்த்துக் கூட்டப் பாடல்.. அனுதினமும் நான் சேர்ந்த பள்ளிகள் எங்கும் என் குரலினாலேயே ஆரம்பித்தது.\nஎல்லார் முன்னிலையிலும் பாடுவதால் எல்லோருக்கும் தெரிந்த ஒரு மாணவியாக இருந்தேன். கீழ் வகுப்பு குட்டீஸ் முதல் மேல் வகுப்பு ஜாம்பவான்கள் வரை என் பெயர் பிரபலமானது.\nபள்ளியில் எத்தனை மேடைகள் ஏறிப் பாடியிருந்தாலும், என் வாழ்வின் அடித்தளத்தில் என்னைச் செதுக்கிய முதல் அடி வெற்றிப் படிக்கல்லாய் அமைந்ததை இன்றும் மறக்கவே இயலவில்லை.:)\n(சரி சரி.... பூவுக்காக எல்லாரும் அழுவீங்கன்னு தெரியும்.. கண்ணைத் தொடச்சிட்டு... வேலையைப்பாருங்க...\nபக்கத்து சீட்டுக்காரரு.. ஓரக்கண்ணால உங்கள பார்த்து சிரிக்கிறாரு பாருங்க..\nச்சே... டீச்சருங்களுக்கு பச்ச புள்ளைங்கள அடிக்கறதே பொழப்பா போச்சு..\nசரி... மூவாயிரம் பதிவுகள் போட்டு நல்ல வேகத்தில் போய் கொண்டிருக்கிறீர்��ள்..(நானெல்லாம் என்னிக்கு மூவாயிரம் பதிவுகள் போடறது)\nமன்ற மக்களே... கண்ணுல தண்ணி வரவைக்க பூ நல்லாவே காதுல பூ சுத்துது.. யாரும் ஏமாந்துடாதிங்க..\n\"நீராரும் கடலுடுத்த... நிலமடந்தை... கெழிலொழுகும்.............\nசீராரும் வதனமென திகழ் பரத கண்டமெதில்....\"\nஇந்த ரெண்டு வரிக்கு மேல பூவூக்கு பெரிய கண்டமே இருக்கு... அவங்களுக்கு அதுக்கு மேல பாடத் தெரியாததுங்க...\nஎனக்கு கூடத்தான் அமுல் விளம்பரத்த பாத்தா ஏக்கமா இருக்கும்.. பூவு தன்னோட ஏக்கத்த இந்த மாதிரி பொய்சொல்லி தீத்துக்கு..போனப் போகுதுன்னு பூவ விட்டுங்க..மக்களா..\nஅது படிப்புலன்னு நினைக்காதிங்க.. மத்தியானம் பெல் அடிக்கறதுக்குள்ள சாப்புடுறதுலதான்..\nபக்கத்து சீட்டுக்காரரு.. ஓரக்கண்ணால உங்கள பார்த்து சிரிக்கிறாரு பாருங்க..\nநல்லா பாருங்க.. அவரு அழுவுறாரு.. வாரக்கணக்குல குளிக்கத பூக்கூட அவர உட்கார வச்சுட்டாங்களேன்னு..\n(கண்டிப்பா அடுத்த ஆப்பு எனக்கு இருக்குங்கோ..)\nச்சே... டீச்சருங்களுக்கு பச்ச புள்ளைங்கள அடிக்கறதே பொழப்பா போச்சு..\nஅச்சச்சோ.. உங்களை நிஜமாவே அழ வச்சிட்டனோ\nஎன் பிறந்த நாளும் அதுவுமா... அழக்கூடாது மதி அண்ணா.\nஉங்களின் வாழ்த்துக்கு நன்றிகள் அண்ணா.\nநீங்களும் விரைவில் மூவாயிரமென்ன... முப்பதாயிரம் கூட பதிப்பீங்க அண்ணா. நான் வந்து அதுக்கும் வாழ்த்தனும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.\nமன்ற மக்களே... கண்ணுல தண்ணி வரவைக்க பூ நல்லாவே காதுல பூ சுத்துது.. யாரும் ஏமாந்துடாதிங்க..\nசுபி.... உன் மூளைய ஏன் இப்படி அடிக்கடி வீட்டுல வச்சிட்டு வந்து இருக்கவங்களையும் குழப்புறே..\nஉண்மையைத் தான் பூ எப்பவும் சொல்லும்னு எல்லாருக்குமே தெரியும். நீ இப்படி பூவை நம்பாதீங்கன்னு எல்லாரு காதிலும் பூ சுத்த நினைச்சா உன்னை என்னன்னு சொல்றது... நான் சொல்ல மாட்டேன்.. மத்தவங்களே சொல்லட்டும்..\nஇந்த ரெண்டு வரிக்கு மேல பூவூக்கு பெரிய கண்டமே இருக்கு... அவங்களுக்கு அதுக்கு மேல பாடத் தெரியாததுங்க...\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தான் பதம்.\"\nஎந்தப் பாடல்னு சொல்ல முதலிரு வரிகள் போதுமே..\nஹையோ ஹையோ.. இது கூட தெரியல... பாவம் சுபிக்கு டியூசன் வைக்க ஏற்பாடு பண்ணுங்கப்பா...\n(கண்டிப்பா அடுத்த ஆப்பு எனக்கு இருக்குங்கோ..)\nஇன்னிக்கி என் பிறந்த நாள் என்பதால்... ஆப்பு வைக்கலை..பிழைச்சி போங்க.. நாளைக்கு இருக்கு..\nபூமகள் அடிவாங்கிய காட்சியை காது குளிர கேட்டு சந்தோசமடைந்தோம். இளம் வயது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் ஒரு வகை சந்தோசம் இருகிறது, அதில் பூமகள் அதிக சந்தோசமடையும் ஒரு குழந்தை.\nசின்ன வயசிலயே மேடை ஏறி பாட்டு எல்லாம் பாட வச்சுட்டாங்க. அதையும் பாடீட்டீங்க. என்ற கதை என்னத்த சொல்ல, கடைசிவரைக்கும் மிஸ் அப்பா அம்மா கிட்ட (அட பிரென்ட்ஸ் அன்னதம்பி கிட்டயும்) அடிவாங்கீட்டே இருப்பேன். அந்த அளவுக்கு நான் நம்ம புள்ளி ராஜா அப்பாவி, அடி வாங்கிய உனக்கு பாஸிட்டிவா பாட்டு பாடிவிட்டாய், ஆனா எனக்கு என்ன பாசிட்டிவ் ஏற்பட்டதுனு தெரியல. ஒன்னே ஒன்னு நடந்து கிட்டு இருக்கு. இப்பவும் சம்சாரத்துகிட்ட அடி வாங்கீட்டே இருக்கேன். பையன் வேற் வளர்ந்துட்டு இருக்கான். நாளைக்கு ...\n3000 ற்கு வாழ்த்துக்கள் பூ. :4_1_8:\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தான் பதம்.\"\nஒரு சோத்த பதம் பாக்குறன்னு சொல்லிட்டு பானை சோத்தையும் பதம் பாக்குற நீ.. இப்படி பழமொழி சொல்றது... கொஞ்சம்கூட நல்லா இல்ல பூ.. ஒருவாட்டி உண்மை சொல்லி பாரேன்.. உனக்கே சந்தோசமா இருக்கும்..\nஇப்ப கூட வாழ்த்து பாடல் பாடும்போது மூக்க உறிஞ்சிகிட்டுதான் பாடுவீங்களாமே\nஎன்று சொல்ல 3000 பதிவுகள் வரை பூ காத்திருந்துள்ளார்\nவாழ்வில் நிலைக்கும் அனுபவப்பாடங்கள் சொல்லித்தரப்பட்ட பல சந்தர்ப்பங்களில் மறக்காமல் நிலைக்கும் ஒரு பாடமாய் பூவின் கதை அமைகின்றது, வாழ்த்துக்கள் பூ......\nசின்ன வயது நினைவுகளே சுகம்தான்.அதிலும் முதல் மேடை அனுபவம் மறக்கமுடியாதது.அடி வாங்கியபின் அசத்திய அனுபவம் ஆயிற்றே எப்படி மறக்கும்பகிர்ந்து கொண்ட விதம் மிக அருமை.3000-மாவது பதிவாக வந்திருக்கும் இந்த இனிய நினைவுப் பேழை அழகு.வாழ்த்துகள் பூமகள்.\nஎல்லோரையும் கவர்ந்துவிடும் பாங்கு எல்லோருக்கும் வந்துவிடாது\nதற்போது மன்றத்தின் செல்லமே நீங்கள்தான்....உங்கள் அகத்தின் அழகு ஊடகத்தின் வாயிலாக நாங்கள் அறிகிறோம்....உங்கள் அகத்தின் அழகு ஊடகத்தின் வாயிலாக நாங்கள் அறிகிறோம்.... உங்கள் கலகலப்பும்.... ஆர்வமும் ........ அனைவரிடமும் நட்பு பாராட்டும் மனப்பாங்கு..... வியக்க வைக்கிறீர்கள் பூ....\nஉங்கள் உள்ளம் ...மடை திறந்த வெள்ளம்......\n அடி வாங்குற சீன் சூப்பர்......\nநான் படிச்ச ஸ்கூலில எல்லாம் நம்மளுக்கு டீச்சர்ஸ் அடிக்க மாட்டாங்க, தப்பு பண்ணினாலும் மன்னிச���சு விட்டிடுவாங்க......\nநம்மளுக்கு அப்படி ஒரு ராசி.......\nஅந்த இராசியின் பின்னால் ஒரு இரகசியம் ஒளிஞ்சிருக்கு...\nஆனா அப்படி எதுவுதுமில்லாமல் நல்லாவே அடி வாங்கியிருக்கீங்க...\nசரி, சரி இனிமேல் யாரிடமும் அடி வாங்காமலிருக்க என் வாழ்த்துக்கள்...\nஆனா பூவு, இந்தப் பாட்டுக்கு இரண்டு மணிநேரம் ஓவர்தான்.. நம்ம ஸ்வேதா ஒருகூடை சன்லைட் பாட்டை இரண்டு முறைக் கேட்டதுமே மனப்பாடம் பண்ணிட்டா\nபூமகள் அடிவாங்கிய காட்சியை காது குளிர கேட்டு சந்தோசமடைந்தோம்.\n இதை வெளிக் கொண்டுவரவே இந்த பதிவு...\nஎன்னே ஒரு வில்லத்தனமான பாசம்..\nஉங்களை அப்புறமா வேறு திரியில் கவனிச்சிக்கிறேன்..\nகண்ணைத்துடைத்துக்கொண்டு வேலையைப்பருங்கள் என்று சொல்ல 3000 பதிவுகள் வரை பூ காத்திருந்துள்ளார் வாழ்த்துக்கள் பூ......\nமிகுந்த நன்றிகள் ஐடியல் ஐ. :)\nபகிர்ந்து கொண்ட விதம் மிக அருமை.3000-மாவது பதிவாக வந்திருக்கும் இந்த இனிய நினைவுப் பேழை அழகு.வாழ்த்துகள் பூமகள்.\nஉங்களின் விமர்சனம் சந்தோசமாய் இருக்கு. ரொம்ப நன்றிகள் அண்ணா. :)\nஅதைப் பத்தி சொன்னால்.. இங்கு ப(சி)லருக்கு சந்தோசமா இருக்கும்.. ஏன்னா.. பூ வாங்கிய அடி பத்தினதாச்சே.....:rolleyes:\nஎன் மழலைப்பருவத்துக்கு இப்போ உங்கள கூட்டிட்டு போறேன்..\nஅப்போவெல்லாம் இப்போ மாதிரி கொசுவும் கிடையாது... கான்வெண்டும் கிடையாது.\nகொசுவைப் பார்த்திருக்கேன், காண்வெண்டைப் பார்த்ததில்லை. :D\nஎங்கோ... அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆங்கில பள்ளிகள் ஆரம்பித்து அது பணக்காரர்களுக்கே உரிய பள்ளியான காலம் அது.\nஅதுக்குன்னு பூவ ரொம்ப பழங்கால பொண்ணுன்னு நினைக்க வேணாம்...\nஎன்னதான் வாத்தி என் வயதை தப்பு தப்பா சொன்னாலும் அவரது பாட்சா எல்லாம் இங்கு பலிக்காது.\nஅப்போது எங்கள் இருப்பிடத்துக்கு கொஞ்சம் தொலைவில் ஒரு ஆங்கிலப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. எங்க வீட்டு நிலை அடித்தள நடுத்தர வர்க்கத்தின் ஏக்கங்களோடு என் பெற்றோரும் என்னை அந்தப் பள்ளியில் சேர்த்தனர். அப்போது பூவுக்கு வயது 4.\nஅப்போ எல்லாம் ஃபிரீகேஜி கிடையாது. நான்கு வயதில் நேரடியாய் எல்.கே.ஜி. சரியான அம்மா பிள்ளையான நான் தினம் தினம் அம்மாவின் முந்தானை பிடித்து அழுது முடிக்கவே ஒரு வாரம் எடுத்தது.\nஆமாமா..... உங்கம்மா கூட சொன்னாங்க.... ஸ்கூலுக்குப் போகாம அடம்பிடிச்ச கதையை...\nமிகப்பெரிய மைதானத்தில் கடைசிய���ல் இருக்கும் ஒரு மூன்று வகுப்பறைகள். அதில் நடுவில் அமைந்த வகுப்பறை என் வகுப்பு.\nமுதன் முதலில் அம்மா என்னை அங்கு விட்டபோது, அம்மாவை பிரியும் துயர்தாங்காமல் அழுது ஆற்பாட்டம் செய்தது இன்னும் கண்ணில் நிழலாடுகிறது. அப்போது, அந்த பெரிய மைதானம் இறுதி வரை அம்மா சென்று திரும்பும் வரை அழுத படியே பார்த்து நின்றிருப்பேன். ஓடாமல் இருக்க என்னைப் பிடித்த படி ஆயம்மா...\nஅந்த ஆயம்மாவுக்குத் தலைவலியே பூமகள் தானாம்.... விசாரிச்சதுல தெரிஞ்சது..\nஒரு வாரத்திலேயே எல்லாம் சரியானது.\nஅது உங்களூக்கு.... ஆயம்மாவுக்கு ஆயுசுக்கும் சரியாகலையாம்..:eek:\nஆசிரியரின் ஆங்கிலப் பாடம்.. கிரீக் லத்தின் போல புரியாத மொழி. வாய்ப்பாடு போல் ரைம் சொல்லி சொல்லியே 3 மாதங்கள் போனது. எல்லாக் குழந்தைகளும் சீருடையை அழுக்கு பண்ணிட்டு மாலை வீடு திரும்புகையில் அப்பவே பூவு அழுக்கே ஆக்காம நீட் பொண்ணா வருவது பார்த்து அம்மா ரொம்பவே ஆச்சர்யபடுவாங்க.. இன்னிக்கும் சொல்லுவாங்க.. நோட் புக் கூட அப்படியே புதுசு மாதிரி இருக்கும்னு.. (படிச்சாதானே...:aetsch013::lachen001:) ஆனால்.. நான் படிப்பிலும் ஃபஸ்ட்.\nபக்கத்து வீட்டுப் பெண்பிள்ளைங்க கிட்ட இருந்து மிரட்டி பிடிங்கிட்டு வந்ததுன்னு ஏன் உண்மையச் சொல்லல\nஅந்த புதிய பள்ளியின் முதல் செட் மாணவர்கள் என்பது இப்போதும் கூடுதல் சிறப்பு.\nஅது ஆகஸ்ட் மாதம்.. சுதந்திர தின விழா நெருங்கிக் கொண்டிருந்தது.\nதமிழ்த்தாய் வாழ்த்து பாட மாணவியையும் \"ஜனகனமன...\" பாட ஒரு மாணவனையும் தேடிட்டு இருந்தாங்க..\nஎங்க மிஸ் வந்து பாட்டு பாட யாருக்கு தெரியும்னு கேட்டதும்... ரொம்ப வேகமா பூவு கையை தூக்கிட்டேன்.. (நாம தான் அப்பவே ஒரு நாலு வரி தெரிஞ்சாலும் அது பாடிப்பாடியே கூட இருக்கவங்கள காலி பண்ணிருவோமே..\nபள்ளியோட சாபம் பிறந்தநாளா இருக்கும்..\nஎன்னோடு கை தூக்கிய எல்லோரும் அவுட் ஆக.. நான் மட்டும் ஜெயித்த பெருமிதத்தில் பெவிலியனிலிருந்து வெளிப்பட்டேன்.\nகை தூக்கியது எவ்வளோ பெரிய குத்தமுன்னு...அப்போதும் பூவுக்கு புரியலை...\nஉங்களை செலக்ட் பண்ணியது எவ்வளவு குத்தமுன்னு அவங்களுக்கும் புரிந்திருக்க வாய்ப்பில்லை. :icon_p:\nசுதந்திரதின விழாவுக்கு சில நாட்கள் தான் இருந்தது. அந்த மிஸ் பேரு நினைவில் இல்லை. ஆனால்.. பார்க்க பயங்கர உயரமா... அதற்கு தகுந்த உடல் பருமனோட சும்மா ���ூப்பரா இருப்பாங்க..\nஎன்னை கூப்பிட்டு அவங்க டேபிள் முன்னாடி நிக்க வச்சாங்க... அப்போ தான் பூவுக்கு ஏழரை உக்கிரத்தோட எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தது.. பயிற்சி ஆரம்பமானது..\n\"நீராரும் கடலுடுத்த... நிலமடந்தை... கெழிலொழுகும்.............\nசீராரும் வதனமென திகழ் பரத கண்டமெதில்....\"\nஇப்படி மிஸ் பாட நான் கூட பாட.... அவங்க பாட... மழலை மொழியின் நான் பாட... கிட்ட தட்ட 2 மணி நேரம் கழித்து என்ன தப்பு செய்தேனோ தெரியாது... பளார்னு ஒரு அறை.. கன்னத்தில்..\nஎனக்கு பொறி கலங்கி போச்சு... காதுல ஏதோ கொய்ன்னு ஒரு சத்தம்.. அதுக்கப்புறம்.. பூவு கண்ணுல அழுகை வந்ததோ இல்லையோ... ஆனால்.... மூக்கிலிருந்து நல்லா ஜலதோசம் வந்தது..\n அந்த நேரத்தில எங்கப்பா கூட இல்லையே (பூ சொன்ன காலத்தில எங்கப்பாதான் நாலாம் வகுப்பு படிச்சிருக்கமுடியும்:D)\nஆனாலும்... நான் முழுக்க பாடி முடிக்கும் வரை அவங்க அடி கொடுப்பதை நிறுத்தவே இல்லை. அவங்க வீட்டில் என்ன பிரச்சனையோ.. அன்னிக்கி நான் நல்லா மாட்டிக்கிட்டேன்.. என் வீட்டிலேயே ஒரு அடி கூட வாங்காத சமத்து பூ அங்கு விதிய நொந்துட்டு அழுதிட்டே பாடினேன்.\nஅவங்களும் விதியே ன்னு உங்களை பாடவச்சுட்டாங்களோ\nஎன் மழலை வயதில் கடினமான அந்த சொற்களை சரியாக உச்சரிக்கனும்னு அவங்க நினைச்சது இன்னிக்கி தான் எனக்கு புரிஞ்சது.. இதுல அதை பார்க்காம வேற மனப்பாடமா பாடனும்..\nஅன்னிக்கி மதியம் முழுக்க அடிவாங்கி அழுதழுது பாடி.. திரும்ப அடிவாங்கி... சாயிந்திரம் வீட்டுக்கு போக அம்மா வரும் வரை அழுதிட்டே இருந்தேன்.. சிவப்பான கன்னத்தை தொட்டு பார்த்தால்... இரு பக்கமும் கைவிரல் பதிந்து பூவின் புசு புசு (அப்பவெல்லாம் அமுல் பேபி தான் பூ..:cool::rolleyes:) கன்னம் மேலும் சிவந்து வீங்கியிருந்தது.\n ஏற்கனவே கன்னமெல்லாம் புசுபுசுன்னு தான் இருக்கும்.... மேலும் சிவந்து...... பூ,,, பார்க்கக் கூடிய முடியாதபடி இருப்பீங்களோ\nவீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொன்னாலும்.. மிஸ் நல்லதுக்கு தான் அடிச்சிருப்பாங்கன்னு சொல்லி என்னை சமாதானப்படுத்தினார்.\nமனசுக்குள்ள, \" நல்லா வேணும்...\" னு திட்டியிருப்பாங்க... அது தெரியாம......:D\nஅடுத்தடுத்த நாட்கள் வாழ்த்துப் பாடலை சரியாக பாடும் தீவிர பயிற்சி.. திருத்தங்களும் உச்சரிப்புகளும் ஏற்ற இறக்கங்களும் பூவின் குரலில் பிரவேசித்தன.\nதெய்வ கடாட்சம். அவருக்கு வேறவழியும் தெரியலை.\nஎதிர்பார்த்த நாளும் வந்தது. முதன்முதலில் மேடையில் எல்லார் முன்னிலையிலும் பூ மைக் முன் நின்று பாடத் துவங்கியது. மிஸ் அடித்ததன் விளைவுகள் இரண்டு:\nபாசிட்டிவ் விளைவு = பாடல் முழுவதும் மறக்காமல்.. உச்சரிப்பு பிசகாமல் பயமறியாமல் பாடினேன்.\nநெகடிவ் விளைவு = பாடுகையில் இடையிடையே மூக்குனுள் இருந்து சளியும் வெளிப்பட்டு வெறுப்பேத்தியது. மூக்கை உறிஞ்சி உறிஞ்சி எப்படியோ பாடிமுடித்தேன் என்பது வேறு கதை.\nஇந்த மேடை தான் என் வாழ்வில் நான் ஏறிய முதல் மேடை. சொல்லப் போனால், இந்த அடிகள் எனக்கு பாட்டின் மீது வெறுப்பை ஏற்படுத்துவதற்கு பதில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தின.\nஅன்று மேடையில் பெருமையாய் நின்று தைரியமாய் பாடிய என்னை பார்த்து பலரும் என் அம்மாவிடம் பாராட்டியதைக் கேட்கையில் அந்த அடிகளின் வலி மறந்தேவிட்டது.\nகைதட்டலைன்னா, திரும்பவும் பாடவேண்டியிருக்கும்.... அந்த துன்பத்தை அவங்க அனுபவிக்க விரும்பலை போல இருக்கு...\nஅன்று ஆரம்பித்த வாழ்த்துக் கூட்டப் பாடல்.. அனுதினமும் நான் சேர்ந்த பள்ளிகள் எங்கும் என் குரலினாலேயே ஆரம்பித்தது.\nஎல்லார் முன்னிலையிலும் பாடுவதால் எல்லோருக்கும் தெரிந்த ஒரு மாணவியாக இருந்தேன். கீழ் வகுப்பு குட்டீஸ் முதல் மேல் வகுப்பு ஜாம்பவான்கள் வரை என் பெயர் பிரபலமானது.\nஇல்லாட்டி பாடியே பாதி ஸ்கூலை துரத்திவிட்டிருப்பீங்க... :lachen001:\nபள்ளியில் எத்தனை மேடைகள் ஏறிப் பாடியிருந்தாலும், என் வாழ்வின் அடித்தளத்தில் என்னைச் செதுக்கிய முதல் அடி வெற்றிப் படிக்கல்லாய் அமைந்ததை இன்றும் மறக்கவே இயலவில்லை.:)\n(சரி சரி.... பூவுக்காக எல்லாரும் அழுவீங்கன்னு தெரியும்.. கண்ணைத் தொடச்சிட்டு... வேலையைப்பாருங்க...\nபக்கத்து சீட்டுக்காரரு.. ஓரக்கண்ணால உங்கள பார்த்து சிரிக்கிறாரு பாருங்க..\nசே சே இதுக்காக போய் யாராச்சும் அழுவாங்களா\nயார் அது பூவ அடிச்சது...ஆமா..சொல்லு ஆட்டோ அனுப்பலாம்...டீச்சராவது ஒண்ணாவது...\nஅழகான அனுபவம்...ஆனா நீ பாடினதை நினைச்சு சிரிப்புத்தான் வந்தது...\nஎங்க பூவு..இப்ப ஜன,கண,மண பாடு....எல்லாரும் அட்டென்சன்ல எந்திருச்சு நில்லுங்கப்பா...\nஎல்லோரையும் கவர்ந்துவிடும் பாங்கு எல்லோருக்கும் வந்துவிடாது பூ மகள்......\nஉங்கள் உள்ளம் ...மடை திறந்த வெள்ளம்......\nஉங்களின் வரிகளின் மூலம் உங்களின் அன்பு ���ெளிப்படுகிறது. எந்த அளவு என் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருக்கிறது என்றும் புரிகிறது. இதனைப் பார்த்து மிகவும் மகிழ்கிறேன்.\nநல்ல ஒரு ஞாபகத்தை பகிர்ந்து கொண்டீர்கள்...... அடி வாங்குற சீன் சூப்பர்......\nஎன்னடா..அன்பா பாராட்டுறாரேன்னு பார்த்தா...:icon_ush::icon_ush: பூ அடிவாங்குவது சூப்பர் சீனாமே..\nவசீ.... வஞ்சப்புகழ்ச்சி அணியை அடிக்கடி உபயோகிப்பீரோ\nஆனா அப்படி எதுவுதுமில்லாமல் நல்லாவே அடி வாங்கியிருக்கீங்க... கேட்க பாவமா இருக்கு.....\nசரி, சரி இனிமேல் யாரிடமும் அடி வாங்காமலிருக்க என் வாழ்த்துக்கள்...\nஎங்க ஓவியன் அண்ணாவின் மூளை எனக்கில்லாம போச்சே..\nஆனா.. அதுக்கப்புறம்.. என்னை யாருமே அடிக்கும்படி நான் செய்யலையே..\nஆனா பூவு, இந்தப் பாட்டுக்கு இரண்டு மணிநேரம் ஓவர்தான்.. நம்ம ஸ்வேதா ஒருகூடை சன்லைட் பாட்டை இரண்டு முறைக் கேட்டதுமே மனப்பாடம் பண்ணிட்டா\nஒருகூடை சன்லைட்க்கும் நீராரும் கடலுடத்தக்கும் வார்த்தைக் கடினம் வித்தியாசமிருக்கில்லையா அண்ணா\nஆனால்.. ஸ்வேதா உங்களை விட புத்திசாலின்னு தான் தெரியுமே..\nஸ்வேதாவை நினைச்சா சந்தோசமா இருக்கு..\nஏன் எல்லோரும் பூவை இப்படி வாட்டுகிறீர்கள்\nஓவியரே.... சலுகைகள் கிடைக்கிறது என்றால் நீங்கள் அந்த இடத்திற்கு முக்கியமானவராக இருக்கவேண்டும். வேறு என்ன\nபூ வாங்கிய முதல் அடியே..\nஅத பாக்க குடுத்து வைக்கலியே...:traurig001:\nபூ வாங்கிய முதல் அடியே..\nஅத பாக்க குடுத்து வைக்கலியே...:traurig001:\nஎனக்கும் அதே கவலை தான் மலரு...\nசே சே இதுக்காக போய் யாராச்சும் அழுவாங்களா\nஇப்படி என்னை ஓட்டுனதுக்கு உனக்கு சீதனமா கொடுக்க நினைச்ச பணத்தை நான் கொடுக்க மாட்டேன்...\nஎல்லோரும் பூமகளை வழக்கம் போல் அதிகமாகவே கலாய்த்துவிட்டனர். அதனால் நான் வழக்கம் போல் 3000 பதிவுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். அப்புறம் அருமையாக கலாய்த்த ஆதவாவுக்கும், தம்பி சுந்தனுக்கும் ஆளக்கொரு இணையகாசு பரிசாக வழங்கி பாராட்டுகிறேன். (நமக்கு தீவிரவாதத்தை வளர்க்கிறது ரொம்ப புடிக்குமுங்கோ...\nஅருமையாக கலாய்த்த ஆதவாவுக்கும், தம்பி சுந்தனுக்கும் ஆளக்கொரு இணையகாசு பரிசாக வழங்கி பாராட்டுகிறேன். (நமக்கு தீவிரவாதத்தை வளர்க்கிறது ரொம்ப புடிக்குமுங்கோ...\nபூ இப்படி அழகாக மலர அடித்தளமாக அமைந்தது ஒரு அதிர்ச்சி கதை\nசென்ன விதம் அருமை பூ....மா\nவாழ்த்துக்கள�� தொடர்ந்து பல அடித்தளங்கள் அமைய\nஒரு பாட்டுக்குள்ள இவ்வளவு பெரிய சோகமா... ச்சே.. ஏன் தான் அல்லாருமா சேர்ந்து தங்காச்சிய அடிக்கிறாங்களோ... :traurig001: :traurig001:\nஇப்படி என்னை ஓட்டுனதுக்கு உனக்கு சீதனமா கொடுக்க நினைச்ச பணத்தை நான் கொடுக்க மாட்டேன்...\nஇதை கேக்கவே சந்தோஷமா இருக்கு...:D:D\nநினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. பூ மன்றத்திற்கு ஏதோ நேற்று வந்தது போல் இருக்கிறது, ஆனால், புயல் வேகத்தில் பதிவுகளை அளித்து இன்று 3000-வது பதிவை தந்திருக்கிறார். அவரின் உழைப்பிற்கு பாராட்டுக்கள்..\nமனிதரில் திறமைகள் கொட்டிக்கிடந்து பயனில்லை. அதை தூண்டி விட்டு வெளிப்படுத்த காரணி ஒன்று தேவை. அப்படி ஒரு காரணியாகத்தான் தமிழ்மன்றம் பலருக்கு இருந்து வருகிறது. எனவே தமிழ் மன்றத்திற்கு என் நன்றிகள். பூவின் ஆரம்பகாலப்படைப்புகளை நான் படித்த போது, பெரிதாக பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை போல் இருந்தாலும் பூவுக்குள் படைப்புப்புதையல் புதைந்து கிடப்பதை என்னால் உணர முடிந்தது. அதை வெளிக்கொண்டு வர நான் பூவிடம் பலமுறை என்னாலான ஊக்கத்தை கொடுத்து வந்திருக்கிறேன். அப்படிப்பட்ட அனைவரின் ஊக்கம் தான், இன்று பூ ஒரு கவிதாயிணியாக, எழுத்தாளராக வெற்றிநடை போட வழி வகை செய்திருக்கிறது.\nமற்ற படைப்புகளோடு ஒப்பிடும் பொழுது பூவின் இந்த இளமைக்கால அனுபவக்குறிப்பில் பல வரவேற்கத்தகுந்த மாற்றங்கள். இந்த முதிர்ச்சி நிச்சயம் அவர் படைப்புகளின் தரத்தை உயர்த்தும் என்பதில் யாதொரு சந்தேகமும் கிடையாது. பூவின் குழந்தைப்பருவ நினைவுகளை அப்படியே காட்சிகளாக நம் நினைவுத்திரையில் ஓட்டியதில் அவரின் எழுத்துத்திறன் ஒளிந்திருக்கிறது. அதுவும் தான் சொல்லவந்த அனுபவத்தை நகைச்சுவை கலந்து தந்த விதம், கனிந்த பலாச்சுளையை தேனில் ஊற வைத்து தந்த சுவையின் இனிய அனுபவம் ஏற்படுகிறது.\nபூவை இந்த வயதிலும் (எத்தனை வயது என்று சொல்லமாட்டேன்.. இதை வைத்து ஏற்கனவே இங்கு ரகளை நடக்கிறது... இதை வைத்து ஏற்கனவே இங்கு ரகளை நடக்கிறது...) மனம் நோகும் படி பேச முடியாத பொழுது, இந்த பூ.. அரும்பாக இருந்த போது ஒரு ஆசிரியையால் எப்படி அடிக்க முடிந்தது (அதுவும் கைவிரல் பதியும் படி) என கோபத்துடன் கேட்க வேண்டும் போலிருக்கிறது. ஆசிரியை என்ற பெயரில் ஒரு அரக்கியோ..) மனம் நோகும் படி பேச முடியாத பொழுது, இந்த பூ.. அரும்பாக இருந்த போது ஒரு ஆசிரியையால் எப்படி அடிக்க முடிந்தது (அதுவும் கைவிரல் பதியும் படி) என கோபத்துடன் கேட்க வேண்டும் போலிருக்கிறது. ஆசிரியை என்ற பெயரில் ஒரு அரக்கியோ.. இருந்தாலும் அவர் செய்த செயலால் ஏற்பட்ட விளைவு நன்மையை ஏற்படுத்தியதால் அவரை மேலும் திட்டாமல் விட்டுவிடுகிறேன். பாடல் பாடுவதென்பது பயிற்சியின் மூலம் அனைவரும் கைவரப்பெறும் கலை. இருந்தாலும் அவர் செய்த செயலால் ஏற்பட்ட விளைவு நன்மையை ஏற்படுத்தியதால் அவரை மேலும் திட்டாமல் விட்டுவிடுகிறேன். பாடல் பாடுவதென்பது பயிற்சியின் மூலம் அனைவரும் கைவரப்பெறும் கலை. ஆனால், இனிமையான குரல் என்பது கடவுள் கொடுக்கும் கூடுதல் தகுதி... ஏன், வரமும் கூட.. ஆனால், இனிமையான குரல் என்பது கடவுள் கொடுக்கும் கூடுதல் தகுதி... ஏன், வரமும் கூட.. அது பூமகளுக்கு கிடைத்திருக்கிறது. நான் முதன்முதலில் அவரிடம் பேசும் பொழுது அவர் குரலின் இனிமையில் மயங்கி, வற்புறுத்தி பாடச்சொல்லி கேட்டேன். அப்போது என் மனக்கண்ணில் வந்து போனவர்கள் பாடகிகள் சித்ரா, சுஜாதா போன்றவர்கள்.. அது பூமகளுக்கு கிடைத்திருக்கிறது. நான் முதன்முதலில் அவரிடம் பேசும் பொழுது அவர் குரலின் இனிமையில் மயங்கி, வற்புறுத்தி பாடச்சொல்லி கேட்டேன். அப்போது என் மனக்கண்ணில் வந்து போனவர்கள் பாடகிகள் சித்ரா, சுஜாதா போன்றவர்கள்.. பூவின் இந்த குரல் திறமை குடத்தினுலிடப்பட்ட விளக்காக இருக்கிறதோ என்பது கருத்து. அது குன்றின் மீது இடப்பட்டு எட்டுத்திக்கிலும் இசை ஒளி பரப்பவேண்டும் என்பது என் அவா. அவரின் பாடல் திறனுக்கு ஊக்கம் கொடுத்த ஒரு சம்பவத்தை நம்மிடம் இங்கே பகிர்ந்து கொண்டதில் \\\"வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை\\\" என்ற உண்மையை புரிய முடிகிறது. அன்பான பெண், அருமையான நட்பு, அழகான படைப்பு.. வேறென்ன சொல்ல பூமகளைப்பற்றி..\nஅதன்பின் அனைவரின் மனதில் இடம்பிடித்துவிட்டது.\nஅமுல் பேபி முதலில் அடிவாங்கி....\nபின் சிறப்பாக பாடி... அதன்பின் அனைவரின் மனதில் இடம்பிடித்துவிட்டது.\nமிக்க நன்றிகள் அறிஞர் அண்ணா. :)\nமுன்னர் பாராட்டி.. இங்க கவுத்திட்டீங்களே..\nமுதலடி பாட முதலடி வாங்கிய பூ\nமுதலடி எடுத்து வைப்பதுதான் சிரமம். பின்னர் எல்லாமே எவ்வளவு எளிது என்பது புரியம். குழந்தைப்பருவங்கள் எத்தனை சிரமமுடையதாய் இருப்பினும், பிற்காலத்தில் நினைத்துப்பார்க்கும் போது இன்னும் கொஞ்ச நாட்கள் குழந்தையாய் இருக்கக்கூடாதா என்ற எண்ணமும் ஏக்கமும் அனைவருக்கும் வரவே செய்யும்.\nசில நிகழ்வுகள் மனதில் ஆழப்பதிந்து விடும். அப்படியான நிகழ்வுகளை தொடர்ந்து தருமாறு அன்புடன் பூவை பூவை கேட்டுக்கொள்கிறேன். இதயம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள் பூ.\nநினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. பூ மன்றத்திற்கு ஏதோ நேற்று வந்தது போல் இருக்கிறது, ஆனால், புயல் வேகத்தில் பதிவுகளை அளித்து இன்று 3000-வது பதிவை தந்திருக்கிறார். அவரின் உழைப்பிற்கு பாராட்டுக்கள்..\nஉங்களைப் போன்றோரின் ஆசியும் அன்பும் தான் அண்ணா என்னை இப்படி மூவாயிரமாவது பதிவை எட்டச் செய்திருக்கிறது.\nஉங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் என்றுமே நான் கடமைப்பட்டிருக்கிறேன்.\nபாராட்டுக்கு நன்றிகள் அண்ணா. :)\nபூவை இந்த வயதிலும் (எத்தனை வயது என்று சொல்லமாட்டேன்.. இதை வைத்து ஏற்கனவே இங்கு ரகளை நடக்கிறது... இதை வைத்து ஏற்கனவே இங்கு ரகளை நடக்கிறது...) மனம் நோகும் படி பேச முடியாத பொழுது, இந்த பூ.. அரும்பாக இருந்த போது ஒரு ஆசிரியையால் எப்படி அடிக்க முடிந்தது (அதுவும் கைவிரல் பதியும் படி) என கோபத்துடன் கேட்க வேண்டும் போலிருக்கிறது. ஆசிரியை என்ற பெயரில் ஒரு அரக்கியோ..) மனம் நோகும் படி பேச முடியாத பொழுது, இந்த பூ.. அரும்பாக இருந்த போது ஒரு ஆசிரியையால் எப்படி அடிக்க முடிந்தது (அதுவும் கைவிரல் பதியும் படி) என கோபத்துடன் கேட்க வேண்டும் போலிருக்கிறது. ஆசிரியை என்ற பெயரில் ஒரு அரக்கியோ.. இருந்தாலும் அவர் செய்த செயலால் ஏற்பட்ட விளைவு நன்மையை ஏற்படுத்தியதால் அவரை மேலும் திட்டாமல் விட்டுவிடுகிறேன்.\nஅவரின் பாடல் திறனுக்கு ஊக்கம் கொடுத்த ஒரு சம்பவத்தை நம்மிடம் இங்கே பகிர்ந்து கொண்டதில் \\\"வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை\\\" என்ற உண்மையை புரிய முடிகிறது. அன்பான பெண், அருமையான நட்பு, அழகான படைப்பு.. வேறென்ன சொல்ல பூமகளைப்\nஉங்களின் அன்பான உள்ளம் இந்தப் பதிவில் தெரிகிறது அண்ணா.\nநிச்சயம் எல்லார் வாழ்விலும் ஒரு சாதனை நிகழ இப்படியான சம்பவங்கள் நிச்சயமாக நிகழ்ந்திருக்கும்.\nஎனக்கு இப்படியான சம்பவங்கள் தான் என் வாழ்க்கையை நிர்ணயிக்க வழி வகுத்தன.\nமிக்க நன்றிகள் அன்பு இதயம் அண்ணா. :)\nமுதலடி பாட முதலடி வாங்கிய பூ\nமுதலடி எடுத்து ���ைப்பதுதான் சிரமம்.\nசில நிகழ்வுகள் மனதில் ஆழப்பதிந்து விடும். அப்படியான நிகழ்வுகளை தொடர்ந்து தருமாறு அன்புடன் பூவை கேட்டுக்கொள்கிறேன். இதயம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள் பூ.\nவாழ்வில் சில சம்பவங்கள் நம்மைச் செதுக்கும் உளிகளாக மாறும்...\nஅந்த சமயத்தின் வலி பொறுத்தால் கூட்டுப் புழு பட்டாம்பூச்சியாவதை யாராலும் தடைசெய்ய முடியாது...\nஎன் மனத்தில் அத்தகைய மாற்றத்தினை ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏற்படுத்திய சில மறக்க முடியாத சம்பவங்களை இனி உங்களோடு பகிர்கிறேன்.\nஉங்களின் உற்சாகமும் ஊக்கம் கொடுக்கும் பின்னூட்டமுமே என் எழுத்தினைச் செதுக்க எனக்கு உதவுகின்றன. மிகுந்த நன்றிகள் பாரதி அண்ணா.:)\nபூவை அடித்த ஆசிரியருக்கு நன்றி. அடிக்க அடிக்க மூக்கால் ஒழுக ஒழுக இசையுடன் சிறப்பான உச்சரிப்பில் தாளக்கட்டுடன் பாடிய பூவுக்கும் பாராட்டுகள். நல்ல நடையில் எழுதியுள்ளீர்கள். தொடருங்கள்.\nபூவை அடித்த ஆசிரியருக்கு நன்றி.\n:icon_ush::icon_ush: பூவுக்கு கண்ணு சிவந்து கன்னத்த தொட்டுப் பார்த்து தொட்டுப் பார்த்து எச்சா அழுதது எனக்கு தானே தெரியும்..\nஎழுத்தை பாராட்டியதற்கு நன்றிகள் அமரன் அண்ணா. என்னால் முயன்ற அளவு தொடர்கிறேன். :)\nதனது முதலடியிலே வெற்றி பயணத்தை தொடரும் பூமகள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.உங்கள் படைப்பு திறமைகள் பிரகாசிக்க எனது பிராத்தனைக்கள் உண்டு அன்பு தங்கைக்கு\n:icon_ush::icon_ush: பூவுக்கு கண்ணு சிவந்து கன்னத்த தொட்டுப் பார்த்து தொட்டுப் பார்த்து எச்சா அழுதது எனக்கு தானே தெரியும்..\nசிலை வடிச்ச கலைஞனுக்கு நன்றி சொல்லலைன்னா எப்படி\nசிலை வடிச்ச கலைஞனுக்கு நன்றி சொல்லலைன்னா எப்படி\n\"சிலை வடிச்ச\" இல்லை... அது \"சிலை அடிச்ச...\n\"சிலை வடிச்ச\" இல்லை... அது \"சிலை அடிச்ச...\nஓ... உங்க ஆசிரியை சிலையாட்டம் இருப்பாங்களோ\nஅப்பவே நீங்கள் பல்கலை வித்தகக் கலைஞியோ\nஓ... உங்க ஆசிரியை சிலையாட்டம் இருப்பாங்களோஅப்பவே நீங்கள் பல்கலை வித்தகக் கலைஞியோ\nஇப்படி சரியா புரிஞ்சும் உல்டாவா பதில் சொல்றவங்களை என்ன செய்வது\nஇங்கு சிலை என்று சொன்னது என்னை..\nஅந்தச் சிலையை அடிச்சவங்க தான் சிற்பியாக ஆசிரியை..\nஇதுக்கு மேல பிரிச்சு மேஞ்சா அடி விழும்.. ஆட்டோ வரும்.. சொல்லிட்டேன்..\nஆசிரியையிடம் வாங்கிய அடி போதவில்லை என்று உறுப்பினர்கள் கொடுக்கும் பாசக்குட்டுகள்...��ொடுத்து வைத்தவர்கள் நீங்கள்....\nநன்றாக எழுதுகிறீர்கள். ரோசாவை வெட்டிவிட்டால்தான் நிறைய தளிர் விட்டு நிறைய பூக்கள் பூக்கும் என்பார்கள்..... வாழ்த்துக்கள்...\nநல்ல அனுபவம்.... பாவம் பூ.... :)\nரோசாவை வெட்டிவிட்டால்தான் நிறைய தளிர் விட்டு நிறைய பூக்கள் பூக்கும் என்பார்கள்..... வாழ்த்துக்கள்...\nஎல்லாரும் கலாய்த்துத் தள்ள, உங்களிடமிருந்து ஆறுதலான வார்த்தைகள்.. மிக மிக சந்தோசமா இருக்கு... மிக மிக சந்தோசமா இருக்கு...\nஎன் பிறந்த நாளும் அதுவுமா... பூமகள்.\nகாலம் தாழ்த்தினாலும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nசூப்பராக எழுதி இருக்கீங்க பூ அக்கா. உங்களை அடித்ததில் எனக்கு வருத்தம் தான் ஆனால் வாசிக்கும் போது சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.\nமென்மேலும் உங்கள் திறமைகள் வளர வாழ்த்துகிறேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/poem-thamilini-07-06-19/", "date_download": "2019-11-17T18:59:21Z", "digest": "sha1:ULCXLVE33A7CYUJ5ZN6BU2AASBZ7SFHJ", "length": 5744, "nlines": 125, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "மறுபடியும் சொல் என்னிடம்! | vanakkamlondon", "raw_content": "\nஉன்னுடைய ஒரே காதல் நான் தானா\nஇந்த முழு உலகுள்ளும் இப்போது\nஉன் காதலின் உண்மையான ஒரே பொருளும் நாதானா\nஅளவிலா உணர்ச்சிகள் உன் உள்ளத்துள் கிளர்ந்தெழும்பினால்,\nசாசுவதமான காதல் உன் மனதுள் திடீரென வெளிப்பட்டால்-\nஇப்பொழுதே சொல் என்னிடம், உன் இரகசிய எண்ணங்கள் அனைத்தையும்\nநீ என்ன உணர்கிறாயோ, நீ என்ன நினைக்கிறாயோ\nஉன்னை மிகவும் வேதனைப்படுத்தும் எதனையும்\nதுருக்கிய மொழி மூலம் : niger hanim\nஆங்கிலத்தில் – Talat S.Halman\nPosted in படமும் கவிதையும்\nபுலிகளின் தடையை நீக்க கோரி அமெரிக்காவின் வெளிவிவகார பிரதிநிதிகளிடம் கோரிக்கை.\n“இதில் விஜய் சேதுபதி ஹீரோ இல்லை”- ‘காக்கா முட்டை’ மணிகண்டன்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:37:55Z", "digest": "sha1:LVQKVUC6FF6SAJMJMZLLW4AZZB4NTGUV", "length": 3572, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெனிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவெனிஸ் (அல்லது வெனிசு, இத்தாலிய மொழி: Venezia) இத்தாலி நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம். இது ஒரு புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியும் கூட. வெனிசு நகரே வெனிட்டோ பகுதியின் தலைநகரம். வெனிசு மொத்தம் 117 தீவுகளைக் கொண்டது. இவற்றின் ஊடே 150 வாய்க்கால்களும் ஓடுகின்றன. நிறைய சிறு பாலங்கள் இக்கால்வாய்களைக் கடக்க உதவுகின்றன. மேலும் கொண்டோலா எனப்படும் படகுகளும் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.pdf/16", "date_download": "2019-11-17T17:48:12Z", "digest": "sha1:BLKSSMHGWITAR37YH6DQEEJQK767X6TX", "length": 7019, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆதி அத்தி.pdf/16 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆதி அத்தி 五岳 ஞேர் மரபு. அந்தி மரபின்படியே உங்கள் வரவைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் நாட்டியம் யாரிடம் பயின்றீர்கள் அத்தி : வேந்தே, நான் இந்த நாட்டிற்கு வந்து பல ஆண்டுகள் இருந்துதான் நாட்டியம் பயின்றேன். சோழநாடு பரத நாட்டியத்திற்கும் கலைகளுக்கும் தாயகம் போன்றது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. தங்களுடைய ஆதரவாலும் ஆர்வத்தாலும் ஆகளெல்லாம் இங்கே ஓங்கி வளர்வதை அறிந்து என்னைப் போன்ற கலைஞர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந் திருக்கிரு.ர்கள். தங்களை நாங்கள் நாள்தோறும் பாராட் டிப் போற்றிக்கொண்டிருக்கிருேம். கரிகாலன் : சோழ நாட்டுக் கலைக்கு உங்கள் நாட்டிலும் பெருமை ஏற்பட்டிருப்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்பொழுது நீங்கள் இங்கு வந்த அலுவல் யாது அத்தி : வேந்தே, நான் இந்த நாட்டிற்கு வந்து பல ஆண்டுகள் இருந்துதான் நாட்டியம் பயின்றேன். சோழநாடு பரத நாட்டியத்திற்கும் கலைகளுக்கும் தாயகம் போன்றது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. தங்களுடைய ஆதரவாலும் ஆர்வத்தாலும் ஆகளெல்லாம் இங்கே ஓங்கி வளர்வதை அறிந்து என்னைப் போன்ற கலைஞர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந் திருக்கிரு.ர்கள். தங்களை நாங்கள் நாள்தோறும் பாராட் டிப் போற்றிக்கொண்டிருக்கிருேம். கரிகாலன் : சோழ நாட்டுக் கலைக்கு உங்கள் நாட்டிலும் பெருமை ஏற்பட்டிருப்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்பொழுது நீங்கள் இங்கு வந்த அலுவல் யாது அத்தி : வேந்தே, உண்மையான கலைத் திறமை இருக்கிறதென்ருல் அதை நன்கு சுவைக்கத் தெரிந்தவர் களுக்குக் காண்பித்து அவர்களுடைய நன் மதிப்பைப் பெறவேண்டும். அப்பொழுதுதான் அந்தக் கலை சிறப் பெய்துகிறது எனது நாட்டியக்கலே தங்கள் முன்னிலை யிலே பாராட்டுப் பெற முடியுமானல் அதைவிட எனக்குப் பெரிய பேறு வேறென்றும் இல்லை. நாட்டி யத்தின் நுட்பமெல்லாம் அறிந்த தங்கள் சபையிலே நான் ஆடுவதற்கு ஆவலோடு வந்திருக்கிறேன். தங்க ளுடைய அன்பான அனுமதிக்குக் காத்திருக்கிறேன். கரிகாலன் : அப்படியா அத்தி : வேந்தே, உண்மையான கலைத் திறமை இருக்கிறதென்ருல் அதை நன்கு சுவைக்கத் தெரிந்தவர் களுக்குக் காண்பித்து அவர்களுடைய நன் மதிப்பைப் பெறவேண்டும். அப்பொழுதுதான் அந்தக் கலை சிறப் பெய்துகிறது எனது நாட்டியக்கலே தங்கள் முன்னிலை யிலே பாராட்டுப் பெற முடியுமானல் அதைவிட எனக்குப் பெரிய பேறு வேறென்றும் இல்லை. நாட்டி யத்தின் நுட்பமெல்லாம் அறிந்த தங்கள் சபையிலே நான் ஆடுவதற்கு ஆவலோடு வந்திருக்கிறேன். தங்க ளுடைய அன்பான அனுமதிக்குக் காத்திருக்கிறேன். கரிகாலன் : அப்படியா மிக வு ம் மகிழச்சி(அமைச்சரை நோக்கி) அமைச்சரே, இவருடைய நடனத்தைப் பார்ப்பதற்கு நமது கலையரங்கில் நாளே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 17:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/london/british-mps-vote-to-delay-brexit-deal-decision-366037.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-11-17T17:52:44Z", "digest": "sha1:JTHQ2O6OW7EB2KGOJ5BQCIW3JF3XSUBB", "length": 17620, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரெக்ஸிட் வாக்கெடுப்பில் திருப்பம்.. முடிவை தாமதப்படுத்த வேண்டும்.. எம்பிக்கள் ஓட்டு | British MPs vote to delay Brexit deal decision - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இ���ைந்திருங்கள் லண்டன் செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரெக்ஸிட் வாக்கெடுப்பில் திருப்பம்.. முடிவை தாமதப்படுத்த வேண்டும்.. எம்பிக்கள் ஓட்டு\nலண்டன்: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்து வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. ஆனால் பிரதமர், போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான உடன்பாடு நேற்று எட்டப்பட்டது. எனினும் இந்த ஒப்பந்தத்தை பிரிட்டனில் உள்ள முக்கிய எதிர்கட்சிகள் எதிர்த்துள்ளன.\nஇதனால் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்குமா என்பதை உலகமே எதிர்நோக்கியது.\nஇன்றைய தினம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட், தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.\nஅப்போது, பிரதமர், போரிஸ் ஜான்சனின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்த முடிவை தாமதப்படுத்த வ��ண்டும் என்று, பிரிட்டிஷ் எம்.பி.க்கள் வாக்களித்தனர், அக்டோபர் 31 காலக்கெடுவுக்கு முன்னர் ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களைப் படித்து பார்க்க கால நேரம் தேவை என்று வாதிட்டனர்.\n2020ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை பிரெக்சிட் நடவடிக்கையை நீட்டிக்க வேண்டும் என்னும் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு இதன்மீது எம்பிக்கள் வாக்களித்தனர்.\n322 எம்பிக்கள் சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாகவும் 306 எம்.பி.க்கள் எதிர்த்தும் வாக்களித்தனர். 16 வாக்குகள் வித்தியாசத்தில் அந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது.\nஇதுகுறித்து, போரிஸ் ஜான்சன் கூறுகையில், அக்டோபர் 31 அன்று புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்துடன் நாங்கள் புறப்படுவதே இங்கிலாந்து மற்றும் முழு ஐரோப்பாவிற்கும் சிறந்த விஷயம்.\nரோஹித் அடித்த \"சேவாக்\" ஷாட்.. உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள்.. உடைந்து நொறுங்கிய சாதனைகள்\nநான் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தாமதமாக பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன், அவ்வாறு செய்ய சட்டம் என்னை கட்டாயப்படுத்தவில்லை என்றார்.\nஅடுத்த வாரம் நாடாளுமன்றத்தில், முறையான திரும்பப் பெறுதல் ஒப்பந்த மசோதாவை அரசு அறிமுகப்படுத்தினால், ஒருவேளை அக்டோபர் 31 காலக்கெடுவிற்குள், பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற அரசால் முடியும் என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇம்ரான் மாஜி மனைவிக்கு எதிராக பாக் டிவி அவதூறு.. போட்டார் வழக்கு.. பொளேர் தீர்ப்பளித்த லண்டன் கோர்ட்\nஇந்தியாவில் இனி தொழில் செய்வது கஷ்டம்.. வோடபோன் சிஇஒ பரபரப்பு பேட்டி\nஇந்திய மாணவியின் குடியுரிமையை ரத்து செய்த பிரிட்டிஷ் அரசு.. முடிவுக்கு எதிராக கிளம்பும் குரல்கள்\nஇன்னும் எத்தனை நாளைக்குதான் ரோஸ், லெட்டர் குடுத்து ஐ லவ் யூ சொல்வீங்க.. இங்கிலாந்தில் போய் பாருங்க\nமனைவி பிறந்தநாளில் சோகம்... சுறாக்களிடம் சிக்கி கணவர் பலி.. உடலை மீட்க உதவிய திருமண மோதிரம்\nநியாயம் கிடைக்காது.. இந்தியா சென்றால் தற்கொலை செய்து கொள்வேன்.. மிரட்டல் விடுத்த நீரவ் மோடி\n16 வயது மாணவன்.. 23 வயது ஆசிரியை.. சேர்ந்து செய்த அசிங்கம்.. நீதிபதி காட்டம்\nலாரி கண்டெய்னரில் 39 பேரின் உடல்கள் கண்டெடுப்பு.. இங்கிலாந்தில் பரபரப்பு\nப்பா.. இது உலக மகா நடிப்புடா சாமி.. கட்டாயம் உனக்கு ஆஸ்கர் விருது கொடுத்தே ஆகணும்\nஓவர் லவ்.. கர்ப்பிணி மனைவி.. குழந்தையும் பிறக்க போகுது.. திடீரென கிடைத்த தகவல்.. ஷாக் ஆன கணவர்\nதிவாலானது 178 வருட பழமையான தாமஸ் குக் நிறுவனம் 6 லட்சம் பயணிகள் தவிப்பு.. இந்தியாவில் பாதிப்பில்லை\nகாஷ்மீரில் குழந்தைகள் பள்ளி செல்ல உதவுங்க.. ஐநாவுக்கு மலாலா கோரிக்கை.. இந்தியர்கள் கடும் பதிலடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-11-17T18:01:35Z", "digest": "sha1:ZCSKZ2GZGQR7JBZTMHUGQYI2IFAK5XAW", "length": 63483, "nlines": 1231, "source_domain": "womanissues.wordpress.com", "title": "திருநாவுக்கரசு | பெண்களின் நிலை", "raw_content": "\nகுஷ்பு-நக்மா-விஜயதாரிணி சண்டைக்குப் பிறகு, ஹஸினா-ஜான்சி-கௌரி சண்டை ராகுலிடம் சென்றுள்ளது – காங்கிரசின் கவர்ச்சி அரசியல்\nகுஷ்பு–நக்மா–விஜயதாரிணி சண்டைக்குப் பிறகு, ஹஸினா–ஜான்சி–கௌரி சண்டை ராகுலிடம் சென்றுள்ளது – காங்கிரசின் கவர்ச்சி அரசியல்\nஜான்சி ராணி தன் தாலியைப் பிடித்து இழுத்ததால் தான் திருப்பித் தாக்கியதாகவும் கணவரை அழைத்ததாகவும் ஹசீனா தெரிவித்தார்: மகளிர் காங்கிரஸின் மாநிலத் தலைவர் ஜான்சி ராணி, ஹசீனா சையதின் கணவரை பிடித்துத் தள்ளும் காட்சிகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின[1]. ஹசீனா சையத், அவரது கணவர் ஒரு பக்கமாகவும் கவுரி கோபால், ஜான்சி ராணி ஆகியோர் மற்றொரு தரப்புமாகவும் மோதிக்கொண்டனர். இது குறித்து ஹசீனா சையதிடம் கேட்டபோது, “நடந்துவந்துகொண்டிருந்தபோது, திடீரென கவுரி கோபால் தன்னை பின் பக்கத்திலிருந்து தாக்கினார். நான் நிலைகுலைந்துபோனேன். பிறகு, மாநிலத் தலைவரின் அறைக்குச் சென்றேன். அங்கும் வந்து சேலையைப் பிடித்து இழுத்தார்” என்று தெரிவித்தார்[2]. பிறகு, ஜான்சி ராணி தன் தாலியைப் பிடித்து இழுத்ததால் தான் திருப்பித் தாக்கியதாகவும் கணவரை அழைத்ததாகவும் ஹசீனா தெரிவித்தார்[3]. ஒரு முஸ்லிம் பெண்மணி இவ்வாறு கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. சமீபத்தில் ஒருபக்கம் தாலியே தேவையில்லை, தாலி அறுக்கும் திருவிழா என்றெல்லாம் நடக்கும் போது, இந்துக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போது, இந்த மகளிர் எல்லாம் அதற்கு ஆதாரவாக குரல் எழுப்புவது கூட கிடையாது. அந்நிலைய்ல், இங்கு தாலி சென்டிமென்டை, இந்த முகம்திய பெண்மணி கொண்டு வருவது வியப்பாக இருக்கிறது. ‘திருநாவுக்கரசர் முன்பே என்னை அடித்தனர்’ என்று கொதித்த, அவர் இது தொடர்பாக தான் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்திருப்பதாகவும் ஹசீனா கூறினார்[4].\nதிருநாவுக்கரசரிடம் பதவி குறித்து பெண்கள் புகார்: இதனால், கவுரி மீது அதிருப்தி அடைந்த ஹசீனா, கவுரியின் மாவட்ட தலைவர் பதவியை பறித்து, தன் ஆதரவாளர் கோமதியை நியமிக்க, பரிந்துரை செய்தார். டில்லி மேலிடமும், அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவல் கவுரிக்கு தெரிய வந்ததும், மாநில மகளிர் காங்., தலைவர் ஜான்சிராணியிடம் முறையிட்டார். உடனே, அவர், கவுரிக்கு மாநில அளவில் பதவி வழங்கும்படி, மேலிடத்திற்கு பரிந்துரை செய்தார். இப்பின்னணியில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை, 04-06-2017 அன்று கவுரி சந்தித்து பேசினார். அப்போது, தன் பதவி பறிப்புக்கு, ஹசீனா தான் காரணம் என, புகார் கூறினார். தனக்கு, மாநில நிர்வாகி பதவி வேண்டாம் என்றும், ஏற்கனவே வகித்த மாவட்ட தலைவர் பதவி தான் வேண்டும் என்றும், திருநாவுக்கரசரிடம் கூறியுள்ளார். அப்போது, அருகில் இருந்த ஜான்சிராணி, ”இந்த பிரச்னையை, நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்,” என கேட்டுக் கொண்டார். அதற்கு திருநாவுக்கரசர், ”இப்பிரச்னையை, என்னிடம் கொண்டு வந்திருந்தால், இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி, தீர்வு கண்டிருக்க முடியும். தற்போது, மேலிடம் வரை போய் விட்டதால், டில்லி தான் முடிவு செய்ய வேண்டும்,” என, கூறி விட்டார்.\n“மேலிடம் வரை போய் விட்டதால், டில்லி தான் முடிவு செய்ய வேண்டும்,” என்று திருநாவுக்கரசர் சொன்னதும் சண்டை ஆரம்பம்: அந்த நேரத்தில், சத்தியமூர்த்தி பவனுக்குள், ஹசீனா வந்தார். அவருக்கும், கவுரிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். ஹசீனா வின் கணவர் சையது குறுக்கிட்டதும், கவுரியின் ஆதரவாளர்கள் களத்தில் குதித்தனர்; இருதரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். சண்டையை தடுக்க முடியாமல், திருநாவுக் கரசர் தவித்தார். சத்தம் கேட்டு, மற்ற நிர்வாகிகள் ஓடி வந்து, இருதரப்பினரையும் அமைதிப் படுத்தினர். அடிதடியில் காயமடைந்த கவுரி, ஹசீனா, ஜான்சிராணி ஆகிய மூவரும், நேராக டாக்டர்களிடம் சென்று, சி��ிச்சை பெற்றனர். ”யார் மீது தவறு என்பதை விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என, திருநாவுக்கரசர் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசிய ராகுல், ‘உங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டால், பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்; சண்டை போட வேண்டாம்; ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என, அறிவுரை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது, தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், தில்லிக்குக் கட்டுப் பட்டு நடப்பவர்கள், ஒரு அதிகாரமும் இல்லை என்று தெரிகிறது. மேலும், பெண்கள் நேரிடையாக ராகுலிடம் புகார் கொடுப்பதும் சிந்திக்க்த்தக்கது.\nகாங்கிரஸ் பெண்கள் எப்படி, எவ்வாறு, ஏன் நேரிடையாக தொடர்பு கொள்ள முடிகிறது: ஜான்சிராணி, ”இந்த பிரச்னையை, நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்,” என கேட்டுக் கொண்ட போது, திருநாவுக்கரசர், ”இப்பிரச்னையை, என்னிடம் கொண்டு வந்திருந்தால், இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி, தீர்வு கண்டிருக்க முடியும். தற்போது, மேலிடம் வரை போய் விட்டதால், டில்லி தான் முடிவு செய்ய வேண்டும்,” என்று கூறியது, காங்கிரஸில் பெண்களுக்கு ஏதோ விசேசமான சலுகை அளிக்கப் பட்டுள்ளது தெரிகிறது. அதாவது, தேவையென்றால், அவர்கள், நேரிடையாக ராகுலுடன் தொடர்பு கொள்ளலாம். அப்படியென்றால், ராகுல் அப்படி என்ன தமிழகத்து காங்கிரஸ் பெண்களிடம் நெருக்கத்தை வைத்துக் கொண்டுள்ளார். ஆண்-தலைவர்களுக்கு கொடுக்கப் படாத அத்தகைய சலுகை அல்லது அதிகாரத்தை பெண்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளது ஏன்: ஜான்சிராணி, ”இந்த பிரச்னையை, நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்,” என கேட்டுக் கொண்ட போது, திருநாவுக்கரசர், ”இப்பிரச்னையை, என்னிடம் கொண்டு வந்திருந்தால், இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி, தீர்வு கண்டிருக்க முடியும். தற்போது, மேலிடம் வரை போய் விட்டதால், டில்லி தான் முடிவு செய்ய வேண்டும்,” என்று கூறியது, காங்கிரஸில் பெண்களுக்கு ஏதோ விசேசமான சலுகை அளிக்கப் பட்டுள்ளது தெரிகிறது. அதாவது, தேவையென்றால், அவர்கள், நேரிடையாக ராகுலுடன் தொடர்பு கொள்ளலாம். அப்படியென்றால், ராகுல் அப்படி என்ன தமிழகத்து காங்கிரஸ் பெண்களிடம் நெருக்கத்தை வைத்துக் கொண்டுள்ளார். ஆண்-தலைவர்களுக்கு கொடுக்கப் படாத அத்தகைய சலுகை அல்லது அதிகாரத்தை பெண்களுக்கு கொட��க்கப் பட்டுள்ளது ஏன் அப்படியென்ன, இப்பெண்களால் தமிழகத்தில், காங்கிரஸின் அரசியல் செல்வாக்கு உயர்ந்து வருகிறதா அல்லது பெண்களை வைத்து அவ்வாறு சாதிக்கலாம் என்ற திட்டம் ராகுலிடம் உள்ளதா என்றெல்லாம் அலசவேண்டியுள்ளது.\nகாங்கிரஸும், நடிகைகளும், அரசியலும்[5]: பொதுவாக மற்ற கட்சிளை விட, காங்கிரஸில் நடிகைகள் அதிகமாக உள்ளது தெரிய வருகிறது. மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் அவர்கள் பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் காந்தி காலத்திலிருந்தே, சினிமா நடிகைகளுக்கு காங்கிரசில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மூன் மூன் சென், ரேகா, ரம்யா, என்று வலம் வந்து கொண்டிருந்தார்கள். இது அவர் மகன் ராகுல் காந்தி காலத்திலும் பின்பற்றப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தென்னகத்தில், ஜெயசுதா, தீபா என்று முன்னர் இருந்துள்ளனர். இப்பொழுது குஷ்பு, நக்மா என்று தமிழ்நாட்டில் உள்ளனர். கர்நாடகத்தில் ரம்யா எம்.பியாக இருந்தார். ரேகாவும் எம்.பியாக இருந்துள்ளார். ராஜிவ் காலத்தில் இருந்த அந்த பாரம்பரியம் ராகுல் காந்தி காலத்திலும் தொடர்ந்து வருகிறது. பொதுவாக நடிகைகளுக்கு எம்.பி பதவி கொடுப்பது அல்லது தேர்தலில் சீட் கொடுப்பது, மற்றவர்களை பாதிப்பதாக உள்ளது. ஆண்டாண்டுகளாக விசுவாசமாக வேலை சேய்தவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்காமல், திடீரென்று நேற்று வந்த நடிகைக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்களே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் காங்கிரஸுக்கும் பாலியல் விவகாரங்களுக்கும் தொடர்புகள் இருக்கத்தான் செய்கிறது.\nநடிகைகள்–பென்களை வைத்து காங்கிரசின் கவர்ச்சி அரசியல் திட்டம்: சென்னை, சத்தியமூர்த்தி பவன் தலைமை அலுவலகத்தில் அக்டோபர் 2015ல்ந டந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நக்மா, தமிழக காங்கிரசார் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதை வலியுறுத்தி பேசினார். ‘தமிழக காங்கிரசை வலுப்படுத்த வேண்டும் என்றால், குஷ்பு போன்ற பிரபல நடிகையர் மற்றும் நடிகர்கள் கட்சியில் இணைய வேண்டும்‘ என, கட்சித் தலைவர்களிடம் கூறிய நக்மா, இதற்காக தான் முயற்சி எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, நடிகர் சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி விரைவில் காங்கிரசில் இணையக்கூடும் என்ற பேச்சு, காங்கிரஸ் வட்டாரங்களில் கிளம்பியது. அப்��டியென்றால், ராகுல் காந்தி இன்னும் என்னவெல்லாம் ஐடியா கொடுத்துள்ளார் என்று தெரியவில்லையே. இனி கவர்ச்சி அரசியலில், காங்கிரஸ் இறங்கிவிடும் போலிருக்கிறது. இதுதொடர்பாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: “பிரபலங்கள் கட்சியில் இணைந்தால், கட்சியின் வலுகூடும் என கூறும் நக்மா, இதற்காக, தன் தங்கையும்[6], நடிகையுமான ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யாவை, காங்கிரஸ் பக்கம் இழுத்து வரும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன், ஜோதிகாவின் பிறந்த நாளுக்காக, அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டுக்கு சென்றார் நக்மா. அப்போது, ‘காங்கிரசில் நடிகர் சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி இணையலாம்’ என்ற கருத்தை முன்வைத்து பேசியுள்ளார். இந்நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியின் முன்னாள் உதவியாளர் மற்றும் நெருக்கமான செரியன் பிலிப், சமீபத்தில் கூறியுள்ளதும் நோக்கத் தக்கது: “சட்டையை கழட்டிவிட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்துவது புது விதமானது. கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்காக\nஅந்த பெண்கள் புது விதமாக ரகசிய போராட்டம் நடத்தினர்,” என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்து உள்ளார்[7]. ஆக தமிழக காங்கிரஸ் பெண்களும் இத்தகைய புது விதமான சண்டைகளை ஆரம்பித்துள்ளனர் போலும்\n[1] பிபிசி.தமிழ், தமிழக காங்கிரஸ் மகளிர் அணியினர் மோதல், பதிவு செய்த நாள்: ஜூன் 07,2017.\n[3] விகடன், ‘திருநாவுக்கரசர் முன்பே என்னை அடித்தனர்\n[6] இருவர்களுக்கும் தந்தை ஒன்று ஆனால் தாய்கள் வேறு என்று குறிப்படத்தக்கது. நக்மா கிறிஸ்தவர் மற்றும் ஜோதிகா முஸ்லிமாக இருந்தார்கள். ஆக, செக்யூலரிஸ கவர்ச்சி அரசியலில் காங்கிரஸ் இறங்கிவிட்டது போலும். தினமலர், சினிமா நட்சத்திரங்களை இழுக்கும் பணியில்நக்மா: காங்கிரஸ் அசைமண்ட், அக்டோபர்.19, 1015:19:33.\nகுறிச்சொற்கள்:அசீனா, உமர், காங்கிரஸ், கார்த்திக், குஷ்பு, சிவகுமார், சூரியா, சோனியா, ஜான்சி ராணி, நக்மா, ராகுல், ராஹுல், விஜயதாரிணி, ஹசீனா, ஹஸீனா\nசகோதரி, சந்தேகம், சோனியா, தாலி, திட்டம், திராவிடம், திருநாவுக்கரசர், திருநாவுக்கரசு, தில்லி, தூண்டு, தோல்வி, நடிகை, பகுக்கப்படாதது, மோதல், ரம்யா, விஜயதாரிணி, ஹஸீனா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/14010025/pon-Manikivel-consulted-with-the-Idol-Trafficking.vpf", "date_download": "2019-11-17T18:47:42Z", "digest": "sha1:2T57A5RFPPDWGAA3FNQZOHT7H4XHAAVM", "length": 14483, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "pon Manikivel consulted with the Idol Trafficking Unit of Palani as 2nd day || பழனியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் பொன் மாணிக்கவேல் 2–வது நாளாக ஆலோசனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபழனியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் பொன் மாணிக்கவேல் 2–வது நாளாக ஆலோசனை + \"||\" + pon Manikivel consulted with the Idol Trafficking Unit of Palani as 2nd day\nபழனியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் பொன் மாணிக்கவேல் 2–வது நாளாக ஆலோசனை\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் பழனியில் 2–வது நாளாக முகாமிட்டு சிலை கடத்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nபழனி முருகன் கோவில் ஐம்பொன் சிலை மோசடி குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை கடந்த ஆண்டு நடந்த போது, சிலையை செய்த ஸ்தபதி முத்தையா, அப்போதைய பழனி கோவில் இணை ஆணையரான கே.கே.ராஜா, உதவி ஆணையர் புகழேந்தி, அறநிலையத்துறை தலைமையிட நகை சரிபார்ப்பு அலுவலர் தேவேந்திரன் ஆகியோர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.\nஅதன் பின்னர் ஓராண்டாக விசாரணை எதுவும் இல்லாமல் இருந்த நிலையில், கடந்த வாரம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் பழனியில் முகாமிட்டு சிலை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதில், ஐம்பொன் சிலையை வைத்துவிட்டு, நவபாஷாண சிலையை கடத்த ஸ்தபதி முத்தையா தலைமையில் திட்டமிடப்பட்டது அம்பலமானது. இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் கடந்த 11–ந்தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் 5 துணை சூப்பிரண்டுகள் மற்றும் போலீசார் மீண்டும் பழனிக்கு வந்தனர். வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் பழனி பாலாறு–பொருந்தலாறு இல்லத்துக்கு வந்தார். பின்னர் அவர் ஏற்கனவே வந்த போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் மாலையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நிருபர்களிடம் கூறுகையில், திருச்சி அரசு அருங்காட்சியக சிலைகள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ராம்குமார் என்பவரை உத்தரபிரதேச மாநிலம் சோனாலி என்ற இடத்தில் போலீசார் கைது செய்ததாக தெரிவித்தார்.\nபின்னர் இரவில் பொன் மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறுகையில் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவிலில் இருந்து 36 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட ரூ.30 கோடி மதி���்பிலான நடராஜர் சிலை தற்போது ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு அருங்காட்சியகத்தில் உள்ளதாகவும், அதை மீட்டு கொண்டு வருவதில் அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. காலம் தாழ்த்தியதுடன் போதிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகவும் குற்றம் சாட்டினார்.\nமேலும் சிலை கடத்தல் வழக்குகளில் சாட்சிகள் மிரட்டப்படுவதாகவும், அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் சொந்த பணத்தில் இருந்து தங்கள் குழுவினர் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதுதொடர்பாக ஐகோர்ட்டில் முறையிட போவதாகவும் தெரிவித்தார்.\nஇந்நிலையில் நேற்று 2–வது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். மீண்டும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் நடவடிக்கை உத்வேகம் பெற்றுள்ளதால் அடுத்து என்ன எஅதிரடி நடவடிக்கை இருக்குமோ என சிலை கடத்தல்காரர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு, மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயற்சி - பரோட்டா மாஸ்டர் கைது\n2. போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\n3. ராயபுரத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சாவு\n4. சொத்து தகராறில் பயங்கரம்: சுத்தியலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை - தம்பி கைது\n5. விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/09/17131105/1261858/Petrol-diesel-prices-may-jump-Rs5-per-liter-due-to.vpf", "date_download": "2019-11-17T18:02:50Z", "digest": "sha1:MZFX65WUZAJFOSN7AWJM5OLI5SFXPVCG", "length": 15674, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Petrol, diesel prices may jump Rs.5 per liter due to Saudi drone attack", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெட்ரோல்-டீசல் விலை உயருகிறது- லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nபதிவு: செப்டம்பர் 17, 2019 13:11\nசவுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர வாய்ப்பு உள்ளது.\nசவுதிஅரேபியாவில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் கிணறு மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி கணிசமாக குறைந்து விட்டது. உலகிற்கு தேவையான கச்சா எண்ணெயில் 10 சதவீதத்தை சவுதிஅரேபியா வழங்கி வருகிறது. அது தற்போது பாதியாக குறைந்து விட்டது.\nசவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி மேலும் சரியும் என்று தெரிய வந்துள்ளது. இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.\nஇதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் கச்சா எண்ணெய் விலை 20 சதவீதம் உயர்ந்தது. நேற்று 13 சதவீதம் அதிகரித்தது.\nகடந்த வாரம் தொடக்கத்தில் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 60 டாலராக இருந்தது. கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதும் அது 71.57 டாலராக உயர்ந்தது.\nநேற்று சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 68.06 டாலராக இருந்தது. வரும் வாரங்களில் அது 70 டாலராக உயர வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.\n1991-ம் ஆண்டு வளைகுடா போர் நடந்தபோது தான் கச்சா எண்ணெய் மிக உச்சத்தை தொட்டு இருந்தது. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதே போன்ற விலை உயர்வை தற்போது கச்சா எண்ணெய் எட்டியுள்ளது.\nகச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்தால் அது இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் கச்சா எண்ணெய்க்கு இந்தியா, வளைகுடா நாடுகளையே நம்பியுள்ளது. அதாவது ஆண்டு தோறும் இந்தியா தனது கச���சா எண்ணெய் தேவையில் 83 சதவீதத்தை இறக்குமதி செய்தே சமாளித்து வருகிறது.\nவளைகுடா நாடுகளில் ஈராக், சவுதி அரேபியா, ஈரான் ஆகிய மூன்று நாடுகளிடம் இருந்துதான் இந்தியா அதிக கச்சா எண்ணெய்யை பெறுகிறது. கடந்த 2018-19-ம் ஆண்டு இந்தியா சுமார் 226 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து இருந்தது. இதில் ஈராக்கிடம் இருந்து 46.6 மில்லியன் டன், சவுதி அரேபியாவில் இருந்து 40.3 மில்லியன் டன், ஈரானில் இருந்து 23.9 மில்லியன் டன் கச்சா எண்ணெய் பெறப்பட்டது.\nகடந்த ஆண்டு மட்டும் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 20 சதவீதத்தை சவுதி அரேபியாவிடம் இருந்து இந்தியா பெற்றிருந்தது. தற்போது இதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்குவதில் எந்த தட்டுப்பாடும் வராது என்று சவுதிஅரேபியா தெரிவித்துள்ளது.\nஎன்றாலும் சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி சரிந்துள்ளதால், நிச்சயமாக இந்தியாவுக்கு கிடைக்கும் கச்சா எண்ணெய் அளவில் பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் நிர்ப்பந்தத்துக்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து இந்துஸ்தான் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எம்.கே.சுராணா கூறுகையில், “கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் அதிகரித்தால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கலாம்” என்றார்.\nஇன்னும் சில தினங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 வரை உயர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகச்சா எண்ணெய் கிடைப்பதில் தட்டுப்பாடு, விலை உயர்வு போன்ற காரணங்களால், இந்தியாவில் எரிபொருள் விலை உயர்ந்து மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 1 டாலர் உயர்ந்தாலே இந்தியாவில் பெரிய அளவில் செலவு ஏற்படும். இது இந்திய பொருளாதாரத்திலும் தாக்கத்தை உருவாக்கும்.\nகுறிப்பாக இந்தியாவில் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் சரிவை ஏற்படுத்தும். அதோடு பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகனங்களின் வாடகை கட்டணமும் உயரும். இது மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி விடும் அபாயம் ��ள்ளது.\nஆனால் இத்தகைய பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று இந்திய பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய எண்ணெய் நிறுவனங்களில் அடுத்த 2 மாதத்துக்கு தேவையான கச்சா எண்ணெய் கை இருப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கச்சா எண்ணெய் தட்டுப்பாடு பாதிக்காது என்றும் சொல்கிறார்கள்.\nஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 10 டாலர் மேலும் அதிகரித்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிடும். இதனால்தான் வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதற்கிடையே கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்திய பங்கு சந்தைகளிலும் இந்திய பண மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்தால் அது இந்திய பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nPetrol diesel | petrol diesel price hike | பெட்ரோல் டீசல் | பெட்ரோல் டீசல் விலை உயர்வு\nபீகார் அரசின் வறுமை ஒழிப்பு, சுகாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு பில் கேட்ஸ் பாராட்டு\nகாஷ்மீரில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர் உயிரிழப்பு\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத் உத்தரவு\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும்: குலாம் நபி ஆசாத்\nஇஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20605?to_id=20605&from_id=15269", "date_download": "2019-11-17T16:59:05Z", "digest": "sha1:F633FZRY55D53WQC735ILQDB3UD6443F", "length": 11659, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "புலிகள் ஜனநாயகவாதிகள்:சீ.வீ.கே-கொலையாளிகள்:சுமந்திரன்! – Eeladhesam.com", "raw_content": "\nசிறீலங்கா அதிபர் தேர்தலைப் புறக்கணித்த ஆறரை இலட்சம் தமிழ் பேசும் மக்கள்\nகோத்தபய வெற்றி… தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் எச்சரிக்கை\nகிளிநொச்சியில் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்\nதமிழ் மக்கள் பாதுகாப்பான ஒரு சூழலை விரும்புகிறார்கள் – வாழ்த்துச் செய்தியில் சி.வி.\nவாழ்த்து தெர��வித்த மோடி – விரைவில் சந்திக்க விருப்பம் வெளியிட்டார் கோத்தா\nகலைக்கப்படுகிறது ரணில் அரசாங்கம் – புதிய பிரதமராக தினேஸ்\nசனாதிபதி தேர்தல் முடிவுகளே தமிழீழத்துக்கானதாக அமைந்துள்ளது\nசிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ச\nவிடுதலைப்புலிகள் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டவர்கள் அல்ல. தமிழரசுக்கட்சியில் உள்ள அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இங்கு இருந்தவர்கள் அல்ல. அதனால் அவர்கள் விடுதலைப்புலிகளை பற்றி முழுமையாக தெரியாதவர்களென வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இன்று காலை வியாக்கியானம் செய்ய மாலை வேளையோ விடுதலைப் புலிகள் ஜனநாயகத்தை விருப்பவில்லை, அதனால் தான் கட்சி தலைவர்களையும் கொலை செய்தார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் கூறியிருக்கிறார்.\nமறுபுறம் அதேவேளை தமிழரசுக்கட்சியிலுள்ள அனைவரும் விடுதலைப்புலிகளிற்கு ஆதரவானர்கள் அல்லர் என சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.\n“விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னுடைய காலத்தில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தவர். அதேபோன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது காலத்திற்குள் தீர்வு கிடைக்க வேண்டுமென்று முயற்சி செய்கின்றார். அதை மதிக்க வேண்டும்.\nபிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவரல்ல.விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் ஜனநாயக தன்மையை எப்போதும் கைக்கொண்டவர்கள். அதனால் தான் கிராம அமைப்புக்கள், மக்கள் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. ஜனநாயகத்திற்கு விரோதமாக விடுதலைப் புலிகள் எந்தக் காலத்திலும் செயற்படவில்லை. தமிழரசுக்கட்சியில் இருக்கும் சிலர் அந்தக் காலங்களில் இருந்தவர்கள் அல்ல. அதனால் அவர்கள் சில விசயங்களை அறிந்து கொள்ளாமல் இருக்கலாம்“ என்றும் தெரிவித்துள்ளார்.\nதமிழரசுக்கட்சி பிரமுகரான கேசவன் சயந்தன் என்பவர் கூட்டமைப்பின் உருவாக்கம் படுகொலைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட பேரமென கருத்தினை அண்மையில் வெளியிட்டிருந்தார்.இக்கருத்துக்கு சீ.வீ.கே.சிவஞானம் பதிலளித்துள்ளார்.\nதமிரசுக்கட்சியில் பரஸ்பரம் இவ்வாறு வெள்ளையட���ப்பது வழமையாகும்.\nமணிவண்ணணை ஏன் பழிவாங்குகிறோம் – சுமந்திரன் சொன்ன காரணம்\nதனது மாணவனான மணிவண்ணன் தங்களுடன் இணைந்து அரசியல் செய்யாது தமக்கு எதிராக அரசியல் செய்வதால்தான் அவரை தாங்கள் அரசியலில் இருந்து\nபறிக்கப்பட்டது பதவி – கொதிப்படையும் சுமந்திரன்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி மகிந்த ராஜபக்சவுக்கே வழங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி வலியுறுத்தி வரும் நிலையில், அந்தப்\nஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுமந்திரன் எச்சரிக்கை\nமஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூன்றாவது தடவையாகவும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவரை, பதவி நீக்கம் செய்யாவிட்டால்\nநாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பாரிய சுற்றிவளைப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசிறீலங்கா அதிபர் தேர்தலைப் புறக்கணித்த ஆறரை இலட்சம் தமிழ் பேசும் மக்கள்\nகோத்தபய வெற்றி… தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் எச்சரிக்கை\nகிளிநொச்சியில் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்\nமாவீரர் நாள் – யேர்மனி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstamiljaffna.com/archives/488/print", "date_download": "2019-11-17T18:06:14Z", "digest": "sha1:54QUZE6OZ2XM6I64TOPPNOM2VB7XA3ZX", "length": 2148, "nlines": 13, "source_domain": "newstamiljaffna.com", "title": "நிர்வாண போட்டோ கேட்ட நபர்! பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க.. | Tamil NewsTamil News", "raw_content": "நிர்வாண போட்டோ கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\nகவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் கூறி தமிழ் சினிமாவில் பெரிய சர்ச்சை ஏற்படுத்தியவர் ப��டகி சின்மயி. அவர் அதன்பிறகு தொடர்ந்த பல பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.\nபெண்கள் பிரச்சனைகள் பலவற்றை பற்றி தினம்தோறும் ட்விட்டரில் பேசி வருகிறார் அவர்.\nதற்போது மர்ம நபர் ஒருவர் சின்மயிக்கு ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். “உங்கள் நிர்வாண போட்டோ அனுப்புங்கள்” என அவர் கேட்டுள்ளார்.\nஅதற்கு சின்மயி nude மேக்கப் கிட் புகைப்படத்தை அனுப்பி அவருக்கு நோஸ்கட் கொடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/samuthiram/moottam/moottam6.html", "date_download": "2019-11-17T17:29:36Z", "digest": "sha1:FT6SJATMHPGBN4YUJIWQAQ6E7PJVMGLY", "length": 63907, "nlines": 241, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Su. Samuthiram - Moottam", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 291\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச���ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஅந்த மசூதிக்குள் இருந்து ஒரு பெருங்கூட்டம் பீறிட்டு வெளிப்பட்டது; ஆங்காங்கே தெருத்திண்ணைகளில் உட்கார்ந்திருந்த மூதாட்டிகளும், ஜன்னல்களில் கண் பதித்திருந்த பெண்களும் அந்தக் கூட்டத்தை நோக்கி ஓடினார்கள். புடவைக்கு மூடி போலவும், தலைக்கு மகுடம் போலவும், முகத்திற்கு முகமூடி போலவும் உடுத்திய சேலைக்கு மேலே உச்சி முதல் பாதம் வரை மின்னும் கருப்பு நிற அங்கியை அணிந்து, பாதங்களை செருப்பு மறைக்க, வெறும் மூக்கையும் வாயையும் மட்டுமே காட்டிக் கொண்டிருந்த வசதிபடைத்த பெண்களும், பீடிஇலைகளைக் கத்தரித்து அவற்றின் தும்புத் துகளோடு கொண்டைகளில் பூவுக்குப் பதிலாக முந்தானையைச் சொருகி இருந்த பெண்களும் ஓடோடிப் போனார்கள். அந்தக் கூட்டத்திற்கு எதிரே நின்று கைகளை ஆகாயத்தை நோக்கித் தூக்கிக் காட்டியும், முன்பக்கமாய் நீட்டிப் போட்டும் அமைதி காக்கக் கோரினார்கள். அமீரும் காதர்பாட்சாவும் இன்னும் ஒரு சிலரும் அந்தப் பெண் கூட்டத்திற்கு முகப்பாகி கூட்டத்தைப் பார்த்துக் கும்பிட்டார்கள். கூட்டம் கேட்பதாக இல்லை. வழிமறித்த பெண்களுக்கு இடையே ஊடுருவியும், பக்கவாட்டில் கடந்தும் வேகவேகமாக ஓடினார்கள். இதற்குள், பல பெண்கள் அவசர அவசரமாய் தத்தம் சொந்தங்களை கூட்டத்தில் கண்டு, அந்தக் கூட்டத்தைக் கிழித்தபடியே அவர்களைப் பிடித்துக் கொண்டார்கள். இதனால் கூட்டம் அர்த்தநாரீசுவரியாய் ஆனது. சிலர், இதுதான்சாக்கு என்று நின்று கொண்டார்கள். ஆனாலும் பலர் இன்னும் ஆத்திரமூட்டும்படி ஒலித்த டேப்புப் பாட்டைக் கேட்டு பாய்ந்தார்கள்.\nகூட்டம் கும்பலாகியது. தாய்க்குல சொந்தங்களிடம் கைகால்களை ��ப்படைத்தவர்கள் கூட இப்போது ஆவேசப்பட்டு அவர்களை லேசாய் தள்ளிப் போட்டு விட்டு ஓடினார்கள்.\nஅப்படி ஓடிய கூட்டம் அந்த மசூதிக்கு நூறடித் தூரத்தில் உள்ள மூன்று தெரு சந்திப்புக்கு வந்தது. அதே தெருவில் நேராய் ஓடி, அப்புறம் வலது பக்கம் திரும்பினால் சாராயக் கடை கிடைக்கும். ஹாஜி அஜீசும் நூருல்லாவும் திவான் முகமதுவோடு கூட்டத்திற்கு முன்பு வந்து திரும்பினார்கள். கூட்டமும் அவர்களிடம் யோசனை கேட்பதுபோல் இரைச்சலாய் நின்றபோது, தொலைவில் உருண்டு புரண்ட பெண்கள் மீண்டும் அந்தக் கூட்டத்தைப் பிடிக்கப் போவது போல் ஓடிவந்தனர். கூடவே, அமீரும் காதர்பாட்சாவும் கலந்து வந்தார்கள். இதற்கு அஜீஸ், முத்துக்குமாரை மனதில் வைத்து, அவன் தனது மகள் ஆயிஷாவை கல்யாணம் செய்யாமலேயே தலாக் செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்துப் பேசினார். நூருல்லா, தமது பீடித் தொழிற்சாலை நிர்வாக லட்சணத்தை ஒருகை பார்ப்பதற்காக நர்சரிப் பள்ளிக்கூடத்தில் கூட்டம் நடத்தும் யூனியன் பயல்களை குறி வைத்தும், திவான், பழனிவேலுவை மானசீகமாய் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியும் ஆணையிட்டார்கள்.\n“முதல்ல கீழ்ப்பக்கம் போங்க, அந்த இந்துத் தெருவில் போய் மாரியம்மன் கோவில்ல இருக்கிற சைத்தான் சிலைகளை எல்லாம் உடையுங்க அந்தக் கோவில் அயோத்தி மசூதி மாதிரி ஆகணும் அங்கேயும் காபீர்கள் அக்கினி திராவகத்தை ஊத்தி வச்சிருக்கிறதா கேள்வி. நாட்டு வெடிகுண்டுகளை சேர்த்து வச்சிருக்கிறதா பேச்சு, எவனாவது கையை ஓங்கினால், அது அப்புறம் தரையில்தான் விழனும்\n“இதே போல மேலத்தெருப் பக்கமாகவும் போகணும். முஸ்லிம் பள்ளிக்கூடத்திலே முருகானந்தம் மாதிரி காபீர் பயல்களுக்கு என்ன வேலை நமக்கு எதிராகவே நம் ஆட்களைத் தூண்டிவிடுகிறான். நாம தாங்கிக்க முடியுமா நமக்கு எதிராகவே நம் ஆட்களைத் தூண்டிவிடுகிறான். நாம தாங்கிக்க முடியுமா\n“எல்லாத்தையும் விட அந்த சாராயக்கடை முக்கியம் நமக்கு மானம் மரியாதை இருக்கு என்கிறத காட்டுறதுக்கு அந்தக் கடையை அடியோட இடிக்கணும்\nஎந்தப் பக்கம் போவது என்று யோசித்த கூட்டம், அந்த முப்பெரும் தலைவர்களுக்கும் தங்களுக்கும் இடையே உள்ள உறவில் எந்தப் பக்கம் தராசு முள் சாய்ந்ததோ, அந்தப் பக்கம் பாய்ந்து போனார்கள். இடையிடையே கற்களையும் கம்புகளையும் பெண்களின் ஒ��்பாரிப் பின்னணியில் எடுத்துக்கொண்டு பேயோட்டமாக ஓடினார்கள்.\nகிழக்குப் பக்கமாக ஓடிய கூட்டம், வழிமறித்த ஒரு கல் கட்டிடத்தின் பாளம் பாளமான சுவர் கற்களை எடுத்துக் கொண்டு, குட்டை மாதிரியான ஒரு பள்ளம் வழியாய் உருண்டோடி, மீண்டும் மலையேறுவது போல் ஏறி, தெற்குப் பக்கம் உள்ள கருவேல மரக்கிளைகளை ஒடித்துக் கொண்டு, தென்முனைக்கு வந்து ஒரு விளையாட்டு மைதானத்தை ஊடுருவிக் கிழக்குப் பக்கம் ஓடி, இந்துக்களின் முதலாவது தெரு முனைக்கு வந்து நின்றது. வெளியே நின்ற பெண்கள் முதலில் அவர்களை சினேகிதமாய்ப் பார்த்துவிட்டு, ஆச்சரியப்பட்டார்கள். கூட்டம் ஏளனமாய் நினைத்து கைகளை ஓங்கி முன்னோக்கி நடந்தபோது, அவர்கள் அலறியடித்து உள்ளே ஓடினார்கள். ஆங்காங்கே நின்ற கணவனையோ, பிள்ளைகளையோ தத்தம் வீட்டுக்குள் இழுத்துக் கொண்டு ஓடினார்கள். கதவுகள் சாத்தப்பட்டன. ஜன்னல்கள் மூடப்பட்டன. அப்படியும் தாக்கப்படுவோமோ என்ற அலறல்கள். ‘எய்யோ எய்யோ எம்மோ’ என்ற ஒப்பாரி.\nஅந்தக் கூட்டம், தங்களை வரவேற்பது போல் தோன்றிய அந்தக் தெருவின் தீவுத்திடல் மாதிரியான ஒரு தூக்கலான இடத்தில், மாரியம்மனை குறி வைத்து நடக்கப் போன போது...\nமுத்துக்குமார், ஏழெட்டுப்பேரை வலுக்கட்டாயமாகக் கூட்டி வருவது போல் கூட்டிப் போனான். கூட்டம் அதை, சவாலாக நினைத்து கத்திய போது, அவன் தனது இரண்டு கைகளையும் தூக்கியபடியே தனது கூட்டத்திற்கு முன்னால் போய் நின்றான். அலறியடித்து ஓடி வந்த பெண்களை ஆங்காங்கே நிற்கும்படி திரும்பிப் பார்த்து கையாட்டி விட்டு, அவன் கூட்டத்திற்கு முன்னால் மேலும் நெருங்கினான். காதர்பாட்சா, அவன் தோளில் கைபோடப் போன போது, கூட்டம் பாட்ஷாவை பின்னோக்கி இழுத்தது. முத்துக்குமார் அமைதியாய்ப் பேசினான்.\n“இதோ உங்ககிட்ட எங்களை ஒப்படைச்சிட்டோம். சிறுபான்மையை பெரும்பான்மை காக்க வேண்டியது முறை. இதைத் தான் நீங்களும் சொல்றீங்க. இங்கே நாங்க சிறுபான்மை. எங்களைக் காக்க வேண்டியது உங்க கடமை. அப்புறம் உங்க இஷ்டம். இதே மாரியம்மன் கோவிலுக்கு நான் ‘வரி’ கொடுக்கல. கோவில் விஷேசம் நடக்கும் போது, டவுனுக்கு போயிடுவேன். ஆனால் இந்தக் கோவில் விசேஷத்துக்கு அஜீஸ் பாய் நன்கொடை கொடுத்திருக்கிறார். நூருல்லா பாய் பத்து தேங்காய்களைத் தந்திருக்கிறார்.”\nகூட்டம் அசந்து நின்ற போது, ஒரு குரல் அதட்டியது:\n“சும்மா நடிக்காதேப்பா, இங்க சில வீட்டிலேயே திராவகம் ஊத்தி வச்சிருக்கிறது எங்களுக்குத் தெரியும். நாட்டு வெடிகுண்டு இருக்கிறதாம். நாங்க சோதனை போட்டாகணும்\n அதுக்கு முன்னால எங்க பெண்டு பிளளைங்கள ஒங்க வீடுகளிலே அடைக்கலமாகக் கொண்டு வந்து விட்டுடறோம்.”\nஅந்தக் கூட்டத்திற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ஏதாவது இசகு பிசகான ஒரு வார்த்தை விழுந்தால் கொலை கூட விழுந்திருக்கலாம். ஆனால் அந்தத் தெருவாசிகளால் தண்ணீர் தெளித்து விடப்பட்ட முத்துக்குமார், தான் கூட்டி வந்த நடுத்தர வயதுக்காரர்களைப் பேசாது தடுத்துவிட்டான். மெளனமாக தலை குனிந்து நின்றான். அப்படியும் அஜீஸின் அக்கா மகன் கத்தினான். காத்திருந்தவன் ஆயிஷாவை, நேத்து வந்த முத்துக்குமார் கண்ணடிப்பதா\nகாதர்பாட்சா இப்போது கூட்டத்திலிருந்து விடுபட்டு, முத்துக்குமாரின் முன்பக்கம் தனது முதுகைச் சாய்த்த படியே சர்வசாதாரணமாகக் கேட்டான்.\n“யாராவது இவனை வெட்டணுமின்னா வெட்டுங்க அப்படி வெட்டினால், அவன் தலையோட என் தலையும் சேர்ந்துதான் விழும் அப்படி வெட்டினால், அவன் தலையோட என் தலையும் சேர்ந்துதான் விழும்\nமுத்துக்குமார் உணர்ச்சிப் பெருக்கில் பாட்சாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு விம்மி விம்மி அழுதான். பிறரை அழவைப்பது தவிர , அழுது பழக்கப்படாத அவனைப் பார்த்து காதர்பாட்சாவே ஆச்சரியப்பட்டான். பிறகு அவனைத் தன் பக்கமாய்த் திருப்பி அப்படியே அனைத்துக்கொண்டான். இதற்குள், அமீரும் அங்கே ஓடிவந்தார். அந்தத் தெருவில் இருந்து தள்ளாடித் தள்ளாடி வந்த துரைச்சாமியை அங்கேயே நிற்கும்படிச் சொல்லிவிட்டு, இவர் அங்கே ஓடினார். ‘உங்க மகன் முத்துக்குமாருக்கோ இவங்களுக்கோ எதுவும் நடக்காது முதலாளி’ என்று சொன்னபடியே திரும்பி ஓடிவந்தார். இதற்குள் அந்தக் கூட்டத்திற்குள், ஆங்காங்கே தெருவில் பம்மியும், பயந்து போயும் காணப்பட்ட நட்பு முகங்கள் தெரிந்தன. கூட்டம் சும்மா நின்றபோது, அஜிசின் அக்கா மகனால் அப்படி இருக்கமுடியவில்லை.\n இப்பக் கூட சாராயக்கடைப் பாட்டு நிக்கல சுகம் சுகமாம்... பருவ சுகமாம்...”\nஇப்போது முத்துக்குமார் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பதுபோல் பேசினான்.\n“நீங்க அந்தப் பாட்டைத்தான் அசிங்கம் என்கிறீங்க, ஆனால் நான் அந்த சாராயக்கடையையே அசிங்கம் என்கிறேன். வாங்க அந்தக் கடையை அடிச்சு நொறுக்குவோம்.”\nமுத்துக்குமார் அந்தக் கூட்டத்தைத் தாண்டி அதற்குப் பின்பக்கமாகப் போய் நின்றான். கூட்டத்தின் முகம் திரும்புவதற்காகக் காத்திருந்தான். இதற்குள் அமீரும் காதரும் கூட்டத்திலுள்ள நட்பு முகங்களை நெருங்கி அவர்களைப் பின்பக்கமாகத் தள்ளிவிட்டார்கள். முத்துக்குமாரும், “வாங்க, ஓடி வாங்க” என்று கூட்டத்திற்கு வழிகாட்டியாக ஓடினான். இரண்டு பெரிய வீடுகளுக்கு இடையே உள்ள இடுக்கு வழியாய் ஓடிய கூட்டம், அந்தச் சாராயக் கடை இருந்த வடமேற்குத் திசை நோக்கி போர்ப்பரணிக் குரலோடு ஓடியது. அமீர் வேகவேகமாய் ஓடி முத்துக்குமாரைப் பிடித்துக்கொண்டார். அவரிடமிருந்து முண்டியடித்தவனின் காதில் பலமாக ஓதி, அவனைப் பின்னுக்குப் பிடித்து இழுத்தார். சாராயக் கடைப்பக்கம் நடைபெறக்கூடிய கலாட்டாவில், தனது மதத்தைச் சேர்ந்த எவனாவது ஒரு வெறியன் அவனைத் தாக்கிவிடிக்கூடாதே என்ற பயம். துரைச்சாமி முதலாளியால் தாங்க முடியாது. செத்தே போவார்.\nஇதற்கிடையே மசூதியிலிருந்து மேலத் தெருப்பக்கமாய் ஓடிய இன்னொரு கூட்டம், அந்தத் தெருமுனைக்கு வந்து லேசாய் நிதானப்பட்டது. நான்கு வீடுகள் கட்டக்கூடிய பெரிய காலி மனையில் பாதி இடத்தில் ஒரு கீத்துக் கொட்டகை, இடையிடையே மூங்கில் தட்டிகள்; முகம்மது நர்சரிப்பள்ளி என்ற பெயர்ப்பலகை அளவுக்குக் கூட இல்லாத சின்னச் சின்ன அறைகள், அதில் உள்ள இரண்டு அறைகள் ஒன்றாக்கப்பட்டு, இருபது இருபத்தைந்து தொழிலாளர்கள் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்க, எதிரே ஒரு நாற்காலியில் சாய்ந்திருந்த மீரானின் தோளில் கைபோட்டபடியே, முருகானந்தம் கையை ஆட்டி ஆட்டிப் பேசிக்கொண்டிருந்தான். சராசரியைவிட அதிக உயரம். அந்த சராசரியை மெலிய வைக்கும் தேகம். ஆனாலும் மைக் தேவையில்லாத பெருங்குரல்.\n“ஏழைக்கு ஏழையே எதிரியாகக் கூடாது தோழர்களே வியாபாரத்தனமான கேளிக்கைகளாலும், கொடூரமான மதவெறியாலும் முதலாளித்துவம் நம்மை அழிக்க வரும்போது நாம், பாட்டாளி வர்க்கக் கலாச்சாரத்தை கேடயமாகப் போட்டுக்கொண்டு, சமயச் சார்பின்மை என்ற கோட்பாட்டால், அவர்களைத் திருப்பி எதிர்கொள்ள வேண்டும் தோழர்களே வியாபாரத்தனமான கேளிக்கைகளாலும், கொடூரமான மதவெறியாலும் முதலாளித்துவம் நம்மை அழ���க்க வரும்போது நாம், பாட்டாளி வர்க்கக் கலாச்சாரத்தை கேடயமாகப் போட்டுக்கொண்டு, சமயச் சார்பின்மை என்ற கோட்பாட்டால், அவர்களைத் திருப்பி எதிர்கொள்ள வேண்டும் தோழர்களே வகுப்புக்களை வர்க்கப்படுத்த வேண்டும் தோழர்களே வகுப்புக்களை வர்க்கப்படுத்த வேண்டும் தோழர்களே இப்போதைய பதட்டமான சூழ்நிலையில் நமது அடிப்படைக் கோரிக்கைகளில் ஒன்றான குறைந்த பட்ச சம்பளம் என்பது...”\nதெருமுனையில் நிதானித்த கூட்டத்தோடு கூட்டமாக நின்ற பீடி முதலாளி நூருல்லா கத்தினார். “என்னடா பாத்துக்கிட்டு நிக்கிறிங்க. அயோத்தி மசூதியை இடிச்சுட்டாங்கன்னு நாம அலமோதுறோம். வெந்த புண்ணிலே வேலைப்பாய்ச்சுற மாதிரி பாட்டுப் போடுறான். இங்க என்னடான்னா, ஒரு இந்துப் பயல் துரோகி மீரான் பயல் துணையோட நம்ம பயல்களையே நமக்கு எதிராத் துண்டிவிடுறான். இன்னுமா உங்களுக்கு உணர்ச்சி வரலே\nகூட்டம் அப்படியும் உணர்ச்சியற்று நின்றபோது, அந்தக் கூட்டங்களில் ஆங்காங்கே விரவி நின்ற நூருல்லாவின் அடியாட்கள் பக்கத்தில் நின்றவர்களையும் தள்ளிக் கொண்டு அந்தக் கூட்டத்தைப் பார்த்து ஓடினார்கள். இதனால் ஆவேசப்பட்ட அந்தக் கூட்டம், அந்தக் கீத்துக் கொட்டகையை இழுத்துப் போட்டது.\nகடகட வென்று சாய்ந்த தட்டிகளில் உள்ள மூங்கில் கம்புகளை உருவிக் கொண்டது. முருகானந்தம் பேச்சை பாடங் கேட்பது போல் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அங்கும் இங்குமாய் அலைமோதினார்கள். அவர்கள் தப்பிப்பதற்கான வாசலைக் கூட்டம் கதவாய் அடைத்தது. மூங்கில் கம்புகளை சுழற்றியது. மீரான் தலையில் ஒரு குத்து. உடனே ரத்த ஊற்று முருகானந்தத்தின் வாயில் ஒரு முஷ்டிக் குத்து. அவன் மல்லாக்கத் தள்ளப்பட்டான். நாலைந்து பேர் அவன் தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு அந்த அறைக்கு வெளியே கொண்டுவரப் போனபோது, மீரான் மெல்ல எழுந்தான். எழுந்த வேகத்திற்கு எதிர்வேகத்தில் கீழே தள்ளப்பட்டான். முருகானந்தத்தை மீட்கப் போன தொழிலாளர்கள் மூங்கில் கம்புகளின் சுழற்சிகளில் சிக்கி அங்கும் இங்குமாய் நெளிந்தார்கள். அதை... அந்த அடிதடியை ஆனந்தமாய் ரசித்துக் கொண்டு இருந்த நூருல்லா, ஆங் காங்கே சில அப்பாவித் தொழிலாளர்களைப் பார்த்துவிட்டு, ஆணையிட்டார்.\n மீரானை நொறுக்குங்கடா சண்முகத்தை அடிச்சது போதும்டா. பஷீரை ரெண்டு சாத்துச் சாத்துங்கடா, வில்லியத்தை விடுங்கடா, முருகானந்தத்துக்கு இது போதாதுடா.”\nகூட்டம், சகட்டுமேனிக்கு எல்லோரையும் தாக்கியது. தாக்கப்பட்டவர்கள் கீழே விழுந்தும், சுவரில் சாய்ந்தும் திக்கற்று செயலற்று நின்றபோது, அக்கம் பக்கத்துப் பெண்கள் வந்து ஒப்பாரி போட்டார்கள். அந்தப் பக்கமாய்ப் போய்க் கொண்டிருந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள், மண் வெட்டியும் அரிவாளுமாய் ஓடிவந்தார்கள். நூருல்லாவுக்குப் பாதிப்பயம். அதோட மீரானை அடித்ததும் சரி; முருகானந்தத்தை மிதிச்சதும் சரி; எல்லாரையும் சகட்டு மேனிக்கு அடித்துப் போட்டுட்டா அவங்க தேற ரெண்டு நாளாகுமே அது வரைக்கும் பேக்டரி வேலையை யார் பார்க்குறது\nநூருல்லா, தனது கூட்டத்தைக் கையமர்த்திவிட்டுக் கீழே கிடந்தவர்களைத் தலையை ஆட்டி ஆட்டிப் பார்த்துவிட்டு இதம் போட்டுப் பேசினார்.\n“இவுங்களுக்கு தவுடு வச்சு ஒத்துங்கடா இனிமேலாவது ஒழுங்கா இருங்கடா யாருக்கிட்டே மோதறம்கிறது ஞாபகம் இருக்கட்டும்; நீங்க மோதுறது என்கிட்டே இல்லடா, இஸ்லாம் கிட்டே. சரி சரி அவரவர் வீட்டுக்குப் போங்க\nஆனாலும் அந்தக் கூட்டம் வீட்டுக்குப் போகவில்லை. அந்தக் கட்டிடத்தின் முன் கொட்டிவைக்கப்பட்ட மணல் குவியல் மேலும், சல்லிக் குவியல் மீதும் ஏறி அவற்றைச் சிதற வைத்தபடியே எட்டிக் குதித்து, இரண்டு கால் பாய்ச்சலில் சாராயக் கடையைப் பார்த்து ஓடியது.\nஅந்த முப்பெரும் கூட்டமும், அந்த சாராயக் கடையை மூன்று பக்கமும் சூழ்ந்துகொண்டது. மாரியப்பன் இவ்வளவு சொல்லியும் பாட்டை நிறுத்தாத கடைப்பையன்களில் ஒருவனை அடிக்கக் கையை ஓங்கினான். மற்றவர்கள் அவனை மல்லாக்கத் தள்ள, அவன் கீழே விழுந்து, தள்ளாடி எழுந்தான்.\nஅந்தக் கூட்டத்திற்குப் பயங்கரமான கோபம். “தாயத்து போட்ட இந்த வெத்திலைப் பயல், குடிச்சிட்டு வேணு மின்னே பாட்டுக்கேத்தபடியே ஆடுறான். நம்மளைக் கிண்டல் பண்ணுறது மாதிரி ஆடிக் காட்டுறான். எவனை விட்டாலும் இவனை விடப்படாது.”\nகூட்டத்தில் நான்கைந்து பேர் மேலே எழுந்த மாரியப்பனைக் கீழே இழுத்துப் போட்டார்கள். ஒருவன், இடுப்பில் இடறினான். இன்னொருத்தன் அவன் நெற்றியில் தலையை வைத்து அழுத்தினான். கடையில நின்ற பாத்திமா அலறியடித்து ஓடிவந்தாள். எதையோ சொல்லப் போனாள். ஆனால் கேட்கும் நிலையில் இல்லாத கூட்டம கடைக்க��ள் இருந்த கணக்குப் பிள்ளையைக் கீழே இழுத்துப் போட்டது; கண்ணாடி ரேக்குகளை பாட்டில்களோடு கீழே தள்ளியது. உள்ளே கையெடுத்துக் கும்பிட்டு நடனமாடிய மூன்று பயல்களை முடியைப் பிடித்து, அந்த முடியே அவர்களைக் கட்டிய கயிறாக அனுமானித்து வெளியே இழுத்தது.\nபாத்திமா, மாரியப்பனைத் தொடவும் முடியாமல், விடவும் முடியாமல் சுற்றிச் சுற்றி வந்தாள். தொலைவில் நடந்துவந்த அம்மாவைப் பார்த்து வேகவேகமாய்க் கையாட்டினாள். அப்பாவின் முகத்தை அங்குமிங்குமாய் ஈரக்கண்களால் தேடினாள். இதற்குள் ஒரு குரல் அவளை அதட்டியது. இஸ்லாமியக் குரல்தான். சும்சுதீன் குரல்தான்.\n“கோஷாவைப் போட்டுட்டு வீட்டுக்குள் போநாயே\nபாத்திமா, அப்படியும் போகாமல், இப்படியும் நகராமல் ஓடிவந்த அம்மாவைக் கட்டிப்பிடித்து அழுதபோது, கூட்டத்தில் சில நிதானிகள் மாரியப்பனை மீட்டார்கள். கையெடுத்துக் கும்பிட்ட சாராய பயல்களைப் பார்த்து “ஒடுங்கடா நாயிங்களா” என்று தப்பிக்க வழி சொன்னார்கள். உடையாரின் மதுபாட்டில்கள் அங்குமிங்குமாய் உடைந்து சிதறிக் கொண்டிருந்த கண்ணாடிச் சத்தப் பின்னணியில் சாராயப் பயல்கள் திரும்பிப் பாராமலேயே ஓடினார்கள். சில பாட்டில்களை இடுப்பில் சொருகிக் கொண்ட ஒரு சிலர், ஒசைப்படாமல் எங்கேயோ போனார்கள்.\nஇதற்குள் கையெடுத்துக்கும்பிட்டபடியே ஓடிய கணக்குப் பிள்ளையும் சாராயப் பயல்களும் கூட்டத்தின் கண்ணுக் கெட்டும் தொலைவில் நின்றுகொண்டு, இரண்டு கற்களை எடுத்துக் கூட்டத்தை நோக்கி எறிந்தபடியே “எங்க பழனிவேல் ஐயாகிட்டே சொல்லி உங்களை என்ன செய்யப் போறோம் பாருங்கடா” என்று கத்தியபடியே, நின்றதற்கு வட்டியும் முதலுமாக மீண்டும் ஓடினார்கள்.\nகூட்டம் கொதித்துப் போனது. பதறியடித்து நின்ற பாத்திமாவைப் பார்த்தபடியே, நடந்ததை நம்ப முடியாமல் வாயில் ரத்த ஒழுகலோடும், தலையில் சிவப்பு எண்ணெயோடும் பித்துப் பிடித்த நின்ற மாரியப்பன் மீது பாயப் போனது. “இவன் அவனுங்களோட சேக்காளி; இவனை அடிக்கறது அவங்களை அடிக்கிறது மாதிரி.”\nஒருத்தன், மாரியின் கையைப் பிடிக்கப் போனான். இன்னொருத்தன் தலையைத் தொட்டுவிட்டான்.\nமாரியப்பன் கீழே குனிந்துதலைக்கு மேல் நின்ற கையைத் தனது கையால் ஒரு தட்டுத் தட்டிவிட்டு ஓடினான். மரண மலையின் விளிம்பிலிருந்து வாழ்வுப்பள்ளத்தாக்கில் குதிப்பவன்போல் குதித்துக் குதித்து ஓடினான். குதிகால்கள் குதிரைக் கால்களாயின. கூட்டம் துரத்தியது. திரும்பிப் பார்த்த சாராயப் பயல்கள் அவன் தங்களிடம் வந்துதான் ஆகவேண்டும் என்பதுபோல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கால எமதூதனாய் காத்து நின்றார்கள். மாரியப்பன் திணறினான். திக்குமுக்காடினான்.\nசு. சமுத்திரத்தின் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nசபரிமலை யாத்திரை - ஒரு வழிகாட்டி\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்\n108 திவ்ய தேச உலா பாகம் -2\nபுதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500��்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/tag/Tips.html", "date_download": "2019-11-17T17:34:53Z", "digest": "sha1:FHM5ZAKGW3GQGXPBTNH3SVMK3IIRD24P", "length": 6942, "nlines": 136, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Tips", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்…\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா சீதாராமன் பகீர் தகவல்\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொலை\nபடியுங்கள் : பின்பற்றுங்கள் - ஆரோக்கியமான வாழ்க்கையை கையாளுங்கள்\nசப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால்\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் ஜெப்ரா ப…\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை - உச்ச…\nஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்: (இன்னும் எத்தனை படம் இதே கதையில் எடுப…\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ்.முஹ…\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுந…\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்…\nபேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு குறித்து தமுமுக தனியாக நடத்தவிருந்த ப…\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nநடிகை கஜல் அகர்வாலுக்கு திருமணம்\nஓம��் மழை வெள்ளத்திற்கு 6 பேர் பலி\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D.pdf/49", "date_download": "2019-11-17T17:02:08Z", "digest": "sha1:XAE2FZT65TLCBBI4YNTFVVUOZSAS75AG", "length": 4913, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/49\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/49\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/49 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஆறுமுகமான பொருள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆறுமுகமான பொருள்/இன்னமும் சின்னவன் தானா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf/53", "date_download": "2019-11-17T17:04:44Z", "digest": "sha1:GD4PGWQ3NEOCVFTGG5CP5JJYCAK55ZPM", "length": 6140, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தேன் சிட்டு.pdf/53 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅமைதியும் இன்பமும் காலை வேளே. நாட்டுப்புறத்திலே ஒரு பண்ணை. ஆட்டுக்குட்டி ஒன்று தாயிடத்தே பாலருந்திவிட்டுத் துள்ளி விளையாடுகிறது. ஆயிரம் ஆயிரமாகப் பொன் மஞ்சள் நிறம் விரித்துக் குலுங்கும் சாமந்தி மலர் களுக்குத் தோட்டக்காரன் தண்ணிர் பாய்ச்சிக் கொண்டிருக்கிருன். மேய்வதற்காக மாடுகளைப் புல் வெளிக்கு ஒட்டிச் செல்லும் சிறுவன் ��ருவனுடைய தெம்மாங்குப் பாடல் தொலைவிலே கேட்கிறது. கழனிகளின் இடையிலே அவையெல்லாம் எனக்கு இன்பத் தந்தன. அமைதியையும் ஒய்வையும் நாடிச் சென்றிருந்த என் உள்ளத்திற்கு அருமருந் தாக அவை வாய்த்தன. அங்கே பரபரப்பைக் காணுேம். காலம்கூட மெதுவாகக் காலெடுத்து வைப்பது போலத் தோன் றியது. பட்டனத்துக்கும் அந்த இடத்துக்கும் எத்தனை வேறுபாடு அந்த அமைதியான பண்ணைக் காட்சியைக் காலை இளவெயிலிலே நெடுநேரம் துய்த்துவிட்டு நான் தங்கியிருந்த வீட்டிற்குப் புறப்பட்டேன். గe வீடு அந்தப் பண்ணையிலேயே ஒரு மேட்டுப் பாங்கான பகுதியில் இருக்கிறது. பனையோலை வேய்ந்த சிறிய குச்சுவீடு. மின்சார விளக்கு முத\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 23:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/all-in-all-arasiyal/minister-karuppanan-dance-in-campaign-yuv-215699.html", "date_download": "2019-11-17T17:06:43Z", "digest": "sha1:FOPTRPGM55KCKQWFXQ7HY5BPMN2CW4G4", "length": 8134, "nlines": 150, "source_domain": "tamil.news18.com", "title": "Video: பிரசாரத்தில் குத்தாட்டம் ஆடிய அமைச்சர் கருப்பணன்!– News18 Tamil", "raw_content": "\nVideo: பிரசாரத்தில் குத்தாட்டம் ஆடிய அமைச்சர் கருப்பணன்\nரஜினி சொன்ன வெற்றிடத்தை ரஜினியே நிரப்புவார் - மு.க. அழகிரி\n16-ம் தேதி நடைபெறுகிறது காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்\nதமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரிய வழக்குகளை வாபஸ் பெற்றார் விஜயகாந்த்\nVideo: ரஜினிக்கு பாஜக சாயம் - யார் பூசூவது\nமுகப்பு » செய்திகள் » அரசியல்\nVideo: பிரசாரத்தில் குத்தாட்டம் ஆடிய அமைச்சர் கருப்பணன்\nவிக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் வாக்கு சேகரித்தபோது குத்தாட்டம் போட்டார்.\nவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் போட்டியிடுகிறார்.\nஅவர்களை ஆதரித்து மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.\nஇந்நிலையில் கானை ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மேடு ஊராட்சியில் வாக்கு சேகரி��்பில் ஈடுபட்ட மாண்புமிகு அமைச்சர் அங்கு மேலம் அவர்கள் நடனமாடி பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அமைச்சர் அவர்களுடன் நடனமாடியும், கைத்தடியும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/yuthavin-rajasingam-neerae/", "date_download": "2019-11-17T17:00:11Z", "digest": "sha1:GPLA56YXQNFJG3C45WROFTA7H2XETKJU", "length": 4529, "nlines": 132, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Yuthavin rajasingam Neerae Lyrics - Tamil & English New songs", "raw_content": "\nவல்லமை கனம் ஞானம் மகிமையையும்\nதுதியையும் பெற்றுக்கொள்ள பாத்திரர் நீரே\nசாபமானீரே எந்தன் சாபம் போக்கிட\nகாயமானீரே எந்தன் நோய்கள் தீர்த்திட\nஏழையானீரே எந்தன் ஏழ்மை நீக்கிட\nநீர் என்றும் எந்தன் நல்ல மேய்ப்பர்\nஅமர்ந்த தண்ணீர் பசும்புல்வெளியில் என்னை மேய்த்து\nநித்தம் காக்கும் நல்ல தேவனே\nபகைவர் முன்பாக பந்தி ஆயத்தம் செய்தீர்\nஎன் தலையை எண்ணெயால் அபிஷேகமும் செய்தீர்\nஜீவ நாளெல்லாம் நன்மை கிருபை தொடருமே\nநான் கர்த்தர் வீட்டினில் நீடித்து வாழ்வேனே\nஎன் நாவு உந்தன் நீதியையும்\nஓயாமல் போற்றிப்பாடும் குறைவையெல்லாம் நீக்கிப்போடும்\nகைவிடாத நல்ல தேவன் நீர்\nஎன் குறைவுகளெல்லாம் நிறைவாக்கும் தேவனே\nயெஹோவா யீரே நீர் எந்தன் எல் ஷடாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/oct/15/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-2581349.html", "date_download": "2019-11-17T18:16:23Z", "digest": "sha1:743MT7A65TKBR5FSKARS6FCC6O2CYW6N", "length": 10238, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பேரிடர் காலங்களில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும்: பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபேரிடர் காலங்களில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும்: பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் அறிவுறுத்தல்\nBy DIN | Published on : 15th October 2016 07:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபேரிடர் காலங்களில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் மார்வோ அறிவுறுத்தியுள்ளார்.\nபேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் மார்வோ தலைமையில், மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nஇதில், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் மார்வோ பேசியதாவது:\nபேரிடர் காலங்களில் மாவட்டத்தில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். மழைக் காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை முன்கூட்டியே அறிந்து, தண்ணீர் தேங்காமல் உடனுக்குடன் வடிந்திடும் வகையில் வாய்க்கால்களைக் சீரமைத்து, தயார் நிலையில் வைக்கவேண்டும்.\nநீர் ஓடைப் பகுதிகள், குளங்கள் ஆகிய நீர்நிலைத் தன்மை குறித்து கண்காணிக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் திடீரெனத் தண்ணீர் தேங்கும்பட்சத்தில் மக்களை பாதுகாக்கும் வகையில் படகுகள் போன்ற பாதுகாப்பான உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தீ விபத்து, நிலச் சரிவு, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் பொதுமக்களே தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வுவை ஏற்படுத்த வேண்டும். தாலுகா அளவில் அனைத்துத் துறை அலுவலர்களைக் கொண்டு பேரிடர் ஆய்வுக் குழு அமைத்துக் கண்காணிக்க வேண்டும்.\nநோய்த் தொற்று ஏற்படாதவாறு சுகாதாரத் துறை மூலமாக மருத்துவக் குழுவைத் தயார் நிலையி���் வைத்திருக்க வேண்டும். காவல் துறை, தீயணைப்புத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வது மட்டுமின்றி அனைத்துத் துறை அலுவலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் கிறிஸ்துராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Sports/19514-india-australia-first-odi-hyderabad.html", "date_download": "2019-11-17T17:23:45Z", "digest": "sha1:FLLSEWJPNMAFHDYTVJVFRIDY27ILHPEN", "length": 22267, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "என்.எல்.சி.யில் வெளிமாநிலத்தவருக்கு வேலையா?- ராமதாஸ் கண்டனம் | என்.எல்.சி.யில் வெளிமாநிலத்தவருக்கு வேலையா?- ராமதாஸ் கண்டனம்", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nஒப்பந்த தொழிலாளர்கள் உடனடியாக வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பாவிட்டால் அவர்களுக்கு பதிலாக வெளிமாநிலத்தவரை பணியில் அமர்த்த முடிவு செய்திருப்பதாக என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்திருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: \"நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சென்னையில் நேற்று முன்நாள் நடந்த 13 ஆவது கட்ட பேச்சு தோல்வி அடைந்துவிட்டது.\nஇதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தர தொழிலாளர்களும் 19 ஆம் தேதி 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.\nதொழிலாளர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அவர்களை அச்சுறுத்தும் முயற்சியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. ஒப்பந்த தொழிலாளர்கள் உடனடியாக வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பாவிட்டால் அவர்களுக்கு பதிலாக வெளிமாநிலத்தவரை பணியில் அமர்த்த முடிவு செய்திருப்பதாக என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்திருக்கிறது.\nபிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, ஊழியர்களை அச்சுறுத்தும் என்.எல்.சி. நிர்வாகத்தின் அணுகுமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது பிரச்சினையை மேலும் சிக்கலாக்குமே தவிர தீர்ப்பதற்கு உதவி செய்யாது.\nஎன்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 44 நாட்களாக வேலைநிறுத்தம் மேற்கொண்டுவருகிறார்கள். பணி நிலைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று தான் அவர்கள் கோருகிறார்கள். என்.எல்.சி. நிறுவனம் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி லாபம் ஈட்டும் நிலையில், சில கோடிகள் மட்டுமே கூடுதலாக செலவாகும் இந்த கோரிக்கைகள் ஏற்க முடியாதவை அல்ல. ஆனால், தனியார் நிறுவனங்களை விட மிக மோசமான முறையில் தொழிலாளர்களை சுரண்டும் என்.எல்.சி. நிர்வாகம், மிரட்டலையும், அடக்குமுறையையும் கையாண்டு பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்று நம்புகிறது.\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அமைந்துள்ள நிலப்பரப்பு, அதன் இப்போதைய நிர்வாகத்திற்கு சொந்தமானதல்ல. நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்களுக்கு சொந்தமான நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி தான் என்.எல்.சி. நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. இதற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை வழங்கப்படும் என்ற வாக்குறுதி இன்று வரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இப்போது ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றுவோரில் பெரும்பான்மையினர் என்.எல்.சி.க்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.\nஅவர்களை நீக்கிவிட்டு, வெளிமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்துவோம் என்பது மன்னிக்க முடியாதது ஆகும். மற்ற மாநிலங்களில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் அம்மாநில தொழிலாளர்களுக்கு எதிராக இத்தகைய அச்��ுறுத்தல் விடப்பட்டிருந்தால் விளைவுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும். வெளிமாநிலத்தவரை பணியில் அமர்த்த என்.எல்.சி. நிர்வாகம் முயன்றால் மக்கள்போராட்டம் வெடிக்கும்.\nஎன்.எல்.சி. நிறுவனத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதை தீர்க்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு. என்.எல்.சி.யின் 5% பங்குகளை வாங்கிய பின்னர் இக்கடமை அதிகரித்திருக்கிறது. ஆனால், தமிழக அரசோ இன்று வரை அதற்காக எதையும் செய்ய வில்லை. தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் நேற்று சந்தித்து பேசியுள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்று இப்பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு, மத்திய அரசுடன் கலந்து பேசி ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.\nஅதேபோல், சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரிலுள்ள நோக்கியா செல்பேசி ஆலை நவம்பர் மாதம் முதல் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் அங்கு பணியாற்றி வரும் 1100&க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. நோக்கியா ஆலை நல்ல லாபத்தில் இயங்கி வந்திருக்கிறது. ஆனால், திட்டமிட்டே வரிஏய்ப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட நோக்கியா நிர்வாகம் இதற்காக ரூ.2400 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என தமிழக அரசு ஆணையிட்டதை காரணம் காட்டி இந்த ஆலையை விற்பனை செய்யத் துடிக்கிறது. ஏற்கனவே, இந்த நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 7,000 தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தின்படி வெளியேற்றப்பட்டுவிட்டனர்.\nஇந்த ஆலையை நம்பியிருந்த சிறு தொழிற்சாலைகளில் பணியாற்றிய 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். ‘இந்தியாவில் தயாரிப்போம்’ இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ள நிலையில் பெருமளவிலான தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனம் மூடப்படுவது பன்னாட்டு தொழிலதிபர்களிடையே நல்ல சமிக்ஞைகளை ஏற்படுத்தாது. எனவே, இப்பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு நோக்கியா செல்பேசி தொழிற்சாலை தொடர்ந்து இயங்க வகை செய்ய வேண்டும் அல்லது அந்த ஆலையை அரசுடைமையாக்கி பொதுத்துறை நிறுவனமாக நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்\" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.\n��ாமதாஸ்என்.எல்.சிபிரதமர் மோடிமே இன் இந்தியா திட்டம்\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nதிமுக-வினரால்தான் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்தன: செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்: இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nடிசம்பர் 7-ம் தேதி வெளியாகிறது 'தர்பார்' இசை\nதி இந்து சார்பில் தமிழ் நாடக விழா நாளை தொடக்கம்\nபுதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு புகார்: நீதிபதி ரகுபதி விசாரணை ஆணையம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2019/10/15/university-students-forum-from-north-and-eastern-university-efforts-a-bg-success/", "date_download": "2019-11-17T18:11:42Z", "digest": "sha1:OQ2E4KELY746BN6SZI4MPPGSZASEZJRF", "length": 19948, "nlines": 91, "source_domain": "nakkeran.com", "title": "வடக்கு கிழக்கு பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்ட முயற்சி வெற்றி! – Nakkeran", "raw_content": "\nவடக்கு கிழக்கு பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்ட முயற்சி வெற்றி\nவடக்கு கிழக்கு பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்ட முயற்சி வெற்றி\nவடக்கு கிழக்கு பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் இடையில் நடந்த பல சுற்று பேச்சு வார்த்தைகள் வெற்றியளித்துள்ளன. மாணவர்களது முயற்சி வீண் போகவில்லை. தென்னிலங்கைச் சிங்களக் கட்சிகளுடன் பேரம் பேசுவதற்கு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்ட ஆறு கட்சிகளில் ஐந்து கட்சிகள் ஒரு பொது உடன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த ஐந்து கட்சிகளும் சேர்ந்தே பேச்சுவார்த்தையில் ஈடுபடும்.\nஇந்தக் கூட்டத்தில் உரையாற்றிய நா.உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் “நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தலிலே போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் அவர்களின் அரசியல் கட்சிகளுக்கும் தமிழ்மக்கள் சார்பாகப் பொதுவான\nநிலைப்பாடொன்றை முன்வைக்க வேண்டுமென்ற முயற்சியைப் பல்கலைக்கழக மாணவர்கள் எடுத்திருந்தார்கள். அதற்காக 6 தமிழ்க் கட்சிகளை அழைத்திருந்தார்கள்.\nஇந்தக் கட்சிகளுக்கிடையில் நான்கு அல்லது ஐந்த தடவைகள் இந்தச் சந்திப்புக்கள் இடம் பெற்றிருந்தன. இன்று அது கணிசமான அளவு வெற்றியிலே முடிந்திருக்கிறது. அதாவது இந்த ஆறு கட்சிகளிலே ஐந்து கட்சிகள்\nஇணைந்து நிலைப்பாடொன்றை ஒற்றுமையாக எடுத்திருக்கிறோம். நீண்ட உரையாடல்களுக்குப் பின்னர் இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டிருக்கிறது.\nஇதனை நாங்கள் பிரதான வேட்பாளர்கள், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் முன்பாக வைத்து, இது தமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாடு என்று சொல்லக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது. ஆகையால் இதனைப் பாரிய வெற்றியாக நாங்கள் கணிக்கிறோம்.\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு எங்களுடைய நன்றிகளை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.\nஇந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படாதவிடத்து என்ன செய்வீர்கள் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது “நாங்கள் பேச்சுக்குப் பிறகு தான் அதைப்பற்றித் தீர்மானிக்கலாம். இப்போதே இப்படி நடந்தால், அப்படி நடந்தால் என்ன\nவென்று தீர்மானங்களை எடுக்க முடியாது. ஆனால் ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கிறோம். இந்தப் பேச்சு பிரதிபலிப்புக்கள் அல்லது அதற்குப் பிறகு வரும் விடயங்கள் தொடர்பில் இந்த ஐந்து கட்சிகளும் இணைந்து அப்போது தீர்மா\nனங்களை எடுப்பதெனத் தீர்மானித்துள்ளோம்” எனப் பதில் அளித்தார் சுமந்திரன்.\nஅந்த உடன்படிக்கையில் ஐந்து கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம் இட்டுள்ளார்கள். எதிர்பார்த்தது போல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் முரண்டு பிடித்துக் கொண்டு பேச்சு வார்த்தை மேசையில் இருந்து வெளியேறினார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமைப்பின் இடைவிடாத முயற்சி காரணமாக இதுவரை நகர்த்தப்பட்ட அரசமைப்பு உருவாக்கிய எத்தனங்களையும், அவ் விடயத்தை ஒட்டிய இடைக்கால அறிக்கையையும் நிராகரி நிராகரிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த கஜேந்திரகுமாரின் கோரிக்கை ஏனைய கட்சிகளால் நிராகரிக்கப்பட்டது.\nஒரு கட்டத்தில் பல்கலைக் கழக மாணவப் பிரதிநிதிகள்\nஉலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்\nகல்லார் அறிவிலா தார். (குறள் 140 –\nஅறிவு ஒழுக்கங்களால் சிறந்தவர்களோடு ஒத்து நடத்தல் வேண்டும்; அவ்வாறு நடக்காதவர் பல நூல்களைக் கற்றாராயினும் அறிவில்லாதவர்களேயாவர்.\nகஜேந்திரகுமாருக்கும் அரசியலுக்கும் எட்டாப் பொருத்தம். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம் என அடம் பிடிப்பவர். ததேகூ இல் இருந்து புலத்தில் இருந்த வன்னியின் எச்சங்களின் புத்திமதியைக் கேட்டு வெளியேறினார். கொள்கையளவில் அவர் ததேகூ ஓடு முரண்படவில்லை. வெளியேறி ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுக்காசை இழந்து வருகிறார் வெளியேறி இருக்காவிட்டால் அவர் இன்றும் ஒரு எம்பி\nமக்களாட்சி முறைமை (அது முழுமையாக இல்லாவிட்டாலும்) உள்ள நாட்டில் வாக்குரிமை என்பது ஒரு கூரிய ஆயுதம். ஆள்வோரை அவ்வப்போது அகற்ற இந்த ஆயுதம் பயன்படுத்தப்படுகிறது. ஆன காரணத்தால் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்பது ஒரு எதிர்மறைப் போக்காகும். ஒரு வாதத்துக்கு தேர்தலைப் புறக்கணிப்பதாக வைத்துக் கொள்வோம். அது நூறு விழுக்காடு வெற்றி பெறுமா\n1931 இல் அன்றைய சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் தேர்தலைப் புறக்கணித்தது. யாழ்ப்பாணம், பருத்தித்துறை, ஊர்காவத்துறை, காங்கேசன்துறை தொகுதிகளுக்கு ஒருத்தர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அந்தத் தேர்தல் புறக்கணிப்பு தமிழர்களுக்கு பாதகமாக அமைந்து சட்ட சபையில் ஏக சிங்கள் அமைச்சர் வாரியம் உருவானது. 2005 இல் நடந்த சனாதிபதி தேர்தலைப் புறக்கணித்தது தற்கொலையில் முடிந்தது.\nஒருவன் பலவீனமாக இருக்கும் போது அவனுக்கு இரண்டு பகைவர்கள் இருந்தால் அதில் ஒரு பகைவனோடு சேர்ந்து மற்றவனை வீழ்த்த வேண்டும். இந்த உத்தியை திருவள���ளுவர் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லியிருக்கிறார்.\nதன்துணை யின்றால் பகையிரண்டால் தானொருவன்\nஇன்துணையாக் கொள்கவற்றுள் ஒன்று. (குறள் 875 – பகைத்திறன் அறிதல்)\nதன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன் இன் துணையாக் கொள்க அவற்றுள் ஒன்று.\nதனக்குத் துணை யாரும் இல்லை. ஆனால் பகையோ இரண்டு. எனவே அவற்றுள் ஒன்றைத் தனக்கு இனிய துணைவனாக ஆக்கிக்கொள்வானாக.\nபகையை வெல்ல திருவள்ளுவர் சொல்லும் ஒரு உத்தி இது.\nதிருவள்ளுவர் சொன்னதையே லெனின் சென்ற நூற்றாண்டில் சொல்லியிருக்கிறார். நான்கு எதிரிகள் இருந்தால் மூன்று எதிரிகளோடு கைகோர்த்து நான்காவது எதிரியை வென்றுவிடு. பின்னர் இரண்டு எதிரிகளோடு சேர்ந்து மூன்றாவது எதிரியை வெல்ல வேண்டும். இப்போது இரண்டு எதிரிகள் எஞ்சியிருக்கிறார்கள். அதில் ஒருவனோடு சேர்ந்து அவனை வீழ்த்திவிடு வகுப்பில் இருந்த ஒருவன் கேட்டான். கடைசி ஆளை எப்படி வெல்வது வகுப்பில் இருந்த ஒருவன் கேட்டான். கடைசி ஆளை எப்படி வெல்வது அவனை நீதான் தனித்து நின்று வெல்ல வேண்டும். அப்படி உன்னால் அவனை வெல்ல முடியாவிட்டால் நீ ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்ல உனக்கு அருகதை இல்லை\nஇதெல்லாம் கஜேந்திரகுமாருக்குத் தெரியாதது இல்லை. தெரியும். பின் ஏன் சித்தம் போக்கு சிவம் போக்கு என நடந்து கொள்கிறார் இது அவரது மரபணுவில் இருக்கிறது. பாட்டன் ஜிஜி பொன்னம்பலம் பண்டா – செல்வநாயகம் உடன்படிக்கையை மூர்க்கமாக எதிர்த்தார். சிங்களவர்களைவிட கடுமையாக எதிர்த்தார். “இந்த உடன்படிக்கை தமிழர்களை வட – கிழக்கு மாகாணங்களுக்குள் முடக்கி விடும், தமிழர்கள் வடக்கே பருத்தித்துறை தெற்கே தேவேந்திரமுனை வாழ உரித்துண்டு. இந்தச் செவிட்டுச் செல்வநாயகம் தமிழ்மக்களை இரண்டாம்தரத்துக்குத் தள்ளிவிடப் பார்க்கிறார்” என ஜிஜி பொன்னம்பலம் முற்றவெளியில் முழங்கியது இப்போதும் காதில் கேட்கிறது\nபவுத்த தேரர்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு வேறொரு நீதி என அரச யந்திரம் செயல்படுகிறது\neditor on அரசாங்கம் பணத்தைக் கொடுத்து தமிழ் அரசுக் கட்சி நா.உறுப்பினர்களைத் தங்கள் பக்கத்துக்கு இழுத்து விட்டது என்பது தலை கால் இல்லாத பொய்\nRajesh Lingadurai on இந்து மதமும் தமிழர் சமயமும்\neditor on பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ராமசாமிப் பெரியார்\nகோட்டாபய ராஜபக்ஷ: இலங்கையின் ஜனாதிபதி ஆக���றார் - பிரதமர் மோதி வாழ்த்து November 17, 2019\nசிதம்பரம் கோயிலில் பக்தரைத் தாக்கிய தீட்சிதர்: நடந்தது என்ன\nஅயோத்தி தீர்ப்பு: அனைத்து இந்திய முஸ்லீம் தனிநபர் சட்டவாரியம் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு November 17, 2019\nஇலங்கை அதிபராகும் கோட்டாபய: வைகோ, ராமதாஸ், கொளத்தூர் மணி, ஜெயக்குமார் கூறுவது என்ன\n“தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வை கோட்டாபய பெற்று தர வேண்டும்”: சி.வி.விக்னேஸ்வரன் விருப்பம் November 17, 2019\nரஞ்சன் கோகோய்: அயோத்தி, சபரிமலை தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதியின் வாழ்க்கை பயணம் November 17, 2019\nஇலங்கை புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ: விடுதலை புலிகளின் கொலை முயற்சியிலிருந்து தப்பியவர் - விரிவான தகவல்கள் November 17, 2019\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: வடக்கு, கிழக்கு மக்களின் பெருமளவு ஆதரவைப் பெற்ற சஜித் November 17, 2019\n\"கோட்டாபய வெற்றியால் இந்திய - இலங்கை உறவு மாறிவிடாது\": என். ராம் November 17, 2019\nகோவை குப்பைகள் தரம் பிரிக்கும் வளாகத்திற்குள் படிக்காமல் இருந்த வடமாநில குழந்தைகளுக்குப் பள்ளி November 17, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2012/10/", "date_download": "2019-11-17T18:10:53Z", "digest": "sha1:BIPDNPOSOCQKIMNOBL3DZDJVF3VG3KZG", "length": 87485, "nlines": 294, "source_domain": "www.sivakasikaran.com", "title": "October 2012 - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nபீட்சா - தைரியம் ஒடஞ்சு போச்சு பீஸ் பீஸா..\nஉருவம், துருவ நட்சத்திரம், மைடியர் லிசா, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற சிறு வயதில் நாம் பார்த்த பேய்ப்படங்கள் நம்மை எப்படி பயமுறுத்தின என்று கொஞ்சம் கொசுவர்த்தி சுருளை கண் முன் சுற்றி ப்ளாஸ்பேக் விட்டுப்பாருங்கள். வெள்ளை உடையுடன் ஒரு உருவம், தலை முடி விரிந்து பறக்கும், ஊஊஊ என்னும் ஓநாயின் ஊளை, காற்று, கடைசியில் பேயை காமிக்கும் போது முகமெல்லாம் ஈரமான பவுடரை அப்பியிருப்பார்கள். கொஞ்சம் அறிவாளி இயக்குனர் அதில் சில கோடுகளை போட்டிருப்பார். இப்போது பார்த்தால் காமெடிப்படமாக இருக்கும் இவைகள் தான் சில வருடங்களுக்கு முன்பு வரை பேய்ப்படம்.\nஆனால் சமீபமாக வரும் “யாவரும் நலம்”, “ஈரம்” போன்ற படங்களை அறிவார்த்தமான பேய்ப்படங்கள் என்று சொல்லலாம். கொடூர மேக் அப் இல்லாமல், ஊஊஊ ஊஊ சவுண்ட் இல்லாமல், முக்கியமாக வெள்ளை புடவையில் பேயை காட்டாமல், காட்சிகள் மூலமும், இசையின் மூலமுமே நம்மை பீதியடைய வைப்பது தான் இப்போதைய படங்களின் யுக்தி. அந்த வரிசையில் வந்திருக்கும் படம் தான் “பீட்சா”..\nபீட்சா கடையில் டெலிவெரி பாயாக இருக்கும் விஜய சேதுபதியும், பேய்க்கதைகளில் ஆர்வம் இருக்கும் பேய் நாவல் எழுத நினைக்கும் ரம்யா நம்பீசனும் லிவிங் டுகெதர் ஜோடிகள். ஒரு இரவில் பீட்சா டெலிவரிக்கு போகும் போது பங்களா ஒன்றில் மாட்டிக்கொள்கிறார் ஹீரோ. அங்கிருக்கும் பெண், அவளின் கணவன், குழந்தை என்று ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். ஒவ்வொருவர் கொல்லப்படும் போதும் ஹீரோ கொண்டு வரும் பீட்சாவில் ஒவ்வொரு பீஸ் காணாமல் போகிறது. பயந்து போன ஹீரோவுக்கு பிறகு தான் தெரிகிறது அந்த மூன்று பேரும் ஏற்கனவே இறந்து போனவர்கள் என்று. அங்கிருந்து எப்படியோ தப்பிவிடுகிறார். ஆனால் அந்த மூன்று பேர் யார், அங்கிருந்த குழந்தைக்கும் பீட்சா ஓனரின் பேய் பிடித்திருக்கும் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம், ரம்யா நம்பீசன் யார் என்று ஒவ்வொரு முடிச்சாக அவிழும் இடம் தான் உச்சம். க்ளமைக்ஸ் ட்விஸ்ட் செம..\nவிஜய் சேதுபதியின் நடிப்பு உண்மையான பயத்தையும், நாமும் அவரருகில் இருப்பது போன்றதொரு பதைபதைப்பையும் கொண்டுவருகிறது. ‘தென்மேற்கு பருவக்காற்று’ பார்த்ததில்லை என்றாலும், ‘சுந்தர பாண்டியன்’ படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருப்பார். கரெண்ட் இல்லாத பெரிய பங்களாவில் வெறும் டார்ச் லைட்டை மட்டும் வைத்துக்கொண்டு அவர் படும் பாடு அருமை. ரம்யா நம்பீசன் - தமிழகம் கொஞ்ச வருடங்களாக மறந்திருக்கும் பப்ளி ஹீரோயின் ட்ரெண்ட் மீண்டும் இவர் மூலம் வந்தால் தேவலை. எல்லாமே வத்தலும் தொத்தலுமாக இருக்கின்றார்கள். நடிக்க பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடித்திருக்கிறார்.\nமுதல் அரை மணி நேரம் ரொம்ப ரொம்ப நார்மலாக போகும் கதை, சேதுபதி தன் ஓனரின் மகளை பார்க்கும் காட்சியில் இருந்து சில்லிட வைக்கும் அழுத்தமான காட்சிகள் மூலம் பறக்க ஆரம்பிக்கிறது. இன்டர்வலுக்கு முந்தைய அரை மணி நேரமும், அடுத்த அரை மணி நேரமும் நம் மயிரெல்லாம் நட்டுக்கொள்ளும் அளவுக்கு டெரர் காட்சிகள் இருக்கின்றன. அந்த குழந்தை “அங்க இருக்கு” என்று கையை காட்டும் திசையில் சேதுபதி திரும்பிவிட்டு மீண்டும் அந்த குழந்தை பக்கம் திரும்பும் காட்சி, முதுகுத்தண்டை ஐஸ் ஊசியால் குத்துவது போல் இருந்தது. கொஞ்சமான பாத்திரங்கள் தான் என்றாலும் அனைத்துமே கதைக்கு தேவையான, தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கும் பாத்திரங்கள்.\nவசனங்களும் வத வதவென்று இல்லாமல் சிம்பிளாக, சமயத்தில் நக்கலாக, சில நேரங்களில் மிரட்டலாக (கடைசியில் அந்த பாட்டி “நித்யா வந்து பீட்சா எடுத்துட்டு போ” என்று சொல்லும் வசனம்) இருக்கின்றன. “நான் எப்பையாவது கேர்லெஸ்ஸா இருந்திருக்கேனா” என்று ஹீரோயினிடம் கோவப்படும் ஹீரோவை மெதுவாக பார்த்து “நான் ப்ரெக்னண்ட்டாக இருக்கேன்” என்று ஹீரோயின் சொல்லும் காட்சியும், “கல்யாணத்துக்கு ரொம்ப செலவாகும்” என்று ஹீரோ சொல்ல, நண்பன் “கல்யாணாத்துக்கு காரணமான கம்பெனி மேல கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் போட்ரலாமா” என்று ஹீரோயினிடம் கோவப்படும் ஹீரோவை மெதுவாக பார்த்து “நான் ப்ரெக்னண்ட்டாக இருக்கேன்” என்று ஹீரோயின் சொல்லும் காட்சியும், “கல்யாணத்துக்கு ரொம்ப செலவாகும்” என்று ஹீரோ சொல்ல, நண்பன் “கல்யாணாத்துக்கு காரணமான கம்பெனி மேல கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் போட்ரலாமா” என்று கேட்பதும் சரியான நக்கல்கள்.\nசந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை சில நேரங்களில் கொஞ்சம் தலைவலி கொடுப்பது போல் இருந்தாலும், அந்த பங்களா காட்சியில் ஃபோன் மணி அடிக்கும் போதும், குழந்தையின் அறைக்கு ஹீரோ செல்லும் போதும் ஏற்கனவே மனதிற்குள் இருக்கும் திக் திக்கை இன்னும் கூட்டிவிடுகிறது. சில சமயங்களில் காட்சியோடு சேர்த்து பார்ப்பவர்களையும் அலற செய்து விடுகிறது. பேய் படங்களில் கேமராமேனின் பங்கு மிக மிக முக்கியம். ‘யாவரும் நலம்’ல் பி.சி.ஸ்ரீராமின் காட்சிகள் படத்தின் பெரும் பலம். இதிலும் கேமரா காட்சிகள் நம்மை அந்த பங்களாவின் அறைகளுக்குள் இன்ச் பை இன்ச்சாக திகிலுடன் உடன் அழைத்து செல்கிறது. அந்த பங்களாவின் மேப்பை மனப்பாடமாக நாம் சொல்லும் அளவிற்கு பிரித்து மேய்கிறது கோபியின் கேமரா.\nக்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க ஒரு வேளை ‘குடைக்குள் மழை’ போல் இருக்குமோ என்று நினைக்க தோன்றினாலும் இயக்குனர் ஜெயித்திருப்பது அந்த ட்விஸ்ட்டில் தான். சரி அந்த ட்விஸ்டோடு விட்டாரா என்றால் அதற்கு அடுத்தும் கடைசி காட்சியில் டிவியில் ”தில்லு முள்ளு தில்லு முள்ளு” பாடலை காட்டி அடுத்த உச்சகட்ட ட்விஸ்ட்டையும் வைத்து படத்தை முடிக்கிறார்.\nஒரு முழுமையான திகில் படம் பார்த்த உணர்வு கிடைக்கும் உங்களுக்கு “பீட்சா” மூலம். படம் பார்த்துவிட்டு ரூமுக்கு போக கொஞ்சம் பயமாக இருந்ததால் ஊரை சுற்றி விட்டு நண்பர்களிடம் ஃபோனில் மொக்கை போட்டுவிட்டு கொஞ்சம் பயம் மறைந்தவுடன் தான் அறைக்கு திரும்பினேன். கதவை திறந்தேன். கட்டிலில் யாரோ தின்றது போக மீதி பாதி இருந்தது ஒரு பீட்சா.. கதவு மூடிக்கொண்டு என் வீட்டு டிவியில் தில்லு முள்ளு பாடல் ஓட ஆரம்பிக்கிறது..\nLabels: சினிமா, பீட்சா, பேய், விமர்சனம்\nஇந்த மழை தான் எவ்வளவு விசால மனதுடையது சரியாக பெய்யவில்லை என்று நாம் வைதாலும், கோவித்துக்கொண்டு மறுமுறை வராமல் இருப்பதில்லை.. அதிகம் பெய்கிறதே என்று ஏசினாலும் பெய்வதை நிறுத்துவதில்லை. வில்லனால் துரத்தப்படும் கதாநாயகியை கடைசியில் கதாநாயகன் காப்பாற்றுவது போல், பஞ்சத்தால் நாம் துரத்தப்பட்டால், நம்மை காப்பாற்றும் கதாநாயகன் மழை தான். தேவை இல்லாத நேரத்தில் தொந்தரவு செய்தாலும் காதலியை வெறுக்க முடியுமா சரியாக பெய்யவில்லை என்று நாம் வைதாலும், கோவித்துக்கொண்டு மறுமுறை வராமல் இருப்பதில்லை.. அதிகம் பெய்கிறதே என்று ஏசினாலும் பெய்வதை நிறுத்துவதில்லை. வில்லனால் துரத்தப்படும் கதாநாயகியை கடைசியில் கதாநாயகன் காப்பாற்றுவது போல், பஞ்சத்தால் நாம் துரத்தப்பட்டால், நம்மை காப்பாற்றும் கதாநாயகன் மழை தான். தேவை இல்லாத நேரத்தில் தொந்தரவு செய்தாலும் காதலியை வெறுக்க முடியுமா தாமதமாக வரும் காதலனை தான் மறுக்க முடியுமா தாமதமாக வரும் காதலனை தான் மறுக்க முடியுமா அதே போல் தான், தேவை இல்லாத நேரத்தில் வந்தாலும், தாமதமாக வந்தாலும் நாம் மழையை வெறுப்பதுமில்லை, மறுப்பதில்லை..\nஇன்று நாம் ஒவ்வொரு பெயரில் அழைக்கும் ஏரி, குளம், கண்மாய், ஆறு, ஓடை, கால்வாய், வாய்க்கால், கடல், அருவி எல்லாவற்றுக்கும் ஒரே தாய் மழை தான். தன்னை பற்றி எத்தனை பாடல்கள் எழுதினாலும், எத்தனை கதைகளை சொன்னாலும் இன்னும் இன்னும் நிறைய நிறைய எழுத புதுப்புது வார்த்தைகளை கொடுக்கும் சக்தி மழைக்கு உண்டு. மழை மட்டும் தான் ஆச்சரியமா வானத்தில் நிகழும் இடி மின்னலின் ஒலியும் ஒளியும் எத்தனை சிலிர்ப்பூட்டும் விசயங்கள் வானத்தில் நிகழும் இடி மின்னலின் ஒலியும் ஒளியும் எத்தனை சிலிர்ப்பூட்டும் விசயங்கள் ஒரு மின்னலில் தமிழ்நாடு முழுவதற்கும் ஒரு ஆண்டு தொடர்ந்து கரெண்ட் தரளாம் என்று சொன்னாலும், சிறு வயதில் “சாமி வீட்ல டியூப் லைட் சரியா எரியல, அதான்” என்று மின்னலுக்கு என் மொழியில் அப்பா கொடுத்த விளக்கம் தான் பிரமாண்டமாய் இருக்கிறது இன்றும் எனக்கு.\nஆனால் இந்த மழை சில விசயங்களில் மிகவும் மோசமானது.. அடர்ந்த குளிர் காற்றில் யாரோ புகைக்கும் சிகரெட் மனம் நம் நாசியை தொடும் போது, தன் சாரலை நம் மீது தெளித்து, சிகரெட்டின் மேல் கூட காதல் கொள்ள செய்கிறது. வாழ்வில் நாம் மறந்து விட்ட மிக மிகிழ்ச்சியான சம்பவங்களும், மறக்க நினைக்கும் மிக துக்கமான நினைவுகளும் மழையின் வடிவில் மீண்டும் மனதை தட்டும். கஷ்டப்பட்டு மறக்க நினைக்கும் பல விசயங்களை முதலில் இருந்து தெளிவாக ஞாபகப்படுத்திவிட்டு, இரவு நேர தவளைகளுடன் கள்ளச்சிரிப்பு சிரிக்கிறது இந்த நல்ல மழை. நாமும் அன்று அழுததை இன்று நினைத்து சிரிப்போம், அன்று சிரித்ததை இன்று நினைத்து அழுவோம்.\nநாயகியை பார்க்காமல் அவளின் நினைவுகளுடனே வாழ்க்கையை நகர்த்தும் சினிமா காதலன் போல், ‘மழை கூட வேண்டாம். எங்கோ பெய்த மழையின் மண் வாசம் மட்டும் போதும், அந்த மனத்தோடே நாட்களை கடத்திவிட’ எண்ணும் நான் மழையின் நிஜக்காதலன். மழை பலருக்கு தண்ணீரை கொடுக்கும், சிலருக்கு விவசாயம் கொடுக்கும், ஆனால் எல்லோருக்கும் முதலில் மகிழ்ச்சியை கொடுக்கும். நாள் முழுதும் சூடாக எரிந்து விழும் கணவனை, ஒரே ராத்திரியில் வசியம் செய்திடும் மனைவியை போல, வருடம் முழுதும் சூரியனால் வெந்துகொண்டிருக்கும் பூமியை தன் தூரல் விழுதுகளால் சட்டென குளிர்வித்துவிடுகிறது சாரல் மழை..\nபள்ளி காலங்களில் வரும் மழை தான் எவ்வளவு சுகமானவை விருப்பப்பட்டு கடைசியாக மழையில் நனைந்தது எப்போது என்கிற கேள்விக்கு எல்லோரும் சொல்லும் ஒரே பதில், “பள்ளி காலம்” தான். வகுப்புக்குள் மழையின் போது வரும் ஒரு இருட்டும், அழுத்தமான அமைதியும், சளிப்பிடித்தவனின் குரல் போல மெது மெதுவாக ஆரம்பித்து வரும் மழையின் சத்தமும் நமக்கு பிடித்த ஆசிரியரின் வகுப்பில் தான் பெரும்பாலும் நடக்கும். அல்லது மழை வரும் போது பாட��் நடத்தும் ஆசிரியர் நமக்கு பிடித்துப்போய்விடுகிறாரோ விருப்பப்பட்டு கடைசியாக மழையில் நனைந்தது எப்போது என்கிற கேள்விக்கு எல்லோரும் சொல்லும் ஒரே பதில், “பள்ளி காலம்” தான். வகுப்புக்குள் மழையின் போது வரும் ஒரு இருட்டும், அழுத்தமான அமைதியும், சளிப்பிடித்தவனின் குரல் போல மெது மெதுவாக ஆரம்பித்து வரும் மழையின் சத்தமும் நமக்கு பிடித்த ஆசிரியரின் வகுப்பில் தான் பெரும்பாலும் நடக்கும். அல்லது மழை வரும் போது பாடம் நடத்தும் ஆசிரியர் நமக்கு பிடித்துப்போய்விடுகிறாரோ ’மழையால் இன்று பள்ளி விடுமுறை’ - பள்ளி அறிவிப்பு பலகை கூட நமக்கு சிநேகம் ஆகிவிடும் பரிட்சை அன்று வரும் காலை வேளை மழையால். தேச தலைவரின் பிறந்த நாள் போல், ஒரு பண்டிகை போல் விடுமுறை விட்டு மழையை கொண்டாடுவது பள்ளிகள் மட்டும் தான். மழையை பார்த்தாலே துள்ளி ஓடி நனையும் பால்யம், மழையை பார்த்தாலே அலறி ஓடி ஒளியும் “பொறுப்பான வாழ்க்கையை” ஏளனம் செய்கிறது.\nமழை வானத்தில் இருந்து மலையில் விழுந்து அருவியாகி, பள்ளத்தில் இறங்கி நதியாகி, சம்வெளியில் ஓடி ஓடையாகி, கடலில் கலந்த காலம் எல்லாம் புவியியல் புத்தகத்தில் மட்டும் தான். இன்று வானத்தில் இருந்து பெய்யும் மழை நேராக நம் தெரு சாக்கடையில் தான் கலக்கிறது. மனிதன் சென்று வரவே இடம் பத்தாத இந்த பூமியில் மழைக்கு இடம் கொடுப்பார் யாரோ மழையில் குழந்தைகளை நனையவிடும் பெற்றோர்கள் கூட அரிதாகிவிட்டார்கள். குழந்தைகளும் கதவுக்கு பின் நின்றோ, கார் கண்ணாடிக்கு மறுபுறம் நின்றோ மழையை ஒரு கூண்டுக்குள் இருக்கும் மிருகம் போல பார்க்க பழகிக்கொண்டார்கள். ஊருக்கே பொதுவாக எல்லோருக்குமே சமமாக பெய்தாலும் மழை ஒரு அநாதை தான், சீண்டுவார் யாரும் இல்லாமல் அழுதுகொண்டே சாக்கடையில் ஓடுகிறது.\nLabels: அனுபவம், கட்டுரை, காதல், பள்ளி, பால்யம், மழை\nசித்தன்னவாசல் - வரலாற்றின் ஆச்சரியம்..\nசமீபத்தில் வேலை மாற்றலாகி புதுக்கோட்டை சென்றேன். புதுக்கோட்டை என்றதும் நண்பர்கள் அங்கிருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பற்றி சொன்னார்கள். ஆவுடையார்கோவில், சித்தன்னவாசல், செட்டிநாட்டு கட்டிடங்கள் என்று புதுக்கோட்டையை சுற்றி இவ்வளவு இடங்களா என்று ஆச்சரியப்பட்டு போனேன். இதுமட்டுமல்லாமல் அமைதியான கடற்கரை, நண்டும் ஆமையும் ஓடும் வய��்வெளிகள் என்று சிவகாசி மாதிரி காய்ந்து கருகிப்போன இடத்தில் இருந்து அங்கு சென்ற எனக்கு பல விசயங்களும் குளு குளுவென மனதுக்கு இனிமை தருவதாக இருந்தன.\nநான் ரசித்த செட்டிநாட்டு கட்டிடங்களையும், கடற்கரையையும், சித்தன்னவாசல் படங்களையும் ஃபேஸ்புக்கில் போட்ட போது, என் பெருமதிப்பிற்குரிய ஐயா திரு.ரத்தினவேல் அவர்கள், எனது ப்ளாக்கில் சித்தன்னவாசல் அனுபவங்களை பற்றி எழுத கேட்டுக்கொண்டார். அவர் கேட்ட பெரும்பாலான விசயங்களை நான் செய்ய முயற்சி செய்வேன் (அவரிடம் வாங்கிய புத்தகங்களை திரும்ப கொடுப்பதை தவிர). அந்த வரிசையில் இந்த சித்தன்னவாசல் அனுபவ & பயணக் கட்டுரை.\nபுதுக்கோட்டையில் இருந்து 16கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சித்தன்னவாசல். 5ரூபாய்க்கு டோக்கன் வாங்கினால் யாரும் உள்ளே செல்லலாம். பூங்கா எல்லாம் கட்டி வைத்து அழகாக பராமரிக்கிறார்கள். பூங்காவில் தமிழன்னை சிலை போல் ஒன்று இருக்கிறது. என்னால் பூங்காவினுள் படம் எடுக்க முடியவில்லை. சாலை ஆரம்பத்தில் இருந்து டோக்கன் வாங்கி உள்ளே செல்லும் வரை வழிநெடுக பள்ளி கல்லூரி காதல் ஜோடிகள் தோள் மீது கையை போட்டுக்கொண்டு திரிகிறார்கள். இதில் பூங்காவில் நான் படம் எடுக்க, “என் ஆள ஃபோட்டோ எடுக்குறான், மாப்ள” என்று எவனாவது அடியாளை கூப்பிட்டால் என்ன ஆவது பிழைக்க போன எடத்துல வம்பு வேண்டான்டா ராம்கொமாரு என்று கிளம்பிவிட்டேன் ஓவியப்பாறைக்கு. இங்கு வரும் பலரும் காதல் ஜோடிகளாகவே இருப்பதால் பார்க்கோடு தங்கள் சில்மிஷங்களை முடித்துக்கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். மேலே இருப்பது தான் ஓவியப்பாறைக்கு செல்லும் வழி.\nஅங்கு மத்திய அரசு ஊழியர் ஒருவர் இருப்பார். எனக்கு பல அரிய விசயங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் சொன்னவர் அவர் தான். அங்கிருக்கும் ஓவியங்களை பாருங்கள்.\nஇவை அனைத்தும் மேல் சுவரில் வரையப்பட்டிருக்கும் 3ம் நூற்றாண்டை சேர்ந்த ஓவியங்கள். சுண்ணாம்பு பூசிய சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள். குளத்தில் நிறைய தாமரைகள் மலர்ந்துள்ளன, கொக்குகளும், மீன்களும், முதலையும் யானையும் இருக்கின்றன.. முனிவர் ஒருவர் குளத்தில் பூ பறிக்கிறார். அத்தனையும் அச்சு அசலாக தத்ரூபமாக இருக்கின்றன.. இந்த மாதிரி ஒரு ஓவியத்தில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா\nமுனிவர் நின்று பூ பறிப���பதும் யானை ஒன்று நிற்பதும் இதில் எவ்வளவு அழகாக வரையப்பட்டிருக்கிறது பாருங்கள். பூவிதழ்களின் வண்ணம், தண்டு, இலைகள், என்று ஒவ்வொன்றும் தங்களின் நிஜமான வண்ணங்களில் இந்த ஓவியத்தில் இருப்பதை பாருங்கள்.\nஇந்த ஓவியத்தை நான் இன்னும் தெளிவாக எடுப்பதற்குள் அந்த ஊழியர் என்னை தடுத்துவிட்டார். படங்கள் எடுக்க கூடாதாம். இந்த ஓவியத்தில் ஒரு பூ மொட்டாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அரும்பி மலர்வதை மிகவும் தத்ரூபமாக வரைந்திருப்பார்கள். தங்க வண்ண பின்புலத்தில் வரைந்திருக்கிறார்கள்.\nஇது போன்ற ஓவியங்களும் இதை விட இன்னும் அழகான மாடர்ன் ஆர்ட்டும் நம்மில் பலர் பார்த்திருக்கலாம். ஆனால் இதில் என்ன சிறப்பு என்றால், நாம் இது வரையப்பட்ட காலத்தை கொஞ்சம் மனதில் வைத்துக்கொண்டு பார்க்க வேண்டும். 1700 ஆண்டுகளுக்கு முன் சமணர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் இவை. இவை வரையப்பட்ட காலத்தில் பெயிண்ட்டோ, வண்ணங்களை கொண்டு படம் வரையும் முறை கண்டுபிடிக்கப்படவில்லை. வெறும் சிற்பங்கள் மட்டும் தான் அப்போதைய காலத்தில். எப்படி இவர்கள் வண்ணங்களை கண்டுபிடித்தார்கள் மூலிகைகள் மூலம் வண்ணங்களை உருவாக்கினார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் எது உண்மை என்று தெரியவில்லை. மேலும் அப்போதைய காலத்தில் பெயிண்ட் அடிக்க பிரஷ் எதுவும் கிடையாது. பின் எப்படி இவ்வளவு நேர்த்தியாக, சரியான அளவில் படம் வரைந்து வண்ணங்களை பரவ விட்டிருக்கிறார்கள் மூலிகைகள் மூலம் வண்ணங்களை உருவாக்கினார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் எது உண்மை என்று தெரியவில்லை. மேலும் அப்போதைய காலத்தில் பெயிண்ட் அடிக்க பிரஷ் எதுவும் கிடையாது. பின் எப்படி இவ்வளவு நேர்த்தியாக, சரியான அளவில் படம் வரைந்து வண்ணங்களை பரவ விட்டிருக்கிறார்கள் இதுவும் மிகப்பெரிய கேள்வி தான். இந்தப்படங்கள் எல்லாம் மேல் சுவரில் வரையப்பட்டவை. அண்ணாந்து பார்த்துக்கோண்டே இந்த ஓவியங்களை எத்தனை நாட்கள், எத்தனை பேர்கள் வரைந்திருப்பார்கள்\nஒரு சின்ன தவறு நேர்ந்தால் அதை மாற்றி வரைய முடியாது. எவ்வளவு கவனமும் உழைப்பும் நேர்த்தியும் தேவைப்பட்டிருக்கும் இத்தனை காலம் அழியாமல் இருக்க என்ன செய்திருப்பார்கள் இத்தனை காலம் அழியாமல் இருக்க என்ன செய்திருப்பார்கள் இத்தனை கேள்விகளையும் உங்கள் மனதில் ஏற்றிக்கொ��்டு மீண்டும் ஒரு முறை அந்த ஓவியங்களை பாருங்கள். காணக்கண்கோடி வேண்டும் என்று நீங்கள் உணர்வீர்கள். ஆனால் இதை எத்தனை பேர் உணர்வோம் இத்தனை கேள்விகளையும் உங்கள் மனதில் ஏற்றிக்கொண்டு மீண்டும் ஒரு முறை அந்த ஓவியங்களை பாருங்கள். காணக்கண்கோடி வேண்டும் என்று நீங்கள் உணர்வீர்கள். ஆனால் இதை எத்தனை பேர் உணர்வோம் நான் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒரு தம்பதி தங்கள் குழந்தையுடன் வந்தனர். அந்த சிறுவன் அவ்வளவு ஆச்சரியமாக பார்த்தான். ஆனால் பெற்றோர், “என்ன இவ்ளோ சின்ன இடம் தானா நான் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒரு தம்பதி தங்கள் குழந்தையுடன் வந்தனர். அந்த சிறுவன் அவ்வளவு ஆச்சரியமாக பார்த்தான். ஆனால் பெற்றோர், “என்ன இவ்ளோ சின்ன இடம் தானா ஒன்னுமே இல்ல’ என்று சலித்துக்கொண்டு தங்கள் மகனையும் வம்பாக இழுத்து சென்றனர். இன்னும் பலர் தங்கள் காதலை காதலன்/காதலியிடம் சொல்ல துப்பில்லாமல் இங்கு சுவர்களின் காதலை கொட்டுகின்றனர். ஒரு வரலாற்று விந்தையின் மீது அக்கறை இல்லாத இதுகள் எல்லாம் காதலில் என்ன அக்கறையுடன் இருந்துவிட போகின்றன வெயில் பட்டால் கூட வண்ணமும் ஓவியமும் உரிந்துவிடும் வாய்ப்பு இருப்பதால் வெயில் கூட படாமல் அரசாங்கம் இதை பராமரிப்பது மிகவும் நல்ல வரவேற்கத்தக்க செயல்.\nஇந்த ஓவியங்கள் மட்டுமல்லாமல் சமண மத தலைவர்கள் இருவரின் சிற்பங்களும் உள்ளன.. இது மஹாவீரரின் சிற்பம். இங்கு இப்போது ஆயிரக்கணக்கில் சமணர்கள் வந்து இதை ஒரு கோவிலாக வழிபட்டு செல்கிறார்களாம்.\nஇது சமணர்களின் 23வது தீர்த்தங்கரர் பர்ஷவர். இவர்கள் இருவரும் தான் சமணர்களின் கடைசி இரண்டு தீர்த்தங்கரர்கள்.\nஓவியங்கள் இருக்கும் அதே இடத்தின் பக்கவாட்டில் தான் இந்த சிற்பங்கள் இருக்கின்றன.. இதை தாண்டி ஒரு சிறிய அறை இருக்கிறது. அங்கே மூன்று சிற்பங்கள் இருக்கின்றன. அவர்கள் யாரென்று தெரியவில்லை. அவர்களும் சமண மத துறவிகளாக இருக்கலாம்.\nஇந்த அறையின் சிறப்பு என்னவென்றால், இங்கு அடிவயிற்றில் இருந்து ‘ம்ம்ம்ம்’ என்று நீண்ட சப்தம் எழுப்பினால் அது ஒரு வித அதிர்வை உங்கள் உடம்பில் உண்டு பண்ணி சிலிர்க்கவைக்கும்.. நல்ல அனுபவம் அது. சித்தன்னவாசல் ஓவியமும் இந்த சிறப்ங்களும் ஒரு பாறையை குடைந்து அமைக்கப்பெற்றவை என்பது அச்சரியத்தில் இன்னொரு ஆச்���ரியம்.\nஅடுத்ததாக இங்கேயே இருக்கும் சமணர் படுகைக்கு சென்றேன். மணி மதியம் 3. மாலை வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. அங்கும்5ரூ.க்கு டோக்கன் எடுத்தேன். டோக்கன் எடுக்கும் போதே ஊழியர் சொன்னார், “நீங்க தான் சார் மத்தியானத்துல மொத ஆளு”.. கேட்டதுமே பீதியாகிவிட்டது எனக்கு. அந்த மலை மீது நான் மட்டும் தனியாக ஏற வேண்டும் என்னும் நினைப்பே வியர்க்க வைத்துவிட்டது. துணைக்கு யாரும் கிடையாது. ஒரு முறை அந்த குன்றை மீண்டும் பார்த்தேன். கடவுளின் மீதும் அம்மா அப்பாவின் புண்ணியங்கள் மீதும் சுமையை ஏற்றி விட்டு மலையேற ஆரம்பித்தேன்.\nமெதுவாக அடி மேல் அடி வைத்தேன். இது சமணர்கள் கி.மு.3ம் நூற்றாண்டில் பாண்டிய சைவ சமய மன்னர்களுக்கு பயந்து இங்கு வந்து ஒளிந்து வாழ்ந்ததாக கூறுகிறார்கள். மலை ஏறும் போதே நீங்கள் நினைப்பீர்கள், ‘தப்பி பிழைக்க வரும் பாவி இங்கு வந்தா ஒளிய வேண்டும் இதுக்கு இவைங்க பாண்டிய மன்னன் கையால செத்தே போயிருக்கலாம்” என்று. அந்த அளவுக்கு உங்களை கஷ்டப்படுத்தும். மேலே ஏறி உச்சியை அடைந்து மீண்டும் அந்தப்பக்கம் கீழே இறங்க வேண்டும்.\nமேலே படத்தில் இருக்கும் இந்த இடத்தில் நிற்கும் போது எனக்கு பயங்கரமாக மூச்சு வாங்க ஆரம்பித்துவிட்டது. கொளுத்தும் வெயில். கையில் தண்ணீரும் இல்லை. கீழே இறங்கலாம் என்றால் மேலே ஏறியதை விட இறங்குவது இன்னும் டெரராக இருந்தது. உதவிக்கு கூப்பிடக்கூட ஆள் இல்லை. செல் ஃபோனில் டவரும் படுத்துவிட்டது. இந்த வள்ளலின் குரங்குகள் வேறு.. கிளைகளின் அங்கும் இங்கும் தாவிக்கொண்டும் நம் வழியில் குறுக்கே வந்து கொண்டும் மயான அமைதியில் பயமேற்றும் சல சலப்பை உண்டு பண்ணிக்கொண்டிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக மலையின் உச்சியை கிட்டத்தட்ட தவழ்ந்தே அடைந்துவிட்டேன்.\nஏறிச்செல்லும் பாதையை பாருங்கள். கொஞ்சம் ஸ்லிப் ஆனாலும் உங்கள் வீட்டிற்கு சொல்லி அனுப்பிவிடலாம் (யாராவது உங்களை கண்டுபிடித்தால் மட்டுமே). உச்சிக்கு வந்தாகிவிட்டது, சரி எங்கப்பா சமணர் படுகை என்று தேடினால் பாதை மீண்டும் கீழே இறங்கியது. என்னங்கடா இது கொடுமை என்று கைப்பிடியை பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்கி செல்ல ஆரம்பித்தேன். பலமான காற்று வேறு. குரங்குகளும் ‘இவன்ட்ட எதாவது இருக்காதா’ என்று என்னை ஃபாலோ பண்ணிக்கொண்டிருந்தன.\nபிறந்���தில் இருந்து நான் இவ்வளவு தைரியமாகவும் பயத்துடனும் ஒரே நேரத்தில் இருந்ததில்லை. கூட்டமாக நண்பர்களோடு சென்றால் இந்த பயமெல்லாம் இருக்காது. தனிமையும் மதிய வெயிலும் குரங்கு சேட்டைகளும் பீதியை கிளப்பத்தான் செய்யும்.\nஇப்படியே கொஞ்ச தூரம் சுத்தி சென்றால் ஒரு நுழைவு வாயில் மாதிரி கட்டிவைத்திருக்கிறார்கள். செல்லும் போதே அணில்களின் சத்தமும் வௌவால்களின் சத்தமும் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருக்கும். கொஞ்சம் தூரத்தில் கம்பிகள் போட்டு பாதுகாப்பாக “நான் தான் சமணர் படுகை” என்று நின்று கொண்டிருக்கும் சமணர் படுகை. முழங்கால் வரை தான் தடுப்பு இருக்கும். கொஞ்சம் லம்பினாலும் கீழே விழுந்துவிடுவோம். கடவுள் மேல் பாரத்தை போட்டுக்கொண்டு மெல்ல மெல்ல அருகில் சென்றேன். சமணர் படுகைக்கு அருகில் சென்றுவிட்டேன்.\nதிடீரென்று பட படவென்று சத்தம் எழுப்பிக்கொண்டு வௌவால்கள் பறக்க ஆரம்பித்துவிட்டன. இவ்வளவு தூரம் தைரியமாக வந்த என்னை இந்த வௌவால்கள் மொத்தமாக சாய்த்துவிட்டன. ஆள விட்டா போதும் என்று வேக வேகமாக திரும்பிவிட்டேன். தைரியம் என்பது பயத்தை வெளிக்காட்டாமல் இருப்பது தான் என்பது எவ்வளவு பெரிய உண்மை ஆனால் பயம் என்பது ஒரு முறை லேசாக வந்துவிட்டால், மனதை மூடுபனி போல் மொத்தமாக ஆக்கிரமித்துக்கொள்ளும். கீழே இறங்கியதும் நினைத்துக்கொண்டேன், அடுத்த முறை நண்பர்கள் அல்லது உறவினர்களோடு வந்து கண்டிப்பாக சமணர் படுகையையும் பார்க்க வேண்டுமென்று.\nஎதிலும் மெத்தனமாக இருக்கும் நம் அரசாங்கம் சித்தன்னவாசலை நன்றாக பராமரித்துக்கொண்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க செயல். அரசை எவ்வளவோ விசயங்களில் குறை சொல்லும் மக்கள், தொல்லியல் துறையில் அரசின் இந்த அக்கறையில் ஓரளவாவது தாங்கள் செய்கிறோமா என்று நினைத்துப்பார்க்க வேண்டும். காதல் கதைகளை கிறுக்குவதற்கும், காதலிகளோடு அசிங்கம் செய்வதற்கும், கலைச்செல்வங்களை பாழ்படுத்துவதற்கும் இந்த இடங்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.\nஇன்னொரு முக்கியமான விசயம், நீங்கள் இங்கு செல்வதாக இருந்தால் கண்டிப்பாக கையில் தண்ணீரும் துணைக்கு உங்கள் மனதொத்த ஆட்களும் இருக்க வேண்டும். வயதானவர்கள் பெரும்பாலும் ஓவியத்தை மட்டும் பார்த்துவிட்டு திரும்பிவிடலாம். சமணர் படுகை வயதானவர்களுக்க�� கொஞ்சம் ரிஸ்க் தான். வரலாற்றின் ஆச்சரியங்களை அறியும் ஆசை உள்ளவர்களுக்கு கண்டிப்பாக நல்ல தீனி போடும் இடம் தான் இந்த சித்தன்னவாசல். நான் மீண்டும் ஒரு முறை செல்லலாம் என்று இருக்கிறேன். என்னோடு யாரெல்லாம் வரப்போகிறீர்கள் அதே போல் அடுத்த முறை குடுமியான்மலை பற்றி எழுதவிருக்கிறேன். அடுத்த வாரம் குடுமியான்மலை விசிட்.. வெகு விரைவில் படங்களுடன் பதிவு..\nLabels: அனுபவம், அஜ்ந்தா, ஓவியம், குகை, குடவரை கோயில், சமணர், சித்தன்னவாசல், சித்திரம், சுற்றுலா, வரலாறு\nநண்பர் இளவரசன் (Don Ashok) அருமையாக எழுதியிருந்த ”மின்வெட்டு இனிமையாய் இருந்த காலம்” என்னும் பதிவைப் படிக்கும் என் சின்ன வயது மின்வெட்டு ஞாபகங்களும் வந்துவிட்டன.. அவர் அனுமதியுடன் அந்த பதிவிற்கு பார்ட்2 அல்லது என் பாணியில் ஒரு ரீ-ரைட் என்றும் எடுத்துக்கொள்ளலாம்..\nஅப்போதெல்லாம் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையின் போது மட்டும் தான் கரெண்ட் போகும். பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் தான் தண்ணீர் தட்டுப்பாடும், மின்வெட்டும், வெயிலும் வாட்டி எடுக்கும். முழுப்பரிட்சை விடுமுறையில் நாங்கள் (தெரு நண்பர்கள்) சின்ன சின்ன அச்சாபிஸ், கட்டிங் ஆபிஸ், தாள் பிரிக்க என்று எதாவது வேலைக்கு செல்வோம். அந்தக்காசில் தான் அடுத்த வருடத்திற்கு ஆகும் புத்தகச்செலவு சுமையில் பாதியை குறைக்க முடியும் அப்பாவுக்கு. சில ‘ஓனர்’கள் ‘மே’ கடைசியில் சம்பளத்திற்கு பதிலாக நோட்டு புத்தகங்களே வாங்கி கொடுத்து விடுவார்கள். சரி, சிவகாசி கதையை இன்னொரு பதிவில் பார்க்கலாம், இப்போது அந்த மின்வெட்டு அனுபவங்களை பேசலாம்.\nமின்வெட்டு பெரும்பாலும் மதிய நேரங்களில் தான் இருக்கும்.. 1-3, அல்லது 2-4 மணிக்கு தான் கரெண்ட் போகும். அப்போது தான் எங்களுக்கு மதிய உணவு இடைவேளை விடுவார் கட்டர்/ப்ரிண்டர் (இவர்கள் அச்சாபிஸில் மேனேஜர் கேடர் என்று வைத்துக்கொள்ளுங்கள்). சாப்பிட தெருவிற்குள் நுழைவோம். 6அடி அகலம் தான் எங்கள் தெரு. இரு பக்கத்திலும் பெண்கள் வரிசையாக உட்கார்ந்து கெட்டு (தீப்பெட்டி, மத்தாப்பு பெட்டி) ஒட்டிக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் நடந்த விசயம் எல்லா வீட்டிற்கும் தெரியும் நேரம் அது தான். கரெண்ட் இருக்கும் போது பெரும்பாலும் டிவி இருக்கும் வீட்டிற்குள் எல்லா பெண்களும் அமர்ந்து கெட்��ு ஒட்டிக்கொண்டு அமைதியாக நாடகத்தை பார்த்து விளம்பர இடைவேளையில் நாடக விமர்சனத்தை செய்வார்கள்.\nமதிய நேரங்களில் பிள்ளைகள் வேலையில் இருந்து வருவதை பார்த்ததும் தங்கள் கதைகளை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு பிள்ளைகளுக்கு சோறு போட வீட்டிற்குள் வருவார்கள். ஆண்கள் காலையிலேயே சோறு எடுத்துக்கொண்டு ஃபேக்டரிக்கோ அச்சாபிஸுக்கோ போய் விடுவார்கள். என் ஆச்சிக்கு மதியம் கரெண்ட் போனாலே மிகவும் கோவம் வந்துவிடும். அப்போது நம் மந்திரா பேடி குடும்பப்பாங்காக நடித்த ஹிந்தி டப்பிங் “சாந்தி” என்னும் சீரியல் மிகப்பிரபலம். மதியம் ரெண்டு மணிக்கு போடுவார்கள். சரியாக டைட்டில் கார்டு போடும் போது கரெண்ட் போய் விடும். ‘இனி இரண்டு மாதங்கள் அந்த நாடகம் பார்க்க முடியாதே’ என்கிற கடுப்பில் இருப்பார்.\nசாப்பிட்டு விட்டு கரெண்ட் வந்தவுடன் வேலைக்கு போனால் போதும் என்பதால் நாங்கள் எல்லோரும் ஒன்றாக பேசிக்கொண்டிருப்போம். பெரும்பாலும் நேத்து நைட்டு அப்பா அம்மா போட்ட சண்டை, பரிட்சை ரிசல்ட் என்பது பற்றியே எங்கள் பேச்சு இருக்கும். பரிட்சை ரிசல்ட் பற்றி பேசும் போது எல்லாருக்குமே கண்ணில் ஒரு பீதி இருக்கும். “பெயில் ஆயிட்டேன்னா இந்த கம்பெனிலேயே வேலைக்கு சேந்துரலாம்னு இருக்கேன்”னு என்று வருங்காலத்திற்கும் சேர்த்து யோசித்துக்கொண்டிருப்போம்.\n4மணிக்கு வர வேண்டிய கரெண்ட் சில சமயங்களில் 3.30க்கே வந்துவிட்டால் “யுக்” என்னும் சுதந்திர போராட்ட நாடகத்தை சிறிது நேரம் பார்த்துவிட்டு வேலைக்கு திரும்பிவிடுவோம். நாங்கள் வேலைக்கு புறப்பட்டவுடன் பெண்கள் மீண்டும் கெட்டு ஒட்ட ஆரம்பித்துவிடுவார்கள். சாய்ந்திரம் 6 அல்லது 7 மணிக்கு வேலை முடிந்துவிடும். சில நேரங்களில் அவசர வேலை இருந்தால், நைட்டு வேலை பார்க்க விருப்பப்படுபவர்களை இருக்க சொல்வார்கள். அதற்கு தனியாக் O.T கிடைக்கும். நாங்க யாரும் இருக்க மாட்டோம்.. ஏழு மணிக்கே கிளம்பி வீட்டிற்கு வந்துவிடுவோம். அப்போது தான் 8 மணிக்கு கரெண்ட் போகும் போது நிறைய விளையாட முடியும் என்பதற்காக..\nமாலை வீட்டுக்கு வரும் போதும் பெண்கள் தெருவில் ஒட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். தங்கள் கணவன்மார்களும் அப்பாமார்களும் வர வர ஒவ்வொரு பெண்ணாக தங்கள் வீட்டிற்குள் செல்வார். தினமும் ஃபேக்டரி வேலை மு��ிந்து வரும் என் தாத்தா எங்கள் வீட்டில் இருக்கு அரிக்கேன் லைட்டை அழகாக துடைத்துக்கொண்டிருப்பார். ’இத இப்படி கஷ்டப்பட்டு தொடைக்குறதுக்கு, பேசாம மெழுகுவர்த்தி வாங்கிராம்’னு நினைத்தாலும் பயந்துகொண்டு அவரிடம் சொல்ல மாட்டேன். எப்படா கரெண்ட் போகும் என்று 8மணி வரை காத்துக்கொண்டிருப்பேன். அதற்கு முன் வெளியே போனால் தாத்தாவின் குரல் வரும் “எங்கடா ஆட்டம் போட ஓடுற ஒழுங்கா வீட்டுக்குள்ள இருக்க முடியலயா ஒழுங்கா வீட்டுக்குள்ள இருக்க முடியலயா” என்று. இப்போது மணி 8..\nகரெண்ட் கட் ஆகும். உடனே தெருவெங்கும் ஓஓஓவென சத்தம் கேட்கும் எல்லா வீட்டிலும் இருந்து. “கரெண்டுக்காரன் போயிட்டான் கரெண்டுக்காரன் போயிட்டான்” என்று கத்திக்கொண்டே ஒவ்வொரு வீட்டில் இருக்கும் சிறுவர்களும் வெளியில் குடு குடுவென ஓடி வருவொம்.. பெரியவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் கட்டிலை தெருவில் போட்டுக்கொண்டு கையில் ஒரு விசிறியையும் எடுத்து வீசிக்கொண்டு அமர்ந்திருப்பார்கள். எங்களுக்குள் இன்று என்ன விளையாடலாம் என்று விவாதம் வரும். எங்கள் ஃபேவரைட் விளையாட்டுக்கள், ஒளிந்து பிடித்து, பாட்டுக்கு பாட்டு, கழுதைப்பட்டம். கழுதைப்பட்டத்தில் தான் அறிவுக்கு வேலை இருக்கும். சுற்றி அமர்ந்து கொண்டு ஒரு படத்தின் முதல் எழுத்தை ஒருவர் சொல்ல வேண்டும். அடுத்த அடுத்த ஆட்கள் அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் படத்தை எல்லாம் மனதில் ஓட விட்டு அந்த படத்தின் பெயர் தன்னோடு முடியாமல் இருக்குமாறு பார்த்து ஒவ்வொரு எழுத்தாக சொல்ல வேண்டும். ஒருவர் ‘கா’ எனறு ஆரம்பித்தால் ரெண்டாவது ஆள் ‘த’ என சொல்கிறார். இப்போது நான்காவதாக இருப்பவனுக்கு லேசாக பீதியாகி விடும். மூன்றாமவன் “ல” என சொல்லிவிட்டால் தான் ‘ன்’ என சொல்லி படப்பெயர் தன்னோடு முடிந்து விடும். அப்படி முடிந்துவிட்டால், கழுதைப்பட்டத்தில் தனக்கு “க” என்னும் பட்டம் கிடைக்கும். அதனால் அவன் எப்படி தப்பிப்பது என யோசிக்க வேண்டும். மூன்றாமவன் “ல” என சொன்னாலும் நான்காவதாக இருப்பவன் “ன்” என சொல்லி ’தொடரும்’ என சொல்லி விட்டால் அந்தப்படத்தின் பெயரில் இன்னும் மிச்சம் இருக்கிறது என அர்த்தம். நான்காவது ஆள் தப்பித்தான். ஆனால் அந்த வட்டத்தில் இருக்கும் எவனோடாவது படப்பெயர் முடியும். அவனுக்கு “க” எனும் பட்டம�� கிடைக்கும். இப்படியே “க”, “ழு” என்று ஒவ்வொரு எழுத்தாக கூடிக்கொண்டே போகும். யார் முதலில் “கழுதைப்பட்ட”த்தை முழுதாக பெறுகிறாரோ அவர் மற்ற எல்லோரையும் கழுதை போல் சுமந்து கொண்டு தெருவில் செல்ல வேண்டும். என்ன ஒரு அற்புதமான விளையாட்டு\nவிளையாடி களைப்படைந்ததும் எல்லோரும் சாப்பிட தயாராவோம். ஒவ்வொருவரும் வீட்டில் இருந்தும் நேற்று எரிந்து மிச்சமான மெழுகுவர்த்தியும் வட்டிலில் சோறும் எடுத்து வருவோம். பெரும்பாலும் இரவு யார் வீட்டிலும் குழம்போ பொறிக்கறியோ கிடையாது. வெறும் பாலும், தெரு முக்கில் இருக்கும் தள்ளுவண்டியில் ஒரு ரூபாய்க்கு வாங்கிய பக்கோடாவும் தான். நாங்கள் அமைதியாக சாப்பிட ஆரம்பிக்கும் போது வீட்டு பெரியவர்கள் தங்கள் பேச்சை ஆரம்பிப்பார்கள். கரெண்ட் கட்டுக்கு காரணமான முதல்வரில் இருந்து தெரு கவுன்சிலர் வரை எல்லாருக்கும் கெட்ட வார்த்தையில் அர்ச்சனை விழும். அந்த அமைதியான இரவுக்கும் வெள்ளந்தியான பேச்சுக்கும் எங்கோ தூரத்தில் ஓடும் அச்சாபிஸ் ஜெனரேட்டர் தான் பின்னணி இசை.\nஜெனரேட்டர் என்பது EBக்காரர்கள் கரெண்ட்டை தங்கள் ஆபிஸில் இருந்து வீடுகளுக்கு கொண்டு வருவதற்காக கண்டுபிடித்திருக்கும் இயந்திரம் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன். அப்படி இப்படி என்று மணி பத்தை நெருங்கும். மணியும் பத்தாகிவிடும். போகும் போது சரியாக எட்டு மணிக்கு போகும் கரெண்ட் வரும் போது கொஞ்சம் முன்னப்பின்ன தான் வரும். 10மணிக்கு மேலும் கரெண்ட் வரவில்லை என்றால் மிகவும் அச்சலாத்தியாகிவிடும். எல்லோரும் தூக்க கலக்கத்தில் மிதக்க ஆரம்பித்துவிடுவோம். விளையாடவும் பிடிக்காது. பத்தே காலுக்கு கரெண்ட் வரும். ஓஓஓ வென்று மீண்டும் தெருவெங்கும் சத்தம் வரும். “கரெண்டுக்காரன் வந்துட்டான், கரெண்ட்டுக்காரன் வந்துட்டான்” என்று கத்திக்கொண்டே வீட்டினுள் ஓடிச்சென்று படுத்துவிடுவோம். மீண்டும் அடுத்த நாள் அதே அச்சாபீஸ், கட்டிங் ஆபிஸ் என்று வேலைக்கு போய், அதே உணவு இடைவேளை, இரவு அதே கரெண்டுக்காரன் போயிட்டான், வந்துட்டான் கத்தல்கள் என்று இருந்தாலும் வாழ்க்கை என்றுமே போரடித்ததில்லை. விளையாடும் போது சண்டை வந்தாலும் மறுநாள் விளையாட்டு எங்களை ஒன்று சேர்த்துவிடும்.\nபள்ளி ஆரம்பிக்கும் வரை இப்படியே தான் தினப்படி வாழ்���்கை. பள்ளி ஆரம்பித்தவுடன் கரெண்ட் கட் என்பது வீட்டுப்பாடம் எழுதாமல் இருந்து இருந்தாலும் ஆசிரியரிடம் இருந்து தப்பிப்பதற்கான ஒரு காரணமாகவே இருந்து வந்தது. பின் கொஞ்சம் கொஞ்சமாக பவர் கட் எங்களையும், நாங்கள் ஒற்றுமையான விளையாட்டுக்களையும் மறந்து டிவிக்குள் தஞ்சம் புகுந்திருந்தோம். சக்திமானும், மாயாவி மாரீசனும் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் விளையாட்டுக்களை எங்களிடம் இருந்து பிடுங்கிக்கொண்டிருந்தார்கள்.\nஎங்கள் வீட்டுப்பெண்களும் தெருவில் அமர்ந்து கெட்டு ஒட்டுவதை நிறுத்தியிருந்தார்கள். இரண்டு காரணங்கள் - டிவி, வாகனப்பெருக்கல். வீட்டிற்கு ஒரு சைக்கிள் இருந்தது மாறி, ஆளுக்கொரு சைக்கிள் வீட்டிற்கொரு வண்டி என மாறியது. அதனால் காலை நீட்டி சாவகாசமாக கதை பேசிக்கொண்டு தெருவில் அவர்களால் இருக்க முடியவில்லை. வீட்டிற்குள் கெட்டு ஒட்டும் போது பேச்சுத்துணைக்கு டிவி வந்துவிட்டது. மங்கை என்று ஒருவள் வந்தாள். இன்று வரை வீட்டுப்பெண்களுக்கு அவளைப் போல் மெகா சீரியல் நாயகிகள் தான் பேச்சுத்துணை.\nஇப்போது மீண்டும் சில வருடங்களாய் மின்வெட்டுக்கு நம் மீது பாசம் வந்திருக்கிறது. ஆனால் நம்மால் அதை சட்டை செய்யக்கூட முடியவில்லை. நேரமும் இல்லை. பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார் அன்பு என்றால் என்ன சகமனிதரிடம் பழகுதல், எல்லோரும் ஒன்றாக உணவருந்துதல், பேசி களிப்புறுதல் என்று எல்லாவற்றையும் மறந்து இன்வெர்டர் வாங்கி வைத்துக்கொண்டு அதிலும் டிவியை வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறோம் உருப்படியாய் ஒன்றும் இல்லாவிட்டாலும் ரிமோட்டில் வேகமாய சேனலை மாற்றிக்கொண்டு..\nLabels: அனுபவம், உறவு, கட்டுரை, சிவகாசி, டி.வி, மின்வெட்டு, விளையாட்டு\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக���கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nகெட்ட வார்த்தைகளும், டிவி சேனல்களின் சென்சாரும்..\nஇந்தக் கெட்ட வார்த்தைகள் எந்தளவுக்குக் கெட்டவை அவைகள் சமூகத்தில், மனிதர்களின் வாழ்க்கையில் எந்த அளவுக்கு தீங்கைக் கொடுக்ககூடியவை என்று என...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nசிவகாசி - மீடியாவின் மேலோட்டங்கள் தாண்டிய உண்மைகள்..\n’பணத்தாசை பிடித்த சிவகாசி முதலாளிகள்’, ’யாருமே சட்டத்தை பின்பற்றுவதில்லை’, ‘எங்கு பார்த்தாலும் குழந்தை தொழிலாளர்கள்’, ‘வேலையாட்களுக்கு பாத...\nபீட்சா - தைரியம் ஒடஞ்சு போச்சு பீஸ் பீஸா..\nசித்தன்னவாசல் - வரலாற்றின் ஆச்சரியம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:01:44Z", "digest": "sha1:3C5SWTQ2GWTYK2X425NCK7WD5WI6RZ7I", "length": 4325, "nlines": 79, "source_domain": "www.tamizhvalai.com", "title": "அமைச்சர் பாண்டியராஜன் – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"அமைச்சர் பாண்டியராஜன்\"\nஅமைச்சர் பாண்டியராஜன் மன்னிப்புக் கேட்கவேண்டும் – தங்கம் தென்னரசு காட்டம்\nதிமுகவின் விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும் - முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... தமிழக அமைச்சரவையில் பொறுப்புள்ள துறையில் அமைச்சராக...\nஅமைச்சர் பாண்டியராஜன் உதயசந்திரன் ஐஏஎஸ் ஆகியோருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 20,2019 மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது. கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழர்கள்...\n – பல்லடம் க��வல்துறைக்கு ஏர்முனை கண்டனம்\nசிங்கள அதிபரானார் கோத்தபய ராஜபக்ச – வாக்குகள் விவரம்\nசொந்த மாவட்டத்தைக் கவனிக்காதது ஏன் – எடப்பாடிக்கு சீமான் கேள்வி\nவனச்சட்ட வரைவை திரும்பப் பெற்றது பாஜக – காரணம் என்ன தெரியுமா\nதிருச்சி நாம் தமிழர் கட்சியினர் கைது – சீமான் அறிக்கை\nசிங்கள அதிபர் தேர்தல் இன்று\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம் – கேரள அரசு அதிரடி முடிவு\nதமிழகத்தை நம்பி வந்தவருக்கு பாதுகாப்பில்லையே – சீமான் வேதனை\nரஜினிக்கு ஆதரவு மு.க.அழகிரிக்கு எதிர்ப்பு – கமல் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-11-17T17:03:52Z", "digest": "sha1:6GCEKFJTNOGHSG6E5WZSWPVVSZ6BLLK2", "length": 4239, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "முரளிதரன் தொடர்பில் லசித் மாலிங்க தெரிவித்த கருத்து! |", "raw_content": "\nமுரளிதரன் தொடர்பில் லசித் மாலிங்க தெரிவித்த கருத்து\nபிரபல்யம் என்பது ஆட்சி செய்வதற்கான தகைமையல்ல, பிரபல்யம் என்பது மக்களின் விருப்பமாகும், எனினும் ஆட்சி என்பது நிர்வாகமாகும், நிர்வாகத்திற்கும் பிரபல்யத்திற்குமிடையில் வித்தியாசம் உள்ளது, அந்த வித்தியாசத்தை நான் அறிந்துள்ளேன் என இலங்கை கிரிக்கெட் அணி வீரர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் வைத்து கிரிக்கெட் வீரர்களும் தற்போது அரசியல்வாதிகளாக மாறுகின்றனர், பாகிஸ்தானிலும் அவ்வாறே நடந்தது, நீங்களும் பிரபலமானவர் உங்களுக்கு அரசியல் எண்ணமில்லையா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் முரளி தொடர்புபட்டமை தொடர்பில் ஏதேனும் கருத்துள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு, எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது, எனக்கு கிரிக்கெட் தொடர்பிலேயே தெரியும், கிரிக்கெட் தொடர்பில் ஏதேனும் என்னிடம் வினாவினால் என்னால் பதிலளிக்க முடியும்.\nஅது முரளியின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கக்கூடும், வியத்மக குறித்து நீங்கள் கூறும்வரை எனக்கு என்னவென்று தெரியாது, முரளி சேர்ந்திருந்தால் அது தனிப்பட்ட விருப்பமாக இருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பா��்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/10/02/admk-jeyalalitha-politics-of-contradications-alliances-of-convenience-viduthalai-dravidar-kazhakam/", "date_download": "2019-11-17T18:18:54Z", "digest": "sha1:QNM3RA27UD3N7O7P3EIISY4E3GH4YSZ2", "length": 11683, "nlines": 267, "source_domain": "bsubra.wordpress.com", "title": "ADMK & Jeyalalitha – Politics of Contradications & Alliances of Convenience :: Viduthalai Dravidar Kazhakam « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« செப் நவ் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?id=454", "date_download": "2019-11-17T18:24:13Z", "digest": "sha1:OJX3Y5K5LHJVVIESC4TD7OF4MDCC77C6", "length": 9417, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், நல்கொண்டா\nமகாத்மா காந்தி பல்கலைக்கழகம், நல்கொண்டா »\nபல்கலைக்கழகம் வகை : State\nதுவங்கப்பட்ட ஆண்டு : 2007\nதொலைபேசி : 0868-2222869\t பேக்ஸ் :\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nசுற்றுச்சூழலில் எம்.எஸ்சி. படித்துள்ள எனக்கு இது தொடர்பாக என்ன பணி கிடைக்கும்\nஅமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பினால், அதற்காக நடத்தப்படும் ஜிமேட் தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும்\nபட்டப்படிப்பு படிப்பவர் கம்ப்யூட்டர் தொடர்பாக என்ன படிக்கலாம்\nநான் தற்போது பி.காம்., முடிக்கவிருக்கிறேன். ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ., கம்பெனி செகரடரிஷிப் இந்த இரண்டில் எதைப் படித்தால் சிறப்பான எதிர்காலம் அமையும்\nமைக்ரோபயாலஜி படிக்கிறேன். இதற்க���ன வேலை வாய்ப்புத் துறைகள் பற்றி கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961434", "date_download": "2019-11-17T17:20:12Z", "digest": "sha1:C5EQLPMCJDIGISOTQI5EK5UC2UD6RHWM", "length": 8821, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "பகுஜன் சமாஜ் ஆய்வு கூட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபகுஜன் சமாஜ் ஆய்வு கூட்டம்\nபகுஜன் சமாஜ் ஆராய்ச்சி கூட்டம்\nதிருவள்ளூர், அக். 10: திருவள்ளூர் மேற்கு மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வக்கீல் எஸ்.சந்திரசேகர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஆர்.ரஜினி, பகுஜன் எம்.பிரேம், ஜெய்பீம் செல்வம், வீராவிஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செய்தி தொடர்பாளர் அம்பேத் ஆனந்தன் அனைவரையும் வரவேற்றார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங், தேசிய பொதுச் செயலாளர் வீர்சிங், தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளர் கௌரி பிரசாத் உபாசகர் ஆகியோர் சிறப்��ுரையாற்றினர்.\nஇதில் மாநில பொது செயலாளர் டி. மைக்கேல்தாஸ், செயலாளர்கள் பெரியாரின்பன், தமிழ்மதி, பொன். கிருஷ்ணன் மற்றும் சுரேஷ், டில்லி, ராஜேஷ், ராக்கெட் ராஜேஷ், பாலாஜி, ஆனந்த், வெற்றிவேந்தன், நித்யா, எம்.குரு, ஹரி, ரெனிஷ், ரவிகுமார், கவி, மோகன்ராஜ், ஸ்டாலின், கிரி, தேவா, கவியரசு, துளசிங்கம், ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉள்ளாட்சி தேர்தல் எதிரொலி வாக்குப்பதிவு அலுவலர் நியமன பணி தீவிரம்\nஅரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் படுக்கை குறைவால் தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவலம்: மேலும் தொற்று பரவும் அபாயம்\nமழைநீர் கால்வாயில் கழிவுநீர் விட்ட சூப்பர் மார்க்கெட்டுக்கு ₹25 ஆயிரம் அபராதம்\nவர்தா புயலில் சேதமான பூண்டி நீரியல் நீர்நிலையியல் மையத்தில் மாதிரி வடிவுகள் சீரமைப்பதில் மெத்தனம்: ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கியும் பயன் இல்லை\nபோரூரில் இருந்து திருவேற்காடுக்கு பயணம் ஆட்டோவில் தவற விட்ட நகையை மறைத்த டிரைவர் கைது: 9 சவரன் மீட்பு\nகல்லூரி மாணவன் போக்சோவில் கைது\nதிருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் உள்ளாட்சிமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு: ஆவடி நாசர் அறிக்கை\nஆவடி, சங்கரர் நகரில் முடங்கிக்கிடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தில் திருட்டு கழிவு நீர் இணைப்பு: சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி\nதிருநின்றவூர் ஏரியில் சேற்றில் சிக்கி தாய், மகள் பலி: மாடுகளை விரட்டியபோது சோகம்\nபெரியபாளையம் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்: பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்\n× RELATED உள்ளாட்சி தேர்தல் எதிரொலி வாக்குப்பதிவு அலுவலர் நியமன பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/13", "date_download": "2019-11-17T17:00:52Z", "digest": "sha1:VFOS72VZMNLLWRRZ2XZHRSZM2UU3FJUC", "length": 8400, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதித் தமிழ்.pdf/13 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவாழ்க்கையையும், கவிதைத் திறனையும் மிக விரிவாக ராய்ந்து அதில் எழுதியிருந்தது. கீட்ஸின் தலைமுடியின் 麗 தங்க நிறமானதா செம்பட்டையானதா என்பதைப் பற்றிக்கூட அதில் விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட்டிருந்தது. அவரைப்பற்றி என்னென்ன த��ரிந்து கூற முடியுமோ அத்தனையும் அந்த நூலிலே இருந்தது. அதைப்போலப் பாரதியாருக் கொரு வாழ்க்கை வரலாறும், இலக்கிய ஆராய்ச்சியும் செய்து இவற்றை வெளியிட வேண்டுமென்று நான் கனவு கண்டுகொண்டிருந்தேன். அவருடைய வாழ்க் கையைப்பற்றிப் பல விஷயங்களைத் திரட்ட வேண்டு மென்றும் திட்டமிட்டிருந்தேன்.\nஆனல் இதுவரை அவ்வளவு விரிவான ஆராய்ச்சி செய்ய ஒழிவு கிடைக்கவில்லை. இடையிடையே முயன்றும் காலக் குறைவால் பெரியதோர்.அளவிற்கு ஒன்றும் சாதிக்க முடிய வில்லை. கையால் இனிமேலும் ஒழிவுக்காகக் காத்திருந்து பாரதியாரின் இலக்கியத்தை மறைத்து வைத்திருப்பது சரியல்லவென்று எனக்குத் தோன்றியது. ஆகவே பாரதி யாரைப்பற்றிப் புதிதாக இதுவரை தெரிந்த விவரங்களையும், வெளிவராத அவருடைய கவிதை, கதை, கட்டுரை, மற்றக் குறிப்புகளையும் வெளியிட்டு விடுவதென்ற தீர்மானத்திற்கு வந்தேன்.\nஇவ்வாறு வெளியிடுவதற்கும் பாரதியாரைப் பற்றிய ஆராய்ச்சியில் முன்னர் வெளிவந்துள்ள நூல்களிலிருந்து மேற்கோள் குறிப்புகள் எடுத்துக்கொள்வதற்கும் அன்புடன் அனுமதி தந்த் சுதேசமித்திரன் ஆசிரியர் திரு. சி. ஆர். னிவாசன் அவர்களுக்கும். சென்னை அரசாங்கத்திற்கும், ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரி வித்துக்கொள்ளுகிறேன்.\nஇந்த நூலிலே பாரதியாரின் கவிதை, கதை, கட்டுரை முதலியவ்ற்றை அவை வெளிவந்த தேதிக் கிரம்ப்படி வெளி யிட்டிருக்கிறேன். முன்பே நூல் வடிவில் வெளியான கட்டுரையாளுல் அது சுதேசமித்திரனில் வெளியான தேதி தெரிந்திருந்தால் அதை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். பாரதியார் எழுதியதாக அவர் பெயரில் சில கட்டுரைகள் அண்மைக் கர்ல்த்தில் சில பத்திரிகைகளில் வெளிவந் துள்ளதை நான் பார்த்திருக்கிறேன். ஆளுல் அவை பாரதி யாருடைய கட்டுரைகள்தாமா என்பதற்கு எனக்கு நிச்சய\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 09:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/do-you-know-that-dream-says-about-your-future-esr-198955.html", "date_download": "2019-11-17T17:47:39Z", "digest": "sha1:OGA2ZT7LYCMMY5U2XIUJDQAHYBCDFDMI", "length": 9664, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "அடிக்கடி காணும் கனவுகள் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன.... தெரியுமா உங்களுக்கு..?– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » லைஃப்ஸ்டைல்\nஅடிக்கடி காணும் கனவுகள் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன.... தெரியுமா உங்களுக்கு..\nகனவுகள் நம் எதிர்காலத்தின் எச்சரிக்கைகள்..\nநாம் காணும் கனவுகள் ஏதோ ஒரு விஷயத்தை எச்சரிக்கின்றன என்பது பலராலும் நம்பப்படுகிறது. அதை நினைத்து பலரும் பயம் கொள்வார்கள். அப்படி சில கனவுகள் அடிக்கடி உங்களுக்குத் தோன்றினால் அதன் அர்த்தம் என்ன என்பது தெரியுமா..\nநெருப்பு அடிக்கடி கனவில் வந்தால் ஏதோ உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் நடக்கப்போகிறது என்று அர்த்தம்.\nதண்ணீர் கனவில் வந்தால் வாழ்க்கையில் ஏதோ சுத்திகரிப்பு அல்லது தீமைகள் சரிசெய்யப்பட்டு தீர்வு கிடைக்கப்போகிறது என்று அர்த்தம்.\nபெண்கள் கர்ப்பமாக இருப்பதுபோல் கனவு கண்டால் ஏதோ வாழ்க்கையில் சாதகமான ஒன்று நடக்கப்போகிறது என்று அர்த்தம். சில முன்னேற்றங்களும் நடக்கலாம்.\nமரணம் கனவில் வந்தால் ஏதோ ஒரு பெரும் அத்தியாயம் முடிவடைந்து புதிய அத்தியாயம் துவங்கவிருப்பதை சுட்டிக்காட்டுவதே அர்த்தம். அது நன்மையாகவும் இருக்கலாம். தீமையாகவும் இருக்கலாம்.\nநீங்கள் நிர்வாணமாக இருப்பதுபோல் கனவு கண்டால் எதையோ கண்டு பயப்படுகிறீர்கள், பாதுகாப்பற்ற உணர்வுகளோடு இருக்கிறீர்கள் அல்லது அதுபோன்ற பிரச்னைகள் வரப்போகிறது என்று அர்த்தம்.\nயாராவது உங்களைத் துரத்துவதுபோன்று கனவு கண்டால் ஏதோ ஒரு பிரச்னை துரத்துகிறது அல்லது துரத்தப்போகிறது அதற்காக விலகி ஓடுகிறீர்கள் என்று அர்த்தம்.\nமேலிருந்து கீழே விழுவது போன்று கனவு வந்தால் வாழ்க்கையில் கட்டுப்பாடுகள் அவசியம் , கட்டுப்பாட்டோடு நிதான முடிவுகள் எடுப்பது அவசியம் என்பதை நினைவூட்டுவதே இந்த கனவு.\nபறப்பது போன்ற கனவு வருவது நேர்மறையான விஷயங்கள் உங்கள் வாழ்கையில் நடக்கவிருப்பதை உணர்த்துகிறது. நீண்ட நாட்களாக நினைத்த லட்சியங்களை அடைய சிறப்பான நேரமிது.\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒ��ே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/national/indian-fighters-jets-struck-a-major-terrorist-camp-across-the-loc-116009.html", "date_download": "2019-11-17T18:05:43Z", "digest": "sha1:GPB4IE5CL7PGOSINZFCCJ5YGL3Q6OAO7", "length": 13376, "nlines": 238, "source_domain": "tamil.news18.com", "title": "பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய விமானப்படை தாக்குதல்... என்ன நடந்தது? | Indian Fighter jets struck a major terrorist camp across the LoC– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » இந்தியா\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய விமானப்படை தாக்குதல்...\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய விமானப்படை தாக்குதல்... என்ன நடந்தது\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய விமானப்படை தாக்குதல்... என்ன நடந்தது\n₹100 கோடி செல்லாத கள்ள நோட்டுகள் பறிமுதல்\nபேய் வேடம் போட்டு நள்ளிரவில் சேட்டை... போலீசில் சிக்கிய இளைஞர்கள்...\nபுதுச்சேரியில் ரவுடி கொலை... ஸ்விக்கி உடையில் கொலையாளிகள்\nVideo: அங்கன்வாடியில் விளையாடிய சிறுவனை தூக்கி வீசிய நபர்\nகோவில் அர்ச்சகர் மீது மிளகாய் பொடி தூவி பெண்கள் தாக்குதல்\nபிச்சைக்கார மூதாட்டியின் பையில் கத்தை கத்தையாக பணம்\nஅலுவலகத்தில் பெண் வட்டாட்சியர் எரித்துக் கொலை\nகணவருடன் படம் பார்க்கச் சென்ற பெண்ணை புரட்டி எடுத்த மனைவி...\nபாட்டு கச்சேரி சரியில்லை... போர்க்களமான மாப்பிள்ளை ஊர்வலம்\nஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் உதயம்\n₹100 கோடி செல்லாத கள்ள நோட்டுகள் பறிமுதல்\nபேய் வேடம் போட்டு நள்ளிரவில் சேட்டை... போலீசில் சிக்கிய இளைஞர்கள்...\nபுதுச்சேரியில் ரவுடி கொலை... ஸ்விக்கி உடையில் கொலையாளிகள்\nVideo: அங்கன்வாடியில் விளையாடிய சிறுவனை தூக்கி வீசிய நபர்\nகோவில் அர்ச்சகர் மீது மிளகாய் பொடி தூவி பெண்கள் தாக்குதல்\nபிச்சைக்கார மூதாட்டியின் பையில் கத்தை கத்தையாக பணம்\nஅலுவலகத்தில் பெண் வட்டாட்சியர் எரித்துக் கொலை\nகணவருடன் படம் பார்க்கச் சென்ற பெண்ணை புரட்டி எடுத்த மனைவி...\nபாட்டு கச்சேரி சரியில்லை... போர்க்களமான மாப்பிள்ளை ஊர்வலம்\nஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் உதயம்\nவல்லபாய் பட்டேல் பிறந்த நாள் - நாடு முழுவதும் கொண்டாட்டம்\nவங்கி லாக்கரில் இருந்த 12 கிலோ அடகு நகைகள், பணம் கொள்ளை\nகாதலுக்கு எதிர்ப்பு... தாயை கொன்ற மகள்\nஇது வடமாநில தீபாவளி கொண்டாட்டம்...\nசத்தீஸ்கர் முதல்வருக்கு சாட்டை அடி\nசுயேட்சைகள் ஆதரவு... ஹரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி...\nகட்சி தொடங்கி ஓராண்டிற்குள்ளாகவே கிங் மேக்கரான துஷ்யந்த் சவுதாலா\nபழங்குடியின மக்களுடன் நடனமாடிய தமிழிசை\nரூ.40 லட்சம் வரை கடன்... தீபாவளிச் சீட்டு நடத்தியவர் தற்கொலை\nசிதம்பரம் கைது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை - அமித்ஷா\nகாதல் திருமணம் செய்த பெண்ணை எரித்துக் கொன்ற பெற்றோர்\nபுரட்டாசி சனி: திருப்பதியில் கடல் அலை போல் பக்தர்கள் கூட்டம்.\nநியூயார்க் டைம்ஸில் காந்தி பற்றி கட்டுரை எழுதிய மோடி\nகாந்தி நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி\nபுதுச்சேரியில் போலீசார் மீது ரவுடிகள் தாக்குதல்\nசிறுமியை சீரழித்த 30 கொடூரர்கள் வன்கொடுமைக்கு தந்தையே உடந்தை\nகமல், ரஜினிக்கு அரசியல் வேண்டாம் - சிரஞ்சீவி\nசிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவருக்கு அடி, உதை\n5 நீதிபதிகள் கொண்ட நிரந்தர அரசியல் சாசன அமர்வு\nபப்ஜி விளையாட அனுமதிக்காத தந்தையின் தலையை வெட்டி எடுத்த மகன்\nபக்தர்களின் பொருட்களை திருடி மாட்டிக்கொள்ளும் நபர்கள்\nசாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் செயினை பறித்த மர்மநபர்கள்\nபெண்ணை நடுரோட்டில் இறக்கிவிட்ட உபர் கார் ஓட்டுநர்\nதிகார் சிறையில் தூக்கமின்றி தவித்த ப.சிதம்பரம்.\nநகைக் கடையில் நூதனமாக திருடிவந்த பி.டெக். பட்டதாரி...\nபர்த்டே கேக்கில் விஷம் கலந்து கொடுத்து அண்ணன் குடும்பத்தை கொன்ற தம்பி.\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுத��யாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/sdpi-announced-support-for-dmk-in-nanguneri-vikravandi-by-election-365504.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T17:55:49Z", "digest": "sha1:2T74CH5S5ULICX3IHTBT6DZGGTBMZZHA", "length": 16452, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "தினகரனுக்கு டாடா காட்டிய எஸ்.டி.பி.ஐ... இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு | SDPI announced Support for DMK in nanguneri, vikravandi by-election - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினகரனுக்கு டாடா காட்டிய எஸ்.டி.பி.ஐ... இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு\nசென்னை: நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது எஸ்.டி.பி.ஐ. கட்சி.\nசோசியல் டெமோக���ரட்டிக் பிரண்ட் ஆப் இந்தியா என்பதன் சுருக்கமே எஸ்.டி.பி.ஐ. ஆகும். இந்தியா முழுவதும் கிளைகளை கொண்டுள்ள இந்தக் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டது. திமுகவின் தயாநிதிமாறனையும், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சாம்பாலையும் எதிர்த்து போட்டியிட்டார் தெஹ்லான் பாகவி.\nகடந்த தேர்தலில் அமமுகவுடன் யாரும் கூட்டணி சேரத் தயங்கிய நிலையில், நாங்கள் இருக்கிறோம் கவலைவேண்டாம் எனக்கூறி தினகரனுடன் கூட்டணி வைத்தது எஸ்.டி.பி.ஐ. கட்சி. இதனிடையே அமமுக இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.\nதற்போதைய அரசியல் சூழலை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்ரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கும், நாங்குநேரியில் ரூபி மனோகரனுக்கும் எஸ்.டி.பி.ஐ. தொண்டர்கள் தேர்தல் பணியாற்ற வேண்டும் என இன்று விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதனிடையே கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கிட்டத்தட்ட இணையவிருந்த எஸ்.டி.பி.ஐ கட்சி 3 தொகுதிகளை கேட்டது. ஆனால் அறிவாலயத்தரப்பில் 1 சீட் மட்டுமே என்பதில் உறுதியாக இருந்ததால் அப்போது திமுக கூட்டணியில் இடம்பெற முடியாமல் போனது. இப்போது அரசியல் கள யதார்த்தத்தை உணர்ந்து திமுக காங்கிரஸுக்கு எஸ்.டி.பி.ஐ.ஆதரவு அளித்திருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒ���ுக்கீடு\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\nமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/174694?_reff=fb", "date_download": "2019-11-17T18:41:56Z", "digest": "sha1:M3BND46ROUF6FGYST7F6LVWKP35XSASS", "length": 6275, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "லொஸ்லியாவிற்காக சாண்டியை முதன் முறையாக திட்டிய கவின், வெடித்த பிரச்சனை - Cineulagam", "raw_content": "\nபிகில் உலகம் முழுவதும் பிரமாண்ட வசூல் சாதனை, இத்தனை கோடியா\nஎம்.ஜி.ஆர், ரஜினிக்கு பிறகு அஜித் தான்- வைரலான வீடியோ, கொண்டாடும் ரசிகர்கள்\nகமல்60 நிகழ்ச்சிக்கு அஜித், விஜய் வருகிறார்களா கடைசி நேரத்தில் வந்த பதில்\nகேரளத்து பைங்கிளி நடிகை லட்சுமிமேனன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nகேரளாவில் இமாலய சாதனை செய்த பிகில், ஆல் டைம் நம்பர் 1\nஈழத்தமிழ் பாடகர் டீஜே.. அசுரன் படத்தை தொடர்ந்து கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு\nசிறிய வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படம்..\nநான் 3rd Place வந்தது புடிக்கல Super Singer 7 Punya ஓபன் டாக்\nமாதவிடாய் நாட்களில் இதையெல்லாம் பெண்கள் செய்யவே கூடாதாம்.. பெண்களுக்கே தெரியாத விடயங்கள்..\n அவர் போடும் கண்டிஷனை விஜய் ஏற்பாரா\nரஜினி, இளையராஜா, ரகுமான், விஜய் சேதுபதி என பலர் பங்கேற்ற கமல்60 விழா புகைப்படங்கள்\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய முகமூடி நாயகி பூஜா, இதோ\nசிம்பு, அசின் நடிக்கவிருந்து ட்ராப் ஆன ஏசி படத்தின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் கலக்கல் போட்டோஸ்\nஉடல் எடையை குறைத்த ஹன்சிகாவின் கலக்கல் போட்டோஷுட்\nலொஸ்லியாவிற்காக சாண்டியை முதன் முறையாக திட்டிய கவின், வெடித்த பிரச்சனை\nபிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் தற்போது பரபரப்பு அதிகமாகிக்கொண்டே வருகின்றது. அதற்கு முக்கிய காரணம் போட்டியாளர்களுக்���ு கடும் டாஸ்க் தருவதால் தான்.\nஅந்த வகையில் இன்று சாண்டி ஒரு டாஸ்கில் லொஸ்லியாவை தள்ளிவிட, அது கவினுக்கு மிக கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதில் சாண்டி மன்னிப்பு கேட்டும், கவின் ‘நீ வேண்டும் என்று தான் செய்தாய், நான் தான் பார்த்தனே’ என்று கோபப்படுகின்றார்.\nஇதன் மூலம் கவின் முதன் முறையாக நேரடியாக சாண்டியிடம் தன் கோபத்தை காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?cat=96", "date_download": "2019-11-17T18:09:34Z", "digest": "sha1:7B3JD4OQCGYEWGGC2S74FRCA44CPY2MD", "length": 22471, "nlines": 238, "source_domain": "panipulam.net", "title": "மரண அறிவித்தல்கள் - Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nவாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் நான் ஒரு சிறந்த ஜனாதிபதியாக செயற்படுவேன்-கோத்தபாய\nபயம், அச்சம் இன்றி வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும்-பசில் ராஜபக்ஷ\nகோட்டாபய ராஜபக்ஷ நாளை பதவியேற்பு\n9 வயதில் என்ஜினீயரிங் பட்டம் -இளம் பட்டதாரியாகும் பெல்ஜியம் சிறுவன்\nமோசமான வானிலையால் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான்\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் வாழ்த்து\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nமரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nகாலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயராசா திருமதி சிவசக்தி தம்பதியினரின் அன்பு மகள் திருமதி தனுஷா அவர்கள் 15/01/2019 அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்..இவ் அறிவித்தலை உற்றார். உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.மேலதிக விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும் தகவல் ,தேவராசா டென்மாக்\nமரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nPosted in சுவிஸ், மரண அறிவித்தல்கள் | 1 Comment »\n31ம் நாள் நினைவஞ்சலி. சுந்தரம் சூரியகுமாரி\nPosted in நினைவஞ்சலி, மரண அறிவித்தல்கள் | No Comments »\nஅன்னாரின் இறுதிக் கிரியைகள் (04.10.2018) வியழன்அன்று ,\nஎன்னும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதே இடத்தில் காலை 8.30 மணி தொடக்கம் 10.30 வரை ஈமைக்கிரிகைகள் இடம் பெற்று அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்\nமரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nயாழ். பண்டத்தரிப்பு பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் வள்ளியம்மை அவர்கள் 06-08-2018 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.\nஅன்னாரின் பூதவுடல் 08.08.2018 புதன்கிழமை பி.ப. 5.00 மணி முதல் 9.00 மணி வரை\nMidland – Sheppard சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ள Ogden Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்படும்.\nகிரிகைகள்: 09.08.2018 வியாழக்கிழமை முற்பகல் 9.00 மணிமுதல் 11.00 மணிவரை இறுதிக்கிரிகைகள் நடைபெறும்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான முத்து தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும், செல்லையா பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,\nபாலதேவராஜா(கனடா), காலஞ்சென்ற பாலதிலகராஜா, சிவபாலன், யமுனாராணி, பாலகிருஷ்ணன், யசிந்தராணி ஆகியோரின் அன்புத் தாயாரும், Read the rest of this entry »\nபனிப்புலம் பண்டதெருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்,சோம���ாதன் திருமதி.தனம், தம்பதிகளின் அன்பு மகன் றெணுசாத் 9,6,2018 அன்று அகால மரணம் அடைந்தார் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்களை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டு கொள்ள படுகிறீர்கள்.மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்\nசாந்தை, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு.சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா) அவர்கள் 24 -04-2018 அன்று காலை இறைவனடி சேர்ந்துவிட்டார்.அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 25.004.2018 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப் பெறும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்ணடப்படுகின்றனர்\nPosted in அறிவித்தல், மரண அறிவித்தல்கள் | No Comments »\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையத்தின் முன்னாள் தலைவரும் பணிப்புலம் அம்பாள் சன சமூக நிலைய புனர்நிர்மாண வேலைத்திட்ட செயல்பட்டாளரும்,பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், Skjern டென்மார்க்கை வதிவிடமாகாவும் கொண்ட நவரத்தினம் உதயகுமார் அவர்கள் (10-04-2018) செவ்வாய்க்கிழமை இன்று இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான திரு நவரத்தினம் திருமதி சிவகங்கை, தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான திரு பரமலிங்கம் திருமதி பூஸ்பாராணி,தம்பதிகளின், அன்பு மருமகனும்,மல்லிகா அவர்களின் பாசமிகு கணவரும்,சிவானுசா,கம்சலா,சிநேகாஆகியோரின் பாசமிகு தந்தையும்,திருமதி தேன்மலர் (கனடா), திருமதி சிவமலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,சந்திரசேகரம்(கனடா)பாலச்சந்திரன்(கனடா)திரு மகேஸ்வரன்,(நோர்வ)திருமதி,மஞ்சுள(கனடா)திரு நகுலேஸ்வரன்(நோர்வ) குருபரன் (சுவிஸ்) திருமதி மாலீனி,(ஜேர்மணி )ஆகியோரின் அன்பு மைத்துணரும் ஆவார்.\nகாலை 09 மணி தொடக்கம் முற்பகல்\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nPosted in செய்திகள், மரண அறிவித்தல்கள் | 1 Comment »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201805033.html", "date_download": "2019-11-17T18:20:28Z", "digest": "sha1:K7GGZR6ZMQSLULFBXK4BF2XCWZEYTBKJ", "length": 11870, "nlines": 101, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆல��க்கு மின் இணைப்பு துண்டிப்பு", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - மே 2018\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 24, 2018, 09:10 [IST]\nதூத்துக்குடி: மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையின் பேரில் மின்வாரியம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டித்துள்ளது.\nதூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர் யூனிட் நிறுவனத்திற்கு எதிராக 100 நாள் அமைதியாக ஆண், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் போராடி வந்தனர்.\n100வது நாள் (22-05-2018) நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க பேரணியாகச் சென்ற பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். பின்னர் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி, ஸ்நைப்பர் வகை துப்பாக்கியால் குறி வைத்து போலீசார் சரமாரியாகச் சுட்டதில் 11 பேர் உயிரழந்தனர்.\nஇரண்டாம் நாளாக நேற்று புதன்கிழமையும் (23-05-2018) காவல்துறையின் தூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தில் ஒருவரை சுட்டுக் கொன்று அவரை தரதரவென்று இழுத்து வந்தனர். இந்த வீடியோ பார்த்தவர் அனைவரின் இதயம் நொறுங்கியது. இறந்த இளைஞனை காவல்துறையினர் எள்ளி நகையாடுவதும், கொஞ்சம் கூட மனிதாபமில்லாமல் ஒரு காலை பிடித்து சாலையில் தரதரவென்று இழுத்து செல்வதும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.\nஇவ்வளவும் நடந்த பிறகும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அரசு கண்டும் காணாமல் இருந்தது. திடீரென்று ஆளுநர் ஊட்டியில் இருந்து சென்னை திரும்பினார். அதையடுத்து முதல்வர், துணைமுதல்வர், தலைமைச்செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைவர் ஆகியோர் அவரைச் சந்தித்துப் பேசினர்.\nஅதற்கு முன்பு கண் துடைப்பு நடவடிக்கையாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை தலைவர் ஆகியோருக்கு உலகிலேயே மிகவும் கொடூர தண்டனையான இடமாற்றம் செய்யப்பட்டது.\nமற்றும் ஒரு காலம் கடந்த கண் துடைப்பு நடவடிக்கையாக, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரில் இன்று காலை 5.15 மணி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையின் 2வது அலகின் விரிவாக்க பணிகளுக்கு நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\n2019 - நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/category/news", "date_download": "2019-11-17T17:43:24Z", "digest": "sha1:G7FGLQFXRK25ZCYA4BGQBAH3CA74RI5O", "length": 8022, "nlines": 105, "source_domain": "www.athirady.com", "title": "செய்திகள் – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு ச��ய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nசங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத் உத்தரவு..\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும்: குலாம் நபி ஆசாத்..\nசிரியா: ரஷியா விமானப்படை தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் பலி..\n19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து மாற்று நடவடிக்கை – மகிந்த\nதேர்தலை அமைதியாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி\nபொதுத் தேர்தலுக்குச் செல்ல ரணில் யோசனை\nபால்சோறு வழங்கி வவுனியாவில் கொண்டாட்டம்\nஅங்கஜன் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்\nபுதிய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவா\nசிறப்பான ஆட்சிக்கு கோத்தாபய வித்திடுவார் – விக்னேஸ்வரன் வாழ்த்து\nஇஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு..\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் முடிவு..\nநான் வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றுவேன்\nகாஷ்மீரில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர் உயிரிழப்பு..\nஜப்பான் பாதுகாப்பு துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு..\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ \nசட்டவிரோதமாக சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த பெண் கைது\nசிவசேனா நிறுவனர் பால் தாக்கரே நினைவுநாள்: உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ் அஞ்சலி..\nடென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதிவி ஏற்ற நாள் – நவ.17-1950..\nகோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி – மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு\nஒடிசா – 2 ஆயிரம் கி.மீ. இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி 2 ஏவுகணை பரிசோதனை வெற்றி..\nமுஸ்லிம் தலைமைகள் மக்களை ஏமாற்றுகின்றனர்- இப்றாஹீம்\nவெற்றிக் கொண்டாட்டத்திற்காக மூடப்பட்ட கல்முனை வர்த்தக நிலையங்கள்\nகோத்தபாய ராஐபக்ச வெற்றி; யாழில் கட்சியினர் வெடி கொழுத்தி இனிப்பு\nஜனாதிபதியாக கோட்டபாய; வவுனியாவில் வெற்றிக் கொண்டாட்டங்கள்\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nஜனாதிபதி தேர்தல் முடிவு: தம்தலையில் தாமே மண்ணை அள்ளிக் கொட்டிய தமிழர்கள்..\n‘ஒரே நாடு, ஒ��ே சம்பள நாள்’ திட்டம் – மத்திய அரசு கொண்டு வருகிறது..\nமோசமான வானிலையால் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான் அதிகாரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/09/blog-post_11.html", "date_download": "2019-11-17T16:58:14Z", "digest": "sha1:C4NWBNI5TUTWYRTCCAF6W44DLVBKSVOG", "length": 7742, "nlines": 237, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: பெண்களுக்கான தளம்:", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nசமையல் முதல் சமகால அரசியல் வரை மிகச்சிறந்த கருத்தாடல் தளமாக விளங்குகிறது\nபெண்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் அடங்கிய தளம் என்பதால் பல வித உரையாடல்களை\nகாண முடிகிறது. சிறந்த உபயோகமான தளம்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகண்மணி குணசேகரனின் - அஞ்சலை - நூல்விமர்சனம்\nநட்சத்திரா பற்றி இரு கவிதைகள்:\nபற்றி எரியும் காட்டில் திரியும் ஒற்றைமான்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/30014/", "date_download": "2019-11-17T18:09:27Z", "digest": "sha1:3UMKGLVR3W73EK6J4Z7NHKR5RJAAWJZB", "length": 13581, "nlines": 125, "source_domain": "www.pagetamil.com", "title": "காரணமே தெரியாமல் சுமந்திரனுக்கு எதிராக போராடிய முன்னணி உறுப்பினர்கள்! | Tamil Page", "raw_content": "\nகாரணமே தெரியாமல் சுமந்திரனுக்கு எதிராக போராடிய முன்னணி உறுப்பினர்கள்\nபருத்தித்துறையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய மதுபானச்சாலை ஒன்றுள்ளது. கோயில், பாடசாலைக்கு அருகில் உள்ளது, அதை அகற்ற வேண்டுமென நீண்டகாலமாக கோரிக்கைகளும், போராட்டங்களும் நடந்து வருகின்றன. ஆனால், யப்பான் லைசன்ஸ் உள்ள அந்த மதுபானச்சாலையை இதுவரை அகற்ற முடியவில்லை.\nஇந்த விவகாரம் இப்பொழுது உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையிலும் இருக்கிறது.\nஇப்பொழுது அதுவல்ல விடயம். இது தொடர்பாக நேற்று ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. அதுதான் விடயம்.\nஇந்த மதுபானச்சாலையை அகற���றும்படி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் என சொற்ப அளவானவர்கள் நேற்று ஒரு ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்கள். ஆர்ப்பாட்டத்தின்போது, ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த நகரசபை உறுப்பினர் சுரேஷ்- மதுபானச்சாலையை அகற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தடையாக இருக்கிறார், அதனை கண்டிக்கிறோம் என்றார்.\nஅதாவது, மதுபானச்சாலையை அகற்ற வேண்டும், அதை அகற்ற தடையாக இருக்கும் சுமந்திரனை கண்டிக்கிறோம் என்ற இரண்டு காரணங்களிற்காக அந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக காட்டப்பட்டது.\nஅந்த சம்பவம் நடந்ததும், அந்த செய்தியை தமிழ்பக்கமும் பிரசுரித்திருந்தது. ஆனால், முன்னணி சொல்வதை போல, சுமந்திரன் மதுபானச்சாலைக்கு ஆதரவாக செயற்படவில்லையென்ற அடிக்குறிப்பையும் பிரசுரித்திருந்தோம்.\nஅந்த சம்பவம் ஒரு செய்தியாக நடந்தது. ஒரு ஊடகமாக அதை பிரசுரித்திருந்தோம். அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதையும் இப்பொழுது குறிப்பிடுகிறோம்.\nஅந்த செய்தி நேற்றையதினம் கைக்கு கிடைத்ததுமே, முன்னணி தவறான காரணமொன்றை முன்வைத்திருக்கிறது என்பது தெரிந்தது. ஏனெனில், இறுதியாக நடந்த பருத்தித்துறை பிரதேசசெயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும், மதுச்சாலையை அகற்ற வேண்டுமென சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். முதலில் வந்த செய்தியை பிரசுரித்து விட்டு, மாலையில் பருத்தித்துறை நகரசபை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களை தனித்தனியாக தொடர்பு கொண்டு பேசினோம்.\nஅதில் ஒரு உறுப்பினர் நீண்டகால பரிச்சயமுடையவர். ஆர்ப்ப்பாட்டத்தை பற்றி கேட்டோம். விலாவாரியாக சொன்னார். சரி, மதுச்சாலையை அகற்ற சுமந்திரன் எப்படி தடையாக இருந்தார் என கேட்டோம். நீண்டகால பரிச்சயத்தின் அடிப்படையில் சொன்னார்- உண்மையில் தனக்கு அதைப்பற்றி தெரியாது என. ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் மதுச்சாலைக்கு எதிராக சுமந்திரனும் பேசியிருந்தாரே என கேட்க, அப்படித்தான் பத்திரிகைகளில் படித்த நினைவுள்ளது, தனக்கு எதுவும் தெரியாது என்றார்.\nசுமந்திரனை கண்டிப்பது கூட தமது நோக்கமாக இருக்கவில்லை, சுரேஷ் தான் (போராட்டத்தில் ஊடகங்களிடம் பேசியவர்) திடீரென அப்படி சொன்னார். தமக்கு அதைப்பற்றி தெரியாது என்றார்.\nஇன்னொரு உறு���்பினரை தொடர்பு கொண்டு, தமிழ்பக்கத்தில் இருந்து பேசுகிறோம் என்றோம். தமது போராட்டத்தை பற்றி செய்தி வெளியிட்டுள்ளீர்கள் என நன்றி சொன்னார். சில விசயங்களை பேசிய பின்னர், கொஞ்சம் நெருக்கமாக பேச ஆரம்பித்த பின்னர், முதலாவது உறுப்பினரிடம் கேட்ட கேள்வியை அவரிடமும் கேட்டோம். “சுமந்திரன் மதுச்சாலைக்கு ஆதரவாக இருக்கிறார் என எனக்கு தெரியாது. போராட்டத்திற்கு போன பின்னரே அறிந்து கொண்டேன்“ என கள்ளம்கபடமில்லாமல் சொன்னார்.\nமுன்னணியின் நகரசபை மூத்த உறுப்பினருடன் பேசினோம். மதுச்சாலை போராட்டத்தில் சுமந்திரனுக்கு எதிராக பேசப்பட்டவற்றை அவர் கவனிக்கவேயில்லையென்றார்.\nசரியென விசயத்தை இத்துடன் முடித்து விட்டோம்.\nபோராடத்தான் வேண்டும். அதற்கு சரியான காரணங்களை கண்டு போராட வேண்டாமா\nஇன்று அமைச்சரவை கலைகிறது: நாளை ஜனாதிபதியாக கோட்டா, பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nஆக்ஷன் படத்தைக் காப்பாற்ற கிளாமர் வீடியோவை கையில் எடுத்த படக்குழு.. தமன்னாவின் குலுக்கல் டான்ஸ் கைகொடுக்குமா\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\nதொடர்பு கொள்ளவும்.. காரணம் சொல்லலுறோம்…0773792196..\nவவுனியா வாக்கெண்ணும் மையத்தில் சம்பவம்: 1000 அரச ஊழியர்கள் தப்பித்தனர்\nஇன்று அமைச்சரவை கலைகிறது: நாளை ஜனாதிபதியாக கோட்டா, பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\n‘எம்மைப்பார்த்து பயப்பிடாதீர்கள்’: தமிழர்களை ஆறுதல்ப்படுத்தும் நாமல்\nஆக்ஷன் படத்தைக் காப்பாற்ற கிளாமர் வீடியோவை கையில் எடுத்த படக்குழு.. தமன்னாவின் குலுக்கல் டான்ஸ்...\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\nகள்ளக்காதலாம்: பட்டப்பகலில் பஸ் நிலையத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த பரோட்டா மாஸ்டர்\nஇலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/48060/", "date_download": "2019-11-17T18:32:50Z", "digest": "sha1:O4VVLWDQG7OGCKFWH4H5MSMQYYID4FQ4", "length": 9257, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "கேம் ஒஃப் த்ரோன்ஸ் 8வது சீசனின் முதல் எபிசோட் வெளியானது | Tamil Page", "raw_content": "\nகேம் ஒஃப் த்ரோன்ஸ் 8வது சீசனின் முதல் எபிசோட் வெளியானது\nஇன்று வெளியான ’கேம் ஒஃப் த்ரோன்ஸ்’ ஆங்கிலத் தொடரின் 8வது சீ���னின் முதல் எபிசோட் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உலக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.\nஉலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ’கேம் ஒஃப் த்ரோன்ஸ்’ (Game of Thrones – GOT) ஆங்கிலத் தொடரின் 8ஆவது சீசனின் முதல் எபிசோட் இன்று வெளியாகியுள்ளது.\n1991ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஜோர்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் என்பவர் எழுதிய ஏ சோங் ஆப் ஐஸ் அண்ட் பயர் (A Song of Ice and Fire) என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டதே ’கேம் ஒஃப் த்ரோன்ஸ்’ தொடர். இத்தொடரின் முதல் எபிசோட் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியானது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற இத்தொடர் இதுவரை 7 சீசன்களாக வெளியாகியுள்ளது. ஒவ்வொரு சீசனிலும் 10 பகுதிகள்.\nபரபரப்பும், எதிர்பாராத திருப்பங்களுடனும் எழுதப்பட்ட திரைக்கதையாலும் இத்தொடர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தது.\nவெஸ்டரோஸ் எனப்படும் நிலப்பரப்பில் இருக்கும் 7 ராஜ்ஜியங்களுக்கு இடையே நடக்கும் போர் தான் ’கேம் ஒஃப் த்ரோன்ஸ்’ தொடரின் மையக்கரு.\nஇத்தொடரின் இறுதி அத்தியாயம் இன்று வெளியாகியுள்ள 8வது சீசன். அது எப்போது ஒளிபரப்பாகும் என கடந்த ஒரு வருடமாக ’கேம் ஒஃப் த்ரோன்ஸ்’ ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் ரசிகர்களின் ஆர்வத்துக்குத் தீனி போடும் வகையில் ’கேம் ஒஃப் த்ரோன்ஸ்’ 8வது சீசனின் முதல் எபிசோட் இன்று ஹொட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு எபிசோட்களாக தினமும் வெளியிடப்படும்.\nஇந்நிலையில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உலக அளவில் கேம் ஒஃப் த்ரோன்ஸ் (Game of Thrones) ஹாஷ் டேக்குகள் மற்ற அனைத்தையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.\nமுதலிடத்தில் #GameofThrones என்ற ஹாஷ்டேக்கும், அதனை தொடர்ந்து சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களான ப்ரான், சான்ஸா, ஆர்யா, டெனேரிஸ், ஜேமி, செர்ஸி ஆகிய பெயர்கள் ட்ரெண்டாகி வருகின்றன.\nமக்கள் செல்வனுடன் முதன்முறையாக கைகோர்த்த பிரபல காமெடியன்\nஆக்ஷன் படத்தைக் காப்பாற்ற கிளாமர் வீடியோவை கையில் எடுத்த படக்குழு.. தமன்னாவின் குலுக்கல் டான்ஸ் கைகொடுக்குமா\nஅரசியலுக்கு வந்து தமிழர்களிற்கு சேவை செய்யப் போகிறேன்: ஸ்ரீரெட்டி\nவவுனியா வாக்கெண்ணும் மையத்தில் சம்பவம்: 1000 அரச ஊழியர்கள் தப்பித்தனர்\nஇன்று அமைச்சரவை கலைகிறது: நாளை ஜனாதிபதியாக கோட்டா, பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\n‘எம்மைப்பார்த்து பயப்பிடாதீர்கள்’: தமிழர்களை ஆறுதல்ப்படுத்தும் நாமல்\nஆக்ஷன் படத்தைக் காப்பாற்ற கிளாமர் வீடியோவை கையில் எடுத்த படக்குழு.. தமன்னாவின் குலுக்கல் டான்ஸ்...\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\nகள்ளக்காதலாம்: பட்டப்பகலில் பஸ் நிலையத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த பரோட்டா மாஸ்டர்\nஇலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/12/05/1512478342", "date_download": "2019-11-17T17:41:33Z", "digest": "sha1:UMPSEXX7A52ML5M37UDQ2LQOUYPZ44F2", "length": 3750, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சர்க்கரை உற்பத்தி 56% உயர்வு!", "raw_content": "\nமாலை 7, ஞாயிறு, 17 நவ 2019\nசர்க்கரை உற்பத்தி 56% உயர்வு\nசிறப்பான பருவமழை காரணமாக மகாராஷ்டிர மாநில சர்க்கரை ஆலைகள் இந்த ஆண்டில் 56 சதவிகிதம் கூடுதலான அளவில் சர்க்கரையை உற்பத்தி செய்துள்ளன.\nகடந்த பருவத்தில் 104.11 லட்சம் டன் அளவிலான கரும்புகள் மட்டுமே நசுக்கப்பட்டு சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் 166.55 லட்சம் டன் அளவிலான கரும்புகள் நசுக்கப்பட்டு சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும், சர்க்கரை உற்பத்தியை எடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டில் 99.11 லட்சம் குவிண்டாலிலிருந்து 154.99 லட்சம் குவிண்டாலாக அதிகரித்துள்ளது. இது 56 சதவிகித உயர்வாகும். கடந்த ஆண்டில் போதிய பருவமழை இல்லாததால் வெறும் 138 ஆலைகள் மட்டுமே டிசம்பர் மாதத்தில் சர்க்கரை உற்பத்திப் பணியில் ஈடுபட்டிருந்தன. ஆனால் இந்த ஆண்டில் 171 ஆலைகள் சர்க்கரை உற்பத்திப் பணியில் ஈடுபட்டுள்ளன.\nமகாராஷ்டிராவின் சர்க்கரை உற்பத்தியின் ஏழு முன்னணிப் பகுதிகளில் புனேவில் அதிகபட்சமாக 66.10 லட்சம் டன் அளவிலான கரும்புகள் சர்க்கரை உற்பத்திக்குத் தயாராகவுள்ளன. அதைத் தொடர்ந்து கோலாப்பூரில் 38.55 லட்சம் டன் கரும்புகள் சர்க்கரை உற்பத்திக்குத் தயார்படுத்தப்பட்டுள்ளன. 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நிலவிய கடும் வறட்சியால் கரும்பு பயிரிடும் பரப்பு குறைவாகவே இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் பருவமழை சிறப்பாக இருந்ததால் கரும்பு உற்பத்தி அதிகமாக இருந்தது. அதனால் சர்க்கரை உற்பத்தியும் அதிகரித்துள்ளது.\nசெவ்வாய், 5 டிச 2017\n© 2019 மின��னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2017/02/28/", "date_download": "2019-11-17T17:53:21Z", "digest": "sha1:ZK7VYXG5OUFDG7PAGXMCGYINDYA4X2O5", "length": 9351, "nlines": 72, "source_domain": "rajavinmalargal.com", "title": "28 | February | 2017 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 570 கருமேகங்கள் கடந்த பின்னர் வரும் ஒளி\n1 சாமுவேல் 1:18 ” அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயை கிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.\nஒருநாள் நான் மேகம் இருட்டிக் கொண்டு வருவதைக் கண்டேன். அந்தக் கரு மேகத்துடன் வந்தது புயல் போன்ற காற்று மரங்கள் ஒடிந்து விழுவது போல ஆடிக்கொண்டிருந்தபோது வந்தது பெருமழை மரங்கள் ஒடிந்து விழுவது போல ஆடிக்கொண்டிருந்தபோது வந்தது பெருமழை அந்த மழையில் நனைந்து கொண்டு சில பறவைகள் மரத்தின் மேல் அமர்ந்திருந்து என் கவனத்தை ஈர்த்தது. சில மணிநேரம் அடித்த மழைக்கு பின்னர் வானம் சற்றுத் தெளிந்தது அந்த மழையில் நனைந்து கொண்டு சில பறவைகள் மரத்தின் மேல் அமர்ந்திருந்து என் கவனத்தை ஈர்த்தது. சில மணிநேரம் அடித்த மழைக்கு பின்னர் வானம் சற்றுத் தெளிந்தது அந்தப் பறவைகள் பறந்து விட்டனவா என்று பார்க்க ஜன்னல் வழியே பார்த்தேன் அந்தப் பறவைகள் பறந்து விட்டனவா என்று பார்க்க ஜன்னல் வழியே பார்த்தேன் அவைகள் தங்கள் நனைந்த உடலை உலர்த்திய வண்ணம் வாயைத்திறந்து சத்தமிட்டுப் பாடிக்கொண்டிருன்தன\nஅன்னாள் தன் உள்ளத்திலிருந்து கர்த்தரிடம் பேசுவதைப் பார்த்த ஏலி அவளை ஆசிர்வதித்தான் என்று பார்த்தோம். அதன்பின் அன்னாள் துக்க முகமாயிருக்கவில்லை என்று வேதம் சொல்கிறது.\nஅவளுடைய இருண்ட வாழ்க்கையில், கரு மேகங்களுடன் பெய்த மழைக்கு பின், சற்று கதிரவன் உதித்தது போல அவள் தேவன் மேல் வைத்த விசுவாசம் அவளுக்கு வெளிச்சத்தைக் கொண்டு வந்தது. அந்த ஒளி அவள் இருதயத்தில் ஊடுருவியவுடன் அவள் முகத்திலிருந்த துக்கம் மாறிப்போயிற்று அந்த ஆகாயத்துப் பறவைகளைப் போல அவள் உள்ளம் துக்கத்தை மறந்து கர்த்தரைத் துதித்தது\nஅதுவரையிலும் சாப்பிடாமல் அழுது கொண்டிருந்த அன்னாள் தன் ஜெபத்துக்கு தக்க நேரத்தில் தேவன் பதிலளிப்பார் என்ற நம்பிக்கையுடன் அங்கிருந்து போய் போஜனம் பண்ணினாள்.\nநாம் ஒவ்வொருவரும் கடந்து போ��்க்கொண்டிருக்கும் துக்கம் வேறு வேறாக இருக்கலாம் அன்னாள் தன் ஜெபம் கேட்கப் படாமல் இருந்தபோது, தன்னை நெருக்கிய வேதனையைத் தாங்க முடியாமல் சாப்பிடாமல் துக்கித்துக் கொண்டிருந்தாள். பிள்ளை பெற முடியாத மலட்டுத்தன்மை, ஈட்டி போல குத்திய வார்த்தைகள் இவை அவள் வாழ்வில் புயலாக அடித்துக்கொண்டிருந்தது.\nஉன்னுடைய வாழ்வில் ஒருவேளை உன் வாழ்க்கைத் துணைவரால் நீ கடும் புயலைக் கடந்து கொண்டிருக்கலாம், அல்லது குடும்பத்துக்குள் உள்ள பிரச்சனைகள் அல்லது வேலை செய்யும் இடத்தில் படும் பாடுகள் உன்னை பெருங்காற்றாய் வதைத்துக் கொண்டிருக்கலாம் உன் துக்கம் எதுவாயிருந்தாலும் சரி, பெரும்புயலுக்கு பின் உன் வாழ்வில் ஒளி வீசும் என்பதை மறந்து போகாதே\nநீ ஏன் இன்று துக்க முகமாயிருக்கிறாய்\nஎந்த நேரமானாலும் சரி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன் ஜெபத்தை ஆவலுடன் கேட்டு பதிலளிப்பார். அவருடைய சமுகத்துக்கு சென்று அவர் மேல் உன் பாரங்களை இறக்கி வை அதை மறுபடியும் நீ சுமக்க வேண்டியதில்லை அதை மறுபடியும் நீ சுமக்க வேண்டியதில்லை அவர் உனக்காக யாவையும் சுமப்பார் அவர் உனக்காக யாவையும் சுமப்பார்\nமலர் 2 இதழ் 188 உன்னுடைய கூடாரத்தில் விருந்தா\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nமலர் 6 இதழ் 346 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nமலர் 7 இதழ்: 568 பொருத்தனை என்றாலே பயம்\nமலர் 5 இதழ் 309 எபெனேசர்\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/2018/10/19/dravidian-ideology-erodes-values-in-tamil-society/", "date_download": "2019-11-17T17:52:50Z", "digest": "sha1:5EXX4K2JVVWJUDWN6XGHWHYXXFDSJRHR", "length": 23190, "nlines": 53, "source_domain": "womanissues.wordpress.com", "title": "திராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்! [1] | பெண்களின் நிலை", "raw_content": "\n« உலக பெண்கள் தினத்தன்று, சில சிந்தனைகள்: இந்திய பெண்கள் தங்களது உரிமைகளை இழந்து விட்டார்களா, ஏன், எவ்வாறு\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்திராவிட சித்தாந்தம் மறுபரிசீலினை செய்யப் பட வேண்டும் [2] »\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nத��ராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nதிருமணம் ஆகி, இரு குழந்தைகள் உள்ளவன், மாணவியுடன் வைத்த உறவு[1][அக்டோபர் 2018]: தமிழர்களின் கோக்கோகம் நிலைகளை மீறி போய் கொண்டிருக்கின்றன போலும். வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த சிலம்பரசன் என்பவர் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை அழைத்துக் கொண்டு சென்று விட்ட விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது[2]. முன்பு, ஒரு ஆசிரியை மாணவனுடன் ஓடிய விவகாரத்தையும் தமிழகம் கண்டுள்ளது, நாகை மாவட்டம் வேதாரன்யம் அருகே உள்ள தேத்தாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் வேதாரன்யத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்துவருகிறார். அதே கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறார் சிலம்பரசன். தலைப்பில் பேராசிரியர் என்று “நக்கீரன்” குறிப்பிட்டுள்ளதை காணாலாம். இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர். அவர் ஏற்கெனவே விதவையான ஒருவரை காதலித்து திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் அவர் வகுப்பில் படிக்கும் வசந்தி என்ற மாணவியோடு அதிக நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.\nதனது வகுப்பில் படிக்கும்ம் மாணவியுடன் காதல், உறவு, ஓடிபோதல்: திருமணம் ஆகி, குழந்தைகளுடன் இருக்கும் ஒருவனுடன் மாணவிக்கும் அறிவில்லையா என்று தோன்றுகிறது. இவர்கள் விவகாரம் அரசல் புரசலாக கல்லூரியில் கசிய, இருவரும் எஸ்கேப் ஆனார்கள். இதிலிருந்து அம்மாணவி, வக்கிரமான காதல், உறவு வைத்திருக்கிறாள் மற்றும் அந்த அளவுக்கு, அந்த ஆசிரியனும் வைத்திருக்கிறான் என்று தெர்கிறது. இந்த செய்தி வசந்தியின் பெற்றோர்களுக்கு தெரியவந்து, கல்லூரிக்கு வந்து கல்லூரி முதல்வரிடம் முறையிட்டனர். கல்லூரி நிர்வாகமோ, இந்த விவகாரத்தால் நாங்களும் கோபத்தோடு இருக்கிறோம், உங்கள் கோபமும், ஆத்திரமும் நியாயமானது, அவர் எப்படியும் கல்லூரிக்கு வருவார். உங்களுக்கு நிச்சயம் தகவல் கொடுக்கிறோம், அதோடு எந்தக்கல்லூரியிலும் வேலையில் சேரமுடியாதபடி சான்றிதழ் கொடுக்கும் போது செய்துவிடுகிறோம் என சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டனர். பிறகு வேதாரன்யம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல்துறையி��ரோ பெண் மேஜர், அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது, அவர்களை நாங்கள் நிச்சயம் பிடித்துவிடுவோம். இரண்டொரு நாளில் உங்க பெண்ணை மீட்டுத்தருகிறோம் என கூறிவிட்டனர்.\nமனைவி கண்ணீர்விட்டு மன்றாடியும் காதலில் உடும்பு பிடியாக நிற்கும் மாணவியும், பேராசிரியரும்[3]: இதற்கிடையில் ஆசிரியர் சிலம்பரசனும், மாணவி வசந்தியும் திருவிடைமருதூரில் இருப்பது தெரிந்து அங்கு வசந்தியின் பெற்றோர்கள் வந்து வீட்டிற்கு வரும்படி மன்றாடினர். நான் வரமுடியாது, எனக்கு சிலம்பு தான் முக்கியம், வாழ்ந்தால் அவர்கூடத்தான், செத்தாலும் அவர்கூடத்தான், என மூஞ்சில் அடித்தார் போல கூறிவிட்டார்[4]. அந்த நேரத்தில் முதல் மனைவியும் விவகாரம் தெரிந்து வந்துவிட்டார். முதல்மனைவி ஆசிரியர் சிலம்பரசனிடமும், வசந்தியிடமும் அவரது பெற்றோர்களும் மன்றாடி வருகிறார்கள். நாங்க இருவரும் சேர்ந்து வாழப்போறோம், வாழவிடுங்க என உடும்பு பிடியாக நிற்கிறார்கள் மாணவியும், பேராசிரியரும். இப்படி இரு குடும்பத்தார் சொல்வதையும் மீறி நடக்கும் பேராசிரியரின் யோக்கியதை என்ன என்று கவனிக்க வேண்டும். கல்விப்பாடம் சொல்லி கொடுக்க வேண்டிய ஆசிரியர் காமப்படம் சொல்லி கொடுத்து டீன் ஏஜ் பருவம் கொண்ட மாணவியை கடத்தி சென்று உள்ளார்[5]. ஆனால், திருமணம் ஆன ஆண் இன்னொரு பெண்ணுடன் இவ்வாறு இருக்கலாமா என்று போலீஸாருக்கு தெரியதா[3]: இதற்கிடையில் ஆசிரியர் சிலம்பரசனும், மாணவி வசந்தியும் திருவிடைமருதூரில் இருப்பது தெரிந்து அங்கு வசந்தியின் பெற்றோர்கள் வந்து வீட்டிற்கு வரும்படி மன்றாடினர். நான் வரமுடியாது, எனக்கு சிலம்பு தான் முக்கியம், வாழ்ந்தால் அவர்கூடத்தான், செத்தாலும் அவர்கூடத்தான், என மூஞ்சில் அடித்தார் போல கூறிவிட்டார்[4]. அந்த நேரத்தில் முதல் மனைவியும் விவகாரம் தெரிந்து வந்துவிட்டார். முதல்மனைவி ஆசிரியர் சிலம்பரசனிடமும், வசந்தியிடமும் அவரது பெற்றோர்களும் மன்றாடி வருகிறார்கள். நாங்க இருவரும் சேர்ந்து வாழப்போறோம், வாழவிடுங்க என உடும்பு பிடியாக நிற்கிறார்கள் மாணவியும், பேராசிரியரும். இப்படி இரு குடும்பத்தார் சொல்வதையும் மீறி நடக்கும் பேராசிரியரின் யோக்கியதை என்ன என்று கவனிக்க வேண்டும். கல்விப்பாடம் சொல்லி கொடுக்க வேண்டிய ஆசிரியர் காமப்படம் சொல்லி கொடுத்து டீன் ஏஜ் பருவம் கொண்ட மாணவியை கடத்தி சென்று உள்ளார்[5]. ஆனால், திருமணம் ஆன ஆண் இன்னொரு பெண்ணுடன் இவ்வாறு இருக்கலாமா என்று போலீஸாருக்கு தெரியதா இது போன்ற விரிவுரையாளர்களை இனி எந்த கல்லூரியிலும் பணியமர்த்த கூடாது. பெற்றோர்கள் பேராசிரியர்களை நம்பி தான் பெண் பிள்ளைகளை அனுப்பி வைக்கிறார்கள். கல்லூரிக்கு அனுப்பும் பெண் பிள்ளைகளிடம் நல்ல அறிவுரைகளை பெற்றோர்கள் கூறி அனுப்ப வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் பாரிபாலன்[6].\nபிளஸ்-டு மாணவனுக்கு டீச்சரிடம் காதாலாம்[7]: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருமணமாகாத[8] ஆசிரியை மாலா பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் 10 ஆம் வகுப்பிற்கு பாடம் எடுக்கிறார். இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் தோப்பு பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவன், ஆசிரியை மீது காதல் வயப்பட்டுள்ளான்[9]. ‘மாலாக்கா ஐ லவ் யூ’, ‘மலையாள பட மலர் டீச்சர் போல் இருக்கீங்க’ என்று கூறி ஆசிரியைக்கு சிறு சிறு தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளான்[10]. அதாவது காதல் ரசம் சொட்ட சொட்ட மெசேஜ்களை அனுப்ப வந்துள்ளான். ஆனால், மாணவனின் இந்த சின்ன சின்ன குறும்புத்தனம் நாளடைவில் கோணல்புத்தியாக மாறிப்போனது. ஆண்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தும் அவன், ஆசிரியையை பல்வேறு கோணங்களில் ஆபாசமாக போட்டோ எடுத்துள்ளான். தான் எடுத்த ஆபாச போட்டோக்களை ஆசிரியையின் செல்போன் எண்ணுக்கே அனுப்பியும் காதல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளான் அந்த மாணவன். மாணவனுக்கு அறிவுரை கூறி கண்டித்த அந்த ஆசிரியைக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளான். இதைத் தட்டிக்கேட்ட ஆசிரியையின், கையைப்பிடித்து இழுத்து, மாணவன் அடாவடியில் இறங்கியுள்ளான். அது மட்டுமல்லாமல் பள்ளி சுவர்களில் ஆசிரியை குறித்து காதல் கவிதைகள் எழுதி வைத்துள்ளான். கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி அன்று இரவு ஆசிரியையின் செல்போனுக்கு 160 தடவைக்கும் மேல் ஐ லவ் யூ டீச்சர் என்று மெசேஜ் செய்துள்ளான். இதனால் எரிச்சல் அடைந்த அந்த ஆசிரியை தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளார். தலைமை ஆசிரியரின் சமாதானத்துக்குப் பிறகு வகுப்பு திரும்பிய மாணவன், ஆபாச படம் பார்த்து சிக்கிக் கொண்டுள்ளான். இது குறித்து பெற்றோர் – ஆசிரியர் கழகம் மாண��ன் மீது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் கூறினர்.\n16-வயது மாணவன், டீச்சருக்கு காதல் செய்தி அனுப்பியது: இது தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு சினிமா, டிவி, செல்போன் போன்றவைகளே காரணம் என்று உளவியலாளர்கள் கருத்து கூறுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு செல்போன் கொடுக்க வேண்டாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தி வருவதாக கூறுகின்றனர். சினிமா, தொலைக்காட்சி, செல்போன் போன்றவைகளே பள்ளி மாணவர்கள் சீரழிவதற்கு காரணமாகிறது என்றும், செல்போன் போன்றவை மாணவர்களிடம் கொடுக்கக் கூடாது என்றும் உளவியலாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவகளது கருத்தும் போலித்தனமானது,, ஏனெனில், இவர்ர்கள் வியாபார ரீதியில் செயல்படுகிறார்களே தவிர, உண்மையில், அரசுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுப்பதில்லை. மேலும், இங்கு பெற்றோரி பற்றி எந்த விவரம்மும் இல்லை. அப்பையனை அந்த அளவுக்கு, வைத்துள்ள நிலைக்கு அவர்களும் பொறுப்பாவார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்… பள்ளி மாணவியுடன் ஆசிரியர் காதல் என்பது போன்ற சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\n[1] நக்கீரன், மனைவி கண்ணீர்விட்டு மன்றாடியும் காதலில் உடும்பு பிடியாக நிற்கும் மாணவியும், பேராசிரியரும்\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, வாழ்ந்தால் அது “சிம்பு“வுடன்தான்.. இரு குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பிரிய மறுக்கும் மாணவி\n[5] தமிழ்.இணைதளம், 2 குழந்தைகளுக்கு தந்தையான பேராசிரியருடன் காதல் வயப்பட் மாணவி, அக்டோபர் 18, 2018.\n[7] தமிழ்.ஏசியா.நியூஸ், டீச்சரை நிர்வாணமாக வீடியோ எடுத்து டீச்சருக்கே வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய மாணவன்… நாளுக்கு நாள் நச்சரிக்கும் செக்ஸ் டார்ச்சர்\n[8] இப்படி செய்தி போடும் அந்த ஊடகவாதியிடமும் வக்கிரம் தெரிகிறது.\n[10] அக்கா ஐ லவ் யூ என்று எப்படி ன்சொல்வான் என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்: 16 வயது, 16 வயது பையன், ஆசிரியை காதல், ஊக்கு, ஊக்குவிப்பு, ஐ லம் யூ, செக்ஸ், செக்ஸ் வலை, செக்ஸ் விளையாட்டு, டீச்சர் காதல், டீச்சர் மாணவனுடன் ஓடுதல், தூடுதல், போன், மாணவியுடன் செக்ஸ், மாணவுடன் செக்ஸ், மெஸேஜ்\nThis entry was posted on ஒக்ரோபர்19, 2018 at 5:19 முப and is filed under 18 வயது நிரம்பாத பெண், 21 வயது மனைவி, அம்��ணம், ஆசிரியர் காதல், ஆசிரியர் செக்ஸ், ஆசிரியை, ஆசிரியை காதல், ஆசிரியை செக்ஸ், ஆபாச படம், இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இணைதளம், இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, ஊக்குவிப்பு, ஐ லவ் யூ, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கணவனை ஏமாற்றும் மனைவி, கணவன்-மனைவி உறவு முறை, கள்ளக்காதலி, கவர்ச்சி, காதலி, காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், கூடா உறவு, கொக்கோகம், சிற்றின்பம், சீரழிவு, செக்ஸ், செக்ஸ் ஊடகம், செக்ஸ் குற்றம், செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, டீச்சர் காதல், தூண்டு, தூண்டுதல், தூண்டும் செக்ஸ், பகுக்கப்படாதது.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/10/20123901/1267071/rohit-sharma-double-century-against-south-africa-3rd.vpf", "date_download": "2019-11-17T18:00:01Z", "digest": "sha1:BBZJSJ3CUTE2GB7W76YP77JHQD2WZ2MY", "length": 16970, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல் || rohit sharma double century against south africa 3rd test", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nபதிவு: அக்டோபர் 20, 2019 12:39 IST\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் இரண்டாவது நாளில் ரோகித் சர்மா தனது முதலாவது இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார்.\nஇரட்டை சதமடித்த ரோகித் சர்மா\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் இரண்டாவது நாளில் ரோகித் சர்மா தனது முதலாவது இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார்.\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது.\nடாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங் தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 58 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது. போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரோகித் சர்மா 117 ரன்களும், ரகானே 83 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nஇந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரகானே தனது 6வது சதத்��ை அடித்து அசத்தினார். ரகானே 115 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.\nமற்றொரு முனையில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தனது முதலாவது இரட்டை சதத்தை அடித்தார். அவர் 255 பந்துகளில் 28 பவுண்டரி, 6 சிக்சர்கள் உள்பட 212 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.\nINDvSA | ranchi test | Rohit Sharma | இந்தியா தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் | ராஞ்சி டெஸ்ட் | ரோகித் சர்மா\nஇந்தியா தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் 2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி இந்தியர்களுக்கு தீபாவளி பரிசு - ஜார்க்கண்ட் முதல் மந்திரி\nராஞ்சி டெஸ்டில் ரகானே அபார சதம் - இரண்டாம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 357/4\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா சதமடித்து அசத்தல் -போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தம்\n2வது டெஸ்ட் - பாலோ ஆன் பெற்ற தென்ஆப்பிரிக்கா உணவு இடைவேளை வரை 74/4 எடுத்து திணறல்\n2வது டெஸ்ட் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா 36/3\nமேலும் இந்தியா தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் 2019 பற்றிய செய்திகள்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nவிதர்பாவை 55 ரன்னில் சுருட்டி தமிழ்நாடு அபார வெற்றி: தினேஷ் கார்த்திக், சாய் கிஷோர், விஜய் சங்கர் அபாரம்\nசக அணி வீரரை மோசமாக திட்டியதால் பாகிஸ்தான் டெஸ்டில் விளையாட ஆஸி. வீரருக்கு தடை\nஅதிக இன்னிங்ஸ் வெற்றிகளை ருசித்த கேப்டன்: டோனி, அசாருதீன், கங்குலியை முந்தி விராட் கோலி சாதனை\nஆஷஸ் தொடரின் மோசமான ஃபார்மில் இருந்து டேவிட் வார்னர் மீண்டு வருவார்: நாதன் லயன்\nஜேம்ஸ் ஆண்டர்சன் தென்ஆப்பிரிக்கா தொடருக்குள் தயாராகி விடுவார்: இங்கிலாந்து அணி நம்பிக்கை\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி இந்தியர்களுக்கு தீபாவளி பரிசு - ஜார்க்கண்ட் முதல் மந்திரி\nராஞ்சி டெஸ்டில் ரகானே அபார சதம் - இரண்டாம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 357/4\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா சதமடித்து அசத்தல் -போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தம்\nமுதல் டெஸ்டில் வெற்றி - முகமது ஷமி உள்ளிட்ட பவுலர்களுக்கு கோலி பாராட்டு\nஷமி, ஜடேஜா அபார பந்துவீச்சு - 203 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/nedumaran.php", "date_download": "2019-11-17T18:38:35Z", "digest": "sha1:SQB6KW4TVAQWJWXW3T7MVJXRMEFWIU55", "length": 14337, "nlines": 45, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Nedumaran | BJP | Hinduntwa", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nசூலை 5ஆம் நாள் ஆக்ரமிப்பு இராமர் கோவிலின் மீது தாக்குதல் நடத���த முயன்ற முஸ்லீம் தீவிரவாதிகளைக் காவல்படையினர் சுட்டு வீழ்த்தினர். ஆக்ரமிப்பு இராமருக்கோ, கோவிலுக்கோ எத்தகைய சேதமும் இல்லை.\nஆனாலும் வெறும் வாயையே மெல்லுகிற சங்கப் பரிவாரம் அவல் கிடைத்தால் விடுமா\nதுள்ளியெழுந்து கண்டன அறிக்கைக் கணைகளைத் தொடுத்தனர். மத்திய உள்துறையமைச்சர் சிவராஜ் படீல், உ.பி. முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் இதற்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என வற்புறுத்தினர். உடனடியாக நாடு தழுவிய \"பந்த்” போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்தனர். எல்லாமே நீரில் நனைந்த வெடி போல பிசுபிசுத்து விட்டது. இவர்களின் கூப்பாட்டிற்கு மக்கள் செவிசாய்க்கவில்லை.\nஆனால் பா.ஜ.க. ஆட்சியிலிருந்தபோது இரண்டு முக்கிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 13.12.2001 அன்று இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் துணிகரத் தாக்குதல் நடத்தி தேசத்தைக் கிடுகிடுக்க வைத்தார்கள்.\nகுசராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள அக்ஷர்தம் கோவிலின் மீது 26.9.2002 அன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பல பக்தர்கள் உயிரிழந்தனர்.\nஇந்த இரு தாக்குதல்களும் நடைபெற்ற வேளையில் இந்திய உள்துறை அமைச்சராக அத்வானிதான் இருந்தார். ஆனால் அவர் பதவி விலகிவிடவில்லை. இப்போது வேறுமாதிரி கூக்குரல் இடுகிறார்கள். நடக்கக்கூடாதது நடந்து விட்டதைப் போல அங்கலாய்க்கிறார்கள். இராமர் கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்துக்களின் தன்மானத்திற்கு விடப்பட்ட அறைகூவலாகச் சித்தரிக்கிறார்கள்.\n 13 ஆண்டுகளுக்கு முன்பாக காவி காலிக்கும்பல் பாபர் மசூதிக்குள் புகுந்து அதை இடித்துத் தகர்த்ததே அப்போது முஸ்லீம்களின் உள்ளங்கள் எந்த அளவு கொதித்திருக்கும் பாபர் மசூதியில் காவலுக்கு நின்ற காவலர்படை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஊமை சாட்சியாக நின்றதால் அல்லவா காலிக்கும்பல் தப்பியது\nபொது இடங்களை ஆக்ரமித்துக் கட்டப்பட்ட கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றை இடித்து அப்புறப்படுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கிணங்க மதுரையிலும் மற்ற இடங்களிலும் ஏராளமான கோவில்கள் அப்புறப்படுத்தப்பட்டன. பொது இடத்தை ஆக்ரமித்து கோயில் கட்டுவது குற்றம் என்றால், இருக்கும் மசூதியை இடித்து அந்த இடத்தில் கோயில் கட்டுவது இரட்டைக் குற்றமாகும். எனவே இரட்டைக் கு��்றம் புரிந்து கட்டப்பட்டிருக்கும் கோயிலை அப்புறப்படுத்துவதுதான் நீதியாகும். ஆனாலும் நீதிமன்றத்தின் பரிசீலனையில் இப்பிரச்னை இருப்பதால் அதன் தீர்வு வருகிறவரை பொறுத்திருப்பதே முறையாகும். இந்து பாசிஸ்டுகள் நீதி மன்றத்தையோ சட்டத்தையோ மதிக்கத் தயாராக இல்லை.\n17.10.2001 அன்று விசுவ இந்து பரிசத் தலைவர்களை அசோக் சிங்கால், பிரவீண் தொகாடியா ஆகியோர் வாள் ஏந்திய தொண்டர்கள் புடைசூழ ஆக்ரமிப்புக் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்தனர். தடுத்த காவலர்களை மிரட்டிவிட்டு பூசை செய்தனர். \"இராமர் கோவிலுக்குள் நுழைய எத்தகைய கட்டுப்பாடும் இருக்கக்கூடாது. அவற்றை நாங்கள் மதிக்க மாட்டோம்'' என அசோக் சிங்கால் அறிவித்தார். அப்போதைய பிரதமர் வாஜ்பாய் \"இத்தகைய நடவடிக்கைகள் பாதுகாப்பிற்கு பெரும் இடையூறு'' எனக் கண்டனம் செய்தார். ஆனாலும் சங்கப்பரிவாரம் செவி சாய்க்கவில்லை. 15.3.2002 ஆம் நாள் பிரச்னையற்ற இடத்தில் கோயில் கட்டுமான வேலைகளைத் தொடங்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படைகளின் கடுமையான காவலின் காரணமாக அவ்வாறு செய்ய இயலவில்லை.\nஉள்துறை அமைச்சராக இருந்த அத்வானி வெளியிட்ட அறிக்கையில் \"அயோத்தியில் விசுவ இந்து பரிசத் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்'' என எச்சரித்தார். ஆனாலும் சங்கப் பரிவாரக் கும்பல் தொடர்ந்து சட்டத்தை மீறும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இராம ஜென்மபூமி நவாசின் தலைவரான இராமச்சந்திர பரமஹம்சர் \"கோயிலுக்குள் நுழைய அனுமதிக்காவிட்டால் துப்பாக்கிக் குண்டுகளைச் சந்திக்க தயாராக இருக்கிறேன்'' எனப் பேசி வெறியேற்றினார். இராமர் கோவிலைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் காவல்படைகளை அகற்ற வேண்டும் என சங்கப்பரிவாரம் வற்புறுத்தியது. அப்படி அகற்றியிருந்தால் தீவிரவாதிகள் உள்ளே புகுவது எளிதாக இருந்திருக்கும்.\nகாவல்படைகளே கூடாது என்று கூறியவர்கள் இப்போது போதுமான காவல் இல்லை என்று கூறுகிறார்கள்.\nஇவர்களின் உள்நோக்கம் வேறு. தீவிரவாதிகள் உள்புகுந்து இராமர் சிலைக்குச் சேதம் ஏற்படுத்தினால் அதை வைத்து மதக் கலவரங்களை உருவாக்கி ஆட்சியைக் கவிழ்க்கலாம்.\nபிணங்களின் மீதேறி ஆட்சியைப் பிடிக்கலாம் எனக் கனவு காண்கிறார்கள்.\nஇவர்கள் பிணம் தேடும் கழுகுகள்.\n(தென்செய்தி ஜூலை16 மடலில் வெளிய��ன கட்டுரை)\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2008/06/blog-post.html", "date_download": "2019-11-17T17:18:25Z", "digest": "sha1:BA2QWVUVTQFKNZH36QUDMCHBV7ZC32CN", "length": 154999, "nlines": 550, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": மேளச்சமா...!", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எட்டு நாள், அப்பிடியெண்டா இண்டைக்கு வியாழன் தேர் நடக்கும், நாளைக்கு தீர்த்தம் என்ற என்ற மனக்கணக்கைச் செய்து முடித்தேன். எங்கட மடத்துவாசல் பிள்ளையாரடி கொடியேறிவிட்டால் நடக்கிற புதினங்களை ஒரு பதிவில் சொல்லேலாது. ஆனாலும் நாளையான் தீர்த்தத் திருவிழாவை நினைச்சால் அதைச் சொல்லவும் நிறைய விசயம் இருக்கு.\nமடத்துவாசல் பிள்ளையார் கோயில் பத்து நாள் உற்சவம் முடிந்து பதினோராவது நாள் தீர்த்ததுக்காக களைகட்டும். முதல் நாள் தேரோட மல்லுக்கட்டின அலுப்பெல்லாம் ஒரு பொருட்டாவே இருக்காது எங்கட பெடியளுக்கு. இரவிரவா கோயில் கிணத்தடியில் சோடிக்கத் துவங்கி விடுவினம். கிணத்தடிக்குப் பக்கத்தில் வெள்ளைக் குருமணல் தறிச்சுப் பரவின ஓலைக்கொட்டகை தான் அது நாள் வரைக்கும் திருவிழாக் காலத்தில் அரட்டைக் கச்சேரிக்கும், கச்சான் உடைச்சுத் தின்னவும் புகலிடமாக இருக்கும். ஆனால் தீர்த்த நாளன்று அந்த இடமும் வெறுமையாக்கப்பட்டு கடலைச் சரை, கச்சான் கோது எல்லாம் அகற்றி, அமைச்சர் வரும் தொகுதி மாதிரி மாறிவிடும். அரட்டை அடிக்கிற கூட்டம் தண்ணீர்ப்பந்தலுக்கு பக்கத்திலை இருக்கிற கொட்டகைக்கு இடம் பெயரும்.\nகடைக்கார மணியண்ணை தான் தீர்த்தத் திருவிழா உபயகாரர். ஆளைப் பார்த்தால் வாட்டசாட்டமாக மீசை முருகேஷ் போன்று \"ல\" வடிவ தொக்கை மீசையோட ஆஜானுபாகுவாக இருப்பார். அவரின் தோற்றத்தை வச்சு ஆளை மட்டுக்கட்டேலாது. அவரோட பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தால் \"அப்பன்\", \"சொல்லு ராசா\" எ��்டு தேனொழுகப் பேசுவார். தீர்த்தத்துக்கு தண்ணியாகப் பணத்தைச் செலவழிச்சு கொண்டாடி மணியண்ணை \"மணி\" அண்ணை தான் என்று கோயில் ஐயரில் இருந்து கோடியில் இருக்கும் பொன்னம்மாக்கா வரை சொல்ல வைப்பார்.\nதீர்த்த நாளும் வந்திட்டுது. பின்னேரம் பொழுது படமுதலே கூட்டம் கூட்டமாய் கோயில் கிணத்தடியில் வந்து அம்மாமாரும், அக்காமாரும் இடம்பிடிச்சு இருந்திடுவினம். வந்தன் மண்டபத்தில் சுவாமியை அலங்காரம் செய்வதில் எங்கள் ஊர் பூக்காரர் நாகராசாவும், உதவியாட்களும் இருப்பினம். வெளியிலை சுவாமிமாரைக் காவும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி கயிறு பிணைக்கும் வேலைகளில் சிறீமான் அண்ணையும் பெடியளும் இருப்பினம். அங்காலை பார்த்தால் ஐங்கரன் அண்ணையாட்கள் பெரும் தொகையாகப் பறிக்கப்பட்ட பன்னீர்ப் போத்தல்களின் பின்பக்கம் ஒரு குத்து விட்டு, தக்கையை எறிந்துவிட்டு கிடாரங்களில் பன்னீரால் நிரப்புவார்கள்.\nவசந்த மண்டபத்தில் பூசை புனஸ்காரங்கள் தொடங்கிவிடும். வெளியில் கிணற்றடிக்குப் பக்கத்தில் இருக்கும் பந்தலில் நாதஸ்வர, மேளகாரர் நிரம்பியிருப்பினம். அளவெட்டியில இருந்து பத்மநாதன் குழுவினர், இணுவில் தவில் வித்துவான் சின்னராஜாவும் அவரின்ர இரண்டு பெடியளும், கோண்டாவில் கானமூர்த்தி பஞ்சமூர்த்தி குழுவினர், கோவிந்தசாமியின் மக்கள் இரண்டு பேர், சாவகச்சேரியில் இருந்து பஞ்சாபிகேசன் குழுவினர், இணுவில் பஞ்சமூர்த்தி (நாதஸ்வரம்) புண்ணியமூர்த்தி (தவில்), தவில்மேதை தட்சணாமூர்த்தியின்ர மேன் உதயசங்கர் இன்னும் ஞாபகத்தில் வாராத நிறையப் பேரை அண்டு தான் காணலாம்.\nஅரை வட்டமாக இருந்து கொண்டு முதலில் அடக்கமாக ஆரம்பிக்கும் மேளச்சமா. பிறகு மெல்ல மெல்ல நாதஸ்வரங்களின் தனி ஆவர்த்தனம். பிறகு ஒராள் சொல்ற வாசிப்புக்கு பதில் சொல்லுமாற் போல இன்னொருவர் வாசிப்பார். மெல்ல மெல்ல ஆரம்பிச்சு பெரிய மழையடிக்குமாப் போல இந்த மேளச்சமா களைகட்டும். பக்கத்தில் இருந்து அடுத்த தலைமுறை ஒன்று சுருதிப் பெட்டியை வாசிக்கும், இன்னொருவர் சிஞ்சா அடிப்பார். நாதஸ்வரம் வாசித்தவர் முறுவலோடு வாசித்து விட்டு முறுவலோடு எப்படி என்குமாற் போலப் பார்ப்பார். அதற்குப் பதிலடி கொடுத்தவர் இது போதுமா என்குமாற் போலப் பார்ப்பார். அதற்குப் பதிலடி கொடுத்தவர் இது போதுமா என்று ���ாசிப்பிலேயே கேட்பார். தவில்வித்துவானின் கழுத்தில் பாயும் வடச்சங்கிலி அங்கும் இங்கும் அலைந்து திரியும் வேகத்தில் அவரின் அகோர வாசிப்பு இருக்கும்.நாதவெள்ளத்தில் முழ்கியிருக்கும் போது ஒரு சில அடிகள் தவறுதலாக சிஞ்சா அடி நழுவினால் போதும் தவில் வித்துவான் சின்னராசா இருந்த இடத்திலேயே பல்லை நறுவி உறுக்குவார். பல சமயங்களில் பத்மநாதன் போல பெரிய நாதஸ்வர வித்துவான்களே தாங்கள் வாசிக்காத நேரங்களில் இருக்கும் தவில் கச்சேரிக்கு சிஞ்சா போட்டு சீரான இசையில் தங்கள் பங்களிப்பையும் கொடுப்பினம். தான் இளமையாக இருந்த காலத்தில் நடந்ததை பத்மநாதன் இப்படிச் சொல்லியிருக்கிறார், தொடர்ந்து போய்க் கொண்டிருந்த மேளக் கச்சேரி ஒன்றில் சிறுவானாக இருந்த பத்மநாதன் சஞ்சா அடித்துக் கொண்டிருக்கிறார், ஒரு கட்டத்தில் இவர் கையில் சிராப்பு ஏற்பட்டு இருந்து ரத்தம் பெருக்கெடுக்கவும், அப்போது வித்துவானின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்று கச்சேரி முடியும் வரை தொடர்ந்ததாகவும் சொல்லியிருக்கிறார். இப்படிப் பக்கவாத்தியம் வாசித்து, தமது குருவினதும், சக கலைஞர்களதும் வாசிப்பைக் கவனித்தவர்கள் தான் பிற்காலத்தில் நாதஸ்வர மேதைகளாகவும், தவில் வித்துவான்களாகவும் வந்திருக்கினம். அரை வட்ட வடிவாக அமர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் நாதஸ்வர தவில் வித்துவான்களின் வாசிப்பை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் ஆறிலிருந்து அறுபது, எழுபது, எண்பது வரை. சிலர் கையில் தாளம் போட்டு தமக்கும் சங்கீத ஞானம் இருக்கு என்று நிரூபிக்க, இன்னுஞ் சிலரோ கண்களை மூடி தலையை மட்டும் ஆட்டுவார்கள்.\n\"வசந்த மண்டபத்தில இருந்து சாமி வெளிக்கிட்டுதாம்\" கோயிலின் உள்ளேயிருந்து வரும் மேளச்சத்ததின் தொனியை வச்சே வெளியில இருக்கிற அம்மாமார் சொல்லுவினம். பஞ்சமுக விநாயகர் நடு நாயகமாக இருக்க, வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், இலக்குமி, பார்வதி சமேத நடராசப் பெருமான் என்று சுவாமிகள் வசந்த மண்டபத்தில இருந்து வெளியில் வரும். தீர்த்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் உள்ள மேடையில் விக்கிரகங்கள் கழற்றப்பட்ட சுவாமிகள் இருக்கையில் அமரவும், சோமஸ்கந்தக் குருக்கள் தீர்த்த உற்சவச் சடங்குகளைத் தொடங்குவார். பகக்த்தில் உபயகாரர் மணியண்ணை குடும்பம் பவ்வி��மா இருந்து பக்தியோடு பார்த்துக் கொண்டிருப்பினம்.\nபக்கத்து கொட்டகையில் இருந்த நாதஸ்வர மேள கச்சேரி மெல்ல மெல்ல போட்டிகள் களைந்து ஒரே குடையின் கீழ் கூட்டணி ஆட்சியில் இருந்து வாசிப்பை தொடருவார்கள்.\nசோமஸ்கந்த குருக்கள் தீர்த்தோற்வச நிகழ்வை நடத்தியதற்கு அறிகுறியாக கிடாரத்தில் இருக்கும் தீர்த்தத்தை மணியண்ணரின் தலையில் ஊற்றுவார். ஆள் கண்களை மூடிக்கொண்டு பரவசத்தொடு கைகூப்பியவாறே அமர்ந்திருப்பார். பிறகு ஐயர் சுற்றும் முற்றும் இருக்கும் சனங்களுக்கு பன்னீரால் சுழற்றி இறைப்பார். அவ்வளவு தான், சுதந்திரம் கிடைத்த திருப்தியில் பெடியள் கூட்டம் கிடாரத்தை அப்பால் தூக்கிக் கொண்டு அப்பால் நகரவும், அம்மாமார் தீர்த்தம் எடுக்க பொலித்தீன் பைகளுடன் கிணற்றடிக்கு முன்னேறுவார்கள்.\nசுவாமிமார் வெளிவீதி வலம் வருவதற்காக, முன்னர் வந்த வாகனத்திலேயே ஏறி அமர, ஆளாளுக்கு ஒவ்வொரு வாகனத்தில் பிணைத்திருக்கும் மரத்தூணைக் கழுத்தில் செருகிக்கொண்டு முன்னேறவும், பன்னீர் கிடாரத்தோடு காத்திருக்கும் பெடியள் கையில் இருக்கும் அண்டாவில் நிறைத்த பன்னீரை வாரி அவர்கள் மேல் இறப்பார்கள். சுவாமிமார் ஆடி ஆடி முன்னுக்கு போவினம். பாரமான மரத்தூணில் சுவாமியை ஏற்றி அங்கும் இங்கும் ஆடுவது கழுத்துப் பகுதியை அண்டி அண்டி வலியை தூண்டும். ஆனால் அதற்கு ஒத்தடம் போடுமாற்போல பாய்ந்து வரும் பன்னீர்த் தெளியல் இதமாக இருக்கும். தண்ணீர் எறிதலும் விட்டபாடில்லை. கண்களுக்குள் பாயும் பன்னீர் இலேசான உறுத்தலைக் கொடுத்தாலும், \"அரோகரா அரோகரா\" எண்டு கத்திக் கொண்டே எதையும் தாங்கி முன்னேறுவோம். அரைக்கட்டு கட்டிய வேட்டியில் பன்னீர் மழை தோய்ந்து உள்ளுக்குள் இருக்கும் நீலக்க்காற்சட்டை தெரியும். தூரத்தில் அருச்சனைச் சாமான்களுடன் ஹாப் சாறி (தாவணி)ஒண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருக்கும். கண்கள் மட்டும் அதைக் காட்டிக் கொடுத்துவிடும்.\nவானில் மேல் நோக்கிப் பாய்ந்து தோல்வியடைந்து விழும் பன்னீர் மழை ஒரு பக்கம், சுவாமிகளைத் தூக்கி ஆடும் பெடியள் ஒருபக்கம், அரோகரா அரோகரா என்ற காதைக் கிழிக்கும் பக்தர்களின் கூட்டம் ஒரு பக்கம், இன்னும் இன்னும் வேகமெடுத்து வாசிக்கும் தவில், நாதஸ்வர வித்துவான்களின் உச்சபட்ச வாசிப்பு ஒரு பக்கம் என்ற�� ஒரு பெரும் ஊழிக் கூத்தே அங்கு நடக்கும்.\nமணியண்ணையின் கண்களெல்லாம் பன்னீரையும் மீறி ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கும். அவற்றை வாயிலிருந்து முணுமுணுப்பாய்,\nகடந்த மார்ச் மாதம் 2008 சிட்னி முருகன் ஆலய மகோற்சவத்திற்காக வருகை தந்திருந்த சிட்னி முருகன் ஆலயத்திற்கு மங்கள வாத்தியம் இசைப்பதற்கு ஈழத்தில் இருந்து வருகைதந்த இன்னிசை வேந்தன் எம்.பி நாகேந்திரன் அவர்கள், நாதஸ்வர கான விநோதன் பி.எஸ் பாலமுருகன் அவர்கள், லய ஞான செல்வம் ஆர்.வி.எஸ் சிறிகாந்த் அவர்கள், லய ஞான பாலன் பி.எஸ். செந்தில்நாதன் ஆகியோருடனான நேர்காணலை எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் மூத்த அறிவிப்பாளர் நவரட்ணம் ரகுராம் அவர்கள் செய்திருந்தார். எங்கள் படைப்பாளிகள், கலைஞர்களை ஆவணப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அந்தப் பேட்டியை ஒலிவடிவிலும், எழுத்து வடிவிலும் இங்கே தருகின்றேன்.\nகேள்வி: இந்த கலையை அதாவது இந்த வாத்தியத்தை கற்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது\nபதில்: எனது தந்தையார்; புகழ்பூத்த நாதஸ்வர கலைஞர் கே.எம். பஞ்சாபிகேசன். தந்தையார் நாதஸ்வர கலைஞராக இருந்தமையால் எனக்கு இந்த கலையில் ஆர்வம் ஏற்பட அதுதான் முதல் காரணமாயிருந்தது.\nஅதோடு என்னுடைய பேரனாரும் நான் இந்த கலையை பழக வேண்டும் என்று விரும்பினார். அதனால் எனது 15வது வயதிலே நான் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே இந்த கலையை நான் கற்க ஆரம்பித்து விட்டேன்.\nஆரம்பக் கல்வியை எனது தந்தையாரிடமே பயின்றேன். பின்பு அளவெட்டி எம்.பி பாலகிருஸ்ண நாதஸ்வர வித்துவான் அவர்களிடம் ஆறு வருடம் அவரின் வீட்டில் தங்கியிருந்து குருகுல முறைப்படி இந்த கலையைப் பயின்று பின் தொடர்ந்து அவரிடமே 4 வருடம் நாதஸ்வரம் வாசித்து வந்தேன். பின்பு இந்தியாவிற்கும் சென்றும் இந்த கலையைக் கற்றிருக்கிறேன்.\nஎனது அப்பா குப்புசாமிபிள்ளை அவரும் நாதஸ்வர வித்துவான். நாதஸ்வரம் கற்க வேண்டும் என்று அவரின் விருப்பப்படிதான் நானும் நாதஸ்வரம் கற்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் தந்தையாரிடம் நாஸ்வரம் கற்றேன். பின்னர் துரைராஜாவிடம் ஒரு வருடம் நாதஸ்வரம் கற்றேன். அதற்கு பின்னர் எம்.கே பத்மநாதனிடம் இரண்டு வருடம் நாதஸ்வரம் கற்றேன்.\nபாலமுருகன் எனது சகோதரர் தான். நானும் தந்தையாரிடம் ��ான் ஆரம்பத்தில் நாதஸ்வரம் கற்று பின்னர் நாச்சிமார் கணேச பிள்ளையின் மகன் சிவகுமாரிடமும் நாதஸ்வரம் கற்றேன்.\nஎனது தந்தையார் ஆர்.வி. செல்வராஜா அவரிடம் தான் எனது 13 வது வயதில் ஆரம்ப கல்வியை பயின்றேன். அதனைத் தொடர்ந்து இந்தியாவிலுள்ள பொன். முத்துக்குமாரசாமி அவரிடம் ஒரு வருடம் தவில் கற்றுக் கொண்டேன். பின்னர் அவர்களுடன் சேர்ந்து ஐந்து வருடங்கள் தவில் வாசித்து வந்தேன். திருப்பி தாய்நாட்டிற்கு வரவேணும் என்ற ஆசை அதனால் நான் திரும்பி வந்துவிட்டேன்.\n இந்த கலையை எல்லோருமே உங்கள் தந்தையாரிடம் கற்று பின்னர் ஒரு குருவிடம் பயிற்சி எடுத்திருக்கிறீர்கள். அப்படி இல்லாமல் தனிபட்ட முறையில்; தாமாகவே பயிற்சிகளை எடுத்து ஒருவர் பிரசித்தமான கலைஞராக வர முடியாதா\nபதில்: அப்படி நடக்கிறது ரொம்பக் குறைவு. சாத்தியமில்லை. நிச்சயமாக எங்களுடைய கலையைப் பொறுத்த வரை குருகுல முறைப்படி ஒரு குருவிடம் முறைப்படி கற்று வந்தால் தான் பூரணமாக அதை நாங்கள் கற்றுக் கொள்ள முடியும்.\nஇந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி இதே நிலைப்பாடு தான் எத்தனையோ காலமாக தொடர்ந்து நடந்து வருகின்றது.\nஇப்ப இந்தியாவைப் பொறுத்தவரை நிறைய நாதஸ்வர தவில் பாடசாலைகள் வந்திருக்கு. தமிழக அரசே அவைகளை நிர்ணயித்து நடத்தி வருகினம்.\nஅந்த நிலைப்பாடு இலங்கையில இல்லை. ஒருக்கா யாழ்ப்பாண துர்காதேவி தேவஸ்தானத்தில நாதஸ்வர தவில் கல்லூரி ஒன்றைத் தொடங்கினவை.\nஅது சரியான முறையில நடைபெறவில்லை. பல சிக்கல்கள் அதனை ஓழுங்கான முறையில் சொல்லிக் கொடுப்பதற்கான ஆசிரியர்மார் வருவதும் குறைவு.\nஎங்கள் நாட்டைப் பொறுத்த சூழலில அந்த பிள்ளைகளுக்கு ஒரு கச்சேரி என்று வந்து விட்டால் அந்த பழகிற பிள்ளைகளும் கச்சேரிக்கு போய்விடுவார்கள். ஒழுங்கா அந்த நேரத்திற்கு கிளாஸ்வர முடியாது. எனவே அது அப்படியே மங்கிப் போய்விட்டது. தொடர்ந்து நடத்த முடியா நாட்டுச் சூழ்நிலை.\nஇந்தியாவில் பாடசாலைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கு. அங்கும் ஆசிரியர் ஒருவர் இருந்து குருகுல முறைப்படி சொல்லிக் கொடுத்துக் கொண்டு வருகிறார். அப்படிப் பயின்றால் தான் முழுமையாக பயில முடியும் என நான் நினைக்கிறேன்.\nகேள்வி: உங்களுடைய வாத்தியத்தைப்பற்றி சில விடயங்களை அறிந்து கொள்ள விரும்புகின்றேன். எல்லோரும் அந்த இச���யை ரசிக்கின்றோம். ஆனால் அந்த வாத்தியம் எப்படியிருக்கின்றது என்ன மரத்தினால் செய்யப்பட்டது போன்ற விடயங்களைஅறிவதில்லை. அதை நான் அறிந்து கொள்ள விரும்புகின்றேன்.\nபதில்: நாதஸ்வரத்தை எடுத்துக் கொண்டால் 2 பகுதியாக பிரிக்க முடியும். அனஸ்சும் உழவும் இரண்டும் சேர்ந்தது தான் நாதஸ்வரம்.\nஅதற்கு போட்டு வாசிக்கக் கூடிய கருவியின் பெயர் தான் சீவாலி. சீவாலி இந்தியாவில் ஒரு புல்லிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இலங்கையில் இல்லை.\nநாதஸ்வரத்தின் பிரதான பகுதி என குறிப்பிடப்படும் உழவு அந்த காலம் தொட்டு ஆச்சா மரத்திலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது.\nஇந்தியாவில கும்பகோணத்தில மாயவரம் போகிற பாதையில் நரசிங்கன்பேட்டை என்ற ஒரு கிராமமிருக்கு. அந்த இடத்தில் தான் இதைச் செய்யக் கூடிய ஆச்சாரிமார் நிறைப்பேர் இருக்கிறாங்க.\nஆனா இப்ப சொற்ப காலமா ஒரு 10 வருடங்கள் என நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தில் நாதஸ்வரத்தை தயார் செய்து கொடுக்கின்ற ஒரு நிலை ஒன்று ஏற்பட்டிருக்கு.\nஅராலி என்ற ஊரில அமரசிங்க ஆச்சாரியார் நாதஸ்வரத்தை தயாரிக்கின்றார்.\nஅவரும் ஆச்சா மரதில தான் தயாரிக்கிறார்.ஆனால் இலங்கையில் வேறு பெயர் சடவக்கி என்று தான் சொல்கிறார்கள். ஆனால் அதுவும் ஆச்சா மரத்தின்ர தன்மை தான். அது காட்டுப்பகுதிகளில தான் கூடுதலாக இருக்கும்.\nஇப்ப நிறையப் பேர் அதனையே பாவித்துக் கொண்டு வருகிறார்கள். நூற்றிற்கு தொண்ணூறு வீதத்தினர் அதனையே கையாள்கின்றனர்.\nமுக்கியமாக அது பராட்டப்பட வேண்டிய ஒரு பெரிய விஷயம். எத்தனையோ காலம் காலமாக யாழ்ப்பாணத்தில ஒருவரும் இதைப்பற்றி யோசிக்கவில்லை. கலை ஓங்கி வளர்ந்தளவிற்கு. இதை செய்ய வேண்டும் என்ற யோசனை யாருக்கும் தோன்றவில்லை. அவர் ஒராள் தான் சொந்த முயற்சியில எவ்வளவோ கஷ்ரப்பட்டு அந்த மரத்தைக் கண்டு பிடிப்பதற்கே எவ்வளவோ மிகவும் சிரமப்பட்டதாக அவர் என்னுடன் கதைத்த போது சொன்னார்.\nஇந்தியாவிலிருந்து தயாரிக்கப்பட்ட நாதஸ்வரம் அவர் தயாரித்த நாதஸ்வரம் இரண்டையும் வாசித்திருக்கிறோம். அதில் எங்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.\nமுன்னர் நாதஸ்வரத்திற்கு தட்டுப்பாடு இருந்தது. இந்தியாவிலிருந்து வந்தால் தான் வாசிக்கமுடியும் என்ற நிலையிருந்தது. ஆனால் எங்கட நாட்டிலயே அவர் தயாரிக்க தொடங்கிய பின்��ர் எங்களுக்கு இலகுவாக பெற்று வாசிக்க கூடியதாகவிருந்தது. நாதஸ்வரம் இல்லை என்றால் உடன அராலிக்கு போய்விடுவம் நாதஸ்வரம் வாங்க.\nகேள்வி: தவிலைப்பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றேன். நாங்கள் வாத்தியங்களை அறிந்து கொள்வது மிக மிக குறைவு. இசையை ரசித்துவிட்டு போய்விடுவோம். கலைஞர்கள் எவ்வளவு கஷ்ரப்படுகின்றனர் எவ்வளவு விடயங்கள் இருக்கின்றன என்பதனை நாங்கள் பார்ப்பதில்லை. அதைப்பற்றியும் அறிந்து கொள்ளவிரும்புகின்றேன். அதாவது தவிலைப்பற்றி பார்க்கும் போது தவில் கட்டை அது பிரதான என்ன மரத்தினால் செய்யப்படுகிறது\nபதில்: பலாமரத்தினால் செய்யப்படுகிறது. இரண்டு மரங்கள்; மூன்று மரங்களில் செய்யலாம் என சொல்லுவாங்க. ஆனால் அவை கிடைக்கிறது மிகவும் கஷ்ரம். கொண்டல் மரத்தில செய்யலாம். வில்வம் மரத்திலும் செய்யலாம் என்று சொல்லுறாங்க. அவ்வளவு பெரிய மரத்தை நாங்கள் பார்த்ததே இல்லை.\nகூடுதலாக எல்லோரும் பலா மரத்தில தான் செய்கிறாங்க ஏனென்றால் சவுண்டு நல்லா இருக்கும். எங்களுக்கு வாசிக்க இலகுவாகவும் இருக்கும்.\nமுன்னர் வார்போட்டு வாசித்தார்கள். இப்பொழுது வாரிற்கு பதிலாக இரும்பு போடப்படுகின்றது. முன்னர் வார் வேலையிருந்ததலா எங்களால தவில் வேலை செய்து கொண்டு வாசிக்க முடியாது. அதனை கழற்றுவதற்கு அரை மணி நேரம் வேணும் அதனை கோர்ப்பதற்கு அரை மணி நேரம் வேணும். இப்பொழுது வந்த சிஸ்ரம் வந்து ஒரு பக்கம் ஏதாவது பிரச்சினை என்றால் இன்னொரு பக்கத்தை கழற்றி மாற்றலாம்.முன்னர்ஒரு பிரச்சினை என்றால் எல்லாத்தையும் புள்ளா கழற்றி மாற்ற வேண்டியிருக்கும்.\nஇது தூக்கிறத்திற்கு பாரமாய் இருந்தாலும் எங்களுக்கு இலகுவாக இருக்கின்றது.\nஅதே வேளையில் வலம்திரைத் தட்டு தொப்பித் தட்டு என்று இரண்டு பகுதிகள் இருக்கின்றன.\nமுதலில் வலந்திரை என்று எடுக்கப் போனால் முன்பு வார் தவிலுக்கு ஆட்டுத் தோல் பாவிச்சனாங்கள். இப்ப நாங்க இரும்பெல்லாம் பாவிக்கிறதால ஆட்டுத் தோலால் தாங்க முடியாது. ரைற் பண்ணி வைக்கும் போது சில நேரங்களில் வெடிச்சுப் போகும். அதனால நாங்கள் இப்ப வலந்தரைக்காக மாட்டுத் தோல் பாவிக்கிறம்.\nஒரு வலந்திரை தட்டு செய்கிறதிற்கு மூன்று நாள் வேணும். ரொம்ப கஷ்ரப்பட்டு தோல் எடுத்து தோல் அடித்து காய வைத்து அதைப் பதப்படுத்தி அந்த நிலைக்கு கொண்டு வாறதென்றால ரொம்ப கஷ்ரம். அதற்கே இரண்டு நாள் ஆகும். அதில மிக முக்கியமாக சொருகிறது என்று சொல்வாங்க அந்த வளையில வைத்து பசை போட்டு ரைற் பண்ணுவாங்க. வட்டவட்டமாக 11 ஓட்டைகள் இருக்கும். அதைப் போட்டு காயவைக்கிறதிற்கு அதற்கு மட்டும் ஒரு நாள் வேணும். அது ஊற வேண்டும். கண்ணுவிலக வேணும். இப்படி நிறையப்பிரச்சினைகள்.\nஅதே சமயம் தொப்பி தோல் அடிச்சு ஓருநாளில காய்ந்துவிடும். மறு நாள் தான் தோலை இழைக்கலாம் ஊறப்போட்டு காயப்போட்டு திருப்பி ஊறப்போட்டுத் தான் சுருங்க வேணும். அல்லது நல்ல சத்தம் கேட்காது. இருண்டால் பேஸ் சவுண் கிடைக்காது. அப்படி சில சில பிரச்சினைகள்.\nதவில் தடி: அப்பவந்து திருவாத்தி மரங்கள் நிறையக் கிடைத்தது. இப்ப அதுகள் கிடைக்கிறது கொஞ்சம் கஷ்ரம். அது திருவாத்தி கருகாலி போன்ற வைரமான குச்சிகளால தான் வாசிப்பாங்க. இப்ப கிடைக்கிறது கஷ்ரமாக இருக்கிறதால இந்தியாவிலயிருந்து பம்மர் என்ற ஒரு மரம் வருகிறது. அதுவும் வாசிக்கிறதிற்கு இலகுவாக இருக்கும்.\nகூடு என்று சொல்லுவாங்க கையில வலதரப்பக்கம் போட்டு வாசிக்கிறது. அதை இடியப்ப பசையில சுத்துறனாங்க. இப்ப சூழ்நிலைக்கு மாட்டுத் தோல் போடுகிறதனால அந்த கூட்டை இடியப்ப பசையில சுத்தி வாசிச்சா இரண்டு வாசிப்பிற்கே வீணாப் போயிடும். அதனால் அராட்ரைட் என்னும் பசையிருக்கு அதன் மூலமாக துணியை வைச்சு கையில சுத்துறனாங்க. என்னென்று சொன்னால் கைய மாதிரி கட்டை செய்து அந்த அளவிற்கு எடுத்து அதைச் சுற்றி காயப் போடுறனாங்க.\nகேள்வி: நீங்கள் இப்பொழுது ஒரு வார் தொப்பி வலந்தரைத்தட்டு போடுவதற்கே கிட்டத் தட்ட ஒரு நாளிற்கு மேல் செல்லும் என்று சொல்லுகின்றீர்கள். அந்த தோலை பதப்படுத்துவதற்கு 3 நாள் செல்லும் என்று. அப்படியானால் நீங்கள் ஒரு தவில் வாத்தியத்தை நீங்கள் புதிதாகச் செய்வதற்கு கிட்டத்தட்ட எவ்வளவு நாட்கள் செல்லும்.\nபதில்: இன்றைய சூழ்நிலையில் எங்களுடைய கலை வளந்த மாதிரிக்கு சமான்களும் இப்ப இந்தியாவிலிருந்து, யாழ்ப்பாணத்திலிருந்து ஒவ்வொரு இடத்திலிருந்து கொண்டு வந்து விற்கிறாங்க.\nஒரு தவில் செய்ய வேணுமென்று சொன்னால் முன்னர் புது தவில் கட்டை வாங்கணும். அதை 3 மாதம் காய வைக்கணும். அப்படி சூழ்நிலைகள்.\nஇப்ப எங்க போனாலும் அவங்க அவங்க இந்தியாவிலிருந்து 20து 30து 40��ு என வலந்திரை தட்டுகளாகவே செய்து கொண்டு வந்து அவங்களுக்கு தேவையானதை வைச்சுக் கொள்ளுறாங்க.\nஅதனால ஒரே நாளில தவில் செய்திடலாம் என்ற நம்பிக்கை இருக்கு.\nகேள்வி: செந்தில் நாதன் நீங்கள் தவில் வாசிக்கும் பொழுது எப்பொழுதும் ஒரு வாத்தியக்கருவி வைச்சிருப்பீங்க. அதற்கு பிரதியீடாக இன்னொரு வாத்தியக்கருவியும் வைச்சிருப்பீங்க. என நினைக்கின்றேன். கிட்டத்தட்ட எத்தனை வைத்திருப்பீர்கள்.\nபதில்: நான்கு தவில் வைத்திருக்கின்றேன். வேறயா மாத்திறதிற்கு பாட்ஸ் பாட்ஸ்சா வலந்திரைத் தட்டு 10 தொப்பி 10 ஆணி அப்படி நிறைய வைத்திருக்கிறேன்.\nகேள்வி: நீங்கள் ஒரு கச்சேரிக்கு போகப் போகிறீர்கள் என்று வைத்தால் நீங்கள் அதற்கு தயார்படுத்துவதற்கு கிட்டத்தட்ட எவ்வளவு நேரம் செல்லும். உங்களுடைய ஒரு தவிலையோ, நாதஸ்வரத்தையோ அவை சரியாக இருக்கின்றதா என்று அதனை பார்க்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் கச்சேரிக்கு போனவுடனே கச்சேரியை ஆரம்பிக்க வேண்டி வரும். அதற்கு தயார் படுத்துவதற்கு எவ்வளவு நேரம் செல்லும்\nபதில்: முதல் நாளே நாங்கள் எல்லாம் பார்த்து வைச்சிடுவம். திடீரென போறதென்றால் ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரே பார்த்து வைச்சிடுவம். சாதாரணமாக தவிலைப் பொறுத்தவரை திடீர் திடீர் என காலநிலை வித்தியாசத்தில் எந்த நேரத்திலும் வெடிக்கக் கூடிய ஒரு பொருள். நாதஸ்வரத்தைப் பொறுத்தவரை அந்தப் பிரச்சினையில்லை. நாங்க ஒரு அரை மணி நேரத்திற்கு முன்னர் அதை பார்திட்டு வாசிச்சிடலாம்.\nகேள்வி: நீங்கள் பல நாடுகளுக்கு சென்றிருக்கிறீர்கள் சில நாடுகள் சரியான குளிரான நாடுகள் சில நாடுகள் சரியான வெயிலான நாடுகள். இந்த தோல் மரமோடு சம்மந்தப்பட்டதுகள் திடீரென வெடிக்க கூடியவை. ஒரு நாட்டுக்குச் செல்லும் போது நீங்கள் அதனை எவ்வாறு எதிர்பார்த்து செல்கிறீர்கள்\nபதில்: முன்னர் மாதிரி வார் என்றால் அஜஸ்ட்பண்ணிக் கொள்ளுவது கஷ்ரம். இப்ப இரும்பில வந்திருக்கு வார் மாதிரி போட்டிருக்காங்க. அது வேண்டிய நேரத்தில ரைற் பண்ணி பாவச்சுக் கொள்ளலாம். அஜஸட்; பண்ணிக் கொள்ளலாம். இப்ப குளிரென்றால் அதிகம் ரைற் பண்ணிக்க மாட்டாங்க. அதனால வாசிப்பதற்கும் சவ்கரியமாக இருக்கும். சவுண்டும் நல்லா இருக்கும். ஆனால் காலநிலை வித்தியாசத்தால அதை கொஞ்சம் குறைச்சுக் கொள்ளலாம்.\nகேள்வி: அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் மரத்தையும் தோலையும் கண்டால் அஜீரணம். எந்த வகையில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டதா\nபதில்: ஒவ்வொரு வருஷமும் இந்த பிரச்சினை நடந்து கொண்டேயிருக்கின்றது. நான் இது ஒன்பதாவது தடவை இந்த அவுஸ்திரேலியா நாட்டிற்கு வந்திருக்கிறன். எல்லா நாட்டிற்கும் போய் வந்திருக்கிறன்.\nஆனால் இந்த நாட்டில தான் இந்த தவிலுக்கு மட்டும் தனி மரியாதை.\nவழமையாக நாங்க கண்டிப்பா எடுத்துக் கொண்டு போக வேணும் என்று ஏதோ சொல்ல, பதிந்து, ஒரு லெற்றர் கொண்டு வந்து, திருப்பி எத்தனையாம் திகதி நாங்க இந்த நாட்டை விட்டுப் போறமோ, எந்த ஊரிலிருந்து கிளம்பப் போறமோ, அந்த ஊரில கொண்டு போய்,; அவ்வளவு சமான்களையும் திருப்பி நாட்டிற்கு கொண்டு போறம் என்று காட்டி, அதனை உறுதிப்படுத்த வேண்டும். என்று சொல்லி ஒரு லெற்றர் தருவாங்க. அப்படித் தான் செய்து வந்தம்.\nஇந்த முறை சாயி மன்றம் எங்களுக்குச் சொல்லிச்சு இப்படி பல சிக்கல்.ஜேசுதாஸ் குறூப் வந்திருந்த பொழுது அவர்களுக்கு பெரிய சிரமம் கொடுத்திட்டாங்க. இந்த முறை கடுமையாக நிற்கிறாங்க என்று சொன்னதால,\nநாங்க கொழும்பில வொறன்டிஸ் சேவிஸ் என்ற ஒன்றிருக்கு. அவங்களிட்ட எங்களுடைய இன்ஸ்ருமென்ட் எல்லாம் காட்டி அவங்களிட்ட அந்த சேட்பிக்கட்டையும் காட்டின போது எந்த பிரச்சினையும் இல்லை. கஸ்டம்ஸில் காட்டின உடன அவ்வளத்தையும் எந்த பிரச்சினையும் இல்லாம விட்டுட்டாங்க.\nஇந்த முறை அது ஒரு வழி என கண்டு பிடிச்சதால இனிமேல் இப்படியே செய்து கொண்டிருக்கலாம். எல்லா நாட்டிலையும் இது சம்மந்தமான நிறுவனம் இருக்கிறது. அவர்களிடம் அவ்வளத்தையும் கொண்டு போய் காட்டினா நாங்க எத்தனை பீஸஸ் கொண்டு போறம் என்று சொல்லி எழுத்து மூலம் அவங்க சேட்பிக்கேட் தர்றாங்க.\nஅங்கையும் சும்மா காட்டிட்டு எடுக்கிறது என்றில்லை. அவங்க அதை ஒரு நாள் றூமில வைச்சு ஏதோ கெமிக்கல் போட்டு ஏதோ புகையடிச்சு அதில கிருமி இல்லை என்று உறுதிப்படுத்தி சேட்பிக்கேட் லெற்றர் தந்தாப் பிறகு தான் இங்க எடுத்துக் கொண்டு வரலாம். அதை எடுத்துக் கொண்டு வந்ததால் இந்த முறை எந்த சிரமமும் இருக்கவில்லை.\nகேள்வி: இப்படியாக நீங்கள் நாடுகளுக்கு வாத்தியங்களை கொண்டு சென்ற பொழுது ஏதாவது அனுபவங்கள் ஏற்பட்டதா அதாவது காலநிலை காரணமாக அது வெடித்து அப்பட�� ஏதாவது அனுபவங்கள் ஏற்பட்டதுண்டா\nபதில்: எனக்கு நடந்திருக்கிறது. நான் கனடாவிற்கு போயிருந்த நேரம் குளிர். நாதஸ்வரம் ஒன்று உடைஞ்சு போயிட்டுது. அந்த நேரம் பார்த்து நான் இரண்டு நாதஸ்வரம் கொண்டு போயிருந்தேன். இந்த முறையெல்லாம் ஒன்று தான் கொண்டு வந்தேன். அன்று இரண்டு நாதஸ்வரம் கொண்டு போனதால டப்பென்று மற்றதை எடுத்து வாசிக்கக் கூடியதாக இருந்திச்சு.\nகேள்வி: நாகேந்திரன் அவர்கள் நீங்கள் பல நாடுகளுக்கு சென்றிருக்கிறீர்கள். நீங்கள் போகாத நாடே இல்லையென்று நினைக்கின்றேன். சீனாவையும் ஜப்பானையும் தவிர உங்களுக்கு அப்படி ஏதாவது ஏற்பட்டதா\nபதில்: எனக்கு அப்படி எதுவும் ஏற்படவில்லை. ஏதோ ஆண்டவன் அருள். நான் இப்ப வாசிக்கிற நாதஸ்வரம் வந்து 15 வருடங்களாக வாசிக்கிறன். எல்லோரும் வருஷத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒன்று என தான் வைச்சிருக்காங்க. ஏதோ கொடுத்து வைச்சனான் என்று தான் சொல்ல வேண்டும். நிச்சயமாக முதலும் ஒரு நாதஸ்வரம் வைச்சிருந்தனான் 18 வருஷமாக இப்ப மாற்றி 15வருடங்களாக வைச்சிருக்கன். பழைய நாதஸ்வரங்களில் அந்த பிரச்சினை வராது. புதுசு தான் எந்த நேரமும் எந்த காலநிலைக்கும் வெடித்துவிடலாம்.\nகேள்வி: நீங்கள் ஆலயத்தில் தவிலை கிட்டத்தட்ட 4, 5 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக உங்களுடைய தோளிலே சுமந்த படி தான் வாசிக்கிறீர்கள். இந்த தவில் எவ்வளவு நிறையிருக்கும்\nபதில்: 21கிலோ தவிலின் நிறை. பழைய கட்டைகளாக இருந்தால் கொஞ்சம் வெயிற் குறைஞ்சு 18 கிலோ அப்படியிருக்கும்.\nகேள்வி: நீங்கள் ஆலயத்தில் வாசிக்கும் பொழுது பல தடவை பார்த்திருக்கின்றேன் அதனை தூக்கித் தூக்கப் போடுவதை. ஏனெனில் நாதஸ்வர கலைஞருடன் ஈடு கொடுக்கவும் வேண்டும.; எடையை தூக்கிக் கொண்டும் வர வேண்டும். ஆக்களைப் பார்த்து சிரிக்கவும் வேண்டும். ஏனென்றால் நாதஸ்வர கலைஞர்கள் ஏன் இப்படி சிரிக்காமல் போகின்றார்கள் என்றும் பார்ப்பார்கள். அப்படியான ரசிகர்கள். மங்கள வாத்தியம் எனும் போது மிகவும் உன்னிப்பாக கவனிப்பார்கள். எப்படிச் சமாளிக்கின்றீர்கள்\nபதில்: நான் 13 வயதிலிருந்து வாசிக்கிறன். அப்ப என்னை சின்ன தவிலைக் கொடுத்து பழக்கப்படுத்தினார்கள். 8 கிலோ அப்படியிருக்கும். அந்த பழக்கம் அப்படியே வளர்ந்து வளர்ந்து வர தவிலோட பாரம் தெரியல. வாசிக்கிறத மாத்திரம் தான் கவனிக்கிறது. மற்றப்படி அதை நினைக்கிறதில்லை. பாரத்தைப் பார்த்தா வாசிக்க முடியாது. என்னோடு குறிக்கோள் எல்லாம் வாசிக்கிறதில தான்; இருக்கும்.\nகேள்வி: விரலிலே இந்த பட்டைப் போட்டு அடிக்கின்றீர்கள். நாங்கள் ஒரு பத்து நிமிடம் கையை ஏதாவது செய்து கொண்டிருந்தாலே கையெல்லாம் விறைத்து விடும். நீங்கள் ஒரு கச்சேரியில் 3, 4 மணித்தியாலங்கள் வாசிக்கின்றீர்கள். ஒரு கச்சேரி முடிந்தவுடன் உங்களுடைய விரல்களின் உணர்வு, எந்த வகையில் உங்களுக்கு அது தாக்கமாக இருக்கும்\nபதில்: எல்லாம் இரத்தம் கண்டிப்போய் தான் இருக்கும். எல்லாம் வெடிச்சு சரியான கஷ்ரமாகத் தான் இருக்கும். போட்டு கழட்டுவது என்றா கஷ்ரமாகத் தான் இருக்கும்.\nசில நேரங்களில அந்த காயங்கள் வழமையாக வருவது தான். கச்சேரியில் வாசிக்கும் பொழுது கஷ்ரம் தெரியாது. வாசித்து முடிஞ்ச பிறகு தான் கஷ்ரம் தெரியும். காரணம் என்னென்றா நாங்க சரியா வாசிக்கல என்று சொன்னால் நாதஸ்வர காரர்களுக்கு கோபம் வந்திடும்.\nகை வலிக்கிறது என்று பாஸ்ரைக் குறைத்தோ அல்லது அளவுப் பிரமாணமில்லாம வாசிச்சாலோ அவங்கட பார்வையிலயே திட்டிக் கொன்றுடுவாங்க. நாங்க அவங்களையும் பார்க்கணும், அவங்க வாசிக்கிறதையும் கேட்கணும், நாங்களும் சரியா வாசிக்கணும், மக்களையும் பார்த்து சிரிக்கணும், சந்தோசமாகவும் வாசிக்கணும்.\nஇந்த சூழ்நிலையில கையெல்லாம் வலிச்சாலும் எங்களால ஒன்றும் பண்ண முடியாது. வாசிக்கிறத மட்டும் வலன்ஸ் பண்ணிக்கொள்வம். கைவலி எல்லாத்தையும் வீட்ட போய் தான் பார்த்துக் கொள்வம். அதற்கப்புறம் தான் மருந்தெல்லாம் போட்டுக் கொள்வம்.\nகேள்வி: ஒரு கச்சேரிக்கு நீங்கள் செல்லும் பொழுது நீங்கள் ஏதாவது ஒரு அனுமானம் அல்லது இப்படித்தான் கச்சேரியைக் கொண்டு செல்லப்போகின்றோம் என்ற ஒரு திட்டத்தோடு போவீர்களா அல்லது அங்கு ரசிகர்களின் இரசனையைப் பொறுத்து நீங்கள் உங்கள் திட்டத்தை மாற்றிக் கொள்வீர்களா\nபதில்: போகும் போது எங்களுக்கென்று ஒரு கச்சேரி என்று சொன்னா இப்படித்தான் வாசிக்க வேணும் என்ற திட்டத்தோடு தான் போறதுண்டு. ஆனால் அங்க போய் ரசிகர்களின் நிலைப்பாட்டைப் பார்த்து அவர்களின் விருப்பப்படி இதை வாசிங்க என்று ஒவ்வொரு துண்டுகள் அனுப்புவாங்க. அவர்களையும் திருப்திப் படுத்த வேண்டியிருக்கும்;.\nசிலபேருக்கு கர்நாட்டிக் விருப்பம், சில பேருக்கு மெல்லிசை விருப்பம் சில பேருக்கு சினிமா சம்மந்தப்பட்ட பாட்டு விருப்பம். எனவே எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. கச்சேரி என்று சொல்லுறப்போ கண்டிப்பா எல்லா தரப்பினரும் வருவினம். கூட்டத்தைப் பார்த்து கூடிய வகையில் எங்களால் முடிந்தளவு எல்லோரையும் திருப்திப்படுத்துகிற வகையில் தான் கச்சேரியை அமைச்சுக் கொள்வோம்.\nகேள்வி: பாலமுருகன் நீங்கள் இப்ப பார்த்தீர்களானால் கிழமைக்கு ஒரு படம் வந்து கொண்டிருக்கிறது. அன்றைய கச்சேரியில் வாழமீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலை யாருமே விரும்பி கேட்க மாட்டார்கள் என்று நினைத்தேன். அதனைக்கூட யாரோ கேட்டு நீங்கள் வாசித்தீர்கள். அப்படியான பாடல்கள் வரும் பொழுது அந்த பாடல்கள் அனைத்தையும் அதாவது எல்லா பாடல்களையும் பயிற்சி எடுத்துக் கொள்வீர்களா அல்லது இந்த பாடல்களை ரசிகர்கள் கேட்பார்கள் என்று தெரிந்தெடுத்து பயிற்ச்சி எடுத்துக் கொள்வீர்களா எந்த வகையில் அதனை எடுத்துக் கொள்வீர்கள் ஒரு பாடலை வாசிக்க எவ்வளவு நாள் செல்லும்\nபதில்: ஒரு நாளில வாசிச்சிடலாம்.\nகூடுதலாக ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ அப்படியான பாடல்களை பார்த்து தேர்ந்து எடுப்போம். அப்படி நாங்கள் தேர்ந்தெடுத்து தான் கூடுதலாக பாடமாக்கி வாசிக்கிறது.\nகேள்வி: அந்த வகையில் இப்பொழுது நீங்கள் ஒரு பாடலை ஸ்வரத்திற்குத் தான் வாசித்துக் கொண்டு போகின்றீர்கள். அதேவேளையில் அந்த பாடல் எப்படி எழுதப்பட்டது என்ற அந்த சாகித்தியத்தையும் நீங்கள் உணர்ந்து கொண்டீர்களானால் அந்த வித்தியாசம் தெரியும். நீங்கள் வாசிக்கும் போது அது எவ்வளவு தூரம் முக்கியமான விடயமாவுள்ளது\nபதில்: சாகித்தியத்தை அறிந்து கொண்டு வாசித்தால் அதற்குரிய தன்மை வேறு மாதிரியாக இருக்கும். ஆனால் பாட்டின் எல்லா வசனமும் எங்களுக்கு பாடமில்லை. நாங்கள் மெட்டை மட்டும் கேட்டமென்றால் உடன வாசிக்க கூடிய தன்மையிருக்கு. உதாரணத்திற்கு சொன்னப் போனால் அன்றைக்கு சித்திரம் பேசுதடி பாட்டு கேட்டு வந்திச்சு. ஒரு நாளும் நான் வாசிச்சதில்லை. ஆனால் பாட்டு கேட்டு பாடமிருக்கு. அதனால் அன்றைக்கு உடன வாசிச்சனான். எங்களைப் பொறுத்தவரையில் பாட்டுக் கேட்ட��� எங்கட மனசில படிஞ்சிட்டென்றால் நாங்க வாசிச்சிடுவம்.\nகேள்வி: நாதஸ்வரத்தைப் பொறுத்தவரை உங்களுடைய சுவாசம் அதேவேளை உங்களுடைய உதடு நாக்கு என்பன மிக முக்கியமானவை. அது எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. அதற்கு எந்த வகையில் பயிற்சி எடுக்க வேண்டும்\nபதில்: அதுதான் நாங்க ஆரம்பகால பயிற்ச்சியின் போது எவ்வளவு கஷ்ரப்பட்டோமோ அது தான் இப்ப எங்களுக்கு பிரயோசனப்படுது. அப்ப ஆரம்பத்தில சின்ன வயசில் அவ்வளவு கடும் பயிற்சி எடுக்க வேண்டும்.\nஊரில எங்கட வீடுகளில நீங்க பார்த்திருப்பீங்க, காலை 4 மணிக்கெல்லாம் நாங்க நாதஸ்வரம் வாசிக்க ஆரம்பிச்சிடுவம். 7மணி மட்டும் 3 மணி நேரம் பயிற்சி பெறுவது, சாயங்காலமும் அது மாதிரி, இப்படிப் பயிற்சி எடுத்தது தான், இப்ப 4, 5 மணி நேரங்கள் தொடர்ந்து வாசிக்கிறதிற்கு எங்களுக்கு சவ்கரியாக இருக்கு.\nஆனால் இப்பவும் வந்து ஒரு 10 நாள் வாசிக்கவில்லையென்றா அடுத்த முறை வாசிக்கும் பொழுது கஸ்ரமாக இருக்கும். உதடு பிடிக்கிறதெல்லாம் ரொம்ப பிரச்சினையாக இருக்கும்.\nகச்சேரிகளில் வாசிச்சாலும் தினசரி பயிற்சிகளை கட்டாயம் எடுக்க வேண்டும். எவ்வளவு நேரத்தை நாங்கள் செலவழிச்சாலும் அவ்வளவு நேரமும் எங்களுக்கு பிரயோசனம் தான்.\nஆனால் சில நாடுகளில அந்த சூழல் இல்லை. யாழ்ப்பாணத்தில பிரச்சினையில்லை. நான் 10 வருஷமாக கொழும்பில இருந்தனான். கொழும்பிலயும் அதை செய்யக்கூடிய வசதிகள் குறைவு.\nகேள்வி: ஒரு நாதஸ்வர கலைஞரும் தவில் கலைஞரும் கோஷ்ரியாக இணைந்து வாசிப்பதுண்டு. நான் இங்கு வந்தவர்களைப்பற்றி பேசவில்லை. ஊரிலே நீங்கள் வாசிக்கும் போது கோஷ்ரியாகத் தான் வாசிப்பீர்கள். ஒரு நாதஸ்வர கலைஞருக்கோ அல்லது தவில் கலைஞருக்கோ மற்றவர் எந்த வகையில் அமைகின்றார். அவருடைய எதிர்பார்ப்புக்கள் எப்படி அமைகின்றது, அவர் எவ்வாறு வாசிப்பார் என்பதைப் பார்த்து தான் நீங்கள் கோஷ்டியை அமைக்க கூடியதாக இருக்கின்றதா. அதை எவ்வாறு நீங்கள் தெரிவு செய்கின்றீர்கள்.\nபதில்: ரொம்பக் காலமாக யாழ்ப்பாணத்தில அந்த முறைப்படி தான் இருந்து வந்தது. அதாவது ஒரு கோஷ்ரி என்றால்அது உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறன் இவர் தான் நாதஸ்வரத்திற்கு வருவார். இவர் தான் தவிலுக்கு வருவார். இன்னார் இன்னார் தான் வருவினம் என்பது முதலே தெரியும்.\nஆனால் இ���்ப அந்த நிலமை 10 வருடங்களாக மாறிட்டு. இன்றையகால நாட்டு நிலமையால கனபேர் வெளியில போய்விட்டார்கள். முன்னர் 6 மாதத்திற்கு நல்ல சம்பளம் பேசி தவில் காரரையும் நாதஸ்வரக்காரரையும் கொன்றைக் பேசி ஒரு குழு அமைக்கிற லீடர் வந்து எல்லாரையும் புக் பண்ணி வைச்சிருப்பார்.\n6 மாதத்திற்கும் கச்சேரி போனால் அதே குறூப்பாக தான் போவாங்க அப்படி எத்தனையோ வருஷங்களுக்கு தொடர்ந்து இருப்பாங்க. இப்ப அந்த நிலமை இல்லை. பழைய ஆட்கள் கொஞ்சப்பேர் இருக்கினம் தான். புதுசு புதுசா கிளம்பிறவங்க அப்படியில்லை. ஒரு கச்சேரிக்கு போகும் போது அன்றைக்கு அன்றைக்கு யார் யார் இணைந்து கொள்ளுகிறார்களோ அவர்கள் போக வேண்டியது தான்.\nகேள்வி: இது உங்களுக்கு கஷ்ரமாக இருப்பதில்லையாஏனெனில் அவர் முதல் கூறினார் நாதஸ்வரகாரரின் பார்வையிலிருந்தே தெரியும் நான் இங்கே பிழைவிடுகின்றேன் என்று. அந்த பார்வையின் அர்த்தம் விளங்க வேண்டும் என்னத்திற்காக பார்க்கின்றார் என்று. அதனை நீங்கள் எவ்வாறு சமாளிக்கிறீர்கள். கஷ்டமாக இருப்பதில்லையா\nபதில்: கண்டிப்பா மிகவும் சிரமம் தான். வாசிக்கும் போது ஓரிடம் பார்ப்பதே பெரிய கஷ்ரம். நாலாபக்கமும் பார்த்து வாசிப்பது என்றால் கஷ்ரம் தான். பக்க வாத்தியம் தவிலாகிய நானா இருந்தாலும் சரி அல்லது வேற வாத்தியங்களாக இருந்தாலும் சரி பாடுறவங்களோ வாசிக்கிறவங்களோ யாரா இருந்தாலும் சரி அவர்களுடைய பார்வை எங்க மீது இருக்க வேணும். எங்களுடைய பார்வை அவர்கள் மீது இருக்க வேணும.;\nஏனென்றால் சில சில பரிமாற்றங்கள் அவர் என்ன செய்யப் போறார் என்று எனக்கு முன் கூட்டித் தெரியாது. செய்கிறதிற்கு முன்னாடி சின்னதொரு சிக்கனல் என்று சொல்லலாம். ஏதாவது செய்யப் போறார் என்றால் சின்னதொரு மாற்றம் முகத்தில தெரியும் . அதைப்பார்த்து அதற்கு தகுந்த மாதிரி சிலவேளை காலப்பிரமாணம் ஏற்றப் போறார் என்று சொன்னால் சிலவேளை காலை ஆட்டுவதுண்டு. அதைப்பற்றி எங்களுக்குள்ள ஒரு புரிந்துணர்வு உண்டு. வாத்தியத்தை விட்டு நாங்கள் ஒன்றும் கதைக்க முடியாததால் இப்படித்தான் சைகையால் தான் காட்ட முடியும். ஏனெனில் அதுவும் மக்களுக்குத் தெரியக்கூடாது. எங்களுடைய பாசையில் நாங்கள் சொல்லிக் கொள்ளுவோம்.\nகேள்வி: தனியாவர்த்தனம் அன்று நீங்கள் வாசித்த பொழுது நிச்சயமாக மற்றவர் எ���்ன வாசிக்கப் கோகிறார் என்பது உங்களுக்கத் தெரியாது. அதில் ஒரு போட்டியிருக்கும் அந்த போட்டியிலும் திறமை வெளிப்பாடாகத் தான் இருக்கும் அதைப்பற்றி சற்று கூற முடியுமா\nபதில்: என்னென்று சொன்னா கீர்த்தனைகளோ மற்றவைகளோ இல்லை . காலப்பிரமாணம் தான் நாங்கள் அமைக்கிறம். தனியாவர்த்தனம் என்பது அவரின் தனிப்பட்ட திறமை அந்த காலத்தில ஒரு தவில் வாசித்ததை இன்னொரு தவில் வாசித்துக் காட்ட வேண்டும். அப்படி ஒரு முறைகள் இருந்தது. தற்பொழுது அப்படியான சூழ்நிலை கிடையாது. என்ன காரணம் என்று கேட்டால் உங்களிடம் இருப்பது எனக்குத் தெரியாது. என்னிடம் இருப்பது உங்களுக்குத் தெரியாது இப்படியான ஒரு சூழ்நிலையில் யார் யார் திறமையாக இருக்கிறாங்களோ அவங்களுக்குத் தெரிந்ததை வாசிக்கலாம். நல்ல படியாக வாசித்தா சரி.\nகேள்வி: என்னென்று கேட்டா இன்றைய தினம் தனியாவர்த்தனத்தை நீங்கள் தான் வாசித்தீர்கள். நீங்கள் என்ன வாசித்தீர்களோ, அதனைத் தான் அவர் வாசித்தார். அப்படித்தான் போய் கொண்டிருக்கும் எல்லா தனியாவர்த்தனத்திலும் அப்படித்தான் பார்த்திருக்கிறன.; அது தான் முறை. இவர் வாசித்ததை உங்களால் ஏதோ ஒரு கட்டத்தில் வாசிக்க செய்ய முடியவில்லை என்று சொன்னால் செய்வீர்கள்\nபதில்: நல்ல கேள்வி கேட்டிங்க. அது தான் கச்சேரியிலுள்ள நிலைப்பாடு அவர் வாசித்ததை கண்டிப்பா மற்றவர் வாசிச்சா தான் நல்லது. அப்படி அதே மாதிரி வாசிக்க முடியாவிட்டால் அதே அமைப்பில தன்னுடைய திறமைக்கேற்ப ஒன்றை வாசிக்கலாம்.\nகேள்வி: இன்னுமொரு விடயம் இந்த ஆலயத்திற்கு இந்திய கலைஞர்களும் வந்து வாசித்திருக்கிறார்கள் இலங்கை கலைஞர்களும் வந்து வாசித்திருக்கிறார்கள். அவர்களுக்கிடையில் வாசிப்பில் ஏதாவது வித்தியாசம் இருக்கின்றதா ஏன் அந்த கேள்வியைக் கேட்கின்றேன் என்றால் நீங்கள் வசந்த மண்டபத்திலிருந்து சுவாமி வெளிக்கிட்டவுடன் நீங்கள் மல்லாரி வாசிக்கின்றீர்கள். அதே வேளையில் ரதோற்சவத்திற்கு தேர் மல்லாரியைத் தான் இலங்கை கலைஞர்கள் வாசிப்பதுண்டு. ஆனால் இந்திய கலைஞர்கள் அப்படியான நடைமுறையில் வாசிப்பதில்லை. அதனால் தான் இந்த கேள்வியைக் கேட்கின்றேன்.\nபதில்: இலங்கையிலுள்ள ஆலயங்களில் கிரியைகள் வித்தியாசமான முறையில் நடக்கின்றன. அடுத்தது என்ன செய்யப் போறாங்க. என்ன நடக்��ப் போகிறது என்பது எங்களுக்குத் தெரியும்.\nஆனால் இந்தியாவிலிருந்து வரும் கலைஞர்களுக்கு தெரியாது. ஏனென்றால் குருக்கர்மாரைக் கேட்டா தெரியும் அங்கத்த முறைப்படி வேற மாதிரி இருக்கும். யாழ்ப்பாணத்தில நடக்கிற மாதிரி இந்தியாவில ஒரிடமும் நடப்பது இல்லை.\nஅதனால் தான் இன்னென்ன நேரம் இது நடக்கும் என்று அவர்களுக்கு தெரிவதில்லை. கொடியேற்றம் என்றால் பல தடவை நிற்பாட்ட வேண்டும். மணியடிக்கிற நேரம் தவில் தனிய வாசிக்கிறது. அப்படியான எங்கட நாட்டு முறையெல்லாம் அங்கில்லை. அது எங்களுக்குத் தெரியும்.\nமற்றப்படி அவர்கள் எல்லாம் வாசிக்க கூடியவங்க. அவர்கள் வாசிப்பதில் எந்தவித வித்தியாசமும் இல்லை. மல்லாரி எல்லாம் வாசிப்பாங்க. எந்தெந்த கிரியைகளுக்கு என்னென்ன மல்லாரி வாசிக்க வேணும் என்ற முறை தெரியாது.\nநாங்க சாமி கிளம்பின உடன தேர் மல்லாரி வாசிப்பம் வெளிவீதி வந்த உடன வெளி மல்லாரி வாசிப்பம். அதற்கப்புறம் இராகம் கீர்த்தனை முருகனுக்கேற்ற பாட்டுகள் என அப்படியான முறையில் நாங்க வாசிப்பம் அவ்வளவு தான்.\nகேள்வி: பாலமுருகன் இன்று நீங்கள் நல்லூர் கந்த சுவாமி கோவிலின் ஆஸ்தான நாதஸ்வர வித்துவானாக இருக்கின்றீர்கள். 41 வருடங்களுக்க மேலாக மறைந்த கலைஞர் எம.;கே. பத்மநாதன் தான் அங்க ஆஸ்தான நாதஸ்வர கலைஞராக இருந்தவர். ஆஸ்தான கலைஞர் வாசித்த இடத்தில் நீங்கள் இருந்து வாசிக்கும் பொழுது உங்கள் மனநிலையில் எவ்வாறு இருக்கும்.\nபதில்: நான் நினைக்கிறேன் அது எனக்கொரு வரப்பிரசாதம் என்று. எனது தநதையார் 30 வருடங்கள் நல்லூர் கந்தசுவாமி; கோயில ஆஸ்தான வித்துவானாக இருந்து வந்தார். அதற்கப்புறம் வயசாகிவிட்டதால அந்த கோயிலை விட்டுட்டார். அப்புறம் அவர் வாசித்த இடத்தில போய் நான் வாசிக்கிறதை எனக்கு அதை நினைச்சுப் பார்க்கவே முடியல. அதைச் சொல்லத் தெரியல.\nகேள்வி: நல்லூர் கந்த சுவாமி கோயிலைப் பொறுத்தவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் அதே வேளையில மங்கள வாத்தியத்தைப் சுற்றியே ஒரு ரசிகர் கூட்டம் அப்படியே வந்து கொண்டிருக்கும். அதை ரிவியில் கூட நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர்கள் சூழ்ந்திருக்கும் அந்த நிகழ்வு எந்தவகையில் உங்களை மேலும் உற்சாகப்படுத்தும், நீங்கள் ஒரு வாத்தியத்தை வாசித்துக் கொண்டு போகும் பொழுது அல்லது அவர்களுடைய அந்த பாட்டை வாசிக்க தொடங்கும்; பொழுது அவர்களுடைய அந்த அசைவு எந்த வகையில் உங்களை உற்சாகப்படுத்தும்\nபதில்: சபையில நாங்க பார்த்திடுவம். அவர்களுக்கு இது தான் பிடிக்குமென்று சொன்னால் அதை கூடுதலாக கையாளுகின்ற மாதிரியும். ஆனாலும் அதைக் கையாளுகிறது நல்லூர் கந்த சுவாமி கோயிலில் கொஞ்சம் குறைவு தான். அங்க வந்து வேற முறை தான். அங்க வந்து சினிமா ஸ்ரையில வாற பக்திப் பாட்டாக இருந்தாக் கூட்டி நாங்க அங்க வாசிக்க முடியாது. கீர்தனைகள் அப்படித் தான் வாசிப்பம் கடைசியாக பயும்ஸ் அப்படித் தான் வாசிக்கிறது. அதுவே சனத்திற்கு பெரிதாக இருக்கும். அந்த பயும்ஸ் வாசிக்கிறதே அங்க அரிது.\nகேள்வி: நாதஸ்வரத்தை வாசிப்பவர்கள் நாதஸ்வரத்தைக் கற்க முன்னர் வாய்ப்பாட்டில் தேர்ச்சி பெற்றிருப்பது முக்கியம் என்ற ஒரு கருத்திருக்கிறது. அது சரியான அனுமானமா வாய்ப்பாட்டை அவர்கள் கற்றிருப்பது எந்த வகையில் அவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும்\nபதில்: அந்த சாகித்திய முறை அந்த முறையில வாசிக்கும் பொழுது அதற்குண்டான ஒரு தனித் தன்மை ஒன்றிருக்கு. சாகித்திய முறைப்படி நாங்கள் தெரிந்து அதை வாசிப்பது. சங்கீதத்தை எடுத்துப்பார்த்தால் வாய்ப்பாட்டு முக்கியம். வயலின் காரர்கள் வீணை எல்லோருக்கும் அதே மாதிரி நாதஸ்வர காரர்களுக்கும் வாய்ப்பாட்டு முக்கியம் தான். எல்லா சங்கீத அடிப்படையும் அதில தான் இருக்கு.\nகேள்வி: இப்பொழுது குறிப்பாக வெளிநாடுகளிலே இவற்றைப் பயில்பவர்கள் நாட்டியமாக இருக்கட்டும், வயலினாக இருக்கட்டும், மிருதங்கமாக இருக்கட்டும், அவர்கள் அதில் பாண்டித்தியம் பெற வேண்டும, நல்ல நிலமைக்கு வர வேண்டும், என்பதை விட எப்போது நான் மேடையேறுவேன் என்ற நோக்கம் தான் இருக்கின்றது. இப்ப நீங்கள் இந்த தவில் நாதஸ்வரம் எனும் போது அதனுடைய பயிற்சிகளை சொல்லும் போது நீண்;ட ஆழ்ந்த பயிற்சிகளினூடாகத் தான் ஒரு சிறந்த கலைஞனாக வர முடியும். அதனை நீங்கள் பார்க்கும் பொழுது அதாவது இப்படியான மனநிலையில் இருப்பவர்களுக்கு இந்த நாதஸ்வரம் தவிலை பயில்பவர்களைப் பொறுத்தமட்டில் எவ்வளவு ஒரு கஷ்டமான பணி\nபதில்: யாழ்ப்பாணத்தப் பொறுத்த வரை நாதஸ்வர தவில் கலைஞர்கள் ஆரம்பத்தில இந்த தொழிலைப் பழகின உடனேயே அவர்களுக்கு கட்டாயமாக சிலசில குடும்ப சூழ்நிலை காரணமாக தொழி���ுக்கு போக வேண்டிய கட்டாயமிருக்கின்றது. கோயில் செபம் என்று சொல்லுவது. எல்லோரும் ஆரம்பத்தின் போது கோயில் அபிஷேகம் பூசை என்று செபத்திற்கு போய்க் கொண்டு வருவது. அது ஆரம்பத்தில எங்களுக்கு பயிற்சி போல தான். அப்படி வாசித்து நல்ல நிலைக்கு வந்தாப் பிறகு தான் ஒரு செற்றாச் சேர்ந்து செய்வார்கள்.\nகேள்வி: மற்றைய கலைகளை பின்பற்றுவது போல் நாதஸ்வரம் தவிலை அரங்கேற்றம் செய்வதோ பயிற்;சி எடுப்பவர்களோ மிகமிகக் குறைவு அதற்கு காரணம் இப்படியான கடுமையான பயிற்சி என்று சொல்லலாமா ஏனென்றால் இப்படியான பயிற்சி எடுப்பதானால் தான் அவர்கள் சற்று தயக்கம் காட்டுகின்றார்கள். ஏனெனில் இளம் கலைஞர்கள் என்று அதற்குள் இருந்து புதிதாக வருவது என்பது மிகக்குறைவு. பார்த்தோமானால் எமக்கு அறிந்த கலைஞர்கள் தான் தொடர்ச்சியாக இருக்கின்றார்கள். புது கலைஞர்கள் என்று வருவது மிக மிகக்குறைவாக இருக்கின்றது. பயிற்சி காரணமாக சற்று தயக்கம் காட்டுகிறார்களா\nபதில்: அப்படி என்று இல்லை இன்றைய நாட்டுச் சூழல் ஒரு காரணம். இதனால நிறையப் பேர் வெளியில போட்டாங்க . நல்ல நல்ல நாதஸ்வர கலைஞர்கள் எல்லாம் நல்ல நிலைக்கு வரக் கூடியவர்கள் எல்லாம் போட்டாங்க. நாதஸ்வர தவில் கலைஞர்கள் சில பேர் வந்து கொண்டு தானிருக்கிறாங்க. உதாரணமாக பால முருகன் செந்தில் நாதன் எல்லாம் யாழ்ப்பாணத்திலே இந்த கலையைக் கற்று இப்ப தொழிலுக்கு வந்து முன்னனியில நிற்கிற புது கலைஞர்கள் தான் . இப்படி நிறையப்பேர் யாழ்ப்பாணத்தில இருக்கினம். இல்லையென்று சொல்வதற்கில்லை.\nகேள்வி: நீங்கள் முதலே குறிப்பிட்டிருந்தீர்கள் நாகேந்திரன் அவர்களே இலங்கையிலே நாதஸ்வரம் தவிலுக்கு கல்லூரி என்று இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்று. அந்த குறை தீர்க்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கலாமா அல்லது யாராவது முன்வந்து இப்படியான கல்லூரிகளை ஆரம்பிப்பார்களா அல்லது யாராவது முன்வந்து இப்படியான கல்லூரிகளை ஆரம்பிப்பார்களா ஏனெனில் அண்மையிலே ஒரு செவ்வியில் பார்த்தேன் பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக கொண்டுவர வேண்டும் என்ற ஒரு முனைப்பொன்று எடுக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் இது அந்த கலை இன்னும் வளர்ச்சி அடைவதற்கு உதவி செய்யுமென்று எதிர்பார்க்கின்றீர்களா\nபதில்: முயற்சிகள் நடக்குது இன்னும் செயல்மு���ையில் வரவில்லை. அப்படி வர வேண்டும் என்பது தான் எங்களுடைய விருப்பமும். வடபகுதி சங்கீதசபையில எடுத்திருக்காங்க. பல்கலைக்கழகத்திற்கு இன்னும் போகல.\nநிச்சயமாக அப்படி ஒரு நிலை வரும் போது இன்னும் பிள்ளைகளுக்கு ஆர்வம் கூடும். பல்கலைக்கழக மட்டத்தில வந்தவுடன அந்த கலையை நாங்க பழக வேண்டும் என்று பிள்ளைகளுக்கு ஆர்வம் இன்னும் கூடும்.\nஇலங்கையைப் பொறுத்த வரை நல்ல குரு இல்லாதது பெரிய ஒரு பிரச்சினை பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வெளியில் போய்விட்டார்கள்.\nகேள்வி: அதேவேளையில் இந்த நாதஸ்வர தவில் துறைக்குள் பெண்கள் வருவது மிக மிகக் குறைவு. ஆரம்பத்தில் அறிந்திருக்கிறேன் ஒரு சில பெண்கள் அப்படியிருந்திருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது சமத்துவம் சம அந்தஸ்து வேண்டும் என்று கூறிக் கொள்பவர்கள் இந்த துறையில் சற்று தயக்கம் காட்டுகிறார்கள். அது ஏன்\nநாதஸ்வரத்தில் அறிந்திருக்கின்றேன் ஆனால் தவிலில் பெண்களை நான் அறியவே இல்லை\nபதில்: இப்பவும் 2, 3 பேர் இருக்கிறார்கள். அப்ப நீங்கள் பார்த்தவர்களின் பிள்ளைகள் 2பேர் வாசிக்கினம். குறைவு தான். நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரி இல்லை தான்.\nகள்ளியங்காட்டில் 2 பேர்இருக்கிறார்கள். இப்பொழுது இளம் தலைமுறையில் இல்லைத் தான். பெண்கள் வந்து கஷ்டப்படுவது அவர்களுக்கு பிடிக்காது போல 21 கிலோ 22 தூக்கிறது என்று சொன்னால் அதனால இருக்கலாம்.\nகேள்வி: நீங்கள் எத்தனையோ நாடுகளுக்கு சென்றிருக்கிறீர்கள்.இப்பொழுது இலங்கையில் இருக்கும் தமிழர்களை விட வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் தான் கூடுதலாக இருக்கின்றார்கள் நீங்கள் அப்படிச் செல்லும் போது மற்ற நாடுகளில் அவர்களைச் சந்திக்கும் பொழுது இப்ப சிட்னி முருகன் கோயிலில் சுவாமி வெளிவீதி சுற்றி உள் வீதிக்கு வந்த பொழுது அரை மணித்தியாலயம் ஒரு கச்சேரியை வைப்பீர்கள் அந்த நேரத்தில் இசையை கேட்கும் பொழுது எங்களுடைய மன உணர்வு சந்தோஷமாக இருக்கும். அப்பொழுது உங்களுடைய உணர்வலைகள் எவ்வாறு இருக்கின்றது\nபதில்: நிச்சயாக எங்களுக்கும் சந்தோஷமான நிகழ்வு தான் வந்திருந்த அவ்வளவு கூட்டம் ஏனென்றால் சிட்னி முருகனைப் பொறுத்த மட்டில் ரொம்ப அதிகமான கூட்டம். அவ்வளவு கூட்டமும் கச்சேரியை இருந்து கேட்கும் பொழுது எங்களுக்கும் அதில வாசிக்கிறது ஆர்வமாக தான் இர��க்கும். சந்தோசமாகவும் திருப்தியாக இருந்தது. எங்களுக்கு இன்னும் கொஞ்ச நேரம் கிடைக்காதா என்று மனதிற்கு கஷ்ரமாக இருக்கும் .\nநேரம் பற்றாக்குறை தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரம் 20 ,30 நிமிடங்கள இருக்கும். சாமி உள் வீதிக்கு வருவதைப் பொறுத்து தான். நல்லூர் மாதிரி எங்கட சிட்னி முருகன் கோயிலும் நேரத்தை கடைப்பிடிப்பதில் முக்கியத்துவமானவை. அதே நேரத்தில நாங்களும் ஒத்துழைப்பு கொடுத்து கொண்டு வாறம்.\nஏனெனில் ஆலயத்திற்குள் உட்செல்லும் போது நல்லூர் ஆலயத்திற்குள் செல்வது போன்ற மன உணர்வு மனதிற்குள் ஏற்படும். அது எல்லோருக்கும் இருக்கின்றது. அந்த ஆலயத்தின் அமைப்போ என்னவோ தெரியவில்லை. உள்ளுக்குள் நுழையும் பொழுது அப்படியான உணர்விருக்கின்றது.\nகேள்வி: அதேபோல் மற்றைய நாடுகளிலும் உங்களுக்கு எந்தவகையில் வரவேற்புக்கள் இருக்கின்றது\nபதில்: இதே மாதிரி தான் லண்டனிலும் விம்பிள்டன் பிள்ளையார் கோவில் இருக்கின்றது. இங்க சாமியெல்லாம் உள்ள கொண்டுபோய் வசந்த மண்டபத்தில வைச்ச பிறகு தான். அங்க சாமி வடக்கு வீதியில வரும் பொழுதே. அங்க வந்து வடக்கு வீதி சின்னவீதி தான் அதற்குள்ளயும் அவ்வளவு கூட்டம் கூடுவாங்க. இதே மாதிரி கூட்டமில்லை. சிட்னி முருகன் பெரிய ஆலயம் அதற்குண்டான கூட்டம் ரொம்ப அதிகமாக இருக்கும். ஆனா அங்க சின்ன இடம் தான் அதற்குள்ள கூட்டம் ரொம்ப சிறப்பா இருக்கும். நாங்க வாசிக்கிற அந்த நேரத்திற்கு சாமி வடக்குவீதியில நிற்பாட்டிட்டு அரை மணி நேரம் ஊரில நடக்கிற மாதிரி கச்சேரி தான்.\nகேள்வி: நீங்கள் ஒரு கச்சேரிக்கென்று வந்து கிட்டத்தட்ட ஒருமாதம் ஆகும் இந்த நாட்டிற்கு வந்து திரும்பிப் போக. உங்களுடைய குடும்பம் பெற்றோர், பிள்ளைகள், மனைவி, எல்லோரையும் பிரிந்து நீங்கள் இங்குள்ள இரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். அப்படியான சிரமங்களுக்குள் இருக்கின்றீர்கள். இது ஒரு நாடு இல்லை. இப்படி எத்தனையோ நாடுகளுக்கு தொடர்ச்சியாக செல்ல வேண்டியிருக்கும். அது எந்த வகையில் உங்களுக்கு நான் உங்கள் ஒவ்வொருவரினதும் மனநிலையையும் அறிய விரும்புகின்றேன். எவ்வளவு கஷ்ரமானது குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது என்பது மிக மிக கஷ்ரம் அதனால் தான் இந்த கேள்வியைக் கேட்கின்றேன்\nநீங்க இங்க ஒரு மாதம் இப்படி வேற நாடுகளுக்கும் போகும் போது வருடத்தின் சில நாட்களை இப்படித்தான் கழிக்க வேண்டியிருக்கும். அதனால் தான் கேட்கின்றேன்.\nஎப்படியும் தொழில் என்று பார்த்தாலும் அதற்கப்பால் மனநிலை என்பது மிகவும் கஷ்ரம.; இசைக்கு அதுவும் முக்கியம் உங்களுடைய மனம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றதோ அதன் வெளிப்பாடு உங்களில் தெரியும் என்று நினைக்கின்றேன்.\nபதில்: எனக்கு இரட்டிப்பு பிரச்சினை. எனது அப்பா அம்மா கொழும்பில இருக்கிறாங்க. நான் தற்சமயம் கனடாவில வதிவிட உரிமையை பெற்றிருக்கிறேன். எனது குடும்பம் எல்லாம் கனடாவில் தான் இருக்கின்றார்கள். இப்படியே கொமும்பில போய் இரண்டு மூன்று நாட்கள் அம்மா அப்பாவோடு நின்றுவிட்டு அப்படியே கனடாவிற்கு போறது. எல்லோருக்கும் அப்படியான சூழ்நிலை தான்.\nகஷ்ரம் இருக்கும் தான். போன் பேசும் போதெல்லாம் ஆனால் நிகழ்ச்சிக்குபோய்விட்டா சரியாகிவிடும்.\nகேள்வி: இப்பொழுது இந்த நாட்டில் வளர்ந்து வரும் கலைஞர்கள் அதாவது நாதஸ்வரம் தவில் கற்பதை பின்பற்றுபவர்கள் மிக மிகக் குறைவு. சத்திய மூரத்தி அண்ணாவிடம் கூடி நான் இதைப்பற்றி; கேட்டிருந்தேன். அவர் கூறியிருக்கிறார் இங்கு பயிற்சி எடுக்க வருபவர்கள் ஏதோ இலகுவான பயிற்சி என்று நினைத்து தான் வருகின்றார்கள். இங்கு வந்த உடனேயே கொஞ்ச நாட்களில் நின்று விடுகிறார்கள் என்று சொல்லி நீங்கள் இந்த வெளிநாட்டிலுள்ள கலைஞர்கள் எல்லாக்கலைஞர்களையும் தான் கேட்கின்றேன் நீங்கள் அதிலே நீண்ட காலம் தேர்ச்சி பெற்ற புகழ்பூத்த கலைஞர்கள் என்ற முறையில் அவர்களுக்க என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்.\nபதில்;: அவர்கள் இந்த தொழிலை மறக்காமல் இங்கயிருந்தும் பின்பற்றி வருவதற்கு ரொம்ப சந்தோஷப்படுறன். இத்தனை வருடகாலமா சத்தியமூர்த்தி வைத்திஸ் இந்த நாட்டில் இந்த கலையை மறக்காமல் உங்களுக்கு வழங்கி வருகிறார்கள். இங்க பெரிய பெரிய ஆலயங்கள் எல்லாம் வந்துவிட்டது. உண்மையில் இந்த நாதஸ்வரக்கலையை இங்க இப்படியானவர்கள் இருக்கிறபடியால தான் அந்த சேவை இப்பவும் இருந்து கொண்டே இருக்கு. இல்லையென்றா கஷ்ரம் தான் நெடுக எல்லோரையும் கூப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது. அதனால் அவர்கள் வேற தொழில் செய்தாலும் இதை மறக்கமல் இன்றும் அந்த தொழிலை காப்பாற்றிக் கொண்டு வருகினம். அதை நினைக்க ரொம்பத் சந்தோஷமாக இருக்கிறது. இங்க மட்டுமல்ல இப்படி பல நாடுகளிலும் இருக்கிறார்கள்.\nநீங்க ரசிகர் இல்லாவிட்டால் இந்த கலையை வளர்க்க முடியாது. உங்களுடைய ரசிக்கிற தன்மையால தான் எங்களால இந்தளவிற்கு வாசிக்க முடியுது. அவங்க என்ன நினைக்கிறாங்களோ தெரியல. எங்கட மனதிற்குள்ள இந்த நாட்டிற்கு வந்து சிட்னி முருகனில வாசிச்சது ரொம்ப பெருமையா இருக்கு. இது நீடிக்கணும் என்று கேட்டுக் கொள்கிறன்.\nஎல்லோரும் ரொம்ப இரசிச்சினம் அதனை நினைக்க எங்களுக்கு சந்தோசமாக இருந்தது.\nரொம்ப மகிழ்ச்சி வாசிச்சம் இன்னும் பத்து நாள் திருவிழா கூட நடக்காதா என்று இருந்திச்சு. நாங்க கேட்டனாங்க நல்லூர் மாதிரி 25 நாள் திருவிழா செய்யலாமே என்று. புகழுறதிற்காக நாங்க சொல்லல பல நாடுகளுக்கு போய் வந்திருக்கிறம. இங்க 12 நாளும் வாசித்து முடிச்ச பிறகு மனசிற்கு சந்தோஷமாக திருப்தியாக இருக்கு. நாட்டு காலநிலையும் அப்படியிருக்கு. மற்ற நாடுகளில பயங்கர குளிர் அப்படி பிரச்சினை இருக்கும். அன்று சயு மன்றத்தில் நடைபெற்ற 4 மணித்தியாலய கச்சேரியில் அவ்வளவு கூட்டம். அந்த நேரம் ஒரு ரசிகர் கூடி அசைகிற மாதிரி தெரியல. எவருமே 4 மணித்தியாலங்களும் எழும்பவேயில்லை. அவ்வளவிற்கு அவர்கள் ரசித்தார்கள்.\nகேள்வி: அதேவேளையில் உங்களுடைய இந்த நாதஸ்வர தவில் இசை தொடர்பான சிடி இசைத்தட்டுகள் வெளிவருவது மிக மிக குறைவு. ஏன் அப்படி, யாருமே அந்த முயற்சிகளை எடுப்பதில்லையா அல்லது நீங்கள் ஏன் அதனைக் கேட்கின்றேன் என்றால் நாங்கள் வாகனங்களிலே செல்லும் பொழுது சிடி யை போடும் போது அந்த இசை எங்களுடைய பிள்ளைகளின் காதில் போய் சேரும் பட்சத்தில் தான் அவர்கள் அதை ரசிப்பார்கள் ஏனென்றால் ஆலயத்திற்கு வரும் பொழுது அவர்களை ஒரிடத்தில் இருத்தி அதனை கேட்க வைப்பது மிகவும் கஷ்ரம். அப்படியானவர்களுக்கு வாகனத்தில் போகும் போது போட்டால் அவர்களுக்கு அங்கு வேறு எந்த சிந்தனைகளும் இருக்காது. அப்பொழுது அவர்கள் இசையைத் தான் அவர்கள் ரசிப்பார்கள். அந்த வகையில் கூடுதலாக எதிர்கால சந்ததியினருக்கும் எம்முடைய பாரம்பரிய கலை வடிவம் சென்றடைய வேண்டுமென்பதற்காகத் தான் இந்த கேள்வியை கேட்கின்றேன்.\nபதில்: வெளியிட்டிருக்கிறம், இங்க கிடைப்பது சிரமாக இருந்திருக்கலாம். ஆரம்பத்தில 95 ஆம் ஆண்டில் நானும் என்னுடைய குருநாதரும் ச���ர்ந்து 2 சிடி சுவிஸ்லான்ட் நாட்டில வெளியிட்டனாங்க. அதற்கப்புறம் கொண்டாவிலில் பஞ்சமூர்த்தி அண்ணையும் நானும் சேர்ந்து ஒரு சிடி வெளியிட்டிருக்கிறம். அதன் பின் பத்மநாதனும் நானும் சேர்ந்தும் வெளியிட்டிருக்கிறம். கடைசியாக நானும் எனது தந்தையாரும் சேர்ந்து இப்ப 2 வருஷத்திற்கு முதல் ஒரு சிடி வெளியிட்டிருக்கிறம். அதைத் தான் ஆரம்பத்தில உங்கட ரேடியோவில போட்ட போது கேட்டிருக்கிறன. அப்படி பல சிடிகள் வெளியிட்டிருக்கிறன். பாலமுருகன் தான் ஒரு சிடியும் இன்னும் வெளியிடவில்லை. நாங்க எல்லோரும் சேர்ந்து செய்கிறதா ஒரு யோசனை இருக்கிறது. இன்னும் செய்யல காரணமென்னென்றால் நாங்க இப்படி எல்லா இடமும் போறபடியா சேர்ந்து எடிட்டிங் பண்ண முடியாம இருக்கு. அப்படி ஒரு சிந்தனை இருக்கு. விரைவில எதிர்பார்க்கலாம்.\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் இணையத்தளம்,\nநன்றி: சிறப்பானதொரு பேட்டியெடுத்து உதவிய அறிவிப்பாளர் திரு.நவரட்ணம்.ரகுராம்\nமனதை திருப்தி அடைய செய்த பதிவு நன்றி அண்ணா\nநாதஸ்வர ஒசை அதிகம் கேட்டே பழக்கப்பட்டிருந்தாலும், அது சார்ந்த பகுதிகளிலேயே வாழ்ந்திருந்தாலும் கூட ஏனோ இன்று பதிவிலும் ஒலியிலும் கேட்டு படித்தப்போதுதான் மனதில் மகிழ்ச்சி\nஉங்களது பாணியிலேயே மிகவிரிவான பதிவு. ந.ரகுராம் அவர்கள் பேட்டி கண்டவிதமும் சிறப்பு.\nபூசலார் தியானத்தில் கோவில் கட்டியது போல நீங்கள் உங்கிருந்தவாறே இணுவில் தீர்த்ததிருவிழாவிற்கு அருமையான வர்ணனை தந்திருந்தீர்கள். மிக்க நன்றி.\nமடத்துவாசல் பிள்ளையார் என்று நீங்கள் சொல்வது பரராஜசேகரப்பிள்ளையாரையா\n//இப்ப இந்தியாவைப் பொறுத்தவரை நிறைய நாதஸ்வர தவில் பாடசாலைகள் வந்திருக்கு. தமிழக அரசே அவைகளை நிர்ணயித்து நடத்தி வருகினம்.\nஇந்தியாவில் பாடசாலைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கு. அங்கும் ஆசிரியர் ஒருவர் இருந்து குருகுல முறைப்படி சொல்லிக் கொடுத்துக் கொண்டு வருகிறார். அப்படிப் பயின்றால் தான் முழுமையாக பயில முடியும் என நான் நினைக்கிறேன். //\nஉண்மைதான் ஆனாலும் பயில்பவர்களின் எண்ணிக்கை அந்தளவுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இல்லை என்பதும் உண்மை\n//இந்தியாவில கும்பகோணத்தில மாயவரம் போகிற பாதையில் நரசிங்கன்பேட்டை என்ற ஒரு கிராமமிருக்கு. அந்த இடத்தில் தான் இதைச் செய்���க் கூடிய ஆச்சாரிமார் நிறைப்பேர் இருக்கிறாங்க.\nஹய் இது எங்க ஊரு பக்கத்துலதான் இருக்கே :))\nதட்சணாமூர்த்தியின் ஒலி நாடா உங்களிடம் இருக்கிறதா\nதட்சணாமூர்த்தி அவர்களின் தனித்தவில் கச்சேரி இறுவட்டாக்கிப் பாதுகாத்து வைத்திருக்கின்றேன். அவரைப் பற்றிய ஆவணப்படுத்தலை, அவருடன் வாழ்ந்தவர்களோடு பேசி செய்ய இருப்பது என் திட்டங்களில் ஒன்று. அது செயல்வடிவம் பெறும் போது தட்சணாமூர்த்தி அவர்களின் தவில் கச்சேரியையும் பதிவோடு இணைத்து விடுகின்றேன்.\nமனதை திருப்தி அடைய செய்த பதிவு நன்றி அண்ணா\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆயில்யன். பேட்டியை பாதுகாத்து வைத்திருந்தேன். இன்று தான் போடவேண்டும் என்று கைகூடியிருப்பது எனக்கும் மகிழ்ச்சியே.\nஅழகான திருவிழா பதிவு....ரசித்தேன் தல :))\nஉங்களது பாணியிலேயே மிகவிரிவான பதிவு. ந.ரகுராம் அவர்கள் பேட்டி கண்டவிதமும் சிறப்பு. //\nபூசலார் மாதிரி தானே புலம்பெயர் வாழ்க்கை, மடத்துவாசல் தான் பரராஜ சேகரப்பிள்ளையார். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.\nஅருமையான பதிவு பிரபா. ஊரில் கோயில் திருவிழா என்றால் சொல்லவா வேண்டும். அத்தனையும் சுவாரஸ்யமான அனுபவங்கள் தானே ந.ரகுராம் அவர்கள் அளிக்கும் பதில் அவர் தன் துறையில் கொண்டுள்ள அளவில்லா பற்றை எடுத்துக்காட்டுகிறது.\nஉண்மையில் ஈழத்தின் சிறப்பினை எடுத்துக்காட்டும் பதிவாக இருக்கிறது பிரபா.\nஅழகான திருவிழா பதிவு....ரசித்தேன் தல :))//\nவணக்கம் பிரபா.அடிக்கடி ஊர் ஞாபகத்தைக் கொண்டு வந்து விடுகிறீர்கள்.மனதை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கவே முடியவில்லை. ஏதாவது சொல்ல வேணும் போலவே இருக்கு.நானும் மடத்துவாசல் பிள்ளையார் கோவிலுக்கு திருவிழாக் காலங்களில் வந்திருக்கிறேன். அருமையான மேளக்கச்சேரி கேட்டு ஓய்ந்தது போல இருக்கு.என் சத்தியமூர்த்தி அண்ணாவைக் காண்பீர்களாநான்(ரதி)கேட்டேன் என்று சொல்லுங்கள்.எத்தனையோ வருடமாச்சு பார்த்து.அவர் பார்வையில் வளர்ந்தவள் நான்.உறவுகளின் தூரம்.... நினைத்தாலே வலிக்கிறது.நீங்கள் சொன்ன வித்வான்கள் காலத்தோடேயே போச்சு நாதஸ்வரக் கலை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.அந்த அளவுக்கு வளர்ச்சி இப்போ இல்லை. பரம்பரையாகவும் உழைப்புக்காகவும் வளர்கிறதே தவிர ஆத்மார்த்தமாக நாதஸ்வரக் கலை இல்லை என்பது என் கருத்���ு.இன்று வெள்ளிகிழமை மனம் மங்களமாக நிறைவாக இருக்கிறது பிரபா.நிறைந்த நன்றி உங்களுக்கு.\nஇசை கேட்க நன்றாக உள்ளது... பதிவு தான் கொஞ்சம் பெரிசா இருக்கு.. நல்ல பதிவுக்கு எவ்வளவு மெனக்கெடறிங்க.. வாழ்த்துக்கள்.\nஅருமையான பதிவு பிரபா. ஊரில் கோயில் திருவிழா என்றால் சொல்லவா வேண்டும். அத்தனையும் சுவாரஸ்யமான அனுபவங்கள் தானே ந.ரகுராம் அவர்கள் அளிக்கும் பதில் அவர் தன் துறையில் கொண்டுள்ள அளவில்லா பற்றை எடுத்துக்காட்டுகிறது. //\nநம்மூர்த் திருவிழாவில் ஒரு சிறு பகுதி தான் இது. இதைப் போல் எத்தனையோ அனுபவங்கள் இல்லையா. சகோதரர் ரகுராம் அவர்களின் விசாலமான கேள்விகள் விரிவான பல தகவல்களைப் பெற வாய்ப்பாகிவிட்டது. மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு.\nவணக்கம் பிரபா.அடிக்கடி ஊர் ஞாபகத்தைக் கொண்டு வந்து விடுகிறீர்கள்.//\nஉங்களின் விரிவான பின்னூட்டம் மனநிறைவை அளிக்கின்றது. சத்தியமூர்த்தி அவர்களைக் காணும் போது நிச்சயம் சொல்வேன். போரினால் ஊரை இழந்தோம், உறவுகளை இழந்தோம், இப்படியான கலையும் அழிவது வருத்தமேற்படும் விடயம். இந்தக் கலைஞர்கள் நம்மண்ணில் வாழ்ந்தார்கள் என்பது பெருமையிலும் பெருமையான விடயம். மிக்க நன்றி.\nஅப்படியே நேரிடையாக கேட்பது போல் இருந்தது.\nலினக்ஸில் சிறிது நேரம் பிடிக்குது.54 நிமிடத்தையும் முதலில் கணினியில் பிடித்துவைத்து பிறகு ஒலியேற்றுகிறது.\nஇசை கேட்க நன்றாக உள்ளது... பதிவு தான் கொஞ்சம் பெரிசா இருக்கு..//\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சஞ்சய், பகுதிகளாகப் பிரித்தால் அவற்றின் உள்ளடக்கம் தொய்ந்து விடுமென்பதால் தான் ஒன்றாகக் கொடுத்தேன்.\nஎங்களூரவரைப் பதிவொன்று இணைத்தது குறித்து மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். முடிந்தால் என் மின்னஞ்சலுக்கு ஒரு மடல் போடுங்கள். உங்கள் திறமையை ஊடகத்திற்குப் பயன்படுத்த விரும்புகின்றேன்.\nஅற்புதமான பேட்டி. இதுதான் தேவை பிரபா. நிச்சயமாக இந்த பேட்டியில் இசையைப் பற்றி கதைத்து கொண்டு இருந்தால் எல்லோராலும் ரசிக்க முடியாது. அதற்கு இசை பற்றிய ஞானம் வேண்டும். கேள்வி ஞானம் உள்ள எங்களால் அப்படியான பேட்டியை ரசிக்க முடியாது. அருமையான பேட்டி. ரகுராம் இடம் ஞானம் இருக்கிறது என்பதை விட, நல்ல ரசனை இருந்திருக்கிறது. உள்ள கிடக்கையெல்லாவற்றையும் கொட்டி தீர்த்திருக்கி���ார். இதுதான் எங்களுக்கு வேண்டும். அதுதான் அவரின் வெற்றி.\nஇதை எமக்கு தந்த பிரபா, உங்களுக்கு நன்றி. தட்சணாமூர்த்தி பற்றிய அரிய பதிவை உங்களிடம் இருந்து வெகு சீக்கிரம் எதிர்பார்க்கிறோம்.\nமிக்க நன்றி சக்தி, எழுதும் போது வார்த்தைகளைத் தேடாமல், அல்லது வாசிப்பவருக்கு அந்நியப்படாமல் என் நினைவுகளைக் கொட்டவேண்டும் என்று தான் ஓவ்வொரு தடவையும் முயல்வேன். அது உங்களைப் போன்றவர்களுக்கு திருப்தியைக் கொடுத்திருந்தால் அது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.\nஅப்படியே நேரிடையாக கேட்பது போல் இருந்தது.//\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி குமார், தற்போது தரவிறக்கிக் கேட்கும் வசதியையும் கொடுத்திருக்கின்றேன்.\nஅற்புதமான பேட்டி. இதுதான் தேவை பிரபா. //\nதிரு.ரகுராம் அவர்கள் நுட்பமாகக் கேள்விகளை அமைத்ததாலேயே கலைஞர்களிடமிருந்து முழுமையான விளக்கமான பேட்டி அமைந்திருந்தது. உண்மையில் இவற்றை ஆவணப்படுத்துவது நம் தேவை. தொடர்ந்தும் நம் கலைஞர்களைப் பொருத்தமான வேளைகளில் அறிமுகம்/ஆவணம் செய்வோம். மிக்க நன்றி.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் ரகுராம்\nஅண்ணன் நல்ல திருப்பதியான பதிவு ...\nஊர் நினைவுகள் பலதை கிளறி விட்டிருக்கிறீர்கள்...\nபதிவு பெரிசாக இருந்தாலும் எதையுமே விடமுடியாமல் எழுதியிருக்கிறீர்கள் எங்கடை ஊரிலயும் சுவாமி வடக்கு வீதிக்க வரும்பொழுது கட்டாயம் ஒரு சின்ன சமா நடக்கும் அது ஒரு தனி உற்சாகத்தோட இருக்கும் அந்த நேரத்தில நேயர் விருப்பங்களும் இருக்கும்... அதே மாதிரி சூரன் போர் நடக்கும் பொழுது வாசிக்கிற பாடல்கள் அதுவும் கடைசி நேரத்தில் பெடியளின்ரை களைப்பு போய் உற்சாகம் வருமளவுக்க வாசிப்பார்கள் அதெல்லாம்..ம்ம்ம்... ஞாபகப்பக்கங்களில் தனி அத்தியாயங்கள் அண்ணன் கோவில் திருவிழாக்கள்...\nநாதஸ்வர நேயர் விருப்பம் நான் சொல்ல நினைத்து மறந்து போன விடயம், உங்கள் பின்னூட்டல் மூலம் சொன்னமைக்கு மிக்க நன்றி.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சேரன் கிரிஷ்,\nதல நீண்ட பதிவாக இருந்தாலும் மிக அருமையான பதிவு. படித்தேன். ரசித்தேன். மிக்க நன்றி.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"எரியும் நினைவுகள்\" உருவான கதை\nசிவத்தமிழ்ச் செல்வி சோதியிற் கலந்தார்..\n பிள்ளையாரடி க��டியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nஇதே நாள் டிசெம்பர் 5 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் எனக்கென ஒரு வலைப்பதிவை \"மடத்துவாசல் பிள்ளையாரடி\" என்ற பெயரில் ஆரம்பித்து இன்றோடு ...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை - எம்.எஸ்.கோபாலரத்தினம்\nஈழத்துத் தமிழ் ஊடகவியலாளர் பலர் தமது ஊடகப் பயண அனுபபங்களை நூலுருவில் ஆக்கியிருந்தாலும் போரியல் சார்ந்த வரலாற்றுப் பகிர்வுகளைச் சுய தணிக்க...\nஎங்கள் இணுவிலூரில் பாதிக்கு மேல் குல தெய்வ சாமி கோயில் போல கொக்குவில் இந்துவில் தான் படிப்பு. எனக்கும் சித்தப்பாமாரில் இருந்து அண்ணன்மார்,...\nஅஞ்சலி 🙏 கிரேசி மோகன் 😞\nஎழுத்தாளர் சுஜாதாவுக்குப் பின் நான் சந்தித்துப் பேட்டி காண வேண்டும் என்ற வேட்கையோடு இருந்த என் கனவு பொய்த்து விட்டது. கிரேஸி மோகன் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2019/10/5_18.html", "date_download": "2019-11-17T17:32:20Z", "digest": "sha1:WDWO2YTEDZGET3TG53YUAM5YLAZBWTDR", "length": 14362, "nlines": 181, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு  தமிழக அரசு அரசாணை வெளியீடு ", "raw_content": "\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு  தமிழக அரசு அரசாணை வெளியீடு \nமத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ��மிழக அரசும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்கள் பெறும் அடிப்படை ஊதியத்தை கணக் கிட்டு ஆண்டுதோறும் 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த ஜனவரியில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசும் கடந்த ஜூலை 1-ம் தேதியைக் கணக்கிட்டு 5 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.\nஇதுகுறித்து தமிழக நிதித் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணை: மாநில அரசு அலுவலர்களுக்கு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அடிப்படை ஊதியத்தில் முந் தைய ஆண்டு 9 சதவீதமாக இருந்த அகவிலைப் படியை 3 சதவீதம் உயர்த்தி, 12 சதவீதமாக மே மாதம் 20-ம் தேதி அறிவிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு 5 சதவீதம் உயர்த்தியதை அடுத்து, அந்த ஆணையைப் பின்பற்றி, ஜூலை 1-ம் தேதியில் இருந்து தமிழக அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம் உயர்த்தி 17 சதவீதமாக அகவிலைப்படி வழங்கப்படும்.\nமேலும், ஜூலை முதல் செப்டம்பர் வரை யிலான அகவிலைப்படி நிலுவைத் தொகை, தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனையின்படி வழங்கப்படும். தற்போது உயர்த்தப்பட்ட அகவிலைப்படி முழுநேர பணி யாளர்கள், முழுநேர அலுவலர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.\nகுறிப்பாக, அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவன ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலர் கள், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந் திய தொழில்நுட்ப கல்விக்குழு சம்பள விகிதங் களில் வரும் அலுவலர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக், சிறப்பு பட்டயப்படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி இயக்குநர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கும் பொருந்தும்.\nமேலும், தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு, மாதம் ரூ.2 ஆயிரத்து 500 வரை ஊதியம் பெற் றால் ரூ.50-ம், அதற்கு மேல் ஊதியம் பெற்றால் ரூ.100-ம் இடைக்கால ஊதிய உயர்வாக கடந்த ஜூலை 1-ம் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும்.\nKALVISOLAI RH 2019 / RL 2019 DOWNLOAD | கல��விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2019 ... பதிவிறக்கம் செய்யுங்கள் ...\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்பட்டது. இணையவழித் தேர்வுக்கான (Computer Based Examination) அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் 27.09.2019 முதல் 29.09.2019 வரை முற்பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் நடைபெற உள்ளது. நாள் : 14.08.2019 தலைவர்\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/63467/news/63467.html", "date_download": "2019-11-17T18:28:57Z", "digest": "sha1:4IOJ2EEBHVGZYK3ODTZD5BJ4JQORW5XI", "length": 5592, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "வடமாகாணசபை உறுப்பினர் அங்கஜன் அவுஸ்.வில் கைது?! : நிதர்சனம்", "raw_content": "\nவடமாகாணசபை உறுப்பினர் அங்கஜன் அவுஸ்.வில் கைது\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடமாகாணசபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவுஸ்ரேலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nவடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட பின்னர் அவுஸ்ரேலியாவிற்கு சென்று அங்கு குடியுரிமை விசா நிறைவு பெற்ற பின்னர் வசித்து வந்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவுஸ்ரேலியாக் குடியுரிமை பெற்ற இவர் கடந்த 3 வருடகாலமாக இலங்கையில் வசித்து வந்தார் தற்போது இவருடைய அவுஸ்ரேலியா விசா நிறைவுபெற்ற நிலையில் அதனைப் புதுப்பிப்பதற்காக அவர் அவுஸ்ரேலியா சென்றார்.\nகடந்த 3 மாதகாலமாக விசா இன்றி அவுஸ்ரேலியாவில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, வடமாகாணசபை எதிர்கட்சித் தலைவர் க.கமலேந்திரன் கொலைக் குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இ.அங்கஜன் அவர்களே வடமாகாணசபை எதிர்கட்சித் தலைவராக வரக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\n“தீரா காதல்” – முதற்பார்வை வெளியீடு\nமசூதிக்காக எந்த நிலமும் தேவையில்லை \nஎனக்கு கிடைத்த உணவு தேவதைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/63548/news/63548.html", "date_download": "2019-11-17T18:26:21Z", "digest": "sha1:LCXETSAOJD52FQYXUPIABAEB36NH4QLS", "length": 6178, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "புலிகள் தான் ஏகப்பிரதிநிதிகள் என்று, ஒரு சொல்லு சொல்லியிருந்தால் நானும் இன்று, ஓர் எம். பி தான் -ஆனந்தசங்கரி : நிதர்சனம்", "raw_content": "\nபுலிகள் தான் ஏகப்பிரதிநிதிகள் என்று, ஒரு சொல்லு சொல்லியிருந்தால் நானும் இன்று, ஓர் எம். பி தான் -ஆனந்தசங்கரி\nபுலிகள் தான் ஏகப்பிரதிநிதிகள் என்று நான் ஒரு சொல்லு சொல்லியிருந்தால் இன்று நானும் ஒரு எம்.பி. யாகவும் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்திருப்பேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுக் கூட்டம் கடந்த வாரம் யாழ்ப்பாணம் கே. கே. எஸ். வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,\nபிரபாகரனை எவ்வாறு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி என்று ஏற்றுக்கொள்வது அவர் பொதுமக்கள் முன்பாக வந்தாரா அவர் பொதுமக்கள் முன்பாக வந்தாரா அல்லது தேர்தலில் போட்டியிட்டாரா ஆனால் நான் திரும்பத், திரும்பச் சொல்லியிருக்கிறேன் “பேச்சுவார்த்தைக்கு விடுதலைப்புலிகள் தான் போகவேண்டும்” என்று. நாங்கள் போனால் கொடுக்கிற வாக்குறுதிகளை தராமல் அரசாங்கம் ஏமாற்றும்.\nவிடுதலைப் புலிகளிடம் ஆயுதம் இருந்தது. புலிகள் சென்றால் அரசாங்கம் பயப்படும், வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். இதற்காகத் தான் நான் விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டேனே தவிர, விடுதலைப் புலிகளிடம் எனக்கு எந்தவித கோபமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n“தீரா காதல்” – முதற்பார்வை வெளியீடு\nமசூதிக்காக எந்த நிலமும் தேவையில்லை \nஎனக்கு கிடைத்த உணவு தேவதைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/63995/news/63995.html", "date_download": "2019-11-17T18:30:24Z", "digest": "sha1:RTIUEOYOU4L2FLBYJW2G2DVR4APGDO6Q", "length": 6087, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "அமெரிக்காவின் மெகா ஜாக்பாட் லாட்டரி: ரூ.4 ஆயிரம் கோடிக்கான இரண்டு எண்கள் அறிவிப்பு : நிதர்சனம்", "raw_content": "\nஅமெரிக்காவின் மெகா ஜாக்பாட் லாட்டரி: ரூ.4 ஆயிரம் கோடிக்கான இரண்டு எண்கள் அறிவிப்பு\nஅமெரிக்க வரலாற்றிலே இரண்டாவது மிகப்பெரிய தொகையான 636 மில்லியன் டாலர் பரிசுத்தொகைக்கான (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி) ஜாக்பாட் லாட்டரி குலுக்கல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. முதல் பரிசுக்குரிய 7 இலக்கம் கொண்ட இரண்டு எண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த அதிர்ஷ்டத்திற்கு உரிய எண்கள் 8, 14, 17, 20 மற்றும் 8, 14, 17, 39 ஆகும்.\nஇந்த லாட்டரி சீட்டுகளில் ஒன்று கலிபோர்னியாவின் சான் ஜோசிலுள்ள ஜெனிபர் கிப்ட் ஷாப்பிலும், மற்றொரு சீட்டு ஜார்ஜியாவிலுள்ள அட்லாண்டாவிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரூ.3 ஆயிரத்து 941 கோடிக்கான இந்த பரிசுத்தொகை இருவருக்கும் பிரித்துக் கொடுக்கப்படும். அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் என்பது விரைவில் தெரியவரும்.\nமுன்பு 586 மில்லியன் டாலர் பரிசுக்காக விற்பனை செய்யப்பட இருந்த இந்த ஜாக்பாட் குலுக்களின் டிக்கெட் விரைவில் விற்றுத்தீர்ந்ததால், அதன் தொகையானது 636 மில்லியன் டாலருக்கு உயர்த்தப்பட்டது.\nகடந்த ஆண்டு குலுக்கப்பட்ட 656 மில்லியன் டாலருக்கான (ரூ.4 ஆயிரத்து 65 கோடி) ஜாக்பாட் தொகையே அமெரிக்காவின் அதிகபட்ச ஜாக்பாட் லாட்டரியாக இருந்து வருகிறது. இந்த தொகையானது அப்போது 3 எண்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n“தீரா காதல்” – முதற்பார்வை வெளியீடு\nமசூதிக்காக எந்த நிலமும் தேவையில்லை \nஎனக்கு கிடைத்த உணவு தேவதைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/52872-dileep-submitted-his-resignation-to-amma.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T18:21:59Z", "digest": "sha1:AXYECA4ODSQE6IK4KUNSP54BBREBDXAU", "length": 16439, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராஜினாமா கடிதம் கொடுத்தார் திலீப்: நடிகைகள் பார்வதி, ரம்யாவுக்கு கடும் எதிர்ப்பு! | Dileep submitted his resignation to AMMA", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்கால���் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nராஜினாமா கடிதம் கொடுத்தார் திலீப்: நடிகைகள் பார்வதி, ரம்யாவுக்கு கடும் எதிர்ப்பு\nநடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக நடிகர் திலீப், ’அம்மா’வுக்கு ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். இந்நிலையில் திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை சேர்ந்த நடிகைகளுக்கு அம்மாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nகேரளாவில் பிரபல நடிகை ஒருவர் 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மலையாள நடிகர் சங்கமான ’அம்மா’வில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந் நிலையில் ’அம்மா’வின் தலைவராக இருந்த இன்னசென்ட் பதவியில் இருந்து விலகியதை அடுத்து மோகன்லால் தலைவர் ஆனார். அவர் பதவியேற்றதும் திலீப்பை சங்கத்தில் மீண்டும் சேர்த்தனர்.\nRead Also -> சாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\nஇந்த முடிவுக்கு ரேவதி, பார்வதி, பத்மப்பிரியா, ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட திரைப்பட பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்கத்தில் இருந்தும் விலகினர்.\nஇதையடுத்து திலீப்பை மீண்டும் சேர்ப்பது பற்றிய தங்கள் முடிவை ’அம்மா’ மாற்றியது. இந்நிலையில் நடிகர் திலீப், ‘நிரபராதி என்று நிரூபித்துவிட்டு சங்கத்தில் இணைகிறேன்’ என்று கூறினார்.\nதிலீப்பை சங்கத்தில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றியதற்கு விளக்கம் அளிக்கும்படி ரேவதி, பார்வதி, பத்மபிரியா, ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பினர். இதுகுறித்து ரேவதி கூறும்போது, ‘நடிகர் சங்கத்தில் திலீப் இருக்கிறாரா இல்லையா என்பதை சங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று விளக்கம் கேட்டோம். பதில் இல்லை. பாலியல் விவகாரங்களில் ஈடுபடும் சங்க உறுப்பினர்களின் குற்றம் நிரூபிக்கப் பட்டால் அவர்களை நிரந்தரமாக நீக்க சங்க விதியில் திருத்தம் கொண்டு வரும்படி கோரினோம். அதற்கும் பதில் இல்லை’ என்றார்.\nRead Also -> 'என��கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nதிலீப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் அதன் அடிப்படையில் அவரை சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.\n‘நடிகர் திலீப் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டரீதியான ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அது தெரிய வந்ததும் திரைப்பட பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நடிகைகளுக்கு பதில் அனுப்பி வைக்கப்படும். பொதுக்குழு கூடும் வரை அவர்கள் அமைதிகாக்க வேண்டும்’ என்று ’அம்மா’ செயற்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், அஞ்சலி மேனன், ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், பார்வதி, நடிகை ரேவதி உள்ளிட்டோரை கொண்ட மலையாள திரைப்படப் பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் கொச்சியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள், ’புதிய தலைவரான மோகன்லால் மீதான நம்பிக்கை போய்விட்டது. ’அம்மா’ எங்களை ஏமாற்றி வருகிறது’ என்று கூறினர்.\nRead Also -> மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் மரணம்\nநடிகை ரேவதி கூறும்போது, ‘எந்த சங்கமாக இருந்தாலும் ஒருவர் மீது குற்றவழக்கு நிலுவையில் இருந்தால் அவரை இடைநீக்கம் செய்வதுதான் முதல் நடவடிக்கை. அப்போதுதான் சங்கம் ஒருதலைபட்சமாகச் செயல்படவில்லை என்பது தெரியவரும். ஆனால் விதிகளை காரணம் காட்டி அநியாயமாக செயல்படுகிறார்கள். குற்றவாளிகளை காப்பாற்றி சங்கத்தில் வைத்திருக்க முயல்கிறார்கள்’ என்றார்.\nஇந்நிலையில் ’அம்மா’ உறுப்பினர், நடிகர் சித்திக் கூறும்போது, ‘நடிகர் திலீப் சங்கத்தில் இருந்து விலகுவதாக கடந்த 10 ஆம் தேதி ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டார். தொடர்ந்து நடிகைகள் சிலர், நடிகர் சங்கத்தையும் மோகன்லாலையும் குறி வைத்து தாக்கி வருகிறார்கள். அவர் மாநில அரசின் விருது விழாவில் பங்கேற்பதை தடுத்தார்கள். நடிகை பார்வதி, மூத்த நடிகர் மம்மூட்டியை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்டு பிரச்னையை கிளப்புகிறார்.\nRead Also -> ரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nஅதற்கு பதிலாக அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். அவரது தவறுகள் காரணமாகவே மக்கள் அவரை குறை சொல்கிறார்கள். இந்த 3 நடிகைகளின் முயற்சியால் மம்மூட்டியையும் மோகன்லாலையும் மக்கள் மனதில் இருந்து நீக்கிவிட முடியாது’ என்ற அவர், நடிகர் சங்கத்தில் இருந்து வெளியே நடிகைகளை மீண்டும் சேர்க்கும் எண்ணமில்லை என் றும் திட்டவட்டமாகச் சொன்னார்.\nதோண்டி எடுக்கப்பட்ட 7 மாத குழந்தை... நாடகமாடிய தந்தை சிக்கினார்..\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமெரிக்காவின் மீனாட்சி அம்மன் கோயிலில் ஓபிஎஸ் தரிசனம்\nரன்வீர், தீபிகா, அலியாவுடன் விஜய் சேதுபதி- வைரலாகும் புகைப்படம்\nகட்டுக்கட்டாக 100 கோடி ரூபாய்‌ மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்\n‘என் மகன் விடுதலைப்பெற்று வீட்டுக்கு வந்தால்தான் முழு நிம்மதி’ - பேரறிவாளனின் தாயார்\nநயன்தாரா, ஆர்ஜே பாலாஜி நடிக்கும் மூக்குத்தி அம்மன்\nகதைகளின் சுல்தான் ‘வைக்கம் முகம்மது பஷீர்’ - வாழ்க்கை வரலாறு.\nகண்ணாடி பாட்டிலில் ‘750 எம்.எல்’ அம்மா குடிநீர் - விரைவில் அறிமுகம்\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிடுகிறார் கமல்ஹாசன் \nபரவை முனியம்மா உடல்நிலையில் முன்னேற்றம்\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதோண்டி எடுக்கப்பட்ட 7 மாத குழந்தை... நாடகமாடிய தந்தை சிக்கினார்..\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/66924-budget-2019-some-special-announcements.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-17T17:19:32Z", "digest": "sha1:TW6YUGO7XTSF2TPID3Y4X42CWJFYS5RP", "length": 8658, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்சூரன்ஸ் துறையில் 100 சதவிதம் நேரடி முதலீடு ! | Budget 2019 some Special announcements", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nஇன்சூரன்ஸ் துறையில் 100 சதவிதம் நேரடி முதலீடு \nமத்திய பட்ஜெட்டில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.\nமத்திய பட்ஜெட் 2019 ஐ, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் வாசித்து வருகிறார். இதில் சில முக்கிய அறிவுப்புகளை அளித்து வருகிறார். அவற்றில் சில\nஅமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பென்ஷன் திட்டம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி முழுமையாக செயல்படுத்தப்படும்.\nகாப்பீட்டுத் துறையில் இடைநிலையில் அமைப்புகளுக்கு 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி.\nகூடுதல் அந்நிய முதலீடு சில்லறை வணிகம் மற்றும் விமானத் துறை உள்ளிட்ட துறைகளில் அனுமதிக்கப்படும்.\nஊடகம் மற்றும் விமான துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.\nஉள் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மட்டும் ஆண்டுதோறும் 20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வது அவசியமாக இருக்கிறது.\nபண மோசடி வழக்கு: ’வுல்ஃப் ஆப் வால் ஸ்ட்ரீட்’ தயாரிப்பாளர் கைது\nரயில்வே துறையில் தனியார் பங்களிப்பு - நிர்மலா சீதாராமன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“விரைவில் ஏர் இந்தியா, பிபிசிஎல் நிறுவனங்கள் விற்கப்படும்”- நிர்மலா சீதாராமன்..\nசுமித்ரா மகாஜனுக்காக ரூ48 லட்சத்தில் வாங்கப்பட்ட சொகுசு கார் - 3 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை\n“பொருளாதார பிரச்னைக்கு மோடி அரசு எந்தத் தீர்வும் காணவில்லை” - மன்மோகன் சிங்\n“முதலீடு செய்ய இந்தியாவை விட உலகில் சிறந்த இடம் இல்லை” - நிர்மலா சீதாராமன்\n“முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு 9 நாட்களில் 81 ஆயிரம் கோடி கடன்” - நிதித்துறை செயலாளர்\nநாடாளுமன்றத் தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்த 86% வேட்பாளர்கள்..\nவெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைப்பு\n“கார்பரேட் வரி குறைப்பு 130 கோடி மக்களின் வெற்றி” - பிரதமர் மோடி ட்வீட்\nகார்ப்ரேட் வர���யை குறைத்த நிர்மலா சீதாராமன் - பங்குசந்தை கிடுகிடு உயர்வு\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபண மோசடி வழக்கு: ’வுல்ஃப் ஆப் வால் ஸ்ட்ரீட்’ தயாரிப்பாளர் கைது\nரயில்வே துறையில் தனியார் பங்களிப்பு - நிர்மலா சீதாராமன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/69891-i-will-take-full-responsibility-for-lok-sabha-election-failure-ttv-dhinakaran.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-17T18:21:54Z", "digest": "sha1:ILFRDVJM2ESUURNZFUFN3O2BH6DVWUNF", "length": 9035, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பை நானே ஏற்கிறேன்” - டிடிவி தினகரன் | I will take full responsibility for lok sabha election failure - TTV Dhinakaran", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\n“தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பை நானே ஏற்கிறேன்” - டிடிவி தினகரன்\nமக்களவைத் தேர்தலில் அமமுகவின் தோல்விக்கு முழு பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nதஞ்சையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தினகரன், “ஹைட்ரோ கார்பனை எடுத்து டெல்டா மாவட்டத்தை சோமாலியாவாக மாற்ற நினைக்கிறார். செழிப்பான நாடாக இருந்த சோமாலியா நாடு அமெரிக்காவின் கைக்கூலியாக பொம்மை ஆட்சி நடந்து கொண்டிருந்த போது இதுபோன்ற நிலைமைக்கு ஆளானது.\nதற்ப���து எம்எல்ஏக்கள் தயவினால்தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது, ஸ்டாலின் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் அவர்கள் எம்எல்ஏக்களே அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று அவருக்கே தெரியும்.\nஎன்னைப் பொறுத்தவரை ஒரே கருத்துதான். நடந்து முடிந்த தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். தேர்தலில் சிலர் பணியாற்றாததால் தோல்வியடைந்ததா அல்லது அவதாரங்களால் தோல்வி அடைந்ததா என்பது வரும் தேர்தலில் புரிந்துவிடும். தேர்தல் தோல்விக்கான காரணம் வெளிவரும். யாரும் சோர்வடைய தேவையில்லை” எனக் கூறியுள்ளார்.\n‘விசாரிப்பீங்க.. நல்லா விசாரிப்பீங்க..’ - சோயிப்பை நக்கலடித்த யுவராஜ் சிங்\nமீனவர் மனைவி 20 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு - அரசு பதில் தர உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தினகரனை ஆதரித்ததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்”- புகழேந்தி\nசிறையில் சுடிதாருடன் நிற்கும் சசிகலா..\nசேலத்தில் போலீஸ் எனக் கூறி வழிப்பறியில் ஈடுபட்ட அரசியல் பிரமுகர்\nசுஜித் சடலமாக மீட்கப்பட்டது மனதை உலுக்குகிறது: டிடிவி தினகரன்\n - முதல்வரை சந்தித்த புகழேந்தி பதில்\nநாடாளுமன்றத் தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்த 86% வேட்பாளர்கள்..\nஅமமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம்\n“இரண்டு இடைத்தேர்தலிலும் போட்டி இல்லை” - டிடிவி தினகரன்\n“யாரும் என்னை நீக்க முடியாது; அமமுக கட்சியே என்னுடையது” - புகழேந்தி\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘விசாரிப்பீங்க.. நல்லா விசாரிப்பீங்க..’ - சோயிப்பை ���க்கலடித்த யுவராஜ் சிங்\nமீனவர் மனைவி 20 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு - அரசு பதில் தர உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhyanamalar.org/hymns-spiritual-songs/4-yezhundhaar-num-neysakartha/", "date_download": "2019-11-17T17:25:58Z", "digest": "sha1:SUBNJWEOFMCNYVJ3DYC5A6J5EZ5ROB23", "length": 3158, "nlines": 59, "source_domain": "dhyanamalar.org", "title": "இயேசு என் நேசர் சகாயருமாம் | Dhyanamalar", "raw_content": "\nஇயேசு என் நேசர் சகாயருமாம்\nஇயேசு என் நேசர் சகாயருமாம்\nஎந்நாளும் எப்போதும் எத்தீங்கிலும் எந்தன்\n1. ஆதாமின் சாபத்தால் மாமிச வாதையால்\nஅப்போ நான் நீதியின் பாதையிலே . . .\nஏகியே முன்னேறுவேன் − எந்தன்\n…ஆமேன், அல்லேலூயா, ஸ்தோத்திரம் கர்த்தா\n2. அந்திக்கிறிஸ்துவின் ஆவி உலகினில்\nஎகிப்தோ எங்களை சோதிக்க வேண்டாம் கர்த்தா − எந்தன்\n…ஆமேன், அல்லேலூயா, ஸ்தோத்திரம் கர்த்தா\n3. வளர்ச்சியைக் குறைத்திடும் சேற்றினில் தப்பிக்க\nஎன்றும் வசனத்தில் த்யானம் தேவை\nஒன்றுபட்டு வாழ்வோமாம் − எந்தன்\n…ஆமேன், அல்லேலூயா, ஸ்தோத்திரம் கர்த்தா\n4. தே / வ / னை வி / ரும் / பும் பெருமக்களே\nஒருவேளை தேவனின் இரக்கம் பெற அது\n…ஆமேன், அல்லேலூயா, ஸ்தோத்திரம் கர்த்தா\nஇன்னும் இரட்சிப்படையாத மக்கள் கடவுளிடம் வந்து சேர ஒரு உருக்கமான அû\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lifebogger.com/ta/Michel-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-11-17T18:00:46Z", "digest": "sha1:ZDA367SM4UEMLMNQF6LILSQQAPXKTHO6", "length": 32526, "nlines": 144, "source_domain": "lifebogger.com", "title": "மைக்கேல் பிளாட்டினி சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்", "raw_content": "மன்னிக்கவும், நீங்கள் ஜாவாஸ்கிரிப்ட் முடக்கப்பட்டுள்ளீர்கள் இந்தப் பக்கம் தோன்றுவதைப் பார்க்க, தயவுசெய்து உங்கள் ஜாவாஸ்கிரிப்டை இயக்கவும் இந்தப் பக்கம் தோன்றுவதைப் பார்க்க, தயவுசெய்து உங்கள் ஜாவாஸ்கிரிப்டை இயக்கவும்\nஏன் குழந்தை பருவ கதைகள்\nஏன் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nHome பிரமுகர்கள் மைக்கேல் பிளாட்டினி சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமைக்கேல் பிளாட்டினி சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஎல்.பி. ஒரு கால்பந்து எலைட்டின் முழு கதையை வழங்குகிறது, அவர் புனைப்பெயர் \"அரசன்\". எங்கள் மைக்கேல் பிளாட்டினி சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள் அவரது குழந்தை பருவத்தில் இருந்து இன்று வரை குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஒரு முழு கணக்கு தருகிறது. பகுப்பாய்வு அவரது வாழ்க்கை கதை புகழ், குடும்ப பின்னணி, உறவு வாழ்க்கை, மற்றும் அவரை பற்றி பல OFF- பிட்ச் உண்மைகளை (சிறிய அறியப்பட்ட) அடங்கும்.\nஎங்கள் மைக்கேல் பிளாட்டினியின் கதை இன்னொரு சுவாரஸ்யமான உண்மை ஆகும், அது அவருடைய முதிர்ச்சியுடனான புகழைப் பற்றிய புகழ் மற்றும் புகழ்பெற்ற வருங்காலத்தின் ஒரு சோகமான முடிவை நீங்கள் எடுத்துக் கொள்கிறது. இப்போது மேலும் ஆடம்பரமின்றி, ஆரம்பிக்கலாம்.\nமைக்கேல் பிளாட்டினி சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -ஆரம்ப வாழ்க்கை\nமைக்கேல் ஃப்ரான்வோயிஸ் பிளாட்டினி ஜூன் மாதம் 9 ஆம் நாள் பிரான்சின் ஜொஃபூலில் பிறந்தார். அவர் தனது தந்தையார் ஆல்டோ பிளாட்டினியிடம் பிறந்தார், அவர் பிறந்த நேரத்தில் ஒரு ஆசிரியர் மற்றும் தன்னார்வ கால்பந்து பயிற்சியாளர் ஆவார். மறுபுறம் மைக்கேலின் தாயார், அண்ணா பிளாடினி, பார் டெஸ் ஸ்பிடிஃப்ஸில் ஒரு பார்டெண்டராக இருந்தார், இது விளையாட்டுப் பட்டை என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவரது பெற்றோரின் நடுத்தர வர்க்க குடும்ப பின்னணி மைக்கேல் ஒரு எளிய தொடக்கத்தில் தெரிவிக்கிறது.\nஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் இளம் மைக்கேல் வளர்ந்து - அவரது பெரும்பாலான குழந்தைகள் போன்ற - அவரது தந்தையின் பிடித்த விளையாட்டு நிச்சயதார்த்தம், கால்பந்து மற்றும் தெரு கால்பந்து ஒரு டைரஸிக் பட்டம் விளையாட அனுமதிக்கப்பட்டார்.\nஅவர் தனது சக மக்களிடையே பிரபலமடைவதற்கு முன்பே நீண்ட காலம் இல்லை, அவரது முதல் மற்றும் பிரபலமற்ற புனைப்பெயரை \"Peleatini\"அவரது ஆரம்பகால கால்பந்தாட்ட வலிமைக்காக அவரைப் புகழ்ந்து பாராட்டியது.\nஅவரது சொந்த ஊரான அண்டை வாழ்க்கை மற்றும் பண்புகள் ஒரு அச்சுறுத்தலாக கருதப்படுகிறது இது இடிந்த கால்பந்து காட்சிகளின் எடுத்து தனது திறமை இருந்தது என்று குழந்தை பருவத்தில் திறன் குறிப்பிடத்தக்கது.\nமைக்கேல் பிளாட்டினி சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -பலவீனமான இ��யம் சந்தேகம்\nஆயினும்கூட, மிஷெல் அவருக்கு என்ன பங்கு வகிக்கிறார் என்பது பற்றி சாதகமானதாக இருந்ததுடன், அந்த விளையாட்டிற்காக அவர் சிறந்தவராக இருந்தார். தெரு கால்பந்தில் கணிசமான ஆண்டுகள் அனுபவம் பெற்ற பின்னர், மைக்கேல் எஃப்.சி. மெட்ஸில் தொழில்முறை நிச்சயதார்த்தத்திற்காக நிமிர்ந்து நின்றார், ஆனால் கிளப் அவரை நிராகரித்தார், இது அவரை கால்பந்து விளையாடுவதில் தவறில்லை எனக் கருதினார் பலவீனமான இதயம்.\nஇளம் மற்றும் லட்சிய, மைக்கேல் ஒரு வாய்ப்பை அவரது விரல்கள் மூலம் நழுவ விட யாரோ இல்லை. கிளப் தனது நிராகரிப்பு எதிராக எதிர்ப்பு மற்றும் நாடகம் துறையில் அவரது சகிப்புத்தன்மையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது ஆனால் FC மெட்ஜ் ஈடுபட்டு ஒரு ஆலோசகர் மருத்துவர் இயக்கப்படும் ஒரு இயந்திரம் காற்று வீசுகிறது மூலம் வழங்கப்பட்டது.\nவாய்ப்பு கிடைக்காததால் மைக்கேல் தனது சிறந்த மற்றும் மயக்கமடைந்த இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு சோதனைக்குத் தகுதியற்றவராக இருந்தார், நிராகரிப்பிற்கு அவரது நியாயத்தன்மை மற்றும் நியாயப்படுத்தலுக்கு டாக்டர் ஒப்புதல் அளித்தார்.\nமைக்கேல் பிளாட்டினி சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -தொழில் கட்டமைத்தல்\nகீழ்த்தரமாக, உடைந்து போயிருந்தாலும், மைக்கேல் தனது வாழ்க்கையின் துண்டுகளை தேர்ந்தெடுத்து, தொழில்முறை கால்பந்துக்கு ஒரு கிளப்பில் மற்றொரு ஷாட் கொடுத்தார், கிளாசிக் இதயத்தை மற்றொரு நிராகரிப்பில் நிற்க முடியவில்லை என அவர் நம்புவதாக நம்பினார்.\nவேறு எந்த கிளப் விட உறுதியளிக்க முடியும் நான்சி அவரது தந்தை கிளப் கால்பந்து நிர்வாகத்தில் உறுப்பினராக பணியாற்றியவர் எங்கே\nவிஷயங்கள் பின்வாங்கினாலும், மெட்ஸ் கிளப் டாக்டரின் தவறான நுரையீரல் நோயறிதல் கிளப் அண்டை மற்றும் போட்டியாளர்களான AS Nancy Lorraine இன் நல்ல அதிர்ஷ்டம் ஆனது, மைக்கேல் அவரை ஒரு பிரபலமான வீரர் அல்லது கிளப் கோல் ஆகக் காண்பித்தார்.\nமைக்கேல் பிளாட்டினி சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -புகழ் உயரும்\nஇது மைக்கேல் ஈர்க்கக்கூடிய பாஸிங் மற்றும் ஃப்ரீ-கிக் திறன்களையும், அதே போல் துல்லியமான இறுதி திறன்களையும் உருவாக்கியது, 98 லீக் ஆட்டங்களில் XXL கோல்களை அடித்தது. வயது முதிர்ந்த வயதில் மிட்செல் பிரான்சிற்கு தனது சர்வதேச அறிமுகத்தை அளித்தார், அங்கு மற்ற தேசிய அணிகளும் குறிப்பாக செக் தனது புல்லட் ஃப்ரீ-கிக்குகளால் பாதிக்கப்பட்டனர்.\nயூவூட்டஸில் ஒரு வீரராக மைக்கேல் ஒரு கால்பந்து வீரராகப் பணியாற்றிய போது, ​​அவுஸ்திரேலியாவின் கோப்பையை வென்ற லிவர்பூலுக்கு எதிரான ஒரு பெனால்டி மற்றும் இலக்கை வென்றார். மீதமுள்ள, அவர்கள் சொல்வது போல், இப்போது வரலாறு.\nமைக்கேல் பிளாட்டினி சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -உறவு வாழ்க்கை\nமைக்கேல் பிளாட்டினியின் காதல் கதையில் ஒரு பெண்மணி மட்டுமே இருந்தாள், அவளுடைய மனைவியான கிறிஸ்டெல் பியோனி ஆக இருக்கிறார்.\nமைக்கேல் ஆஸ் நான்சி என்பவருக்காக விளையாடினார், அப்போது அவரின் மனைவி கிறிஸ்டெல்லைச் சந்தித்தபோது, ​​சுற்றுச்சூழல் விஞ்ஞானத்தின் மாணவர். அவளது கணவனுடனான பலவிதமான டிரான்ச்சூட்டில் அடையாளம் காண முடியாத தன்மையும் கூட அவள் விளையாடுகிறாள்.\nஇருவரும் திருமணம் செய்து கொண்டனர்.\nஅவர்களது சங்கம் இரண்டு குழந்தைகள், லாரண்ட் பிளாட்டினி மற்றும் கடல் பிளாட்டினியுடன் ஆசீர்வாதம் பெற்றுள்ளது.\nமைக்கேல் பிளாட்டினி சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -ஹெஸ்ஸெல் ஸ்டேடியம் பேரழிவு\nஹீசெல் அரங்கம் பேரழிவு லிவர்பூல் மற்றும் ஜுவண்டிஸ் ரசிகர்களிடையே ஒரு மோதலாக இருந்தது, பின்னர் பிந்தையது ஒரு சுவருக்கு அழுத்தம் கொடுத்தது, பின்னர் அது சரிந்தது. துயர சம்பவம் மே மாதம் XXX ல் நடந்தது, XXX மக்கள் மரணம் வழிவகுத்தது பெரும்பாலும் இத்தாலியர்கள் மற்றும் ஜுவண்டிஸ் ரசிகர்கள்- குறைந்தது 29 மற்றவர்கள் காயமடைந்தனர் போது.\nமைக்கேல் பிளாட்டினி ஒரு பெனால்டி மற்றும் லிவர்பூலுக்கு எதிரான கோல் அடித்த அதே நாளில் நடந்த போட்டியில் ஐரோப்பிய கோப்பையை கைப்பற்றும் நோக்கில் மைக்கேல் பிளாட்டினியை பல வெற்றிகரமான நாளில் பதிவுசெய்த வாழ்க்கை இழப்பு இருந்த போதிலும் அவரது வெற்றியின் குறிக்கோளை கொண்டாடினார் என கருதப்பட்டது.\nமைக்கேல் பிளாட்டினி சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -பிந்தைய தொழில்முறை கால்பந்து முயற்சிகள்\nஅவர் ஜுன் மாதம் 9 ஆம் வயதில் இருந்து மைக்கேல் பிளாட்டினி தொழில்முறை கால்பந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு, அவர் பிரெஞ்சு தேசியப் பக்கத்தின் மேலாளராக ஒரு பயிற்சிப் பணியை எடுத்தார் மற்றும் அவரது அணி எட்டு ஐரோப்பிய போட்டிகளிலும், அதன் எட்டு குழு போட்டிகளிலும் வெற்றிபெற்ற பதினெட்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்றது.\n1988 முதல் 2006 மைக்ஷெல் யுஇஎஃப்ஏ மற்றும் ஃபிஃபா இயந்திரத்தில் சேர்ந்தார், அவர் XENX இல் வரை UEFA ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் பதவியில் லென்னார்ட் ஜொஹான்சனை எதிர்த்து போட்டியிடும் வரை பல்வேறு குழுக்களுக்கு கீழ் பணிபுரிந்தார்.\nபிளாட்டினியின் ஜனாதிபதி பதவி காலம் முடிவடைந்தது, 8 நாட்களுக்கு, அவரது காலவரையறை, லெனார்ட் ஜொஹான்சன் 255 ஆண்டுகள் பதவிக்கு ஒரு கூர்மையான மாறாக இது ஒரு கால. பிரெஞ்சு அறிவுஜீவி UEFA இன் ஜனாதிபதியாக தனது நேரத்தை குறைக்க முடிந்தது; லட்சியமோ அல்லது அவசியமோ\nமைக்கேல் பிளாட்டினி சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -குற்றஞ்சாட்டப்பட்ட ஊழல் தொடர்பு\nபிளாட்டினியிடம் பிபிஏ தலைவர் செப் பிளேட்டர் பதவிக்கு பதிலாக பிளாட்டினியைப் பதிலாக பிடித்திருந்தது, இருப்பினும், ஊழல், தவறான நிர்வாகம், வட்டி மோதல்கள், தவறான கணக்கீடு மற்றும் ஃபிஃபா நெறிமுறைக் குழுவோடு ஒத்துழைப்பு ஆகியவற்றின் மீது குற்றம் சாட்டப்பட்ட இருவரும் (Platini and Blatter) இருவரும் ராஜினாமா செய்தனர்.\nஇந்த வளர்ச்சி பிளாட்டினியின் ஜனாதிபதியின் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கால்பந்து போட்டியில் இருந்து ஒரு தடவை அவர் ஒரு தடவை கைவிடப்பட்டார், பின்னர் அவர் பின்னர் ஜே.என்.என். கால்பந்து போட்டியில் இருந்து ஆறு ஆண்டுகால தடை நீக்கம் செய்யப்பட்டபின், UEFA ஜனாதிபதியாக அவரது இராஜிநாமா செய்யப்பட்டது.\nமைக்கேல் பிளாட்டினி சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -பிற உண்மைகள்\nஜுவண்டிஸில் பிளேட்டினியின் நகர்வானது கோடைகாலத்தில் கோடைகாலத்தில் ஒரு ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல, அந்த நேரத்தில் பிரெஞ்சு விதிமுறைப்படி ஒரு பெயரளவு கட்டணம் இருந்தது.\nஅவர் சர்வதேச போட்டிகளில் இரு நாடுகளுக்கும் தோற்றும் ஒரு அபூர்வமான சாதனையைப் பெற்றார். (பிரான்ஸ் மற்றும் குவைத்)\nஅவர் Ballon d'Or இன் மூன்று முறை வெற்றி பெற்றவர். இந்த ஆண்டுகளில் நடந்தது; 1983, 1984 மற்றும் 1985.\nஅ���ன் ஜினினின் ஜிதேன் சிறுவயது சிலை.\nஒரு கால்பந்தாட்ட நிர்வாகியாக அவரது காலக்கட்டத்தில், அவர் சிறுவர்களுக்கான சட்டவிரோதமான ஒரு வடிவமாக கருதுகின்ற, கீழ்-18 வீரர்களின் பரிமாற்றத்திற்கு எதிராக வலுவாக இருந்தார்.\nஉண்மையில் சரிபார்க்கவும்: எங்கள் மைக்கேல் பிளாட்டினி சிறுவயது கதை மற்றும் சொல்லப்படாத சுயசரிதை உண்மைகளை படித்து நன்றி. LifeBogger மணிக்கு, நாம் துல்லியம் மற்றும் நியாயமான முயற்சி. இந்த கட்டுரையில் சரியான பார்வை இல்லாத ஒன்றை நீங்கள் பார்த்தால், தயவுசெய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் அல்லது எங்களை தொடர்பு கொள்ளவும்\nரோமன் Abramovich குழந்தை பருவத்தில் கதை பிளஸ் அன்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜியானி இன்ஃபான்டினோ குழந்தைத்தனம் கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமறுபடியும் விடு பதிலை நிருத்து\nஇங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்\nநீங்கள் தவறான மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டுள்ளீர்கள்\nஇங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் என் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\nகிறிஸ் ஸ்மினிங் சைல்ட்ஹூட் ஸ்டோரி ப்ளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nBafetimbi கோமிஸ் குழந்தைப்பருவ கதை பிளஸ் அன்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nMoise Kean சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஞாயிறு ஒலியேச் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஷின்ஜி ககாவா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nயோசுவா கிங் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nதாமஸ் முல்லர் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமெம்பிஸ் டெலிலே குழந்தைத்தனம் கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஃபெடரிகோ பெர்னார்டெச்சி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடைரோன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகேப்ரியல் மார்டினெல்லி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகைலன் Mbappe சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபால் போகாபா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nரொனால்டோ லூயிஸ் நாஜிரியோ டி லிமா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஒவ்வொரு கால்பந்து வீரரும் சிறுவயது கதை உண்டு. கால்பந்தாட்ட நட்சத்திரங்கள் இன்றுவரை குழந்தை பருவத்தில் இருந்து மிகுந்த அதிர்ச்சியூட்டும், ஆச்சரியமான மற்றும் கவர்ச்சிகரமான கதைகள் பிடிக்கப்பட்டு LifeBogger கைப்பற்றுகிறது. உலகெங்கிலும் உள்ள கால்பந்தாட்டக்காரர்களின் சிறுவயது கதைகளுக்கான பிளஸ் அன்டோல்ட் வாழ்க்கை வரலாறு பற்றிய உலகின் சிறந்த டிஜிட்டல் ஆதாரமாக நாம் திகழ்கின்றோம்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: lifebogger@gmail.com\n© பதிப்புரிமை XHTML - HagePlex டெக்னாலஜிஸ் வடிவமைக்கப்பட்டது தீம்\nஜியானி இன்ஃபான்டினோ குழந்தைத்தனம் கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nரோமன் Abramovich குழந்தை பருவத்தில் கதை பிளஸ் அன்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/534927/amp?utm=stickyrelated", "date_download": "2019-11-17T18:17:42Z", "digest": "sha1:M7OPWT4J5LQTTBDJ7EAITMZLH6ZQBBSJ", "length": 10278, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Rahul Gandhi's view on Union Minister | அபிஜித்தை விமர்சித்த விவகாரம் 10 ஆண்டு முயன்றாலும் புரிய வைக்க முடியாது: மத்திய அமைச்சர் பற்றி ராகுல் காந்தி காட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புது��்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅபிஜித்தை விமர்சித்த விவகாரம் 10 ஆண்டு முயன்றாலும் புரிய வைக்க முடியாது: மத்திய அமைச்சர் பற்றி ராகுல் காந்தி காட்டம்\nமத்திய அமைச்சர் மத்திய அமைச்சர்\nபுதுடெல்லி: நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு எதிராக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை விமர்சித்துள்ள ராகுல் காந்தி, ‘10 ஆண்டுகள் முயற்சித்தாலும் இவர்களுக்கு புரியவைக்க முடியாது,’ என்று கூறியுள்ளார். பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியரான அபிஜித் பானர்ஜி, இந்தியாவின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாக சமீபத்தில் கருத்து கூறினார். இது பற்றி புனேவில் பேட்டி அளித்த மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், ‘நோபல் பரிசுப் பெற்ற அபிஜித் பானர்ஜி, கம்யூனிஸ்ட் சார்புடையவர் போல் பேசுகிறார்,’ என்று விமர்சித்தார். கோயலின் இந்த கருத்தால், அபிஜித் பானர்ஜி கவலை அடைந்தார்.\nஇந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘அன்புக்குரிய பானர்ஜி, குருட்டு பிடிவாதமுள்ள இவர்கள் கண்மூடித்தனமாக வெறுக்கிறார்கள், இவர்களுக்கு தொழில் முறை குறித்து எதுவும் தெரியாது. உங்களால் அவர்களுக்கு விளக்கம் அளிக்க முடியாது. நீங்கள் பத்து ஆண்டுகள் முயன்றாலும் புரியவைப்பது சாத்தியமல்ல. லட்சக்கணக்கான இந்தியர்கள் உங்கள் பணிக்காக பெருமை கொள்கிறார்கள்,’ என்று கூறியுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும், பியூஷ் கோயல் கருத்துக்கு நேற்று முன்தினம் கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்ட வாய்ப்பு உள்ளது: பில்கேட்ஸ் பேச்சு\nடெல்லியில் நாளை சோனியா காந்தியை சந்திக்கிறார் சரத் பவார்: மகாராஷ்ட்டிரா அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்\nஉச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே நாளை பதவியேற்பு\nதிருப்பதியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தரிசனம்: நீதிபதிக்கு ஏழுமலையான் கோயிலில் இசட் ப்ளஸ் பாதுகாப்பு\nடெல்லியில் நாளை சோனியா காந்தியை சந்திக்கிறார் சரத் பவார்\nஇலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு தொலைபேசியில் பிரதமர் மோடி வாழ்த்து\nபாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட ரயில் சேவை 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடக்கம்\nஅயோத்தி வழக்கு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் முடிவு\nநடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவைக் காணும்: தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் குழு\nபாஜக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கூட்டம்\n× RELATED விசாரணைக்கான கதவு திறப்பு ராகுல் காந்தி டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2019-11-17T17:20:03Z", "digest": "sha1:6XQCLJBSWLLCDOFCMOZDKYTNOLOD2IVZ", "length": 3990, "nlines": 10, "source_domain": "ta.videochat.tv.br", "title": "மன்றங்கள் ரியோ டி ஜெனிரோ சந்திக்க வேண்டும் ஒரு பிரேசிலிய இருந்து ரியோ. பிரேசில் - பிரேசிலிய போர்டல்", "raw_content": "மன்றங்கள் ரியோ டி ஜெனிரோ சந்திக்க வேண்டும் ஒரு பிரேசிலிய இருந்து ரியோ. பிரேசில் — பிரேசிலிய போர்டல்\nசெல்: அறிமுகம், தொடர்பாடல், பிரச்சினைகள் மீது பிரேசிலிய தொடர்பு பிரேசிலிய பேசும் புலம்பெயர் லத்தீன் அமெரிக்கா வர்த்தக வாய்ப்புகளை இருந்து ஏற்றுமதி பிரேசில் வழங்குகிறது இறக்குமதி பிரேசில் விசா, குடியிருப்பு அனுமதி, குடியுரிமை, சேவை, பிரேசிலிய பிரதேசத்தில், தேவை மற்றும் அளிப்பு பிரேசிலிய போர்த்துகீசியம் மொழி: போர்த்துகீசியம் மொழி வெளியே பிரேசில், பிரேசிலிய உணவு மற்றும் பிற கருப்பொருள்கள் இல்லை என்று பிரதிபலிக்கிறது இந்த பிரிவில் அமைப்பு ஒரு வேலை தேடல், பிரேசில், பிரேசிலிய கலாச்சாரம் மற்றும் கலை கண்டுபிடித்து ஊழியர்கள் வேலை பிரேசில், அனுபவங்களை பரிமாற்றம் செய்து வணிக பிரேசில் ஸ்ம் பாலொ வட கிழக்கு உள்நாட்டு பிரச்சினைகள்: வீட்டு வசதி, போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஷாப்பிங், போன்றவை.\nதவறான அல்லது தவறான தகவல் பற்றி பிரேசில்.\nதென் பிரேசில் மக்கள் கண்டுபிடிக்க பிரேசில் திட்டங்களை முதலீடுகள் பிரேசில்*பிரேசிலிய மற்றும் போர்த்துகீசியம் பேசும் பல்வேறு பகுதிகளில் பிரேசில் பெலாரஷ���யர்கள் பிரேசில் பெண் முன்னோக்கு பாதுகாப்பு பிரேசிலிய கலாச்சாரம், உணவு மற்றும் மரபுகள் பிரேசில் மையம்-மேற்கு விளம்பரங்கள்: வாங்க, விற்க, வாடகைக்கு, நீக்க வேண்டும் வட மாநிலங்களில் வரை\n← இடங்களில் கிரகத்தில் அங்கு இல்லாததால் ஆண்கள்\nபிரேசிலிய ரசிகர்களிடம் மாஸ்கோ சுற்றி பிரேசிலிய மற்றும் ஒரு பாடல் பாடினார் பற்றி யோனி நீக்கி, நிகழ்வுகள் வீடியோ →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/how-to-be-happy-with-and-mental-health-and-without-stress-esr-194345.html", "date_download": "2019-11-17T17:02:20Z", "digest": "sha1:GGC2AJED5HVTMWUPIU3RNLPUARDF5MQP", "length": 11599, "nlines": 150, "source_domain": "tamil.news18.com", "title": "எப்போதும் கவலையே இல்லாமல்..மகிழ்ச்சியாக இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » லைஃப்ஸ்டைல்\nஎப்போதும் கவலையே இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nவாழ்க்கையில் சில விஷயங்களை தவிர்ப்பதும், கடைபிடிப்பதுமே மகிழ்ச்சிக்கான விதை..\nகவலை இல்லாத மனிதரை காண்பது அரிது. ஆக..உங்களுக்கு மட்டும்தான் கவலை என எப்போதும் சோர்வாக சுற்றிக் கொண்டிருப்பதை விடுத்து..கவலையே இருந்தாலும் மகிழ்ச்சியாக வாழ்வது எவ்வாறு என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.\nவெளியே சில நொடிகள் : ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் உங்கள் மனம் ரிலாக்ஸாக அவுட்டிங் சென்று வருவது நல்லது. இதை ஆராய்ச்சியாளர்களே நிரூபித்துள்ளனர். உங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று, இயற்கையோடு இரண்டு மூன்று நாள் நிம்மதியாக இருந்துவிட்டு வாருங்கள். மனம் புத்துணர்ச்சியாக இருக்கும்.\nதிட்டமிடல் : கடைசி நேர அவசரம் எப்போதும் சிக்கல்தான். மறுநாள் என்னென்ன செய்ய வேண்டும். அன்றைய நாள் என்னென்ன வேலைகளை முடிக்க வேண்டும் என்பதற்கு இரவு தூங்குவதற்கு அரை மணி நேரம் ஒதுக்கி திட்டமிட்டு செயல்படுத்தினால் கடைசி நிமிட டென்ஷன் இருக்காது. நினைத்த வேலையும் சிறப்பாக முடியும்.\nநாட்குறிப்பு : தினமும் முடிந்தால் நாட்குறிப்பு எழுதுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் வாழ்க்கை மீதான பிடிமானம், தெளிவு கிடைக்கும். தவறுகள் நடப்பின் அது எதனால் தொடங்கியது என்பதை கண்டறியவும், அதை சரி செய்யவும் உதவும். நன்மை மற்றும் தீமைப் பட்டியல் கிடைக்கும். இதனால் அவ்வப்போது பிரச்னைகள் வ���ும்போது நடந்த நன்மைகளை நினைத்து மன அமைதி கொள்ள உதவியாக இருக்கும்.\n7 -9 மணி நேர உறக்கம் : வாழ்க்கையில் என்ன பிரச்னை வந்தாலும் தூக்கத்தை மட்டும் சமரசம் செய்துகொள்ளவே கூடாது என்பதை மனதில் திடமாக்கிக் கொள்ளுங்கள். எந்த பிரச்னைகள் நேர்ந்தாலும் நல்ல தூக்கம் ஏதாவதொரு தீர்வுக்கு வழிவகுக்கும். மனதும் தெளிவாக, உடல் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.\nதியானம் : அமைதியான சூழலில் குறைந்தது அரை மணி நேரமாவது தியானம் செய்வது அமைதியில்லா சிந்தனை, மன ஓட்டத்திற்கு ஓய்வு கிடைக்கும். இதனால் மன அழுத்தம், பதட்டம் , கோபம், மனச் சோர்வு போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம்.\nஊட்டச்சத்துள்ள உணவு : உணவு விஷயத்தில் ஆரோக்கியமான உணவுகளை உண்ணப் பழகுங்கள். எக்காரனத்திற்காகவும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுகளை உட்கொள்வதை தவிருங்கள். இதனால் உடலும் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இருக்கும். ஆரோக்கியமற்ற உணவால் அடிக்கடி வரும் உடல் உபாதைகளும் மகிழ்ச்சிக்கு தடையாக இருக்கும்.\nமுடிவுகளில் தெளிவாக இருங்கள் : வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் முடிவுகளை தெளிவாக இருங்கள். அந்த முடிவில் எப்போதும் நிலையாக இருங்கள். மற்றவர்களின் கருத்துகளுக்குச் செவி சாய்க்காமல் இருப்பது நல்லது.\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/maharastra-haryana-election-exit-poll-results-2019-live-updates-366166.html", "date_download": "2019-11-17T17:54:37Z", "digest": "sha1:PGBX33UKZRWAEV6WSSTFPOXQSWVQKHRK", "length": 17242, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "Maharashtra & Haryana Election Exit Poll Results 2019 LIVE:வெளியானது பரபரப்பு எக்ஸிட் போல் முடி��ுகள் | Maharastra, Haryana election exit poll results 2019 live updates: Who will win? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல்கள் இன்று முடிவடைந்துள்ளன. இதையடுத்து, மாலை 6.30 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு எனப்படும் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாக உள்ளது.\nமகாராஷ்டிரா சட்டசபையின் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக பொதுத் தேர்தல் நடைபெற்றது. ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது.\nமகாராஷ்டிராவில், பாஜக, சிவசேனா மற்றும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஹரியானாவில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது. இரு மாநில தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், பல்வேறு முன்னணி டிவி சேனல்களும், ஏஜென்சிகளுடன் இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தியுள்ளன.\nஅதுகுறித்த உடனுக்குடனான தகவலுக்கு இந்த பக்கத்தில் இணைந்திருக்கவும்.\nமகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 234 தொகுதிகளை அள்ளும். காங்கிரஸ் கூட்டணிக்கு 44 தொகுதிகளும், பிறருக்கு 10 தொகுதிகளும் மட்டும் கிடைக்கும்- டைம்ஸ் நவ்.\nNews18 - IPSOS எக்ஸிட் போல் முடிவுகள்: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 243 தொகுதிகளை வெல்லும். பாஜக கூட்டணிக்கு அமோக வெற்றி காத்திருப்பதாக எக்ஸிட் போல் முடிவு. காங்கிரஸ் கூட்டணிக்கு 41 தொகுதிகள் மட்டுமே. பிறர் 4 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு.\nடிவி 9, மகாராஷ்டிரா எக்ஸிட் போல்: 197 தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றும். காங்கிரஸ் கூட்டணி 75 தொகுதிகளை வெல்லும். பிறர் 16 தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு- எக்ஸிட் போல்.\nமகாராஷ்டிராவில் 109 முதல் 125 தொகுதிகளை பாஜக வெல்லும்- இந்தியா டுடே எக்ஸிட் போல். பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா 57-70 தொகுதிகளை வெல்லும். காங்கிரஸ் 32-40 தொகுதிகள் வெல்லும். தேசியவாத காங்கிரஸ் கட்சி 40-50 தொகுதிகளை கைப்பற்றும்.\nநாங்குநேரியில் மாலை 5 மணி நிலவரப்படி 62.32 சதவீதம் வாக்குப்பதிவு\nமகாராஷ்டிரா, ஹரியானா மாநில தேர்தல் முடிவுகள் இன்று மாலை வெளியாகிறது மாலை 6.30 மணிவரை எக்ஸிட் போல் வெளியிட தடையிருப்பதால் அதன்பிறகு வெளியாகும்\nமகாராஷ்டிரா, ஹரியானா மாநில தேர்தல் முடிவுகள் இன்று மாலை வெளியாகிறது மாலை 6.30 மணிவரை எக்ஸிட் போல் வெளியிட தடையிருப்பதால் அதன்பிறகு வெளியாகும்\nநாங்குநேரியில் மாலை 5 மணி நிலவரப்படி 62.32 சதவீதம் வாக்குப்பதிவு\nமகாராஷ்டிராவில் 109 முதல் 125 தொகுதிகளை பாஜக வெல்லும்- இந்தியா டுடே எக்ஸிட் போல். பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா 57-70 தொகுதிகளை வெல்லும். காங்கிரஸ் 32-40 தொகுதிகள் வெல்லும். தேசியவாத காங்கிரஸ் கட்சி 40-50 தொகுதிகளை கைப்பற்றும்.\nடிவி 9, மகாராஷ்டிரா எக்ஸிட் போல்: 197 தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றும். காங்கிரஸ் கூட்டணி 75 தொகுதிகளை வெல்லும். பிறர் 16 தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு- எக்ஸிட் போல்.\nNews18 - IPSOS எக்ஸிட் போல் முடிவுகள்: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 243 தொகுதிகளை வெல்லும். பாஜக கூட்டணிக்கு அமோக வெற்றி காத்திருப்பதாக எக்ஸிட் போல் முடிவு. காங்கிரஸ் கூட்டணிக்கு 41 தொகுதிகள் மட்டுமே. பிறர் 4 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு.\nமகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 234 தொகுதிகளை அள்ளும். காங்கிரஸ் கூட்டணிக்கு 44 தொகுதிகளும், பிறருக்கு 10 தொகுதிகளும் மட்டும் கிடைக்கும்- டைம்ஸ் நவ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/strike.html", "date_download": "2019-11-17T18:05:53Z", "digest": "sha1:6N3LD6JK2OAGZHFWIKNLK7R77ZK2BHYH", "length": 9778, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "தேரர்களின் அடாவடியால் வடக்கில் நீதிமன்றங்கள் முடங்கியது - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / தேரர்களின் அடாவடியால் வடக்கில் நீதிமன்றங்கள் முடங்கியது\nதேரர்களின் அடாவடியால் வடக்கில் நீதிமன்றங்கள் முடங்கியது\nயாழவன் September 24, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nமுல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை அவமதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்குத் துணை நின்றபொலிஸாரை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தியும், சட்டத்தரணி கே.சுகாஷ் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்று செவ்வாய்க்கிழமை வடமாகாணம் தழுவிய சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nஅந்த வகையில் குறித்த சேவை புறக்கணிப்பு நடவடிக்கைக்கு வவுனியா மாவட்ட சட்டதரணிகளும் தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளதுடன், நேற்றையதினம் நீதிமன்ற நடவடிக்கைளிற்கு சமூகம் அளிக்காத வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் முல்லைத்தீவில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதனால் வவுனியா மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு வழக்குகளிற்காக நீதி மன்றிற்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் அசௌகரியங்களை சந்தித்திருந்தனர்.\nமுல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள் , அதற்கு துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்துமாறு வலியுறுத்தி கல்முனை நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனால் கல்முனை நீதிமன்ற நடவடிக்கைகள் பாதி��்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாக முன்றலில் ஒன்று கூடிய சட்டத்தரணிகள் நேற்று முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்கு துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் சட்டத்தரணிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பே...\nவடக்கு கிழக்கில் சஜித் முன்னணியில்\nதபால் மூல வாக்குகளில் வடக்கில் சஜித் அமோக வெற்றியை பெற்றுவருவதால் மற்றைய வாக்களிப்பிலும் வெற்றி பெறலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/emergency/", "date_download": "2019-11-17T17:00:23Z", "digest": "sha1:HPNL7E5PMU4ZNLVT5HEFC5NOSC6L7XUT", "length": 306162, "nlines": 714, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Emergency « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஜனநாயகம் நீடிப்பது இந்தியாவின் அதிர்ஷ்டமா\nஇந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன. 1940-களில் இந்தியாவுடன் சேர்ந்து பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. ஆனால், அவற்றில் இந்தியா மட்டுமே தனித்துவமிக்க, உண்மையிலேயே செயல்பட்டுக்கொண்டு இருக்கும், துடிப்புமிக்க ஜனநாயகத்துக்கு வெற்றிகரமான எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. அது குறித்து இந்தியர்களாகிய நாம் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம்.\nவிடுதலைக்குப் பிறகு செயல்திறன் மிக்க ஜனநாயக நாடாக இந்தியா நடைபோடும் என்று பலர் எதிர்பார்க்கவில்லை. சுதந்திரம் பெற்றவுடன் தகுதியற்றவர்கள் அதிகாரத்துக்கு வருவார்கள்; எனவே, வெகு விரைவிலேயே இந்தியா பல நாடுகளாகச் சிதறுண்டு போய்விடும் என எதிர்பார்த்தார் சர்ச்சில். இந்தியா சுதந்திர நாடாக ஆகிய உடன் ஊழல் ஆறாகப் பெருக்கெடுத்தோடும் என 1920-களிலேயே கருதினார் ராஜாஜி. நமது அண்டையில் உள்ள நாடுகளிலெல்லாம் ஜனநாயகம் தோல்வி அடைந்துவிட்டபோதிலும், இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு இருப்பது எவ்வாறு\nஅதற்குப் பல விளக்கங்களைக் கூறலாம். எனது விளக்கம் இதுதான்: தகவல் தொழில்நுட்ப காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எனவே, கணினி மென்பொருள் ~ வன்பொருள் என்ற வகையில் நமது நாட்டில் ஜனநாயகம் நீடித்திருப்பதற்கான விளக்கத்தைப் பார்க்கலாம்.\nஉண்மையிலேயே இந்தியா ஒரு ஜனநாயக நாடாக நீடிப்பது அதிர்ஷ்டத்தாலா ஜனநாயக ஆட்சி முறை தோல்வி அடைந்து, ராணுவத்தின் தலையீடும் சர்வாதிகாரிகளின் ஆட்சியும் நடந்துகொண்டு இருக்கும் நமது அண்டை நாடுகளின் வரிசையில் நாமும் சீக்கிரம் சேர்ந்துவிடுவோமா\n60 ஆண்டுகளாக இந்தியாவில் உயிர்ப்புள்ள ஜனநாயகம் வளர்ந்து வந்திருப்பதற்கு வெறும் அதிர்ஷ்டம் மட்டும் காரணமல்ல. அந்தச் சாதனையை இந்தியா நிகழ்த்துவதற்கு பல்வேறு அம்சங்கள் ஒன்று சேர்ந்ததே காரணமாகும்.\nமுதலில் அதற்குக் காரணமான மென்பொருள் என்ன எனப் பார்ப்போம். மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் அடிப்படைக் கலாசாரம் சகிப்புத்தன்மையும் பன்முகத்தன்மைகளைக் கொண்ட இந்துக் கலாசாரமாகும்.\nஇந்து தர்மம் அதாவது சனதான தர்மம் என்பது எப்போதும் இரு அம்சங்களை வலியுறுத்திவந்துள்ளது. ஒன்று, திறந்த மனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியம்; மற்றொன்று, முரணான விஷயங்களை சகித்துக்கொள்ளும் குணம். இதுவே வேதத்தில் “ஆனோபத்ரஹஹா க்ருதவி யந்து விஷ்வாதஹா’ எனப்படுகிறது. நல்ல சிந்தனைகள் உலகில் எங்கிருந்து வந்தாலும் அவற்றை வரவேற்க வேண்டும் என்பது இதன் பொருள். இரண்டாவது முக்கியமான கொள்கை, தர்மத்தின்படி நடப்பதாகும். வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப பல்வேறு தர்மங்கள் இருக்கின்றன. மகாபாரதத்தின் சாந்திபருவத்தில் பீஷ்மரின் வாயிலாக ராஜ தர்மம், அதாவது நாட்டை சரியான வழியில் நடத்திச் செல்வதற்கான கொள்கைகள் போதிக்கப்படுகின்றன. டாக்டர் அமார்த்தியா சென் எழுதியிருக்கும் “தி ஆர்கியுமென்டேட்டிவ் இந்தியன்’ என்ற நூலில், வாதம் செய்யும் இந்தியாவின் பாரம்பரியம் சரியான முறையில் சித்திரிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்து, வன்பொருளுக்கு ~ அமைப்பு ரீதியான அம்சத்துக்கு வருவோம். சிறிது காலத்துக்கு முன் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்செய்ய முஷாரப் மேற்கொண்ட முயற்சியானது, 1975-ல் இந்தியாவில் இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியதை ஒத்திருந்தது. அதிபர் பதவியில் முஷாரப் நீடிப்பது சட்டப்படி சரியானதுதானா என்ற கேள்வியை எழுப்பியதால் நீதிமன்றத்துக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைப்போலவே இந்திரா காந்தி பிரதமர் பதவியில் நீடிப்பது குறித்து அலாகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு கேள்வி எழுப்பியதால், நெருக்கடி நிலையைப் பிறப்பித்ததன் மூலம் நீதித் துறை மீது தாக்குதலைத் தொடுத்தார் இந்திரா காந்தி. தனது பதவியையும் அதிகாரத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒட்டுமொத்த அமைப்பின் மீதும் ஓர் ஆட்சியாளர் தொடுத்த தாக்குதலாகும் அது.\nஒரே இரவில் அரசியல் கட்சித் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்ததுடன் நாடு முழுவதும் ராணுவத்தையும் பாதுகாப்புப் படையினரையும் அனுப்பி சர்வாதிகாரத்தை நிலைநாட்டினார் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்.\nநெருக்கடி நிலையைக் கொண்டுவந்தபோது இந்திரா காந்தி கடைப்பிடித்ததும் இதே பாணியைத்தான். இந்திய ஜனநாயக வளர்ச்சிப் போக்கில் நெருக்கடி நிலையானது, வரலாற்று நோக்கில் அதைப் புடம்போட்ட நிகழ்வாக அமைத்துவிட்டது.\nஇந்தியாவில் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைதான் உள்ளபடியே சோதனைக் காலமாகும். அதை நாடு சமாளித்துக் கடந்துவிட்டது. தனது பதவியை சட்டபூர்வமாக ஆக்கிக்கொள்வதற்காக இரு ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடத்த முன்வந்தார் இந்திரா. தேர்தல் நடத்த அவர் நிர்பந்திக்கப்பட்டாரா அல்லது உளவுத் துறையினர் கருத்தைக் கேட்டு ஏமாந்துபோய் தேர்தலை நடத்தினாரா அல்லது தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தலை நடத்தினாரா என்பது தெரியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் எந்தப் பிரதமரும் இந்திரா காந்தியின் வழியில் செல்லத் துணிய மாட்டார் என்று கூறும் அளவுக்கு, நெருக்கடி நிலைப் பாதிப்புகளின் பிரதிபலிப்பு தேர்தலில் கடுமையாக இருந்தது.\nஇந்திய ஜனநாயகத்தின் வன்பொருள் என்ன துடிப்புமிக்க, பலம் பொருந்திய சுயேச்சையான அமைப்புகள்தான் இந்தியாவில் ஜனநாயகத்தைக் கட்டிக்காத்து வருகின்றன. அவற்றில் ஒன்று பத்திரிகைத் துறை. தூக்கிலிடப்படுவதற்கு முன், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் அலி புட்டோ எழுதிய, “நான் படுகொலை செய்யப்பட்டால்…’ என்ற நூலில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். “”உத்வேகம் மிக்க ஜனநாயகத்தினால்தான் இந்தியா வாழ்ந்துகொண்டு இருக்கிறது” என்று எழுதியிருக்கிறார் அவர்.\nநெருக்கடி நிலை உச்சத்தில் இருந்தபொழுதுகூட ராம்நாத் கோயங்கா, இரானி போன்ற மன உறுதி மிக்க, துணிச்சலான பத்திரிகையாளர்கள், மக்களின் ஜனநாயக உணர்வும் விடுதலை வேட்கையும் அணைந்துவிடாமல் காத்தனர். நெருக்கடிநிலையின் கொடூரமான அனுபவத்துக்குப் பின், மீண்டும் அத்தகையதொரு நிலை வந்துவிடாமல் தடுப்பதற்குத் தேவையான தடுப்பு நடைமுறைகளை நாடாளுமன்றமும் நீதிமன்றமும் வகுத்திருக்கின்றன. காங்கிரஸ் செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்தபோது ~ நாட்டில் ஒரு கட்சி ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது அக் கட்சியின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற, அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பது வாடிக்கையாக இருந்துவந்தது. ஆனால் இப்போது ஒரு கட்சி ஏகபோகம் என்பது இல்லை. அதோடு, பொம்மை வழக்கில் அளித்த தீர்ப்பின் மூலம், 356-வது பிரிவைப் பயன்படுத்துவதற்குப் பல கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துவிட்டது. அதன் வாயிலாக, ஜனநாயக நடைமுறையின் அடிப்படைக் கட்டமைப்பை அவ்வளவு சுலபமாக சீர்குலைத்துவிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பை இந்த அமைப்புகள் கட்டிக்காத்து வருகின்றன. சோதனையான காலகட்டங்களில் அந்த அமைப்புகள் மேற்கொண்ட நிலைகளின் காரணமாக அத்தகைய பலத்தை அவை பெற்றிருக்கின்றன.\nஜனநாயகம் வளரத் தேவையான மற்றொரு முக்கிய அம்சம், பொதுவாழ்வில் நேர்மை. இவ் விஷயத்தில் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது இந்தியா. மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், ஜவாஹர்லால் நேரு, ராஜாஜி போன்ற நமது தலைவர்கள் எல்லாம் பொது வாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள்; நமது ஜனநாயகத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்ட பொழுது, முன்னுதாரணமாக விளங்கியவர்கள். ஆனால் இன்று பொதுவாழ்க்கையில் பெருகிவிட்ட ஊழல் தலைவர்களால், நாம் அந்தத் தலைவர்களில் பலரை மறந்தே போய்விட்டோம்.\nஅதே நேரத்தில் ஆறுதலான சில விஷயங்களும் இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியும், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற சுயேச்சையான அமைப்புகளின் சிறப்பான செயல்பாடுகளும், பொதுவாழ்வில் சிறிது அளவாவது அடிப்படை நேர்மை இருப்பதற்குக் காரணமாக இருக்கின்றன.\nஎனவே, இந்தியாவில் ஜனநாயகம் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு அதிர்ஷ்டத்தைக் காரணமாகக் கூற முடியாது. மாறாக துடிப்புமிக்க ஜனநாயகமாக வருங்காலத்தில் வளர்ந்தோங்குவதற்குத் தேவையான வன்பொருளும் மென்பொருளும் இந்தியச் சமூகத்தில் இருக்கின்றன என்பதே காரணம்.\nஅவசரத் தேவைக்கு பயன்படாத ஆம்புலன்ஸ் வாகனங்கள்: எஸ்.வி.எஸ். ஜெகஜோதி\nராமநாதபுரம், பிப். 13: ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் போதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருந்தும் சில சமயங்களில் அ��ற்றை பயன்படுத்த அவ்வாகன ஓட்டுநர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் அவசரத் தேவைக்கு அவற்றை பயன்படுத்த முடியாத நிலையே இருந்து வருகிறது.\nதேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் கீழ் தனியார் தொண்டு நிறுவனங்கள் பராமரிப்பில் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொன்றிலும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. விபத்துகள் நிகழ்ந்தால் தகவல் தெரிவிப்பதற்கென்றே ஆம்புலன்ஸ் வாகன கட்டுப்பாட்டு அறை ஒன்றும் தலைமை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இதன் தொலைபேசி எண் 1056. இவ்வாகனத்தில் ஓட்டுநர் ஒருவரும், செவிலியர் ஒருவரும் 24 மணி நேரமும் பணியில் இருப்பர்.\nவிபத்துகள் எங்கு நேரிட்டாலும் தகவல் வந்தவுடன் அங்கு உடனடியாகச் சென்று அவர்களின் உயிர்களை காப்பாற்றுவதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்கு கட்டணம் இல்லை. தேவைப்பட்டால் மேல்சிகிச்சைக்காக வெளியூர்களுக்குச் செல்ல ஒரு கி.மீ.க்கு ரூ. 5 வீதம் கட்டணம் செலுத்தி நோயாளிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇம்மாதம் 9 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே டிராக்டர் மீது ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு மீன் ஏற்றிச்சென்ற மினிலாரி நேருக்கு நேராக மோதியது. இச்சம்பவத்தில் டிராக்டர் டிரைவர் சக்தி (26) பலத்த காயமடைந்தார். சக்தியை காயம் அடைந்த இடத்திலிருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவர காவல்துறையினர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை வற்புறுத்தி அழைத்தும் ஓட்டுநர் வரமறுத்து விட்டார்.\nபின்னர் டிராக்டரில் பயணம் செய்த பிறர் சக்தியை ஒரு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்த போது அவரது நிலைமை மேலும் கவலைக்கிடமானது.\nபெட்ரோல் செலவு அதிகமாகிறது என்றும் விபத்து வழக்கில் காவல்துறையினர் எங்களையும் சாட்சியாக சேர்ப்பதால் வரமுடியாது எனவும் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.\nஇது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரி கூறியதாவது:\nவிபத்து நடந்த இடத்திலிருந்து காயம் அடைந்தோரை தூக்கி வர கட்டணம் இல்லை. ஓட்டுநர் விபத்து நடந்த இடத���திற்கு வரவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.\nபொதுமக்களும் ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1056-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்கும் கட்டணம் இல்லை என்றார்.\nபொதுமக்கள் கண்களில் படாதவாறு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வாகனங்களை மறைத்து வைப்பது, மேல் சிகிச்சைக்காக வெளியூர்களுக்கு அழைத்து செல்லும் போது கூடுதல் கட்டணம் கேட்பது, பெட்ரோல் செலவை காரணம் காட்டி விபத்து நடந்த இடங்களுக்கு வராமல் மறுப்பது, வேறு ஏதேனும் ஒரு சாதாரண பணிக்குச் செல்லும் போது கூட வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பிக் கொண்டே போவது போன்றவற்றை ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.\nஇத்தவறுகள் திருத்தப்பட்டால் மேலும் பல உயிர்களை காப்பாற்றவும் பேருதவியாக இருக்கும்.\nதமிழர் கைதை எதிர்த்து இ.தொ.கா அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல்\nஇலங்கையில் தமிழர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, இலங்கை அரசாங்க அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மலையகக் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு ஒன்றை இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.\nஅதேவேளை இன்று நாடாளுமன்றத்தில் நடந்த அவசரகால நிலையை நீடிப்பதற்கான வாக்கெடுப்பிலும் அந்தக் கட்சி கலந்துகொள்ளவில்லை.\nஇப்படியான கைதுகள் இனிமேல் நடக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவும், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுக்கு நட்டஈடு பெறவுமே இந்த அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஸ்ட துணைத் தலைவரான ஆர். யோகராஜன் தமிழோசைக்குத் தெரிவித்தார்.\nதென்னிலங்கை பூசா முகாமில் மாத்திரம் சுமார் 450 தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் பல இடங்களில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறும் யோகராஜன், இந்த நிலைமை இனித் தொடரக்கூடாது என்றும் கூறினார்.\nஇந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இது பற்றிய யோகராஜன் அவர்களின் செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nகெப்பித்திக்கொல்லாவ தாக்குதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் மீது இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டு\nஇலங்கையின் அநுராதபுர மாவட்டத்திலுள்ள கெப்பித்��ிக்கொல்லாவ பகுதியிலுள்ள அபிமானபுர என்னும் இடத்தில், பொதுமக்கள் பேருந்து மீது நேற்று நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கை அரசாங்கம் இதனை தமிழீழ விடுதலைப் புலிகளே மேற்கொண்டதாக இன்று குற்றஞ்சாட்டியுள்ளது.\nஇந்தத் தாக்குதலின்போது இதில் பயணம் செய்துகொண்டிருந்த மூன்று பெண்கள் உட்பட 15 பொதுமக்கள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், மேலும் காயமடைந்த 23 பேரில் ஒருவர் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டபின் சிகிச்சைகள் பயனளிக்காமல் இறந்ததாகவும் பாதுகாப்புப் படையினர் இன்று அறிவித்திருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் இன்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, விடுதலைப்புலிகள் மிகுந்த விரக்தியடைந்த நிலையிலேயே, பொதுமக்கள் மீதான இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.\nஇலங்கையில் பயங்கரவாதத்தை பூண்டோடு அழிப்பதற்கு அரசங்கம் சித்தமாக இருப்பதாகவும் கூறிய ஊடகத்துறை அமைச்சர், இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள், பொதுமக்களினதும், படையினரினதும் மனோதைரியத்தினை எவ்விதத்திலும் சிதைக்காத வகையில் பொறுப்புடன் செயற்படவேண்மென்றும் கேட்டுக்கொண்டார்.\nஅதேவேளை, நேற்றைய கிளேமோர் குண்டுத் தாக்குதலில் காயமடைந்த 23 பேரில் 18 சிவிலியன்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருப்பதாகவும், இவர்களில் இருவரின் நிலைமை இன்னமும் மோசமாகவே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.\nஇந்திய முகாம்களில் உள்ள இலங்கைப் பிரஜா உரிமையற்றவர்களுக்கு அதனை வழங்குவதற்கான தெரிவுக்குழு\nஇந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களில் பிரஜா உரிமை அற்ற சுமார் இருபத்தியெட்டாயிரம் பேருக்கு பிரஜா உரிமை வழங்குவது தொடர்பாக ஆராயுமுகமாக இலங்கை நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த தெரிவுக்குழுவுக்குத் தலைவராக மலையகத்தைச் சேர்ந்தவரும், ஜேவிபி அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தத் தெரிவுக்குழுவின் ��ுதலாவது சந்திப்பு இம்மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\n1970 களுக்குப் பிறகு இலங்கையில் நடந்த வன்செயல்களில் இடம்பெயர்ந்த சுமார் எண்பதினாயிரம் பேர் தற்போது இந்திய அகதி முகாம்களில் தங்கியுள்ளனர் என்றும் அவர்களில் சுமார் இருபத்தெட்டாயிரத்து ஐந்நூறு பேருக்கு எந்த நாட்டின் பிரஜா உரிமையும் கிடையாது என்று கூறும் சந்திரசேகரன், அவர்களுக்கு பிரஜா உரிமையை வழங்குவது குறித்தே இந்த தெரிவுக்குழு ஆராயும் என்றும் குறிப்பிட்டார்.\nமுன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைவு\nபுதுதில்லி, ஜூலை 9: முன்னாள் பிரதமர் சந்திரசேகர் (80) ஞாயிற்றுக்கிழமை காலை, தில்லியில் காலமானார்.\nரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சந்திரசேகர், 3 மாதங்களுக்கு முன் தில்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை காலை மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nமறைந்த சந்திரசேகருக்கு 2 மகன்கள் உள்ளனர். சந்திரசேகரின் தில்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.\n1927-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் பிறந்த இவர், 1950-ல் ஆச்சார்யா நரேந்திர தேவால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் 1962-ல் மாநிலங்களவை உறுப்பினராக பிரஜா சோசலிஸ்ட் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1965-ல் காங்கிரஸில் இணைந்து கட்சியில் “இளம் துருக்கியராக’ இருந்தார். பின்னர், நெருக்கடி நிலையின்போது கைது செய்யப்பட்டார்.\nஜனதா கட்சி நிறுவியதில் முக்கிய பங்காற்றியவர். பின்னர், அக் கட்சியின் தலைவரானார். 1989-ல் வி.பி.சிங்குடன் இணைந்து ஜனதா தளத்தை உருவாக்கினார். 1990-ல் பிரதமரானார். சுமார் 6 மாதம் காலம் அவர் பிரதமராக பதவி வகித்தார்.\n8 முறை எம்.பி.யாக இருந்தவர்:\nஅவர் இதுவரை 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். எந்தவொரு மத்திய அமைச்சரவையிலும் அவர் அமைச்சராக பணியாற்றாமலே பிரதமராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமறைந்த சந்திரசேகரின் உடல், முழு அரசு மரியாதையுடன் தில்லியில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஜெயில் சிங், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன் ஆகியோரின் நினைவிடங்களுக்கு அருகில், சந்திரசேகரின் உட��் தகனம் செய்யப்படவுள்ளது.\n7 நாள் அரசு துக்கம்:\n7 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். தில்லியில் திங்கள்கிழமை மதியம் 1 மணி முதல் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்தகவலை மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி தெரிவித்தார்.\n“கிளார்க் பணிக்கு’ முயற்சித்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர்\nபாலியா, ஜூலை 9: மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர் வயது குறைவால் கிளார்க் பணி வாய்ப்பை இழந்தார் என அவரது குடும்பத்தார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.\nசந்திரசேகர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். அப்போது அவரின் மாமாவின் நண்பர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்ஷியாக பணியாற்றினார். அவர் மூலம் நீதிமன்றத்தில் கிளார்க் பணியில் சேர சந்திரசேகர் முயற்சித்தார்.\nகிளார்க் பணியில் சேர குறைந்தபட்சம் 18-வயது நிரம்பியிருக்க வேண்டும் என விதிமுறை இருந்தது.\nஆனால், சந்திரசேகருக்கு பிற தகுதிகள் அனைத்தும் இருந்தும் அப்போது 18-வயது நிரம்பாததால், கிளார்க் பணி கிடைக்கும் வாய்ப்பை இழந்தார் என்றும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.\nஅரசியலைப் போல் கலைத்துறையிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்த சந்திரசேகர், அவரது கிராமத்தில் ராமலீலா பண்டிகை கொண்டாட்டத்தின் போது குரங்காகவும், கரடியாகவும் வேடம் தாங்கி நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nசந்திரசேகர் ~ எனது பேட்டியிலிருந்து…\nசென்னை, ஜூலை 9: மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர், ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு கடந்த 30 ஆண்டுகளில் அளித்த பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்த கருத்துகளில் இருந்து சில பகுதிகள்:\n4 மாதங்களில் இந்தியாவின் ஒட்டுமொத்த முகத்தையே மாற்றியமைத்துவிட்டதாக நான் கூறிக்கொள்ள முடியாது. ஆனால் அந்த 4 மாதங்களில், நாட்டில் எழுந்த சூடான பிரச்னைகளைத் தணிக்க முயற்சி செய்திருக்கிறேன். நான் பிரதமராக பதவி ஏற்றபோது கிட்டத்தட்ட 80 அல்லது 90 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இரண்டு நாட்களில் (அமைதி ஏற்படுத்தப்பட்டு) ஊரடங்கு உத்தரவுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டன.\nபெரும்பான்மையான மக்களிடம் பற்றிக் கொண்ட “மண்டல்’ மற்றும் “அயோத்தி’ பிரச்னைகளால் மொத்த தேசமும் கொந்தளிப்பான நிலையில் இருந்தது. அப்போது இருந்த ஒரே கேள்வி பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதே. அதற்கு முன் இருந்த அரசு தானே உருவாக்கிவிட்ட கொந்தளிப்பை கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. வேறு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கும் நிலையில் இல்லை. அப்போதிருந்த ஒரே ஒரு மாற்று தேர்தல்தான்.\nஅத்தகைய சூழ்நிலையில் நான் ஆட்சி அமைத்தது சந்தர்ப்பவாதம் அல்ல; நாடு தேர்தலைச் சந்திப்பதற்கு முன்னர் மக்கள் மத்தியில் இருந்த கொதிப்பு அடங்க வேண்டும் என நான் உறுதியாக நம்பினேன். அதனால்தான் காங்கிரஸ் வெளியிலிருந்து தரும் ஆதரவுடன் ஆட்சி அமைத்தேன். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.\nபிரதமர் பதவி பேரங்களுக்கு அப்பாற்பட்டது. என்னைப் பொருத்தவரையில் பிரதமராக இருப்பதே வெற்றி அல்ல. எதுவும் செய்யாமல் அல்லது கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டு அதிகாரத்தில் இருப்பதால் என்ன பயன் ஒரு பிரதமராக, பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதற்காக ஒருமுறைகூட நான் சமரசம் செய்துகொண்டதில்லை.\nமுடிவெடுக்கும் அதிகாரத்தில் சமரசம் செய்துகொண்டு, கொள்கைகளைத் தியாகம் செய்துவிட்டு ஒருவர் அரசாங்கத்தை நடத்த முடியாது; வேண்டுமானால் வெறுமனே பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கலாம். ஒரு அரசியல்வாதி அரசாங்கத்தை நடத்தும் முறைக்காகத்தான் பாராட்டப்பட வேண்டுமே தவிர, பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதற்காக அல்ல.\nபேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை எனில் அதன் பிறகு தீர்வுக்கு வழியே இல்லாமல் போய்விடும். இதுபோன்ற சூழ்நிலைகளில் பொறுமைதான் கைகொடுக்கும். விட்டுக்கொடுக்கும் குணம் மற்றும் சரியான அணுகுமுறையைப் பயன்படுத்தி, பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என எனக்கு எல்லா வகையிலும் நம்பிக்கை உள்ளது.\nபிரதமராக இன்னும் சிறிது காலம் இருந்திருந்தால் இந்தப் பிரச்னைக்கு நிச்சயமாக ஒரு தீர்வு கண்டிருப்பேன் என்பது மட்டும் நிச்சயம். அப்படி ஒரு தீர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் பலருடைய எண்ணமாக இருந்தது.\nபிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார் எனத் தீர்மானிப்பதற்கு அறிவியல் ஆய்வுமுறை ஏதும் இல்லை என மண்டல் கமிஷன் தனது அறிக்கையில் கூறியுள்ளது. பிற்படுத்தப��பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், இன்றைய சூழ்நிலையில் இடஒதுக்கீட்டுக் கொள்கை என்பது சமூக, பொருளாதார அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும்.\nசிக்கலான சூழ்நிலைகளில் நான் கருத்துச் சொல்லத் தயங்கியதில்லை. அதே நேரம் மக்கள் மீது எனது கருத்துகளை திணிப்பதில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆலோசனைகளைத்தான் கூற முடியும். அவை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அதை சகித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பிரச்னைகள் எல்லை கடந்து போகும்போது கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்.\n1989 பொதுத்தேர்தலில் போஃபர்ஸ் விவகாரத்துக்கு தேவையில்லாத முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவிட்டது. நாம் கவனம் செலுத்த வேண்டிய வேறு முக்கியப் பிரச்னைகள் உள்ளன; அரசியல் கட்சிகளுக்கு இது முக்கிய பிரச்னை அல்ல என நான் அப்போதே எடுத்துக் கூறினேன். சுவிட்சர்லாந்து மற்றும் சுவீடன் போன்ற வெளிநாடுகளின் கையில் சிக்கிக்கொண்டுள்ள பிரச்னை போஃபர்ஸ். பிறகு எந்த அடிப்படையில் போஃபர்ஸ் பேரத்தின் மூலம் லாபம் பெற்றவர்களை அடையாளம் காட்டுவதாக மக்களுக்கு உறுதியளிக்கிறார்கள் எனத் தெரியவில்லை.\nபன்னாட்டு நிறுவனங்கள்: இன்றைய உலகில் எந்த ஒரு நாடும் தனித்திருக்க முடியாது. சில முக்கியமான -முதுகெலும்பு போன்ற -துறைகளில் கூட்டுமுயற்சிகளை நாம் நாட வேண்டும். அதே சமயம் நமக்கான எல்லை எது என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\nமாநிலங்களில் கூட்டணி அரசுகள் செயல்படுவது போல், மத்தியில் கூட்டணி அரசுகள் வெற்றிகரமாகச் செயல்பட முடியாது. பிராந்தியக் கட்சிகள் கொடுக்கும் நெருக்கடிகள், கூட்டணி அரசு சந்திக்கும் முக்கியப் பிரச்னையாக இருக்கும். குறைந்தபட்ச செயல்திட்டம், கொள்கைகள் இல்லாமல் ஒரு அரசு பொறுப்பேற்றுக்கொள்வது, நாட்டின் நலனுக்கு உகந்ததாக இருக்காது.\nமத அடிப்படைவாதம் நாட்டின் அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் என்றால், மத அடிப்படையிலான அரசியல் அதைவிட அபாயகரமானது. மக்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்களில் அக்கறையில்லாமல், சாதி, மதம், மொழி போன்ற மக்களைக் கொந்தளிக்கச் செய்யும் விஷயங்களை அரசியல்வாதிகள் எழுப்புகிறார்கள்.\nஇந்த நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் நல்ல உணவு, பாதுகாப்பான குடிநீர், தேவையான மருத்துவ வசதி, உடை, உறைவிடம், கல்வி அளிக்க வேண்டியது அவசியமாகும். ஏழைகளுக்கு இந்த வசதிகள் சென்று சேருவதற்கு, வசதி படைத்தோர் சில தியாகங்களைச் செய்துதான் ஆகவேண்டும்.\nஉலகிலேயே அரசிடம் வெறும் அடிப்படை வசதிகளை மட்டும் எதிர்பார்க்கும் மக்கள் இருப்பார்களேயானால் அது நமது இந்திய மக்கள் மட்டும்தான். இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு, குடிக்க நீர், அடிப்படை சுகாதார வசதி, ஆரம்பக் கல்வி, தெருவிளக்கு, சாலைகள் இவையெல்லாம் அடிப்படைத் தேவைகள். இதைக்கூட நம்மால் இதுவரை முழுமையாகத் தர இயலவில்லை என்பது வருத்தமான விஷயம்.\nமக்களாட்சியை மலரச் செய்யும் நோக்கில்தான் ஜனதா கட்சி உருவானது. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை. மக்களின் அதீத எதிர்பார்ப்புகளை ஜனதா அரசால் நிறைவேற்ற முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. என்னைப் பொறுத்தவரையில் ஜனதா கட்சியின் சோதனை முயற்சி தோற்றுப்போகவில்லை.\nஉள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மின் உற்பத்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் அன்னிய முதலீடுகள் அனுமதிக்கப்படுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் நுகர்வோர் சந்தை உள்ளிட்டவற்றில் அன்னிய முதலீடு தேவையில்லாதது. இது இப்படியே தொடர்ந்தால், வர்த்தகர்களாக இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டினர், நாட்டை ஆட்சி செய்யும் அளவுக்குப் போனார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது.\nகார்கில் வெற்றியைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் ஏதோ பெரிய சாதனை படைத்ததுபோலக் கூறுகிறார்கள். ஆனால், நமது எல்லைக்குள் இத்தனை தீவிரவாதிகள் எப்படி ஊடுருவினார்கள் என்றோ, முக்கியமான இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள் என்றோ யாரும் கேட்பதில்லை. அரசுக்கும் அரசின் உளவுத் துறைக்கும் ராணுவத்துக்கும் கொஞ்சம்கூட சந்தேகம் ஏற்படவில்லை என்றால் அது அரசின் கையாலாகத்தனத்தின் வெளிப்பாடே தவிர வெற்றியல்ல. எல்லையில் ஏற்பட்ட ஊடுருவலைக்கூடத் தெரிந்து கொள்ளாமல் இருக்கும் ஓர் அரசின் செயல் மன்னிக்கக் கூடியதல்ல.\nதங்கத்தை அடமானம் வைத்தது ஏன்\nஎனது அரசு நாட்டின் தங்கத்தை எல்லாம் அடமானம் வைத்துவிட்டது, விற்றுவிட்டது என்றெல்லாம் தவறான செய்தியை வேண்டுமென்றே பரப்பினார்கள். ஆனால் உண்மையில் நடந்தது என்ன நாங்கள் அடமானம் வை��்தது நம்மிடமிருந்த கையிருப்புத் தங்கத்தை அல்ல. வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்ட தங்கத்தை நமது சுங்க இலாகா பறிமுதல் செய்து வைத்திருந்தது. அந்தத் தங்கம்தான் அடமானம் வைக்கப்பட்டது.\n என்று கேட்பீர்கள். அந்த நேரத்தில் எனது அரசு காபந்து அரசாக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம். நமது அரசு வாங்கியிருந்த கடன்களுக்கு வட்டி கட்ட வேண்டிய கெடு நெருங்கிவிட்டது. முந்தைய அரசு அதற்கு எந்தவித ஏற்பாடும் செய்யாமல் விட்டுவிட்டது. காபந்து அரசு என்றால் எந்தவிதக் கொள்கை முடிவுகளும் எடுக்க முடியாது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க பட்ஜெட் தாக்கல் செய்யவும் முடியாது. ஏதாவது முடிவு எடுத்து குறித்த நேரத்தில் வட்டியைக் கட்டாமல் விட்டால், உலக அரங்கில் இந்தியாவின் மானம் கப்பலேறி விடும்.\nஅப்படி ஓர் இக்கட்டான நிலையில், கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றிய தங்கத்தை அடமானம் வைத்து நிலைமையைச் சமாளிப்பது என்று முடிவெடுத்தோம். அந்த முடிவினால் இந்தியாவின் மானத்தை உலக அரங்கில் காப்பாற்றினோம் என்பதை மறந்து, எனது அரசு தங்கத்தை விற்றுவிட்டது என்று அவதூறு சொல்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற முடிந்தது என்று பெருமைப்படுகிறேன்.\nஊழல் பெருகிவிட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம். இந்தக் கூக்குரல்களில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், இந்தியா ஒரு லஞ்ச ஊழல் மலிந்த நாடு என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.\nஅரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் போன்றவர்கள்தான் இந்த லஞ்ச ஊழலில் ஈடுபடுகிறார்களே தவிர, சாதாரண விசவாயியோ, ஏழைத் தொழிலாளியோ, மாதச் சம்பளம் வாங்கும் பணியாளியோ லஞ்சம் பெறுவதுமில்லை, கொடுப்பதுமில்லை. அவர்களது எண்ணிக்கைதான் இந்தியாவில் அதிகம். ஒரு சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதற்காக இந்தியாவே லஞ்ச ஊழலில் மூழ்கிக் கிடக்கிறது என்பது பொறுப்பற்ற பேச்சு.\nஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே லஞ்ச ஊழலை அகற்றிட போராட்டம் நடத்த வேண்டும் என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. லஞ்ச ஊழல் இல்லாமல் நிர்வாகம் நடத்துவது அவர்களது பொறுப்பு. இதை எதிர்த்துப் போராடுவது என்றால், அவர்களை எதிர்த்து அவர்களே போராடுவது என்றுதானே அர்த்தம்\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சுதந்திரம் பெற்று ஜனநாயம் சீராக சிறப்பாக செயல்படும் ஒரே நாடு இந்தியாதான். இந்தப் புகழ் இந்திய மக்களின் மேதமையையே சாரும். அரசியல்வாதிகள் தோற்றிருக்கலாம். நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அரசியல்வாதிகளின் தோல்வி இந்த நாட்டின் தோல்வி அல்ல.\nநமது மக்களின் திறனில் வைத்துள்ள உறுதி மற்றும் நம்பிக்கையின் மூலம் எல்லாப் பிரச்சினைகளையும் நாம் தீர்க்க முடியும். 1947-ல் நாம் ஒரு ஆணியைக்கூட உற்பத்தி செய்யவில்லை. ஆனால் 1994-ல், உலகின் 13 முக்கிய தொழில்துறை நாடுகளில் நமது நாடும் ஒன்று. கிட்டத்தட்ட நாம் எல்லாவற்றையுமே உற்பத்தி செய்கிறோம். விவசாயத் துறையில் தன்னிறைவு பெற்றுள்ளோம்.\nஇந்தியாவின் மிகப்பெரிய பலம் இந்தியக் குடிமகன்தான். அவன் படிக்காதவனாக இருக்கலாம். ஆனால் புத்திசாலி. நமது அரசியல்வாதிகள் அவனை ஏமாற்றுவதாக நினைத்தால் முதலில் ஏமாறப்போவது அவர்கள்தான். இந்தியாவால் மட்டும்தான் உலகுக்கு வழிகாட்ட முடியும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் இந்தியாவை நோக்கி படையெடுத்தது ஏன் அது உலகமே பார்த்து பிரமித்த பொருளாதாரமாக இருந்ததால்தான். அதே நிலைமை விரைவிலேயே திரும்பும். நாளைய தலைமுறை இளைஞர்களிடம் இருக்கும் தேசப்பற்று இந்தியாவுக்கு அதன் இழந்த அருமை பெருமைகளை மீட்டெடுத்துத் தரும். இந்த விஷயத்தில் எனக்கு நம்பிக்கை நிறையவே இருக்கிறது.\n1927-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள இப்ராஹிம்பாடியாவில் பிறந்தார். இவரது குடும்பம் விவசாயக் குடும்பம். அலாகாபாத் பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்தபோதே, பொதுவுடைமை கருத்துகளால் ஈர்க்கப்பட்டார்.\n1950-ம் ஆண்டுகளில் ஆச்சார்யா நரேந்திர தேவின் கருத்துகளால் கவரப்பட்ட சந்திரசேகர், பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.\nபிரஜா சோசலிஸ்ட் கட்சி சார்பில் 1962-ல், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1965-ல் காங்கிரஸில் இணைந்தார். சில ஆண்டுகளில் அவர், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலாளித்துவத்தை எதிர்த்து மக்களவையில் குரல் கொடுத்தார் சந்திரசேகர். காங்கிரஸில் “இளம் துருக்கியர்’ என்றழைக்கப்பட்ட அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். இவருடன் மோகன் தாரியா, ராம் தன் உள்ளிட்ட ��ம்.பி.க்கள் இணைந்து காங்கிரஸின் தலைமையை எதிர்த்து வந்தனர். இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தி கூட, இந்த இளம் துருக்கியர் அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1975-ல் நெருக்கடி நிலை பிரகடனத்தின்போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து காங்கிரஸில் இருந்து வெளியேறி ஜெய்பிரகாஷ் நாராயணன் தலைமையிலான இயக்கத்தில் இணைந்து நெருக்கடி நிலையை எதிர்த்தார். இதையடுத்து ஜனதா கட்சி உருவானது. இக் கட்சிக்கு ஏர் உழவன் சின்னம் கிடைத்தது.\n1977-ல் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைந்தது.\nஅதே ஆண்டில், ஜனதா கட்சியின் தலைவராக சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1977-ல் இருந்து அனைத்து மக்களவைத் தேர்தலிலும் (1984-ல் இந்திரா காந்தி மறைவின்போது நடந்த தேர்தலைத் தவிர) வெற்றிப் பெற்றார்.\n1980-க்கு முன் ஜனதா கட்சி உடைந்ததும், அக் கட்சியின் தலைவராகவே 1989-வரை நீடித்தார்.\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1983-ல் காஷ்மீரில் தொடங்கி தில்லி வரை பல ஆயிரக்கணக்கான கி.மீ. தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார்.\n1989-ல் வி.பி.சிங்குடன் இணைந்து ஜனதா தளத்தை உருவாக்கி காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்தார். பிரதமராக வேண்டிய வாய்ப்பு கிடைக்காததால் அவர் அமைச்சர் பதவியையும் மறுத்தார்.\n1990-ல் மண்டல் கமிஷன் விவகாரத்தால் ஆட்சியை இழந்தார் வி.பி.சிங்.\nஇதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுடன் 1990-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி பிரதமராக பதவியேற்றார்.\n6 மாத காலம் பிரதமராக இருந்த சந்திரசேகர் ஆட்சியில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தில்லி வீட்டை சில் போலீஸôர் வேவு பார்த்ததாக எழுந்த விவகாரத்தால் அவரது ஆட்சிக்கு ஆதரவை விலக்கி கொண்டது காங்கிரஸ்.\n1991-ம் ஆண்டு மார்ச் 6-ல், பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார் சந்திரசேகர். அன்று அவர் நாடாளுமன்றக் கட்டத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தனியாக நடந்து சென்று ராஜிநாமா கடிதத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.\nஇதையடுத்து அவர், அரசியலில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், 2004 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.\nகடந்த 1-ம் தேதி (1-7-2007) தனது 80-வது பிறந்தநாளை அவர் கொண்டாடினார்.\nமுன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைவுக்கு பல்வேறு தல���வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nகுடியரசுத் துணைத் தலைவர்: குடியரசுத் துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், எனக்கு நல்ல நண்பராக இருந்தவர். சோசலிஷ கொள்கையிலும், ஜனநாயகத்துக்கு குரல் கொடுப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. ஏழைகளின் வாழ்வு உயர இறுதி வரை உழைத்தவர் சந்திரசேகர்.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன்: காந்தியக் கொள்கையில் தீவிர பற்றுக் கொண்டவர். கிராமப் புற மக்கள், கிராமத் தொழில்கள் முன்னேற்றத்தில் அதிக அக்கறைக் கொண்டவர்.\nபிரதமர் மன்மோகன் சிங்: மதசார்பற்ற தேசியவாதி. மக்களின் தலைவராக மதிக்கப்பட்டவர். சிறந்த அரசியல்வாதியை நாடு இழந்து விட்டது. அரசியலிலும், ஆட்சியிலும் பல புதுமைகளை கொண்டு வந்தவர்.\nமுன்னாள் பிரதமர் வாஜபேயி: நீண்ட நாள் அரசியல் நண்பர். அச்சற்ற முறையில் எதற்கும் துணிந்து போராடக் கூடியவர். நீதிக்காக குரல் கொடுத்தவர்.\nமுன்னாள் பிரதமர் குஜ்ரால்: நாடு நல்ல தலைவரை இழந்து விட்டது. அவருடைய அரசியல் வாழ்க்கை துணிச்சல் மிக்கது.\nசோம்நாத் சாட்டர்ஜி: நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிப்பதில் மிகச் சிறந்தவர். 30 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகமானவர். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: அரசியலில் துணிச்சலுடன் போராடியவர். இளம் வயதில் அரசியலில் பங்கேற்று நாட்டின் பிரதமராக உயர்ந்தவர். நீண்ட அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர்.\nபா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்: தனது கொள்கைகளை என்றைக்குமே அவர் விட்டுக் கொடுத்ததில்லை. பல்வேறு தரப்பு மக்களுக்காக குரல் கொடுத்தவர்.\nலாலு பிரசாத்: விடுதலைக்காக போராடிய வீரர். நெருக்கடி நிலைக் காலத்தில் அவரது பங்கு மகத்தானது.\nசீதாராம் யெச்சூரி: பல ஆண்டுகளாக இந்திய அரசியலில் தனி முத்திரை பதித்தவர் சந்திரசேகர். கூட்டணி ஆட்சிக்கு வழிவகை கொடுத்தவர்.\nசரத் யாதவ்: இந்திய ஜனநாயகத்தின் தூணாக விளங்கியவர் சந்திரசேகர்.\nஉங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே\nசுதந்திர இந்திய வரலாறு பல பிரதமர்களைச் சந்தித்துவிட்டது. சந்திக்கவும் இருக்கிறது. அந்தப் பதவியை அலங்கரித்த ஒவ்வொரு பிரதமருக்கும் ஒரு தனித்தன்மை இருந்தது என்பது மட்டுமல்ல; அந்தப் பதவியில் அமர்ந்தவர்கள், அவரவர் வகையில் சிறப்புகள் சேர்த்தனர். இந்த விஷயத்தில் சதானந்த்சிங் சந்திரசேகர் விதிவிலக்கல்ல.\nமிகக் குறைந்த நாள்களே பிரதமராக இருந்தபோதிலும், அவரது பதவிக்காலம் இரண்டு மிகப்பெரிய பிரச்னைகளின் வேகத்தைத் தணித்து, இந்தியாவில் இனக்கலவரம் ஏற்படாமல் பாதுகாத்தது என்று வரலாறு நிச்சயமாக சந்திரசேகருக்குப் புகழாரம் சூட்டும். ஒருபுறம் மண்டல் கமிஷன் அறிவிப்பின் எதிரொலியாக வடமாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்த வன்முறைகள்; மறுபுறம், அயோத்திப் பிரச்னையால் ஏற்பட்ட மதக்கலவரங்களும், அதனால் ஏற்பட்ட இனவாத விரோதங்களும்.\nநிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்த வேளையில், இனியும் ஒரு பிரிவினைக்கால மதக்கலவரச் சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று சந்தேகப்பட்ட சூழ்நிலையில் சந்திரசேகரின் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றது. அப்படியொரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால், ஜாதிக் கலவரங்கள் ஒருபுறமும், மதக்கலவரங்கள் மறுபுறமும் என்று உள்நாட்டுக் கலகமே வெடித்திருக்கும் சாத்தியம் நிலவியது. சந்திரசேகர் பதவியில் தொடர்ந்திருந்தால் அயோத்திப் பிரச்னைக்கு சுமுகமான முடிவு ஏற்பட்டிருக்கும் என்பதுதான் நமது கருத்து.\nதனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட காரணத்தால் சிலருக்கு சந்திரசேகர் மீது மனவருத்தம் இருக்கலாம். ஆனால், பிரதமர் என்ற முறையில் சந்திரசேகர் எடுத்த எந்தவொரு முடிவுமே பாரபட்சமற்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறு என்று சொல்ல முடியாதது.\nபதவியில் இருந்தபோதும் சரி, பதவியை இழந்த பிறகும் சரி, சந்திரசேகர் என்கிற பெயர் தனி அந்தஸ்துடனும், மரியாதையுடனும்தான் வலம் வந்தது. என்னதான் கூச்சலும் குழப்பமும் இருந்தாலும் சந்திரசேகர் பேச எழுந்தார் என்றால் நாடாளுமன்றம் கப்சிப்பென்று நிசப்தமாகிவிடும். பிரதமர் தொடங்கி அத்தனை உறுப்பினர்களும் அவரிடமிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். கட்சி பேதமின்றி எந்த ஓர் உறுப்பினரும் இடைமறித்துப் பேசாத ஒரே ஒரு பேச்சாளர் நாடாளுமன்றத்தில் இருந்தார் என்றால் அது சந்திரசேகர் மட்டும்தான்.\nவீம்புக்காரர், முன்கோபி, பிடிவாதக்காரர் – என்ற கோணங்களில் அவரைப் பார்ப்பவர்கள் உண்டு. அத்தனையும் உண்மையும்கூட. அதேசமயம், எந்தவொரு விஷயத்தையும் விவாதிக்க விரும்புபவர் என்பது மட்டுமல்ல, எதிர்தரப்பு வாதத்தில் நியாயமிருந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் அவருக்கு இருந்தது. எந்தவொரு காரணத்துக்காகவும் தனது தன்மானத்தையும் தனக்குச் சரியென்றுபட்ட கொள்கையையும் விட்டுக்கொடுக்காத அவரது பிடிவாதம், சந்திரசேகரை மற்ற தலைவர்களிடமிருந்து வேறுபட வைத்தது. அவருக்குப் பல எதிரிகளையும் ஏற்படுத்தியது.\n“”நான் எத்தனை நாள்கள் பிரதமராக இருந்தேன் என்பதைவிட பிரதமராக எப்படிச் செயல்பட்டேன் என்பதுதான் முக்கியம்”~சந்திரசேகர் தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறும் விஷயம் இது. “”எந்தவொரு காரணத்துக்காகவும் பிரதமர் பதவியின் மரியாதையும் கௌரவமும் குலைந்துவிடக் கூடாது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். அதற்குக் களங்கம் வரும் விதத்தில் நான் செயல்பட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு எனது ஒரே பதில் – எனது ராஜிநாமா கடிதம்தான்” – தனக்கு ஆதரவளித்த ராஜீவ் காந்தியிடம் சந்திரசேகர் சொன்ன விஷயம் இது.\nஅறுபது ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றின் ஏடுகளை யார் புரட்டிப் பார்த்தாலும், சிறிது காலமே பிரதமராக இருந்த சந்திரசேகரின் கருத்துகளும், பிரச்னைகளுக்கு அவர் எடுத்த தீர்வுகளும் ஒவ்வொரு பக்கத்திலும் நிழலாடும். இந்திய ஜனநாயகம் அழிந்துவிடாமல் பாதுகாத்த பெருமைக்குரிய தலைவர்களில் அவரது பங்கு கொஞ்சநஞ்சமல்ல.\nஇளம் துருக்கியராக, ஜனதா கட்சியின் தலைவராக, பிரதமராக, மூத்த அரசியல்வாதியாக எல்லாவற்றுக்கும் மேலாக கொள்கைப் பிடிப்புள்ள ஒரு தலைவராக, அன்புடனும் பாசத்துடனும் பழகும் மனிதனாக வாழ்ந்து மறைந்துவிட்டார் சதானந்த்சிங் சந்திரசேகர்.\nஎந்தவொரு விஷயத்திலும் தீர்க்கமான சிந்தனையும், தெளிவான தீர்வும் கொண்டிருந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மறைவு, ஈடுகட்ட முடியாத தேசிய இழப்பு\nபதுமை அல்ல குடியரசுத் தலைவர்\nநாட்டின் 12-ஆவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nகுடியரசுக்கான அழகுப் பதுமை என்று குறைத்துக் கூறிவிட முடியாது இந்தப் பதவியை\nவாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இது உறுதி செய்யப்பட்டே வந்திருக்கிறது. கடந்த காலங்களில் பிரதமருக்கும் ��ுடியரசுத் தலைவருக்கும் மறைமுகமாகவும் நேரடியாகவும் மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.\nவிடுதலைக்குப் பின் ராஜாஜியைக் குடியரசுத் தலைவராக்க நேரு விரும்பினாலும் காங்கிரஸ் தலைவர்கள் பலர், ராஜேந்திர பிரசாத்தையே விரும்பினர்.\nஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டியே ராஜேந்திர பிரசாத்தை அறிவிக்க, நேருவும் ஏற்றுக்கொண்டு 12 ஆண்டுகள் பதவியில் இருந்தார். இவருக்குக் கிடைத்த இரண்டாவது வாய்ப்பு வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை.\nஹிந்து சீர்திருத்த மசோதாவைப் பிரதமர் நேரு கொண்டுவந்தபோது ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார் ராஜேந்திர பிரசாத். மசோதாவில் குறிப்பிட்ட மாற்றத்தை நேரு செய்ய, டாக்டர் அம்பேத்கர் பதவி விலகினார்.\nராஜேந்திர பிரசாத் துவாரகை சென்றபோது மதரீதியாகக் குடியரசுத் தலைவர் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று நேரு தடுத்ததும் பிரச்னைகளை எழுப்பின.\nடாக்டர் இராதாகிருஷ்ணனும் இந்திரா காந்தியும் பொறுப்பில் இருந்தபொழுது கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன. பின் வந்த கல்வியாளர் ஜாகீர் உசேன் இரு ஆண்டுகளே பொறுப்பிலிருந்து மறைந்துவிட்டார்.\n1969 இல் நீலம் சஞ்சீவ ரெட்டியை எதிர்த்து நின்ற வி.வி. கிரி வெற்றி பெற முழு முயற்சிகளை இந்திரா காந்தி மேற்கொண்டார்.\nமுதன்முதலாக இரண்டாவது விருப்ப வாக்குகள் என்ற அடிப்படையில் கிரி வெற்றி பெற்றார். இதனால் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது.\nகிரிக்குப் பின் இந்திரா காந்தியின் விருப்பத்தின்பேரில் பதவிக்கு வந்தார் பக்ருதீன் அலி அகமது. அவர் காலத்தில்தான் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். உரிமைகள் மறுக்கப்பட்டன.\nஜனதா கூட்டணி ஆட்சிக் காலத்தில் பதவிக்கு வந்த சஞ்சீவ ரெட்டி, பிரதமரான மொரார்ஜி தேசாய்க்கு விரோதமாகச் செயல்பட்டார் என்ற விமர்சனமும் எழுந்தது.\nரெட்டிக்குப் பின் ஜெயில்சிங். இவர் காலத்தில் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டு, ராஜீவ் காந்தி பிரதமரானார். இவருக்கும் ராஜீவ் காந்திக்கும் அஞ்சல் துறை மசோதா – 1986 தொடர்பாகப் பிரச்னை ஏற்பட்டது.\nஜெயில்சிங்குக்கு ராஜீவ் அரசு தெரிவிக்க வேண்டிய அரசு பரிபாலனம் சம்பந்தமான செய்திகளைத் தெரிவிக்கவில்லை என்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தை ராஜீவ் காந்தி மீறிவிட்டார் என்றும் மோதல்கள் நடந்தன.\nராஜீவ் மீது போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு, ஏனைய குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சியினர் ஜெயில்சிங்கிடம் வழங்கிய மனு நிலுவையில் இருந்தபோது, பிரதமர் ராஜீவை ஜெயில்சிங் நீக்குவார் என்ற வதந்திகள் எழுந்தன.\nசீக்கியரான ஜெயில்சிங் 1984 இல் நடைபெற்ற சீக்கிய கலவரங்களை ஒட்டி அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொண்டது ராஜீவ் காந்திக்குப் பிடிக்கவில்லை.\nஜெயில்சிங்குக்குப் பின் ஆர். வெங்கடராமன். இவர் காலத்தில்தான் வி.பி. சிங்கின் கூட்டணி அமைச்சரவை அமைந்ததும் கவிழ்ந்ததும். அப்போது தேசிய அரசு அமைக்கலாமா என்ற விவாதங்களும் எழுந்தன.\nஇவர் காலத்தில் சந்திரசேகர் தலைமையிலான குறுகிய கால அரசாங்கம், “அதர்வைஸ்’ என்ற சொல்லைக் கொண்டு பிரிவு 356-ஐ பயன்படுத்தித் தமிழகத்தில் திமுக அரசைக் கலைக்கச் செய்தது.\nராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து நரசிம்மராவ் பிரதமர் ஆனார். புதிய பொருளாதாரத் திட்டங்களுக்கு அடிகோலப்பட்டது. சங்கர் தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன் எனப் பொறுப்புக்கு வந்தனர். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நரசிம்ம ராவ் ஆட்சியைக் கண்டித்தார் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா.\nபிகார், உத்தரப்பிரதேச அரசுகளைக் கலைக்கும் வாஜ்பாய் அரசின் தீர்மானங்களைத் திருப்பி அனுப்பினார் கே.ஆர். நாராயணன்.\nகலாமின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ல் முடிவடைகிறது.\nதமிழகத்தைச் சேர்ந்த ராஜாஜியும் கலாமும்தான் பதவியிலிருந்து வெளியேறும்போது தங்களுடைய உடைமைகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வராதவர்கள் என்பதன் மூலம் தமிழகத்துக்குப் பெருமை சேர்ப்பவர்களாக இருப்பார்கள்.\nகுடியரசுத் தலைவரின் அதிகாரங்களின் தன்மை என்ன இதுவரை நடந்த நடைமுறைகளும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பார்வையிலும் வெறும் “ரப்பர் ஸ்டாம்ப்’ மாதிரி இருந்தாலும், பிரதமர் மற்றும் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் அவர்.\nஐந்து ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ. 50 ஆயிரம் ஊதியத்துடன் வசதியான வாழ்க்கை, சிம்லா, ஹைதராபாதில் அரண்மனை போன்ற பங்களாக்கள் போன்ற சகல வசதிகளுடன், முப்படைகளின் தளபதி, நாட்டின் இறையாண்மையைக் காக்கும் பாதுகாவலர், முதல் குடிமகன் எனப் பல பெருமை.\nஎனின��ம், பிரதமர் தலைமையில் இருக்கின்ற அமைச்சரவை வழங்குகின்ற ஆலோசனையின் பேரில்தான் அவர் இயங்குகிறார்.\nபல நேரங்களில் நிலையற்ற அரசுகள் மத்தியில் அமையும்போது குடியரசுத் தலைவரின் பங்களிப்பு முக்கியமாகக் கருதப்பட்டது.\nஜனதா ஆட்சி விழுந்தவுடன் சரண்சிங்கைப் பதவி ஏற்க சஞ்சீவ ரெட்டி அழைத்ததும், ’96 தேர்தலுக்குப் பின் வாஜ்பாயை ஆட்சி அமைக்க அழைத்ததும் அந்தப் பதவியின் அதிகார மேலாண்மையை வெளிப்படுத்தின.\nபிரதமர்களான நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் போன்றவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளே குடியரசுத் தலைவர் என்பவர் பதுமை அல்ல என்பதைத் தெரிவிக்கின்றன.\nமத்திய அரசு விருப்பத்திற்கேற்றவாறு மாநில அரசுகளைக் கலைத்தாலும் நாடாளுமன்றத்தில் யாருக்கு ஆதரவு அதிகம் என்பது போன்ற நெருக்கடியான காலத்தில் சர்வ அதிகாரமிக்கவராக மாறுகிறார் குடியரசுத் தலைவர்.\nகுடியரசுத் தலைவர் மாளிகை போன்று 200 ஆயிரம் சதுர அடி கொண்ட வசிப்பிடமும், மொகல் தோட்டத்துடன் 13 ஏக்கர் பரப்பளவுள்ள இருப்பிடமும் உலகில் எந்த நாட்டின் அதிபருக்கும் கிடையாது.\nராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் மாளிகையின் 350 அறைகளில் ஒரேயொரு அறையைத்தான் பயன்படுத்தினார். (அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில்கூட 132 அறைகள்தான் உள்ளன.) இவ்வளவு வசதிகளையும் பெறப் போகும் 12-ஆவது குடியரசுத் தலைவர் யார் என்பது இன்றைய கேள்வி.\nகுடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தங்கள் வேட்பாளராக பிரதிபா பாட்டீலை அறிவித்துள்ளது காங்கிரஸ் கூட்டணி.\nவெற்றி பெற்றால் நாட்டின் மிக உயர்ந்த பதவியை அலங்கரிக்கப்போகும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெறுவார் இவர்.\nஎதிரணியில் சுயேச்சை வேட்பாளராகத் தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் நிறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம்.\nதேர்தல் சதுரங்கத்தில் வென்று குடியரசுத் தலைவர் மாளிகைக்குக் குடியேறப் போகும் பெருந்தகையாளர், நாட்டின் நலனையும் பன்மையில் ஒருமையான இந்தியாவையும் தொலைநோக்கோடு கொண்டுசெல்ல வேண்டியதுதான் இன்றைய தேவை.\nதேர்தல்களில் தோல்வியே காணாதவர் பிரதிபா பாட்டீல்புது தில்லி, ஜூன் 15: குடியரசுத் தலைவர் பதவிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள் ஆதரவில் நிறுத்தப்படும் பிரதிபா பாட்டீல் (72) தேர்தல்களில�� தோல்வியே அறியாதவர். ஆண்கள் மட்டுமே வகித்துவந்த குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரிக்கப் போகும் முதல் பெண்மணி.மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரதிபா எந்த அரசியல் சர்ச்சையிலும் சிக்காதவர். வழக்கறிஞர். கல்லூரி நாள்களில் சிறந்த டேபிள் டென்னிஸ் ஆட்டக்காரர்.ஜல்காவோன் மாவட்டத்தில் 1934 டிசம்பர் 19-ம் தேதி பிறந்தார். எம்.ஏ. எல்.எல்.பி. பட்டம் பெற்றார். படித்து முடித்ததும் அதே நகரில் வழக்கறிஞராகத் தொழில் செய்தார்.மகாராஷ்டிர சட்டப் பேரவை உறுப்பினராக 1962 முதல் 1985 வரை பதவி வகித்தார். நகர்ப்புற வளர்ச்சி, வீடமைப்பு, கல்வி, சுற்றுலா, சட்டமன்ற நடவடிக்கைகள்துறை, பொது சுகாதாரம், சமூக நலம், கலாசாரத்துறை ஆகியவற்றில் அமைச்சராகப் பணி புரிந்தவர். துணை அமைச்சராக முதலில் அமைச்சரவையில் இடம் பெற்றவர், காபினட் அந்தஸ்துள்ள அமைச்சராக நியமனம் பெறும் அளவுக்குத் திறமையாகப் பணியாற்றினார்.மகாராஷ்டிர முதலமைச்சராக சரத் பவார் 1979 ஜூலையில் பதவி வகித்தபோது, எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியவர் பிரதிபா பாட்டீல்.1985-ல் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகு மாநிலங்களவை துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 நவம்பர் 18 முதல் 1988 நவம்பர் 5 வரை அப்பதவியில் இருந்தார். இதே காலத்தில் நாடாளுமன்றத்தின் உரிமைக்குழு தலைவராகவும் இருந்தார்.1988 முதல் 1990 வரை மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவி வகித்தார்.1991-ல் அமராவதி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.சட்டப் பேரவை, மக்களவை ஆகியவற்றுக்குப் போட்டியிட்டபோதெல்லாம் வெற்றியே கண்டவர் பிரதிபா.மக்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிந்த பிறகு அரசியலிலிருந்தே ஓய்வு பெற்றவர் போல சற்று ஒதுங்கி இருந்தார். பிறகு தேர்தல் பிரசாரத்தின்போது தீவிரமாக ஈடுபட்டார்.2004 நவம்பரில் கட்சித் தலைமையே அவரை அழைத்து ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமித்தது.குடும்ப வாழ்க்கை: பிரதிபா பாட்டீலுக்கு 1965 ஜூலை 7-ம் தேதி திருமணம் நடந்தது. கணவர் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத். சிறந்த கல்வியாளர். இத் தம்பதியருக்கு ஜோதி ரதோர் என்ற மகளும், ராஜேந்திர சிங் என்ற மகனும் உள்ளனர்.பிரதிபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத், அமராவதி மாநகராட்சியின் முதல் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விளையாட்டுத்துறையிலும் கல்வித்துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஷெகாவத் 1985-ல் மகாராஷ்டிர பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பில் பிரதீபா பாட்டில் போட்டி\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளராக ராஜஸ்தான் மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் பிரதிபா தேவிசிங் பாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nபிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இதை அறிவித்தார் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி.\nபிரதிபா பாடீலை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்திருப்பது, இந்தியக் குடியரசின் 60-வது ஆண்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார் சோனியா.\nசட்டத் துறையில் பட்டம் பெற்ற பிரதிபா பாட்டில் 72 வயதானவர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அவர், தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார்.\nமகாரஷ்டிர மாநிலத்தின் காபினட் அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும், நாடாளுமன்ற மேலவை துணைத் தலைவராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.\nஉள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் உள்பட காங்கிரஸ் பரிந்துரைத்த பெயர்களை இடதுசாரிக் கட்சிகள் நிராகரித்ததை அடுத்து, பிரதிபா பாடீலுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.\nஇவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கபடுவதற்கான ஒரு துவக்கமாக தான் கருதுவதாக தமிழக முதல்வர் கருணாநிதி கருத்து வெளியிட்டுள்ளார்.\nபிரதிபா பாட்டீல், இந்தியப் பெண்களுக்கு கெüரவம்நீரஜா செüத்ரிஉங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமேநீரஜா செüத்ரிஉங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமேஇந்தியா சுதந்திரம் பெற்ற 60-வது ஆண்டில், குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு “”பெண��ணை”த் தேர்வு செய்திருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று சோனியா காந்தி வர்ணித்துள்ளார்.நான்கு சுவர்களுக்குள் அடைந்துகிடந்த பெண் இனத்துக்கே பெருமை தேடித்தரும் வகையில், நாட்டின் உயர்ந்த பதவிக்கு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.இத் தேர்வு இப்படி சுபமாக முடிந்திருந்தாலும், காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள் ஆகிய முத்தரப்பும் அவரை முதல் விருப்பமாகத் தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.யார் யாரின் பெயர்களையோ வரிசையாகச் சொல்லி, இவர்களுக்குப் பிடிக்கவில்லை, அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று கழித்துக் கட்டி, கடைசியில் எப்படியோ தேர்வு செய்யப்பட்டவர்தான் அவர் என்பதில் சந்தேகமே இல்லை.”சிவராஜ் பாட்டீலைத்தான் தேர்வு செய்ய வேண்டும்’ என்று சோனியா காந்தி கூற, “கூடவே கூடாது’ என்று இடதுசாரிகள் விடாப்பிடியாக எதிர்க்க அவரைக் கைவிட நேர்ந்தது.அப்துல் கலாமை எப்படி தேர்ந்தெடுத்தார்களோ அதே போலத்தான் பிரதிபாவையும் தேர்வு செய்திருக்கிறார்கள்.2002-ல் இதே போன்ற சூழலில் அப்போதைய குடியரசு துணைத் தலைவர் கிருஷ்ணகாந்த்தான் குடியரசுத் தலைவர் ஆவார் என்று நம்பப்பட்டது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய்கூட கிருஷ்ண காந்திடமே, “”நீங்கள்தான் வேட்பாளர்” என்று கூறியிருந்தார்.ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே ஒரு பிரிவினர் அவரைக் கடுமையாக நிராகரித்ததால், சர்ச்சைக்கு அப்பாற்பட்டவரான அப்துல் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். (கிருஷ்ண காந்த் அந்த அவமானத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலேயே சில வாரங்களுக்கெல்லாம் மரணம் அடைந்தார்.)குடியரசுத் தலைவராக வரவேண்டியவரின் நேர்மை, கல்வி, அனுபவம், சேவை, நடத்தை ஆகியவற்றை ஒப்புநோக்கி, விருப்பு, வெறுப்பு இல்லாமல் விவாதம் நடத்தி தேர்வு செய்திருந்தால் பிரதிபாவை கடைசியாகத் தேர்வு செய்ததைக் கூட குறையாகச் சொல்ல முடியாது.ஆனால் கலாமும் சரி, பிரதிபாவும் சரி முதல் தேர்வு அல்ல. இதற்கு மூல காரணம் கூட்டணி அரசு என்ற நிர்பந்த அரசியல் சூழலே.அர்ஜுன் சிங் வேண்டாம் என்று சோனியாவும், சிவராஜ் பாட்டீல், சுசில் குமார் ஷிண்டே, கரண் சிங் வேண்டாம் என்று இடதுசாரிகளும் நிராகரித்த பிறகு, “வேட்பாளர் பெண்ணாக இருந்தால் எப்படிஇந்தியா சுதந்திரம் பெற்ற 60-வது ஆண்டில், குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு “”பெண்ணை”த் தேர்வு செய்திருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று சோனியா காந்தி வர்ணித்துள்ளார்.நான்கு சுவர்களுக்குள் அடைந்துகிடந்த பெண் இனத்துக்கே பெருமை தேடித்தரும் வகையில், நாட்டின் உயர்ந்த பதவிக்கு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.இத் தேர்வு இப்படி சுபமாக முடிந்திருந்தாலும், காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள் ஆகிய முத்தரப்பும் அவரை முதல் விருப்பமாகத் தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.யார் யாரின் பெயர்களையோ வரிசையாகச் சொல்லி, இவர்களுக்குப் பிடிக்கவில்லை, அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று கழித்துக் கட்டி, கடைசியில் எப்படியோ தேர்வு செய்யப்பட்டவர்தான் அவர் என்பதில் சந்தேகமே இல்லை.”சிவராஜ் பாட்டீலைத்தான் தேர்வு செய்ய வேண்டும்’ என்று சோனியா காந்தி கூற, “கூடவே கூடாது’ என்று இடதுசாரிகள் விடாப்பிடியாக எதிர்க்க அவரைக் கைவிட நேர்ந்தது.அப்துல் கலாமை எப்படி தேர்ந்தெடுத்தார்களோ அதே போலத்தான் பிரதிபாவையும் தேர்வு செய்திருக்கிறார்கள்.2002-ல் இதே போன்ற சூழலில் அப்போதைய குடியரசு துணைத் தலைவர் கிருஷ்ணகாந்த்தான் குடியரசுத் தலைவர் ஆவார் என்று நம்பப்பட்டது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய்கூட கிருஷ்ண காந்திடமே, “”நீங்கள்தான் வேட்பாளர்” என்று கூறியிருந்தார்.ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே ஒரு பிரிவினர் அவரைக் கடுமையாக நிராகரித்ததால், சர்ச்சைக்கு அப்பாற்பட்டவரான அப்துல் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். (கிருஷ்ண காந்த் அந்த அவமானத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலேயே சில வாரங்களுக்கெல்லாம் மரணம் அடைந்தார்.)குடியரசுத் தலைவராக வரவேண்டியவரின் நேர்மை, கல்வி, அனுபவம், சேவை, நடத்தை ஆகியவற்றை ஒப்புநோக்கி, விருப்பு, வெறுப்பு இல்லாமல் விவாதம் நடத்தி தேர்வு செய்திருந்தால் பிரதிபாவை கடைசியாகத் தேர்வு செய்ததைக் கூட குறையாகச் சொல்ல முடியாது.ஆனால் கலாமும் சரி, பிரதிபாவும் சரி முதல் தேர்வு அல்ல. இதற்கு மூல காரணம் கூட்டணி அரசு என்ற நிர்பந்த அரசியல் சூழலே.அர்ஜுன் சிங் வேண்டாம் என்று சோனியாவும், சிவராஜ் பாட்டீல், சுசில் குமார் ஷிண்டே, கரண் சிங் வேண்டாம் என்று இடதுசாரிகளும் நிராகரித்த பிறகு, “வேட்பாளர் பெண்ணாக இருந்தால் எப்பட��\nஅப்போதும்கூட பிரபல காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே, மோஷினா கித்வாய் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக பிரதிபா தேர்வு செய்யப்பட்டார். அவருடைய கணவர் தேவிசிங் ஷெகாவத், சீகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜஸ்தானியர், பைரோன் சிங் ஷெகாவத்தைப் போலவே தாக்குர் சமூகத்தவர் என்றதும் பிரதிபாவுக்கு ஒப்புதல் கிடைத்தது.\nசொல்லப் போனால், வேட்பாளராக பிரதிபா தேர்ந்தெடுக்கப்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அல்ல, பைரோன் சிங் ஷெகாவத்தான் காரணம்\nஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரி கட்சிகள், மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகியவற்றின் மொத்த வாக்கு எண்ணிக்கையால் காங்கிரஸ் தேர்வு செய்யும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்றாலும் பைரோன் சிங் ஷெகாவத்துக்கு பிற கட்சி உறுப்பினர்களிடையே இருக்கும் செல்வாக்கு, மரியாதை ஆகியவற்றால் காங்கிரஸ் தலைமை மிகவும் அரண்டு போயிருக்கிறது.\nஎனவேதான் “”ஷெகாவத்” என்ற பின்னொட்டுப் பெயர் வருகிற பிரதிபாவைத் தேடிப்பிடித்து நிறுத்தியிருக்கிறது.\nஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் ஆகியவற்றைச் சேர்ந்த எவராவது மாற்றி வாக்களித்தால்தான் பிரதிபா தோற்பார். அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதால் பிரதிபா தேர்ந்தெடுக்கப்படுவது நிச்சயமாகிவிட்டது. அவரும் தாக்குர் என்பதால் தாக்குர்கள் அணி மாறி வாக்களிக்க வேண்டிய அவசியமும் இல்லை.\nஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குகள்தான் சிதறும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மராட்டியத்தைச் சேர்ந்த எவரும் இதுவரை குடியரசுத் தலைவராகவோ, துணைத் தலைவராகவோ பதவி வகித்ததில்லை, எனவே நம் மாநிலத்தைச் சேர்ந்தவரைத் தோற்கடிப்பதா என்ற கேள்வி சிவ சேனையினரின் நெஞ்சத்திலே கனன்று கொண்டிருக்கிறது.\nவலுவான வேட்பாளர் தேவை. எனவே பிரணாப் முகர்ஜியைத்தான் நிறுத்த வேண்டும் என்று இடதுசாரிகள் ஆரம்பத்தில் வற்புறுத்திக் கொண்டிருந்தனர். பிரதிபா அப்படி வலுவானவர் அல்ல என்றாலும் இடதுசாரிகள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். “”வலுவானவர்”, “”வலுவற்றவர்” என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. ஆர்ப்பாட்டம், பந்தா ஏதும் இல்லாமல் பணிபுரிந்தால் அவர் வலுவற்றவரா\nபிரதிபாவின் அரசியல் வாழ்க்கையைப் பார்க்கும்போது நிரம்ப அனுபவமும், அறிவும், பொற��மையும், திறமையும் உடையவர் என்பது புலனாகிறது.\nபொதுவாழ்வில் நேர்மை, நன்னடத்தை, அடக்கம் ஆகியவற்றின் சின்னமாகத் திகழ்ந்திருக்கிறார். திறமைக்கேற்ப கிடைத்த பதவிகளை முறையாக வகித்திருக்கிறார்.\nபதவிக்காக ஆசைப்பட்டு தன்னை தரம் தாழ்த்திக் கொள்ளாமல் இருந்திருக்கிறார். சமூகப் பணி செய்த பிறகே அரசியலுக்கு வந்திருக்கிறார். இதுவரை அவரைப்பற்றி பரபரப்பாக எதுவுமே பேசப்படவில்லை என்பதே அவருக்குச் சாதகமானது. அவரால் எவருடைய அரசியல் வாழ்வுக்கும் எதிர்காலத்துக்கும் ஆபத்து இல்லை என்பதால் எளிதாகத் தேர்வு பெற்றுவிட்டார்.\nபிரதிபா, ஷெகாவத் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று முதலில் சோனியாவிடம் கூறியவரே சரத் பவார்தான். மகாராஷ்டிரத்தில் பவாருக்கு எதிரான காங்கிரஸ்காரர்கள் வரிசையில் பிரதிபாவுக்கு முக்கிய இடம் உண்டு என்றாலும் அவருடைய தகுதிகளை மெச்சினார் பவார்.\nஇதுவரை பதவியில் இருந்த குடியரசுத் தலைவர்கள் தங்களுடைய சிறப்பான செய்கைகள் மூலம் முத்திரை பதித்துவிட்டுச் சென்றுள்ளனர்.\nஆர். வெங்கட்ராமனை “”சட்ட புத்தகத்தில் சொல்லியபடியே நிர்வகிப்பவர்” என்றார்கள்.\nஅரசியல் ஸ்திரமற்ற தேர்தல் முடிவுகள் வந்து அடுத்த நிர்வாகி யார் என்ற இருள் சூழும்போது, வானில் நம்பிக்கையூட்டும் மின்னல்கீற்று போன்றவர்தான் குடியரசுத் தலைவர் என்று நிரூபித்தவர் ஆர்.வெங்கட்ராமன்.\n“”செயல்படும் குடியரசுத் தலைவர்” என்று தன்னை அழைத்துக் கொண்ட கே.ஆர். நாராயணன், வாஜ்பாய் அரசின் பல முடிவுகளைக் கேள்வி கேட்டு திருப்பி அனுப்பினார்.\nஅப்துல் கலாம் மக்களுடன் ஒன்றிவிட்டவர். மக்களும் அவரைத் தங்களுடையவர் என்று மனதார ஏற்றுக் கொண்டனர். எனவே அவர் “”மக்களின் குடியரசுத் தலைவராக” பெயர்பெற்றுவிட்டார்.\nபிரதிபா பாட்டீல் எப்படி பேர் வாங்குகிறார் என்று பார்ப்போம்.\nசென்னை, ஜூன் 20: வட இந்தியாவில் ஹிந்துப் பெண்கள், முஸ்லிம் ஆட்சியாளர்கள் காலத்தில்தான் தங்களை காத்துக்கொள்ள தலைக்கு முக்காடு போடும் பழக்கம் வந்தது என்று கூறியதற்காக, பிரதிபா பாட்டீலுக்கு நாடு முழுக்க எதிர்ப்பு வலுத்து வருகிறது.\nகுடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக காங்கிரஸ் கட்சியால் முன்மொழியப்பட்டுள்ளவர் பிரதிபா பாட்டீல் என்பது குறிப்பிடத்தக்கது.\n“குங்கட்’ என்று அழைக்கப்படும் முக்காடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் தெரிவித்த கருத்து காரணமாக எதிர்ப்பு கொழுந்து விட்டு எரியத் தொடங்கி உள்ளது.\nதேசியக் கட்சிகளும், மாநில அளவிலான கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் பிரதிபாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.\nசர்ச்சையைக் கிளப்பிய பேச்சு: மகாராணா பிரதாப்பின் 467-வது பிறந்த நாள் நிகழ்ச்சி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதிபா பாட்டீல்,””வட இந்தியாவில் ஹிந்துப் பெண்கள் முக்காடு போட்டு முகத்தை மறைக்கும் முறை மொகலாயர்களின் காலத்தில் ஏற்பட்டது. மொகலாய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ளவே பெண்கள் முக்காடு அணியத் தொடங்கினர்” என்றார்.\nசுதந்திர இந்தியாவில் இந்த முக்காடு முறை கைவிடப்பட வேண்டும், இதுபோன்ற முறைகள் தொடராமல் தடுத்து நிறுத்துவது நமது கடமை என்றார் அவர்.\n“”இந்தியாவில் முக்காடு முறை 13-வது நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. மொகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்த முறை தொடங்கப்பட்டது எனக் கூறுவது சரியல்ல” என்று கோல்கத்தாவைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் கௌசிக் ராய் தெரிவித்தார்.\nத.மு.மு.க. கண்டனம்: பர்தா அணிவது முஸ்லிம் பெண்களின் கடமையும், உரிமையும் ஆகும். அதை விமர்சிப்பது ஒரு மாநில ஆளுநருக்கு அழகல்ல. இவ்வாறு கூறுவதன் மூலம் சங்கப் பரிவாரின் குரலை அவர் எதிரொலிக்கிறார் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கண்டித்துள்ளார்.\nதர்மசங்கடம்: சிறுபான்மையினரின் எதிர்ப்பு வலுத்து வருவது காங்கிரஸின் தலைமைக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களுக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபிரதிபாவுக்கு எதிரான தகவலுடன் சிறிய புத்தகத்தை வெளியிட்டது பாஜக\nபுதுதில்லி, ஜூன் 28: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி- இடதுசாரி வேட்பாளராக போட்டியிடும் பிரதிபா பாட்டீலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய சிறிய புத்தகத்தை பாஜக புதன்கிழமை வெளியிட்டது.\nஇப் புத்தகத்தில் இரண்டு கட்டுரைகளை முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சௌரி எழுதியுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையை ஊழலிருந்து பாதுகாக்க வேண்டு��் என்று அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nதில்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் இப் புத்தகம் விநியோகிக்கப்பட்டது.\nகொலையில் தொடர்புடைய சகோதரரைப் பாதுகாத்தார், தான் தலைவராக இருந்த சர்க்கரை ஆலை வங்கிக் கடனை செலுத்தவில்லை, அவரது பெயரில் ஏற்படுத்தப்பட்ட ஏழை பெண்கள் முதலீடு செய்த கூட்டுறவு வங்கி திவலானது என்று பிரதிபா மீது புகார் படலமாக அமைந்துள்ளது புத்தகம்.\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக களங்கம் நிறைந்தவரும் ஊழல்பேர்வழியும் வர வேண்டுமா பெண்களுக்கு அநீதி இழைந்தவர் குடியரசுத் தலைவர் ஆகலாமா என்று கேள்வி எழுப்புகிறது இந்தப் புத்தகம்.\nபிரதிபா பாட்டீல் புகழுக்கு களங்கம் கற்பிக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. ஆனால் அந்த முயற்சியில் அவை வெற்றி பெறாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.\nபிரதிபாவுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் எந்தவித புகாரும் இல்லை என்றும் அவர் சொன்னார்.\nகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது உயர் மதிப்பு வைத்துள்ளோம். “வெற்றி உறுதி என்று தெரிந்தால் மீண்டும் போட்டி’ என்று அவர் கூறியதாக வந்த செய்தியின் அடிப்படையிலேயே மத்திய அமைச்சர்கள் பிரியரஞ்சன் தாஷ் முன்ஷி, சரத் பவார் கருத்து தெரிவித்தனர். தேர்தலில் போட்டியிட ஒருவர் விரும்பினால் வெற்றி உறுதி என்று தெரிந்தால் மட்டுமே போட்டி என்று கூறுவது சரியானது இல்லை என்றார் பிரதமர்.\nபிரதீபா பட்டீல் உறவினர்களால் திவாலான பெண்கள் வங்கி: ஊழியர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் பிரதீபா பட்டீல் உறவினர்கள் மீது தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை தனது புலனாய்வு செய்தியில் குறிப்பிட்டுள்ளது.\nபிரதீபா பட்டீல் பெயரில் 1973-ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள ஜலகோனில் “பிரதீபா மகிளா சககாரி” என்ற பெயரில் பெண்கள் கூட்டுறவு வங்கி ஆரம்பிக்கப்பட்டது. இந்த வங்கியை நிறுவியர் பிரதீபா பட்டீல் என்றாலும் தற்போது அவருக்கும் இந்த வங்கிக்கும் சம்பந்தமில்லை.\nஎனினும் இந்த வங்கியில் பிரதீபா பட்டீலின் அண்ணன் திலீப் சிங் பட்டீல் மற்றும் அவரது உறவினர்கள் லட்சக்கணக்கான ரூபாயை கடனாக பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர். இதனால் ரூ.2.24 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு கடந்த 2003-ம் ஆண்டு அந்த வங்கி திவாலானது என்று அந்த தனியார் தொலைக்காட்சி தனது புலனாய்வுச் செய்தியில் தெரிவித்திருக்கிறது.\nஇந்நிலையில் அந்த கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்த ஊழியர்கள் கோர்ட்டில் திலீப் சிங் பட்டீல் மற்றும் பிரதீபா பட்டீலின் உறவினர்களுக்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளனர்.\n“திலீப்சிங் பட்டீல் “பிரதீபா மகிளா சககாரி வங்கியின்” தொலைபேசியின் மூலமாக மும்பையில் உள்ள பங்கு சந்தை தரகர்களுக்கு மணிக் கணக்கில் அடிக்கடி தொலை பேசியில் பேசினர். இந்த வகையில் ரூ.20 லட்சத்தை தொலைபேசி கட்டணமாக வங்கி கட்ட வேண்டியிருந்தது.\nகார்கில் வீரர்களுக்கு உதவுவதற்காக ஊழியர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் சமபளத்தை அளித் தோம். ஆனால் அந்த பணம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போய் சேரவில்லை. இடையில் ஊழல் நடந்துள்ளது. பிரதீபா பட்டீலின் உறவினருக்கு சொந்தமான சர்க்கரை ஆலைக்கு வங்கி பெரும் பணம் கடனாக கொடுத்திருந்தது. ஆனால் அப்பணம் திருப்பித் தரவில்லை. இதனால் வங்கி திவாலானது.\nஇவ்வாறு பல்வேறு குற்ற சாட்டுக்களை பிரதீபா பட்டீலின் உறவினர்கள் மீது பிரதீபா மகிளா சககாரி வங்கி யின் ஊழியர்கள் தாங்கள் தாக்கல் செய்த மனுவில் குறிப் பிட்டுள்ளனர்.\nபிரதிபா முகத்திரையை விலக்கினால்… (2)\nஜலகாம் கூட்டுறவு வங்கி சமூக நீதி காத்த விதம்\nபிரதிபா மகிளா சஹகாரி வங்கியில், “”சமூக நீதி”யை எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதை ஊழியர்கள் சங்கம் சொல்லியிருப்பது தனிக்கதை.\nவங்கியில் ஊழியர்களை வேலைக்குச் சேர்ப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச நியதிகளைக்கூட வங்கியின் நிர்வாகிகள் கடைப்பிடிக்கவில்லை. இதனால் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு உரிய எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு தரப்படவில்லை. நிர்வாக இயக்குநர்கள் தங்களுடைய உறவினர்களுக்கே அந்த வேலைகளை வழங்கினார்கள்.\nகடனில் வங்கி மூழ்குவதைத் தடுக்க, பிரதிபா பாட்டீல் அவருடைய அண்ணன் திலீப் சிங் பாட்டீல் மற்றும் பிற உறவினர்களின் சொத்துகளை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் சங்கம் தனது மனுவில் கோரியிருந்தது. அவர்களுக்கு எப்படி அவ்வளவு சொத்து குறுகிய காலத்தில் சேர்ந்தது என்று விசாரணை நடத்துமாறும் கோரியிருந்தது. மகாராஷ்டிர மாநில அரசின் கூட்டுறவுத்துறையும் இந்த நோக்கில் விசாரணையைத் தொடங்கியது.\nஅதே சமயத்தில், அந்த வங்கி ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அனந்த்சிங் பாட்டீல் என்பவர், சங்க லெட்டர் பேடில் பிரதிபா பாட்டீலுக்கு ஒரு கடிதம் எழுதினார். வங்கியின் முறைகேடுகளில் உங்களுக்கு பங்கு ஏதும் இல்லை என்று அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கும் ஒரு படி மேலே போய், சங்கத்தின் சார்பில் பிரதிபாவிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறார்.\nபிரதிபாவின் உறவினர்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்பட்டதை ரிசர்வ் வங்கியும் இதே காலத்தில் விசாரிக்க ஆரம்பித்தது. பிரதிபாவின் நெருங்கிய உறவினர்கள் வாங்கிய கடன்கள் முறைகேடாக தள்ளுபடி செய்யப்பட்டது உண்மைதான் என்று தனது ரகசிய அறிக்கையில் 2002 ஜூன் 18-ல் அது குறிப்பிட்டது. பிரதிபாவின் 3 உறவினர்களின் கடன் ரத்து தொடர்பான குறிப்பிட்ட குற்றச்சாட்டு முழுக்க முழுக்க உண்மைதான் என்று அது தனது அறிக்கையில் பதிவு செய்தது. கடன்களை ரத்து செய்வதை பரிசீலிப்பதற்கென்றே ரிசர்வ் வங்கியில் இருக்கும் உதவி துணை மேலாளரை, பிரதிபா மகிளா சஹகாரி வங்கி அணுகி ஒப்புதல் பெறவில்லை என்பதையும் ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியிருக்கிறது.\nஊழியர் சங்கங்களின் புகார் மனுக்கள் கூட்டுறவுத்துறை, ரிசர்வ் வங்கி, மத்திய, மாநில அரசுகள் ஆகியவற்றுக்கு மட்டும் அல்லாமல் பிரதிபாவுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.\nஊழியர் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் ஆகியோர் 2002 மார்ச் 13-ல் அனுப்பியுள்ள கடிதத்தில், பிரதிபாவின் அண்ணன் திலீப் சிங் பாட்டீல், வங்கியின் தொலைபேசியைச் சொந்த பயன்பாட்டுக்கு முறைகேடாகப் பயன்படுத்தியிருப்பதை சுட்டிக்காட்டினர்.\nவங்கியின் 224672 என்ற எண்ணுள்ள தொலைபேசியை அவர் தன்னுடைய வீட்டில் வைத்துக்கொண்டு, பங்கு பரிவர்த்தனை வியாபார விஷயங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். அவற்றுக்கான டெலிபோன் கட்டணம் ரூ.20 லட்சம். அந்த தொலைபேசியிலிருந்து மும்பையில் உள்ள பங்குத் தரகர்களுடன் பேசியிருப்பதை தொலைபேசி பில் தெரிவிக்கிறது.\nஇந்த ஆவணங்கள் பின்னர் அழிக்கப்பட்டன. ஆனால் தொலைபேசியைத் தவறாகப் பயன்படுத்தியதை மறைக்க முடியவில்லை. வங்கியின் நிர்வாக அதிகாரியாக ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட அமோல் கைர்னார், இந்த தொலைபேசி பில்லுக்கு விளக்கம் தருமாறு வங்கி மேலாளர் பி.டி. பாட்டீலுக்கு 2003 பிப்ரவரி 1-ம் தேதி எழுதிய கடிதத்தில் கோரியிருக்கிறார்.\nபிரதிபா மகிளா சஹகாரி வங்கி, சந்த் முக்தாபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அவ்வப்போது முறைகேடாக கடன் வழங்கியிருப்பதையும் ரிசர்வ் வங்கியின் நோட்டீஸ் சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த சர்க்கரை ஆலைதான் கிராமப்புற இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக பிரதிபா பாட்டீல் நிறுவியது. 1999-ல் சோனியா காந்தி இதைத் தொடங்கி வைத்தார்.\nபிரதிபா மகிளா சஹகாரி வங்கியைப் போலவே இந்த சர்க்கரை ஆலையும் மூடப்பட்டுவிட்டது. ரூ.20 கோடி மதிப்புக்கு கடனை வாங்கிவிட்டு அதைத் திருப்பிச் செலுத்த முடியாததால் இந்த ஆலை மூடப்பட்டது. ஆனால் அந்த 20 கோடி ரூபாய் மதிப்புக்கு அது எந்த நாளிலும் சர்க்கரையை உற்பத்தி செய்யவே இல்லை என்பதுதான் அதன் சிறப்பு\nசந்த் முக்தாபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பங்குகளை வாங்க, பிரதிபா மகிளா சஹகாரி வங்கி தகுதியற்றவர்களுக்கெல்லாம் கடன் வழங்கியிருக்கிறது. சர்க்கரை ஆலையும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக பிரதிபாவின் சகோதரர்கள் இப்படித் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கடனை அள்ளி வழங்கினர்.\nபொதுமக்கள் தங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்து கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்தால், உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் அதில் புகுந்துகொண்டு இப்படி ஊழல் செய்யும்பட்சத்தில் மக்கள் யாரைத்தான் நம்புவது என்றும் ஊழியர் சங்கம் கேட்டுள்ளது.\n“நீங்கள்தான் இந்த கூட்டுறவு வங்கியின் நிறுவன தலைவர். ஆனால், சுயலாபத்துக்காக நீங்களே இந்த வங்கியை அழித்து விட முயற்சிகளைச் செய்து வருகிறீர்கள். 2002 மார்ச்சுக்குள் வங்கியின் நிலைமை மேம்படாவிட்டால் உரிமத்தை ரத்து செய்யப் போவதாக ரிசர்வ் வங்கி எச்சரித்திருக்கிறது.\nஉங்களுக்குள்ள அரசியல் செல்வாக்கு காரணமாக, வங்கியில் நிகழ்ந்துள்ள ஊழல்களையும் முறைகேட்டையும் வெளியே தெரியவிடாமல் தடுத்துவிட முடியும். உங்களால் எங்களுக்கும் எங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் உயிர்களுக்கும் ஆபத்து நேரிட்டிருக்கிறது. ஏற்கெனவே உங்களை நாங்கள் சந்திக்கும்போதே இதை குறிப்பால் உணர்த்திவிட்டீர்கள். உண்மை வெளிவர வேண்டும் என்பதற்காக எங்களுடைய உயிரைவிடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்செயலாகவோ, வேறு வகையிலோ எங்களுக்கோ, எங்கள் குடும்பத்தவருக்கோ ஏதேனும் நேர்ந்துவிட்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு’ என்று வங்கி ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.\nகடன் வாங்கிய “”பெண்கள்” யார் என்பதைச் சொல்லிவிட்டோம். பணம் போட்டவர்கள் யார் அதை அவர்களே பின்வருமாறு வங்கி நிர்வாகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.\n“காய்கறி, பழங்கள் விற்பது, குப்பை பொறுக்குவது போன்ற சிறு வேலைகளைச் செய்யும் ஏழைகளான நாங்கள்தான், நல்ல சேமிப்பாக இருக்கட்டும் என்று உங்கள் வங்கியில் முதலீடு செய்தோம். இப்போது நாங்கள் கேள்விப்படும் விஷயங்கள் எங்களுக்குக் கவலை தருவதாக இருக்கின்றன. ஏழைகளுக்கு உதவத்தான் இந்த வங்கியைத் திறந்திருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் சிறுகச்சிறுக சேர்த்த பணத்தையெல்லாம் இதில் முதலீடு செய்துள்ளோம். எனவே நமது வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்களின் முகவரிகளை வெளியிடுங்கள்’ என்று வங்கியில் பணம் போட்டவர்கள் கோரியுள்ளனர்.\nமகளிர் முன்னேற்றத்துக்காகவும், ஊரக வளர்ச்சிக்காகவுமே 24 மணி நேரம் உழைக்கத் துடித்துக்கொண்டிருக்கும் பிரதிபா பாட்டீல் வகையறா சமூக சேவகர்கள் இதற்கு அளித்த பதில்தான் என்ன\nபிரதிபா முகத்திரையை விலக்கினால்… (3): மறந்துவிடாதீர்கள், கணவரும் உண்டு\nமகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் உள்ள பிரச்னை என்னவென்றால், “”அதிகாரம் பெறும் மகளிருக்கு கணவர் உண்டு” என்பதை எல்லோருமே மறந்துவிடுவதுதான்இணையதளத்தில், பிரதிபா பற்றிய வாழ்க்கைக் குறிப்பில் -“”பிரதிபா மகிளா சஹகாரி வங்கியின் நிறுவனர், தலைவர்” என்று அவரைக் குறிப்பிட்டுள்ளனர். வங்கி பற்றி எழுத ஆரம்பித்ததும், அவருக்கு 1994 முதல் அந்த வங்கியுடன் தொடர்பு ஏதும் கிடையாது என்று திடீரென்று அறிவிக்கின்றனர்.ஜலகாம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முதன்மை ஊக்குவிப்பாளர், தலைவர் என்று வாழ்க்கைக் குறிப்பில் உள்ளது. அந்த ஆலைபற்றி எழுத ஆரம்பித்ததும் அறிவிப்பு வருகிறது -அவருக்கும் சர்க்கரை ஆலைக்கும் சம்பந்தம் இல்லை என்றுஇணையதளத்தில், பிரதிபா பற்றி�� வாழ்க்கைக் குறிப்பில் -“”பிரதிபா மகிளா சஹகாரி வங்கியின் நிறுவனர், தலைவர்” என்று அவரைக் குறிப்பிட்டுள்ளனர். வங்கி பற்றி எழுத ஆரம்பித்ததும், அவருக்கு 1994 முதல் அந்த வங்கியுடன் தொடர்பு ஏதும் கிடையாது என்று திடீரென்று அறிவிக்கின்றனர்.ஜலகாம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முதன்மை ஊக்குவிப்பாளர், தலைவர் என்று வாழ்க்கைக் குறிப்பில் உள்ளது. அந்த ஆலைபற்றி எழுத ஆரம்பித்ததும் அறிவிப்பு வருகிறது -அவருக்கும் சர்க்கரை ஆலைக்கும் சம்பந்தம் இல்லை என்றுகூட்டுறவு வங்கி, சர்க்கரை ஆலை இரண்டிலிருந்தும் விலகிய பிரதிபா, தனது நேரம், உழைப்பு அனைத்தையும் கல்விப்பணிகளிலேயே செலவிட்டிருப்பார் என்று நம்பலாம்.பிரதிபா பாட்டீலும் அவருடைய குடும்பத்தாரும் சங்கம் அமைத்து சில பள்ளிக்கூடங்களை நடத்தினர். அதில் பணியாற்றுகிறவர்கள் நிர்வாகத்தின் மீது மிகுந்த கசப்புணர்வோடு இருக்கின்றனர். அவர்களோடு பணியாற்றிய கிசான் தாகே என்ற ஆசிரியர் எப்படி நடத்தப்பட்டார், அவர் எப்படி தற்கொலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை ஆவணங்களோடு அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கெல்லாம் பிரதிபாவின் கணவர் தேவிசிங் ஷெகாவத்தும் அவருடைய சகாக்களும்தான் காரணம் என்கின்றனர்.ஷெகாவத்துகள் நடத்தும் பள்ளிக்கூடத்தில் 1977-ல் கிசான் தாகே பணிக்குச் சேர்ந்தார். உதவி ஆசிரியர் என்ற பதவியில் அமர்த்தப்பட்டார். ஊதியம் தராமலும் உரிய மரியாதை கொடுக்காமலும் அவமதிக்கப்பட்ட அவர் 1998 நவம்பர் 15-ல் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் என்பதை ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருந்தார். அதுவன்றி ஒரு பத்திரமும் அவரிடம் இருந்தது. போலீஸôர் அவற்றையெல்லாம் கைப்பற்றிக்கொண்டு, பிரேத பரிசோதனை நடத்தினர். தேவிசிங்கும் அவருடைய நண்பர்களும் எப்படி தன்னைச் சிறுமைப்படுத்தினார்கள், ஊதியம் தராமலும், பள்ளிக்கூட சங்கத்துக்குச் சொந்தமான கடன் சங்கத்திலிருந்து கடன்கூட வாங்க முடியாமலும் எப்படியெல்லாம் அலைக்கழித்தனர் என்றெல்லாம் விவரமாக அதில் எழுதியிருந்தார்.கிசான் தாகே உயிரோடு இருந்தபோது பட்ட துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவருடைய மகன், கல்வி உதவித்தொகை பெறுவதற்காக தேர்வு எழுத விண்ணப்ப மனுகூட கிடைக்கவொட்டாமல் தடுத்தனர். வேலைபார்த்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் “உபரி’யாக இருப்பதாகக் கூறி, தொலை தூரத்தில் உள்ள வேறொரு பள்ளிக்கூடத்துக்கு மாற்றினர். அங்கு ஆசிரியர் வேலையே காலி இல்லை என்றதும், விடுதி மேலாளராக வேலைபார்க்குமாறு கூறினர்.\nஅமராவதி நகரில் உள்ள சமூகநலத்துறை அதிகாரிக்கு இதுபற்றிக் கடிதம் எழுதினார் தாகே. ஆசிரியர் பணியிடமே இல்லாத இடத்துக்கு ஒருவரை மாற்றுவது சட்டவிரோதமான செயல் என்று சமூகநலத்துறை அதிகாரி 1998 ஜனவரி 27-ல் பள்ளிக்கூட நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதினார். அந்த மாறுதலுக்கு தன்னுடைய ஒப்புதலைத் தர முடியாது என்றும் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பிறகு அவருக்கு ஊதியம் தருவதை முற்றாக நிறுத்திவிட்டது நிர்வாகம்.\nஇதற்கிடையே, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாகபுரி கிளையில் 1998 ஜனவரி 19-ல் மனு தாக்கல் செய்தார். தன்னைச் சட்டத்துக்குப் புறம்பாக மாற்றியது குறித்து குறிப்பிட்டிருந்தார். அவரை மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளுமாறும் ஊதியம் தருமாறும் 1998 அக்டோபர் 8-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 1997 ஆகஸ்ட் 25 முதல் அவருக்கு நிலுவை ஊதியத்தையும் தருமாறு அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டது. அதன் பிறகும் ஊதியம் பெற அவர் நிர்வாகத்திடம் நடையாய் நடந்தார். இந்த கட்டத்தில் அவருடைய உடல் நலிவடைய ஆரம்பித்தது. டாக்டர் அளித்த சான்றுடன் விடுமுறை கேட்டு விண்ணப்பித்தார். அதையும் நிர்வாகம் ஏற்கவில்லை. தாகேயின் பரிதாப நிலை கண்டு சக ஆசிரியர்கள் மிகவும் வருந்தினர். அவர்களால் பரிதாபப்படுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை.\nஇதற்கிடையே வீட்டில் உள்ள பண்ட, பாத்திரங்களையும் மனைவியின் நகைகளையும் விற்றுத்தீர்த்துவிட்டதால் இனி வேறு வழியே இல்லை என்ற நிலையில், தற்கொலை முடிவை எடுத்து நிறைவேற்றிவிட்டார் தாகே. தாகேவின் மனைவி மங்கள்பாய் போலீஸில் புகார் செய்தார். போலீஸôர் பாராமுகமாக இருந்துவிட்டனர்.\nமங்கள்பாயின் மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், “தாகேவைச் சிறுமைப்படுத்தியது, வேலையே இல்லாத இடத்துக்கு மாற்றியது, பிறகு ஊதியம் தராமல் நிறுத்தியது, மருத்துவ விடுப்பைத் தர மறுத்தது, உயர் நீதிமன்றம் ஆணையிட்டும் அதை எதிர் மனுக்கள் மூலம் தாமதம் செய்தது’ என்று எல்லாவற்றையும் நீதிமன்றமே சுட்டிக்காட்டியது. இதில் முதல் நோக்கில் தவறு யார் மீது என்று தெரிகிறது, போலீஸôர் உரிய வகையில் வழக்கைப் பதிவுசெய்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டது. 2000 அக்டோபர் 6-ம் தேதி அந்த ஆணை வெளியானது. அதற்குள், ஊதியம் இல்லாமல் 3 ஆண்டுகள், தாகேவே இல்லாமல் 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த ஆணையையும் எதிர்த்து கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பள்ளிக்கூட நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் ஏ.ஏ. நந்தகாவோன்கர் அளித்த தீர்ப்பு, பள்ளிக்கூட நிர்வாகத்தை, கன்னத்தில் அறைந்தாற்போல இருந்தது. தேவிசிங் மீதும் அவருடைய சகாக்கள் மீதும் மனுதாரர் செய்த புகார்கள் உண்மையானவை என்பது நடந்த சம்பவங்களிலிருந்தும் கிடைத்துள்ள ஆவணங்களிலிருந்தும் தெரிகிறது, எனவே இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 306, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அது 2005 ஜூலை 22-ல் வெளியானது.\nஅதன் பிறகாவது சட்டம் தன் வேலையைச் செய்திருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கவிருக்கும் இந்த நாட்டின் முதல் குடிமகளின் கணவர் அவ்வளவு லேசுப்பட்டவரா என்ன குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கவிருக்கும் இந்த நாட்டின் முதல் குடிமகளின் கணவர் அவ்வளவு லேசுப்பட்டவரா என்ன அந்த ஆணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.\nசமூக நலத்துறை அதிகாரி, உயர் நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு அடுத்தபடியாக, இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்த நீதிபதியும், கன்னத்தில் அறைந்தாற்போல ஒரு தீர்ப்பை அளித்தார். இந்த தற்கொலை வழக்கில், சந்தர்ப்ப சாட்சியங்களும், ஆவணங்களும் தற்கொலைக்குத் தூண்டியது யார் என்பதை சந்தேகமற தெரிவிக்கின்றன; அப்படியிருக்க அவர்களுடைய மனுக்கள் பரிசீலனைக்கே ஏற்றவை அல்ல என்று கூறி தள்ளுபடி செய்தார். இந்த ஆணை 2007 பிப்ரவரி 7-ம் தேதி வெளியானது. தாகே 1998 நவம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார். இன்னும் இந்த வழக்கில் விசாரணையே ஆரம்பமாகவில்லை\nஆதரவற்ற அப்பாவியான தாகே இறந்துவிட்டார்; அநாதையாகிவிட்ட அவருடைய மனைவி மங்கள்பாய் இனி அங்கும் இங்கும் அலைய முடியாதபடிக்குச் சோர்ந்துவிட்டார். இந்த விஷயத்தில் முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தே���ிசிங் ஷெகாவத், குடியரசுத் தலைவர் மாளிகையில் நுழைவதற்குத் தயாராகிவிட்டார். தேவிசிங் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டீர்களா\nபிரதிபா பற்றிய எல்லா தகவல்களும் தலைமைக்குத் தெரியும் – பிரதிபா முகத்திரையை விலக்கினால்… (5)\nரஜனி பாட்டீல் தில்லி செல்கிறார், சோனியா காந்தியை 2006 ஜனவரியில் சந்திக்கிறார். தனது கணவர் எப்படி கொல்லப்பட்டார், யாரால் கொல்லப்பட்டார், ஏன் கொல்லப்பட்டார் என்ற தகவல்கள் அனைத்தையும் தெரிவிக்கிறார். அகமது படேல், சுசீல் குமார் ஷிண்டே, மார்கரெட் ஆல்வா போன்ற தலைவர்களையும் சந்திக்கிறார்.\nஅவர்கள் யாரும் சுட்டு விரலைக்கூட ரஜனிக்காக அசைக்கவில்லை. மாறாக, இந்தக் கொலைக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் 2 பேர் மீதான முதல் தகவல் அறிக்கை திரும்பப் பெறப்பட்டது.\nஇந்தக் கொலை வழக்கு விசாரணையை முதலில் உள்ளூர் போலீஸôரிடமிருந்து எடுத்து மாநில சி.ஐ.டி. போலீஸôரிடம் ஒப்படைத்து, பிறகு அவர்களிடமிருந்தும் எடுத்து சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தனர். இந்த வழக்கை ஏற்பது குறித்து சி.பி.ஐ. பதில் அளிக்கவே 3 மாதங்கள் ஆனது.\n“எங்களுக்கு பணிப்பளு அதிகம், இந்த வழக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, சர்வதேச அளவில் விசாரிக்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை எனவே எங்களுடைய விசாரணை இதற்கு அவசியம் இல்லை’ என்று சி.பி.ஐ. பதில் அளித்தது.\nவழக்கு விசாரணையை ஊனப்படுத்தவும் தொடர்புடையவர்களைத் தப்பவைக்கவும் நடந்ததே இந்த நாடகம். ரஜனி பாட்டீல் உயர் நீதிமன்றத்தின் ஒüரங்காபாத் பெஞ்சில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார்.\n“இந்த வழக்கில் விஷ்ராம் பாட்டீலின் அரசியல் எதிரிகள்தான் இந்தக் கொலைக்குப் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை’ என்று சி.ஐ.டி. விசாரணை அதிகாரி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.\nரஜனி பாட்டீலின் குற்றச்சாட்டே அதுதான்; முக்கிய எதிரிகள் என்று குறிப்பிடப்படுகிறவர்களைப் போலீஸôர் அழைத்து விசாரிக்கவே இல்லை, கைது செய்யப்பட்டவர்களிடமும் இந்தக் கோணத்தில் விசாரணை நடைபெறவில்லை.\nராஜு மாலி, ராஜு சோனாவானே ஆகியோர் 3.1.2006-ல் எழுதிய கடிதத்துக்கும் அந்த அதிகாரி பதில் அளிக்கவில்லை. “”எங்களை நிர்பந்திக்கிறார்கள்; குற்றங்களை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளியுங்கள் இல்லாவிட்டால் விஷ்ராம் பாட்டீலுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும் என்று எங்களை மிரட்டுகிறார்கள்” என்று அந்தக் கடிதத்தில் மராத்தியில் இருவரும் எழுதியிருந்தனர்.\nஇந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று சி.பி.ஐ. அளித்த பதிலை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் 2007 பிப்ரவரி 23-ல் நிராகரித்தது. “உங்களுடைய பணிப்பளுவும், இந்த வழக்கின் தன்மையும் எங்களுக்குத் தெரியும். இருதரப்பு வழக்கறிஞர்களின் உதவியோடு ஆவணங்களைப் பரிசீலித்ததில் இது வித்தியாசமான வழக்கு என்பதைப் புரிந்து கொண்டோம். எனவே சி.பி.ஐ. இதை விசாரிப்பதே சரியானது’ என்று நீதிமன்றம் ஆணையிட்டது.\n2007 மார்ச் 5-ம் தேதி ரஜனி பாட்டீல் மீண்டும் ஒருமுறை வழக்கு பற்றிய குறிப்புகளுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினார். எனது குடும்பமே கொல்லப்படும் என்று அஞ்சுகிறேன் என்று கூட அதில் குறிப்பிட்டிருந்தார். சோனியாவிடமிருந்து பதிலே வரவில்லை.\nபிறகு இதையெல்லாம் மீண்டும் ஒருமுறை தொகுத்து, குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும் மனு அளித்தார். பிறகு எதுவும் நடைபெறாததால், “”பிரதிபா பாட்டீல்தான் மும்பை, தில்லியில் உள்ள தனது அரசியல் செல்வாக்கு காரணமாக அண்ணன் டாக்டர் ஜி.என். பாட்டீலைக் கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்றி வருகிறார்” என்று குற்றஞ்சாட்டினார்.\nஎதிர் குற்றச்சாட்டு: பிரதிபா பாட்டீலுக்கு இணையான தகுதி படைத்த வேட்பாளர் தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் பாரதீய ஜனதா தவறான பிரசாரத்தில் இறங்கியிருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.\nபிரதிபா பாட்டீல் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய கட்சிக்காரர்கள் அளித்த பேட்டிகள், வெளியிட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்திலும், போலீஸôரிடமும், தில்லியிலும், மும்பையிலும் அவர்கள் அளித்த புகார் மனுக்கள் அம்பலப்படுத்துகின்றன. இவை பாரதீய ஜனதாவின் மூளையில் உதித்த கட்டுக்கதைகள் அல்ல. இது பொய்ப் பிரசாரம் என்றால் “”ஆஜ்-தக்” ஒளிபரப்பிய பேட்டி பற்றி என்ன சொல்கிறீர்கள்\nஇத்தனை நாள்கள் விட்டுவிட்டு, பிரதிபாவை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த பிறகு ஏன் இதையெல்லாம் சொல்கிறீர்கள் என்பது அவர்களின் அடுத்த கேள்வி.\nஎல்லா மாவட்டங்களிலும் இதைப்போல ஆணவத்தோடு நடந்துகொள்ளும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், அவர்களில் எவரும் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறவரோ, அல்லது அவருடைய உறவினரோ அல்ல. எனவே நாட்டின் உயர் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போகிறவரின் தகுதியை ஆராய்வதிலும் ஆட்சேபம் தெரிவிப்பதிலும் என்ன தவறு இந்த மோசடிகளை இப்போது அம்பலப்படுத்தாவிட்டால் பிறகு எப்போதுதான் இவை வெளியே வரும், அதனால் என்ன பலன் இருக்கும்\n சோனியாவுக்கு பிரதிபா குறித்து எதுவுமே தெரியாது, அதனால் தேர்வு செய்துவிட்டார் என்று மட்டும் கூறாதீர்கள். மகாராஷ்டிரத்தில் ஒரு மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ஒரு முறை அல்ல -3 முறை இருந்தவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அதுபற்றி அவருடைய மனைவியும் கட்சித் தலைவர்களும் அலையலையாக தலைமைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள், பேட்டி தருகிறார்கள். உள்ளூர் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இது எதுவுமே தெரியாது என்று சொல்லும் அளவுக்கு, இது “”சகஜமான” விஷயமா\nஅப்படியானால் சோனியாவுக்கு பிரதிபா குறித்து எல்லாம் தெரிந்துதான் அவரை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தாரா ஆமாம் -அதில் சந்தேகமே வேண்டாம்.\nஅரசியலில் செல்வாக்கு இல்லாத மன்மோகன் சிங்கைப் பிரதமராக பதவியில் அமர்த்தினார். அவருக்கு அரசியல் சாதுரியம் இல்லாவிட்டாலும், இன்னமும் கறைபடியாத கரத்துக்குச் சொந்தக்காரராக இருக்கிறார். நாளையே அவர், சோனியா சொன்னபடி கேட்காமல் சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கிவிட்டால் பிரச்னையாகிவிடும்.\nஎனவே காங்கிரஸ் கட்சித்தலைவரின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், குடியரசுத் தலைவராக வருகிறவரும் சொந்த செல்வாக்கு இல்லாதவராக இருக்க வேண்டும்; அது மட்டும் போதாது, “”தலைமையின் தயவில்தான்” அவருடைய பதவியே நீடிக்க வேண்டும். இதற்குப் பிரதிபாவைவிட வேறு நல்ல வேட்பாளர் கிடைப்பாரா\nகூட்டுறவு வங்கி ஊழல்: பிரதீபா பட்டீலுக்கு பா.ஜ.க. 3 கேள்வி\nஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் பிரதீபா பட்டில். வருகிற 19-ந் தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. பிரதீபா பட்டீல் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரதீபாபட்டீல் உறவினர்கள் மீது எழுந்துள்ள கூட்டுறவு வங்கி ஊழல் குற்றச்சாட்டுக்களை கையி லெடுத்து அவருக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது.\nதனக்கும் அந்த கூட்டுறவு வங்கியில் நடந்த ஊழலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் உள் நோக்கம் கொண்டவை என்றும் பிரதீபாபட்டீல் அறிக்கை விடுத்திருக்கிறார்.\nபிரதீபா பட்டீலுக்கும் திவாலான பெண்கள் கூட்டுறவு வங்கிக்கும், அதில் நடந்த ஊழலுக்கும் தொடர்பு உண்டு என்று கூறி அது சம்பந்தமாக மூன்று கேள்விகளை பிரதீபாபட்டீல் முன்பு எழுப்பி யுள்ளார் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்களில் ஒருவர். அந்த மூன்று கேள்விகள் வருமாறு:-\nபிரதீபாபட்டீலின் உறவினர்களுக்கு கடன் கொடுத்ததால் திவாலாகிப்போன பிரதீபா பெண்கள் கூட்டுறவு வங்கியை தான் நிறுவவில்லை என்று பிரதீபாபட்டீலால் கூற முடியுமா\n1990-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி அந்த வங்கியின் இயக்குனர்கள் கூடி பிரதீபாபட்டீலின் உறவினர்களுக்கு கடன் கொடுக்க சவுகர்யமான தீர்மானத்தை எடுத்துள்ளனர். இந்த தீர்மானத்தில் பிரதீபாபட்டீல் கையெழுத்திட்டுள்ளார். இதை அவரால் மறுக்க முடியுமா\nகடந்த 2002-ம் ஆண்டு ஜனவரி 22-ந்தேதி வங்கியின் இயக்குனர்கள் குழு ஒன்று கூடி வங்கியின் தலைமை செயல் அலுவலரை நியமிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதை உங்களால் மறுக்க முடியுமா\nமேற்கண்ட மூன்று கேள்விகளை பா.ஜ.க. பிரதீபாபட்டீல் முன்பு வைத்துள்ளது.\nவங்கியில் நடந்த முறை கேடுகளுக்கு பிரதீபா பட்டீலே பொறுப்பு என்று கூறும் பா.ஜ.க. அது சம்பந்தமான ஆதாரங்களை புத்தகமாக வெளியிட்டு பிரதீபா பட்டீலுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது.\nஎம்.பி. தொகுதி நிதி ஒதுக்கீட்டில் பிரதிபா விதிமீறல்\nபுதுதில்லி, ஜூலை 8: குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரதிபா பாட்டீல் எம்.பி.யாக இருந்த போது அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் ஏற்படுத்திய அறக்கட்டளைக்கு விளையாட்டு வளாகம் கட்ட எம்.பி. தொகுதி நிதியிலிருந்து ரூ.36 லட்சம் ஒதுக்கியதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி உயர் தலைவர்கள் சனிக்கிழமை மனு அளித்தனர். விதிமுறைகளைப் புறக்கணித்து குடும்ப அறக்கட்டளைக்கு எம்.பி. உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து பிரதிபா பாட்டீல், நிதி ஒதுக்கிய விவகாரத்தை நாடாளுமன்ற உரிமைக் குழு அல்லது நெறிமுறைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புமாறும் அவர்கள் மக்களவைத் தலைவரிடம் வலியுறுத்தினர்.\nதேசிய ஜனநாயகக் கூட்டணி அமைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், மக்களவையில் பாஜக துணைத் தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா மற்றும் ஷாநவாஸ் ஹுசைன், கே.எஸ்.சங்வன், ரக்பீர் சிங் கௌசல் உள்ளிட்டோர் மக்களவைத் தலைவரை அவரது அலுவலகத்தில் சந்தித்த குழுவில் இடம் பெற்றிருந்தனர். மகஜரில் அவர்கள் கூறியிருந்தாவது:\nமகாராஷ்டிரத்தின் அமராவதி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக பிரதிபா பாட்டீல் 1991-1996-ம் ஆண்டுகளில் இருந்தார். அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் ஏற்படுத்திய அறக்கட்டளை “வித்யா பாரதி சிக்ஷான் சன்ஸ்தா’. இதற்கு ஒரு கல்லூரி அருகே விளையாட்டு வளாகம் கட்ட எம்.பி. உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.36 லட்சத்தை 1995-ம் பிரதிபா பாட்டீல் அளித்தார். சம்பந்தப்பட்ட இடம் அறக்கட்டளைக்கு சொந்தமானதாக இல்லாத நிலையில் அங்கு விளையாட்டு வளாகம் கட்ட உள்ளூர் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.\nஎம்.பி.க்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் தொடர்புடைய சங்கத்துக்கோ, அறக்கட்டளைக்கோ எம்.பி. தொகுதி நிதியிலிருந்து நிதி அளிக்கக்கூடாது என்று வழிகாட்டு விதிமுறையை பிரதிபா மீறி செயல்பட்டுள்ளார்.\nஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரதிபா போட்டியிடுகிறார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. இப்போது இந்த மிக மோசமான முறைகேடு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனிடையே, மகாராஷ்டிர மாநில அரசு அந்த அறக்கட்டளைக்கு கல்லூரி அருகே 25,000 சதுர அடி இடத்தை கடந்த ஏப்ரலில் வழங்கியது. பிரதிபா பாட்டீல் 12 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கிய ரூ.36 லட்சத்தை பயன்படுத்தி அங்கு விளையாட்டு வளாகம் கட்டவும் அடுத்த மாதமே மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிவிட்டது.\nபிரதிபா பாட்டீல் 1996 வரை எம்.பி.யாக இருந்தார். அவர் எம்.பி.யாக இருந்த போது ஒதுக்கி பயன்படுத்தப்படாத நிதியை 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில் இப்போது பயன்படுத்த எவ்வாறு அனுமதிக்கலாம்\nவிதிமீறல் தொடர்பாக பிரதிபா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்���ும் என்று மகஜரில் குறிப்பிட்டுள்ளனர். மகஜரை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தங்களிடம் உறுதி அளித்ததாக பாஜக மூத்த தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.\n“ஊழல், கிரிமினலை பாதுகாத்தல், எம்.பி.யாக இருந்தபோது நிதி ஒதுக்கீட்டில் விதிமீறல் போன்ற புகாரில் பிரதிபா பாட்டீல் சிக்கியுள்ளார். அவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா என்பதை வாக்களிக்க உரிமை பெற்ற எம்.பி., எம்.பி.க்கள் மனசாட்சி அடிப்படையில் சிந்தித்து செயல்பட வேண்டும்’ என்றும் மல்ஹோத்ரா கேட்டுக் கொண்டார்.\nமுதல் பெண் குடியரசுத் தலைவர்\nமனித சமூகத்தின் சரிபகுதி பெண்ணினம் எல்லாத் துறைகளிலும் கால் பதிப்பதற்கு போராட்டத்தைத்தான் மேற்கொள்ள வேண்டி-யிருக்கிறது. சென்ற நூற்றாண்டின் தொடக்-கத்தில் தென்னகத்திலிருந்து பெரியாரின் குரல் மட்டும்தான் பெண்ணுக்கு நீதி வழங்கும் என்று உரத்து ஒலித்தது.\nநீதி, நிருவாகம், சட்டமியற்றுதல், காவல், ராணுவம், அரசியல், அறிவியல், தொழில்-நுட்பம் என பல்துறைகளிலும் பெண்கள் மெல்ல மெல்ல கால்பதித்து சாதனை படைத்-திருந்தாலும் நாட்டின் உச்சபட்ச பொறுப்புக்கு ஒரு பெண் இப்போது தான் வரப்போகிறார்.\nஅறுபதாண்டு கால சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் குடிமகனாக (ளாக) bஙுவூகு. ðபூகுðட் ðட்ஙீர்™ ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்-படுவதற்கான வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது.\nஅதுவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒரு பெண் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும். இந்தத் தேர்வில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் பங்கு முதன்மையாக இருந்தது எனும்போது வரலாறு இன்னொரு முறை கலைஞரின் மூலமாக பெரியாரைப் பதிவு செய்து கொள்கிறது எனலாம்.\nகுடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படப் போகும் திருமதி பிரதிபா பாட்டில் அவர் ஒரு பெண் என்பதற்காக மட்டுமே தேர்வா-கவில்லை. மகாராஷ்டிரா அரசியலில் நுழைந்த நாள் முதல் தோல்வியே காணாத வெற்றியாளராக அவர் இருந்து வந்துள்ளார்.\nஅவருடைய தனித்தன்மையைப் பற்றி கூறும் பலரும், “தன்னை பிரபலமாக்கிக் கொள்ளாத விளம்பரத்தை விரும்பாத அரசியல் வாதி” என்றே கூறுகின்றனர். 1962ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ்ன் சட்��மன்றத் தொகுதியிலிருந்து முதல்-முறையாக வெற்றி பெற்ற பிரதிபா பாட்டில் இப்போது தனது 71ஆம் வயதில் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராகப் போகிறார்.\nபெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கை வலுவாக ஒலித்து வரும் காலகட்டத்தில் பிரதிபா பாட்டில் இந்தியக் குடியரசுத் தலைவராக வரப்போகிறார் என்பது வரவேற்க வேண்டிய செய்தி. ஆனால் இதற்குச் சில பெண்களே எதிர்நிலை எடுப்பதும் அவதூறு பரப்புவதும் எத்தகைய அருவருக்-கத்தக்கது என்பதையும் இந்திய வரலாறு பதிவு செய்தே வருகிறது. என்றாலும், “சுதந்திர இந்தியாவின் 60 வருட காலத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்” என்று சோனியா காந்தி கூறியுள்ளது முற்றிலும் பொருத்தமானது ஆகும்.\n1947-இல் அந்நியர் ஆட்சி அகன்று 60 ஆண்டுகளுக்குப் பின்பு, முதன்முறையாக இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக ஒரு பெண் வருகிறார் என்பது பாலியல் நீதி. அப்பெண் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்-தவர் என்பது சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி; பிரதிபா பிறந்த சோலங்கி ஜாதி ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதியாகும். இதற்கு முன் இருந்த 11 குடியரசுத் தலைவர்களில் ஒவ்வொரு முறை மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் அப்பத-வியை வகித்துள்ளனர்; 110 கோடியுள்ள இந்திய மக்களில் இவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 90 கோடிக்கு மேல் ஆகும்.\n1934 டிசம்பர் 19-இல் பிறந்த பிரதிபா எம்.ஏ; மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றவர்; மகாராஷ்டிராவின் வடக்கில் உள்ள ஜல்-கோயன் எனும் ஊரில் வழக்குரைஞர் தொழில் செய்தார். அங்கு பொறியியல் கல்லூரியை ஏற்படுத்திக் கிராமத்து மாணவர்களுக்குப் பயன்தரும் வகையில் நடத்துகிறார். பார்-வையற்றோருக்கு அந்நகரில் தொழில் பயிற்சி பள்ளியையும், ஏழை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்குப் பள்ளி ஒன்றையும் நடத்துகிறார்.\nகிராமியப் பொருளாதார மேம்பாட்டிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் தனி அக்கறை செலுத்துகிறார். பெண்கள் கூட்டுறவு வங்கியை ஜல்கோயன் நகரில் உருவாக்கியுள்ளார். அவர்களுக்கு என மும்பை, மற்றும் டில்லியில் தனி விடுதிகளை நடத்துகிறார்.\nபள்ளி, கல்லூரியில் பயிலும்பொழுது விளையாட்டுப் போட்டிகளில் கலந்து-கொண்டு பரிசுகள் பெற்ற பிரதிபா பாட்டில், 1962-இல் சீன ஆக்கிரமிப்பின்போது துணைக் காவல் படையின் தளபதியாக இருந்தார்.\n1966-இல் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் எனும் வேதியியல் பேராசிரியரை, ஜாதி மறுப்பு மணம் செய்து கொண்டார்; இது பெற்றோர் ஏற்பாட்டில் நடந்த திருமணம். ஒரு மகனும் மகளும் இவர்களுக்குப் பிள்ளைகள். தேவிசிங் ஷெகாவத், வித்யபாரதி மகாவித்-யாலயா எனும் கல்வி நிறுவனத்தை, மகாராஷ்-டிரத்தின் வடகிழக்கில் விதர்பா பகுதியைச் சேர்ந்த அமராவதி நகரில் நடத்துகிறார். அதே நகரில் உழவர் அறிவியல் மய்யம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு மழலையர் (நர்சரி) பள்ளியை பிரதிபா அம்மையார் நடத்துகிறார்.\nபிரதிபா அம்மையாரின் துணைவர் தேவிசிங் கூறும் செய்தி ஒன்று கவனத்தில் கொள்ளத்தக்கது. ராஜ°தான் மாநிலத்தில் இருந்து விதர்பா பகுதியில் குடியேறியுள்ள அவர் குடும்பம், மகாராஷ்டிர அரசியலில் செல்வாக்காக இருந்ததில்லை. ஆனால், அவருடைய துணைவியாரின் (பிரதிபாவின்) பெரிய தந்தையார் வழக்கறிஞராகவும், அப்பொழுதைய பம்பாய் மாகாண சட்டப் பேரவையின் உறுப்பினராகவும் இருந்த, தோங்கர்சிங் பாட்டில் ஆவார். அவர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திவான் பகதூர் விருது பெற்றவர்.\nதிவான் பகதூர் தோங்கர்சிங் பாட்டில், சிவசேனாவின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேயின் தந்தை பிரபோதன் தாக்கரேயுக்கு மிக நெருங்கியவர் எனத் தெரிவிக்கிறார். இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பிரபோதன் தாக்கரே பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தில் மிக ஈடுபாடு காட்டினார் என்பதும், பார்ப்பனீயத்தை மறுத்தவர் என்பதும்தான். அவருக்கு `மிக நெருக்கமாக’ இருந்த பிரதிபாவின் பெரிய தந்தையார் பார்ப்பனர் அல்லாதவர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டி-ருந்தார் என்பது பெறப்படுகிறது.\nஇன்னொரு முக்கியச் செய்தியை, பிரதிபா பாட்டிலின் துணைவர் தருகிறார். மண்டல் ஆணையம் நிறைவேற்ற ஆணை வந்த பொழுது, மகாராஷ்டிரத்தில் கலவரத்தைத் தூண்டப் பெரு முயற்சி நடந்தது. ஆனால், நாக்பூரில் கூடிய மகாராஷ்டிரச் சட்டப் பேரவையில் சுமார் மூன்று மணி நேரம் புள்ளி விவரங்களுடன் பேசி அக்கலவர முயற்சியை முறியடித்து, அமைதியை நிலை நாட்டினார், பிரதிபா பாட்டில்.\nஇந்தப் பின்னணியில் பார்க்கும்பொழுது தான் 1962 முதல், மாநிலக் காங்கிரசின் தலைவராக, சட்டப் பேரவை உறுப்பினராக, அமைச்சராக, நாடாளுமன்ற மாநிலங்களவைத் துணைத் தலைவராக, மக்களவை உறுப்-பினராக, பல்வேறு நாடுகளில் நடந்த பல-வகைப் பன்னாட்டு அரங்குகளில் பங்கேற்ற-வராக, ஒரு மாநிலத்தின் ஆளுநராக, அப்பழுக்-கற்ற பொது வாழ்வினராக, மதச் சார்-பற்றவராக, சிறந்த நிர்வாகி என மெய்ப்-பித்தவராக உள்ள ஒருவரைப் பார்ப்பன ஏடுகள் ஏன் பரிகசிக்கின்றன என்பது தெரியவரும்.\nபிறந்த தேதி: டிசம்பர் 19, 1934\nபிறந்த இடம்: மகராஷ்டிரா மாநிலம் ஜல்காவ்ன்\nதுணைவர் பெயர்: டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத்\nகுழந்தைகள்: பிரதிபா-ஷெகாவத் தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.\nகல்வித் தகுதி: எம்.ஏ. எல்.எல்.பி. கற்று வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளார்.\nபொது வாழ்வில் ஈடுபட்டு சமூகப் பணியாற்றி வந்த பிரதிபா பாட்டில் 1962 முதல் 1985 வரை தொடர்ந்து 23 ஆண்டுகள் மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில் துணை அமைச்சராகவும் பின்னர் அமைச்சராகவும் பொறுப்பேற்றுப் பணிபுரிந்துள்ளார். குடிமைப் பொள் வழங்கல், மக்கள் நலவாழ்வு, சுற்றுலா, வீட்டுவசதி, சமூக நலம், ஊரக வளர்ச்சி, மதுவிலக்கு, மறுவாழ்வு மற்றும் பண்பாடு, கல்வித் துறை என பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பணியாற்றியுள்ளது சிறப்பான தகுதிகளாகும்.\n1985 முதல் 1990 வரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங் களவைத் துணைத் தலைவராகப் பணியாற்றி யுள்ளார்.\n1991இல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு பணியாற்றினார்.\nகடந்த 2004ஆம்ஆண்டு ராஜ°தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.\nசமூக மற்றும் பண்பாட்டுத் துறைகளில் பெண்கள் நலம், பணியாற்றும் மகளிருக்கு விடுதிகள் ஏற் படுத்துதல், கிராமப்புற இளைஞர் நலன், பார்வை யற்றோருக்கான பள்ளிகள் போன்றவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி வந்துள்ளார்.\nகிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துதல், பெண்கள் நலனை மேம்படுத்துதல் ஆகியவைக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றுவது தனது விருப்பம் என்பது பிரதிபாட்டிலின் கருத்து ஆகும்.\nபல்வேறு உலக நாடுகள் சுற்றி வந்த பிரதிபா பாட்டில் சமூக நலம் குறித்த உலக அளவிலான மாநாடுகளில் பங்கேற்றுள்ளதுடன் பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக மகளிர் மாநாட்டில் பங்கேற்றார்.\nபதவியின் கௌரவத்தைக் குலைப்பது யார்\n“”எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பிரசாரமானது நாட்டி��் மிக உயர்ந்த பதவியின் மதிப்பைக் குலைப்பதாக இருந்துவிடக் கூடாது” -இப்படிக் கூறி இருப்பவர், குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீல்.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் இந்த அளவுக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் பேசப்பட்டதன் காரணமே, அத்தனை விவகாரங்களில் பிரதிபா பாட்டீல் சம்பந்தப்பட்டிருப்பதும், அவை தொடர்பாக நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் வழக்குகளும் முதல் தகவல் அறிக்கைகளும் பதிவாகியிருப்பதால்தான்.\n இந்த குற்றச்சாட்டுகளைக் கூறியவர்கள் யார் தேசிய ஜனநாயக கூட்டணியா, பாரதீய ஜனதாவா தேசிய ஜனநாயக கூட்டணியா, பாரதீய ஜனதாவா பரபரப்புக்காக செய்தி ஊடகங்களே அவற்றைப் பரப்பிவிட்டனவா\nபேராசிரியர் வி.ஜி. பாட்டீல் என்பவரின் கொலைக்குப் பின்னால் மூளையாகச் செயல்பட்டவர் பிரதிபா பாட்டீலின் சகோதரர் ஜி.என். பாட்டீல் என்று குற்றம் சாட்டியவர் ரஜனி பாட்டீல். அவர்தான் வி.ஜி. பாட்டீலின் மனைவி; ஜலகாமைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியை.\nவி.ஜி. பாட்டீல், ஜி.என். பாட்டீல் இருவருமே சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஜலகாம் மாவட்டப் பிரமுகர்கள். பேராசிரியர் வி.ஜி. பாட்டீல், ஜி.என். பாட்டீலை ஜலகாம் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் தோற்கடித்தவர். சுனாமி நிவாரணத்துக்காகவும், பிரதிபா பாட்டீல் ராஜஸ்தான் மாநில ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கொண்டாடுவதற்கும் லட்சக்கணக்கான ரூபாய்களைத் திரட்டி, அதை உரிய வகையில் செலவழிக்காமல் பிரதிபாவும் அவரது சகோதரர் ஜி.என். பாட்டீலும் ஏமாற்றியதை அம்பலப்படுத்தப் போவதாக எச்சரித்தார் அவர். “”உங்களைக் கொல்ல, அடியாள்களை ஏவிவிட்டுள்ளனர்” – வி.ஜி. பாட்டீலுக்கு 3 எச்சரிக்கைக் கடிதங்கள் வந்தன.\nகிரிமினல் சட்டப்படி, ஒருவர் ஒரு கொலையைச் செய்தாலோ, செய்யத் தூண்டினாலோ அதில் அவருக்கு ஒரு தனிப்பட்ட ஆதாயம் இருக்க வேண்டும். இந்த வழக்கில் அது பிரதிபா பாட்டீலை நோக்கியே இருந்தது.\nஇந்த ஆதாரம் சரியில்லை என்று கருதினாலும்கூட, 2005 செப்டம்பரில் வி.ஜி. பாட்டீலைக் கத்தியால் குத்திக் கொன்றவர்களில் ஒருவன், சிறைச்சாலையிலேயே உண்ணாவிரதம் இருந்தான். “”இந்தக் கொலையில் நீங்கள் அடியாள்��ள்தான் என்றால் உங்களை ஏவிவிட்டவர்கள் யார்” என்று கேட்டபோது அவர்கள், “”ரஜனி பாட்டீல் யார் யார் மீது குற்றஞ்சாட்டுகிறாரோ அவர்கள்தான்” என்று பதில் அளித்தான். பின்னர் அந்த “”சாட்சியமும்” மறைந்துபோனது. சிறையில் போலீஸôரின் காவலிலேயே அந்தக் கைதி மர்மமாக இறந்தார்.\nபிரதிபாதான் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிற்கப்போகிறார் என்று யாரும் கற்பனை செய்துகூட பார்த்திராத அந்த நாளில் வி.ஜி. பாட்டீலின் கொலையையும், அதில் தொடர்புள்ளதாகக் கருதப்படும் ஜி.என். பாட்டீலும் அவருடைய அரசியல் சகாவும், அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களால் சட்டத்தின் பிடியில் சிக்கிவிடாமல் எப்படி காப்பாற்றப்படுகிறார்கள் என்று “ஆஜ்-தக்’ டி.வி. நிருபர் படம்பிடித்துக் காட்டினார்.\nஜலகாமிலிருந்து 2 முறை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவராக பிரதிபா இருந்திருந்தும் மாவட்ட காங்கிரஸ் தலைவரான வி.ஜி. பாட்டீல் படுகொலை செய்யப்பட்டது தெரிந்தும் அவருடைய மனைவியான ரஜனியிடம் அனுதாபம் தெரிவித்துக் கூட பிரதிபா ஒரு வார்த்தைகூட பேசியதே இல்லை என்பது ஆச்சரியமாக இல்லை\n2005 தொடக்கத்திலும் 2007-ம் ஆண்டிலும், காங்கிரஸ் கட்சி என்ற பெரிய குடும்பத்தின் தலைவரான சோனியா காந்திக்கு தனது கணவரின் படுகொலை குறித்து 2 முறை கடிதம் எழுதினார் ரஜனி. ஜி.என். பாட்டீலை அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்கள் காப்பாற்றுகிறார்கள் என்று இருமுறை நேரில் சந்தித்தும் முறையிட்டார். சோனியாவின் மனம் இளகாததால் உயர் நீதிமன்றத்தின் ஒüரங்காபாத் கிளையில் புகார் மனு தாக்கல் செய்தார்.\nபிரதிபா உள்ளிட்டவர்களின் பெயர்கள் அடங்கிய அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.ஐ. தான் விசாரிக்க வேண்டும் என்று 2007 பிப்ரவரியில் உத்தரவிட்டது.\nகுடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறவரின் சகோதரர் இப்போது சி.பி.ஐ.யின் பார்வையில். சகோதரர் செய்த கொலைக்கு பிரதிபா எப்படி பொறுப்பாவார் என்று கேட்கலாம். சந்தேகத்துக்கு உரியவரை அவருடைய சகோதரியே காப்பாற்றுகிறார் என்று நீதிமன்றமே கூறியிருக்கிறதே, அதற்குப் பிறகும் இந்த விஷயத்தில் நாம் எப்படி பிரதிபாவை சந்தேகப்படாமல் இருக்க முடியும்\nபிரதிபா குடியரசுத் தலைவர் ஆகிவிட்டால் அவருடைய சகோதரரை சி.பி.ஐ.��ால் எப்படி விசாரிக்க முடியும் நாட்டின் மிக உயர்ந்த பதவியின் மதிப்பைக் குலைக்க முயல்வது யார் நாட்டின் மிக உயர்ந்த பதவியின் மதிப்பைக் குலைக்க முயல்வது யார் கொலை விசாரணையிலிருந்து சகோதரரைக் காப்பாற்றியவரா கொலை விசாரணையிலிருந்து சகோதரரைக் காப்பாற்றியவரா\n1973-ல் பிரதிபா பாட்டீல் தனது சொந்தப் பெயரில், தன்னையே நிறுவனர் தலைவராகவும் தனது உறவினர்களை இயக்குநர்களாகவும் கொண்டு கூட்டுறவு வங்கியொன்றை தொடங்கினார்.\nசில ஆண்டுகள் கழித்து அந்த வங்கி -காய்கறி விற்பவர்கள், வீட்டு வேலை செய்கிறவர்கள், தினக்கூலிகள் மற்றும் இவர்களைப் போலவே கடுமையாக உழைத்து சம்பாதிப்பவர்களிடமிருந்து ரூ.760 லட்சத்தை டெபாசிட்டாகத் திரட்டியது. 1990-ல் அந்த வங்கி, பிரதிபாவின் உறவினர்கள் உள்பட பலருக்கும் கடன் வழங்கியது. பெண்களுக்கு மட்டும்தான் கடன் தர வேண்டும் என்பது அந்த வங்கியின் முக்கியமான விதி. ஆனால் பயன்பெற்றவர்களில் பிரதிபாவின் உறவினர்கள் பலர் இருந்தனர். அத்தனை பேரும் ஆண்கள் என்பதுதான் வேடிக்கை.\nபிரதிபாவின் உறவினர்கள் வாங்கிய கடனுக்கான வட்டித் தொகை ரூ.33 லட்சம் ரத்து செய்யப்பட்டது; இந்த குறிப்பைப் புரிந்துகொண்ட அவர்கள், அசல் ரூ.225 லட்சத்தையும் திருப்பித் தராமல் தங்களிடமே வைத்துக் கொண்டனர்.\nபிரதிபாவின் மற்றொரு சகோதரர், வங்கிக்கு உரிய தொலைபேசியை வீட்டுக்கு எடுத்துச்சென்று பங்குச் சந்தை தரகர்களுடன் அன்றாடம் பேசி 20 லட்ச ரூபாய் பில் வருமாறு சமூகத்துக்கு சேவை செய்தார்.\nஇதைப்போன்ற முறைகேடுகளும், சுரண்டல்களும் வங்கியின் நிதியில் 37%-ஐ கரைத்துவிட்டன. வேறு வழியில்லாமல் வங்கி நொடித்து விழுந்தது. ஏழை முதலீட்டாளர்கள் தங்களுடைய சேமிப்பு, வட்டி எல்லாவற்றையும் இழந்தனர். பிரதிபாவின் உறவினர்களோ அவர்களுடைய இழப்பிலிருந்து லாபம் பார்த்துவிட்டனர்.\n2002-ல் அந்த வங்கியின் நிதி நிர்வாகத்தை ஆழ்ந்து ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி, வங்கியின் உரிமத்தை 2003-ல் ரத்து செய்தது. இனி இந்த வங்கியைத் தொடர்ந்து இயங்க அனுமதிப்பது மக்களின் நலனுக்கு எதிரானது என்ற முடிவுக்கு அது வந்தது. 2002 ஜூன் 18-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரகசிய அறிக்கையில், உறவினர்களுக்கே கடனும் சலுகையும் வழங்கியிருப்பது பெரும் மோசடியே என்று சாடியிருக்கிறது. பிரதிபா உள்ளிட்ட நிர்வாகிகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.\nவங்கி ஊழியர்களில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகளை சட்டப்படி குறிப்பிட்ட எண்ணிக்கையில் இட ஒதுக்கீட்டின்படி நியமிக்காமல், முழுக்க தங்களுக்கு வேண்டியவர்கள், உறவினர்களையே நியமித்துவிட்டனர். வங்கி நிர்வாகத்துக்கும் பிரதிபாவுக்கும் தொடர்பே இல்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால் 2002 ஜனவரி 22-ல் நடந்த இயக்குநர்கள் கூட்டத்தில்கூட, தலைமை நிர்வாகியை நியமிக்கும் அதிகாரத்தை பிரதிபாவுக்கு வழங்கியிருக்கின்றனர்.\nஇவையெல்லாம் குற்றச்சாட்டுகள் அல்ல, உண்மைகள். வங்கியை இப்படி முறைகேடாக நிர்வகித்ததற்காக விசாரணை நடத்தினால் பிரதிபா உள்பட அனைத்து இயக்குநர்கள் மீதும் கிரிமினல் வழக்கு தொடரப்படும். பிரதிபா பாட்டீல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசியல் சட்டம் 361 (2) பிரிவின்படி அவர் மீது வழக்கு தொடுக்க முடியாது.\nசந்தேகத்துக்குரிய குற்றவாளி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தப் பதவியில் அமர்ந்தால் அதனால் அந்தப் பதவிக்கு கெüரவம் அதிகரிக்கும் என்பதுதான் பிரதிபாவின் வாதம் போலிருக்கிறது. தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் உள்ள வங்கியில் முறைகேடான செயல்களை அனுமதிக்கிறவர் குற்றவாளியா, அல்லது அதை வெளி உலகுக்குத் தெரிவித்து வாக்களிக்கப் போகும் மக்கள் பிரதிநிதிகளையும், நாட்டின் குடிமக்களையும் முன்கூட்டி எச்சரிப்பவர்கள் குற்றவாளிகளா\nபிரதிபாவின் பெயரில் தொடங்கிய வங்கி மட்டும் திவாலாகவில்லை; அவர் தன்னையே நிறுவனராகவும் முதன்மை ஊக்குவிப்பாளராகவும் கொண்டு தொடங்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலையும் அதேபோல நொடித்துப்போனது. மகாராஷ்டிர மாநிலத்தின் கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை 1999-ல் சோனியா காந்தியால் தொடங்கப்பட்டது. அதிக அளவு சர்க்கரையை உற்பத்தி செய்யாமலேயே ஆலை நொடித்தது. பிரதிபாவின் வங்கி உள்பட சில வங்கிகள் சேர்த்து அளித்த ரூ.20 கோடி திரும்ப வராமலேயே நஷ்டமாகிவிட்டது. ஊரக வளர்ச்சிக்காக நாட்டு மக்கள்தான் இந்த நஷ்டத்தையெல்லாம் ஏற்று ஈடுகட்ட வேண்டும். சர்க்கரை ஆலையின் தலைவரும், முதன்மை ஊக்குவிப்பாளருமான பிரதிபாவுக்கும் அந்த ஆ��ைக்கும் தொடர்பு கிடையாது என்று இப்போது அவருடைய நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள மிக உயர்ந்த பதவியின் கெüரவத்தைக் குலைப்பது யார் பொதுமக்களின் 20 கோடி ரூபாயை விழுங்கிய கூட்டுறவு ஆலையா அல்லது அதை நாட்டுக்கு அம்பலப்படுத்திய எதிர்க்கட்சிகளா\nசகோதரருடன் கூட்டு சேர்ந்து கூட்டுறவு வங்கியையும் சர்க்கரை ஆலையையும் நடத்தினார். கணவர், மகள்களின் உதவியோடு கல்வி நிலையங்களையும் உழைக்கும் மகளிருக்கான விடுதிகளையும் நடத்தினார். பிரதிபாவின் கணவர் தேவிசிங் ஷெகாவத் செய்த சாதனைகளைத்தான் பாருங்களேன் கிசான் தாகே என்ற ஏழை பள்ளிக்கூட ஆசிரியரை, உரிமையை வலியுறுத்தினார் என்ற ஒரே காரணத்துக்காக சம்பளம் கொடுக்காமலும், வேலையே இல்லாத தொலைதூர கிராமப் பள்ளிக்கு மாற்றியும் அலைக்கழித்தார். வேதனை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்குக் காரணம் தேவிசிங்தான் என்று அவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்தார்.\nஆனால் போலீஸôர், தாகேவின் மரணம் தொடர்பாக தேவிசிங் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்யக்கூட மறுத்துவிட்டனர். பேராசிரியர் பாட்டீல் கொலை வழக்கில் எப்படி பிரதிபாவின் அண்ணன் மீது வழக்குப்பதிவு செய்ய மறுத்தனரோ அப்படியே இந்த வழக்கிலும் போலீஸ்காரர்கள் நடந்து கொண்டனர். இந்த வழக்கிலும் நீதிமன்றம் ஒரு முறையல்ல, 3 முறை தலையிட்டது. சந்தர்ப்ப, சாட்சியங்களை வைத்துப் பார்க்கும்போது தேவிசிங்தான் முதல் குற்றவாளி என்று அது திட்டவட்டமாகக் குறிப்பிட்டது.\nஇந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். உயர்ந்த பதவிக்கு இழுக்கு என்று பிரதிபா எதைக் கூறுகிறார் அவருடைய கணவரின் கிரிமினல் நடவடிக்கைகளையா அவருடைய கணவரின் கிரிமினல் நடவடிக்கைகளையா அல்லது அவற்றை மக்கள் அறிய அம்பலப்படுத்தும் பத்திரிகைகளையும் எதிர்க்கட்சிகளையுமா\nஅடுத்தது அவருடைய குடும்பத்துக்குச் சொந்தமான சில அறக்கட்டளைகளின் அளப்பரிய சேவைகளைப் பற்றியது. ஷ்ரம் சாதனா டிரஸ்ட் (எஸ்.எஸ்.டி.), மகாராஷ்டிர மகிளா உதயம் டிரஸ்ட் (எம்.எம்.யு.டி.) என்ற அந்த இரண்டுக்குமே பிரதிபா பாட்டீல்தான் தலைவர், அவருடைய மகள் ஜோதி ரதோர்தான் நிர்வாக அறங்காவலர். இந்த இரு அமைப்புகளும் சேர்ந்து 5 உழைக்கும் மகளிர் விடுதிகளையும், 2 பள்ளிகளையும், ஜலகாமில் ஒரு பொறியியல் கல்லூரியையும் நடத்துகின்றன.\nஅவர்களுடைய உழைக்கும் மகளிர் விடுதி ஒன்று மும்பை-புணே நெடுஞ்சாலையில் பிம்ப்ரி என்ற இடத்தில், அரசு கொடுத்த நிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த விடுதிகள் மத்திய, மாநில அரசுகள் தந்த மானியங்களில்தான் கட்டப்பட்டுள்ளன. ஆண்டு வருமானம் ரூ.16,000-க்கு மேல் சம்பாதிக்காத ஏழைகளுக்குத்தான் இந்த விடுதியில் இடம் தர வேண்டும் என்பது முதல் விதி. ஆனால் அங்கு தங்கியுள்ள மகளிரில் பலர் தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த, அதிக வருவாய் உள்ள பெண்கள். தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்படும் 22.5% இடங்களும் கூட மற்றவர்களுக்கே வழங்கப்படுகின்றன. ஆக இந்த அறக்கட்டளையின் நோக்கம் “”அறம்” அல்ல, எல்லாவற்றிலும் “”லாபம் தேடு” என்பதுதான். இந்த விவகாரத்தில் பிரதிபாவின் நடத்தையால் அந்த உயர்ந்த பதவியின் மாண்பு குலைகிறதா அல்லது அதை அம்பலப்படுத்தும் ஊடகங்களாலா\nகுடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக, அதாவது 2007 ஏப்ரல் 26-ல், மகாராஷ்டிர மாநில அரசு 25 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பை பிரதிபாவின் கணவருடைய கல்விச் சங்கத்துக்கு அளித்தது. அங்கு விளையாட்டு அரங்க வளாகத்தைக் கட்டுவதற்காக அந்த நிலம் தரப்பட்டது. அதற்கு ரூ.36 லட்சம் தரப்பட்டது. 1996-ல் தனக்கு தரப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இத் தொகையை பிரதிபா வழங்கினார். உறவினர்கள் அறங்காவலர்களாக இருக்கும் அறக்கட்டளைகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை அளிக்கக்கூடாது என்று அரசு விதி குறிப்பிடும் நிலையிலும் இந்த முறைகேடு நடந்திருக்கிறது.\nதொகுதி மேம்பாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய பிரதிபாவின் செயலால் உயர் பதவியின் கெüரவத்துக்கு இழுக்கா அல்லது அதை அம்பலப்படுத்திய பத்திரிகைகளின் நடவடிக்கையால் இழுக்கா\nதனியார் கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று எல்லா மாநில அரசுகளும் சட்டம் இயற்றுகின்றன. இந் நிலையில் பிரதிபாவின் குடும்பத்துக்குச் சொந்தமான இரு அறக்கட்டளைகளும் சட்ட விரோதமாக கூடுதல் கட்டணத்தைப் பெற���றுக்கொண்டு, அதை நன்கொடை என்ற கணக்கில் எழுதிக்கொண்டன. இந்த முறைகேட்டை வருமான வரித்துறை கண்டுபிடித்து, வரி போட்டது.\nஇதில் எது உயர் பதவியின் மாண்பைக் குறைக்கிறது கூடுதல் கல்விக் கட்டணத்தை நன்கொடை என்ற பெயரில் மறைத்து வரி ஏய்ப்பு செய்ததா அல்லது அதை பத்திரிகைகளும் எதிர்க்கட்சிகளும் அம்பலப்படுத்தியதா கூடுதல் கல்விக் கட்டணத்தை நன்கொடை என்ற பெயரில் மறைத்து வரி ஏய்ப்பு செய்ததா அல்லது அதை பத்திரிகைகளும் எதிர்க்கட்சிகளும் அம்பலப்படுத்தியதா இன்னும் பல ஊழல்கள் இருந்தாலும் எழுத இடம் போதாது என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.\nகுடியரசுத்தலைவர் பதவியின் மாண்பை, அந்தப் பதவிக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிபா பாட்டீல்தான் குலைக்கிறாரே தவிர, அதை அம்பலப்படுத்தும் பத்திரிகைகளோ இதர செய்தி ஊடகங்களோ அல்ல. வேட்பாளர் என்று அவரை அறிவித்தபோதே இத்தனை ஊழல்களும் அணிவகுத்து முன் நிற்கிறதே, அவர் குடியரசுத்தலைவராகவே ஆகிவிட்டால் அப்புறம் என்னவெல்லாம் நடக்கும்\nதேர்தலுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பதவி என்பதே கேலிக்குரியதாகிவிடும். குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களைப் பற்றி பேசாதீர்கள் என்று பிரதிபா வேண்டுகோள் விடுப்பதன் மூலம், பதவியின் மாண்பைக் காப்பாறிவிட முடியாது தேர்தலுக்குப் பிறகும் இந்த விவகாரங்கள் பேசப்படும். நீதிமன்றத்தில் இது வழக்காக வந்தால், கேலி இன்னமும் உச்சத்துக்குப் போகும். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் உடன்பாட்டுக்கு வந்தால்கூட, இத்தனை முறைகேடுகளைச்செய்துள்ளதால் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முடியாது.\nசுயநல நோக்கில் அவர் விடுத்துள்ள இந்த வேண்டுகோளே, அவர் குற்றம் செய்ததை நிரூபிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். இந்தப் பதவிக்குரிய கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்று பிரதிபா உண்மையிலேயே விரும்பினால் போட்டியிலிருந்து அவர் விலகுவதுதான் ஒரே வழி.\nஇந்தியக் குடியரசும் இங்கிலாந்து முடியரசும் ஒன்றா\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்களைப் பரிசீலித்து, தகுதியற்றவைகளை நிராகரித்த பிறகு பிரதிபா தேவிசிங் பாட்டீல், பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோர் மட்டுமே இப்போது களத்தில் நிற்கின்றனர்.\nபிரிட்டனில் அமலில் உள்ள “வெஸ்ட்மினிஸ்டர்’ பாணி அரசியல் அமைப்பு முறையே நமக்கும் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியல் நிர்ணய சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பியதால், மத்திய அமைச்சரவை எடுக்கும் முடிவுகளின்படி செயல்பட வேண்டிய -அடையாளச் சின்னமாக மட்டும் -நாட்டின் தலைவரான குடியரசுத் தலைவர் பதவி இந்தியாவில் உருவாக்கப்பட்டது. பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிப்பதிலும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதிலும் மட்டும் ஓரளவுக்கு இவர் சுதந்திரமாகச் செயல்படுகிறார்.\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டும் வாக்களித்து குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வரைவு வாசகத்தை, அப்போதைய அரசியல்சட்ட ஆலோசகர் பி.என். ராவ் வடித்திருந்தார்.\nநேருஜி அதை ஏற்கவில்லை. “இது எளிமையாக இருக்கும் என்பது உண்மையே, ஆனால் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும். நாடாளுமன்றம் என்பது ஒரு கட்சி அல்லது குழுவின் ஆதிக்கத்தில் இருக்கும். அப்போது அந்தக் கட்சி அல்லது குழு தங்களைச் சேர்ந்த ஒருவரை மட்டுமே குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் நிலைமை ஏற்பட்டுவிடும். இதுவே அலங்காரப் பதவிதான், மிகக் குறைந்தவர்கள் தேர்ந்தெடுத்தால் இது அப்பட்டமான “”கைப்பாவை” பதவியாகிவிடும். குடியரசுத் தலைவரும் மத்திய அமைச்சரவையும் ஒரே எண்ணங்களைப் பிரதிபலிப்பார்கள்’ என்று சுட்டிக்காட்டினார்.\nஅதன் பிறகு, அரசியல் சட்ட நிர்ணய சபையில் மீண்டும் இது விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும், சட்டமன்றங்களின் எல்லா உறுப்பினர்களும் சேர்ந்து வாக்களிக்க வேண்டும், மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் வாக்குகளுக்கு மதிப்பு போடப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.\nஇங்கிலாந்தில் அரசர் எப்படியோ இந்திய ஜனநாயகத்தில் குடியரசுத் தலைவரும். சம்பிரதாயமான தலைவர்தான் ஆயினும், பிரதமர் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரின் தலைவராகவே இந்தியாவில் குடியரசுத் தலைவர் பார்க்கப்படுகிறார். நாடு சுதந்திரம் அடைந்தது தொடங்கி முதல் 20 ஆண்டுகளுக்கு பாபு ராஜேந்திர பிரசாத், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஜாகீர் உசேன் போன்ற பழுத்த அனுபவம் வாய்ந்த திறமைசாலிகள் அந்தப் பதவியை அலங்கரித்தனர���.\n1969-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்குள் } தலைவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்ட கலவரத்தாலும், மனசாட்சிப்படி வாக்களிப்பது என்ற கருத்தை பிரதமரே கையாண்டதாலும் அந்தப் பதவிக்குரிய கெüரவமும், கண்ணியமும் பாதிப்படைந்தது. குடியரசுத் தலைவர் என்ற பதவி வெறும் பொம்மை போன்றதாக இருக்கும் என்ற அச்சம், நிஜமாகிவிட்டது.\nஇப்போது நடைபெறவுள்ள 12-வது குடியரசுத் தலைவருக்கான தேர்தலைப் பொருத்தவரை, இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகுதி வாய்ந்த பலர் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்றனர்.\nமுதலில், பிரணாப் முகர்ஜியை எடுத்துக் கொள்வோம். திறமை, அனுபவம் ஆகிய இரண்டும் கலந்த அவரைவிடத் தகுதி வாய்ந்தவர் யாரும் இல்லை. அவர்தான் தேர்வு செய்யப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், “”அவர் இல்லை -அவர் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் தேவைப்படுகிறார்” என்ற அறிவிப்பு கட்சி மேலிடத்தால் வெளியிடப்பட்டது.\nமிகுந்த திறமைசாலி என்பதை கட்சித் தலைமையே ஒப்புக்கொண்டது பெருமைக்குரிய விஷயம்தான் என்றாலும், மத்திய அமைச்சராக இருப்பதற்குத்தான் தகுதி தேவை, குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்படி எதுவும் அவசியம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கருதுவதுபோலத் தெரிகிறது. பொது வாழ்வில், “”தகுதியே” தகுதிக்குறைவாகவும் இதைப்போல, ஆகிவிடுவது உண்டு.\nஅதன் பிறகு பலருடைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, அதே வேகத்தில் நிராகரிக்கவும்பட்டன. எதைச் செய்வது என்று புரியாமல் ஒரு குழப்பத்தில், ராஜஸ்தான் மாநில ஆளுநர் பிரதிபா பாட்டீலை நிறுத்துவது என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும்- இடதுசாரி கட்சிகளும் ஒப்புக்கொண்டன.\nஇதில் தவறு ஏதும் இல்லை. 1950-களில் குடியரசுத் தலைவர் பதவி என்பதை மிகுந்த மரியாதைக்குரிய, பெருமைக்குரிய பதவியாகக் கருதினார் ராஜேந்திர பிரசாத். கட்சியிலோ, மத்திய அமைச்சரவையிலோ வகிக்கும் பதவியைவிட குடியரசுத் தலைவர் பதவி பெரிது என்று அவர் நினைத்தார். மெதுவாக அந்த நிலைமை மாறி, ஆளுங்கட்சித் தலைவர் பதவி என்பது பிரதமர், குடியரசுத் தலைவர் பதவிகளைவிட சக்திவாய்ந்தது என்று இப்போது ஆகிவிட்டது.\nபிரதிபா பாட்டீல் மீது உச்ச நீதிமன்றத்திலும் தேர்தல் கமிஷனிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரதிபா மட்டும் அல���லது அவர்களுடைய உறவினர்களின் செயல்கள் குறித்தும் புகார்கள் செய்யப்படுகின்றன. வேட்பாளர்களின் சொத்து, கடன் விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்குநாள் வலுத்து வருகிறது.\nசட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்குப் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இருப்பவர்களும் -“”அரசியல் சட்டத்துக்கு விசுவாசமாக இருப்பேன், நாட்டின் ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் கட்டிக்காப்பேன்” என்று உறுதி அளிக்க வேண்டும் என்று “”தேசிய ஒருமைப்பாடு-பிராந்தியவாதம்” தொடர்பாக ஆராய 1962-ல் நியமிக்கப்பட்ட சர் சி.பி. ராமஸ்வாமி ஐயர் கமிட்டி பரிந்துரை செய்தது.\nஆனால், 16-வது திருத்தச்சட்டம் என்ற புதிய அரசியல் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதை அந்த நாளில் திமுகவுக்கு எதிரான சட்டம் என்றே அழைத்தார்கள். மக்களவை, சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கட்டிப்போட அந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.\n2003 மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவின்படி, மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய படிப்பு, சொத்து, கடன், தங்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், விசாரணையில் உள்ள வழக்குகள் போன்ற விவரங்களை உரிய படிவங்களில் தெரிவிக்க வேண்டியவர்களானார்கள். இதை எல்லாப் பதவிகளுக்கும் கட்டாயமாக்குவது நல்லது.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், சிவசேனை ஆகியவற்றுக்கு உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் பிரதிபா பாட்டீல்தான் வெற்றி பெறுவார்; 1969-ல் கடைப்பிடிக்கப்பட்ட மனசாட்சிப்படி வாக்களிக்கும் உத்தி கடைப்பிடிக்கப்பட்டால் இந்த முடிவு மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.\nஅரசியல் ஆதரவைவிட பிரதிபா பாட்டீலுக்கு ஆன்மிக ஆதரவு இருக்கிறது. பிரம்ம குமாரிகள் சங்கத்தை நிறுவிய பாபா லேக்ராஜின் பரிபூரண ஆசி (1969-ல் அவர் இறந்துவிட்டார்) பிரதிபாவுக்கு இருக்கிறது. மவுண்ட் அபுவில், பிரம்ம குமாரிகள் சங்கத் தலைவருடன் சமீபத்தில் பேசியபோது, “”மிகப்பெரிய பொறுப்பை ஏற்க நீ தயாராக இருக்க வேண்டும்” என்று பாபா லேக்ராஜ் கூறியிருக்கிறார். அதன் பிறகே, கட்சித் தலைவர் சோனியா காந்தியிடமிருந்து அவ��ுக்கு அந்த இனிய அழைப்பு போயிருக்கிறது, குடியரசுத் தலைவர் தேர்தலில் நீங்கள்தான் வேட்பாளர் என்று.\nபிரிட்டிஷ் வரலாற்றைப் படித்தவர்களுக்கு ஞாபகம் இருக்கும், முதலாவது ஜேம்ஸ் என்ற மன்னன், கடவுள் தன்னிடம் பேசி தனக்களித்த ஆசியினால், “”தெய்வீக உரிமையோடு” மக்களை ஆள்வதாக அறிவித்தார்.\nபிரிட்டனில் மன்னர் எப்படி தேசத்தின் அடையாளத் தலைவரோ, அப்படி குடியரசுத் தலைவர் இங்கு அடையாளத் தலைவராகப் பதவி வகிக்கிறார். அதற்காக இங்கிலாந்து மன்னரைப்போலவே தனக்கும் “”தெய்வீக உரிமை” இருப்பதாகக் கூறி மக்களைத் தொல்லை செய்யாதிருப்பாராக\n(கட்டுரையாளர்: முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்.)\nகுடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீலின் வருகைக்காக தனது இல்லம் முன்பு காத்திருக்கும் கணவர் தேவிசிங் ஷெகாவத்.\nபுது தில்லி, ஜூலை 23: இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீல் இனி தனது குடும்பத்திற்கும் தலைவியாக செயல்படுவார் என அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் கூறினார்.\nகுடும்பத் தலைவி மட்டுமில்லாது எங்களின் குலத்தலைவியாகவும் அவர் இருப்பார் என அவர் மேலும் தெரிவித்தார்.\nசெய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசுகையில் அவர் இதை நகைச்சுவையாக குறிப்பிட்டார். ஜூலை 25 முதல் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு குடிபுக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nமகாராஷ்டிராவில் தங்களின் குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வரும் கல்வி நிறுவனங்களை தங்களின் மகன்களில் ஒருவர் இரண்டாண்டுகளுக்கு முன்னர் நிர்வகித்து வந்தார். தற்போது அதில் அவர் தலையிடுவது இல்லை என்றார்.\nகுடியுரசுத் தலைவரின் கணவராக இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்கையில், தான் ஒரு சாதாரண மனிதன் தான் என அவர் தெரிவித்தார்.\nநினைவலைகள்: வல்லிக்கண்ணனுடன் இரு நீண்ட பயணங்கள்\n(இடமிருந்து) வல்லிக்கண்ணன், நடராஜன், ஞானக்கூத்தன், சேவற்கொடியோன், அசோகமித்திரன், “தீபம்’ நா. பார்த்தசாரதி (மடியில் அவர் மகன்), மு. மேத்தா.\nவல்லிக்கண்ணனைப் பற்றி நினைக்கும்போது தி.க.சி.யைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. தி.க.சி. என்றவுடன் எனக்கு அவருடன் வரும் இன்னும் சிலர் பற்றியும் நினைக்க வேண்டிவரும். ஆ. பழனியப்பன் என்ற மிகச் சிறந்த இலக்கியவாதியும் இலக்கிய ஆராய்ச்சியாளர். இரண்டாவது கந்தர்வன். கடைசியாக என்.ஆர். தாசன்.\nதி.க.சி.தான் என்னை வல்லிக்கண்ணன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அன்று வல்லிக்கண்ணன் ராயப்பேட்டை அமீர் மகால் அருகில் ஒரு வீட்டில் குடியிருந்தார். (அதாவது அவருடைய சகோதரர் கோமதிநாயகம் வீட்டில்.) வல்லிக்கண்ணன் நான் எழுதியிருந்த “மஞ்சள் கயிறு’ கதையைப் படித்திருந்தார். அதன் பிறகு அவரை நா. பார்த்தசாரதியின் “தீபம்‘ இதழின் அலுவலகத்தில் பலமுறை சந்தித்துப் பேச வாய்ப்பிருந்தது. தி.க.சி. சில விஷயங்களை அடித்துக் கூறுவார். வல்லிக்கண்ணன் புன்னகை புரிவார்.\nஒருமுறை “இலக்கியச் சங்கம்’ என்ற அமைப்பு சென்னை மத்திய நூலகத்தில் நா. பார்த்தசாரதியின் புதிய நாவல் “ஆத்மாவின் ராகங்கள்’ பற்றி ஒரு விவாதக் கூட்டத்தை நடத்தியது. அந்த நாவலை எழுதி வரும்போது அதன் கதையை பார்த்தசாரதி என்னிடம் கூறினார். அவர் சொன்ன கதை மிகவும் உருக்கமாக இருந்தது. ஆனால் சொல்லுக்கும் எழுத்துக்கும் இடைவெளி உண்டல்லவா விவாதத்தில் வல்லிக்கண்ணன் சிறிது அழுத்தம் தந்தே பேசினார். ஆனால் எல்லோருமே பக்குவப்பட்ட மனதுடையவர்கள். ஆதலால் உறவுகள் தொடர்ந்தன. நா. பார்த்தசாரதியின் அயராத தூண்டுதலில்லாமல் புதுக்கவிதையின் வரலாறு, சரஸ்வதி காலம் போன்ற தொடர்களை வல்லிக்கண்ணன் எழுதியிருப்பாரா என்பது சந்தேகம்தான்.\nநா. பார்த்தசாரதிக்கு நிறைய அபிமானிகள் உண்டு. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு அவர் வாய்ப்பு ஏற்படுத்தி விடுவார். கல்கத்தா தமிழ் மன்றம் அதன் வெள்ளி விழாவுக்குச் சென்னையிலிருந்து ஒரு குழுவை அழைத்து வரப் பார்த்தசாரதிக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. வருடம் 1977. “எமர்ஜென்சி’ வந்து சில மாதங்கள் ஆகின்றன. பார்த்தசாரதியுடன் வல்லிக்கண்ணன், ஞானக்கூத்தன், சேவற்கொடியோன் (கோவை), மு. மேத்தா மற்றும் நான் நவம்பர் 27-ம் தேதி காலை கொரமாண்டல் எக்ஸ்பிரஸில் ஏறினோம். வழியெல்லாம் மழை. அடுத்த நாள் பகல் கல்கத்தா அடைந்தோம். அதற்கடுத்த நாள்தான் எங்களுக்குத் தெரிந்தது நவம்பர் 27-ம் தேதி ஒரு மிகப் பெரிய புயல் ஆந்திரக் கடற்கரையை மீது வீசியிருக்கிறது என்று. ரயில் நிலையங்கள் தூக்கி எறியப்பட்டிருந்தன. காவலி என்னும் இடத்தில் கடல் உள்புகுந்து பல கிராமங்களைத் தரை மட்டமாக்கி விட்டிருந்தது. அதன் பிறகு பல நாட்கள் சடலங்களை அகற்றுவது பெரும் பிரச்சினையாயிற்று. ஆந்திர அரசு சில ஆயுள் கைதிகளைப் பயன்படுத்தியது குறித்து நிறையக் கண்டனம் கூறப்பட்டது.\nநாங்கள் ஒரு வாரம் கல்கத்தாவில் இலக்கியப் பாராட்டும் இலக்கியக் கண்டனமும் வாரி வழங்கினோம். எங்கள் குழுவின் நட்சத்திரப் பேச்சாளர் சேவற்கொடியோன். வரிக்கு வரி கைதட்டல்.\nநாங்கள் ஊர் திரும்பும் நாள் வந்தபோது ரயில் பாதை ஒரு மாதிரி சீரமைக்கப்பட்டிருந்தது. புயலின் சீற்றத்தை விஜயவாடா தொடங்கி ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பார்க்கக் கிடைத்தது.\nவல்லிக்கண்ணனும் நானும் இன்னொரு முறை ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. எப்படியெல்லாமோ வற்புறுத்திப் புதுமைப்பித்தனுக்கு புதுதில்லியில் ஒரு தேசியக் கருத்தரங்குக்குக் க.நா.சு. ஏற்பாடு செய்திருந்தார். என் கட்டுரை ஆங்கிலத்தில். வல்லிக்கண்ணன் மற்றும் சா. கந்தசாமி தமிழில் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். அந்தக் கருத்தரங்கில் மேலும் ஆங்கிலத்தில் கட்டுரை அளித்தவர்கள் வலம்புரி ஜான் மற்றும் க.நா.சு. கருத்தரங்கில் நா. பார்த்தசாரதியும் கலந்துகொள்வதாக இருந்தது. இல்லை. அதன்பிறகு அவர் எந்தக் கருத்தரங்கிலும் கலந்துகொள்ள முடியாது போயிற்று. அதற்கடுத்த ஆண்டு க.நா.சுவின் மரணமும் நேரிட்டது.\nவல்லிக்கண்ணனின் நீண்ட வாழ்க்கையில் ஏராளமான பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அவருக்கு எழுத வேண்டும் என்ற ஆர்வம் மிகவும் குறைந்துவிட்டதாகத்தான் எனக்குத் தோன்றிற்று. அது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே நடந்துவிட்டது.\nஅவருக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்த சமயத்தில் அவருடைய நாவல்களையும் ஒரு பதிப்பாளர் மறுபதிப்பு செய்திருந்தார். ஒரு பழைய மாளிகை பற்றி ஒரு நாவல். அதில் சில இடங்கள் மிகவும் நன்றாக இருந்ததாக எனக்குத் தோன்றிற்று. புனைகதை தொடர்ந்து எழுதத் தேவைப்படும் அனுபவங்களை ஓர் எழுத்தாளர் போற்றி ஏற்க வேண்டும்.\nநான் கடைசியாக செப்டம்பர் மாதம் அவரைப் பார்த்தேன். அவர் முடிவு இவ்வளவு அருகில் இருந்தது என்று தெரியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535644/amp", "date_download": "2019-11-17T18:26:28Z", "digest": "sha1:7AFMKXCXCHI73ROPH57QWDP326V6SNE5", "length": 7594, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "40 shaving jewelery, Rs 1 lakh loot at grocery store in Vyasarpadi area: Police investigation | வியாசர்பாடி பகுதியில் மளிகை கடையில் 40 சவரன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை | Dinakaran", "raw_content": "\nவியாசர்பாடி பகுதியில் மளிகை கடையில் 40 சவரன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை\nசென்னை: வியாசர்பாடி பகுதியில் செல்வம் என்பவரின் மளிகை கடையில் 40 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் தரைத்தளத்தில் இருந்த கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை என வியாசர்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகமல், ரஜினி என்ற இரண்டு ஜாம்பவான்கள் இணைந்தால் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் நல்லது: எஸ். ஏ.சந்திரசேகர் பேச்சு\nதிறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்த கமல், ரஜினியும் இணைந்து ரூ.1 கோடிக்கான காசோலை வழங்கினர்\nசென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்திப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவு பெரும் கவலைக்குரியதாக உள்ளது: திருமாவளவன்\nஅம்மா வீட்டிற்கு வரும் குழந்தை போல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை\nசென்னை தாம்பரம் அடுத்த புறவழிச்சாலையில் சென்ற காரில் திடீரென தீப்படித்ததால் பரபரப்பு\nகோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை\nமாணவி பாத்திமா மரணத்தில் உண்மைநிலை வெளிக் கொண்டுவரப்படும்: உயர்கல்வித்துறை செயலர் தகவல்\nஇடஒதுக்கீட்டின் பலன் அனைத்துப் பயனாளிகளுக்கும் தடையின்றிக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nகடலோர மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nமுதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு\nநாளை மறுநாள் நவ.19ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம்\nஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: பேராசிரியர்களிடம் போலீஸ் மீண்டும் விசாரணை\nதிருமணமான பெண்ணுக்கு சாக்லேட்டில் மயக்க மருந்து கொ��ுத்து பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது\nசென்னை எம்.ஜி.ஆர். நகர், அசோக் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது\nதொழிற்சாலை ரசாயன வாயுவால் சுற்றுச்சூழல் பாதிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதிருமணமான 3 மாதத்தில் ஐ.டி ஊழியர்\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-11-17T17:02:58Z", "digest": "sha1:GS362JBNBBBGX4L4WMUHIATTP54LBV54", "length": 19270, "nlines": 165, "source_domain": "newuthayan.com", "title": "கோத்தாபயவுடன் சேர்ந்திருப்பவர்கள் சர்வதேச குற்றவாளிகள் | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nகோத்தாபயவுடன் சேர்ந்திருப்பவர்கள் சர்வதேச குற்றவாளிகள்\nகிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்\nகோத்தாபயவுடன் சேர்ந்திருப்பவர்கள் சர்வதேச குற்றவாளிகள்\nகோத்தாபயவுடன் சேர்ந்திருப்பவர்கள் சர்வதேச குற்றவாளிகளாக இருக்கின்றார்கள். பிள்ளையான் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்; வெலிகந்தைப் பகுதியில் பல இடங்களைத் தோண்டினால் தெரியும். கருணா அம்மான் பிள்ளைகளைப் பிடித்து அடித்து இன்றும் பல பொதுமக்களின் வயல் காணிகளை சுவீகரித்து தமது சொந்த சொத்தாக பயன்படுத்துகின்றார் என இலங்கைத் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.\nபாராளுமன்ற உறுப்பினரின் வாழைச்சேனையிலுள்ள அலுவலகத்தில் நேற்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\nஇலங்கைத் தமிழரசு தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்திற்கு அமைய சஜித் பிரமதாசாவுக்கு ஆதரவு அழிப்பதாக முடிவெடுக்கப்பட்டது. பல விடயங்களை ஆராய்ந்து தீர்மானித்ததன் பொருட்டு குறித்த தீர்மானத்தை எடுத்தோம்.\nகடந்த காலத்தில் கோட்டாபய தமிழ் இன அழிப்புக்கு முக்கியஸ்தராக இருந்தவர். மகிந்த ஜனாதிபதியாக இருந்த போது செயலாளராக இருந்து யுத்தத்திற்கு கட்டளை பிறப்பத்தார்;. ஆனால் தற்���ோது தான் ஒருபோதும் கட்டளை பிறப்பிக்கவில்லையெனத் தெரிவிக்கின்றார்.\nகடந்த இரண்டு தேர்தலிலும் அன்னச் சின்னத்திற்கே தமிழ் மக்கள் வாக்களித்தனர். அதில் 2015ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்றது. தற்போதும் அன்னச் சின்னம் வந்திருக்கின்றது.\nகடந்த கால நிகழ்வுகளைப் பார்க்கும் போது தமிழ் மக்களிடையே ஆதரவு இல்லை கோட்டாபய ஜனாதிபதியாக வரமாட்டார். தற்போது அவருடன் சேர்ந்திருக்கும் கூட்டம் பிள்ளையான் கட்சி, கருணா அம்மான், பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அத்துடன் அவுஸ்ரேலியாவுக்கு மக்களை அனுப்பி தற்போதும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரினால் விசாரணைக்கு உட்பட்டிருக்கும் அமைப்பாளர்கள் என பலர் இணைந்திருக்கின்றார்கள்.\nஅவர்கள் கடந்த காலத்தில் கொள்ளை, கொலை, கப்பம் பெறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள். கோட்டாபய ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்கள் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டிவரும். இவர் ஜனாதிபதி செயலாளராக இருந்த போது கிறிஸ் மனிதனை அனுப்பினார். அவர் வெற்றி பெற்றால் தமிழ் மக்களின் நிலமை என்னவாகும்.\nஇவருடன் சேர்ந்திருப்பவர்கள் சர்வதேச குற்றவாளிகளாக இருக்கின்றார்கள். பிள்ளையான் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர். வெலிக்கந்தைப் பகுதியில் பல இடங்களைத் தோண்டினால் தெரியும். கருணா பிள்ளைகளைப் பிடித்து அடித்து இன்றும் பல பொதுமக்களின் வயல் காணிகளை சுவீகரித்து தமது சொந்த சொத்தாக பயன்படுத்துகின்றார். கருணாவினால் பலர் கடந்த காலங்களில் கடத்தப்பட்டனர்.\nஐக்கிய தேசிய கட்சி காலத்தில் கருணாவைப் பிரித்தது. போராட்டத்தை கொச்சைப்படுத்திய நிலைமை அது. தற்போதும் சுய நலத்தில் போராட்டம் செய்கின்றார். இரண்டு தடவை பிரதி அமைச்சராக இருந்து தனக்கு சொத்து சேர்த்தவர் தான் கருணா.\nஇன்று சஜித் வந்தால் தமிழ் முஸ்லிம் பிளவு ஏற்படும் என பேசுகின்றார். ஒருபோதும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு துரோகம் செய்யமாட்டார் சஜித். முஸ்லிம்களைச் சேர்த்து கிழக்கு மாகாண சபையை உருவாக்கியவர் மஹிந்த. கிழக்கு மாகாண சபையையும் முஸ்லிம்களுக்கு கொடுத்தவர்கள். ஆனால் பிள்ளையானை ஏன் முதலமைச்சராக ஏற்கவில்லை. யாருக்கு காது குத்துகின்றீர்கள். இனவாதக் கருத்துகளைப் பேசிக்கொண்டு திரிகின்றார்கள்.\nசஜித் பிரேமதாசாவின் தேர்���ல் விஞ்ஞாபனத்தில் நல்ல விடயம் காணப்படுகின்றது. தந்தை காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளை தற்போது பேசி வருகின்றனர். தந்தையின் மகனை அவ்வாறு கணக்கிட முடியாது. கோட்டாபய ஆட்சிக்கு வரக்கூடாது. மகிந்த வந்தால் பிள்ளையான் விடுதலையாம். சர்வதேசத்தை பேய்க் காட்டுவதற்கு அப்போது பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.\nகடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்காமல் முஸ்லிமுக்கு வழங்கி விட்டு பிள்ளையானை புரம் தள்ளி வைத்தவர்; தான் மகிந்த ராஜபக்ஷ. தேர்தல் வதந்திக்காக மக்களிடையே ஏமாற்றுக் கருத்துக்களைப் பேசி வருகின்றனர்.\nகோடிக் கணக்கில் சொத்துச் சேர்த்து வைத்துள்ளனர். நான் ஒன்பது வருட காலமாக பாராளுமன்றத்தில் இருக்கின்றேன். சொத்து தேட முடியாத நிலைமையில் இருந்து கொண்டிருக்கின்றோம். இந்த ராஜபக்ச குடும்பத்துக்கு நாம் ஆதரவு வழங்குவதா. எனவே தமிழ் மக்கள் அன்னம் சின்னத்துக்கு வாக்களியுங்கள். தமிழரசு கட்சி எடுத்த முடிவுக்கு இன்னும் ஒரு சில தினங்களில் ஏனைய கட்சியுடன் சேர்ந்து பேசிய பிற்பாடு இரா.சம்பந்தன் ஐயா முடிவை வெளியிடுவார்; என்றார். (NK)\nதேர்தல் புறக்கணிப்பாளர்களை கணக்கில் எடுக்காதீர்கள் – பொன்சேகா\nயானைகளின் அட்டகாசத்தினால் கட்டடங்கள் மற்றும் மரங்கள் சேதம்\nஅடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யக் கோரி போராட்டம்\nதனிச் சிங்கள வாக்குகளில் வெல்வதை கோத்தா விரும்பவில்லை – வரதர்\nஇதுவரையிலான தேர்தல் வாக்குப்பதிவு – விபரம் உள்ளே\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_29", "date_download": "2019-11-17T18:30:15Z", "digest": "sha1:HYCR35NL74P6VD2QC22L2HEUGI6FWHHO", "length": 12297, "nlines": 91, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நவம்பர் 29 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nநவம்பர் 29 (November 29) கிரிகோரியன் ஆண்டின் 333 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 334 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 32 நாட்கள் உள்ளன.\n1394 – கொரிய மன்னர் யி சொங்-கை தலைநகரை கேசாங்கில் இருந்து அன்யாங்கிற்கு (இன்றைய சியோல்) மாற்றினார்.\n1612 – சுவாலி என்ற இடத்தில் (இன்றைய குசராத்து மாநிலத்தில்) போர்த்துக்கீசருக்கும் கிழக்கிந்திய நிறுவன படைகளுக்குமிடையே இடம்பெற்ற போரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.\n1729 – நாட்செசு பழங்குடியினர் மிசிசிப்பியில் பிரெஞ்சுக் குடியேறிகளான 138 ஆண்கள், 35 பெண்கள், 56 குழந்தைகளைப் படுகொலை செய்தனர்.\n1781 – அடிமைகளை ஏற்றிச்சென்ற சொங் என்ற பிரித்தானியக் கப்பல் மாலுமிகள் காப்பீடு பெறுவதற்காக 133 ஆப்பிரிக்கர்களைக் கொன்று கடலுக்குள் எறிந்தனர்.\n1783 – அமெரிக்காவின் நியூ செர்சி மாநிலத்தில் 5.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.\n1807 – நெப்போலியப் படைகள் போர்த்துகலுக்கு முன்னேறியதை அடுத்து போர்த்துக்கலின் ஆறாம் யோவான் மன்னர் லிஸ்பனில் இருந்து அரச குடும்பத்தினருடன் வெளியேறி பிரேசிலுக்கு சென்றார்.\n1830 – போலந்தில் உருசியாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.\n1850 – புருசியா ஆத்திரியாவின் தலைமையில் செருமன் கூட்டமைப்பில் சேர சம்மதித்தது.\n1855 – துருக்கியில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது.\n1877 – தாமசு ஆல்வா எடிசன் போனோகிராப் எ��்ற ஒலிப்பதிவுக் கருவியைக் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.\n1890 – சப்பானில் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.\n1899 – பார்சிலோனா கால்பந்துக் கழகம் அமைக்கப்பட்டது.\n1915 – கலிபோர்னியாவில் சாண்டா கட்டலீனா தீவின் பல முக்கிய கட்டடங்கள் தீப்பற்றி எரிந்தன.\n1922 – ஹவார்ட் கார்ட்டர் பண்டைய எகிப்தின் துட்டன்காமுன் மன்னனின் கல்லறையை பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விட்டார்.\n1929 – அமெரிக்கர் ரிச்சார்ட் பயேர்ட் தென் முனை மேல் பறந்த முதல் மனிதரானார்.\n1943 – இரண்டாம் உலகப் போர்: அல்பேனியா விடுவிக்கப்பட்டது.\n1945 – யுகோசுலாவியா சமஷ்டி மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.\n1947 – முதலாம் இந்தோ-சீனப் போர்: வியட்நாமில் மீ டிராக் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் பெரும்பாலும் பெண்கள், குழதைகளடங்கிய 300 பேரைப் படுகொலை செய்தனர்.\n1947 – பாலத்தீனத்தைப் பிரிப்பதென ஐக்கிய நாடுகள் பொதுச் சபை முடிவெடுத்தது.\n1950 – வட கொரியா மற்றும் சீனப் படைகள் ஐநா படைகளை வட கொரியாவிலிருந்து வெளியேறும்படி செய்தனர்.\n1961 – நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது பூமியை இரு தடவைகள் சுற்றிவந்து புவேர்ட்டோ ரிக்கோவில் இறங்கியது.\n1963 – கனடிய விமானம் மொன்ட்ரியாலில் விபத்துக்குள்ளாகியதில் 118 பேர் உயிரிழந்தனர்.\n1982 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சோவியத் படைகளை ஆப்கானித்தானில் இருந்து உடனடியாக விலகும்படி சோவியத் ஒன்றியத்தைக் கேட்டது.\n1986 – சுரிநாம் இராணுவம் மொய்வானா கிராமத்தைத் தாக்கி 39 பொதுமக்களைக் கொன்றது.\n1987 – தென் கொரிய விமானம் தாய்-பர்மிய எல்லைக்கருகில் வெடித்துச் சிதறியதில் 115 பேர் கொல்லப்பட்டனர்.\n2006 – அணுவாயுதங்களை எடுத்துச் சென்று 700 கிமீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஷாகீன் 1 என்ற ஏவுகணை சோதனையை பாக்கித்தான் வெற்றிகரமாக நடத்தியது.\n1803 – கிறிஸ்டியன் டாப்ளர், ஆத்திரியக் கணிதவியலாலர், இயற்பியலாளர் (இ. 1853)\n1835 – டோவாகர் சிக்சி, சீனப் பேரரசி (இ. 1908)\n1901 – சோபா சிங், இந்திய ஓவியர் (இ. 1986)\n1908 – என். எஸ். கிருஷ்ணன், தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ. 1957)\n1913 – எஸ். வி. சகஸ்ரநாமம், தமிழக நாடக, திரைப்பட நடிகர் (இ. 1988)\n1913 – பெஞ்சமின் மர்க்கரியான், ஆர்மேனிய-சோவியத் வானியற்பியலாளர் (இ. 1985)\n1932 – ஜாக் சிராக், பிரான்சின் 22வது அரசு���்தலைவர் (இ. 2019)\n1936 – ஆ. வேலுப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (இ. 2015)\n1963 – திலீபன், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி (இ. 1987)\n1963 – லலித் மோடி, இந்தியத் தொழிலதிபர்\n1977 – யூனுஸ் கான், பாக்கித்தானியத் துடுப்பாளர்\n1982 – ரம்யா, இந்திய நடிகை, அரசியல்வாதி\n1530 – தாமஸ் வோல்சி, இங்கிலாந்தின் உயராட்சித் தலைவர் (பி. 1470)\n1694 – மார்செல்லோ மால்பிகி, இத்தாலிய உயிரியலாளர், மருத்துவர் (பி. 1628)\n1872 – மேரி சோமர்வில்லி, இசுக்காட்டிய-இத்தாலிய வானியலாளர், கணிதவியலாளர்.\n1924 – ஜாக்கோமோ புச்சீனி, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1858)\n1989 – அ. மருதகாசி, திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1920)\n1993 – ஜெ. ர. தா. டாட்டா, பிரான்சிய-இந்தியத் தொழிலதிபர் (பி. 1904)\n2008 – ஜோர்ன் உட்சன், தென்மார்க்கு கட்டிடக்கலைஞர் (பி. 1918)\n2010 – எஸ். சிவநாயகம், இலங்கை ஊடகவியலாளர் (பி. 1930)\n2011 – இந்திரா கோஸ்வாமி, அசாமிய எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் (பி. 1942)\n2011 – எம். ஏ. அப்துல் மஜீத், இலங்கை அரசியல்வாதி (பி. 1926)\n2013 – பாலகுமாரன் மகாதேவா, இலங்கைத் தமிழ்க் கல்வியாளர் (பி. 1921)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf/57", "date_download": "2019-11-17T18:31:49Z", "digest": "sha1:I67CDE3SEGS3APKNXHF5CUOXGJYAXUNT", "length": 6691, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தேன் சிட்டு.pdf/57 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n ~~ r* * விட்டன. அதனுல் எனக்கு வீட்டிலே அடைபட்டுக் سہ پہ:سہ ؛, F۹۴. -:م ........ + ہ ر“ ، پسی ாப் பார்க்கின்றபோது என் உள்ளத்திலே மின்ன கிடக்கப் பிடிக்கவில்லை. அவசரம் அவசரமாகக் காலே உணவை முடித்துக்கொண்டு மீண்டும் வெளியே சாமந்திச் செடிகளுக்கு இன்னும் தண்ணிர் ாண்டிருந்தது; ஒரு பாத்திக்கு மடையை 'ர் போகுமாறு செய்துவிட்டுத் தோட்டக்காரன் வரப்பிலே அமர்ந்திருந்தான். அவன் மனைவி ஒரு மண்கலயத்திலே பழைய சோறு\nகொண்டுவந்திருந்தாள். அவள் அதைக் கரைத்துத்\nதோட்டக்காரன் கைகளிலே ஊற்றினுள். மாங்காய் ஊறுகாயைக் கடித்துக்கொண்டு அவன் மகிழ்ச்சி யோடு சோற்றைக் குடித்துக்கொண்டிருந்தான். ஆட்டுக்குட்டி துள்ளிக் குதிப்பதை நிறுத்திவிட்டு வரப்பிலே வளர்ந்திருந்த அறுகம்புல்லை விள���யாட் டாகக் கடித்துக்கொண்டிருந்தது. தண்ணிர் பாய்ந்த பாத்திகளிலுள்ள சாமந்தி மலர்கள் எழிலோடு காட்சியளித்தன. தோட்டக்காரா, இன்னும் வேலை முடிய வில்லையா” என்று நான் அவனை நோக்கி நடந்து கொண்டே கேட்டேன். அவன் சோறு குடித்துவிட்டுக் கையலம்பிக் கொண்டிருந்தான். & 'இதற்குள்ளே முடியுங்களா” என்று நான் அவனை நோக்கி நடந்து கொண்டே கேட்டேன். அவன் சோறு குடித்துவிட்டுக் கையலம்பிக் கொண்டிருந்தான். & 'இதற்குள்ளே முடியுங்களா தண்ணிர் கட்டி முடிய உச்சிப் பொழுதாகும்' என்ருன் அவன்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 23:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/nov/10/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81--3276084.html", "date_download": "2019-11-17T18:30:12Z", "digest": "sha1:DXZPXOCVUCVV6UFXOYQU2VL2D4WPBJCN", "length": 6679, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அடிப்படை வசதி இல்லாத குடியிருப்பு ...- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nஅடிப்படை வசதி இல்லாத குடியிருப்பு ...\nBy DIN | Published on : 10th November 2019 03:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாரைக்கால் வாஞ்சியாற்றின் கரையோரத்தில் (தருமபுரம் செல்லும் வழியில்) எல்.ஜி.ஆா். பட்டா வழங்கப்பட்ட நிலத்தில் பல குடியிருப்புகள் அமைந்திருக்கின்றன. இப்பகுதிக்கு முறையாக சாலை வசதி இல்லை. முறையாக மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. குறுக்கு சாலைகள் அனைத்தும் மண் சாலைகளாகவே உள்ளன. சாலையோரத்தில் கருவேல மரங்கள் மண்டி மக்களுக்கு இடையூறாக உள்ளது. இந்தப் பகுதியை மேம்படுத்த அரசு நிா்வாகம் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/nov/09/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3275329.html", "date_download": "2019-11-17T17:04:16Z", "digest": "sha1:MLD4EAED4CQIDG35KRYQ5KHFBCHJK4VA", "length": 10353, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அயோத்தி தீா்ப்பு: மக்கள் அமைதி காக்க வேண்டும்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nஅயோத்தி தீா்ப்பு: மக்கள் அமைதி காக்க வேண்டும்\nBy DIN | Published on : 09th November 2019 09:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅயோத்தி தீா்ப்பு எதுவாக இருந்தாலும், அதை அதை ஏற்று அமைதி காக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும், நாகை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு. தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளாா்.\nஇது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:\nபாபா் மசூதி வழக்கின் தீா்ப்பை உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. இத்தீா்ப்பு நம்பிக்கைகளின் அடிப்படையில் அமையாமல், ஆவணங்கள் மற்றும் சட்டத்தின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என நீதியை விரும்பும் அனைவரும் எதிா்பாா்க்கின்றனா்.\nஇதற்காக நீண்டநெடிய அறப்போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இப்போது இது பற்றிய விவாதங்கள் அதிகமாகி எதிா்பாா்ப்பு பெருகியுள்ளது. வரலாறு அனைத்தையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் அறியும்.\nஎனினும், இன்றைய அரசியல் சூழல் மோசமானது என்றும், நீதிமன்றங்கள் மறைமுக நெருக்கடிகளை சந்திக்கின்றன என்றும் எழுப்பப்படும் விவாதங்கள் ஒருபுறம் கவலையளிக்கிறது.\nஇருப்பினும் எல்லாவற்றையும் விட நாட்டு மக்களின் ஒற்றுமையும், பொது அமைதியும் முக்கியமானது. கடந்த காலங்களில் இப்பிரச்சனைகளால் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிா்கள் பறி போயிருக்கின்றன. கலவரங்களில் பல நூறு கோடி ரூபாய் சொத்துகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இனி இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்க கூடாது என்பதே அனைவரின் விருப்பமாகும்.\nதீா்ப்புக்கு பின் அது குறித்த வெற்றி ஆராவாரங்கள் அல்லது கண்டன போராட்டங்கள் ஆகியன நாட்டின் அமைதியைக் குலைத்துவிடும் என்பதால், அனைத்து தரப்பினரும் உணா்ச்சிவசப்படாமல் நிதானத்துடன் தீா்ப்பை எதிா்கொள்ள வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் கேட்டுக் கொள்கிறோம்.\nமக்களை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு யாரும் இரையாகிவிடக் கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு. சகிப்புத்தன்மை, ஒற்றுமை, அரவணைப்பு, பொறுமை, மன்னிப்பு ஆகியன மனிதகுலத்தின் மிகச் சிறந்த பண்புகள் என்பதை இந்திய சமூகம் உலகிற்கு காட்ட வேண்டிய தருணம் இது என்பதை அனைவருக்கும் நினைவூட்டுகிறோம் என அவா் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/23789-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T17:23:52Z", "digest": "sha1:C6UCR24RWW2MDZ4O3ELYFH4U2EJCLCG7", "length": 17226, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜோஹன் அலாய்ஸ் செனஃபெல்டர் 10 | ஜோஹன் அலாய்ஸ் செனஃபெல்டர் 10", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nஜோஹன் அலாய்ஸ் செனஃபெல்டர் 10\nநவீன லித்தோகிராஃபி முறையைக் கண்டுபிடித்த ஜோஹன் அலாய்ஸ் செனஃபெல்டர் பிறந்த நாள் இன்று. அவரைப்பற்றிய அரிய முத்துக்கள் பத்து..\n ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை ஒரு நாடக நடிகர். மூனிச் நகரில் பள்ளிப் படிப்பை முடித்தார். கல்வி உதவித் தொகை பெற்று சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். 1791ல் அப்பா காலமானதால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, நடிகரானார். நாடகங்களையும் எழுதினார்.\n இவர் எழுதிய பல நாடகங்கள் பரவலான பாராட்டுகளைப் பெற்றன. தான் எழுதிய இரு நாடகங்களின் கையெழுத் துப் பிரதியை எடுத்துக்கொண்டுபோய் ஒரு அச்சகத்தில் கொடுத்தார். அவர்கள் சொன்ன தேதியில் அச்சடித்துக் கொடுக்காமல் இழுத்தடித்தனர்.\n ஒரு அச்சகத்தில் சேர்ந்து அச்சுக்கலையைக் கற்றார். ஒரு சிறிய அச்சகத்தை விலைக்கு வாங்கினார். தான் எழுதிய நாடகங்களை தானே பிரின்ட் செய்து வெளியிடலாம் என்று விரும்பினார். பிரின்டிங் ப்ளேட்டுகளில் பிரின்ட் செய்வது மிகவும் செலவு பிடிப்பதாக இருந்தது. அதைத் தானாகவே செய்ய முயற்சி செய்தார்.\n ஒருநாள் சுண்ணாம்பு பலகை ஒன்றை பாலீஷ் செய்து கொண்டிருந்தார். அப்போது வெளுப்பவருக்கு கொடுக்க வேண்டிய துணிகளின் பட்டியலை அம்மா எழுதச் சொன்னார். கையில் காகிதம் கிடைக்கவில்லை என்பதால், ஒரு கிரீஸ் பென்சிலால் பலகையில் எழுதி னார். பிறகு அதில் ஆசிட் ஊற்றியபோது எழுதாத பகுதி கரைந்து, எழுதிய பகுதிகள் சற்றே மேடாக எழும்பி நின்றன. அதில் மையை ஊற்றி திருப்திகரமாக பிரின்ட் செய்ய முடிந்தது.\n சுண்ணாம்புக்கல் பலகை, மையை இயந்திரம் மூலம் எடுத்துக்கொள்ளாமல், ரசாயன ரீதியில் எடுத்துக் கொள்ளும்படி வடிவமைக்க விரும்பினார். பின் மெல்ல மெல்ல சம தளத்தில் பிரின்டிங் செய்யும் நவீன லித்தோகிராஃபி முறையைக் கண்டுபிடித்தார்.ஆரம்பத்தில் ஐரோப்பா முழுவதும் உள்ள நில அளவை அலுவலகங்களில் லித்தோகிராபி அறிமுகப்படுத்தப்பட்டு, பிரபலமடைந்தது.\n இசையமைப்பாளர் ஒருவருடன் சேர்ந்து 1796ல் லித்தோ கிராபி முறையில் அச்சிடும் வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். இவரது மேற்பார்வையில் மூனிச், பெர் லின், பாரிஸ், லண்டன், வியன்னா ஆகிய இடங்களில் லித்தோகிராபி பயிற்சி நிலையங��கள் ஆரம்பிக்கப்பட்டன.\n அலோய்ஸ் ‘தி இன்வென்ஷன் ஆஃப் லித்தோகிராஃபி’ என்ற புத்தகத்தில் தனது வாழ்க்கை, இந்த கண்டுபிடிப்பு எவ்வாறு நிகழ்த்தப்பட்டது, இதைத் திறனுள்ள வகையில் எப்படி பயன்படுத்துவது என்பன பற்றி எல்லாம் விரிவாக, விளக்கியுள்ளார்.\n இவரது கண்டுபிடிப்பைப் பாராட்டி, அந்த நாட்டு மன்னர், ஸோல்ஹோஃபென் என்ற இடத்தில் இவரது உருவச்சிலையை நிறுவி கவுரவித்தார். இவருக்கு பென்ஷன் தொகையையும் அவர் வழங்கினார்.\n கிரேக்க மொழியில் லித்தோகிராஃபி என்றால் கல் அச்சு என்று பொருள். 1834ல் இவர் இறப்பதற்கு முன்பாகவே, படங்கள், இசை வடிவங்கள் ஆகியவற்றைப் புத்தகங் களில் அச்சிடுவதற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படும் முறையாக இந்த லித்தோகிரஃபி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது.\n அச்சுத் துறைக்கு இவரது பங்களிப்பு மகத்தானது. இந்த அச்சுக்கலை புரட்சி நாயகன், 63-ஆவது வயதில் காலமானார்.\nஜோஹன் அலாய்ஸ் செனஃபெல்டர்முத்துக்கள் பத்துஅச்சுக்கலை புரட்சி நாயகன்\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nதுணைக்கண்டத்தின் சினிமா: 4- அணை வெள்ளத்தில் மூழ்கும் கிராமங்கள்; மூழ்காத விழுமியங்கள்\nமன அழுத்தத்தாலும் நீரிழிவு நோய் ஏற்படும்: என்ன செய்ய வேண்டும்\nஅன்புக்குப் பஞ்சமில்லை 4 ; ’நம்பிக்கைதானே வாழ்க்கை\nபயிர் காப்பீடு இழப்பீட்டை தன்னிசையாக அறிவித்த காப்பீட்டு நிறுவனம்: 153 வருவாய் கிராமங்களுக்கு கூடுதல்...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகள��ல் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nடிசம்பர் 7-ம் தேதி வெளியாகிறது 'தர்பார்' இசை\nதிருவண்ணாமலை கோயிலில் தீபத் திருவிழா கொடியேற்றம்: டிசம்பர் 5-ல் மகா தீபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/10/18/murali-life-story/", "date_download": "2019-11-17T17:12:06Z", "digest": "sha1:4CI4QNQ6WBIATFAG6IAZUQBLIRFJ3CUL", "length": 13887, "nlines": 105, "source_domain": "www.newstig.net", "title": "முரளியின் கடைசி ஆசை என்ன தெரியுமா பலருக்கும் தெரியாத கண்ணீர் தகவல் இதோ - NewsTiG", "raw_content": "\nதம்மா துண்டு ஷாம்பு பாட்டிலில் மறைத்து வைத்த ரகசியம் விமானநிலையத்தில் சிக்கிய இளைஞன்\nஅனைத்து ராசிகளுக்குமான கார்த்திகை மாத ராசிபலன்கள்,\nஅடப்பாவிங்களா இப்படியுமா பண்ணுவீங்க சுர்ஜித் மீட்பின் போது நடந்த பிரச்சினை இது தான்\nஅந்த இடத்தில் வலி ஏற்பட்டதால் மருத்துவரை நாடிய இளைஞர் பின்பு நடந்த விபரீதம்\nசிறையில் ஒய்யாரமாக சுற்றி திரியும் சசிகலா நீங்களே பாருங்க புகைப்படம் வைரல்\nநடிப்பு ஆசை லாட்டரி வியாபாரம் மிஸ் செய்த பிரசாந்த் படம்-நடிகர் விக்னேஷ்\nபுதிய தோற்றத்தில் நடிகை தமன்னா ரசிகர்கள் உற்சாகம்\nஇப்படி ஒரு கேவலமாக போஸ் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட நடிகை அஞ்சலி\nஅன்று அஜித்திற்கு ஜெயலலிதா கூறிய அட்வைஸ் …இன்று வரை கடைபிடிக்கும் தல\nஇப்படி ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்த நடிகை…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆ��்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nஇந்த இரு கிரகச் சேர்க்கை உங்களுக்கு நடந்தால் போதும் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nசனி பெயர்ச்சி பலன் :இந்த மூணு ராசிகாரர்கள் உஷார் :யாருக்கு விபரீத ராஜயோகம்…\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nமுதல் முறையாக ஜோதிகா, கார்த்தி கலக்கும் தம்பி பட டீஸர் இதோ\nசர்பத் அதிகாரப்பூர்வ டீஸர், கதிர், சூரி, ரஹஸ்யா, அஜேஷ் , பிரபாகரன்\nஹீரோ படத்தின் ட்ரைலர் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nமுரளியின் கடைசி ஆசை என்ன தெரியுமா பலருக்கும் தெரியாத கண்ணீர் தகவல் இதோ\nதமிழ் சினிமாவில் எவர்கிரீன் கல்லூரி மாணவர் என்றால் அது முரளிதான். 1984-ம் ஆண்டு பூவிலங்கு படத்தில் அறிமுகமானதிலிருந்து, கடைசியாக அவர் தோன்றிய பாணா காத்தாடி வரை அவர் பெரும்பாலும் கல்லூரி மாணவராகத்தான் நடித்திருந்தார். ஆனால் அதில் மனதை நெகிழ்த்தும் விதமான நடிப்பைத் தந்தவர் முரளி.\nமுரளி கடந்த 2006 ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.\nஅவர் 2010 ஆம் ஆண்டில் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் 2011ஆ��் ஆண்டு சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து தேர்தலில் அதிமுகவை ஜெயிக்க வைக்க தீவிரமாக பிரசாரம் மேற்கொள்வேன் என குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் முரளி கூறி வந்தார்.\nஆனால் அதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதால் கக்டைசி ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது.\nPrevious articleகோடி கணக்கில் யூடியூப் மூலம் சம்பாதித்து அசத்தும் தமிழன் தாத்தா யார் தெரியுமா\nNext articleசரியாக 4 மணிக்கு தல 60 பூஜை, ரசிகர்களுக்கு காத்திருக்கும் அந்த இரண்டு ட்ரீட் என்ன தெரியுமா\nநடிப்பு ஆசை லாட்டரி வியாபாரம் மிஸ் செய்த பிரசாந்த் படம்-நடிகர் விக்னேஷ்\nபுதிய தோற்றத்தில் நடிகை தமன்னா ரசிகர்கள் உற்சாகம்\nஇப்படி ஒரு கேவலமாக போஸ் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட நடிகை அஞ்சலி\nவைரலாகும் சூர்யாவின் சூரரைப் போற்று பர்ஸ்ட் லுக்\nகாப்பான் படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் சூரரைப்போற்று. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருக்கிறார். இதில் சூர்யாவின் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மோகன்பாபு, ஜாக்கி ஷெராப்,...\nவிஜய் தாத்தா ஆயிட்டாரு சொன்ன பிரபலத்தை வெளுத்து வாங்கிய ஆனந்த்ராஜ்\n14 வயசுலயே இப்படியா போஸ் கொடுக்குறது- விஸ்வாசம் அஜித் குமார் மகள் அனிகா.\nரஜினியை அடுத்து கமலுடன் மோதும் அஜித் : ரஜினிக்கே அந்த கதினா கமல் எல்லாம்...\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ஜொலிக்க மறந்த பரிதாபம்-ஹென்றி\nபிகில் படத்தின் ட்ரைலரில் கேக்கல கேக்கல விஜய் கூறும் வசனத்திற்கு பின்னால் இப்படி...\nஅஜித்தின் ரசிகர்களை பற்றிய முக்கியமான ரகசியத்தை உடைத்த பிரபலம் ஏன் தெரியுமா\nதற்பெருமைக்காக வீடியோ வெளியிட்டு மாட்டி கொண்ட நித்தியானந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=19955", "date_download": "2019-11-17T18:09:24Z", "digest": "sha1:LLSWX2HUPHUI73JZTP7L6RGMAIILCJJ3", "length": 17198, "nlines": 244, "source_domain": "www.vallamai.com", "title": "அனைவருக்கும் கல்வி மிகவும் முக்கியம் – பூஜா – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nடுண்டிடு டுண்டிடு (சிறுவர் பாடல்)... November 15, 2019\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவித��ப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nஅனைவருக்கும் கல்வி மிகவும் முக்கியம் – பூஜா\nஅனைவருக்கும் கல்வி மிகவும் முக்கியம் – பூஜா\nபனிமலர் பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் கலந்து கொண்டு முதலிடங்களைப் பிடித்த மாணவ மாணவியருக்கு விருதுகளை வழங்கிப் பேசிய பூஜா, “படிப்பும், போராடும் குணமும் மாணவ மாணவியருக்கு மிகவும் முக்கியமான விஷயங்கள்” என்று பேசினார்.\nமாணவ – மாணவியருக்குப் பரிகளை அளித்துப் பேசிய நடிகை பூஜா பேசும் போது, “வருங்காலப் பொறியாளர்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. எனது தந்தையார் என்னை நன்றாகப் படிக்க வைத்ததால் தான் வாழ்வில் நான் சந்தித்த சவால்களை துணிச்சலாக எதிர்கொண்டு வெற்றிபெற முடிந்தது. அந்த வகையில் நம் அனைவருக்கும் படிப்பு மிகவும் இன்றியமையாதது. இன்றைய மாணவர்கள் மிகவும் தைரியமானவர்கள். அவர்களுடன் ஒப்பிடும்போது மாணவியர் கொஞ்சம் மென்மையானவர்களாகவே காணப்படுகிறார்கள். அவர்களது மென்மையான குணத்தை ஆண்கள் தவறாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவ்வாறு நடக்கும் போது பெண்கள் துணிச்சலாக அதனை எதிர்த்துப் போராட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் மேலும் பல பெண்கள் காப்பாற்றப்படுகிறார்கள். எதிர்த்துப் போராடாமல் விட்டு விட்டால் சம்பந்தப் பட்ட பெண்கள் மட்டுமல்லாது மேலும் பல பெண்கள் பாதிக்கப்படவும் செய்கிறார்கள். ஆகவே மாணவ மாணவிகள் தன்னம்பிக்கையுடன் படித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்..குறிப்பாகப் பெண்கள் தன்னம்பிக்கையுடன் துணிச்சலையும் சேர்த்துக் கொண்டு படிக்க வேண்டும்..” என்று பேசினார்.\nதன்னம்பிக்கை ஊட்டும் விதமாக நடிகை பூஜா பேசியதை வரவேற்கும் விதமாக மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று கை தட்டினர்.\nவிழாவில் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளை நடிகை பூஜா உற்சாகத்துடன் கண்டு மகிழ்ந்தார். நிகழ்ச்சியில் முனி படத்தில் வரும் பாடல் ஒன்றுக்கு தத்ரூபமாக வேடமிட்டு ஆடிய மாணவனை எழுந்து நின்று கைதட்டி உற்சாகப்படுத்திய பூஜா அவருக்குப் பரிசுகளையும் வழங்கினார்.\nபாலுமகேந்திராவின் பள்ளியில் இருந்து வரும் முதல் கதாநாயகன் சத்யா. இயக்குனரானார் நடிகர் \nகாளான் வளர்ப்பு இலவசப் பயிற்ச��� – செய்திகள்\nசக்தி has invited you to the event 'காளான் வளர்ப்பு இலவச பயிற்சி' on விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம் மதுரை. மதுரையில் இயங்கிவரும் ரூட்செட் பயிற்சி நிறுவனத்தில், காளான் வளர்ப்பு\nசங்கரா தொலைக்காட்சியின் புது வரவு\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gtamils.com/2019/10/31/the-tragedy-of-the-cake/", "date_download": "2019-11-17T18:04:19Z", "digest": "sha1:AWHL4KSKIYENTKGBJB63EVUZWYX4AQMF", "length": 12050, "nlines": 146, "source_domain": "gtamils.com", "title": "துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு கேக்கால் ஏற்பட்ட விபரீதம்.!", "raw_content": "\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nவட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விட கூடாது.\nமகிந்த வெங்காய வியாபாரியாக மாறி விட்டார்.\nவவுனியாவில் 61 பேருக்கு டெங்கு தொற்று.\nமுதலையிடம் இருந்து தோழியை காப்பாற்றிய சிறுமி.\nகொலை வழக்கில் சிக்கிய சினிமா இயக்குனருக்கும், தோழிக்கும் ஆயுள் தண்டனை.\nதுக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு கேக்கால் ஏற்பட்ட விபரீதம்.\nபாக்தாதிக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது பென்டகன்.\nபாகிஸ்தானில் ஓடும் ரயிலில் நடந்த அசம்பாவிதம்.\nசுஜீத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமொரீசியஸில் நடந்த போட்டியில் அழகி பட்டம் வென்ற கோவை பெண்.\nவிடுதலைப்புலிகள் மீதான தடை அர்த்தமற்றது.\nஇதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி.\nபிரபாகரன் இந்திய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்ளை கூறியதில்லை: சீமானின் கோபம் சரியானதே.\nமுதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்த முறை.\nநீண்ட���ாள் காதலியை கரம் பிடித்தார் ரபெல் நடால்.\nஎனக்கும் கோபம் வரும், ஆனால் வெளியே தெரிவதில்லை.\nஜிம்னாஸ்டிக்கில் சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை.\nரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\nஹன்சிகாவுக்கு கிடைத்த 12 கோடி பெறுமதியான பரிசு.\nபட அதிபருடன் மோதிய ராணா.\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nமுகப்பு சர்வதேசம் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு கேக்கால் ஏற்பட்ட விபரீதம்.\nதுக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு கேக்கால் ஏற்பட்ட விபரீதம்.\nஜெர்மனி நாட்டில் துக்க நிகழ்வுகளின்போது இறந்தவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பின்னர் அதில் பங்கேற்க வந்தவர்களுக்கு ஓட்டலில் கேக்கும், காபியும் பரிமாறுகிற கலாசாரம் உள்ளது.\nஜெர்மனி நாட்டில் துக்க நிகழ்வுகளின்போது இறந்தவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பின்னர் அதில் பங்கேற்க வந்தவர்களுக்கு ஓட்டலில் கேக்கும், காபியும் பரிமாறுகிற கலாசாரம் உள்ளது.\nஅந்த வழக்கப்படி ஒரு துக்க நிகழ்வில் பங்கேற்க வந்தவர்களுக்கு வீதாகென் என்ற இடத்தில் உள்ள ஓட்டலில் கேக், காபி பரிமாறப்பட்டது.\nஆனால் அவற்றை சாப்பிட்ட 13 பேருக்கு குமட்டலும், தலை சுற்றலும் ஏற்பட்டது, அவர்களுக்கு உடனடியாக உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇது பற்றிய புகார் போலீசுக்கு சென்றது, போலீசார் நடத்திய விசாரணையில் மற்றொரு நிகழ்ச்சிக்காக தயாரான போதையூட்டும் கேக் தவறுதலாக துக்க நிகழ்வில் பங்கேற்க வந்தவர்களுக்கு பரிமாறப்பட்டு விட்டது தெரிய வந்தது.\nஇது தொடர்பாக ஓட்டல் அதிபரின் மகளிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர், இது அந்த நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமுந்தைய செய்திகள்பாக்தாதிக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது பென்டகன்.\nமேலும் செய்திகளுக்குகொலை வழக்கில் சிக்கிய சினிமா இயக்குனருக்கும், தோழிக்கும் ஆயுள் தண்டனை.\nமுதலையிடம் இருந்து தோழியை காப்பாற்றிய சிறுமி.\nகொலை வழக்கில் சிக்கிய சினிமா இயக்குனருக்கும், தோழிக்கும் ஆயுள் தண்டனை.\nபாக்தாதிக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது பென்டகன்.\nபாகிஸ்தானில் ஓடும் ரயிலில் நடந்த அசம்பாவிதம்.\nசவுதி இளவரசரை பாராட்டிய மோடி.\nகவலைக்கிடமான நிலையில் நவாஸ் ஷெரீப்.\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2019/10/14/double-lock-for-oddakkoothan-poem/", "date_download": "2019-11-17T17:16:22Z", "digest": "sha1:I23Q3QXZHF2FWKS4HT6QDV325RWFX4HF", "length": 100400, "nlines": 171, "source_domain": "nakkeran.com", "title": "ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்! – Nakkeran", "raw_content": "\nஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்\nOctober 14, 2019 editor அரசியல், பொது, மனிதவுரிமை 0\nஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்\nஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது பழமொழி. சனாதிபதி சிறிசேனா விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசிக் கட்டப் போரில் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீறல்கள் இழைத்ததாக இனம் காணப்பட்ட லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை (55) சனாதிபதி சிறிசேனா இராணுவத்தின் 23 ஆவது தளபதியாக ஓகஸ்ட் 19 இல் நியமித்திருந்தார். கையோடு அவர் லெப்.ஜெனரல் ஆகவும் பதவி உயர்த்தப்பட்டார். ஓகஸ்ட் 21 இல் அவர் சனாதிபதி சிறிசேனா முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.\nவேலிக்கு ஓணான் சாட்சி சொல்வது போலபோர்க் களத்தில் வல்லமை பொருந்திய தளபதியாகச் செயற்பட்ட சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாகப் பதவி வகிப்பதற்கு சகல தகுதியும் உடையவர்.அவரை அந்தப் பதவிக்கு நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின் றேன் என கோத்தபாய இராசபக்ச பாராட்டியிருக்கிறார்.\nஇந்த நியமனம் தமிழ் மக்கள் மத்தியிலும் சிறீலங்காயில் மனித உரிமைகள் அமைப்புக்கள், ஐநாமஉ பேரவை, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் மற்றும் பொறுப்புக்கூறலில் ஆர்வமுள்ள அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த நியமனம் மூலம் சர்வதேச சமூகத்திற்கு சிறிலங்கா அரசு ஒரு தெளிவான செய்தியை விடுத்துள்ளது. ஐநாமஉ பேரவை நிறைவேற்றிய 30-1, 34 -1 மற்றும் 40-1 தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் தோல்விகளின் விளைவுகள் பற்றிச் சிறீலங்கா கவலைப்படவில்லை என்பதாகும்.\nசனாதிபதி சிறிசேனா, சவேந்திர சில்வாவை மட்டுமல்ல மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் மற்றும் ஊழல் குற்றம் சாட்டப்படும் உயர் மட்ட படைத் தளபதிகளுக்கும் பதவி உயர்வு வழங்கி அழகு பார்த்துள்ளார்.\nஇந்தப் பதவி உயர்வு தொடர்பாக ஆகஸ்ட் 5, 2019 அன்று எல்லோருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் சனாதிபதி சிறிசேன ஒரு வர்த்தமானியை வெளியிட்டார்.\nஎடுத்துக் காட்டாக 2008-2009 ஆண்டில் கடற்படை உளவுத்துறை அதிகாரிகளால் கடத்தப்பட்டு சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இளைஞர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் கடற்படைத் தளபதி வசந்தா கரன்னகொட என்பவரை சனாதிபதி மைத்ரிபால சிறிசேனா இப்போது கடற்படையின் அட்மிரல் (Admiral of the Fleet) பதவிக்கு உயர்த்தியுள்ளார்.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி கரணகொட நீதியிலிருந்து தப்பியோடிய ஒருவர், அவர் நாட்டைவிட்டு ஒளிந்து ஓடக் கூடும் என நினைத்து அவரது கடவுச் சீட்டில் அவர் வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்கு கோட்டை நீதிபதி தடை விதித்தார்.\nசில நாட்களுக்குப் பிறகு கரணகொட உச்சநீதிமன்றத்தில் வெற்றிகரமாக ஒரு மனுவைத் தாக்கல் செய்து கொலை மற்றும் சதித்திட்டம் தொடர்பான கொலைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக புலனாய்வுப் பொலீசாரால் கைது செய்யப்படுவதற்கு எதிராகத் தடை உத்தரவைப் பெற்றார்.\nபோர்க்காலத்தில் கரணகொட பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராசபக்சவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். எதிர்காலத்தில் கோத்தபாய பதவிக்கு வந்தால் கரணகொட முக்கிய பொறுப்பில் அமர்த்தப்படுவார் என நம்பலாம்.\nசனாதிபதி சிறிசேனா வெளியிட்ட அதே வர்த்தமானி அறிவிப்பில் ஏயர் வைஸ் மார்ஷல் றோஷன் குணத்திலகே விமானப்படையின் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்படுவதாக அறிவித்தார். குணத்திலகா என்பவரே போர்க்காலத்தில் சிறீலங்கா விமானப்படைத் தளபதியாக இருந்தார்.\nஇலங்கை விமானப்படை 2006 மிக் -27 விமானங்களைக் கொள்முதல்செய்தது தொடர்பாக குணத்திலக பல தடவைகள் விசாரிக்கப்பட்டுள்ளார். கோத்தபாய இராசபக்ச மற்றும் அவரது முதல் மாமன் மகன் மற்றும் உருசியாவின் முன்னாள�� தூதர் உதயங்க வீரதுங்கே ஆகியோர் உக்ரேனிலிருந்து மிக் 27 விமானங்களை வாங்கியதன் மூலம் 14 மில்லியன் அ.டொலர்களை பணச் சலவை செய்தது மற்றும் சட்டத்துக்கு முரணாக கையாடியது தொடர்பாக குற்ற விசாரணையில் உள்ளனர்.\nநிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவு (FCID) நடத்திய விசாரணையில் சிறீலங்கா அரசின் நிதி பிரித்தானிய வேர்ஜின் தீவில் (British Virgin Island) அமைந்துள்ள பெல்லிமிசா ஹோல்டிங்ஸ் (Bellimissa Holdings) என்ற கொட்டாங்குச்சி நிறுவனத்துக்கு (shell company) அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டது.\nபோர்க் குற்றங்களில் சிக்கியுள்ள அனைத்து சிறீலங்கா இராணுவ அதிகாரிகளிலும் சவீந்திர சில்வா ஒருவரே மிகவும் பிரபலமானவர். பல வழிகளில் அவர் போரின் கடைசிக் கட்டங்களில் சிறீலங்கா ஆயுதப்படைகள் செய்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றுக்கு அவர் அடையாளமாக இருந்தார். அவர் பதவி ஏற்றபின் விடுத்த அறிக்கை நேர்மையான ஆய்வு மற்றும் பொறுப்புக்கூறலில் இருந்து தனது இராணுவத்தைப் பாதுகாக்க சிறீலங்கா அரசு, குறிப்பாக சனாதிபதி சிறிசேனா, எந்த அளவிற்கு தயாராக உள்ளது என்பதைக் காட்டுகிறது.\n1995 ஆம் ஆண்டு இராணுவம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மேற்கொண்ட “Operation Riviresa” போர் நடவடிக்கைக்கு சவேந்திர சில்வா தான் தலைமை தாங்கினார்.\nஈழப்போர் 1V இன் இறுதிக் கட்டத்தில் “வன்னி மனிதநேய நடவடிக்கை” இல் ஈடுபட்ட 58 ஆவது படைப் பிரிவுக்கும் அவரே தலைமை தாங்கினார். இந்தப் படைப்பிரிவு மீது போர் விதிகளை மீறிப் பல தாக்குதல்களை மேற்கொண்டது என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. மருத்துவ மனைகள், பள்ளிக் கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள் பீரங்கித் தாக்குதலுக்கு இலக்காகின. அவை முறையான இராணுவ இலக்குகள் என கோத்தபாய இராசபக்ச ஆர்ப்பரித்தார். இந்தக் கண்மூடித் தாக்குதல்களில் பொது மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள்.\nஇந்தப் படுகொலைகளுக்கு சூத்திரதாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் சபையின் சிறீலங்காவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக கடமையாற்றி இருந்தார்.\nபின்னர் 09 சனவரி, 2019 இல் சவேந்திர சில்வா இராணுவத்தின் முதன்மை அதிகாரியாக சனாதிபதி சிறிசேனாவால் நியமிக்கப்பட்டார். போர்க் குற்றம் சாட்டப்பட்ட ஒர��வருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதை எதிர்த்து வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்புக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டன.\n“நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக வலிந்து காணமல் ஆக்கப்படவர்களுக்கு நீதி கிடைக்கும், அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நோக்கில் நாட்டின் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினை சந்தித்து எங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால், இன்று வரை எமக்கான தீர்வு கிடைக்கவில்லை. இன்று வரை நாம் எமது உறவுகளை தேடிக்கொண்டு இருக்கின்றோம்.\nமேலே குறிப்பிட்டது போல தற்பொழுது இறுதி யுத்தத்தில் பாரிய மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான போர்க் குற்றசாட்டுகளுக்கு இலக்கான இராணுவ அதிகாரி சவேந்திர சில்வாவிற்கு சனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் பதவி உயர்வு வழங்கியிருக்கிறார்.\nயுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சரணடைந்த போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கிய 58 ஆவது படையணி ஊடாகவே அவர்களை கையளித்திருந்தோம். அப்படிக் கையளிக்கப்பட்டவர்களே பின்னர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். இது வேதனைக்குரிய விடயம்.\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் எங்கே அவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்குப் பதிலளிக்ககூடிய பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக மேஜர் ஜென்ரல் சவேந்திரா சில்வா இருக்கின்றார். இந்நிலையில், அவர் ஊடாக எங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற கேள்வி எழும்புகின்றது” என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்புக்கள் கேள்விகள் எழுப்பதியுள்ளன.\nசவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சனவரி 10, 2019 ஆம் நாள் வெளியிட்ட ஊடக அறிக்கையில் யுத்த குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள ஒருவரை இராணுவத்தின் முதன்மை அதிகாரியாக நியமிப்பது என்ற சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் சிறீலங்காயை மிகவும் கீழ்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது எனத் தெரிவித்திருந்தது.\n“2009ம் ஆண்டு மருத்துவமனைகள், உணவு பெறுவதற்காக வரிசையில் நின்ற பொதுமக்கள் மற்றும் முகாம்கள் மீது வேண்டுமென்றே தாக்குதலை மேற்கொண்டு ஒருசில மாதங்களில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி (General Officer Commanding of 58th Division) என்ற அடிப்படையில் சவேந்திர சில்வா விசாரணையை எதிர்கொள்ளவேண்டியவர்” என ஐக்கியநாடுகள் விசாரணைக் குழு தெரிவித்திருந்தது.\nசவேந்திர சில்வா தலைமையிலான படைப்பிரிவு பெண்கள், குழந்தைகள் உட்படப் பலர் சுட்டுக்கொல்லப் படுவதற்கும் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போவதற்கும் பாலியல் சித்திரவதைகளிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கும் காரணம் எனவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியிருந்தது.\nஇராணுவத்தில் இரண்டாவது மிக உயர்ந்த பதவிக்கு உயர்த்தப்பட்ட சர்வேந்திர சில்வாவின் நியமனம் அமெரிக்காவால் விமர்சிக்கப்பட்டது.\n“இந்த நியமனம் சிறீலங்காயின் சர்வதேச நற்பெயர் மற்றும் நீதி மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, குறிப்பாக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிக முக்கியமானது. சிறுபான்மை இன தமிழர்களுக்காக ஒரு சுதந்திர அரசுக்கான தமிழ் ப் புலிகளின் நீண்டகால பிரச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு, 2009 மே மாதம் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசாங்கம் வெற்றியை அறிவித்தது. சிறீலங்கா இராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இருவரும் போர்க்கால முறைகேடுகள் செய்தார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது” என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்த அறிக்கையில் தெரிவித்தது.\nஆனால் சனாதிபதி சிறிசேனா இராணுவம் எந்தப் போர் மீறல்களையும் செய்யவில்லை என்கிறார். நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை ஒழித்த இராணுவ வீரர்களில் ஒருவரைத் தன்னும் மின்சாரக் கதிரையில் அமரச் செய்ய மாட்டேன் என சனாதிபதி சிறிசேனா சூளுரைக்கிறார். (வளரும்)\nஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்\n58 ஆவது படைப்பிரிவு, அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களில் ஈடுபட்டது – ஐநா விசாரணை அறிக்கை\nகடந்த வாரம் புதிதாக ஒரு அரசியல் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மகிந்த இராசபக்சவின் சிறீலங்கா பொதுசன முன்னணியும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து சிறீலங்கா பொதுசன கூட்டு முன்னணி (Sri Lanka Podujana Ekabadda Peramuna (SLPEP) என்ற ஒரு புதிய கூட்டணியை உருவாகியுள்ளனர். இந்தக் கூட்டணிக்கு 8 ப் பக்கம் கொண்ட யாப்பு வரையப்பட்டுள்ளது. ���து புதிய கூட்டணியின் அரசியல் கோட்பாடுகளை இயம்புகிறது.\n(1) சுமார் முப்பது ஆண்டு காலம் நடந்த பிரிவினைவாதப் போரின்போது நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்குத் தியாகங்களைச் செய்த போர் வீரர்கள் போர்த் தீர்ப்பாயங்களுக்கு முன் நிறுத்தப்பட அனுமதிக்கப்பட மாட்டார்கள் அல்லது அவர்கள் இழிவுபடுத்தப்பட மாட்டார்கள் என்பதை உறுதிப் படுத்தல்.\n(2) பவுத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் எந்தவொரு மதத்தையும் பின்பற்றுவதற்கும் பின்பற்றுபவர்களுக்கும் எந்தத் தடையும் இருக்காது.\n(3) நாட்டின் ஒற்றையாட்சி அரசியல் முறைமை மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nஇந்த அம்சங்கள் பழையவை. நிலப்பிரபுத்துவ காலக் கோட்பாடுகள். சிங்கள – பவுத்த மேலாண்மைச் சிந்தனையில் இருந்து இந்தக் கட்சிகளும் கட்சித் தலைவர்களும் ஒரு இம்மியளவும் முன் நகரமாட்டார்கள் என்பதற்கு இந்த யாப்பு நல்ல எடுத்துக்காட்டு. இது எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால் இந்த இன- மத கோட்பாடுகளைப் பகிரங்கமாக முன்வைக்கும் கட்சிக்கும் கட்சியின் சனாதிபதி வேட்பாளர் கோத்தபாய இராசபக்சவுக்கும் தமிழர்கள் மத்தியில் வலம் வரும் காக்கைவன்னியர்கள் விழுந்தடித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஇபிடிபி கட்சியின் ஆயுட்காலச் செயலாளர் நாயகம் டக்லஸ் தேவானந்தா சனாதிபதி தேர்தலில் தனது கட்சி கோத்தபாய இராசபக்சவை ஆதரிக்கும் என அறிவித்துள்ளார்.\n“இல்லாத ஊருக்கும் இலக்கற்ற பயணத்திற்கும் நாம் ஒரு போதும் வழி காட்டப்போவதில்லை. எமது அரசியல் பலத்திற்கு ஏற்றவாறு இதுவரை எமது மக்களுக்கு எம்மால் முடிந்ததை பெற்றுத்தந்த நாம், எதிர்வரும் காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் பலத்தோடு மக்களின் தலைவிதியையே மாற்றியமைப்போம்.\n“எதையும் சாதிக்க முடிந்த வல்லமை படைத்த உறுதியானதொரு நாட்டின் தலைவர் மூலமே தமிழ் மக்களின் வரலாற்றிலும் நாம் மாற்றங்களை உருவாக்க முடியும்.\nஇந்த உறுதியான நிலைப்பாட்டில் இருந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய ராஜபக்ச அவர்களை ஆதரிப்பதென நாம் தீர்மானம் எடுத்துள்ளோம்.” (http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%)\nசிறீலங்கா பொதுசன கூட்டு முன்னணி சார்பாகப் போட்டியிடும் கோத்தபாய இராசபக்ச தனது கட்சியின் கொள்கை, கோட்பாடு பற்றிய தேர்தல் அறிக்கையை இன்னமும் வெளியிடவில்லை. அவர் இராணுவக் கண்ணோடத்தோடு நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று மட்டுமே தேர்தல் மேடைகளில் கூறிவருகிறார். புதிய அரசியல் யாப்பு, காணி விடுவிப்பு, வலிந்து காணாமல் போனோர் தொடர்பான தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை இவை தொடர்பாக கோத்தபாய இராசபக்ச இன்னும் மூச்சு விடவில்லை. இந்தப் பின்னணியில் டக்லஸ் தேவானந்தா விழுந்தடித்து கோத்தபாயவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் வலிந்து காணாமல் போனோர், அரசியல் கைதிகள், காணி அபகரிப்பு, அரசியல் கொலைகள் போன்றவற்றுக்கு கோத்தபாய காரணம் என்று தமிழ்மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.\nவட்டுவாகலில் மே 18, 2009 காலை வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த பா.நடேசன், திருமதி நடேசன், சீவரத்தினம் புலித்தேவன், கேணல் இரமேஷ், போராளிகள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக் கணக்கில் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டார்கள். அதேபோல் அன்று மாலை வட்டுவாகலில் சரணடைந்த எழிலன், யோகி, பாலகுமார், புதுவை இரத்தினதுரை, திலகர் போன்றோர் விசாரணைக்கு என அழைத்துச் சென்று கொலை செய்யப்பட்டார்கள். இந்தப் படுகொலைகளுக்குப் பின்னால் கோத்தபாயவும் சவேந்திர சில்வாவும் இருந்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுப் பரவலாக உள்ளது. முன்னவரின் கட்டளைப்படி பின்னவர் கொலைகளை நிறைவேற்றினார். இந்தக் கொலைகளுக்கு கண்கண்ட சாட்சிகள் உள்ளனர்.\nஆனால் தேவானந்தா எந்த வெட்கமோ துக்கமோ இன்றித் தமிழர்களின் குருதிதோய்ந்த கைகளுக்குச் சொந்தக்காரரான கோத்தபாயவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். நக்குகிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன\nஒக்தோபர் 01, 2015 இல் 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறீலங்கா அரசின் போர் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என அமெரிக்கா ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது. அந்தத் தீர்மானம் (30-1) ஒரு மனதாக வாக்கெடுப்பின்றி 1 அக்டோபர் 2015 நிறைவேறியது. மேலும் பொதுநலவாய நாட்டு நீதிபதிகள், வழங்கறிஞர்கள், வழக்குத் தொடுனர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய ஒரு கலப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்தத் தீர்மானம் கோரியது. கல��்பு விசாரணை மன்றம் போரில் ஈடுபட்ட சிறிலங்கா அரச படைகள் மற்றும் வி.புலிகள் என இரு சாராரையும் விசாரிக்க வேண்டும் எனக் கூறியது.\nஇலங்கையில் நிலவும் மனித உரிமைகளின் நிலவரம் பற்றித் தொடர்ந்து கண்காணித்து, மதிப்பிட்டு, அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஐநாமஉ பேரவையின் ள் உயர் ஆணையரின் அலுவலகத்தை இந்தத் தீர்மானம் கோரியிருந்தது.\nகலப்பு விசாரணை வேண்டாம் உள்நாட்டு விசாரணையைக் கூட நடத்த சிறிலங்கா அரசு மறுத்து வருகிறது. சனாதிபதி சிறிசேனா தான் உயிரோடு இருக்கும் வரை எந்தவொரு போர் வீரனையும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தவோ தண்டிக்கவோ விட மாட்டேன். அது நடக்க வேண்டும் என்றால் தனது சடலத்தைக் கடந்துதான் நடக்க முடியும் எனவும் சூளுரைத்து வருகிறார்.\nசிறிலங்கா படையினர் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை என்றும் அவர்கள் நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை மீட்ட மாவீரர்கள் என மகிந்த இராசபக்ச போலவே சிறிசேனாவும் புகழாரம் சூட்டுகிறார். இவர்கள் இருவரும் சிங்கள – பவுத்த மேலாண்மைத் தத்துவத்தில் ஊறிப்போனவர்கள். இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.\nசிறிசேனா சனாதிபதியாக வருமுன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் 25 ஆண்டுகள் உறுப்பினராகவும் 15 ஆண்டுகள் அதன் பொதுச் செயலாளராகவும் கடமையாற்றியவர் என்பது நினைவு கூரத்தக்கது.\n“நான் சனாதிபதி தேர்தலில் தோற்றிருந்தால் இராசபக்ச தன்னையும் தனது குடும்பத்தையும் ஆறடி மண்குழிக்குள் புதைத்திருப்பார்” என 2015 இல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற போது சொன்னார். தேர்தலுக்கு முந்திய நாட்களில் அவரும் அவரது குடும்பமும் அவருக்கு நெருக்கமான ஒருவரது இரப்பர் தோட்டத்தில் பதுங்கி” யிருந்ததாவும் சொன்னார்.\nபிற்காலத்தில் மகிந்த இராசபக்சவை பிரதமராக நியமித்த பின்னர் தேர்தல் பரப்புரைக்காகவே ஆறடி மண்குழிக் கதையைச் சொன்னதாக சிறிசேனா சொன்னார். மனிதர் எப்போது பொய் சொல்கிறார், எப்போது மெய் பேசுகிறார் என்பதை பூவா தலையா போட்டுத்தான் பார்க்க வேண்டும். எனவேதான் இரணில் விக்கிரமசிங்கவுக்குத் துணிவில்லை சிறிசேனாவுக்கு முதுகெலும்பு இல்லை எனச் சுமந்திரன் குற்றம்சாட்டினார்.\nஐநாமஉ பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் 30-1 போர்க்குற்ற விசாரணை மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற��்கள் தொடர்பில், ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் நிபுணர்களின் துணையுடன் விரிவான விசாரணைகளை நடத்தவேண்டும் எனக் கோருகின்றது.\nஇலங்கை அரசின் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து விசாரணை செய்ய, ஐக்கிய இராச்சியம் ஆதரவுடன் ஐக்கிய அமெரிக்கா, ஜெனிவாவில் உள்ள 47 உறுப்பு நாடுகள் கொண்ட, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் ஒரு மனதாக வாக்கெடுப்பின்றி 1 அக்டோபர் 2015 வியாழக்கிழமை அன்று நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின்படி மகிந்த இராசபக்ச அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நம்பத் தகுந்த நீதி விசாரணையை இலங்கையில் வைத்து, வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்ளைக் கொண்டு நடத்த வேண்டும். ஆனால் அரசு அதனை நிராகரித்து வருகிறது. சனாதிபதி சிறிசேனா அப்படியான கலப்பு விசாரணையைக் கடுமையாக எதிர்க்கிறார். தான் சனாதிபதியாக இருக்கு மட்டும் அது நடக்காது எனச் சூளுரைத்துள்ளார்.\nஒரு நாட்டின் இராணுவம் தேசிய இராணுவம் என அழைக்கப்படுகிறது. இது ஒரு பொதுவிதி. அப்படி அது அழைக்கப்படுவதற்குக் காரணம் ஒரு நாட்டின் இராணுவம் எந்த இனத்தோடும் மதத்தோடும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதில்லை. பொதுவாக வளர்ச்சி அடைந்த மேற்குலக நாடுகளில் அரசும் மதமும் வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இரண்டையும் கலப்பதில்லை. ஒரு சனநாயக முறைமையில் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஒர் விலை” என்ற சமத்துவக்கோட்பாடுக்கு ஊறு விழைவிக்கப்படக் கூடாது என்ற கரிசனை காரணமாகவே அரசும் மதமும் பிரித்து வைக்கப்பட்டுள்ளன.\nசிறிலங்கா இராணுவம் அது தன்னை ஒரு சிங்கள – பவுத்த இராணுவமாக வெளிபடையாக எந்த ஒளிவுமறைப்பும் இன்றி அடையாளம் காட்டிக் கொள்கிறது. அண்மையில் இராணுவ தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற மகேஷ் சேனநாயக்க சிறிலங்கா இராணுவம் 99 விழுக்காடு சிங்கள – பவுத்தர்களைக் கொண்ட இராணுவம் எனச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டார். இதையிட்டு அரசோ, அரசியல்வாதிகளோ, ஏனைய மதவாதிகளோ அலட்டிக் கொள்ளவில்லை. மகேஷ் சேனநாயக்கா யதார்த்தத்தைச்தானே சொன்னார் என்பது காரணமாக இருக்கலாம்.\nஇராணுவ தளபதி சவேந்திரா சில்வா ஒரு சிங்கள – பவுத்த அடிப்பட���த் தேசியவாதியாக கருதப்படுகிறார். அவர் பவுத்த மத பீடங்களோடு நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார்.\nபவுத்த பீடங்களான சியாம் நிக்காய (அஸ்கிரிய, மல்வத்து) அமரபுர நிக்காய மற்றும் இராமன்னா நிக்காய மூள்றும் சேர்ந்து தாய்நாட்டின் இறையாண்மையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் கட்டிக் காக்க நல்கிய சேவையைப் பாராட்டி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு “ஸ்ரீ லங்கேஸ்வர அபாரத மெஹயும் விஷரதா ஜோதிகாதாஜா வீரபர்த்தபா தேசமான்ய ஜாதிகா கவுரவநம சம்மனா உபாதி சன்னாஸ்பத்ரயா”, மற்றும் ”வீர கஜேந்திர சங்கிரமசூரி ஜாதிக கவுரவநம சன்னாஸ்பத்ரய” மற்றும் “வீரவிக்கிரம தேசாபிமானி விஷ்வ கீர்த்தி ஸ்ரீ இரணசூர (ஒரு சாதாரண குடிமகன் பெறக்கூடிய மிகவும் மதிப்பு மிக்க விருது) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.\nமேலும், அண்மையில் சிறீலங்காவின் மத்திய மலை நாட்டுப் பிரபலங்கள் “மெடறட்ட அபிமானயா” (மலையகத்தின் பெருமை) என சவேந்திர சில்வா ​​மேஜர் ஜெனரல் ஆக இருந்த காலத்தில் கவுரவிக்கப்பட்டார்.\nஅமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற சவேந்திர சில்வா, தேசிய மற்றும் பன்னாட்டு பாதுகாப்புத் திட்டத்தில் மூத்த நிர்வாகிகளுக்கான செயல்முறைப் படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்.(He was a graduate of Harvard University, USA and successfully completed the Senior Executives in National and International Security program.)\nமேலும் புத்தர் ஞானம்பெற்ற 2600 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் எழுதப்பட்ட “2600 ஆண்டுகளாக சிறீலங்காவின் அடையாளம்” என்ற நூலை எழுதியுள்ளார். (இராணுவ வலைத்தளம்).\nசவேந்திர சில்வாவின் சொந்த வலைத்தளம் தமிழீழத்தின் பிரிவினைவாத விடுதலைப் புலிகளைத் (தமிழ்ப் புலிகள்) தோற்கடித்ததில் அவருக்கு இருக்கும் பங்கிற்கு அவரை ஒரு “மாவீரன்” (Hero)” என வர்ணிக்கிறது. ஆனால் 2012 ஆம் ஆண்டில், அவர் சிறீலங்காவின் ஐநா துணைத் தூதராக இருந்தபோது, ​​அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக அமைதி காக்கும் நடவடிக்கைகள் குறித்த ஐநா சிறப்பு ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்கப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.\nசிறீலங்காவின் இராணுவ தளபதி என்ற முறையில் சவேந்திர சில்வா வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தெரிந்திருப்பது நல்லது. நல்லது மட்டுமல்ல அவசியமும் கூட. போர்க் களத்தில் மட்டுமல்ல அரசியல் களத்திலும் யார் எ���ிரி, யார் நண்பன் என்பதை தமிழர் தரப்பு நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். மற்ற யாரைவிடவும் எதிரியைத் தெரிந்திருக்க வேண்டும் (Know your enemy – Know yourself – Sun Yzu).\nசிறீலங்காவில் இடம்பெற்ற 26 ஆண்டுகாலப் போர் காரணமாக இராணுவத்தின் கை ஓங்கியுள்ளது. அதற்கு இராணுவம் கைப்பற்றிய காணிகளை விடுவிப்பதில் காணப்படும் தாமதம், இழுத்தடிப்பு நல்ல எடுத்துக்காட்டு. வடக்கில் இராணுவம் கைப்பற்றி வைத்துள்ள தனியார் காணிகள் அனைத்தும் 31 டிசெம்பர் 2018 க்கு முன்னதாக விடுவிக்கப்பட வேண்டும் என சனாதிபதி சிறிசேனா பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் அது நடைபெறவில்லை. அங்கொன்று இங்கொன்றாக காணிகள் விடுவிக்கப்பட்டாலும் வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் பிடியிலுள்ள 6381.5 ஏக்கர் காணியில் பாதிதான் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. மீதி விடுவிக்கப்படவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவில் தனியாருக்குச் சொந்தமான 73 ஏக்கர் உறுதிக்காணியைக் கைவிட இராணுவம் மறுத்து வருகிறது. அங்கு இராணுவம் பாரிய நிரந்தர முகாம் அமைத்திருப்பதே அதற்குக் காரணமாகும்.\nசவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிராக இம்முறை ஐநாமஉ சபையின் ஆணையாளர் மிச்செல் பசெலெட், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, ஐரோப்பிய ஒன்றியம், மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் எனப் பல திசைகளிலும் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆணையாளர் மிச்செல் பசெலெட் தனது அறிக்கையில் “போரின் போது, அவரும், அவரது படைகளும் அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதற்கான தீவிரமான குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும் லெப். ஜெனரல் சவேந்திர சில்வா சிறீலங்காவின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து நான் மிகவும் குழப்பமடைந்துள்ளேன்.\n2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில், இலங்கை இராணுவத்தின் 58 ஆவது டிவிசனுக்கு லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார். இவர் முன்னர் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டது, கவலை தரும் நிலைமை என்று, ஐநா மனித உரிமை ஆணையாளர் 2019 மார்ச்சில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருந்தார். 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிக���ுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில், இலங்கை இராணுவத்தின் 58 ஆவது டிவிசனுக்கு லெவ்.ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார்.\nஅவரது படைப்பிரிவு, அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக ஐநா விசாரணை அறிக்கைகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக, ஐநா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் போது, இலங்கை அளித்த வாக்குறுதிகள் விடயத்தில், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் மோசமான சமரசத்தை ஏற்படுத்தும். இது நல்லிணக்க முயற்சிகளை சீர்குலைப்பதுடன், குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களையும் போர்ப் பாதிப்பில் உயிர்தப்பியவர்களையும் மிக மோசமாக பாதிக்கும். இது பாதுகாப்புத் துறை மறுசீரமைப்புக்கும் பின்னடைவை ஏற்படுத்தும். அத்துடன், ஐநா அமைதிகாப்பு முயற்சிகளில் இலங்கை தொடர்ந்து பங்களிப்புச் செய்வதிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்” எனத் தெரிவித்துள்ளார். (தொடரும்)\nஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்\nசவேந்திர சில்வாதலைமை தாங்கும் இராணுவத்தை அமைதி காக்கும் பணியில் ஐநா ஈடுபடுத்தி வருவது ஆட்டுக் குட்டிகளுக்கு ஓநாயைக் காவலுக்கு வைப்பதற்கு ஒப்பாகும்\n“தமிழ் மக்கள் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாகத் தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றார்கள். நாங்களும் மக்களுடைய சுயநிர்ணய உரிமை, அரசியல் கைதிகள் விடுதலை என்பவற்றை வலியுறுத்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம். எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் ஒரு தன்னாட்சியுடன் வாழக்கூடிய ஒரு அதிகாரத்திற்காகவும் நாங்கள் போராடி வருகின்றோம்.\nஎமது மக்களைக் கொன்று குவித்து பெரும் மனிதப் படுகொலைகளைச் செய்தவர்கள் இன்று உயர்பதவிகளை வகிக்கின்றார்கள். ஆனால் எமது மக்களுக்கு அடிப்படை உரிமைகளைக் கூட இதுவரை வழங்கவில்லை” இவ்வாறு கடந்த 14 செப்தெம்பர், 2019 அன்று கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப அலுவலகத்தின் திறப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் இராணுவ தளபதியாக பதவி உயர்வு பெற்ற சவேந்திர சில்வா, கொழும்பிலும் அதன் புறநகர்களிலும் வாழ்ந்த 11 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதில் பங்கு உண்டு என்று இனம் காணப்பட்ட லெப். ஜெனரல் வசந்த கருணகொட, உக்ரேனிலிருந்து மிக் 27 விமானங்களை வாங்கியதன் மூலம் 14 மில்லியன் அ.டொலர்களை பணச் சலவை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட றோஷான் குணத்திலக்க போன்றோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதையே மாவை சேனாதிராசா தனது பேச்சில் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார். .\nஇந்த மூவரும் போர்க்காலத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராசபக்சவின் நெருக்கமாக இருந்தார்கள். கோத்தபாய எள் என்றால் இந்த மூவரும் எண்ணெய்யாக இருந்தார்கள்.\n2009 சனவரியில் சவேந்திர சில்வா இராணுவத்தின் முதன்மை அதிகாரியாக பதவி ஏற்றம் செய்த போது எழுந்த கண்டனங்களை விட இம்முறை சகல தரப்பில் இருந்தும் கடுமையான கண்டனக் கணைகள் அவர் மீது நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பாய்ந்துள்ளன.\nபாரதூரமான – நம்பகத்தன்மைமிக்க மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவத் தளபதி பதவியை அரசு உடன் பறித்தெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார் .\nலெவ்.ஜெனரல் சவேந்திர சில்வா மீது பாரதூரமான – நம்பகத்தன்மைமிக்க போர்க்குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும்கூட இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நா. உறுப்பினரும் ஆன ம.ஏ. சுமந்திரன் போர்க்குற்றங்கள் சாட்டப்பட்டுள்ள சவேந்திரா சில்வாவை இராணுவ தளபதியாக சனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமை தமிழ் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் கடுமையான குற்றங்கள் சாட்டப்பட்ட ஒரு நபரை சிறீலங்காவின் இராணுவத் தளபதியாக நியமித்தமை தமிழ் மக்களை அவமரியாதைக்கு உட்படுத்தும் செயற்பாடாகும். இந்த நியமனம் குறித்து நாங்கள் ஆழமான அதிருப்தி அடைந்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.\nசவேந்திர சில்வா மட்டுமல்ல கொழும்பிலும் அதன் புறநகர்களிலும் வாழ்ந்த 11 தமிழ் இளைஞர்கள் கப்பம் கேட்டுக் வெள்ளை வானில் கடத்தப்பட்டு, கப்பம் கொடுக்கப்பட்ட பின்னரும்\nபடுகொலை செய்யப்பட்டதில் பங்கு உண்டு என்று இனம் காணப்பட்ட லெவ். ஜெனரல் கருணகொடவுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான சான்றுகள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் விசாரணைகளை மேற்கோள்காட்டி சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு பன்னாட்டு உண்மை மற்றும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசவேந்திர சில்வா சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் அவரின் விருப்பத்தை காண்பித்த மனிதர். அவரின் பதவி நாடளாவிய ரீதியில் பீதியை ஏற்படுத்தும். எண்பதுகளின் பிற்பகுதியில் ஜேவிபி கிளர்ச்சியின்போது, அதனை அடக்குவதில் சவேந்திர சில்வாவின் வகிபாகம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு அவர் ஒருபோதும் பதிலளிக்கும் கடப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. அக்காலக்கட்டத்தில் மரணதண்டனைகள், காணமாலாக்கப்படுதல், சித்திரவதை, பாலியல் வன்முறை, ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் தடுத்துவைப்பு போன்றவை தொடர்பான நம்பகரமான குற்றச்சாட்டுக்கள் இருந்தன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச மன்னிப்புச் சபை “மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக சனாதிபதி சிறிசேனா நியமித்திருப்பது போர்க் காலத்தில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக எந்தவித பொறுப்புக் கூறலும் இல்லை என்பதைக் காட்டுகிறது” என தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.\nசிறீலங்காயின் இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை சனாதிபதி நியமித்திருப்பது, ஆயுத மோதலின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலின் முழுமையான பற்றாக்குறையைக் காட்டுகிறது.\nசவேந்திர சில்வா எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுகளின் ஈர்ப்பு இருந்தபோதிலும், முந்தைய அல்லது தற்போதைய அரசாங்கம் அவற்றை விசாரிக்கவில்லை என்று கொழும்பை தளமாகக் கொண்ட கொள்கை மாற்றத்துக்கான மையம் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. “உண்மையில், மேஜர் ஜெனரல் சில்வாவின் தொடர்ச்சியான விளம்பரங்கள் இந்த மீறல்களுக்கு எவ்வாறு வெகுமதி அளிக்கப்படுகின்றன என்பதை எண்பிக்கிறது” என அது அறிக்கையில் கூறியுள்ளது.\nபோர்க் குற்றவாளி ஒருவரை இராணுவத் தளபதியாக நியமிப்பது தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் எதிர்காலம் இல்லை என்ற விடயத்தை தற்போதைய ஜனாதிபதி கூறியுள்ளதாக” அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம் தெரிவித்தது.\nகோத்தபாய இராசபக்ச சனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் களம் இறக்கப்பட்ட நிலையில், சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதில் ஏதோ ஒரு ஒற்றுமை காணப்படுவதாக பலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.\nஇந்த ஒற்றுமையை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, யுத்தக் குற்றங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியிலேயே சனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை தமிழர்கள் தெரிவுசெய்தனர். பன்னாட்டு மட்டத்தில் யுத்தக் குற்றவாளி என அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஒருவரை இராணுவ தளபதியாக நியமித்துள்ளதை, பன்னாட்டுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் விடுத்துள்ள சவாலாகவே கருதுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.\nலெவ்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம், 2009 இல் முடிவுற்ற மிருகத்தனமான மோதலின் பின்னரான, நிலையான நல்லிணக்கத்துக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம், கனடா போன்ற நாடுகள் கண்டனமும் எச்சரிக்கையும் விடுத்துள்ளன. சிறிலங்காவை கண்டித்த நாடுகளில் அமெரிக்காவின் கண்டனம் சிறிலங்காவை கடுமையாக எச்சரிக்கும் பாணியில் அமைந்திருந்தது.\n“மோசமான மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளாகிய லெவ்.ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை ஆனது வெளிநாட்டு முதலீடுகளையும், இராணுவ ஒத்துழைப்பையும் பாதிக்கும் என்று ஓகஸ்ட் 21 அன்று செய்தியாளர்களிடம் பேசிய, அமெரிக்க இராசாங்கத் திணைக்கள அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது –\n“இந்த நியமனம் 2009 இல் முடிவடைந்த மிருகத்தனமான மோதலைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு நிலையான தாக்கங்களைக் கொண்டிருக்கும். சில அரசியல் சக்திகள் தேசியவாதத்தை வைத்து விளையாடுவதன் மூலம், அதிக பயன் அடையலாம் என்று கருதுகின்றன.\n“தெளிவான நன்கு ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் பதிவுகளில் உள்ள ஒரு ஜெனரலின் பதவி உயர்வு மூலம் இந்த தேசியவாதம் செயற்படுத்தப்படுவது துரதிட்ட வசமானது. இது குறித்து நாங்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளோம் ” என்றார்.\nபோரின் இறுதிக் கட்டங்களில் கருத்துவேறுபட்ட தமிழ்ப் புலிகளுக்கு எதிராக ஒரு இராணுவப் பிரிவை வெற்றிகரமாக வழிநடத்திய ‘பெருமை’ சில்வாவுக்கு உண்டு. ஆயுத மோதலின் கடைசிக் கட்டங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ‘no fire zones’ பகுதிகள் மருத்துவமனைகள் உட்பட, தொடர்ச்சியான இராணுவ ஷெல் தாக்குதலுக்கு உட்பட்டது,\nஅமெரிக்க அதிகாரி “இராணுவத் தளைபதி ஒரு அறியப்பட்ட மனித உரிமை மீறல் செய்பவராக இருந்தால் இலங்கையுடன் ஒரு வலுவான இராணுவ உறவை வளர்த்துக் கொள்வதால் நாம் என்ன செய்ய முடியும் என்பதற்கு வரம்புகள் இருக்கும்” என்றார்.\n“வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக துருவமுனைப்புக்கு வழிவகுக்கும் ஒரு சூழ்நிலையைக் கண்டால் ஆபத்துக்களை எடுக்க தயாராக இருப்பதற்கு வரம்புகள் உள்ளன,” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.\nசவேந்திர சில்வாவின் பதவியுயர்வு இலங்கையின் நகர்ப்புற போக்குவரத்து அமைப்பு மற்றும் உள்க் கட்டமைப்பை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க Millennium Challenge Corporation மூலம் வழங்கப்படும் அ.டொலர் 480 மில்லியன் மானியத்தையும் பாதிக்கக்கூடும் என்று அந்த அதிகாரி எடுத்துரைத்தார். சில்வாவின் பதவி உயர்வு MCC முதலீட்டைப் பாதிக்குமா என்று கேட்கப்பட்டதற்கு, ஒரு நாடு சனநாயகத்திற்கான அதன் உறுதிப்பாட்டின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. அதுவும் ஒரு காரணியாகப் பார்க்கப்படும்” என்றார். இந்த ஒப்பந்தம் இலங்கையின் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅ.டொலர் 480 மில்லியன் என்பது கொஞ்சநஞ்ச தொகையல்ல. இன்றைய இலங்கை நாணய மதிப்பீட்டில் உரூபா 86,400 மில்லியன் (8640 கோடி) ஆகும். வட மாகாண சபைக்கு முதலீட்டுச் செலவு உட்பட 2017 இல் உரூபா 25,308 மில்லியன், 2018 இல் உரூபா 25,684 மில்லியன் ஒதுக்கப்பட்டது. இதில் முதலீட்டுச் செலவை மட்டும் எடுத்துக் கொண்டால் 2017 இல் உரூபா 4,733 மில்லியன், 2018 இல் உருபா 3,533 மில்ல���யன் மட்டுமே ஒதுக்கப்பட்டது.\nஇராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை குறித்து தாம் கவலையடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றின் ஊடாகக் குறிப்பிட்டுள்ளது.\nஓகஸ்ட் 19 அன்று விடுத்த செய்தி அறிக்கையில் “லெவ்டினன்ட் ஜெனரல்சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமித்ததையிட்டு அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அவருக்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. அவை தீவிரமான மற்றும் நம்பகமானவை. இந்த நியமனம் இலங்கையின் பன்னாட்டு நற்பெயரைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான அதன் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக ஆக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிக முக்கியமாகக் கருதப்படும் கால கட்டத்தில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.\nகொழும்பில் உள்ள கனேடிய உயர் தூதரகம் ஓகஸ்ட் 21 அன்று பின்வரும் அறிக்கையை வெளியிட்டது:\nஇலங்கையின் ஆயுத மோதலின் போது மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளை இழைத்த லெவ். ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தது குறித்து கனடா கடுமையான கவலைகளை வெளிப்படுத்துகிறது. இந்த நியமனம் இலங்கையின் சொந்த மக்களிடமும், ஐநா மனித உரிமைகள் பேரவையுடனும் – தேசிய நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை நோக்கமாகக் கொண்ட கூடுதல் முயற்சிகளுக்கு குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. நீண்டகால அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைய வேண்டுமானால் பொறுப்புக்கூறல் செயல்பாட்டில் நம்பிக்கையும், தண்டனையிலிருந்து விலக்கும் மேலான நம்பிக்கையும் இருக்க வேண்டும்.”\nஇராணுவத் தளபதியாக லெவ். ஜெனரல் சில்வா நியமிக்கப்பட்டதிலிருந்து தெரிவிக்கப்பட்ட கருத்துகளைப் பற்றி சிறீலங்கா வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்த நியமனம் இறையாண்மை படைத்த சிறீலங்கா நாட்டின் தலைவரின் முடிவாகும். இலங்கையில் பொது சேவை மேம்பாடுகளின் முடிவுகள் மற்றும் உள் நிருவாக செயல்முறைகளைப் பாதிக்க முயற்சிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் தேவையற்றவை மற்றும் ஏற்றுக்��ொள்ள முடியாதவை” எனக் கூறப்பட்டது.\nஇலங்கையின் புதிய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தனது நியமனம் குறித்த சர்வதேச சீற்றத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தான் போர்க்குற்றங்கள் செய்ததாக “யார் வேண்டுமானாலும் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும்” என்று கூறினார். ஆனால் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் சில்வாவுக்கு எதிரான மொத்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை “தீவிரமான மற்றும் நம்பகமானதாக” விவரித்தது.\nசிறிலங்கா அரசாங்கம் இந்தக் கண்டனக் கணைகளை உதறித்தள்ளினாலும் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பது யதார்த்தமாகும். அமெரிக்கா எச்சரிக்கையோடு நில்லாமல் செயலிலும் இறங்கியுள்ளது. அமெரிக்காவின் மில்லேனியம் அறைகூவல் திட்டத்தின் கீழ் அ.டொலர் 480 மில்லியன் (உரூபா 8640 கோடி) நிதியுதவியைத் திரும்பப் பெற்றுள்ளது. சிறீலங்காவின் சனாதிபதி சிறிசேனா இரண்டு இராணுவ உடன்படிக்கைகளில் கையெழுத்திட மறுத்தது முக்கிய காரணம் என்றாலும் போர்க் குற்றங்கள் சாட்டப்பட்ட சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக பதவி உயர்த்தப்பட்டதும் ஒரு காரணமாகும். இந்த நிதி நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட இருந்தது. பயணிகள் போக்குவரத்துச் சேவையின் அபிவிருத்திக்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குமான புதிய செயற்திட்டமொன்றை நடைமுறைப் படுத்த குறித்த நிதியை முதலீடு செய்ய அமெரிக்கா எண்ணியிருந்தது.\nதற்போது சிறீலங்காவின் இராணுவத்தின் ஒரு பிரிவு ஐநா வின் அமைதி காக்கும் படையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது. 2017 டிசெம்பரிலும் 2018 சனவரியிலும் சிறீலங்காவின் இராணுவம் மாலி நாட்டில் ஐநா வின் அமைதி காக்கும் படையில் கடமையாற்றுவதற்கு அனுப்பப்பட்டது. இதில் இராணுவ பொலிஸ் படையணி, இராணுவ பொறியியலாளர்கள், சமிக்ஞைப் படையணி, இயந்திர காலாட்படை, மருத்துவப் படைகளின் உறுப்பினர்கள் என 184 பேர்களும், மற்றும் இராணுவத்தின் 16 அதிகாரிகளும் சென்றனர். லெவ். கேணல் கலனா அமுனுபுர மற்றும் மேஜர் ஹசந்த ஹென்னடியுடன் இரண்டாவது கட்டளை அதிகாரியாக இணைந்து கொண்டார்.\nஆனால் அதே ஆண்டு ஒக்தோபரில் ஐநா சபை கேட்டுக் கொண்டதற்கு இணங்க லெவ். கேணல் கலான அமுனுபுர நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். காரணம் சிறீலங்கா இராணுவத்துக்கும் விட���தலைப் புலிகளுக்கும் இடையில் 2009 ஆண்டு நடந்த கடைசிக் கட்ட போரில் கலான அமுனுபுர போர்க்குற்றங்கள் இழைத்தார் என தென் ஆபிரிக்காவைத் தளமாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு ஐநா சபைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் அவர் உட்பட 56 பேர்கள் மீது போர்க் குற்றச் சாட்டுகளைச் சுமத்தியிருந்தது. போர்க் குற்றச் சாட்டுக்கு ஆளாகிய இராணுவ அதிகாரிகள் ஐநா அமைதி காக்கும் படையில் இடம்பெறக் கூடாது என அந்த அமைப்பு கேட்டிருந்தது.\nஇதே போல் 2007 ஆம் ஆண்டு ஹெயிட்டி நாட்டுக்கு 100 க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் அமைதி காக்கும் படைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளின் விளைவாக அவமானமாக ஹைட்டியில் இருந்து சிறீலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். குற்றவாளிகளை விசாரித்து அவர்கள் மீது வழக்குத் தொடுப்பதாக சிறீலங்கா அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால் அது அவ்வாறு செய்யவில்லை. 2009 ஆம் ஆண்டில் 20 இராணுவத்தினர் ஒழுங்கு தடைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ள போதும் யார் மீதும் வழக்குத் தொடரப்படவில்லை.\nஐ.நா மற்றும் சிறீலங்கா இராணுவத்தினர் உட்பட அமைதி காக்கும் படையினருக்கு எதிராக ‘அமைதி காக்கும் குழந்தைகளின்’ தாய்மார்கள் குழந்தை பராமரிப்பு மற்றும் தந்தைவழிக் கொடுப்பனவுகளை கோரி வழக்குத் தொடர்ந்தனர். 2004 முதல் 2007 வரை குறைந்தது 134 இலங்கை அமைதி காக்கும் படையினர் ஹெயிட்டி நாட்டின் குழந்தைகளை பாலியல் ரீதியில் சுரண்டியதாக கூறப்படுகிறது.\nஇதன் பின்னரும் சிறீலங்கா இராணுவம் ஐநா அமைதிப் படையில் எவ்வாறு தொடர்ந்து – ஒருமுறையல்ல 10 முறைக்கும் அதிகமாக – ஈடுபட்டு வருகிறது என்பது வியப்பாக இருக்கிறது. அது மட்டுமல்ல ஐநா சபைக்கு அறைகூவல் விடுப்பது போலப் போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றில் குற்றம் சாட்டப்பட்டு வரும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தலைமை தாங்கும் சிறீலங்கா இராணுவத்தை ஐநா சபையின் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தி வருவது ஐநா சபையின் கொள்கை, கோட்பாடு, விதிகள், வழிகாட்டுதல்கள் போன்றவற்றுக்கு முரணானது ஆகும். ஆட்டுக்குட்டிகளுக்கு ஓநாயைக் காவலுக்கு வைத்ததற்கு ஒப்பாகும். (முற்றும்)\neditor on அரசாங்கம் பணத்தைக் கொடுத்து தமிழ் அரசுக் கட்சி நா.உறுப்பினர்களைத் தங்கள் பக்கத்துக்கு இழுத்து விட்டது என்பது தலை கால் இல்லாத பொய்\nRajesh Lingadurai on இந்து மதமும் தமிழர் சமயமும்\neditor on பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ராமசாமிப் பெரியார்\nஇலங்கை தேர்தல் முடிவு: வெற்றி பெற்றதாக அறிவித்தார் கோட்டாபய, ஒப்புக்கொண்டார் சஜித் November 17, 2019\nஇலங்கை தேர்தல்: 80 சதவீதத்தை தாண்டிய வாக்கு பதிவும் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற வெற்றியும் November 17, 2019\nமணிக்கு 1,010 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்து சாதனை படைத்த கார் மற்றும் பிற செய்திகள் November 17, 2019\nஇலங்கை தேர்தல்: மழையின் காரணமாக தேர்தல் முடிவுகள் தாமதமாகலாம் - ஆணையர் November 16, 2019\nசிறிசேன உரை: \"இலங்கை ஈஸ்டர் தாக்குதலை தவிர்த்திருக்க முடியும்\" November 16, 2019\nஇரானில் 50% உயர்ந்த பெட்ரோல் விலை - கிளர்ந்தெழுந்த மக்கள் November 16, 2019\nமுரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதா உதயநிதிக்கு நோட்டீஸ் November 16, 2019\nசபரிமலை கோயிலுக்கு வந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் - விரிவான தகவல்கள் November 16, 2019\nசங்கத்தமிழன்: சினிமா விமர்சனம் November 16, 2019\nஇலங்கை தேர்தல்: முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு - நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பான நிமிடங்கள் November 16, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstamiljaffna.com/archives/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/page/2", "date_download": "2019-11-17T18:05:01Z", "digest": "sha1:PPO63UKBU2HAB6OJUKKOXVXJH6GNZ7QA", "length": 12365, "nlines": 80, "source_domain": "newstamiljaffna.com", "title": "இலங்கை – Page 2 – Tamil News", "raw_content": "\nView More here: இலங்கை இந்தியா தொழில்நுட்பம் சினிமா மகளிர் விஞ்ஞானம் வரலாறு\nவவுனியாவில் முற்று முழுதாக கொண்டு வரப்பட்டுள்ள தடை 0\nவவுனியா நகரில் கடந்த சிலகாலமாக வர்த்தக நிலையங்களில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள், இரட்டை அர்த்த வார்த்தை பிரயோகங்கள் போன்ற கலாச்சார சீர்கேடான செயற்பாடுகள் தொடர்ந்து வருகின்றதாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றதுடன், முறைப்பாடுகளும், கைதுகளும் இடம்பெற்று\nசிறிதரன் வீட்டை சல்லடை போட்டுத் தேடிய இராணுவம் கடுப்பான சிறீதரன்\nயாழ்ப்பாணத்தில் உள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் வீடு இராணுவத்தினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் தொட���்பான ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்து குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 3 இராணுவ சிப்பாய்கள் உள்ளிட்ட 4 இராணுவத்தினர் குறித்த\nயாழில் நடந்த கோர விபத்து கடலில் பாய்ந்த கார்\nயாழ்பாணம் – தீவகம் பண்ணை வீதியில் இன்று மாலை இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று மாலை 5 மணியளவில் மண்டைதீவுச் சந்திக்கு அண்மையாக\nஅமைச்சர் ரிசாட் பதியூதினுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை தமிழரசு கட்சியினர் தீர்மானம் 0\nகடந்த வாரம் கூட்டு எதிர் கட்சியினால் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் கைத்தொழி வணிக வர்த்தக அமைச்சருமான ரிசாட் பதியூதீன் மீது முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட தமிழரசு கட்சி உறுப்பினர்களால் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nசிறைக் கைதியின் இரு ஆசைகளை நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்திரி\nசிறைக் கைதி ஒருவரின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். லக்மினி இந்திக்க பமுனுசிங்க என்ற சிறை கைதி ஜனாதிபதியிடம் விடுத்த இரண்டு கோரிக்கைக்கு அமைய அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிறைச்சாலையில் இருந்து லக்மினி இந்திய பமுனுசிங்க\nநல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா இன்று சிறப்புற இடம்பெற்றது. 0\nநல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா இன்று சிறப்புற இடம்பெற்றது.\nஇறந்த தாயிடம் பால் குடித்த எட்டு மாத குழந்தை முதலாவதாக சுடரேற்றிய முள்ளிவாய்க்கால் துயரின் சாட்சி முதலாவதாக சுடரேற்றிய முள்ளிவாய்க்கால் துயரின் சாட்சி\nஇறந்த தாயிடம் பால் குடித்த எட்டு மாத குழந்தை முதலாவதாக சுடரேற்றிய முள்ளிவாய்க்கால் துயரின் சாட்சி முதலாவதாக சுடரேற்றிய முள்ளிவாய்க்கால் துயரின் சாட்சி தமிழின அழிப்பின் பத்தாவது ஆண்டு நினைவேந்தலை நாம் இன்று கண்ணீருடன் அனுஷ்டித்து கொண்டிருக்கின்ற போதும் யுத்தம் நம் இதயங்களில் தந்து சென்ற வடு எத்தனை\nமட்டக்களப்பு, வாகரை, மாணிக்ககடற்கரையில் முள்ளிவாய்க்கால் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. 0\nமட்டக்களப்பு, வாகரை, மாணிக்ககடற்கரையில் முள்ளிவாய்க்கால் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இன்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் தமிழ்மக்கள் நலன் காப்பக நிர்வாகிகள் ,பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு உணர்வு பூர்வமாக உயிர் நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியிந்தனர்.\nஆயிரக்கணக்கானோரின் கண்ணீருடன் ஏற்றப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஈகைச்சுடர் 0\nமுல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் ஒன்று திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. மதத் தலைவர்கள் பலரின் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து அங்குள்ள மதகுருமார்கள் உயரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மலரஞ்சலி\nபலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வவுனியாவிற்கு வெளிநாட்டு அகதிகள் வந்தனர் 0\nதமிழ் அரசியல் தலைமைகள் பலரது எதிர்ப்பினையும் மீறி இலங்கையில் தஞ்சம் கோரிய வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் வவுனியாவிற்கு இன்று கொண்டுவரப்பட்டுள்ளனர். இலங்கையில் தஞ்சம் கோரிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா அகதிகள் சுமார் 1600 பேரையும் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர்\nதிருமாவளவன் வெற்றியை விமர்சித்து ட்விட் போட்ட ரஜினி பட இயக்குனர் 0\nதேர்தலில் வெற்றி பெற்ற கூலித்தொழிலாளியின் மகள்: குவியும் வாழ்த்து மழை\nBJP மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஷாக் கொடுத்த பிரபல நடிகர் சித்தார்த் 0\nமீன் வெட்டி, பரோட்டா போட்டு, டீ விற்று மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா\nஇடைத்தேர்தல் முடிவுகள்: வெற்றி பெற்றவர்களின் முழு விபரங்கள் 0\nமன்னாரில் வெடிகுண்டுகள் மீட்பு 0\nஇணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் 0\nநாச்சியார் – திரை விமர்சனம் 0\nஹரிஷ் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்… 0\nதமிழ் இன அழிப்பு நாள் May 18 (படங்கள்) 0\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம் 0\nஉலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல் 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/01/8.html", "date_download": "2019-11-17T17:11:19Z", "digest": "sha1:BNA3VZ5VGVUZF3MQ5NRGOBXTVIGA6GS2", "length": 12736, "nlines": 78, "source_domain": "www.nimirvu.org", "title": "நிமிர்வு���ள் - 8- கடவுள் காப்பாற்றுவார்! - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சமூகம் / நிமிர்வுகள் - 8- கடவுள் காப்பாற்றுவார்\nநிமிர்வுகள் - 8- கடவுள் காப்பாற்றுவார்\nஅப்புக்காத்தர்: அப்பவுக்கும் இப்பவுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லைத் தானே...\n இண்டைக்கு என்ன கதை கொண்டுவாறியள்...\nஅப்புக்காத்தர்: முந்தி அந்தச் சண்டையில இத்தனை பேர் இறப்பு, இந்தக் குண்டுவெடிப்பில இவ்வளவு பேருக்குக் காயம் எண்டு கதைச்சுக் கொண்டிருந்தனாங்கள்…\nஅப்புக்காத்தர்: இப்ப அந்தச் சந்தியில இந்த வாகனத்தில அடிபட்டுக் காயமாம்… உந்த றோட்டில போஸ்ற்றோட மோதிச் சாவாம் எண்டு பாத்து பாத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறம்...\nஅன்னம்மாக்கா: விடிய வெளிக்கிடக்கயே உதுகள் நேர்ந்து கொண்டுதானே வெளிக்கிட்டு வருகுதுகள்…\nஅப்புக்காத்தர்: என்னெண்டு… ‘கடவுளே காப்பாற்று’எண்டு கேக்கிறவையோ\nஅன்னம்மாக்கா: நல்ல கதை… சாகிறன்… பந்தயம் பிடிஎண்டு கொண்டல்லோ மோட்டச்சைக்கிள முறுக்கிறதுகள்\nஅப்புக்காத்தர்: அதெண்டாச் சரிதான்… இயமனுக்கே சவால் விடுகிற ஆக்கள் தான்.. “ஏலுமெண்டா உன்ர பாசக் கயித்தைப் போட்டு, இந்தமோட்டச்சைக்கிள நிப்பாட்டு பாப்பம்”எண்டு...\nஅன்னம்மாக்கா: குழந்தை, குட்டி. குடும்பம் எண்ட நினைப்பும் வாறேல்லையோ உவங்களுக்கு...\nஅப்புக்காத்தர்: அந்த நினைப்பிருந்தா, கை-கால் வாகன வேகத்தைக் கூட்டுமே…\nஅன்னம்மாக்கா: அது நாங்கள் செய்யிற பிழை தானே... மழலைகள் நடந்து பழகேக்க, கீழ நிலத்தில விழுந்தா என்ன செய்யிறனாங்கள்\nஅப்புக்காத்தர்: பிள்ளையை எழுப்பிவிட்டு, அழுகையைத் தேத்தி, இந்த நிலம் தானே பிள்ளையை விழுத்தினதெண்டு, நிலத்துக்கு இரண்டடி அடிக்கிறனாங்கள்...\nஅன்னம்மாக்கா: இப்பவும் பிள்ளைகள் அதைத்தானே செய்யுதுகள்...\nஅப்புக்காத்தர்: என்ன ஒண்டும் விளங்கேல்லை...\nஅன்னம்மாக்கா: கண்மண் பாராம ஓடி விழுந்து மண்டையை உடைச்சுப்போட்டு, உவன் மகிந்த றோட்டைப் போட்டுத் தமிழர்களைச் சாகடிக்கிறான் எண்டு கொண்டு திரியுதுகள்...\nஅப்புக்காத்தர்: கடவுள் தமிழரைக் காப்பாற்றுவாரெண்டு நினைக்கிறியளே…\nஅன்னம்மாக்கா: அவர் ஏன் காப்பாற்றவேணும் படைச்ச மற்ற உயிர்களெல்லாம் பிரச்சினை இல்லாமல் வாழுதுகள்… அறிவு கூடி, அடிபடுறதுக்கு கடவுள் என்ன செய்யிறது..\nநிமிர்வு தை 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nஇலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nஅதிகாரப் பகிர்வின் பெயர் முக்கியம்\nதமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல...\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\nதமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் பொது வேட்பாளர்\nஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் சிங்கள தேசம் தன்னுடைய தலைவர் யார் என்பதை தெரிவு செய்வத���்காக நடைபெறுகின்ற ஒரு தேர்தல். இந்த தேர்தலை ...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/tamilnadu-11-7-19/", "date_download": "2019-11-17T18:58:16Z", "digest": "sha1:QKWCLUSJVLLEQPD4NDYDAAJAAPB4LYBY", "length": 5906, "nlines": 110, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "அகதிகள் மின்குமிழ்கள் பயன்படுத்தவேண்டாம்! | vanakkamlondon", "raw_content": "\nதமிழகத்தின் ஈழ ஏதிலிகள் வாழும் கும்மிடிப்பூண்டி முகாமில் உள்ள வீடுகளில் குண்டு மின்குமிழ்களை பயன்படுத்திட கூடாது எனவும் அத்தோடு முகாமில் உள்ள கடைகளில் குண்டு மின்குமிழ்கள் விற்க கூடாது என்று தாசில்தார் அலுவலகத்தில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.\nகுண்டு மின்குமிழ்களுக்கு மின்சாரம் அதிகம் செலவாகும் என்பதால் இவ்வறிவிப்பு கொடுக்கப்படுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.\nகும்மிடிப்பூண்டியில் உள்ள முகாமில் 920 குடும்பங்களைச் சேர்ந்த 2833 ஈழ தமிழர்கள் வசித்து வருகின்ற வீடுகளுக்கு இலவச மின்சாரம்களே வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nPosted in இந்தியா, விசேட செய்திகள்\nமுஸ்லீம் மக்களை பயங்கரவாதிகளாகப் பார்க்கவேண்டாம்\nஇலங்கைக்கு மீண்டும் சீனா உதவி\nஇந்தியாவின் ஒடிசா மாநிலத்தை டிட்லி என தாக்கியதில் 12 பேர் பலி\nபுலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் அகழ்வு நடவடிக்கை\nஇந்தியா விதிக்கும் வரியை ஏற்க முடியாது\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/tech/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-17T17:09:17Z", "digest": "sha1:QDBMIKRWEEP2D7TLMWXM4PY3OO6CY5BB", "length": 4557, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "இனி கண்ணீர் வராமல் வெங்காயம் உரிக்கலாம்!! |", "raw_content": "\nஇனி கண்ணீர் வராமல் வெங்காயம் உரிக்கலாம்\nஉரித்தால் கண்களில் கண்ணீர் வரவைக்காத புதிய வெங்காயத்தினை ஜப்பான் நிறுவனம் கண்டறிந்துள்ளது.\nவெங்காயத்தை உரிக்கும் வேளையிலும், நறுக்கும் வேளையிலும் கண்ணீர் வருவதை கண்டு, இவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளே ஒன்றுமே இல்லாத ஒரு வெங்காயத்தை நாம் ஏன் உரிக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்திருப்பார்களோ, என்னவோ.\nஇந்த கஷ்டம் அடுத்த தலைமுறையினருக்கும் தொடர வேண்டாம் என்று நினைத்த ஜப்பானிய வேளாண்மை அறிவியல் துறையினர், உரித்தாலும், நறுக்கினாலும் அருகில் இருப்பவர்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்காத நவீன ரக வெங்காயத்தை கண்டுபிடிப்பதில் தற்போது வெற்றியடைந்துள்ளனர்.\nவெங்காயத்தில் கத்தி படும் வேளையில் அது வெளியேற்றும் வேதிக்கலவை தான் இந்த கண்ணீருக்கான காரணம் என்பதை கண்டறிந்த ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள், அந்த வேதிக்கலவை நீக்கப்பட்ட வெங்காய வித்துக்களை சமீபத்தில் உருவாக்கினர்.\nஅவற்றை நட்டு, வளர்த்து இந்த நவீன வகை வெங்காயங்களை விளைவித்து தற்போது சாதனை படைத்துள்ளனர். இதற்கான காப்புரிமையை பெற்றுள்ள ஒரு ஜப்பானிய நிறுவனம், இந்த வெங்காயம் வர்த்தக ரீதியாக விற்பனைக்கு வருமா என்பது தொடர்பாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.\nஆனார் நம்மவர்கள் கண்ணீர் வராமல் வெங்காயத்தை உரிப்பதற்காக வெங்காயத்தை நீரில் ஊறவைத்து வெட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/post-2-141", "date_download": "2019-11-17T18:33:09Z", "digest": "sha1:CQOCPO2BASCD6TU5TRQQ6DIM627Y5HPJ", "length": 10157, "nlines": 35, "source_domain": "portal.tamildi.com", "title": "குதி உயர்ந்த பாதணிகளின் அழகும் அதனால் வரும் ஆபத்துக்களும்!", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nகுதி உயர்ந்த பாதணிகளின் அழகும் அதனால் வரும் ஆபத்துக்களும்\nஎடுப்பான அழகுடனும் நவநாகரீகத்துடன் விளங்குவதற்காக பெண்கள் பலர் அதிஉயர் குதிகால் பாதணிகளை அணிகின்றனர். பெண்கள், ஆடைகளுக்கு ஏற்ற பாதணிகள் அணிந்து நடக்கும்போது அந்தப் பாதணிகள் அவர்களின் அழகை மேலும் மெருகூட்டுவதுடன் அவர்களிடம் ஒருவித செல்வந்த தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.\nநாகரீக உலகில் புதிது புதிதாக பலவடிவங்களில் பாதணிகள் வந்துக்கொண்டு இருக்கின்றன. எவ்வளவு தூரம் உயரமான பாதணிகளை உருவாக்க முடியுமோ அவ்வளவு உயரமாக குதிகால் பாதணிகளின் உயரத்தை அதிகரித்து அவற்றின் வடிவங்களில் பல மாற்றங்களை செய்து சந்தையில் விடுகின்றன நிறுவனங்கள். இந்தப் பாதணிகளை எவ்வளவு விலைக்கொடுத்தேனும் வாங்கி அணியக் கூடியவர்களாக நமது பெண்கள் மாறிப்போயுள்ளனர்.\nஉயரம் குறைந்தவர்களுக்கு இந்த பாதணிகளால் நன்மைதான். குள்ளமானவர்கள் இந்தப் பாதணிகளை அணிவார்களேயானால் அவர்கள் உயரமானவர்களாக தெரிவார்கள். குள்ளமானவர்களின் மனக்குறையை சற்று நீக்கும் ஒன்றாக இந்தப் பாதணிகள் விளங்குகின்றன. இப்போது பெண்கள் சேலை அணிந்தால் கட்டாயம் குதிகால் பாதணிதான் அணிய வேண்டும், இல்லையென்றால் சேலைக்கு எடுப்பாக இருக்காது என்று கூறும் நிலை வந்துவிட்டது. அது மட்டுமல்ல, குட்டையான பாவாடைகளை அணியும் பெண்களும் இதனைதான் கடைப்பிடிக்கின்றார்கள். இதைவிட பெண்களின் அழகை இந்தப் பாதணிகள் மேலும் மெருகூட்டி காட்டுகின்றன.\nஇவற்றைத்தவிர, இந்த பாதணிகளால் நன்மையிருப்பதாகத் தெரியவில்லை. நாகரீக மாற்றத்திற்கு ஏற்ப தங்களது தோற்றங்களிலும் மாற்றங்களை கொண்டு வரும் பெண்கள் மேலைத் தேய மோகத்தில் அதிகமாகவே ஈர்க்கப்பட்டு விட்டனர். இவ்வாறான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குபவர்கள் பணத்தை கொடுத்து பொருட்களை மட்டும் வாங்கவில்லை. பொருளுடன் சேர்த்து உடல் நலக்கேடுகளையும் வாங்கிக்கொண்டு வருகின்றார்கள். இத்தகைய அதி உயரமான குதிகால் பாதணிகளை அணிவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.\nஇந்தப் பாதணிகள் இடுப்பு வலி, முதுகு கூன் விழுதல் கெண்டைக்கால் வலி, தலைச் சுற்று போன்ற உடலியல் நோய்களை ஏற்படுத்திவிடுகின்றன. நோய்களுக்கு அப்பால், இந்த பாதணிகளால் பாதுக்காப்பற்ற நடையையே நடக்க வேண்டியுள்ளது. அதிக உயரமாக பாதணிகளை அணிந்துக்கொண்டு வீதியில் செல்லும் போது எமது இயல்பான நடையை மறந்து பாதுகாப்பாகவே ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்க வேண்டும். கொஞ்சம் சறுக்கினாலும் கீழே விழவேண்டிய நிலைதான் ஏற்படும். எமது உடல் எடையை இந்த பாதணியின் கூரான முனைகளே தாங்கிக்கொண்டு இருக்கின்றன. இதனால் கொஞ்சம் பிசகினாலும் தச���ப்பிடிப்பு ஏற்படலாம். அதைவிட வீதியில் விழவேண்டியும் ஏற்படும்.\nஉயர் குருதியழுத்தம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் இவ்வாறான பாதணிகளை அணிவதை அறவே தவிர்த்துவிடவேண்டும். இந்த பாதணிகள் உயிராபத்தைக் கூட ஏற்படுத்தக் கூடியதவைதான். இன்னும் சொல்லப்போனால் இந்தப் பாதணிகளை அணிந்துக்கொண்டு எந்தவித பயமும் இன்றி பளபளப்பான மேடையில் நடனமாடுபவர்களும் இருக்கவே செய்கின்றனர். இவ்வாறான பாதணிகளை தொடர்ந்து அணியாமல் குறிப்பிட்ட நிகழ்வுக்காக அணிந்தால் அது பெரிதளவான பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால், தினமும் அதனையே அணிய விரும்புபவர்கள் கொஞ்சம் பணத்தை வைப்பிலிட்டு சேமித்துக்கொண்டாரல் எதிர்காலத்தில் வரப்போகும் நோய்களுக்கு செலவிடுவதற்கு இலகுவாக இருக்கும்.\nபதிவு வெளியீட்ட நாள் : 5th August, 2016 | பதிவு திருத்தம் செய்த நாள் : 5th August, 2016\nஉடல் எடையை குறைப்பதற்கு உதவும் பச்சை பயிறு\nபெண்களே உங்களுக்கான நகையை தேர்வு செய்யும் போது இதையெல்லாம் கவனியுங்கள்\nகண் இமைகள் வளர சில ஆலோசனைகள்\nமுகத்தை பளபளப்பாக பேண சில ஆலோசனைகள்\nகால், கை முட்டிப்பகுதி கருமையை நீக்க இதையெல்லாம் செய்து பாருங்கள்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/automobile/cars-tata-motors-to-hike-passenger-vehicle-prices-by-up-to-rs-25000-from-april-129681.html", "date_download": "2019-11-17T17:28:43Z", "digest": "sha1:U5JOA3W2MMNA4EWJ6V3PZ762KC2ZYY3X", "length": 8637, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "ஏப்ரல் மாதம் முதல் கார் விலையை ஏற்ற உள்ள டாடா மோட்டார்ஸ்! | Tata Motors to hike passenger vehicle prices by up to Rs 25,000 from April– News18 Tamil", "raw_content": "\nகார் விலையை ஏற்ற உள்ள டாடா மோட்டார்ஸ்... காரணம் என்ன..\nஉலகத்திலேயே வாகனம் ஓட்டுவதற்கே லாயக்கற்ற நகரங்களின் பட்டியல்... இந்திய நகரத்துக்கு முதலிடம்..\n2.60 லட்சம் ரூபாய் வரையில் தள்ளுபடி அறிவித்துள்ள வோக்ஸ்வேகன்..\n1.69 விநாடிகளில் 100 கி.மீ வேகம்... அதிரும் விலையில் உலகின் அதிவேக கார்...\nஇந்தியாவில் அதிகம் விற்பனையான கார்கள்... டாப் 10 பட்டியலில் 8 மாருதி சுசூகி கார்கள்..\nமுகப்பு » செய்திகள் » ஆட்டோமொபைல்\nகார் விலையை ஏற்ற உள்ள டாடா மோட்டார்ஸ்... காரணம் என்ன..\nடாடா மோட்டார்ஸ் மட்டுமில்லாமல் டொயோட்டா மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் உள்ளிட்ட நிறுவனங்களும் ஏப்ரல் மாதம் முதல் வாகனங்கள் விலையை ஏற்ற முடிவு செய்துள்ளன.\nடாடா மோட்டார்ஸ் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் ஏப்ரல் மாதம் முதல் பயணிகள் வாகனங்கள் விலையை 25,000 ரூபாய் வரை விலை உயர்த்த இருப்பதாகத் தெரிவித்துள்ளது.\nவாகனச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம், உள்ளிட்டுச் செலவுகள் அதிகரிப்பு மற்றும் பொருளாதார காரணிகளால் கார் விலையை 25,000 ரூபாய் வரை உயர்த்த உள்ளோம் என்று டாடா மோட்டார்ஸின் தலைவர் மாயன்க் பெரிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nடாடா மோட்டார்ஸ் மட்டுமில்லாமல் டொயோட்டா மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் உள்ளிட்ட நிறுவனங்களும் ஏப்ரல் மாதம் முதல் வாகனங்கள் விலையை ஏற்ற முடிவு செய்துள்ளன.\nடாடா மோட்டார்ஸ் தற்போது நேனோ, பிரீமியம் எஸ்யூவி என 2.36 லட்சம் முதல் 18.37 லட்சம் ரூபாய் வரையிலான கார்களை தயாரித்து விற்பனை செய்கிறது.\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/nov/10/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-3275973.html", "date_download": "2019-11-17T17:41:36Z", "digest": "sha1:6V575L3XI5AYEFRFNLK6MIHUWKI5NLUT", "length": 8991, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘தனியாருக்கு நெடுஞ்சாலை பராமரிப்பு பணி வழங்கக் கூடாது’- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\n‘தனியாருக்கு நெடுஞ்சாலை பராமரிப்பு பணி வழங்கக் கூடாது’\nBy DIN | Published on : 10th November 2019 02:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். கோதண்டபாணி.\nநெடுஞ்சாலை பராமரிப்பு பணியைத் தனியாரிடம் வழங்கும் கொள்கை முடிவை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nதஞ்சாவூரில் இச்சங்கத்தின் ஏழாவது கோட்டப் பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.\nசாலைப் பணியாளா்களின் பணி நீக்கக் காலமான 41 மாதங்களைப் பணி காலமாக அறிவித்து பணப் பலன்களை வழங்க வேண்டும். பணி நீக்கக் காலத்தில் இறந்த சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு விதிகளைத் தளா்த்தி கருணை அடிப்படையிலான வாரிப் பணி வழங்க வேண்டும். பணி காலத்தில் இறந்த சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்குக் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.\nநெடுஞ்சாலை பராமரிப்புப் பணியைத் தனியாா் வசம் வழங்கும் கொள்கை முடிவைக் கைவிட்டு, அரசே ஏற்று நடத்த வேண்டும். சாலைப் பணியாளா்களின் பணி ஆபத்து நிறைந்த பணியாக இருப்பதால், ஆபத்துப் படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகோட்டத் தலைவா் பி. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். கோதண்டபாணி, அனைத்து மருந்தாளுநா் சங்க மாவட்டச் செயலா் கே. பாஸ்கரன், சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் டி. ரவிச்சந்திரன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறைச் சாலைப் பணியாளா் சங்க மாநிலச் செயலா் எஸ். செந்தில்நாதன், துணைத் தலைவா் பி. கோதண்டபாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும�� சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/jharkand-congress-president-resigned/", "date_download": "2019-11-17T18:33:49Z", "digest": "sha1:M5LVDE4JBG2CU47TIFK6UOMH3Q5T3U2W", "length": 13110, "nlines": 157, "source_domain": "www.sathiyam.tv", "title": "மக்களவை தேர்தல் தோல்வி எதிரொலி..! -அஸ்ஸாம், ம.பி. யை தொடர்ந்து அதிரடி முடிவெடுத்த ஜார்கண்ட் காங்கிரஸ்..! - Sathiyam TV", "raw_content": "\nகோத்தபய ராஜபக்சே வெற்றி.. தமிழர்களின் ரத்தம் இன்னும் காயவில்லை.. வைகோ பளார்..\n“அவர் மீது எனக்கு 10 வயசுல இருந்தே Crush..” ரகசியத்தை உடைத்த பிரபல கிரிக்கெட்…\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\n“எனக்கு தெரியும் நீ தான் அது..” ரிக்சா ஓட்டுநரை பந்தாடிய மாடு.. பரபரப்பானது ரோடு..\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n7 படுக்கை அறை.. 11 குளிப்பறை..ஆடம்பர வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா.. – விலையை…\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\n17 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n17 Nov 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Breaking News மக்களவை தேர்தல் தோல்வி எதிரொலி.. -அஸ்ஸாம், ம.பி. யை தொடர்ந்து அதிரடி முடிவெடுத்த ஜார்கண்ட் காங்கிரஸ்..\nமக்களவை தேர்தல் தோல்வி எதிரொலி.. -���ஸ்ஸாம், ம.பி. யை தொடர்ந்து அதிரடி முடிவெடுத்த ஜார்கண்ட் காங்கிரஸ்..\nஜார்கண்ட் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அஜய் குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.\nகடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை இந்திய அளவில் சந்தித்தது. இந்த நிலையில் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தோல்வியடைந்த மாநிலங்களில் தலைவர்கள் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.\nஇதில் மத்திய பிரதேசம்,ஒடிசா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினர். இந்த நிலையில் தற்பொழுது ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அஜய் குமார் பதவி விலகுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.\n“எனக்கு தெரியும் நீ தான் அது..” ரிக்சா ஓட்டுநரை பந்தாடிய மாடு.. பரபரப்பானது ரோடு..\n“அத்தை நான் உதவிக்கு வறேன்..” வீட்டிற்கு வந்த சிறுமி.. 16 வயது சிறுவன் செய்த விபரீதம்..\n“கடைசியாக ஜிலேபி தான் சாப்பிட்டார்..” கௌதம் கம்பீரை காணவில்லை..\nகோத்தபய ராஜபக்ச வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து..\nசத்ரபதி சிவாஜியை எந்த கட்சியும் உரிமை கொண்டாட முடியாது – பாஜக-வை சீண்டும் சிவசேனா..\n“சென்னையில் வினியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல” – பகீர் கிளப்பும் அரசின் ஆய்வு..\nகோத்தபய ராஜபக்சே வெற்றி.. தமிழர்களின் ரத்தம் இன்னும் காயவில்லை.. வைகோ பளார்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\n“அவர் மீது எனக்கு 10 வயசுல இருந்தே Crush..” ரகசியத்தை உடைத்த பிரபல கிரிக்கெட்...\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\n“எனக்கு தெரியும் நீ தான் அது..” ரிக்சா ஓட்டுநரை பந்தாடிய மாடு.. பரபரப்பானது ரோடு..\n“I Am Back..” மீண்டும் மீண்டு வந்த பில்கேட்ஸ்..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\n“இப்படி பண்ணிட்டியேம்மா..” இரவு தூங்கிக்கொண்டிருந்த மகள்கள்.. தாயின் மோசமான முடிவு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\n“அத்தை நான் உதவிக்கு வறேன்..” வீட்டிற்கு வந்த சிறுமி.. 16 வயது சிறுவன் செய்த...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/196976?ref=archive-feed", "date_download": "2019-11-17T17:59:13Z", "digest": "sha1:W5WE2JLD7AW2B62TRAUHTJU3K35OKSY5", "length": 7876, "nlines": 117, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கைத் தீவு வாழ் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கைத் தீவு வாழ் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல்\nஇலங்கையின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பதவி ஏற்றுக் கொண்டமை தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கலம் மக்ரே அதிருப்தி வெளியிட்டுள்ளார்.\nபல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை படுகொலை செய்த மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டமை கடும் வருத்தத்தை தரக்கூடிய செய்தியாக அமைந்துள்ளது என அவர் டுவிட்டர் மூலம் பதிவிட்டுள்ளார்.\nஇந்த நியமனம் இலங்கைத் தீவு வாழ் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்கால சமாதானத்திற்கும், மனித உரிமைகளுக்கும் அச்சுறுத்தலாக அமைந்தள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nபோர்க்காலத்தில் தமிழ் மக்களின் நிலைமைகள் குறித்து கலம் மக்ரே விவரணமொன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமகிந்த ராஜபக்ச பிக்பொக்கட்காரன் என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்\nபிரதமர் என்று யாரையும் அழைக்க வேண்டாம்: ஊடகங்களிடம் ஐ.தே.க கோரிக்கை\nஇலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை\nபெரும்பான்மை அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இல்லை\nஸ்தீரமான அரசொன்றை அமைக்கவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nஅரசியலமைப்பை மீறிய மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் தக்க பாடம் புகட்டும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சி��ிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2019-11-17T17:11:03Z", "digest": "sha1:LCTK76XGDIB3ITG2WABBLT7CCVABRYYB", "length": 7619, "nlines": 49, "source_domain": "sankathi24.com", "title": "மோடி அரசு ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்கிறது : மலேசியாவில் வைகோ | Sankathi24", "raw_content": "\nமோடி அரசு ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்கிறது : மலேசியாவில் வைகோ\nசெவ்வாய் நவம்பர் 24, 2015\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு ஈழத் தம்ழர்களுக்கு துரோகம் செய்வதாக ம.தி.மு.க தலைவர் வைகோ மலேசியாவில் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச கருத்தரங்கம் மலேசியாவிலுள்ள பினாங்கில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்ட வைகோ இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு சிறப்புரையாற்றிய வைகோ தொடர்ந்து தெரிவிக்கையில்-\n‘இலங்கை அரசாங்கத்தை ஐ.நா மனித உரிமை அமைப்பு கடந்த 2012ஆல் பாராட்டித் தீர்மானம் போட்டது. 2015ஆம் ஆண்டும் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இலங்கையின் இறையாண்மையைக் காக்க வேண்டும் என்பதுதான் அவர்களது கவலையாக இருக்கிறது.\nதமிழர்களின் இறையாண்மையைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. ஐரோப்பியர்கள் வருகைக்குப் பிறகு ஈழத் தமிழர்கள் இறையாண்மையை இழந்தார்கள். இழந்த இறையாண்மையை மீட்கவே தமிழர்கள் போராடுகிறார்கள்.\nநல்லிணக்கம் என்ற வார்த்தையே தவறானது. கொலைகாரனும், கொலை செய்யபட்டவன் குடும்பமும் எப்படி நல்லிணக்கமாக இருக்க முடியும் ஐ.நா. சாசனத்தில் அனைத்து இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. அது ஈழத் தமிழர்களுக்கும் உண்டு. அதைப் பறிக்கவோ, தடுக்கவோ யாராலும் முடியாது.\nஈழத் தமிழர் நலனை பொறுத்தமட்டில், தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு வேண்டும் என்றும், இலங்கை அ��சின் மீது பன்னாட்டு பொது விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதனை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், ஏழரைக் கோடி தமிழர்களின் பிரதிநிதியாக இருந்து தீர்மானம் போட்டது ஜெயலலிதாதான். ஆகையால் அவரை மோடி அரசுடன் சேர்க்கக் கூடாது’ என குறிப்பிட்டதோடு, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வைகோ பேசியமை குறிப்பிடத்தக்கது.\nஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூடுமாறு வலியுறுத்தி திருச்சியில் முற்றுகைப் போராட்டம்\nசனி நவம்பர் 16, 2019\nமுற்றுகைப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 166 பேர் கைது செய்யப்பட்ட\nநடிகர் ரஜினிக்கு என்னநோக்கம் இருக்கு\nவியாழன் நவம்பர் 14, 2019\nநான் என் இனச் சாவைக் கண்டு வந்தவன்,நடிகர் ரஜினிக்கு என்னநோக்கம் இருக்கு வெற்ற\nசட்டத்தின் ஆட்சி தமிழர்களுக்கு இல்லையா\nவியாழன் நவம்பர் 14, 2019\nதென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் அணை தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு :\nவியாழன் நவம்பர் 14, 2019\nசென்னை உயர் நீதிமன்றம் இன்று அறிவுறுத்தியுள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் வழிபாடும்\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.html", "date_download": "2019-11-17T17:24:52Z", "digest": "sha1:CALABL6B7MICKEHFIGPXV64YX5F42U5Q", "length": 9238, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்…\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா சீதாராமன் பகீர் தகவல்\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொலை\nநாம் தமிழர் கட்சி பிரமுகரை தாக்கிய நான்கு பேர் கைது\nபுதுக்கோட்டை (22 அக் 2019): நாம் தமிழர் கட்சி பிரமுகர் வினோத் குமாரை தாக்கிய டோல் கேட் ஊழியர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\n - நாம் தமிழர் ஆலோசனை\nசென்னை (13 மே 2019): பெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் குண்டர் சட்டத்தில் கைதை தொடர்ந்து நாம் தமிழர் ஆலோசனை செய்தது.\nநடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி\nநிலக்கோட்டை (08 ஏப் 2049): தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நடிகர் மன்சூர் அலிகான் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nமன உளைச்சலில் உள்ளோம் - நாம் தமிழர் சாகுல் ஹமீது\nதிருவாரூர் (07 ஜன 2019): திருவாரூர் இடைத் தேர்தலை ரத்து செய்ததால் நாம் தமிழர் மன உளைச்சளில் உள்ளோம் என்று திருவாரூர் நாம் தமிழர் வேட்பாளராக அறிவிக்கப் பட்ட சாகுல் ஹமீது தெரிவித்துள்ளார்.\nசீமான் மீது நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் பகீர் குற்றச்சாட்டு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ள விவகாரம் பற்றியெரிகிறது.\nமுன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் மரணம்\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய…\nபோனை சுவிட்ச் ஆஃப் செய்த கல்லூரி நிர்வாகம் - மாணவி மரணத்தில் தொடர…\nஓமன் மழை வெள்ளத்திற்கு 6 பேர் பலி\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுந…\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா ச…\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅனில் அம்பானி ராஜினாமா - காரணம் ஏன் தெரியுமா\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதி…\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nஉதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்த நோட்டீஸ்\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை -…\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ���ாஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கையால் பதக்கம் பெற சட்ட கல்லூரி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/71143-was-yelled-at-by-directors-in-early-days-thrown-out-of-movies-says-priyanka.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T17:13:20Z", "digest": "sha1:EKV2UD7UDGSP24P6OXEOUPQABQVJB32Y", "length": 9987, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“சினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்டேன்” - பிரியங்கா சோப்ரா | Was yelled at by directors in early days, thrown out of movies says Priyanka", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\n“சினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்டேன்” - பிரியங்கா சோப்ரா\nஆரம்ப காலங்களில் சினிமாவில் இருந்து தான் தூக்கி எறியப்பட்டதாக நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.\n2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றவர் பிரியங்கா சோப்ரா. அதற்குப் பிறகு திரையுலகில் கால்பதித்த அவர், இந்தியில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார். அதன்பின்னர் ஹாலிவுட் படங்களிலும் மற்றும் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் அங்கு நடிக்கும்போது, அமெரிக்க பாப் பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழில் விஜய் இவர் ஜோடியாகவும் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் 'ஓக் இந்தியா'வுக்கு பேட்டியளித்த பிரியங்கா சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலம் குறித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதில் சினிமா உலகில் தான் அலைக்கழிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதில், ''எனக்கு யாரையும் தெரியாது. எதுவும் தெரியாது. இயக்குநர் என் மீது கோபப்பட்டு திட்டிக்கொண்டே இருப்பார்கள். நான் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டேன். சினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்டேன். அந்தக் கடினமான நாட்களில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது என் தந்தையின் ஊக்கமான வார்த்தைகள்தான்.\nதோல்விக்கு பிறகு நாம் அதனை எப்படி கையாள்கிறோம் என்பதே வெற்றியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் வழி. அதிகம் பேசினால் நாம் ��ுறைவாகவே கவனிப்போம். குறைவாகவே கற்றுக்கொள்வோம் என அடிக்கடி நினைத்துக்கொண்டு என்னை நானே ஊக்கப்படுத்திக் கொள்வேன்'' எனத் தெரிவித்துள்ளார்.\nமனைவி புகைப்படத்தை அனுமதியின்றி பதிவேற்றியவர் மீது வழக்கு\nமருத்துவ பரிசோதனையில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசோனியா, ராகுலுக்கான சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ் - காங்கிரசார் ஆர்ப்பாட்டம்\nசோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கான சிறப்பு பாதுகாப்பு வாபஸ்\nவாட்ஸ் அப் உளவு குறித்து 2 நாடாளுமன்ற குழுக்கள் விசாரணை\n“பிரியங்கா காந்தி வாட்ஸ்-அப்பிலும் மர்ம வைரஸ் - ரந்தீப் சுர்ஜேவாலா குற்றச்சாட்டு\nமெக்சிகோவில் தலை தீபாவளி கொண்டாடிய பிரியங்கா சோப்ரா\nஇந்து மத கலாச்சாரத்தை பிரியங்கா கற்றுக் கொடுத்துள்ளார் - நிக் ஜோனாஸ்\n“மத்திய அரசு தப்பிக்க பார்க்கிறது” - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\n“தேசியத்தின் பெயரால் காஷ்மீர் மக்கள் நசுக்கப்படுகிறார்கள்” - பிரியங்கா காந்தி\nபிரியங்காவுக்கு அந்த உரிமை இருக்கிறது: பாக். கோரிக்கையை நிராகரித்த ஐ.நா\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமனைவி புகைப்படத்தை அனுமதியின்றி பதிவேற்றியவர் மீது வழக்கு\nமருத்துவ பரிசோதனையில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/major-super-8s-tournament-day-02-roundup-report-tamil/", "date_download": "2019-11-17T17:10:10Z", "digest": "sha1:V4LJRBKOJIZSLDQXSJJVUS2WIEIE5HV2", "length": 20597, "nlines": 297, "source_domain": "www.thepapare.com", "title": "மேஜர் பிரீமியர் லீக்கில் இரட்டைச் சதமடித்த கௌஷால் மற்று���் தரங்க", "raw_content": "\nHome Tamil மேஜர் பிரீமியர் லீக்கில் இரட்டைச் சதமடித்த கௌஷால் மற்றும் தரங்க\nமேஜர் பிரீமியர் லீக்கில் இரட்டைச் சதமடித்த கௌஷால் மற்றும் தரங்க\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முதல் தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் நான்கு நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல் தர கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றின் இரண்டாவது வாரத்துக்கான நான்கு போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (25) நடைபெற்றன.\nஇதில் SSC அணியின் கௌஷால் சில்வா மற்றும் தமிழ் யூனியன் கழகத்தின் தரங்க பரணவிதாரன ஆகியோர் இரட்டைச் சதங்களைப் பெற்றிருந்ததோடு, சிலாபம் மேரியன்ஸ் அணியின் ஹர்ஷ குரே, கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகிய வீரர்கள் சுப்பர் 8 சுற்றுக்கான இரண்டாம் நாள் ஆட்டங்களில் சதங்களைப் பெற்று பிரகாசித்திருந்தனர்.\nமேஜர் லீக் சுப்பர் 8 சுற்றில் சதமடித்த கௌஷால், ஓசத, மஹேல மற்றும் தரங்க\nSSC எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம்\nகொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய SSC கழகம், இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கௌஷால் சில்வாவின் இரட்டைச் சதத்தின் உதவியுடன் தமது முதல் இன்னிங்சுக்காக 9 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 582 ஓட்டங்களப் பெற்ற நிலையில் தமது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.\nSSC கழகத்துக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த கௌஷால் சில்வா இரட்டைச் சதம் கடந்து 273 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்று இம்முறை முதல்தரப் போட்டிகளில் தனது இரண்டாவது இரட்டைச் சதத்தை பதிவு செய்தார். அத்துடன், இந்த இரட்டைச் சதத்தைப் பெற்றுக்கொள்ள 345 பந்துகளுக்கு முகங்கொடுத்து ஒரு சிக்ஸர் மற்றும் 29 பவுண்டரிகளையும் அவர் விளாசியிருந்தார்.\nஇதேநேரம், SSC கழகத்துக்காக கவிந்து குலசேகர (94) மற்றும் சந்துன் வீரக்கொடி ஆகியோர் அரைச்சதங்களைக் குவித்து கைகொடுத்தனர்.\nபந்துவீச்சில் வலதுகை சுழல் பந்துவீச்சாளரான துஷான் விமுக்தி 155 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.\nஇதனையடுத்து, தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இராணுவ அணி, இன்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.\nபந்துவீச்சைப் போல துடுப்பாட்டத்திலும் பிரகாசித்திருந்த துஷான் விமுக்தி ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.\nSSC (முதல் இன்னிங்ஸ்) – 582/9 (114.5) – கௌஷால் சில்வா 273, கவிந்து குலசேகர 94, சந்துன் வீரக்கொடி 52, சச்சித்ர சேனாநாயக்க 42, துஷான் விமுக்தி 5/155, விராஜ் புஷ்பகுமார 2/141\nஇராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 128/3 (38) – துஷான் விமுக்தி 55*, லக்‌ஷான் எதிரிசிங்க 30, தரிந்து ரத்னாயக்க 2/30\nதமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்\nஅனுபவ வீரர் தரங்க பரணவிதாரன பெற்ற இரட்டைச் சதத்தின் மூலம் கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் வலுவான நிலையை எட்டியது.\nஇரண்டாவது நாளில் தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தமிழ் யூனியன் அணி 405 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் போது 120 ஓட்டங்களுடன் இன்று துடுப்பாட்டத்தை தொடர்ந்த தரங்க பரணவிதாரன கடைசிவரை களத்தில் இருந்து ஆட்டமிழக்காது 215 ஓட்டங்களைப் பெற்றார். இதில் 2 சிக்ஸர்களும் 22 பவுண்டரிகளும் அடங்கும்.\n2018இல் ஓய்வு பெற்ற மறக்க முடியாத கிரிக்கெட் நட்சத்திரங்கள்\nஇந்நிலையில் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு கிரிக்கெட் கழகம், வனிந்து ஹசரங்கவின் சதத்தின் உதவியுடன் ஆட்ட நேர முடிவில் 218 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.\nதமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 405 (127.5) – தரங்க பரணவிதாரன 215*, தமித சில்வா 72, லஹிரு மதுஷங்க 3/54, அஷான் பிரியன்ஞன் 2/49, வனிந்து ஹசரங்க டி சில்வா 2/52\nகொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 218/6 (52) – வனிந்து ஹசரங்க 104*, மலிந்து மதுரங்க 22, ரங்கன ஹேரத் 3/57\nNCC எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்\nஇளம் துடுப்பாட்ட வீரர்களான பிரமோத் மதுவன்த, அஷேன் பண்டார மற்றும் கமிந்து கனிஷ்கவின் அரைச்சதங்களின் உதவியோடு NCC கழகத்திற்கு எதிரான போட்டியில் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் முதல் இன்னிங்ஸில் 56 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுக் கொண்டது.\nகொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட NCC கழகம் முதல் இன்னிங்சுக்காக 253 ஓட்டங்களைப் பெற்றது.\nஇதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 309 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் பிரமோத் மதுவன்த 91 ஓட்டங்களையும், அஷேன் பண்டார 76 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றனர்.\nNCC (முதல் இன்னிங்ஸ்) – 253 (87.3) – மஹேல உடவத்த 101, சாரங்க ராஜகுரு 38, சாமிகர எதிரிசிங்க 4/82, மொஹமட் டில்ஷாட் 2/25\nசரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 309/3 (91) – பிரமோத் மதுவன்த 91*, கமிந்து கனிஷ்க 81, அஷேன் பண்டார 76*, டிலேஷ் குணரத்ன 2/60\nசிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்\nநேற்று கொழும்பு NCC மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் இன்று தமது முதல் இன்னிங்ஸினை தொடர்ந்த சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 560 ஓட்டங்களைக் குவித்தது. சிலாபம் மேரியன்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் ஹர்ஷ குரே (162) மற்றும் ஓசத பெர்னாண்டோ (109) ஆகியோர் சதங்களைக் குவிக்க, திக்‌ஷில டி சில்வா (79), யசோதா லங்கா (75) ஆகியோர் அரைச்சதங்களைப் பெற்றுக்கொண்டனர்.\nபாகிஸ்தான் சுப்பர் லீக்கில் ஸ்மித்துக்குப் பதிலாக ரஸல் ஒப்பந்தம்\nபந்துவீச்சில் சங்கீத் குரே 105 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.\nபின்னர், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று தடுமாறி வருகிறது.\nபந்துவீச்சில் இந்தியாவைச் சேர்ந்த 32 வயதுடைய சாகர் பரேஷ் 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்தார்.\nசிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 560 (133) – ஹர்ஷ குரே 162, ஓசத பெர்னாண்டோ 109, திக்‌ஷில டி சில்வா 79, யசோதா லங்கா 75, சங்கீத் குரே 4/105\nகோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 158/5 (45) – ஹஷான் துமிந்து 68, தனன்ஞய லக்‌ஷான் 32, சாகர் பரேஷ் 4/38\nசகல போட்டிகளினதும் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.\n>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<\nஆஸியை வேகத்தால் கட்டுப்படுத்திய சுரங்க லக்மால்\nதென்னாபிரிக்க முன்னாள் தலைவர் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து திடீர் ஓய்வு\nஹார்திக் பாண்டியா, கே.எல் ராகுலின் தடை நீங்கியது\nபகலிரவு டெஸ்ட் போட்டியில் நம்பிக்கையுடன் களமிறங்கும் இலங்கை\nஒரு நாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இலங்கை A அணி\nஆஸியின் வேகத்திற்கு முன் தனியாளாக போரா���ிய டிக்வெல்ல\nஹார்திக் பாண்டியா, கே.எல் ராகுலின் தடை நீங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/assassin/", "date_download": "2019-11-17T17:05:31Z", "digest": "sha1:LVSYGIMUXNJSLNAY4VBSRTUSFJJQQ6XE", "length": 151850, "nlines": 530, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Assassin « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவிடுதலைப் புலிகளுடனான போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வ முன்னறிவிப்பு\nகடந்த 2002ஆம் ஆண்டு பிப்பிரவரி 22 ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்புடன் செய்துகொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வமாக 14-நாள் முன்னறிவிப்பினை வழங்கியிருக்கிறது.\nபோர்நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவதாக இலங்கை அரசாங்கம் கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தது.\nஇது தொடர்பாக இலங்கை வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் கொடுக்கப்பட்டுள்ள இந்த 14-நாள் முன்னறிவிப்பின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி போர்நிறுத்த உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக முடிவிற்குவரும் என்று தெரிவித்திருக்கிறது.\nஅத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் 2002ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதி உருவாக்கப்பெற்ற இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் செயற்பாடுகளும் முடிவிற்குவரும் என வெளிநாட்டமைச்சின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇதேவேளை இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, பல்லாயிரக்கணக்கான தடவைகள் புலிகள் அமைப���பினரால் மீறப்பட்டு செயலற்றுப்போயுள்ள ஒரு ஒப்பந்தத்தினைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்க அரசு தயாராக இல்லை என்று தெரிவித்தார்.\nதற்போதுள்ள சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுக்களில் ஈடுபடுவது பயனற்றது என்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, எதிர்காலத்தில் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, புலிகள் ஆயுதங்களை கீழேவைத்துவிட்டு பேச்சுகளிற்குத் தயார் என்று கூறினால் அது குறித்து பரிசீலிக்க அரசு தயாராக இருக்கிறது என்றும் அதேவேளை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவினூடாக அரசியல் தீர்வொன்றினைக் காண்பதில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.\nஇலங்கை அரசின் இந்த பாரதூரமான முடிவு தமக்குக் கவலையளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள நோர்வேயின் இலங்கைக்கான விசேட சமாதானத்தூதுவர் எரிக் சொல்க்ஹெய்ம், வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு மேலும் வன்முறைகள் அதிகரிக்கவே வழிகோலும் என்றும் அச்சம் வெளியிட்டுள்ளார்.\nபோர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்ற இலங்கை அரசின் அறிவிப்பு குறித்து இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இன்னமும் கருத்து எதையும் வெளியடவில்லை. இந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ரவி கருணநாயக அவர்கள் இலங்கை அரசின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக நார்வே அரசுக்கு தெரிவிக்கப்பட்ட பிறகுதான் தங்களது கட்சி இது குறித்து கருத்து வெளியிட முடியுமென்று தமிழோசையிடம் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு – கண்டனம்\nஅரசாங்கத்தின் அறிவிப்பு பற்றி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், இலங்கை அரசாங்கம் போர்நிறுத்தத்திலிருந்து விலகியதாக அறிவித்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை ஏனெனில் அந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் அப்பட்டமாக மீறிவந்துள்ளது என்று தெரிவித்தார்.\nஇராணுவ ரீதியில் ஒப்பந்தம் மீறப்பட்டது மட்டுமின்றி, வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு அவர்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக வெளியேறும் நிலை இந்த போர்நிறுத்த காலத்தில் ஏற்பட்டதுதான் தாங்கள் இங்கே வலியுறுத்துகின்ற விஷயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கத்தின் போர்நிறுத்த விலகல் அறிவிப்பு குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா பிரிவின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் யோகராஜன், மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான ராதாகிருஷ்ணன் ஆகியோரது கருத்துகளையும் நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nவட இலங்கை மோதல்கள் – முரண்பட்ட தகவல்கள்\nமன்னார் பாலைக்குழி பகுதியில் வியாழக்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டைகள் இடம்பெற்றதாகவும், இதில் 6 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் 6 படையினர் காயமடைந்ததாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.\nவிடுதலைப் புலிகளின் 6 பதுங்கு குழிகளைக் கொண்ட முன்னணி பாதுகாப்பு வரிசையொன்றும் படையினரால் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.\nஇந்த மோதல்களை உறுதிப்படுத்தியுள்ள விடுதலைப் புலிகள், மன்னார் பாலைக்குழி அணைக்கட்டு பகுதியில் பெரும் எடுப்பில் முன்னேற முயன்ற இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், இதில் 10 படையினர் கொல்லப்பட்டு 15 பேர் காயமடைந்ததாகவும் தங்கள் தரப்பில் சேதம் எதுவுமில்லை என்றும் அறிவித்திருக்கின்றனர்.\nவவுனியா நாவற்குளம் பகுதியில் வியாழனன்று இடம்பெற்ற மற்றுமொரு மோதல் சம்பவத்தில், மேலும் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nஇதற்கிடையில், மன்னார் உயிலங்குளம் மணற்குளம் பகுதியில் மோட்டார் குண்டு ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 4 சிவிலியன்கள் காயமடைந்ததாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திலிருந்து ஏவப்பட்ட மோட்டார் குண்டே வீழ்ந்து வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇரண்டு பெண்களும், 13 வயது சிறுவன் ஒருவனும், 7 வயதுடைய சிறுமி ஒருவருமே இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாக மன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். காயமடைந்தவர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, மணலாறு பதவியா பகுதியில் இராணுவ டிரக் வண்டியொன்று அமுக்க வெடியில் சிக்கியதையடுத்து, 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 4 படையினர் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nமகேஸ்வரன் கொலையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் கடையடைப்பு\nகடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளவினுள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழனன்று வவுனியாவில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. வங்கிகள், அலுவலகங்கள் என்பனவும் இயங்கவில்லை.\nயாழ் நகரில் கடைகள் திறக்கப்படாதிருந்ததாகவும், இராணுவத்தினர் வந்து கடைகளைத் திறக்குமாறு உத்தரவிட்டதையடுத்து, கடைகள் யாவும் திறக்கப்பட்டதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nநாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சொந்த ஊராகிய யாழ்ப்பாணம் காரைநகரில் கறுப்பு வெள்ளை கொடிகள் கட்டப்பட்டு, கடைகள் அலுவலகங்கள், பாடசாலைகள் என்பன மூடப்பட்டு காரைநகர் பிரதேசம் சோகமயமாகக் காட்சியளித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனிடையே, மகேஸ்வரனின் கொலை தொடர்பாக, யாழ்பாணத்தைச் சேர்ந்த வசந்தன் என்ற நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியிலும் இருந்துள்ளார் என்றும் ஆனால் இந்தக் கொலை குறித்து யார் மீதும் இலங்கை அரசு சந்தேகப் படவில்லை என்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக பேசவல்ல இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்கவல்ல தெரிவித்திருந்தார்.\nஆனால் ஈ.பி.டி.பி.யுடனோ தன்னுடனோ வசந்தன் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. இந்த செய்தி எவ்வித அடிப்படையும் இல்லாத பொய் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.\nநூற்றாண்டு: ஆன்மிகமும் அரசியலும் இரு கண்கள்\nதெய்வத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரை இந்நாட்டுக்காக ஈன்றளித்த பெருமைக்குரியோர் உக்கிர பாண்டியத் தேவரும், இந்திராணி அம்மையாரும்.\nஇராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமமே இவர் அவதரித்த திருத்தலமாகும். 30.10.1908 இவர் பிறந்த பொன்னாளாகும். இவர் ஆறு மாதக் குழந்தையாய் இருந்தபோதே அன்னையை இழந்தார். சாந்தபீவி எனும் இஸ்லாமிய அம்மையாரே இவருக்குத் தாய்ப்போல் ஊட்டி வளர்த்தார். இவருக்குக் குருவாக அமைந்து கற்பித்தவரோ கிறித்துவப் பாதிரியார் ஒருவர். எனவே இவரது மத நல்லிணக்கத்திற்கு இதுவே வித்து எனலாம்.\nதொடக்கத்தில் தம் இல்லத்திலும், பின்னர் கமுதி, பசுமலை, மதுரை, இராமநாதபுரம் முதலிய இடங்களிலும் கல்வி கற்றார். இவர் இளமை முதலே நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டார். தம் பத்தொன்பதாம் அகவையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான் சீனிவாசக அய்யங்காரின் வழிகாட்டுதலால் அரசியலில் அடியெடுத்து வைத்தார். காங்கிரஸ் பேரியக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு விடுதலை வேள்வியில் தீவிரமாகப் பங்கேற்றார். காந்திஜி அறிவித்த கள்ளுக் கடை மறியலின் போது தமக்குச் சொந்தமான பனை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.\nஒரு சமயம் இராமநாதபுரம் பகுதிக்கு மூதறிஞர் இராஜாஜி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த போது அவரை மாட்டு வண்டியில் அமர்த்தி இவரே சாரதியாகச் செயல்பட்டார். தீரர் சத்தியமூர்த்தியுடன் இணைந்து தமிழகமெங்குமுள்ள பட்டி தொட்டிகள் எல்லாம் சுற்றி அனல் பொறி பறக்கப் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் பேரியக்கத்தை வளர்த்தார். இவர் பெரு நிலக்கிழாராயினும் தம் நிலங்களை உழுபவர்களுக்கே உரிமையாக்கிய உத்தம சீலராவார். தேசியமும் தெய்வீகமும் இவரது இரு கண்கள். இவர் நாட்டு நலனில் நாட்டம் கொண்டதால் இறுதிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை.\nஒரு சமயம் காமராஜர் விருதுநகர் நகராட்சித் தலைவரானதற்குத் தேவரின் தீவிரப் பிரச்சாரமே காரணமாகும். 1933 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டக் கழகத் தலைவர் பதவி தேவருக்குக் கிடைக்க வாய்ப்பிருந்தும் அதனைப் பெருந்தன்மையோடு தம் ஆத்ம நண்பரான – பின்னாளில் சென்னை மாகாண முதல்வராகவும், ஒரிசா ஆளுநராகவும் பதவி வகித்த – இராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜாவுக்கு விட்டுக் கொடுத்தார்.\nஜமீன் ஒழிப்புப் போராட்டத்திலும், மதுரை மீனாட்சி ஆலைத் தொழிலாளர் போராட்டத்திலும், கைரேகை மறுப்புச் சட்டப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டு அவற்றை வெற்றி பெறச் செய்தார். ஆங்கில அரசு அமுல்படுத்திய குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கப் போராடி அதிலும் வெற்றி கண்டார். இவரது செயல்பாடுகளைக் கண்டு அஞ்சிய ஆங்கில அரசு இவரைப் பேசவிடாது வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும், பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்த பின்னரும் பலமுறை சிறைவாசம் அனுபவித்தார்.\n1937 மார்ச் 11 ஆம் நாள் நடைபெற்ற திரிபுரா காங்கிரஸ் மாநாட்டுத் தலைவராக நேதாஜியைத் தேர்வு செய்ய தேவர் அரும்பாடு பட்டார். அது முதல் அவரோடு நெருங்கிய நட்புப் பூண்டு அவரது சீடராகவே மாறினார்.\n08.07.1937 ல் அன்றைய முதல்வர் ராஜாஜியும் விடுதலை வீரர் வைத்தியநாத ஐயரும் தாழ்த்தப்பட்டோரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்விக்க முயன்றனர். ஜாதி வெறியர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். தாழ்த்தப்பட்டோர் பலரைத் தம் இல்லத்தில் வைத்து ஆதரித்து வந்த பசும்பொன் தேவரின் ஒத்துழைப்பால் தான் அது வெற்றிகரமாக நிறைவேறியது.\nநேதாஜியின் தொடர்புக்குப் பின்னர் காந்திஜியின் மிதவாதப் போக்கைக் காட்டிலும், நேதாஜியின் போர்க் கொள்கையே நம்நாட்டு விடுதலைக்கு உகந்தது என்ற முடிவுக்கு வந்தார். தேவரின் அழைப்பிற்கிணங்க 06.09.1939 அன்று நேதாஜி மதுரை வந்து தம் கொள்கையை மக்களிடையே பரப்பினார். நேதாஜி அமைத்த போர்க்குழுவில் தேவரும் இடம் பெற்றார்.\n1946 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஆந்திர கேசரி பிரகாசம் இவரைத் தொழிலமைச்சராகப் பதவி ஏற்குமாறு இருமுறை வற்புறுத்தியும் இவர் இணங்கினாரில்லை. இந்நிகழ்வுகளால் இவருக்குப் பதவி ஆசை அறவே இல்லை என்பது கண்கூடு.\nஇவர் இப்புவியில் வாழ்ந்த காலம் 55 ஆண்டுகள்தாம். ஆனால் சிறையில் வாடியதோ 10 ஆண்டுகளுக்கு மேல். இவரது அருந்தொண்டினைக் காணப் பொறுக்காத காலன் 30.10.1963 அன்று இப்பூவுலகை விட்டே அபகரித்துச் சென்றான்.\nஒரு பக்கம் நாட்டு விடுதலைக்காகப் போராடியவராகச் செயல்பட்டாலும் மறுபக்கம் சிறந்த முருக பக்தராகவும் ஆன்மீகவாதியாகவும் விளங்கினார் தேவர்.\nபஸ் போச்சு; எரிப்பதற்கு ஏர்பஸ் வந்தாச்சு\nவிடுதல��ப் புலிகள் எப்போது, எப்படி, எங்கே தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாமல் நிச்சயம் இலங்கை ராணுவம் குழம்பிப் போயிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும், அனுராதபுரம் ராணுவ விமானத்தளத்தின் மீது தரைவழியாகவும், வான்வழியாகவும் ஒரேநேரத்தில் தாக்குதல் நடத்துவார்கள் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல, உலகமே இந்தச் செய்தியைப் படித்துவிட்டு பிரமித்துப் போயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.\nசாதாரண விமான நிலையமாக இருந்தால்கூடப் பரவாயில்லை. சாத்தியம் என்று சமாதானப்படலாம். தாக்குதலுக்கு இலக்காகி இருப்பது இலங்கை ராணுவத்தின் விமானத்தளம். இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து 200 கி.மீ. தொலைவிலுள்ள அனுராதபுரம் விமானத்தளத்திற்குள், அத்தனை பாதுகாப்பு வளையங்களையும் மீறி, காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவினர் எப்படி நுழைய முடிந்தது என்பது, இலங்கை அரசையே உலுக்கிவிட்டிருக்கிறது.\nமூன்று பெண் புலிகள் உள்பட 21 பேர் கொண்ட கறுப்புப் புலிகள் எனப்படும் தற்கொலைப் படையினரின் தாக்குதலில் சேதமடைந்திருப்பது 18 இலங்கை ராணுவ விமானங்கள் மட்டுமல்ல, உலக அரங்கில் இலங்கை அரசின் மரியாதையும்தான். தற்கொலைப் படையினரின் தரைவழித் தாக்குதல் போதாது என்று, விடுதலைப் புலிகளின் விமானப்படைத் தாக்குதலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்ததுதான் அதைவிட அதிர்ச்சி தரும் விஷயம்.\nகடந்த மார்ச் மாதம் கொழும்பு நகரத்தை அடுத்த இலங்கை விமானப்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் ஐந்தாவது தாக்குதல் இது. விடுதலைப் புலிகளிடம் உள்ள இரண்டு விமானப் படை விமானங்களும் சுமார் நாற்பது நிமிடங்கள் எந்தவிதக் கண்காணிப்பு வளையத்திலும் அகப்படாமல் பறந்து வந்து, தாக்குதல் நடத்திவிட்டு, வந்த சுவடே தெரியாமல் பத்திரமாகத் திரும்பியது எப்படி\nபிரச்னை அதுவல்ல. விடுதலைப் புலிகள் தாக்குவதும், இலங்கை ராணுவம் பழிக்குப் பழி நடவடிக்கையாகத் திருப்பித் தாக்குவதும் கடந்த கால்நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து நடைபெறும் விஷயம். எப்போது விமானம் வரும், தாக்குதல் நடக்கும் என்பதறியாமல் பயத்தில் நடைப்பிணமாக வாடும் அந்��� நாட்டு மக்களின் நிலைமையை நாம் மனிதாபிமான அடிப்படையில் ஏன் பார்க்க மறுக்கிறோம் மடிவது சிங்கள உயிரா, தமிழரின் உயிரா என்பதைவிட, மனித உயிர் என்பதை உணர முடியாதவர்களாக இருக்கிறோமே, ஏன்\nஈழப் பிரச்னைக்கு முடிவு துப்பாக்கி முனையில் ஏற்படாது என்பதை இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களது வறட்டு கௌரவமும் முரட்டுப் பிடிவாதமும் நடைமுறை யதார்த்தங்களை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், இலங்கைப் பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்படுவதற்கு இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இருப்பது நியாயமல்ல.\nஇலங்கைப் பிரச்னையைப் பொருத்தவரை பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் என்பதால் இந்திய அரசு தனது தார்மிகக் கடமையிலிருந்து விலகி நிற்பது எந்தவகையிலும் நியாயமாகப்படவில்லை. மத்தியில் கூட்டாட்சி நடத்தும் திமுகவும் பாமகவும் இலங்கைத் தமிழர்களின் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்று கூறுவது உண்மையானால், மத்திய அரசின் மௌனத்தைக் கலைக்க வைப்பது அவர்களது கடமை.\nஈழப் பிரச்னைக்கு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தும் பொன்னான வாய்ப்பு தமிழக முதல்வருக்குக் கிடைத்திருக்கிறது. அவரே முன்னின்று பேச்சுவார்த்தைகளை நடத்தினால் நல்ல முடிவு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசும் சரி, வெறுமனே தனது அதிகாரிகள் மூலம் ஓர் அரசியல் பிரச்னைக்குத் தீர்வுகண்டுவிட முடியும் என்று நினைப்பதும் சரியான அணுகுமுறை அல்ல. மேலும், இலங்கை அரசின் நட்புக்காக மௌனம் காப்பதும் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்காது. தமிழக முதல்வரை முன்னிறுத்தி இலங்கைப் பிரச்னைக்கு ஒரு சுமுகமான முடிவை ஏற்படுத்துவதில் மத்திய அரசுக்கு ஏன் இந்தத் தயக்கம்\nபிரான்சிஸ்கோ ஆட்சியைக் கண்டிக்கும் தீர்மானம்\nஸ்பெயினில் கடந்த 1975ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த ராணுவ தளபதி பிரான்சிஸ்கோ பிரான்கோவின் நாற்பது ஆண்டுகால ஆட்சியை அதிகாரபூர்வமாக கண்டிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் ஒன்றை ஸ்பெயின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.\nபிரான்கோவின் பாஸிச ஆட்சி என்று குறிப்பிட்டு கண்டிப்பதோடு 1936ஆம் ஆண்டுக்கும், 1939ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கூட்டுப் புதைகுழிகள் தோண்டப்படுவதற்கான முயற்சிகளுக்���ு பிராந்திய நிர்வாகங்கள் நிதி வழங்க வேண்டும் என்று உத்தரவிடும் மசோதாவை நாடாளுமன்றம் ஆதரித்து வாக்களித்துள்ளது.\nஜெனரல் பிரான்கோவின் ஆட்சியை குறிக்கும் வகையிலான சிலைகள், பதாகைகள் மற்றும் சின்னங்கள் அனைத்தும் பொது கட்டிடங்களிலுருந்து அகற்றப்படவேண்டும் என்றும் இந்த உத்தரவு கூறுகின்றது.\nஆறிய வடுக்களை மீண்டும் கிளறிவிட்டு சமுதாயத்தை பிளவுபடுத்த பார்க்கிறது சோஷலிஸ அரசு என்று பழமைவாத எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.\nமக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரனின் இலாகா பறிப்பு, கருணாநிதி குடும்பத்திலுள்ள அதிகார மையங்களி டையே நடக்கும் உரசலின் வெளிப் பாட்டை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. தென் மாவட்டங் களைப் பொறுத்தமட்டில், ஆட்சி மட்டத் திலும் கட்சி மட்டத்திலும் அழகிரியின் சொல்லே இறுதியானது. மாறன் சகோ தரர்களுடன் நடந்த மோதலில் தான் நினைத்ததை நடத்திக் காட்டிய அழகிரி, கே.கே.எஸ்.எஸ்.ஆரின் இலாகாவைப் பறித்ததன் மூலம் ஸ்டாலினுடன் மீண்டும் உரசத் துவங்கிவிட்டார் என்கிறார்கள்.\nதென் மாவட்டங்களில் ஸ்டாலினின் உறுதியான ஆதரவாளர்களில் ஒருவராக இருப்பவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அவருக் கும் அழகிரிக்கும் ஆரம்பம் முதலே சுமுக உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது. விருதுநகர் மாவட்டச் செயலாளராக கே.கே.எஸ்.எஸ்.ஆர். வருவதில் அழகிரிக் குச் சற்றும் உடன்பாடில்லையாம். “அழ கிரி அண்ணன் அவரை ஒரு முன்னாள் அ.தி.மு.க.காரராகவே பார்த்தார்” என் கிறார்கள். தம்முடைய சிஷ்யர் தங்கம் தென்னரசுக்குச் செயலாளர் பொறுப்பை வாங்கித் தந்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்று பார்த்தாராம் அழகிரி. ஆனால், தென் மாவட்டங்களில் தமக்கு நம்பிக் கையான ஆட்கள் தேவை என்ற அடிப்படையில், கே.கே.எஸ்.எஸ்.ஆர், கருப்பசாமி பாண்டியன், (மறைந்த) தா.கிருஷ்ணன் போன்றவர்களுக்குத் தமது ஆதரவைக் கொடுத்து ஊக்குவித்தாராம் ஸ்டாலின். அந்த\nவகையில் மாவட்டச் செயலாளரானவர்தான் கே.கே.எஸ். எஸ்.ஆர்.\nஇந்நிலையில் 2006ல் கலைஞர் மீண் டும் ஆட்சிக்கு வந்தவுடன் கே.கே.எஸ். எஸ்.ஆர். ஸ்டாலின் ஆசீர்வாதத்துடன் அமைச்சராகி விட்டார். ஆனால், செல் வாக்கு மிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அவருக்குக் கொடுக்கப்பட்டதை கடுமை யாக எதிர்த்தாராம் அழகிரி. என்றாலும், ஸ்டாலின் பக்கபலமாக இருந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிறார்கள்.\nஅமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மிகச் சுறு சுறுப்பாகவே செயல்பட்டார் என்பது கோட்டை அதிகாரிகளின் கமெண்ட். “அவர் ரொம்ப\nபிராக்டிக்கலானவர், கலந்தாலோசித்தே முடிவுகளை எடுப்பார்” என்கிறார்கள். இருந்தும் சென்னையை ஒட்டியுள்ள ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனம், மருத்துவக் கல்லூரி துவங்கும் விவகாரத்தில் அவர் சர்ச்சையில் சிக்கிவிட்டார் என்ற பேச்சும் இருக் கிறது. இதுதவிர, சமீபத்தில் கிட்னி மோசடி விவ காரத்தில் இரண்டு மருத்துவ\nமனைகளின் அங்கீ காரம் ரத்து தொடர்பான பிரச்னை எழுந்தது.\nஇதில் ஒரு மருத்துவமனை முக்கிய தி.மு.க. பிரமுகா¢ன் நெருங்கிய உறவினர் நடத்துவது. இதுவும் அமைச்சர் பதவி பிடுங்கப்பட காரணம் என்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தின் ஒரு பேரூராட்சியில் அ.தி.மு.க. வெல்வதற்கு மறை முகமாக உதவியதால்தான் அழகிரி சரியான சமயமாகப் பார்த்து வேட்டு வைத்துவிட்டார் என்று சொல்வோரும் உண்டு.\nஸ்டாலினால் இந்த முறை கே.கே.எஸ்.எஸ். ஆரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரைச் சுத்த மாக அமைச்சர் பதவியிலிருந்தே நீக்க வேண்டும் என்பதுதான் மதுரையிலிருந்து வந்த விருப்பமாம். ஆனால், ஜெயலலிதா போல் இல்லாமல் கலை ஞர் தமது அமைச்சர்களைக் கழற்றிவிட விரும்பாத வர். எனவேதான் பிற்பட்டோர் நலத்துறைக்கு அவரை மாற்றி விட்டாராம். இருந்தும் அழகிரியின் கோபம் தணியாததால் அவரைச் சில அமைச்சர்கள் சமாதானம் செய்தார்களாம். மக்கள் நல்வாழ்வுத் துறை இப்போது ஸ்டாலினின் மற்றோர் ஆதர வாளரும் வட மாவட்டத்தைச் சேர்ந்தவருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கொடுக்கப் பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கருப்பசாமி பாண்டியனை அமைச்சராக்க ஸ்டாலின் செய்த முயற்சியும் எடுபடவில்லை என்கிறார்கள்.\nநெல்லையில் இளைஞர் அணி மாநாடு நடைபெறப்போகும் நிலையில், ஒரு நல்ல அமைப்பாளர் உற்சாகம் இழக்கும் நிலை ஏற் பட்டுவிட்டதே என்று அப் செட்டில் இருக்கிறாராம் ஸ்டாலின்.\n07.06.07 – குமுதம் ரிப்போர்ட்டர் :: தலைமறைவாகி இருக்கும் வெள்ளைரவியை பலமுயற்சிகளுக்குப் பிறகு நாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம்.\nதேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டவர் வெள்ளை ரவிசென்னை, ஆக. 3: சென்னை வியாசர்பாடி ச���்சய்நகரைச் சேர்ந்த சாமி -மாரியம்மா தம்பதியின் மகன் ரவி (எ) வெள்ளை ரவி. இவர் 8-ம் வகுப்பு வரை படித்தவர். இவருக்கு 2 சகோதரிகளும், 2 சகோதரர்களும் உள்ளனர்.1991 முதல் ரவுடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, கடத்தல் வழக்குகள் என மொத்தம் 21 வழக்குகள் உள்ளன.இதில் 5 கொலை வழக்குள், 7 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர் 5 முறை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்.எச்சரிக்கை: வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடி சேராவும், வெள்ளை ரவியும் எதிரெதிர் ரவுடி கும்பலைச் சேர்ந்தவர்கள். 2001-ல் ஷகீல் அக்தர் துணை கமிஷனராக இருந்த போது இருவரையும் அழைத்து சமரசமாக செல்லும்படி எச்சரித்தார். அச்சமயத்தில் இருவரும் சமாதான புறா பறக்கவிட்டனர்.தேர்தலில் போட்டி:2001-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். சுமார் 2,702 வாக்குகள் பெற்றார்.அதன்பின்னர் சிறிது காலம் அமைதியாக இருந்த வெள்ளை ரவி, ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்தார்.சென்னை போலீஸ் கமிஷனராக விஜயகுமார் பொறுப்பு வகித்த சமயத்தில் ரவுடிகள் வீரமணி, ராஜாராம், வெங்கடேச பண்ணையர் உள்ளிட்டோர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.இதனால் பயந்து போன ரவுடிகள், சென்னையில் இருந்து வெளியேறி அருகில் உள்ள மாநிலங்களுக்கு சென்று பதுங்கினர்.\n2002 முதல் தலைமறைவாக இருந்த இவர் கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். மனைவி கமலாவும், மகன், இரண்டு மகள்களும் உள்ளனர்.\nசென்னை, ஆக. 3: ரௌடி வெள்ளை ரவி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த குறி யார் என்ற பேச்சு ரௌடிகள் மத்தியில் அடிபடத் தொடங்கியுள்ளது.\nஆள் கடத்தல், கொலை, கொள்ளை, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரௌடி வெள்ளை ரவி, ஓசூரில் புதன்கிழமை நடந்த என்கவுன்ட்டரில் சுடப்பட்டார்.\nஇந்த என்கவுன்ட்டர் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள ரௌடிகள் மத்தியில் ஒரு வித கலக்கம் ஏற்பட்டுள்ளது.\nசென்னை மற்றும் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த ரௌடிகள்\nஎன போலீஸின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.\nஇவர்களில் ஒவ்வொரு ரௌடிக்கும் 10 முதல் 20 வழக்குகள் வரை உள்ளன. தலைமறைவாக இருக்கும் ரௌடிகளின் நடமாட்டத்தை போலீஸôர் ரகசியமாகக் கண்காணி���்து வருகின்றனர். இதில் நாகேந்திரன் மட்டும் ஒரு வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nமற்ற ரௌடிகளும், அவரது ஆள்களும் ஆக்டிவாக செயல்பட்டு கொண்டிருப்பதாகப் போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவெள்ளை ரவி விவகாரத்தில் என் பெயரா\nஒசூர், ஆக. 3: ரெüடி வெள்ளை ரவியை சுட்டுக் கொன்றச் சம்பவத்தில் என்னுடைய பெயரைப் போலீஸôர் தேவையின்றிப் பயன்படுத்தி களங்கம் ஏற்படுத்தியுள்ளனர் என முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடசாமி கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு ஃபேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.\nநிருபர்களிடம் வெங்கடசாமி அளித்த பேட்டி:\nபுதன்கிழமை மாலை 7 மணிக்கு மத்திய கப்பல், போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவரை வரவேற்க தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் நின்றிருந்தேன்.\nஅப்பொழுதுதான் ஒசூரில் போலீஸôர் நடத்திய மோதலில் 2 ரெüடிகளைச் சுட்டுக் கொன்ற விவரம் எனக்குத் தெரிந்தது.\nஎன்னை ஏன் கடத்தப் போகிறார்கள் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. இது குறித்து டி.ஜி.பி.யிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, “அவர்கள் உங்களை கடத்தப் போவதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அதனால் சென்னையில் இருந்து ஒசூருக்குப் போலீஸ் குழுவினர் வந்தனர்’ எனக் கூறினார்.\nஎன்னைக் கடத்தப் போவதாகக் கூறினால், போலீஸôர் முதலில் எனக்குத் தகவல் தெரிவித்துவிட்டு எனக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்கள் இப்படி பேட்டி கொடுத்தது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி ஃபேக்ஸ் அனுப்பியுள்ளேன் எனக் கூறினார்.\nவெள்ளைரவியுடன் சுட்டுக்கொல்லப்பட்ட குணா சாராய வியாபாரி\nஓசூர், ஆக. 3 –\nஓசூர் அருகே ரவுடி வெள்ளைரவியுடன் சுட்டுக்கொல்லப்பட்ட அவனது கூட்டாளி குணா, கர்நாடக மாநிலம் பெல்லாரியில் சாராயம் விற்று வந்தவர் என்ற பரபரப்பான தகவல் தெரியவந்து உள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள ஈச்சங்கூர் பகுதியில் பிரபல ரவுடி வெள்ளைரவியும் அவனது கூட்டாளி குணாவும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து அவர்களது பிணங்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தன.\nஅவர்களது உடல்களை அடையாளம் காட்டவும், பிரேத பரி��ோதனைக்கு பின்னர் அந்த உடல்களை பெற்றுச்செல்லவும் நேற்று ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வெள்ளைரவி மற்றும் குணா ஆகியோரின் உறவினர்கள் வந்தனர்.\nவெள்ளைரவி தரப்பில் அவனது தாய் மாரியம்மா, தம்பி தனசேகர், மைத்துனர் பாபு மற்றும் மோகன் ஆகியோரும், குணா தரப்பில் அவனது மனைவி தமிழ்அரசி, தம்பிகள் சுட்டு, இச்சப்பா மற்றும் ராஜு ஆகியோரும் வந்திருந்தனர். ஆஸ்பத்திரியில் அவர்கள் கதறி அழுதபடி வெள்ளைரவி, குணா இருவரின் உடல்களையும் அடையாளம் காட்டினர்.\nஓசூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு சுட்டுக்கொல்லப்படவர்களின் உறவினர்கள் கூடியதால் அங்கு நேற்று போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.\nமுன்னதாக வெள்ளைரவியின் தாய் மாரியம்மா கூறுகையில் வெள்ளைரவி எனக்கு 4-வது மகன். அவன் சுட்டுக்கொல்லப்பட்டதை டெலிவிஷனில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். `எனது மகனை போலீசார் சுட்டுக்கொன்றது ஏற்கனவே நிர்ணயித்து செய்த சதி’ ஆகும். அவனுக்கு கமலா என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர் என்று தெரிவித்தார்.\nகுணாவின் மனைவி தமிழ் அரசி கூறியதாவது:-\nநானும் எனது கணவர் குணசேகர் என்கிற குணாவும் கர்நாடக மாநிலம் பெல்லாரி நகரில் வசித்து வந்தோம். எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நாங்கள் பெல்லாரியில் உள்ள கவுல்பஜார் மாரியம்மன் கோவில் அருகே காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறோம்.\nஎனது கணவர் ஒருவரிடம் கூலிக்கு கமிஷன் அடிப்படையில் சாராய வியாபாரமும் செய்து வந்தார். தற்போது சாராய விற்பனைக்கு கர்நாடக அரசு தடைவிதித்து விட்டதால் என்னுடன் சேர்ந்து கணவரும் காய்கறி வியாபாரமே செய்து வந்தார்.\nவெள்ளை ரவி தனது மனைவியுடன் பெல்லாரிக்கு வந்து 9 மாதங்களாக தங்கி இருந்தார். அப்போது காய்கறி வாங்க வெள்ளைரவி அடிக்கடி எங்கள் கடைக்கு வருவார். அவர் நன்கு தமிழில் பேசுவார். நாங்களும் தமிழில் பேசுவோம். இதனால் வெள்ளை ரவிக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.\nஅடிக்கடி கடைக்கு வந்து செல்வதால் எனது கணவர் குணாவுக்கும் வெள்ளை ரவிக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவரது மனைவியை நானும் பார்த்து பேசி இருக்கிறேன்.\nஎனது கணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வெள்ளை ரவியின் மனைவி தான் டெலிபோன் செய்து என்னிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து தான், நான் பெல��லாரியில் இருந்து ஓசூருக்கு புறப்பட்டு வந்தேன்.\nலாட்ஜில் தங்கி இருந்தவரை சமரசத்துக்கு அழைத்துசென்று சுட்டு கொன்றுவிட்டனர்: வெள்ளைரவி அக்காள் பேட்டி\nசென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி வெள்ளைரவி. ஓசூர் அருகே நேற்று போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். வெள்ளை ரவி சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்ததும் சென்னை வியாசர்பாடி பக்தவத்சலம் காலனியில் வசிக்கும் அவரது அக்காள் வாசுகி (54), கதறி அழுதார்.\nவெள்ளை ரவி சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி வாசுகி கூறியதாவது:-\nஎன் தம்பி ரவி கடந்த சில மாதங்களாக ரவுடி தொழிலை கைவிட்டு திருந்தி வாழ்ந்தான். ஆனால் போலீசார் அவனை நிம்மதியாக வாழவிடவில்லை. ஏதாவது ஒரு வழக்கில் தண்டனை வாங்கி கொடுத்துவிடலாம் என்று நினைத்தார்கள். போலீசாரின் திட்டம் நிறைவேறாததால் ஆத்திரம் அடைந்தார்கள்.\nஎப்படியாவது ரவியை சுட்டு கொன்றுவிட வேண்டும் என்று செயல்பட்டார்கள். ஒரு கட்டத்தில் சமாதானத்துக்கு அழைத்து சென்று தீர்த்துகட்ட பார்த்தார்கள். அதுவும் அவர்களால் முடியவில்லை. செங்குன்றத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் உதவியோடு என் தம்பி மீது புதிதாக ஒரு வழக்கு போட்டார்கள். அதில் அவன் பணத்தை பறித்து சென்றுவிட்டதாக கூறினார்கள்.\nஅந்த ராஜ்குமார் அசாம் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவன். வெடி மருந்துகள், ஆயுதங்கள் அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பாக போலீசார் எந்த வழக்கும் போடவில்லை. ஆனால் என் தம்பியை சுட்டுக்கொல்ல கங்கணம் கட்டி கொண்டிருந்தார்கள்.\nநேற்று முன்தினம் ஓசூரில் உள்ள ஒரு லாட்ஜில் என் தம்பி தங்கி இருந்தான். நேற்று அதிகாலை 2 மணிக்கு அவனது அறைக்கு போலீசார் சென்றுள்ளனர். சமாதானம் பேசி முடித்துவிடுவோம். அதன் பிறகு உனக்கும் பிரச்சினை இருக்காது என்று நைசாக பேசி அழைத்து சென்று இருக்கிறார்கள்.\nஇதை அறிந்ததும் உறவினர் மூலம் ரவியை எங்கே வைத்து இருக்கிறீர்கள் என்று கேட்டோம். நாங்கள் பிடிக்கவில்லை என்று மாலை வரை போலீசார் மறுத்தனர். திடீரென்று மாலை 5 மணிக்கு போலீசாருடன் நடந்த சண்டையில் சுட்டு கொன்றுவிட்டதாக தகவல் தந்தார்கள்.\nஅவனை திட்டமிட்டு கொன்று விட்டார்கள். அவனை அழைத்து சென்று பேரம் பேசி இருக்கிறார்கள். அவன் எந்த விதமான பேரத்துக்கும் உடன்பட வில்லை. அதனால் சுட்டு க���ன்றுவிட்டார்கள்.\nகடந்த 6 மாதமாக இரவு, பகல் எப்போதும் போலீசார் எங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர். என் மகன்களையும் பிடித்து சென்று கொடுமை படுத்தினார்கள். அநியாயமாக என் தம்பியை கொன்றவர்களுக்கு கடவுள் தண்டனை கொடுப்பார்.\nவெள்ளை ரவி கூட்டாளிகள்: 7 ரவுடிகளை சுட்டு பிடிக்க முடிவு\nசென்னை வியாசர்பாடியை சேர்ந்தவன் வெள்ளை ரவி. பிரபல ரவுடியான இவன் கடந்த 20 ஆண்டுகளாக சென்னையை கலக்கி வந்தான். ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், கொலை- கொள்ளை போன்றவற்றை சர்வ சாதாரணமாக செய்து வந்த இவன், போலீசுக்கு பெரும் சவாலாக விளங்கி வந்தான்.\nசென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அட்டூழியம் செய்து வந்த ரவுடிகளை போலீசார் தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். இதையடுத்து போலீசாருடன் நடைபெற்ற மோதலில் ரவுடிகள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇதனால் பயந்து போய் சென்னையை விட்டே ஓட்டம் பிடித்த வெள்ளை ரவி ஆந்திரா, கர்நாடகா, போன்ற வெளிமாநிலங்களில் பதுங்கி இருந்து தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தான்.\nஇந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு தொழில் அதிபர் ஒருவரை கடத்திச் சென்ற வெள்ளை ரவி, அவரை விடுவிப்பதற்காக ரூ.2 கோடி வரை பேரம் பேசினான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வெள்ளை ரவியின் கொட்டத்தை அடக்க முடிவு செய்தனர். அவனது நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்த போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்குன்றம் அருகே வைத்து வெள்ளை ரவியையும், அவனது கூட் டாளிகள் சிலரையும் சுற்றி வளைத்தனர்.\nஆனால் அப்போது போலீஸ் பிடியில் சிக்காமல் வெள்ளை ரவி தப்பி ஓடிவிட்டான். கூட்டளிகளை மட்டும் போலீசார் கைது செய்தனர். வெள்ளை ரவிக்கு அடைக்கலம் கொடுத்த அவனது காதலி சானியாவும் போலீசில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து வெள்ளை ரவியை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்பதற்காக கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை போலீசார் களத்தில் இறங்கினர்.\nஇந் நிலையில் வெள்ளை ரவி ஓசூர் அருகே சொகுசு குடிலில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படையில் இடம் பெற்றிருந்த உதவி கமிஷனர் ஜெயகுமார், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் ஓசூர் விரைந்தனர்.\nபின்னர் வெள்ளை ரவி பதுங்கி இருந்த சொகுசு குடிலை சுற்றி வளைத்தனர். அங்கு வெள்ளை ரவியுடன் அவனது கூட்டாளிகள் 8 பேரும் இருந்தனர். போலீசை கண்டதும் கூட்டாளிகள் 7 பேர் காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.\nஆனால் வெள்ளை ரவியும், அவனது கூட்டாளி குணாவும் போலீசில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் இருவரையும் பார்த்து போலீசார் சரண் அடைந்து விடுங்கள் என்று எச்சரித்தனர். ஆனால் போலீசாரை நோக்கி அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இதில் வெள்ளை ரவி மற்றும் அவளது கூட்டாளி குணா ஆகியோர் மீது துப்பாக்கி குண்டு கள் பாய்ந்தது. இருவரும் பலியானார்கள்.\nஇதனையடுத்து தப்பி ஓடிய கூட்டாளிகள் 7 பேருரையும் சுட்டுப்பிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஓசூர் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்றது வருகிறது. இதற்கிடையே ரவுடிகள் 7 பேரும் பெங்களூருக்கு தப்பி சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அங்கும் தனிப்படையினர் தேடிவருகிறார்கள்.\nவெள்ளை ரவி மற்றும் அவனது கூட்டாளி குணா ஆகியோரது உடல்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று வெள்ளை ரவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்.\nவெள்ளை ரவியின் தாயார் மாரியம்மாள், அண்ணன்கள் தனசேகரன், பாபு மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். பிண பரிசோதனை முடிந்ததும் வெள்ளை ரவியின் உடல் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.\nஅவனது கூட்டாளி குணா உடல் தொடர்ந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. அவனது உறவினர்கள் யாரும் வரவில்லை. அவர்கள் வந்த பிறகுதான் உடல் பரிசோதனை செய்யப்படும்.\nகாயம் அடைந்த கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்கள். ——————————————————————————————-\nசுட்டுக்கொல்லப்பட்ட வெள்ளை ரவியின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு: பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்\nசென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவன் வெள்ளை ரவி (வயது 42), பிரபல ரவுடியான இவன் சென்னையில் கடந்த 20 ஆண்டுகளாக கட்டபஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொ��ை, கொள்ளை மற்றும் தொழில் அதிபர் உள்பட பலரை கடத்தி பணம் பறித்தல் ஆகிய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டான்.\nகடந்த 2 மாதத்துக்கு முன்பு சென்னையில் தொழில் அதிபர் ராஜ்குமாரை கடத்தி ரூ.2 கோடி பணம் பறிக்க முயற்சி செய்தான். வெள்ளை ரவியை பிடிக்க போலீசார் முயன்றபோது தப்பி ஓடிவிட்டான்.\nகடந்த 2 மாதத்துக்கும் மேலாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த அவன் நேற்று முன்தினம் இரவு ஓசூரை அடுத்த தமிழக -கர்நாடக எல்லையில் பாகலூர் அருகே ஈச்சாங்கூர் என்ற இடத்தில் தனியார் சொகுசு குடிலில் கூட்டாளிகளுடன் தங்கி இருந்தான்.\nநேற்று இரவு ஓசூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்தவருமான வெங்கடசாமியை கடத்தி ரூ.1 கோடி பறிக்க திட்டமிட்டு இருந்தான்.\nஇந்த தகவல் கிடைத்தும் சென்னையில் இருந்து கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் தலைமையில் உதவி கமிஷனர் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் நேற்று காலை ஓசூர் வந்தனர்.\nவெள்ளை ரவி தங்கிய சொகுசு குடில் அருகே போலீசார் பதுங்கி நின்ற னர். குடிலுக்கு வெளியே பாதுகாப்புக்கு நின்ற வெள்ளை ரவியின் கூட்டாளிகள் 2 பேரும் உள்ளே சென்று போலீசார் வந்து இருப்பதை கூறி விட்டனர்.\nஇதைத் தொடர்ந்து வெள்ளை ரவியும், அவ னது கூட்டாளிகளும் 2 டாடாசுமோ கார்களில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் துரத்திச் சென்றனர். போலீசாரை நோக்கி அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். மேலும் நாட்டுத் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் திரும்பி சுட்டனர். இதில் வெள்ளை ரவியும், அவனது கூட்டாளி குணாவும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nவெள்ளை ரவி சம்பவ இடத்தில் பலியானான். அவனது கூட்டாளி ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்ட பிறகு சிகிச்சை பலனின்றி இறந்தான். இந்த சம்பவம் நேற்று இரவு 7 மணிக்கு நடந்தது.\nவெள்ளை ரவி மற்றும் அவனது கூட்டாளி குணா ஆகியோரது உடல்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று வெள்ளை ரவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்.\nவெள்ளை ரவியின் தாயார் மாரியம்மாள், அண்ணன்கள் தனசேகரன், பாபு மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். பிண பரிசோதனை முடிந்ததும் வெள்ளை ரவியின் உடல் அவரது உறவினரிடம் ஒப் படைக்கப்படுகிறது.\nஅவனது கூட்டாளி குணா உடல் தொடர்ந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருக்கும். அவனைப் பற்றிய விவரம் போலீசாருக்கு தெரியாததால் அவனது உறவினர்கள் வந்த பிறகு தான் அவனது உடல் பரிசோதனை செய்யப்படும்.\nகாயம் அடைந்த கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இன்ஸ் பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று திரும்பினார்கள். அவர்கள் ஓசூரிலேயே தங்கி உள்ளனர்.\nவெள்ளை ரவியின் மனைவி- குழந்தைகள் எங்கே\nசுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளைரவியின் தாயார் மாரிம்மாள் மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். வெள்ளை ரவியின் மனைவி கமலா மற்றும் அவரது குழந்தைகள் வரவில்லை. அவர்கள் எங்கு தங்கி இருக்கிறார்கள் என்று போலீசார் தேடி வருகிறார்கள். ——————————————————————————————-\nவெள்ளை ரவி உடல் அடக்கம்: வியாசர்பாடியில் பலத்த பாதுகாப்பு\nசென்னையை கலக்கிய பிரபல தாதா வெள்ளை ரவி ஓசூர் அருகே போலீ சாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.\nநேற்றிரவு வெள்ளை ரவி உடல் போலீஸ் வேன் மூலம் ஓசூரிலிருந்து சொந்த ஊரான சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 19-வது தெருவுக்கு கொண்டு வரப்பட் டது. இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல் வந்து சேர்ந்தது.\nஇதையொட்டி பக்தவச்சலம் காலனி முழுவதும் டிïப் `லைட்’கள் கட்டப்பட்டிருந்தது. அந்த பகுதி மக்கள் வீட்டு முன்பு காத்திருந்தனர். வெள்ளை ரவி உடல் குளிர் சாதன பெட்டியில் வைத்து எடுத்து வரப்பட்டது. அவன் வீட்டு முன்பு போடப்பட்டிருந்த சாமியானா பந்தலில் உடல் வைக்கப்பட்டது.\nஅவன் உடல் அருகே வெள்ளை ரவி மகள் பாக்கிய லட்சுமி, மகன்கள் கோகுல், நவீன் மற்றும் வெள்ளை ரவி அக்காள் வாசுகி, தாய் மாரியம்மாள் அழுதபடி அமர்ந்திருந்தனர்.\nபக்தவச்சலம் காலனி பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து வெள்ளை ரவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் வரிசையில் செல்ல வசதியாக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது.\nஇன்று பிற்பகல் வெள்ளை ரவி உடல் வியாசர்பாடி முல்லை நகரில் உள்ள இடு காட்டில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதை யொட்டி வியாசர்பாடி பகுதியில் தெரு தெருவாக போலீசார் பாதுகாப்புக���காக நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஉதவிக் கமிஷனர்கள் ராஜாராம், விமலா, சந்திரன் ஆகியோர் வியாசர்பாடியில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை கண்காணிக்கின்றனர்.\nசுட்டுக்கொல்லப்பட்ட வெள்ளை ரவி மனைவி கமலா கூறியதாவது:-\nஎனக்கு சொந்த ஊர் மைசூர் அருகில் உள்ள ரெய்ச்சூர் பர்மா காலனி. வெள்ளை ரவி தொழில் காரணமாக அடிக்கடி எங்க ஊர் பகுதிக்கு வருவார். அப்போது எனக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவருக்கும் திருமணம் நடந்தது.\nஅதன் பிறகு நான் ரெய்ச்சூரில் என் வீட்டிலேயே இருந்தேன். வெள்ளை ரவி மட்டும் சென்னை வந்து செல்வார். நான் ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகளுக்கு மட்டும் சென்னை வந்து செல்வேன்.\nசெங்குன்றத்தை சேர்ந்த ராஜ்குமார் அவரது அண்ணன் சேகர் ஆகியோரும் என் கணவ ருடன் சேர்ந்து அசாம் மாநி லத்தில் பொருட்கள் வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார்கள். சேகருக்கு தொழி லில் நஷ்டம் ஏற்பட்டது. அப்போது என் கணவர்தான் உதவிகள் செய்தார்.\nபின்னர் சேகரும், ராஜ்குமா ரும் பெரிய பணக்காரர்கள் ஆகி விட்டனர். அசாமில் அவர்களுக்கு பலரோடு தொடர்பு இருக்கிறது. இதனால் அவர்கள் மீது வழக்குகள் உள்ளது.\nஎன் கணவர் சமீப காலமாக ரவுடி தொழிலை விட்டு விட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் என்னோடும், குழந்தை களுடனும் வசித்து வந்தார். ஆனால் என் கணவர் மைசூரில் என்னுடன் தங்கி இருந்த போது ராஜ்குமாரை கடத்தியதாக பொய் வழக்கு போட்டனர்.\nஎப்படியாவது என் கண வரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்தனர். போலீஸ் தேடலுக்கு பயந்து என் கணவர் என் வீட்டிலேயே தங்கி இருந்தார். அங்கும் போலீசார் வந்து விட்டனர்.\nஇதனால் அவர் மைசூரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உப்பிலி எனும் ஊரில் இருக்கும் ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார். அவருக்கு தமிழை தவிர மற்ற மொழிகள் தெரியாது. இதனால் துணைக்கு ஒரு வாலிபரை கூடவே தங்க வைத்திருந்தார்.\nஅப்போது எனக்கு லாட்ஜில் இருந்து அடிக்கடி போன் செய்வார். உப்பிலியில் ஏதாவது ஒரு இடத்துக்கு வரச் சொல்வார். அங்கு நாங்கள் சந்தித்துப் பேசுவோம். அப் போது வீட்டு செலவுக்கு பணம் தருவார்.\nஅதே போல சுட்டுக் கொல்லப்படுவதற்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்கு எனக்கு போன் செய்தார். காலை 6 மணிக்கு உப்பிலி வந்து விடு என்றார். நானும் அன்று இரவே புறப்பட்டு அதிகாலை உப்பிலி சென்றேன்.\nஆனால் குறிப்பிட்டப்படி அவர் வரவில்லை. அவரிடம் 3 செல்போன்கள் உண்டு. நான் அந்த 3 செல்போன்களுக்கும் தொடர்பு கொண்டேன். 3 சொல்போன்களுமுë சுவிட்-ஆப்” செய்யப்பட்டிரு ந்தது.\nஅதன் பிறகுதான் இரவோடு இரவாக என் கணவரை போலீசார் பிடித்து சென்று இருப்பது தெரிய வந்தது. அன்று இரவே அவரை போலீசார் திட்டமிட்டு சுட்டுக் கொன்று விட்டனர். வேண்டும் என்றே என் கணவரை கொன்று விட்டனர்.\nஇவ்வாறு வெள்ளை ரவி மனைவி கமலா கூறினார்.\nவெள்ளைரவி வேட்டைக்கு “ஆபரேஷன் ஒயிட்” பெயர் – நடிகை சானியா தகவல் மூலம் சிக்கினான்\nசென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 19-வது தெருவில் வசித்து வந்தவன் வெள்ளை ரவி. படித்த காலத்தில் ஒழுக்கமானவாக இருந்த இவன் பிறகு தகாத சேர்க்கையால் ரவுடியாக மாறினான். 18 ஆண்டுகளுக்கு முன்பு வடசென்னையை சேர்ந்த இரும்புக்கடை சுப்பையாவை இவன் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வெட்டிக் கொன்றான். வெள்ளை ரவி செய்த முதல் கொலை இதுதான்.\nஅதன் பிறகு ஆள் கடத்தல், செம்மரம் கடத்தல், கட்ட பஞ்சாயத்து, கொள்ளை என்று இவன் பெரிய தாதா ஆகி விட்டான். வீரமணி, பங்க் குமார் உள்பட தற்போது சென்னையில் ரவுடியிசம் செய்யும் பலர் வெள்ளை ரவியால் வளர்க்கப்பட்டவர் களாகும். எனவே தாதா குழு வுக்கு “மூளை”யாக இருந்த வெள்ளை ரவி மீது போலீசார் ஒரு கண் வைத்தப்படியே இருந்தனர்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு அவன் ரவுடி தொழிலை விட்டு விட்டு திருந்தி விட்டதாக போலீசாரிடம் கூறினான். 2001ம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுக்கள் வாங்கினான். அதன் பிறகு அவனது பழைய கட்ட பஞ்சாயத்து கொடூரங்கள் மீண்டும் தலை தூக்கின.\nஇதனால் சென்னை போலீசார் வெள்ளை ரவியை சுட்டுக் கொல்ல முடிவு செய்தனர். முதல் கட்டமாக அவனால் வளர்க்கப்பட்ட வீரமணி, பங்க் குமார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து மைசூர், அசாம், பர்மா என்று வெள்ளை ரவி ஓட்டம் பிடித்தான்.\nவெள்ளை ரவி தலைமறை வாக இருந்து கொண்டே சென்னையில் உள்ள பல தொழில் அதிபர்களை மிரட்டி காரியம் சாதித்து வந்தான். இதனால் அவனை வேட்டையாடும் பொறுப்பு மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டது. கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் இந்த “வேட்டைக்குழு”வுக்கு தலைம�� தாங்கினார்.\nஇந்த படையின் வேலைக்கு “ஆபரேஷன் ஒயிட்” என்று பெயரிடப்பட்டது. இந்த படை யினர் தனி தனி பிரிவுகளாக பிரிந்து வெள்ளை ரவிக்கு வலை விரித்தனர். இது வெள்ளை ரவிக்கும் தெரிய வந்தது.\nபோலீஸ் கைகளில் சிக்கா மல் இருக்க வெள்ளை ரவி கர்நாடகாவுக்கு தப்பிச் சென் றான். இதனால் வெள்ளை ரவியின் தாய் மாரியம்மாள், அண்ணன் தனசேகரன் மற்றும் உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்தனர். அதில் பலன் கிடைக்கவில்லை.\nஇதையடுத்து வியாசர்பாடி, செங்குன்றம் பகுதியில் வெள்ளை ரவிக்கு நெருக்க மானவர்களிடம் போலீசார் தகவல்களை திரட்ட முயன் றனர். அவர்கள் வெள்ளை ரவி மூலம் ஏதாவது ஒரு வகையில் பலன் அடைந்திருந்ததால், யாருமே வெள்ளை ரவி பற்றி வாயை திறக்கவில்லை. இதனால் வெள்ளைரவி மறை விடத்தை கண்டு பிடிப்பது போலீசாருக்கு பெரும் சவா லாக இருந்தது.\nஇந்த நிலையில்தான் போலீ சாருக்கு கை கொடுக்கும் வகையில் நடிகை சானியா கிடைத்தார். “சிவாஜி” பட துணை நடிகையான சானியா, வெள்ளை ரவியின் கள்ளக்காதலி ஆவார். கடந்த 2 ஆண்டுகளாக சானியாவை அவன் ஆசை நாயகியாக வைத்திருந்தான்.\nசானியா தன் கணவன் சபியுல்லாவுடன் பெரம்பூரில் வசித்து வருகிறாள். வெளிïர்களில் மிகவும் போரடித்து விட்டால் வெள்ளை ரவி மிகவும் ரகசியமாக பெரம்பூர் வந்து சானியாவுடன் இருந்து விட்டுப்போவான். சானி யாவுக்காக அவன் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளான்.\nசமீபத்தில் ராஜ்குமார் என்பவரை வெள்ளைரவி ஆட்கள் கடத்தி மிரட்டி பணம் பறித்தனர். இந்த வழக்கில் நடிகை சானியாவும் பிடி பட்டாள். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவள் கடந்த வாரம் விடுதலை ஆனாள்.\nஅவளை கொத்தி சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீ சார் ரகசிய இடத்தில் வைத்து மிரட்டி விசாரித்தனர்.\nஅப்போது வெள்ளை ரவி ஹூப்ளியில் உள்ள ஒரு லாட்ஜில் ரகசியமாக தங்கி இருக்கும் தகவலை சானியா கூறி விட்டதாக தெரிகிறது. இதையடுத்தே போலீசார் ஹூப்ளி சென்று வெள்ளை ரவியை பிடித்து வந்து ஓசூர் அருகில் வைத்து “என் கவுண்டர்” செய்திருப்பதாக தெரிகிறது.\nஆனால் வெள்ளை ரவியை சானியா மூலம்தான் பிடித்தனர் என்பதை சானியா தரப்பினர் ஒத்துக் கொள்ள வில்லை. போலீசார் ஏற்கனவே வெள்ளை ரவியை பிடித்து வைத்திருந்தனர். நேரம் பார்த்து போட்டுத் தள்ளி விட்டனர் என்கிறார்கள்.\nஇதற்கிடையே ஹூப்ளி லாட��ஜில் வெள்ளை ரவியுடன் அசாம் மாநிலத்துக்காரன் ஒருவன் தங்கி இருந்தான். ஒரு வாரத்துக்கு முன்பு ஊருக்கு போய் விட்டு வருவதாக கூறிய அவன் மாயமாகி விட்டான். அவன் மூலம் போலீசார் வெள்ளை ரவியை பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எப்படியோ போலீசாரின் “ஆபரேஷன் ஒயிட்” சக்சஸ் ஆகிவிட்டது.\nகாசிப்ஸ்: அமைச்சர் உத்தரவால் சரண் அடைந்த தாதா:\nவட சென்னையில் கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வரும் பிரபல தாதா மாலைக்கண் செல்வம். இவர் ஷாக் அடிக்கும் துறையின் அமைச்சருக்கு வலது கரம். சட்டமன்ற தேர்தலின் போது, விஜயகாந்தே அந்த அமைச்சரின் பெயரைச் சொல்லி, அவர் மாலைக் கண் செல்வத்துடன் வலம் வருவதாக புகார் கூறினார். அவர் மீது வழக்கு போடக் கூடாது என்று அமைச்சர் தலைகீழாக நின்று பார்த்தார். ஆனால் துணை கமிஷனர் முருகன் பிடிவாதமாக இருந்ததோடு, அந்த தாதா, அமைச்சரின் பாதுகாப்பில் இருப்பதாக கமிஷனர் மூலமாக முதல்வருக்கு நோட் அனுப்பிவிட்டார்.\nஅதோடு, அவரை தீவிரமாக தேட ஆரம்பித்துவிட்டனர். கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட நிலையில் பிடிபட்டால் சுட்டுவிடுவார்கள் என்ற பயத்தில் அமைச்சரிடம் ஆலோசனை நடத்திய தாதா, அவர் உத்தரவுபடி கமிஷனரிடம் 8ம் தேதி சரண் அடைந்தான். இதுவரையில் எந்த கமிஷனரும் இது போன்ற தாதாக்கள், ரவுடிகளை சந்தித்ததில்லை. அவர்களை போலீஸ் நிலையத்திலோ, அல்லது கோர்ட்டிலோ சரண் அடைய செய்வார்கள்.\nதிருந்திவிட்டதாக சொன்ன ரவுடிகள் எல்லாம், போலீசாரின் துப்பாக்கி குண்டுக்குத்தான் பலியாகியிருக்கிறார்கள். ஆனால் நாஞ்சில் குமரன், அமைச்சரின் உத்தரவை ஏற்று தாதாவை சந்தித்து, மோசமான முன் உதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். 150 ஆண்டு பாரம்பரியமிக்க சென்னை மாநகர காவல் துறைக்கு இது பெரிய அவமானம் என்று ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் புலம்பியிருக்கிறார்.\nரௌடி “மாலைக்கண் செல்வம்’ போலீஸில் சரண்\nசென்னை, ஆக. 9: ரவுடி “மாலைக்கண் செல்வம்’ (41) போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்னிலையில் புதன்கிழமை சரண் அடைந்தார்.\nரெüடி வெள்ளை ரவி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தக் குறி மாலைக்கண் செல்வம்தான் என்று போலீஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வந்தது.\nஇந்நிலையில் மாலைக்கண் செல்வம் தனது வழக்கறிஞர்களுடன் புதன்கிழமை காலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். பின்னர் கமிஷனர் நாஞ்சில் குமரனை சந்தித்து தான் சரண் அடையப் போவதாகத் தெரிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து மாலைக்கண் செல்வத்தை வெளியே அழைத்து வந்த கமிஷனர் நாஞ்சில் குமரன், நிருபர்கள் முன்னிலையில் மாலைக்கண் செல்வத்திடம் கேள்விகளை கேட்டார்.\nஎத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று கேட்டார் நாஞ்சில்குமரன். அதற்கு மாலைக்கண் செல்வம் 5 பேர் உள்ளதாகத் தெரிவித்தார்.\nசாதாரண ஆளாக இருக்கிறாய், உன் மீது எவ்வளவு கொலை வழக்குகள் உள்ளன முதலில் 3 கொலை வழக்குகள் என்ற மாலைக்கண் செல்வம், இவையெல்லாம் பொய் வழக்கு என்று தெரிவித்தார்.\nஉடனே கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் குறுக்கிட்டு, 4 கொலை வழக்குகள் உள்ளன என்று பதில் அளித்தார்.\nரெüடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகளை போலீஸôர் எடுத்து வருகிறோம். எனவே, குழந்தைகளை நன்றாக படிக்க வை. இல்லையெனில் போலீஸôர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று நாஞ்சில் குமரன் எச்சரித்தார்.\nநான் எதையும் செய்யவில்லை என்று மாலைக்கண் செல்வம் தெரிவித்தார். இதையடுத்து மாலைக்கண் செல்வத்தை கைது செய்கிறீர்களா என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு மாதவரத்தில் செந்தில்குமார் என்பவரின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மாலைக்கண் செல்வத்தை கைது செய்வதாக இணை கமிஷனர் எம். ரவி தெரிவித்தார்.\n“போலீஸ் பொய் வழக்கு’ ரௌடி மாலைக்கண் செல்வம் மீது போலீஸôர் பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவருக்கும் கொலை வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என்றார் மாலைக்கண் செல்வத்தின் வழக்கறிஞர் கிருஷ்ணபிரசாத்.\n3 கொலை வழக்குகள்: மாதவரத்தில் மனைவி, 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்த மாலைக்கண் செல்வம் மீது 1988-ல் முதல்முதலாக போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராயபுரத்தில் வசித்து வந்த இவர் அங்கிருந்து வெளியேறி மாதவரம் பால்பண்ணையில் குடும்பத்துடன் குடியேறினார். இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. மூன்று வழிப்பறி கொள்ளை வழக்குகளும், இரண்டு போதைப் பொருள் வழக்குகள் உள்ளன. இரண்டு கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இறுதியாக மாதவரத்தில் மாலைக்கண் செல்வத்தின் கூட்டாளி நித்யானந்தன் என்பவர் எதிர் கும்பலைச் சேர்ந்த ரவுடி செந்தில்குமாரை கொலை செய்த வழக்கில் ம���லைக்கண் செல்வம் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இவர் மூன்று கன்டெய்னர் லாரி வைத்து தொழில் செய்து வந்தார்.\nஎன்கவுண்டருக்கு பயந்து ரவுடி மாலைக்கண் செல்வம் போலீசில் திடீர் சரண் – கொலைசதி வழக்கில் கைது\nசென்னை மக்களுக்கு இடைïறாக இருக்கும் மேலும் 15 ரவுடிகள்\nமீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் அறிவித்தார்.\nபோலீசாரின் விசாரணை யில் வடசென்னையில் ரவுடித்தனம் செய்து வந்த செல்வம் என்ற மாலைக்கண் செல்வம் அத்துமீறி செயல்படுவதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவனை சுட்டுப்பிடிக்க போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தர விட்டார்.\nஅதன் பேரில் கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் மற்றும் வடசென்னை இணைக் கமிஷனர் ரவி ஆகியோர் “ஆபரேசன்” நடவடிக் கைகளில் ஈடுபட்டனர். போலீ சார் பல்வேறு சிறு குழுக்களாக பிரிந்து மாலைக் கண் செல்வத்தை தேடும் வேட் டையில் ஈடுபட்டனர்.\nகடந்த 2 தினங்களாக மாலைக்கண் செல்வம் எங்கு பதுங்கி இருக்கிறான் என்ற விசாரணை தீவிரப்படுத்தப் பட்டது.\nஎன்கவுண்டர் மூலம் தன்னை தீர்த்துக்கட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதை அறிந்ததும் மாலைக்கண் செல்வம் அதிர்ச்சி அடைந் தான். இனியும் தாமதித்தால் போலீசார் பிடித்து சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று பயந்தான். எனவே போலீசில் சரண் அடைய முடிவு\nசெய்தான்.இன்று மதியம் 12 மணிக்கு மாலைக்கண் செல்வம் எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தான். அவனுடன் வக்கீல் கள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில் நாதன், ராஜ்குமார், கிருபா ஆகியோர் உடன் வந்தனர். அவர்கள் முன்னிலையில் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்பு மாலைக் கண் செல்வம் சரண் அடைந் தான்.\nமாதவரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக் கில் மாலைக்கண் செல்வம் சேர்க்கப்பட்டிருந்தான். அந்த வழக்குக்காக அவன் கைது செய்யப்பட்டான்.\nமாதவரம் மில்க் காலனியைச் சேர்ந்த மாலைக்கண் செல்வத் துக்கு 45 வயதாகிறது. சிறு வயதில் இருந்தே இவன் ரவு டித்தனம் செய்து வந்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் நெருக்கடி கொடுத் ததும் 3 லாரிகளை வாங்கி தொழில் செய்து வந்தான்.\nநல்லவன் போல காட்டு வதற்காக சென்னை துறை முகத்தில் ஒப்பந்ததார ராகவும் இருந்து வந்தான்.\nமாலைக்க���் செல்வம் மீது 4 கொலை வழக்குகள் உள் ளன. இது தவிர கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் என்று 14-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. இவனுக்கு பயந்து யாரும் சாட்சி சொல்ல வராததால் இவன் மீதான எந்த வழக்கிலும் இவனது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.\n3 தடவை இவனை போலீ சார் கைது செய்தனர். உடனே இவன் விடுதலை ஆகி விடு வான். முக்கிய ரவுடிகளை போலீ சார் வேட்டையாடியதும் இவன் சில மாதங்கள் சென் னையில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டான். கடந்த 5 ஆண்டுகளாக தலை மறைவாகவே இருந்து வந்தான்.\nசமீபத்தில் மாதவரத்தை சேர்ந்த செந்தில்குமார் படு கொலை செய்யப்பட்டார். தன் உறவினரை கொன்றதற் காக பழிக்கு பழி வாங்க செந்தில் குமாரை மாலைக்கண் சதி திட்டம் தீட்டி தீர்த்துக் கட்டி இருப்பது போலீஸ் விசா ரணையில் தெரிய வந்தது. எனவே அவன் கொட்டத்தை ஒடுக்க சென்னை போலீசார் 4 தனிப்படை அமைத்தனர்.\nஅவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலை யில் தான் அவனை பற்றிய முழு தகவல்கள் கமிஷனர் நாஞ்சில்குமரனுக்கு தெரிய வந்தது. உடனடியாக அவர் மாலைக்கண் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்தே அவன் பயந்து போலீஸ் கமிஷனர் முன்பு இன்று சரண் அடைந்து விட் டான்.\nபத்திரிகையாளர்கள் முன்னிலையில் மாலைக்கண் செல்வத்திடம் கமிஷனர் நாஞ் சில் குமரன் விசாரணை நடத்தினார்.\nபோலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் மாலைக்கண் செல்வம் கூறியதாவது:-\nஎனது பெயர் செல்வம் என்ற மாலைக்கண் செல்வம். நான் எந்த தவறும் இதுவரை செய்யவில்லை. என்னுடன் இருப்பவர்கள் செய்த தவறுக் காக 3 வழக்குகளில் என்னை பிடித்து சென்றனர். என் மீது எத்தனை வழக்குகள் உள் ளன என்பது தெரியாது.\nநான் ரவுடியாக வாழ வேண்டும் என்று நினைக்க வில்லை. எந்த குற்றமும் செய்ய வில்லை இருந்தாலும் என்னைப் பற்றி சிலர் போலீசாரிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள் அத னால் போலீசார் என்னை தேடி வருவதாக அறிந்தேன் எனவே இங்கு வந்து சரண் அடைந்தேன்.\nஅதற்கு கமிஷனர் நாஞ்சில் குமரன் உன்னை பற்றி போலீஸ் துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். 1990ல் ரவுடியாக ஆரம்பித்து 92ல் என்ன செய்தாய்பயார்-யாரை எல்லாம் கொலை செய்திருக் கிறாய்ப எத்தனை வழக்குகள் உன்மீது உள்ளனப எப்படி யெல்லாம் நீ தப்பித்து கொண் டிருக்கிறாய் என்பதை போலீஸ் துறை நன்கு அறியும்.\nசென்னையில் யாரும் ரவுடியிசம் செய்யலாம் என்ற கனவில் திரிய கூடாது அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது தெரிந்து பயந்து போய் எங்களிடம் ஓடி வந்து இருக்கிறாய். இனி மேலாவது திருந்தி வாழ முயற்சி செய். நீ இது போல ரவுடியாக திரிந்தால் உனது குழந்தைகளையும் குடும்பத்தாரையும் யார் மதிப் பார்கள்ப உன்னுடைய குழந் தைகள் என்ன செய்கி றார் கள்ப என்று அவர் கேட் டார்.\nஅதற்கு பதில் அளித்த மாலைக்கண் செல்வம் எனது மனைவி பெயர் வடிவு. 5 குழந் தைகள் உள்ளனர். மூத்த மகள் பிளஸ்-2 படித்து வருகிறாள். போலீசுக்கு பயந்து மறைந்து வாழ்வதால் அவர்களுக்கும் கெட்டப்பெயர் ஏற்படுகிறது. அதனால் ரவுடி தொழிலை விட்டு நான் திருந்தி வாழ ஆசைப்படுகிறேன். நல்ல தொழில் செய்து வாழ் வேன் என் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டாம் என்னை பற்றி பார்த்து பழகியவர்களிடம் கேட்டு பாருங்கள் தவறாக சொல்ல மாட்டார்கள். நான் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறி னான்.\nஇதனால் கோபம் அடைந்த கமிஷனர் யாரை ஏமாற்ற பார்க்கிறாய் சமீபத்தில் கூட மாதவரத்தில் உனது மைத் துனர் அகஸ்தீஸ்வரன் கொலைக்கு பழிக்குபழியாக செந்தில்குமார் என்பவரை கொலை செய்திருக்கிறாய். திருந்தி வாழ்ந்தால் உனக்கு நல்லது. போலீசாரை ஏமாற்ற நினைத்தால் கடும் தண்டனை நிச்சயம் உண்டு என்றுஹ எச்சரித்தார்.\nஉடனே மாலைக்கண் செல்வம் கமிஷனரை பார்த்து இருகைகளையும் தூக்கி கும்பிட்டு கண்ணீர் விட்டு அழுதான். இனி திருந்தி வாழ்வேன் என்னை விட்டு விடுங்கள் என்று கதறினான்.\nபின்னர் அவனை கோர்ட் டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றனர்.\nபழிக்கு பழி வாங்கியதாக ரவுடி மாலைக்கண் செல்வம் பரபரப்பு வாக்குமூலம்\nஅக்கா மகனை கொன்றதால் பழிக்கு பழி வாங்கவே கொலை செய்தேன் என்று சரண் அடைந்த ரவுடி மாலைக்கண் செல்வம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nசென்னை காசிமேடு புதுமனை குப்பம் முதல் தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 28). மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்த இவர் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு மாதவரத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 8 பேர் சரண் அடைந்தனர். 2 பேர் கைதாகினர்.\nஇதில் ரவுடி மாலைக்கண் செ���்வம் முக்கிய குற்றவாளி என்று தெரியவந்தது. இதனால் செல்வம் தலைமறைவானார். அவரை சுட்டு பிடிக்க போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்னிலையில் செல்வம் நேற்று முன்தினம் சரண் அடைந்தார்.\nசெல்வம் கொடுத்த தகவலின் பேரில் காசிமேட்டை சேர்ந்த சரவணன் என்பவரும் கைது செய்யப்பட்டார். 2 பேர் மீதும் மாதவரம் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்கு பதிவு செய்து திருவொற்றிïர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் இருவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமுன்னதாக இந்த கொலை தொடர்பாக மாலைக்கண் செல்வம் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-\nகடந்த 6 மாதத்துக்கு முன்பு என்னுடைய அக்கா மகன் அகத்தீஸ்வரனை செந்தில் மற்றும் அவருடைய கூட்டாளிகள் எண்ணூர் அருகே கொலை செய்தனர். இதனால் செந்திலை பழிக்கு பழி வாங்க காத்திருந்தேன். இதை அறிந்த செந்தில் தலைமறைவானார்.\nகடந்த மாதம் 23-ந் தேதி செந்தில் அவருடைய குடும்பத்தை பார்க்க காசிமேடு வந்ததாக தகவல் கிடைத்தது. என்னுடைய கூட்டாளிகளை ஏவி விட்டு மாதவரம் புதிய மேம்பாலம் அருகே செந்திலை கொலை செய்தேன். என்னை போலீசார் சுட்டு பிடிக்க முயன்றதால் சரண் அடைந்தேன். இனி திருந்தி வாழ போகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/silk/", "date_download": "2019-11-17T18:21:52Z", "digest": "sha1:EQNYJEJPBGVR7OEYWPOWGHIAX7N24EVD", "length": 43414, "nlines": 296, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Silk « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநீலக் கலரு ஜிங்கிச்சா.. பச்சைக் கலரு ஜிங்கிச்சா\nபுடவைக்கு ஆசைப்படாத பெண்ணும் உண்டா வாங்குகிறார்களோ, இல்லையோ புடவைகளைக் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்ப்பதற்காகவாவது புடவைக் கடைகளுக்கு விசிட் அடிக்காதவர்கள் தமிழ்நாட்டில் கம்மி. புடவை மீது பெண்களுக்கு இருக்கும் ஆசைக்கு சற்றேறத்தாழ மூவாயிரம் ஆண்டு சரித்திரம் இருக்கிறது என்கிறார் “நூலோர்’. புடவையின் சரித்திரத்தைப் பார்ப்போமா\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் வரலாற்றில் சேலை இடம் பெற்றிருந்தது. சங்க காலத்துக்கு முன்பு தாழையையும் பூவையையும் சேர்த்து உருவாக்கப்பட்ட தாழை ஆடைகளை பெண்கள் அணிந்து வந்தார்கள். உடைகளை கொடிகளாலும் நொச்சி இலைகளாலும் ஆக்கிக் கொண்டார்கள். விழாக் காலங்களில் நெய்தல் மலர்களால் தாழையுடை செய்தார்கள். இடுப்பிலும் மார்பிலும் மகளிர் தாழையுடை அணிந்தார்கள் என சங்ககால வாழ்வியல் கூறுகிறது. காலம் செல்ல பருத்தி உடையும் பட்டு உடையும் அணிந்தார்கள்.\nபருத்தி உடை முதன்முதலில் தமிழ்நாட்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது என்றும் இங்கிருந்து மேல் நாடுகளுக்குப் பரவியது என்றும் வயர்சாண் மார்சல் கூறுகிறார். பால் ஆவி போன்ற மெல்லிய துணிகளும் பாம்பு தோல் போன்ற அழகான துணிகளும் காகிதம் மெல்லிய துணிகளும் சாக்கு போன்ற முரட்டுத் துணிகளும் நெய்யப்பட்டன. இங்கிருந்து மாதூரம் எனப் பெயர் பெற்ற புடவைகள் காசி, பாடலிபுரம் முதலிய இடங்களுக்கு அனுப்பப்பட்டது என்று 3-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அர்த்த சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ரோம் முதலிய நாடுகளுக்கும் துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.\nஅன்று நெசவு செய்பவர்கள் காருகர் என்று அழைக்கப்பட்டனர். வடகம், பாடகம், கோங்கலம், சித்திர கம்பி, பேடகம் எனப் பல பெயர்களில் ஆடைகளை சூடி மகிழ்ந்தனர். நீலம், சிவப்பு, மஞ்சள், கருப்பு முதலிய நிறங்களில் ஆடைகள் நெய்யப்பட்டன. அவற்றில் நுண்ணிய வேலைப் பாடுகள் இருந்தன. பருத்தியும் பட்டும் கொண்ட துணிகள் துகில் எனப்பட்டன.\nநீளமாக நெய்யப்பட்ட துணிகள் பிறகு வெட்டப்பட்டு வேட்டிகளாகவும் துண்டுகளாகவும் பயன்படுத்தினர். இதனால் இவை அறுவை என்றழைக்கப்பட்டது. பருத்திப் புடவைகளுக்கு கலிங்கம் எனப் பெயர். பட்டு ஆடைகள் நூலாக் கலிங்கம் எனப்பட்டது.\nநெய்வதில் தேர்ந்த தமிழன் அதற்கு சாயம் தீட்டுவதிலும் சிறந்து விளங்கினான். மலர்கள், செடி- கொடிகள், இலைகள் ஆகியவற்றின் சாறுகளில் வண்ணமேற்றினான். அவுரி செடியிலிருந்து ஏற்கப்பட்ட சாயம் ஐரோப்பியர்களின் மனதைக் கவர்ந்தது. இதில் இருந்து கிடைத்த நீல நிறச் சாயத்தை இண்டிகோ என்று அழைத்தனர்.\nகடுக்காய், கொன்றைப் பூ போன்றவையும் சாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.\nநாகரிகம் வளர வளர துணிகளின் ரகங்களும் வண்ணங்களும் மேலும் சிறப்படைந்தன. 18-19 ஆம் நூற்றாண்டுக்குச் செல்வோம். புடவைகள் முப்பாக சிறப்படைந்தன. அதாவது உடல், பார்டர், முந்தி என மூன்று பகுதிகள் உள்ள புடவைகள். ஆட்டுமுழி, புளியங் கொட்டை, சொக்கட்டான், வைரஊசி, பாய் பின்னல் மற்றும் மயில் கழுத்து, கிருஷ்ண மேகவர்ணம் போன்ற இரட்டைக் கலப்பு நிறங்களும் மோஸ்தராக இருந்தது.\nமுன் காலத்தில் காஞ்சிப்பட்டு சேலைகள் கனமாக இருக்கும். ஒரு புடவை 2 சேர், 3 சேர் (பழைய அளவுகள்) எடை இருக்கும். ஜரிகையையும் வேலைப் பாட்டையும் பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால் இப்போது பெண்கள் வெயிட் இல்லாத புடவைகளையே விரும்புகிறார்கள். டெஸ்ட்டட் ஜரிகைப் புடவைகள் என்பவை தாமிரத்தில் தங்க முலாம் பூசுவார்கள். இவை எடை குறைவாக இருக்கும்.\nபெரிய விலை கொடுத்து வாங்கும் பட்டுச் சேலைகளை எப்படி பராமரிப்பது\nபுடவைகளை பீரோக்களில் வைக்கும் போது ஒரு மெல்லிய மல்-மல் துண்டில் சுற்றி வைத்தால் ஜரிகை கருக்காமல் புடவை புத்தம் புதிதாக இருக்கும். கொஞ்சம் சூடம் அல்லது நெப்தலின் உருண்டைகளையும் பீரோ தட்டுகளில் போட்டு வைக்க வேண்டும்.\nஒவ்வொரு தடவையும் புடவையைக் கட்டிய பிறகு அதை காத்தாட வெளியில் போட்ட பிறகு மடித்து வைக்கவும். மழைக்காலத்தில் பட்டுப் புடவைகளை இளம் வெயிலில் கால் மணி நேரம் போட்டு எடுத்து வைக்க வேண்டும். இப்படி செய்தால் புடவை 70 ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும்.\nபூந்திக் கொட்டையை இடித்து அதைத் தண்ணீரில் போட்டு ஊர வைத்தால் சோப்புத் தண்ணீர் மாதிரி கிடைக்கும். அதைக் கொண்டு கையினால் புடவைகளைக் கசக்கிப் பிழிந்து காய வைத்தால் பட்டின் பளபளப்பும் மென்மையும் காக்கப்படும்.\nநாகரீகத்தின் வேகமான வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும்விதத்தில் புதுப்புது வகைகளிலும், விதங்களிலும் செயற்கை நூலிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய சேலை வகைகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. என்னதான் செயற்கை இழைகளின் மீதான மோகம் நம்மை ஈர்த்தாலும், இயற்கை வழியில் தாவர நாரைப் பயன்படுத்தி ஆடைகளை உருவ��க்கும் முயற்சிகளும் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன.\nஇந்த வகையில் ஏழைகளின் கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனை மரத்தின் ஓலைகள் தற்போது நவநாகரீக சேலைகள் நெய்யவும் பயன்படும் என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாகச் சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.\nஏற்கெனவே, சணல், வாழை நார் உள்பட பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி சேலைகளை உருவாக்கிச் சாதனை புரிந்து வரும் இச் சங்கத்தினர் தற்போது பனை ஓலையிலும் சேலை நெய்யமுடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.\nவிசைத்தறி, செயற்கை இழை ஆடைகள் என பல்வேறு போட்டிகளுக்கிடையே பாரம்பரிய கைத்தறி நெசவுத் துறையை நம்பி அதனை முன்னிலை படுத்தும் பல்வேறு கட்டங்களில் போராடி வருகிறார் அனகாபுத்தூர் சணல் நெசவாளர்கள் சங்கத்தின் தலைவர் சேகர். இந்தச் சோதனையான காலகட்டத்திலும் புதிய சாதனைகளை நிகழ்த்தி வரும் சேகர் “”வாழை நார் உள்ளிட்ட பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி சேலைகளை உருவாக்கி வருவதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாது கடல்கடந்தும் பல்வேறு வெளி நாடுகளிலும் இவ்வாறு தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.\nகுறிப்பாக ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இத்தகைய புதிய முயற்சிகளுக்கு அந்தந்த நாட்டு அரசுகளிடம் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.\nசுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் இத்தகைய சேலை ரகங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது.\nஇந் நிலையில் கோவையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி பனை ஓலையில் சேலை நெய்ய முடியும் என நம்பினார். பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி வரும் எங்களை அந்த மாணவி அணுகினார்.\nவெளிப்படையாகத் தெரியும் சில அம்சங்களால் பனை ஓலையை ஆடை ரகங்களை நெய்ய பயன்படுத்த முடியாது எனப் பலரும் நினைத்தனர். நாங்கள் பனை ஓலையை மிகமிக மெல்லிய இழைகளாகப் பிரித்தோம். பின்னர் பருத்தி நூலிழைகளுடன் பனை ஓலை இழைகளைக் குறுக்காகப் பயன்படுத்தினோம். இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தது.\nசேலையில் டிசைகள் வரும் இடங்களில் வழக்கமான இழைகளுடன் பனை ஓலை இழைகளைப் ��யன்படுத்தியது சிறப்பாக அமைந்தது. இது சேலைக்குப் புது பொலிவை அளிப்பதாக அமைந்தது. தற்போது ஒரு சேலையில் பருத்தி இழைகளுடன் சுமார் 40 சதவீத அளவுக்குப் பனை ஓலை இழைகளைப் பயன்படுத்தி வருகிறோம். பனை ஓலை இழைகளை இயந்திரங்களைப் பயன்படுத்தி மேலும் மெல்லிய இழைகள் எடுத்தால் சேலையில் இதன் அளவை மேலும் அதிகரிக்க முடியும். இதற்கு அரசின் தொழில்நுட்ப உதவி அவசியமாகிறது. பனை ஓலையைப் பயன்படுத்தி நெய்யப்படும் சேலைகள் செயற்கை இழை சேலை மோகத்தில் இருந்து மக்களின் கவனத்தைத் தாவர நாரின் பக்கம் இழுக்கும் என்பதில் ஐயமில்லை” என்கிறார் சேகர் நம்பிக்கையுடன்.\nஆதி மனிதன் இலையைத்தான் ஆடையாகப் பயன்படுத்தினான் இப்ப… ஓலை சேலை…\nபுதுமை பூக்கும் புடவைகள் « Snap Judgment\nஇது புதுசு: வாழை நாரில் வண்ணச் சேலைகள்\nவாழை நார், பூக்களைத் தொடுக்கப் பயன்படும் எனத் தெரியும். ஆனால், அதைப் பயன்படுத்தி விதவிதமான துணிகளைத் தயாரிக்க முடியுமா “முடியும்’ என நிரூபித்துள்ளார் சேகர்.\nஇவர், வாழை நாரைப் பயன்படுத்தி, பட்டுச் சேலைகள் முதல் திரைச் சீலைகள் வரை விதவிதமான துணிகளைத் தயாரித்து வருகிறார். சென்னையின் புறநகர் பகுதியான அனகாபுத்தூரில் வசித்து வரும் இவர், அனகாபுத்தூர் சணல் நெசவாளர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.\nபுழுதி பறக்கும் புறநகர் சாலை வழியாக ஊடுருவி, ஓர் இனிய காலைப் பொழுதில், சேகரைச் சந்தித்தோம். தறியை அனிச்சையாய் தன் கால்களால் ஆட்டியபடியே நம்மிடம் வாழை நாரைப் பயன்படுத்தி ஆடைகள் தயாரிக்கும் நுட்பம் பற்றி அவர் பேசியதிலிருந்து…\n“”கைத்தறி நெசவுத் தொழிலில் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டு வருபவர்கள் நாங்கள். இத்தொழிலில் நான் ஈடுபட தொடங்கியதும், ஏதாவது புதுமையைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. ஆனால், எந்தமாதிரியான புதுமையைப் புகுத்த வேண்டும் எனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில்தான் ஒரு புதுவித ஐடியா எனக்குக் கிடைத்தது.\n15 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில், சணல் பொருட்கள் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. இக்கண்காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது, சணல் பொருட்களுடன் வாழை நாரைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பல்வேறு விதமான கைவினைப் பொருட்கள் அக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.\nவாழை நாரையும், சணலையும் பயன்படுத்தி அந்த கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. அப்போது தான், எனக்கு “வாழை நாரைப் பயன்படுத்தி ஏன் துணிகளை நெய்யக் கூடாது’ என்ற ஒரு கேள்வி மனதில் எழுந்தது. இதையடுத்து, இந்தத் தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ளும் முயற்சிகளில் இறங்கினேன். இதற்காக, கன்னியாகுமரி, நாகர்கோயில் ஆகிய ஊர்களுக்குச் சென்று வாழை நார்களை, கைவினைப் பொருட்கள் தயாரிப்புக்கு எவ்வாறு பதப்படுத்தி பயன்படுத்துகின்றனர் என்ற ரகசியத்தைக் கற்றுக் கொண்டேன். அந்த இரு ஊர்களில்தான் வாழை நாரைப் பயன்படுத்தி கூடைகள், பைகள், அலங்காரப் பொருட்கள் என அதிகளவில் கைவினைப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.\nஇந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்ட பிறகு, வாழை நாரைப் பயன்படுத்தி துணிகள் நெய்யத் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். இதற்காக, குன்றத்தூர் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும், கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்தும் வாழை நார்களை வாங்கி வந்து, சிறிய அளவிலான ரசாயனக் கலவையின் மூலம் அவற்றை “பிளீச்’ செய்து அதைப் பதப்படுத்தினேன்.\nபின்னர், அதில் இருந்து மெல்லிய ரக நூலிழைகளைப் பிரித்து எடுத்தோம். அதனுடன், பருத்தி, சில்க், பாலியெஸ்டர் உள்ளிட்ட இழைகளைப் பயன்படுத்தி துணிகளை நெய்து வருகிறேன். வாழை நாரைப் பயன்படுத்தி, நெசவு செய்யும் முறை பிலிப்பைன்ஸ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில், மும்பையில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெசவு செய்யப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, எனக்குத் தெரிந்த வரை, நான் மட்டுமே இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துணிகளை தயாரித்து வருகிறேன்.\nபொதுவாக, துணிகள் நெய்வதற்கு வாழை நாரைப் பயன்படுத்துவதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, வாழை நார்கள் சுற்றுச்சூழலுக்கு நண்பனாகத் திகழ்கிறது. வாழைச்சாறு உடலுக்கு நல்லது. அதிலும், குறிப்பாக கிட்னியில் உள்ள கல்லைக் கரைக்க இச்சாறு பயன்படுகிறது. வாழை நாரை பயன்படுத்தி நெய்யப்படும் துணியை அணியும் போது, உடலில் ஏற்படும் வியர்வைத் துளிகள் மூலம் வாழை நாரின் மருத்துவக் குணங்கள் உடலுக்குள் சென்று நன்மை விளைவிக்கின்றன.\nஅதோடு, இந்த இழையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் துணிகளில் சுருக்கம் ஏற்படுதல், சாயம் போகுதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுவதில்லை.\nபருத்தி நூலும், வாழை நாரும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஆடைகள் கோடைக்காலத்திற்கு ஏற்றதாகும். இந்த இழைகளில் 20, 40, 60, 80, 120, 200 என்ற கவுன்ட்டுகள் உள்ளன. இந்த கவுன்டின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க துணியின் தரம் அதிகரிக்கும். வாட் டைஸ், நேச்சுரல் டைஸ், சுற்றுச் சூழலுக்குப் பாதகமில்லாத “ஈகோ ஃபிரண்ட்லி டைஸ்’ ஆகியவற்றைப் பயன்படுத்தி பல்வேறு வண்ணங்களில், பலவித டிசைன்களில் இத்துணிகளைத் தயாரித்து வருகிறோம்.\nசமீபத்தில் கூட, பருத்தி, சில்க், உலன், ஹெம்ப், லினன், பைனாப்பிள் உள்ளிட்ட 25 வகையான இயற்கை நார்களைப் பயன்படுத்தி துணியைத் தயாரித்தோம். இதை, மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிமுகப்படுத்தி வைத்தார்.\nதற்போது, நாங்கள் வாழை நாரின் இழையைப் பயன்படுத்தி பட்டுத் துணிகள், புடவைகள், சட்டைத் துணிகள், திரைச் சீலைகள் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறோம். சிறிய அளவில் தொடங்கப்பட்ட என்னுடைய இத்தொழிலில், தற்போது 15 பேர் வேலை செய்து வருகின்றனர். இதுதவிர, மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைப்பைச் சேர்ந்த 11 குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்னிடம் இருந்து இழைகளை வாங்கிச் சென்று துணிகளை நெய்து கொடுக்கின்றனர். இதன் மூலம், அவர்களுக்கு மாதம் தோறும், கணிசமான அளவுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.\nபிலிப்பைன்ஸ் நாட்டில் இயந்திரங்களைப் பயன்படுத்தி நூறு சதவீத வாழை நாரில் இருந்து இழைகளை எடுத்து துணிகளை நெய்கின்றனர். அதற்காக, அவர்கள் பயன்படுத்தும் இயந்திரத்தின் விலை ரூ.60 லட்சம். இயந்திரத்தைப் பயன்படுத்துவதால், நீளமான நூலிழைகளை அவர்களால் பிரித்தெடுக்க முடிகிறது. ஆனால், நாங்கள் தறிகளை பயன்படுத்துவதால், நீளமான நூலிழைகளை தயாரிக்க முடியவில்லை. துண்டு, துண்டாக தயாரித்து அவற்றை பெரிய நூலாக இணைத்து நெசவு செய்து வருகிறோம். அதுபோன்ற விலை உயர்ந்த இயந்திரங்களை பயன்படுத்த, எங்களிடம் போதிய பண வசதி கிடையாது. அதேபோல், அத்தகைய தொழில்நுட்ப அறிவும் எங்களிடம் இல்லை.\nமத்திய அரசு ஏஜென்சிகள் மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்கு தற்போது எங்களுடைய தயாரிப்புகளை சிறிய அளவில் விற்பனை செய்து வருகிறோம். உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் வாழை நாரைப��� பயன்படுத்தி செய்யப்படும் துணிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இன்னும் இத்தொழில் விரிவடையவில்லை.\nபோதிய முதலீடு, அரசின் ஆதரவு, தேவையான விளம்பர வசதி ஆகியவைகள் கிடைத்தால், இத்தொழிலை மிகப் பெரிய அளவில் செய்ய முடியும். இயற்கை இழைகளைப் பயன்படுத்தி துணிகளை நெய்ய நெசவாளர்கள் முன் வரும் பட்சத்தில், அவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளும், கைநிறையச் சம்பளமும் கிடைப்பது உறுதி” என்றார் நம்பிக்கையுடன் சேகர்.\n-தொடரட்டும் உங்களின் தொழில்…வாழையடி வாழையாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963821/amp", "date_download": "2019-11-17T17:25:25Z", "digest": "sha1:4AHJRIWWTCYAOIFCQXRH34VGB5IUTIYZ", "length": 8528, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "பழநி சிறுமிக்கு டெங்கு அறிகுறி | Dinakaran", "raw_content": "\nபழநி சிறுமிக்கு டெங்கு அறிகுறி\nபழநி, அக். 23: பழநி நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் டெங்கு, மர்மக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 10க்கும் மேற்பட்டோர் டெங்கு, மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் பழநியில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பழநி அரசு மருத்துவமனையில் பிரத்யேக காய்ச்சல் வார்டு ஏற்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பழநி 13வது வார்டை சேர்ந்த கணேசன் மகள் துர்காதேவி (14) என்ற சிறுமி தொடர் காய்ச்சல் காரணமாக பழநி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரின் ரத்தத்தை பரிசோதித்த போது டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே டெங்கு பாதிப்பிற்குள்ளான சிறுமி வசிக்கும் பகுதிகளில் நேற்று பழநி சப்கலெக்டர் உமா, மாவட்ட பூச்சியியல் வல்லுனர் காசிம்முஸ்தபா, சுகாதார மேற்பார்வையாளர் அப்துல் வகாப், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஸ்வரி சுகாதார பணிகளை முடுக்கி விட்டனர்.ஒவ்வொரு வீடுகளில் சேகரித்து வைத்துள்ள தண்ணீரில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என ஆய்வு செய்தனர். புகை மருந்து அடிக்கப்பட்டது. மேலும் வீடுகள் முன்பு தண்ணீர் தேங்காமல் வைத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பழநி பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்\nபழநி கோயிலில் இரண்டாவது ரோப்கார் திட்டம் விறுவிறு\nதொப்பம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற நாளை சிறப்பு முகாம்\nபணியாளர்கள் பற்றாக்குறை மின்சாரம் கணக்கீடு பணிகள் பாதிப்பு\nஅனுமதியின்றி பைப் லைன் அமைத்து வறட்டாறு ஓடையில் கழிவுநீர் கலப்பு\nநிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்\nபல லட்சம் ரூபாய் ‘ஏப்பம்’ என புகார் சிறு விவசாயிகள் வணிக கூட்டமைப்பில் முறைகேடு\nகொடைக்கானல் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு\nகழிவுநீர் கலந்து வருகிறது குடிநீர்\nஅணை தொட்டியில் தவறி விழுந்த கடமான்\nரெடியானது புதுதாராபுரம் ரயில்வே கேட் சாலை\nமக்கள் ெதாடர்பு முகாமில் ரூ.12.23 லட்சம் நலத்திட்டம்\nமெதுவாக செல்கிறது அணை தண்ணீர் மஞ்சளாறு ஆற்றோரம் கால்வாய் கட்ட வேண்டும்\nசெம்பட்டி அருகே 9 கிலோ கஞ்சா பறிமுதல்\nநிலக்கோட்டை அருகே கால்வாயில் இறந்து கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது\nநெடுஞ்சாலைத்துறை- பேரூராட்சி பிரச்னையால் பாதியிலே நிற்கும் சாலை பணி\nகொடைக்கானலில் ஆபத்தான மரங்கள் அகற்றப்படுமா\nஉலக ரோல்பால் போட்டி இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சி நிறைவு\nநத்தம் அருகே சந்திவீரன் கோயிலில் கும்பாபிஷேகம்\nலமுறை மனு அளித்தும் ஒருமுறையும் பலனில்லை\nவத்தலக்குண்டுவில் மின்சாரம் தாக்கி இறந்த குரங்கின் உடலால் நோய் பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/eleventh-thirumurai/308/eleventh-thirumurai-nakkeerar-thirukannappadevar-thirumaram", "date_download": "2019-11-17T18:09:03Z", "digest": "sha1:76NVRRKBEFI4KOTYCYOPJZT4HMDLL5MH", "length": 27235, "nlines": 531, "source_domain": "shaivam.org", "title": "நக்கீரர் பாடல்கள் - (11ம் திருமுறை) - திருமுருகாற்றுப்படை - nakkeerar padalkal (11th tirumuRai) - thirumurukatruppadai, நக்கீரதேவ நாயனார் திருக்கண்ணப்பதேவர் திருமறம் - திருக்கண்ணப்பதேவர் திருமறம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\n11.019 திருக்கண்ணப்பதேவர் திருமறம் (நக்கீரதேவ நாயனார்)\nஅ௫ளியவர் : நக்கீரதேவ நாயனார்\nதிருமுறை : பதினொன்றாம் திருமுறை\nபதினோராந் திருமுறை முதற் பகுதி\nபதினோராந் திருமுறை இரண்டாம் பாகம்\nதிருஆலவாய் உடையார் - திருமுகப் பாசுரம்\nகாரைக்கால் அம்மையார் - தி���ுஆலங்காட்டு மூத்த திருப்பதிகம் - கொங்கை திரங்கி\nகாரைக்கால் அம்மையார் - திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் - எட்டி இலவம்\nகாரைக்கால் அம்மையார் - திருஇரட்டை மணிமாலை\nகாரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி - திருவந்தாதி\nஐயடிகள் காடவர்கோன் நாயனார் - திருக்கோயில் திருவெண்பா\nசேரமான் பெருமாள் நாயனார் - பொன்வண்ணத்தந்தாதி\nசேரமான் பெருமாள் நாயனார் - திருவாரூர் மும்மணிக் கோவை\nசேரமான் பெருமாள் நாயனார் - திருக்கயிலாய ஞானவுலா\nநக்கீரதேவ நாயனார் பாசுரங்கள் - கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி\nநக்கீரதேவ நாயனார் - திருஈங்கோய்மலை எழுபது\nநக்கீரதேவ நாயனார் - திருவலஞ்சுழி மும்மணிக்கோவை\nநக்கீரதேவ நாயனார் திருஎழுகூற்றிருக்கை - திருஎழுகூற்றிருக்கை\nநக்கீரதேவ நாயனார் பெருந்தேவபாணி - பெருந்தேவபாணி\nநக்கீரதேவ நாயனார் கோபப் பிரசாதம் - கோபப் பிரசாதம்\nநக்கீர தேவ நாயனார் - கார் எட்டு\nநக்கீர தேவ நாயனார் போற்றித் திருக்கலிவெண்பா - போற்றித் திருக்கலிவெண்பா\nநக்கீரதேவ நாயனார் திருமுருகாற்றுப்படை - திருமுருகாற்றுப்படை\nநக்கீரதேவ நாயனார் திருக்கண்ணப்பதேவர் திருமறம் - திருக்கண்ணப்பதேவர் திருமறம்\nகல்லாடதேவ நாயனார் பாசுரம் - திருக்கண்ணப்பதேவர் திருமறம்\nகபிலதேவ நாயனார் பாசுரங்கள் - மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை\nகபிலதேவ நாயனார் சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை - சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை\nகபிலதேவ நாயனார் - சிவபெருமான் திருவந்தாதி\nபரணதேவ நாயனார் பாசுரங்கள் - சிவபெருமான் திருவந்தாதி\nஇளம்பெருமான் அடிகள் பாசுரங்கள் - சிவபெருமான் திருமும்மணிக்கோவை\nஅதிரா அடிகள் பாசுரங்கள் - மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை\nபட்டினத்துப் பிள்ளையார் பாசுரங்கள் - கோயில் நான்மணிமாலை\nபட்டினத்துப் பிள்ளையார் - திருக்கழுமல மும்மணிக் கோவை\nபட்டினத்துப் பிள்ளையார் - திருவிடைமருதூர் மும்மணிக்கோவை\nபட்டினத்துப் பிள்ளையார் - திருஏகம்பமுடையார் திருவந்தாதி\nபட்டினத்துப் பிள்ளையார் - திருவொற்றியூர் ஒருபா ஒருபது\nநம்பியாண்டார் நம்பி - திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\nநம்பியாண்டார் நம்பி - கோயில் திருப்பண்ணியர் விருத்தம்\nநம்பியாண்டார் நம்பி - திருத்தொண்டர் திருவந்தாதி\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளைய��ர் திருவந்தாதி\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை\nநம்பியாண்டார் நம்பி - திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை\nமஞ்சன மாக முகந்து மலரெனக்\nசெல்வன் திருக்கா ளத்தியுள் அப்பன்\nகண்ணப்ப னாய்நின்றான் காண்.  2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/143", "date_download": "2019-11-17T18:17:00Z", "digest": "sha1:MYL4KTQV2OHWQKPXTXXEK5TLHKHRBHFM", "length": 5132, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/143\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/143\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/143\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/143 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/actress-sridevi-s-wax-statue-unveiling-at-madame-tussauds-singapore-msb-202185.html", "date_download": "2019-11-17T17:05:05Z", "digest": "sha1:WT4LVMFUSF6EC3X63RJFFSCJXBBIY4HF", "length": 7044, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "அச்சு அசலாக உருவான ஸ்ரீதேவியின் மெழுகுச்சிலை! | Actress Sridevi’s wax statue unveiling at Madame Tussauds Singapore– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nஅச்சு அசலாக உருவான ஸ்ரீதேவியின் மெழுகுச்சிலை\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலை சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nதமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்து பின்னர் இந்தியத் திரையுலகம் முழுக்க லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ஸ்ரீதேவி.\nகடந்த ஆண்டு எதிர்பாராதவிதமாக துபாயில் மரணமடைந்த ஸ்ரீதேவியின் நினைவைப் போற்றும் விதமாக மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலையை வடிவமைத்துள்ளது.\nசிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஸ்ரீதேவியின் குடும்பத்தினர, ,புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/category/celebrities/nayanthara/?filter_by=featured", "date_download": "2019-11-17T18:42:07Z", "digest": "sha1:7JY7J6LDK6Y5Y2YX2DSKHJNUJLSOKGN4", "length": 6140, "nlines": 102, "source_domain": "tamilcinema.com", "title": "Nayanthara", "raw_content": "\nஆர்ஜே பாலாஜியுடன் இணையும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா\nஇவ்வளவு நாளா இதை ஏன் செய்யவில்லை நயன்தாரா.. பாலிவுட் நடிகைகளுடன் புகைப்படம்..\nதிருமணத்தை தள்ளிப்போடும் நடிகை நயன்தாரா.. காரணம் இதுதானாம்\nகீர்த்தி சுரேஷ் நிராகரித்த கதையில் நயன்தாரா..\nமுருகதாஸுக்கு சிக்கல் ஏற்படுத்திய நயன்தாரா தர்பார் கடைசி நாள் ஷூட்டிங்கில் ���டந்த சம்பவம்\nமீண்டும் சீதையாக நயன்தாரா.. பிரமாண்டமாக உருவாகும் ராமாயணம்.. பட்ஜெட்ட கேட்டா அசந்துருவீங்க\nபடுக்கவர்ச்சியான உடையில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட போட்டோ வைரல்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் நடிகை அபிராமி வெங்கடாசலம் பிக்பாஸ் 3 ஷோவில் பங்கேற்றார். அவர் அந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் என்ற போட்டியாளரை காதலிப்பதாக வெளிப்படையாக ப்ரொபோஸ் செய்தார். ஆனால் அவர்...\nவிஷாலின் ஆக்க்ஷன் 2 நாள் வசூல் – முழு விவரம்\nவிஷாலின் ஆக்க்ஷன் படம் சுமார் 60 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அதனால் படம் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்துள்ளனர். முதல்...\nசெம ட்ரெண்டியான உடையில் தளபதி64 நடிகை மாளவிகா மோகனன்...\nஉடல் பருமன் குறித்த கிண்டல்களுக்கு தனது புகைப்படத்தை வெளியிட்டு...\nஇரண்டாவது குழுந்தைக்கு தற்போது தாயாகிய சமீரா தனது உடல் பருமன் பற்றி விமர்சனம் செய்கின்றவர்களை இன்ஸ்டாகிராமில் தக்க பதிலடி கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ் சினிமா குறித்து பேசிய அவர்,...\nநடிகை ஆன்ட்ரியாவுடன் தகாத தொடர்பில் இருந்த நபர் யார்\nநடிகை ஆன்ட்ரியா சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் நடந்த ஒரு விழாவில் பேசும்போது தான் எழுதிய கவிதைகள் பற்றி பேசினார். தான் ஏற்கனவே திருமணம் ஆன ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர் உடல்ரீதியாக மட்டுமின்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/nov/08/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-3273826.html", "date_download": "2019-11-17T18:36:25Z", "digest": "sha1:2E2ZHLF7BUN4KC2XVL5BIT57KVE5NDEA", "length": 12088, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வங்கக்கடலில் உருவானது ‘புல்புல்’ புயல்அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாகிறது- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nவங்கக்கடலில் உருவானது ‘புல்புல்’ புயல்: அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாகிறது\nBy DIN | Published on : 08th November 2019 04:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து, புயலாக மாறியுள்ளது. இந்தப் புயலுக்கு பாகிஸ்தான் வழங்கிய ‘புல்புல்’ என்று பெயா் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் மேலும் வலுவடைந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி, மேற்கு வங்கம் - வங்கதேசம் கடற்கரை நோக்கி நகரவுள்ளது.\nஇதற்கிடையில், வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை (நவ.8, 9) ஆகிய இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவடக்கு அந்தமான் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்து, மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருந்தது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக புதன்கிழமை காணப்பட்டது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து, புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என்று பெயா் வைக்கப்பட்டது. இந்தப் பெயரை பாகிஸ்தான் வழங்கியுள்ளது.\nஇந்தப் புயல், வியாழக்கிழமை மதியம் மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் காணப்பட்டது. தொடா்ந்து இந்த புயல் வடமேற்கு திசையில் நகா்ந்து, வியாழக்கிழமை மாலை ஒடிஸா மாநிலம் பாரதீப்புக்கு தெற்கு, தென்கிழக்கே 560 கிலோ மீட்டா் தொலைவில் நிலைகொண்டிருந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடையவுள்ளது. மேலும், இந்தப் புயல் 9-ஆம் தேதி வரை வடக்கு, வடமேற்கு திசையில் நகரும். அதன்பிறகு, வடகிழக்கு திசையில் நகா்ந்து, மேற்கு வங்கம், வங்கதேசம் கடற்கரை நோக்கி நகரக்கூடும்.\nமீனவா்களுக்கு எச்சரிக்கை: இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் வியாழக்கிழமை கூறியது: ‘புல்புல்’ புயல் மேலும் தீவிர புயலாக மாறவுள்ளது. இந்தப் புயல் மேற்கு வங்கம், வங்கதேசம் நோக்கி நகரவுள்ளது. புயல் காரணமாக, மத்திய வங்கக்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கக்கடலில் மணிக்கு 85 கிலோ மீட்டா் முதல் 105 கிலோ மீட்டா் வரை வேகத்தில் பலத்த காற்று வீசும்.\nஇதுபோல, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் 115 கிலோ மீட்டா் முதல் 145 கிலோ மீட்டா் வரை வேகத்தில் மிக பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு நவம்பா் 8, 9 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.\nமிதமான மழை: வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை (நவ.8, 9) ஆகிய நாள்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். வட வானிலையே நிலவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/matara-district-walgama/", "date_download": "2019-11-17T17:16:09Z", "digest": "sha1:CW4F3JN4B5ARDPBODROUZILUH3EVLVQU", "length": 4180, "nlines": 81, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மாத்தறை மாவட்டத்தில் - வல்கமை", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமாத்தறை மாவட்டத்தில் - வல்கமை\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ள��ர் பாடத்திட்டம் - தரம் 10/11\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/India/21299-priyanka-will-not-change-anything.html", "date_download": "2019-11-17T17:24:35Z", "digest": "sha1:PDBT4GNKORVWSOE4BVNMCG6BWYMOFEQJ", "length": 14996, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "பெரிய நிறுவனங்கள் டிவிடெண்ட் கொள்கையை வகுக்க வேண்டும்: செபி தலைவர் சின்ஹா வலியுறுத்தல் | பெரிய நிறுவனங்கள் டிவிடெண்ட் கொள்கையை வகுக்க வேண்டும்: செபி தலைவர் சின்ஹா வலியுறுத்தல்", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nபெரிய நிறுவனங்கள் டிவிடெண்ட் கொள்கையை வகுக்க வேண்டும்: செபி தலைவர் சின்ஹா வலியுறுத்தல்\nபல பெரிய நிறுவனங்கள் நிதி மூலதனத்தை தேக்கி வைத் துள்ளன. இதற்குப் பதிலாக பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்கும் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் சின்ஹா வலியுறுத்தினார்.\nபங்குச் சந்தையில் பட்டியலிட்ட நிறுவனங்களின் டிவிடெண்ட் டிஸ்ட்ரிபூஷன் கொள்கை மற்றும் பணப் பதுக்கல் காரணமாக நிதி மூலதனம் ஊக்கம் பெறவில்லை’ என்று அவர் குறிப்பிட்டார்.\nநிறுவனங்கள் தங்களது லாபத்திலிருந்து பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்குவதை செபி உறுதி செய்ய உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதன் பொருள் நிறுவனத்தின் மொத்த இருப்பையும் கொடுக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் சின்ஹா கூறினார்.\nமுதலீட்டாளர்கள் முழு தொகை யையும் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் நிறுவனத்துக்கு என்று டிவிடெண்ட் கொள்கை இருக்க வேண்டும். லாபத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு கொடுக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். இதற்கான கண்காணிப்பு அமைப்பு பணிகள் ஆரம்ப நிலையில் உள்ளது. நிறுவனங்களோடு பேசி இதற்கான முறை வகுக்கப்படும் என சின்ஹா தெரிவித்தார்.\nஇன்ஃபோசிஸ், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ போன்ற முன்னணி நிறுவ னங்கள் அதிக அளவிலான நிதி மூலதனத்தை தேக்கி வைத் துள்ளன. இந்த நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண் டை வழங்க வேண்டும். அல்லது அந்த நிதிமூலதனத்தை தொழி லுக்கு பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் வந்துள் ளன என்று தெரிவித்த அவர் டிவிடெண்ட் வழங்குவதில் சிறந்து விளக்கும் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் திட்டமும் இருப் பதாக தெரிவித்துள்ளார்.\nஅந்நிய முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக பேசிய சின்ஹா, ’’புதிய கட்டுப்பாடுகள் எதையும் கொண்டுவரவில்லை. ஏற்கெனவே இருக்கும் வழிகாட்டுதல்கள் தெளிவுபடுத்தியுள்ளோம் என்றார் சின்ஹா. –பி.டி.ஐ.\nபெரிய நிறுவனங்கள்நிதி மூலதனம்நிதி தேக்கி வைப்புபங்குதாரர்கள்டிவிடெண்ட்பங்கு பரிவர்த்தனை வாரியம்செபியு.கே. சின்ஹா\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nதொலை தொடர்பு நிறுவனங்களிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கையில் அரசு உடனே இறங்காது:...\nஅக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி 1.1 சதவீதம் வீழ்ச்சி\nஇந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து சரியும்: தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் குழு தகவல்\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவன இயக்குநர் பொறுப்பிலிருந்து அனில் அம்பானி விலகல்\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nடிசம்பர் 7-ம் தேதி வெளியாகிறது 'தர்பார்' இசை\nசிட்னியில் பிரதமர் நரேந்திர மோடி: இந்தியர்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/2018/11/thiruperunthurai-alayathin-sirapugal.html", "date_download": "2019-11-17T16:58:53Z", "digest": "sha1:6CKKG4FL27XH62L5DCZ5H3R43LU7DN4Y", "length": 21719, "nlines": 140, "source_domain": "www.rmtamil.com", "title": "திருப்பெருந்துறை ஆலயத்தின் சிறப்புக்கள் - RMTamil", "raw_content": "\nHome மாணிக்கவாசகர் திருப்பெருந்துறை ஆலயத்தின் சிறப்புக்கள்\nஇறைவன் - ஸ்ரீ ஆத்மநாதர்\nஇறைவி - ஸ்ரீ யோகாம்பாள்\nகோயிலை எழுப்பியவர் - ஸ்ரீ மாணிக்கவாசகர்\nமதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூரில் மாணிக்கவாசகர் பிறந்தார். மாணிக்கவாசகரின் இயற்பெயர் தெரியவில்லை அவர் பிறந்த ஊரை ஒட்டி திருவாதவூரார் என்று குறிப்பிடப்படுகிறார். திருவாசகம் இயற்றியதால் மாணிக்கவாசகர் என்ற பெயர் இறைவனால் சூட்டப்பட்டது. இவர் மதுரையை அரசாண்ட அரிமர்த்தன பாண்டிய மன்னரிடம் முதலமைச்சராக இருந்தவர். மன்னனின் ஆணைப்படி அரபு நாட்டு குதிரைகளை கொள்முதல் செய்ய தொண்டி துறைமுகத்துக்கு புறப்பட்டார்.\nதிருப்பெருந்துறையை அடைந்த பொழுது அங்கு ஒரு குரு சில சீடர்களுக்கு உபதேசம் வழங்கிக் கொண்டிருப்பதை கண்டார். இவரும் அருகில் அமர்ந்து உபதேசங்களை பெற்றுக்கொண்டார். பிறகு அந்த குரு மறைந்து போகவே அவர் மனித உருவில் வந்த சிவபெருமான் என்பதை உணர்ந்து அந்த இடத்தில் சிவபெருமானுக்காக ஒரு கோயிலை எழுப்பினார்.\nகுதிரைகளை வாங்கக் கொடுத்த பணத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பியதை அறிந்த மன்னர் திருவாதவூராரை சிறையில் அடைத்தார். மன்னர் குதிரைகள் எங்கே என்று வினவியபொழுது குதிரை வரும் என்று வாக்களித்தார் மாணிக்கவாசகர். சிறையிடப்பட்ட மாணிக்கவாசகரை மீட்டுவர சிவபெருமான் குதிரைகளை கொண்டு வந்து மன்னரிடம் கொடுத்துவிட்டு மாணிக்கவாசகரை மீட்டுச் சென்றார்.\nவிடுதலையான மாணிக்கவாசகர் இறைவனை நோக்கி பல பாடல்களை பாடினார். அவை திருவாசகம் எனும் நூலானது. இறுதியில் மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் ஜோதியுடன் இரண்டறக் கலந்தார்.\nதிருப்பெருந்துறை ஆலயத்தில் உள்ளே கருவறை அமைந்திருக்கும் பகுதிதான் மாணிக்கவாசகர் எழுப்பிய முதல் கோயில். பிறகு வந்த மன்னர்கள் பலர் அந்த கோயிலை விரிவாக்கம் செய்தனர். அதனை சுற்றி பெரிய கோயில்களையும், சிற்பங்களையும், மதில்களையும் அமைத்தனர். திருப்பெருந்துறை எனும் ஊர் தற்போது ஆவுடையார்கோயில் என்று அழைக்கப்படுகிறது.\n(இந்த வரலாற்றை மிக சுருக்கமாக எழுதி உள்ளேன் ஆர்வமுள்ளவர்கள் தேடி விரிவாக படித்துக் கொள்ளவும்).\n1. திருப்பெருந்துறை ஆலயத்தில் நந்தி, கொடிமரம், மற்றும் பலிபீடம் கிடையாது.\n2. இறைவனுக்கு உருவம் கிடையாது. சம்பிரதாயத்துக்காக ஆவடை மட்டுமே அருவுருவமாக.\n3. அக்கினி, சூரியன், சந்திரன், மற்றும் நட்சத்திரங்கள் தீபங்களாக ஏற்றப்படுகின்றன.\n4. கோயிலின் உள்ளே எந்த திசையில் இருந்தாலும் நமது நிழல் நம் மீது விழும். மிக நுண்ணிய சிறப்பான கட்டளைகளை.\n5. சாமியின் முன் நிற்கும் பொழுது பக்தர்களின் நிழல் சாமியின் மீது விழுவதைப் போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\n6. சாமிக்கு காட்டப்படும் கற்பூரம் சன்னதியை விட்டு வெளியே வராது.\n7. சாதத்தை படைக்கல்லில் கொட்டி சாமிக்கு நெய்வேத்தியம் செய்கிறார்கள். புழுங்கல் அரிசி, கீரை மற்றும் பாகற்காயைக் கொண்டு படையல்.\n8. அம்பாளுக்கும் சிலை கிடையாது திருவடி மட்டுமே சடங்குக்காக வைத்திருக்கிறார்கள்.\n9. தெற்கு திசையை நோக்கிய சிவாலயம்.\n10. குருந்த மரம் தல விருட்சம்\n11. தாம்பூலத்தை திருப்பித்தராத சிவாலயம்.\n12. ஆண்டுக்கு ஒருமுறை இலை போட்டு பொங்கல் படையல் வைக்கப்படும்.\n13. சூரிய சந்திர கிரகண காலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.\n14. இந்தக் கோயிலில் பக்தனுக்கே முதலிடம் வழங்கப்படும். ஆணி மார்கழி போன்ற திருவிழாக்களில் மாணிக்கவாசகரே நகர் வலம் வருகிறார்.\nதிருப்பெருந்துறை ஆலயத்தில் காண வேண்டிய சிறப்புகள்\n1. கோயிலின் நுழைவாயிலில் அமைந்திருக்கும் குரங்கு மற்றும் உடும்பின் சிற்பங்கள். இவை பக்தி மார்க்கத்தில் இருக்கும் இரண்டு வழிபாட்டு முறைகளை குறிக்கின்றன.\n2. கொடுங்கை ஆறு வகையான கம்பிகளின் உருவில் செதுக்கப்பட்ட தாழ்வாரம். இன்று புழக்கத்தில் இருக்கும் கம்பிகளின் வடிவில் அன்றே கற்களைக் கொண்டு செதுக்கி இருக்கிறார்கள்.\n3. மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிலைகள். நரம்பு எலும்பு ரேகைகள் நகங்கள் காலணிகள் நகைகள் என அனைத்தும் மிக தத்ரூபமாக வடிக்கப்பட்டிருக்கின்றன.\n4. மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இருந்து மூன்று வகையான உபதேசங்களை பெற்ற சிற்பங்கள். நயனம் ஸ்பரிசம் மற்றும் திருவடி தீட்சை மூலமாக.\n5. பல ஜீவராசிகள் இறைவனை வழிபடுவதைப் போன்ற சிற்பங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன. வண்டு, மாடு, ஆடு, குரங்கு, மற்றும் யானை.\n6. சிவன் பார்வதியுடன் தம்பதிகளாக காட்சிதரும் 1008 சிவாலயங்களின் ஓவியம்.\n7. மராட்டியம் கிரேக்கம் எகிப்து கேரளா என பல நாட்டு குதிரைகளின் சிற்பங்கள்.\n8. ஆயிரம் கால்களைக் கொண்ட இரண்டு தூண்கள்.\n9. ஆறு யானைகளை ஒரே நேரத்தில் தூக்கி செல்லும் பறவைகளின் ஓவியம்.\n10. 27 நட்சத்திரங்கள் உருவங்களாக பொறிக்கப்பட்டிருக்கின்றன.\n11. இலை தழைகளைக் கொண்டு வரையப்பட்ட பச்சிலை ஓவியங்கள்.\n12. ஆங்கிலேயர்களால் சோதித்து பார்ப்பதற்காகச் சுடப்பட்ட கொடுங்கை.\n13. சேலைகளுக்கு பயன்படுத்தப்படும் ஜரிகை வேலைப்பாடுகள்.\n14. பிடிப்பில்லாமல் நிற்கும் கற்பாறைகள்.\n15. சப்த சுரங்களை எழுப்பக் கூடிய தூண்கள்.\n19. கல் தீப தூண்கள்.\nஇன்னும் காண வேண்டிய எத்தனையோ சிறப்பம்சங்கள் உள்ளன.\nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளக்கும் வழிமுறைகள்\nமனிதர்களின் ஆரோக்கியத்தை, அளந்து பார்க்க சில எளிய வழிமுறைகள். ஸ்கேன், எக்ஸ்ரே, லேப் டெஸ்ட், யூரின் டெஸ்ட், மோஷன் டெஸ்ட் போன்ற எதுவுமே தேவ...\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\nமனிதர்களின் உடலில் நோய்கள் உண்டாகும் போதும், சக்தி பற்றாக்குறை ஏற்படும் போதும், தீய எண்ணம் கொண்ட மனிதர்களுடனும், தவறான மனிதர்களுடனும் பழக...\n 70% மேற்பட்ட தம்பதியினர் தாம்பத்தியத்தில் அதிருப்தியுடன் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் காட்டுகிற...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மிக மிக சாதாரண விசயம். நிற்பதை, நடப்பதை, ஓடுவதை, பேசுவதை, பார்ப்பதை, கேட்பதை, உணவு உண்பதை, போன்று பெண்கள...\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம். அனைத்து தொந்தரவுகளையும் துன்பங்களையும் நோய்களையும் நீக்கிக் கொள்ளலாம். பிரார்த்தனை என்பது ப...\nஒரு ஆணையும் பெண்ணையும் சேர்த்து வைக்கும் நிகழ்வுக்கு திருமணம் என்று பெயரிட்டார்கள் நம் முன்னோர்கள். அது என்ன திருமணம் \nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன் கால்கள் அழுகுவது ஏன் இன்று பல சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உருவாவ...\nஎவையெல்லாம் நோய்கள் ஒரு மனிதனின் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல், இடைஞ்சல்களை உருவாக்கும் அனைத்தையுமே நோய்கள் என்று நம்பிக் கொண்டிருக்க...\nவலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும்\nஎந்த துன்பத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் ���னிதர்களிடம் இருக்கிறது, ஆனால் வலிகள் உண்டானால் மட்டும் அவற்றை தாங்கிக்கொள்ளும் மனப்பக்க...\nமெய்வழிச்சாலை - தமிழகத்தின் ஆன்மீக பூமி\nமெய்வழிச்சாலை, தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். மெய்வழிச்சாலை ஆண்டவர் அவர்களால் உருவாக்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-06-09-2019/productscbm_435687/30/", "date_download": "2019-11-17T17:56:29Z", "digest": "sha1:OK6UD45GJTTQSLSSLMWF7MAWUOGRIMLR", "length": 55037, "nlines": 145, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nஇன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருந்து வர வேண்டிய நாள். சிறு உபாதைகளாக இருந்தாலும் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து வருவது தான் சிறந்தது. எதிர்பாராத திருப்பம் வந்து மனதிற்கு தொல்லை ஏற்படுத்தக் கூடும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற வர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5\nஇன்று நிதி நிலைமை திருப்தி தரும். செலவுகள் அதிகமாக ஏற்பட்டாலும் அதை சுலபமாக சமாளித்து விட முடியும். கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதரரால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கவனம் தேவை. வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று பிடித்தமான ஒருவரை சந்திக்க நேரலாம். அதனால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். சக பாகஸ்தர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கூடியவரை வீண் விவாதங்களில் ஈடுபடாமலிருப்பது நல்லது. பணவரத்து திருப்திதரும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று சிக்கனமாக நடந்து கொள்வது அவசியமாகிறது. நெருங்கிய நண்பர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பண உதவி எதையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் கிடைப்பதற்கான சாத்தியக் கூறு அதிகம் உள்ளது. நிதி நிலைமை சீர்படும். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று ஒரு அதிர்ஷ்டமான நாள். பிள்ளைகள் விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் திருமணம் நிச்சயிக்கப்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். . திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட ��ண்கள்: 3, 6, 9\nஇன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக அமையும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். நீங்கள் எதிர் பார்த்து கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக ஒவ்வொன்றாக நடந்தேறும் என்பதில் ஐயம் வேண்டாம். பணவரவு மனதிருப்தியை தரும். விரக்தி மனப் பான்மையை விட்டொழியுங்கள். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று மிகச் சிறப்பான நாள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. தூக்கமின்மை ஏற்படும் மனதில் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். சுத்தமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கபட்ட சிரமங்கள் குறையும். வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். நீங்கள் எதிர்ப்பவர்களை வெற்றி கொள்வீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று நல்ல நாள். நல்ல விசயங்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக நடக்கும். சிலர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் திறமையை நீங்கள் பாராட்டி அவர்களுக்கு சன்மானமும் உங்கள் கையால் வழங்குவீர்கள். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nஇன்று அலைச்சல் அதிகமாக இருப்பதுடன் உடல் சோர்வும் ஏற்படலாம். முக்கிய முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே அமையும், கவலை வேண்டாம். மகன் அல்லது மகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று துணிச்சலான நாள். அடிக்கடி உங்களை நீங்களே பெருமையாக பேசிக் கொள்வீர்கள். நீண்ட தூர பயணம் ஒன்று ஏற்படலாம், அது உங்களுக்கு வெற்றிக்காகவே இருக்கும் என்பதை மனதில் வையுங்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்சி உண்டாகும். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று சுமாரான நாள் தான் என்றாலும் பிரச்சினைகள் பெரிதாக வராது. உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டி வரும். சிலருக்கு அலர்ஜி சம்மந்தமான உபாதைகள் வந்து மறையும். வருமானத்திற்கு குறை ஏற்படாது. பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஆன்மீக செய்திகள் 06. 09. 2019\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்ட���கள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nயாழில் ரயில் மோதி உணவக உரிமையாளர் பலி\nயாழ்ப்பாணம் - நாவலர் வீதி ரயில் கடவையில் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் - நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்ற ஒரு பிள்ளையின்...\nயாழிலிருந்து சென்னைக்கு இன்றிலிருந்து விமானசேவை ஆரம்பம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோப்பூர்வமாக மேற்கொள்கின்றது.இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை...\nயாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nயாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளது.இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் வெளியிட்டுள்ளார்.இன்று ��டைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் B.D.C...\nவவுனியாவில் டிப்பர் மோதி உயிரிழந்த 13 வயதுச் சிறுமி\nவவுனியா இலுப்பையடிப் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில், திருநாவல்குளம் பகுதியை சேர்ந்த 13...\nயாழ் மருத்துவபீட மாணவன் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 4ஆம் வருட மாணவன் ஒருவர் தூக்கிலிட்டு உயிரை மாய்த்துள்ளார்.அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து இன்று மாலை மீட்கப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவனே...\nகொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டுக்குள் நத்தை\nகொழும்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது நகர மண்டபம் கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெற்றுக்கொள்பட்ட உணவு பொதியிலேயே நத்தை காணப்பட்டுள்ளது.குறித்த உணவினை ஊபர் மூலம் பெற்றுக்கொண்டு, அந்த உணவின் ஒரு...\nவெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு நேர்ந்த கதி\nடென்மார்க்கில் இருந்து வந்த முதியவர் ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.வேலுப்பிள்ளை சிவனேசன் வயது(67) என்ற முதியவரே உயரிழந்தவர் ஆவார்.கடந்த இரண்டு நாட்களாக ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்ததாக...\nயாழ்.நயினாதீவில் தாக்கிய மினி சூறாவளி\nயாழ்.நயினாதீவில் மினி சூறாவளி தாக்கம் இடம்பெற்றிருக்கும் நிலையில் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்கின்றது.இறங்குதுறையிலிருந்து ஆலயத்திற்கு செல்லும் பாதையில் போடப்பட்டிருந்த கூடாரங் கள் காற்றினால் பிய்த்து வீசப்பட்டிருப்பதுடன், ஆலயத்தின் முன்னால் உள்ள மண்டபங்களின் ஓடுகள் காற்றினால் துாக்கி...\nஉழவு இயந்திர விபத்தில் இளம் தாய் பலி\n��வுனியா பம்பைமடு பெரியகட்டு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் உழவியந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும் பயணம் செய்துள்ளனர்.இந்நிலையில் உழவியந்திரம்...\nவவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை.\nதேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தேசிய ரீதியாக...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லை\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லைசுவிட்சர்லாந்தில் முதல் முறையாக கல்விக் குழுமம் ஒன்று தடுப்பூசி போடாத பிள்ளைகளை பள்ளியில் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ள நிலையில், அது சட்டப்பூர்வ முடிவுதான் என அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் எட்டு நர்ஸரிகளை நடத்தும்...\nபிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு தாய், மகள் வழக்கு\nபிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும் நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள்...\n20 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ள அவுஸ்திரேலியா\nஅவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த 20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார்.அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த படகை கடந்தவாரம்...\nபேஸ்புக் பயன்படுத்தினாலே இனி அமெரிக்கா செல்ல முடியும்\nஅமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது சமூக வளை தளங்கள் தொடர்பான தரவுகளை வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.ஐந்து வருடங்களாக பாவிக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக வளை தளங்கள் தமது பெயர்கள் மற்றும் பாவனை காலம் என்பவற்றை...\nசுவிட்சர்லாந்தில் அதிகாலையில் சுட்டு கொல்லப்பட்ட 3 பேர்\nசுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குடியிருப்பு ஒன்றில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.சூரிச் நகரின் 3-வது வட்டத்தில் காலை 5 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து ஸ்பானிய மொழியில் யாரோ திட்டும் சத்தமும் கேட்டுள்ளது.இதனிடையே...\nசுவிட்சர்லாந்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள்\nதுப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு ஆதரவாக நேற்று சுவிஸ் மக்கள் வாக்களித்தனர்.சுவிஸ் வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஐரோப்பிய ஒன்றிய நெறிமுறைகளுக்கு இசைவாக சுவிட்சர்லாந்திலும் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு...\nசுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்\nஉலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த...\nWhatsApp பயனாளர்களுக்கு அவசர அறிவிப்பு\nWhatsApp, குறிப்பிட்ட பயனீட்டாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கை பற்றி கண்டுபிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இந்த ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.பயனீட்டாளர்களின் கைத்தொலைபேசிகளிலும் சாதனங்களிலும் வேறோர் இடத்தில் இருந்தவாறு,...\nஜப்பானில் ஒரே இடத்தில் 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜப்பானில் ஒரே இடத்தில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பது, சுனாமி போன்ற அபாயங்கள் அதிகமிருக்கும் ஜப்பானில் நேற்று ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டமையால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியிலுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்கப் புவியியல்...\nபுதிதாக பெற்றோர் ஆகியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி,\nசுவிஸ் நாடாளுமன்றம் மகப்பேறு விடுப்பு கொடுப்பது குறித்து இன்னமும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பிறந்த குழந்தையுடன் நேரம் செலவிடுவதற்காக விடுப்பு அளிக்க தொடங்கியுள்ளன.சமீபத்தில் நோவார்ட்டிஸ் நிறுவனம், எல்லா ஊழியர்களுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31001", "date_download": "2019-11-17T17:01:10Z", "digest": "sha1:LGQLAIUW7EK2KAYTQIAZWRPGTWSXJ3HX", "length": 14860, "nlines": 339, "source_domain": "www.arusuvai.com", "title": "யம்மி ஜாமுன் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nதிருமதி. ஷாமி அவர்களின் யம்மி ஜாமுன் என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்ப��னை வழங்கிய ஷாமி அவர்களுக்கு நன்றிகள்.\nஸ்கிம்டு பால் பவுடர் - 2 கப்\nமைதா - ஒரு கப்\nவிப்பிங் கிரீம் (பவுடர்) - ஒரு கப்\nபால் - ஒரு கப்\nபேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி\nசர்க்கரை - 3 கப்\nதண்ணீர் - 7 கப்\nதேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் ஸ்கிம்டு பால் பவுடர், மைதா, விப் க்ரீம், பேக்கிங் பவுடர், பால் ஆகியவற்றை ஒன்றாக கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை இருபது நிமிடம் ஊற விடவும்.\nசர்க்கரையில் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சிக் கொள்ளவும். விருப்பப்பட்டால் வாசனைக்கு ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளலாம்.\nஊறிய மாவை நெல்லிக்காய் அளவு உருண்டையாக எடுத்து ஓவல் வடிவம் அல்லது உருண்டை வடிவம் என விருப்பமான வடிவில் உருட்டிக் கொள்ளவும்.\nபேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் உருண்டைகளை சிவக்க பொரித்தெடுக்கவும்.\nபொரித்தெடுத்த உருண்டைகளை சூடான பாகில் போட்டு ஊற விடவும்.\nசுவையான யம்மி ஜாமூன் தயார்.\nசூடான ஜாமுன் மீது ஒரு ஸ்கூப் வெண்ணிலா ஐஸ் க்ரீம் போட்டு பரிமாறலாம்.\nபவுடர் விப்பிங் க்ரீம் பதிலாக திரவமாக கிடைக்கும் ஃப்ரெஷ் க்ரீம் பயன்படுத்தலாம். அப்படி செய்தால் பால் சேர்க்க தேவையில்லை.\nஈஸி பட்டாணி சீரக‌ ரைஸ்\nஅட்மின் அண்ணா அன்ட் டீமிற்கு எனது நன்றீகள். இம்புட்டு வேகமா வேலை செய்யறீங்க‌. சூப்பர்.\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nஅசத்துறீங்க சுமி ப்ரண்ட் பேஜ்ல பார்க்க எல்லா குறிப்பும் ரொம்ப நல்ல இருக்கு. யம்மி யம்மி ஜாமூன் தான்.\nபதிவுக்கும் பாராட்டுக்கும் மிக்க‌ நன்றி ரேவ்..:0\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nரொம்ப‌ நன்றி தேவி. உங்கள் போல‌ தோழிகளின் உற்சாகம் தான் இதற்கு காரணம்.மீண்டும் எனது நன்றிகள்.\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nபதிவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க‌ நன்றி வந்தனா..:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/health/71670-for-the-first-time-a-new-frog-has-been-discovered-in-jharkhand-and-bihar-region.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T18:29:48Z", "digest": "sha1:QNOTD6MPDY3FCAWZ5R5PKSMFET4I6GUO", "length": 7649, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜார்க்கண்ட்டில் புதிய வகை தவளை கண்டுபிடிப்பு | For the first time, a new frog has been discovered in Jharkhand and Bihar region", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nஜார்க்கண்ட்டில் புதிய வகை தவளை கண்டுபிடிப்பு\nஜார்க்கண்ட்டில் புதிய வகை தவளையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nமண்ணில் துளை போட்டு வசிக்கும் வகையைச் சேர்ந்த தவளை ஜார்க்கண்டின் சோடா நகர் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தவளைக்கு தெற்கு பீகார் பகுதியை ஆண்ட மகதா ராஜ்ஜியத்தின் பெயரை ஆய்வாளர்கள் சூட்டியுள்ளனர். தெற்காசிய நாடுகளில் இந்த வகை தவளைகள் அதிகம் தென்படுவதாகவும், இந்தியாவில் காணப்படுவது இதுவே முதல்முறை என்று வன உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n“தொழிற்படிப்புகளுக்கான குறைந்தபட்ச வயதை மறுபரிசீலனை செய்யுங்கள்” - உயர்நீதிமன்றம்\nசுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜார்க்கண்டில் பலம் குறையும் பாஜக: தனித்து போட்டியிட லோக் ஜனசக்தி முடிவு\nமுதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு - ஜார்க்கண்ட் தேர்தலில் அறிமுகம்\nஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல்\nஜார்க்கண்டில் பாஜக-வில் சேர்ந்த 6 எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள்\n’ராஞ்சி ஸ்டேடியத்துக்கு தோனி பெயர்’: கவாஸ்கர் கோரிக்கை\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\nதொடர் மழை எதிரொலி : தவளைகளால் அவதிப்படும் மக்கள்\nதொடர் மழை எதிரொலி : தவளைகளுக்கு விவாகரத்து\nவயிற்று வலிக்கு ஆணுறையை பரிந்துரை செய்த மருத்துவர் நீக்கம்\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்��்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தொழிற்படிப்புகளுக்கான குறைந்தபட்ச வயதை மறுபரிசீலனை செய்யுங்கள்” - உயர்நீதிமன்றம்\nசுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-4/", "date_download": "2019-11-17T18:55:15Z", "digest": "sha1:53CUZZ3BV3X6PNAKEVE7N3YGKO56OK6V", "length": 9934, "nlines": 95, "source_domain": "chennaionline.com", "title": "இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஆஷஸ் டெஸ்ட் – ஆஸ்திரேலியா வெற்றி – Chennaionline", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான 4வது ஆஷஸ் டெஸ்ட் – ஆஸ்திரேலியா வெற்றி\nஇங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 497 ரன்களும், இங்கிலாந்து 301 ரன்களும் குவித்தன. அடுத்து 196 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 383 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே ரோரி பர்ன்ஸ் (0), கேப்டன் ஜோ ரூட் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை தாரைவார்த்து திண்டாடியது. 4-வது நாள் முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 18 ரன்கள் எடுத்திருந்தது.\nஇந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ‘டிரா’ செய்யும் நோக்குடன் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், ஆஸ்திரேலியாவின் துல்லியமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். ஜாசன் ராய் (31 ரன்), ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (1 ரன்) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் காலி செய்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜோ டென்லி (53 ரன்), விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ (25 ரன்) சீரான இடைவெளியில் நடையை கட்டினர்.\n6 விக்கெட்டுக்கு 136 ரன்களுடன் பரித்தவித்த நிலையில் 7-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஜோஸ் பட்லரும், கிரேக் ஓவர்டானும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்தனர். ஆனால் தேனீர் இடைவேளைக்கு பிறகு இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் பிரித்தார். அவரது பந்து வீச்சில் பட்லர் (34 ரன், 111 பந்து, 4 பவுண்டரி) கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த ஜோப்ரா ஆர்ச்சர் (1 ரன்) நிலைக்கவில்லை.\nஇதைத் தொடர்ந்து 9-வது விக்கெட்டுக்கு இணைந்த ஓவர்டானும், ஜாக் லீச்சும் 14 ஓவர்கள் வரை ஈடுகொடுத்து விளையாடியதால், ஆஸ்திரேலிய பவுலர்கள் கொஞ்சம் பதற்றமடைந்தனர். இந்த சூழலில் ஜாக் லீச் (12 ரன், 51 பந்து) நாதன் லயனின் சுழலில் அருகில் நின்ற மேத்யூ வேட்டிடம் கேட்ச் ஆனார்.\nபின்னர் நீண்ட நேரம் போராடிய ஓவர்டானின் (21 ரன், 105 பந்து) சவாலுக்கு ஹேசில்வுட் எல்.பி.டபிள்யூ. ஆகும் வகையில் ‘செக்’ வைத்தார். முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 91.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்கொண்டு 14 ஓவர்கள் சமாளித்து இருந்தால் இங்கிலாந்து போட்டியை ‘டிரா’ செய்திருக்கும்.\nஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட், நாதன் லயன் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். இரட்டை சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.\nஇந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அத்துடன் ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 12-ந்தேதி லண்டன் ஓவலில் தொடங்குகிறது.\nஇந்த வெற்றிக்காக ஆஸ்திரேலிய அணிக்கு உலக சாம்பியன்ஷிப் கணக்கீட்டில் 24 புள்ளிகள் வழங்கப்பட்டது.\n← 4வது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற நடால்\nடோனியை நான் ஆலோசகராகவே பார்க்கிறேன் – ரிஷப் பந்த் →\nஒலிம்பிக் போட்டியில் விளையாடுவேன் – ஓய்வு குறித்த வதந்திக்கு பெடரர் முற்றுப்புள்ளி\nபெண்கள் டி20 உலக கோப்பை – இரண்டாவது வெற்றியை பெற்ற ஆஸ்திரேலியா\nரிக்கி பாண்டிங்கிற்கு அதிர்ச்சியளித்த ஸ்மித் மற்றும் பான்கிராப்ட் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhyanamalar.org/articles-and-sermons/john-piper/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-11-17T17:31:22Z", "digest": "sha1:LBVXM47LHFQ2BJ5Y6EBCACPLBOWOHVEF", "length": 57422, "nlines": 77, "source_domain": "dhyanamalar.org", "title": "நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் | Dhyanamalar", "raw_content": "\nநீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்\n(நவம்பர் 18, 2007ஆம் ஆண்டு, ஜான் பைப்பர் அளித்த தியானத்தின் சாராம்சம்)\nயூதருக்குள் அதிகாரியாகிய நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். அவன் இராக்காலத்தில் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களை செய்ய மாட்டான் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான் அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாம்சத்தினாலே பிறப்பது மாம்சமாயிருக்கும். ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டாம். காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. அதின் சத்தத்தைக் கேட்கிறாய். ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது. ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான். அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்���ில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாம்சத்தினாலே பிறப்பது மாம்சமாயிருக்கும். ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டாம். காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. அதின் சத்தத்தைக் கேட்கிறாய். ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது. ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான். அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறோம். நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுக் கொள்ளுகிறதில்லை. பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே. பரம காரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள் மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறோம். நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுக் கொள்ளுகிறதில்லை. பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே. பரம காரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள் பரலோகத்திலிருந்து இறங்கினவரும், பரலோகத்தில் இருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனுமில்லை. சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும் தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான். விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரே பேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால் அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.\nமதங்களைக் குறித்து ஆய்வு செய்து புள்ளிவிரங்களை வெளியிடுவதில் நிபுணர்களான பார்னா குழுவினரின் இணையதளத்தில் மறுபிறப்பு அடைந்த கிறிஸ்தவர்களும் புறமதஸ்தரைப் போலவே விவாகரத்து செய்து கொள்ளும் வாய்ப்புள்ளது என்ற அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். ரான் சைடர் (Ron Sider) எழுதிய The Scandal of the Evangelical Conscience: Why are Christians living just like the rest of the world என்ற புத்தகத்திலும், மார்க் ரெக்கிரஸ் (Mark Regnerus) Forbidden fruit: Sex and religion in the lives of teenagers என்ற புத்தகத்திலும் இது போன்ற புள்ளிவிவரங்களைக் காணலாம். அமெரிக்க சபை உலகத்தைப் போல் அல்லாமல் இல்லை: என்னுடைய கவனம் மறுபிறப்பு என்கிற வார்த்தையில்தான். பார்னா குழு தங்கள் ஆய்வு அறிக்கையை வெளியிடும்போது மறுபிறப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்கள். அவர்களுடைய அறிக்கையின் தலைப்பு, “மறுபிறப்பு அடைந்த கிறிஸ்தவர்களும் புறமதஸ்தரைப் போலவே விவாகரத்து செய்து கொள்ளும் வாய்ப்புள்ளது”. “Born-again Christians just as likely to divorce as are non Christians”. சைடர், “சுவிசேஷப் போதனையை நம்புகிறவர்கள்”(Evangelicals) என்ற பதத்தை உபயோகித்துள்ளார். ஆனால் அவரும் இதுபோன்ற கருத்தையே வெளியிட்டுள்ளார். சுவிசேஷ போதனையை நம்புகிறவர்களில் 9% மக்களே தசம பாகம் செலுத்துகிறார்கள், திருமணம் வரை எத்தகைய பாலியல் உறவிலும் ஈடுபடமாட்டோம் என்று தீர்மானம் செய்த 12000 வாலிபர்களில் 80% பேர் திருமணத்திற்கு முன்னரே பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரியமாக சுவிசேஷ போதனையை ஏற்றுக் கொண்ட கிறிஸ்தவர்களில் 26% பேர் திருமணத்திற்கு முன்பாக பாலியல் உறவு கொள்வதில் தவறில்லை என்று கருதுகிறார்கள். கத்தோலிக்கர்களையும், பாரம்பரிய புராட்டஸ்டண்டுகளைக் காட்டிலும் வெள்ளை இனத்தைச் சேர்ந்த, சுவிசேஷ போதனையை ஏற்றுக் கொண்ட கிறிஸ்தவர்கள் தங்கள் அருகில் கறுப்பினத்தவர் வசிப்பதை விரும்புவதில்லை.\nவேறுவிதமாய் சொல்வதானால், மற்ற உலகத்தாருக்கும் சுவிசேஷ கிறிஸ்தவ சபைக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. இச்சபையினர் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலயத்துக்குப் போகிறார்கள். வெளியரங்கமானதொரு பக்தியைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் வாழ்க்கையிலோ, காணும்படியான பெரிய மாற்றம் ஏதுமில்லை. உலகத்தாரைப் போலவே வாழ்ந்து கொண்டு அதற்கு மேல் ஒரு பக்தியைப் ப��ர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.\nபார்னா குழுவினர் “மறுபிறப்பு” என்கிற வார்த்தையைக் கொண்டு எவ்விதக் கிறிஸ்தவர்களை விவரிக்க முயற்சிக்கிறார்கள் தெரியுமா உலகத்தாரிடமிருந்து சற்றும் மாறுபடாத விதத்தில் வாழ்ந்து கொண்டு சபைக்கு வந்துபோய்க் கொண்டிருக்கிற கிறிஸ்தவர்களையும், உலகத்தாரைப் போலவே பாவங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களையும், மற்றவர்களுக்காக எந்தவிதமான தியாகமும் செய்யாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும், உலகத்தாரைப் போலவே அநியாயமான காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களையும், உலகத்தாரைப் போலவே பேராசையுள்ளவர்களாய் வாழ்பவர்களையும், கடவுளை அலட்சியப்படுத்துகின்றதான பொழுது போக்கும் நிகழ்ச்சிகளை உலகத்தாரைப் போலவே அனுபவித்து மகிழ்கிறவர்களையும் தங்கள் ஆராய்ச்சியின் அறிக்கையில் மறுபிறப்படைந்த கிறிஸ்தவர்களாக இவர்கள் காண்கிறார்கள். இவர்கள் ஆராய்ச்சியே தவறான கோணத்தில் செல்லுகிறது என்று நான் கூறுகிறேன். மறுபிறப்பு என்பதை இயேசுக்கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும் காண்கிற விதத்திலே இவர்கள் காணவில்லை. ஆகவேதான் இந்த ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி முற்றிலும் பிழை என்கிறேன்.\nமறுபிறப்பு என்ற வார்த்தையை இந்த ஆராய்ச்சியாளர்கள் இவ்விதமாய்ப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்: “இயேசுக்கிறிஸ்துவிடம் தனிப்பட்ட விதத்தில் ஒப்புக் கொடுத்தோம். அது இன்றும் எங்கள் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்” என்றும், மேலும் “எங்கள் பாவங்களை அறிக்கையிட்டு இயேசுக்கிறிஸ்துவை எங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டபடியினாலே நாங்கள் மரணத்திற்குப் பின் நிச்சயமாக மோட்சம் செல்வோம் என்று விசுவாசிக்கிறோம்” என்று சொல்லுபவர்கள் அனைவரும் மறுபிறப்பு அடைந்தவர்கள் என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இந்தக் கேள்விக்கு பதில் அளித்தவர்களிடம், நீங்கள் மறுபடியும் பிறந்தவர்கள் என்று நினைக்கின்றீர்களா என்ற கேள்வி கேட்கப்படவில்லை. மறுபிறப்புக்கும் சபைசார்புக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் இந்த ஆராய்ச்சியாளர்கள் நினைக்கவில்லை.\nவேறுவிதமாகச் சொல்வோமானால், ஜனங்கள் தங்கள் வாயினாலே சொல்லுகிற அறிக்கையை மாத்திரம் வைத்து பார்னா குழு இவர்களை மறுபடியும் பிறந்தவர்கள் என்று விவரிக்கிறது. “நான் இயேசுவிடம் தனிப்பட்ட முறையில் என்னை ஒப்புக் கொடுத்தேன். அது எனக்கு அவசியம். என் பாவங்களை அறிக்கையிட்டு, இயேசுக்கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டபடியினால் நான் மரணத்திற்குப் பின் நிச்சயமாக மோட்சத்திற்கு செல்வேன் என்று விசுவாசிக்கிறேன்” என்று அவர்கள் சொல்லுகிறார்கள். அவர்கள் கூற்றை அந்த ஆராய்ச்சியாளர்கள் அப்படியே ஏற்றுக் கொண்டு, அவர்களை மறுபிறப்படைந்த கிறிஸ்தவர்களாக எண்ணுகிறார்கள். மேலும் மறுபிறப்பைக் குறித்த மிகவும் ஆழமான வேதாகம உண்மையை சரிவர புரிந்து கொள்ளாமல் அந்த வார்த்தைக்கே களங்கம் விளைவிக்கும் வகையில், உலகத்தாருக்கு எப்படி பாவத்தின் மேல் வெற்றி இல்லையோ அப்படியேதான் மறுபடியும் பிறந்தவர்களின் நிலையும் இருக்கிறது என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள்.\nபுதிய ஏற்பாடோ மறுபிறப்பை வேறு கோணத்தில் காண்கிறது. இந்த ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சியே தவறு என்று நான் கூறவில்லை. அவர்கள் ஆராய்ச்சியின் முடிவு திடுக்கிடத் தக்க உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. சபையானது அவர்கள் கூறுவதைப் போல உலகப்பிரகாரமானதாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. நான் என்ன சொல்ல வருகிறேனென்றால் புதிய ஏற்பாடானது, மறுபிறப்பைக் குறித்து இவர்கள் நினைப்பதற்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் காண்கிறது. முதலில் விசுவாசம், பின்னர் மறுபிறப்பு, பிறகு உலகத்தாரைப் போல வாழ்தல் என்ற வரிசைப் பிரகாரம் சென்று, இறுதியில் மறுபிறப்பு அடைந்தவர்கள் வாழ்க்கையில் மாற்றம் இல்லையென்று ஆராய்ச்சியாளர்கள் முடிக்கிறார்கள். ஆனால், புதிய ஏற்பாடு வேறு கோணத்தில் கூறுகிறது. மறுபிறப்பு அடைந்தவர்களின் வாழ்க்கை நிச்சயமாக மாறித்தான் இருக்கும் என்பது வேதாகம விளக்கமாகும். பார்னா குழுவினர் காண்பது போல, அவர்களின் வாழ்க்கை சற்றும் மாறவில்லையே என்றால், அதற்கு அவர்கள் மறுபிறப்பு அடையவேயில்லை என்பதுதான் அர்த்தம். பார்னா குழுவினர் மறுபிறப்பு என்பதை களங்கப்படுத்துகிறவர்களாய் இருக்கிறார்கள். ஆனால், புதிய ஏற்பாடானது, மறுபிறப்பு என்கிற வார்த்தையை களங்கப்படுத்தாமல், அதன் புனிதத்தைப் பாதுகாக்கிறது. உலகப்பிரகாரமான வாழ்க்கை வாழ்பவர்களை வேதம் ஒருபோதும் மறுபிறப்போடு சம்பந்தப்படுத்திக் காண்பிப்பதேயில்லை.\nஉதாரணமாக 1யோவான் வலியுறுத்தும் முக்கிய காரியங்களில் இது ஒன்றாகும்.\n“அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியை செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்” – 1யோவா 2:29\n“தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்ய மாட்டான்” – 1யோவா 3:9\n“பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக் கடவோம். ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து அவரை அறிந்திருக்கிறான்” – 1யோவா 4:7\n“தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” – 1யோவா 5:4\n“தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான் என்று அறிந்திருக்கிறோம். தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான். பொல்லாங்கன் அவனைத் தொடான்” – 1யோவா 5:18\nஇதுபோன்ற வசனங்களை இந்த தொடர்பாடத்தில் நாம் அவ்வப்போது காண்போம். அநேக கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டியிருக்கிறது. பூரண நிலையை அடையலாம் என்கிற உபதேசத்தைத் தள்ளி வைத்து, உண்மையாகவே மறுபிறப்படைந்த கிறிஸ்தவர்கள் சந்திக்கும் தோல்விகளை கருத்தில் கொண்டு இதில் நாம் ஆராய்வோம். அந்த ஆராய்ச்சியாளர்கள் சொல்வது போன்ற கிறிஸ்தவர்களும் இருப்பது உண்மைதானே என்று தோன்றுகிறதல்லவா அதாவது, மறுபிறப்பு அடைந்தவர்களும் உலகத்தாரைப் போன்றே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற முடிவு உண்மைதானே என்பது போல தோன்றுகிறதா அதாவது, மறுபிறப்பு அடைந்தவர்களும் உலகத்தாரைப் போன்றே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற முடிவு உண்மைதானே என்பது போல தோன்றுகிறதா இந்தக் கூற்றை நாம் எதிர்ப்போம். ஏனெனில் அது உண்மையல்ல. உலகப்பிரகாரமான மக்கள் சபைகளில் இருப்பார்கள் என்பது வேதத்திற்குத் தெரியும். அதன் காரணமாகவே யோவான் முதலாம் நிருபம் எழுதப்பட்டது. மறுபிறப்பு அடைந்தவர்கள் உலகத்தாரைப் போல இருப்பார்கள் என்று சொல்லாமல், சபையிலே மறுபிறப்பு அடையாத உலகத்தாரும் ஊடுருவியிருப்பார்கள் என்பதை புதியஏற்பாடு நமக்குத் தெளிவுபடுத்துகிறது.\nபுதிதாகப் பிறத்தலைக் குறித்ததான ஒரு தொடர் தியானத்தை நாம் இன்று தொடங்கியிருக்கிறோம். மறுபடியும் பிறத்தலைக் ��ுறித்து வேதாகமம் என்ன கற்றுக் கொடுக்கிறது மறுபடியும் பிறத்தல் என்பதற்கு நாம் இன்னொரு வார்த்தையையும் உபயோகிக்கலாம். அதை, “உயிர்ப்பிக்கப்படுதல்” (Regeneration) என்றும் குறிப்பிடலாம். இந்த வார்த்தையை நாம் அவ்வப்போது உபயோகித்துக் கொள்ளுதல் பயனளிக்கும். இந்த வார்த்தையை நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். பிள்ளைகளே, நீங்களும் இந்த வார்த்தையைக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பெற்றோருக்கு அவ்வப்போது இதை ஞாபகப்படுத்துவீர்களா மறுபடியும் பிறத்தல் என்பதற்கு நாம் இன்னொரு வார்த்தையையும் உபயோகிக்கலாம். அதை, “உயிர்ப்பிக்கப்படுதல்” (Regeneration) என்றும் குறிப்பிடலாம். இந்த வார்த்தையை நாம் அவ்வப்போது உபயோகித்துக் கொள்ளுதல் பயனளிக்கும். இந்த வார்த்தையை நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். பிள்ளைகளே, நீங்களும் இந்த வார்த்தையைக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பெற்றோருக்கு அவ்வப்போது இதை ஞாபகப்படுத்துவீர்களா ஏனென்றால் ஒருவேளை அவர்கள் உங்களிடம் பேசும்போது இவ்வார்த்தையை அதிகமாக உபயோகித்திருக்க மாட்டார்கள். நீங்கள் வீட்டுக்குச் சென்றதும் அம்மாவையும் அப்பாவையும் பார்த்து, “உயிர்ப்பிக்கப்படுதல்” என்கிற புதிய வார்த்தையைக் கற்றுக் கொண்டோமே. உயிர்ப்பிக்கப்படுதல் என்றால் மறுபடியும் பிறத்தல் ஆகும் என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துங்கள். மறுபடியுமாக பிழைத்தவர்களைப் பார்த்து, அவர்கள் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லுகிறோமல்லவா ஏனென்றால் ஒருவேளை அவர்கள் உங்களிடம் பேசும்போது இவ்வார்த்தையை அதிகமாக உபயோகித்திருக்க மாட்டார்கள். நீங்கள் வீட்டுக்குச் சென்றதும் அம்மாவையும் அப்பாவையும் பார்த்து, “உயிர்ப்பிக்கப்படுதல்” என்கிற புதிய வார்த்தையைக் கற்றுக் கொண்டோமே. உயிர்ப்பிக்கப்படுதல் என்றால் மறுபடியும் பிறத்தல் ஆகும் என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துங்கள். மறுபடியுமாக பிழைத்தவர்களைப் பார்த்து, அவர்கள் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லுகிறோமல்லவா அதாவது, அவர் மறுபடியும் பிறந்தவர் என்கிறோம். இப்படியாக நீங்கள் உங்கள் பெற்றோருக்கு இந்தப் புதிய வார்த்தையை சொல்லிக் கொண்டேயிருப்பீர்களானால் அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். நாம் யாவரும் இப்புதிய வார்த்தையை ஒரேவிதமாக உபயோகிக்கும்போது குழப்பம் அடையாமல் இருப்போம்.\n1. மறுபிறப்பு என்கிற வேதாகம வார்த்தையின் புனிதத் தன்மைக்கு களங்கம் விளைவிக்கப்பட்டுள்ளது\nஇந்த முதலாவது செய்தியில் நான் பொதுவாக சொல்ல விரும்புவது: நாம் எதற்காக இந்தப் பாடங்களைப் படிக்கப் போகிறோம் என்பதுதான். அதில் முதலாவது காரியத்தை ஏற்கனவே பார்த்தோம். பார்னா குழுவினர் போல, “மறுபிறப்பு” என்கிற வார்த்தையை அர்த்தம் விளங்காமல் உபயோகிக்கும்போது அந்த வார்த்தைக்கு களங்கம் விளைகிறது. இது ஒரு தவறான விதம். இது ஒன்று மாத்திரமல்ல, பலவிதங்களில் அது தவறாக உபயோகப்படுத்தப்படுகிறது. யாராவது வியாதியிலிருந்து மீண்டாலோ, அல்லது ஏதாவதொரு காரியம் புதுப்பிக்கப்பட்டாலோ அதைக் குறிக்க மறுபிறப்படைந்ததாகக் கூறுவதுண்டு. உதாரணமாக, சிஸ்கோ கம்பெனி மறுபிறப்படைந்தது பசுமைப்புரட்சி மறுபிறப்படைந்திருக்கிறது டேவி கப்பல் துறைமுகம் மறுபிறப்படைந்துள்ளது பாஸ்டன் நகரின் மேற்குப் பகுதி மறுபிறப்படைந்தது பாஸ்டன் நகரின் மேற்குப் பகுதி மறுபிறப்படைந்தது பாரம்பரிய யூத உணவு மறுபிறப்படைந்தது பாரம்பரிய யூத உணவு மறுபிறப்படைந்தது இப்படியாக மறுபிறப்பு என்கிற இந்த வார்த்தையானது பலவிதங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, 45% அமெரிக்க மக்கள் தாங்கள் மறுபிறப்பு அடைந்துவிட்டதாகக் கூறுகிறார்கள் என்பதை நாம் வாசிக்கும்போது அதைக் குறித்தும் கவனமாக சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது.\nவேதாகமத்தில் மறுபிறப்பு என்கிற இந்த வார்த்தையானது மிகவும் விசேஷமானது. மிகவும் முக்கியமானது. இதைக் குறித்து கடவுள் வேதத்தில் என்ன கூறுகிறார் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. மறுபிறப்பு என்பதற்கு அர்த்தம் என்னவென்பதை இனி வரும் தியானங்களில் கூறப் போகிறேன்.\n2. உங்களுக்கு என்ன நடந்ததென்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.\nமறுபிறப்பைக் குறித்து நான் கூறவிரும்புவதற்கு மற்றொரு காரணம், மறுபிறப்பின்போது உங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன். நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் பன்மடங்கு மேன்மையான காரியம் உங்களுக்கு நிகழ்ந்திருக்கிறது. நான் நினைத்துக் கொண்டிருப்பதைக் காட்டிலுங்கூட அது அதிக மகிமை வாய்ந்தது. அது, மனிதபுத்திக்கு எட்டாத ஆச்சரியமானது. ஆனால், வேதாகமத்தில் அதைக் குறித்துக் கொஞ்சமாகக் கூறப்பட்டிருப்பதால் அது விளங்காத புதிராயிருக்கிறது என்பது சற்றும் உண்மையல்ல; உண்மையில் வேதாகமத்தில் அதைக் குறித்து அதிகமாகவே காணப்படுகிறது. அவை எல்லாவற்றையும் சேர்த்து கிரகித்துக் கொள்கையில் இன்னும் அதிகமாக விளங்குகிறது. ஆகவே, உங்களுடைய மறுபிறப்பில் என்ன நிகழ்ந்ததென்பதைக் குறித்து நீங்கள் இன்னும் அதிகமாக, தெளிவாக விளங்கிக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.\n3. மக்கள் மறுபிறப்பை அடைவதற்கு நான் உதவியாயிருக்கும்படி ஆசைப்படுகிறேன்.\nமக்கள் மறுபிறப்பை அடைவதற்கு உதவியாக இருப்பதற்காக நான் இந்தத் தியானங்களை செய்ய விரும்புகிறேன். அவர்களுக்குள் என்ன நிகழ வேண்டுமென்பதை நான் அவர்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். உங்களுடைய ஜெபமும் எனக்குத் தேவை. வரும் வாரங்களில் இந்த தியானங்களின் மூலமாக அநேகர் மறுபிறப்பை அடைவதற்கு நான் ஒரு கருவியாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன். மறுபிறப்பு என்பது மனிதனால் ஏற்படுவதல்ல. இதைக் குறித்து நாம் விவரமாகப் படிப்போம். ஒருவரையும் மறுபடியும் பிறக்க வைக்க உங்களால் முடியாது. என்னாலும் முடியாது. கடவுள்தான் அதை நடப்பிக்கிறவர். மறுபிறப்பு நம்மால் ஏற்படுவதில்லை. ஆனால் நமக்குள் ஏற்படுகிறது.\nசுவிசேஷத்தின் மூலமாக மறுபிறப்பு நிகழ்கிறது\nஅது, தேவனுடைய வார்த்தைகளின் மூலமாக மட்டுமே எப்போதும் நிகழ்கிறது. “அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும், ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழியாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். . . . உங்களுக்கு சுவிசேஷமாக அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே” 1பேது 1:23,25. கடவுள்தாம் தமது பிள்ளைகளை மறுபடியும் பிறக்கச் செய்கிறாரென்றாலும், அதை அவர் தமது வசனமாகிய வித்தைக் கொண்டு நிகழச் செய்கிறார். அந்த சுவிசேஷத்தைதான் நாங்கள் உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம். அந்த அற்புதமானது இந்த தியானங்களின் மூலமாக நிகழும்படி நீங்களும் என்னோடேகூட சேர்ந்து ஜெபியுங்கள். மறுபிறப்பைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டியதாயிருக்கிற உங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் இந்த தொடர் தியானங்களைக் கேட்கும்படிக்கு அழைத்துக் கொண்டுவாருங்கள். அதை நான் தெளிவாக விளக்கிச் சொல்ல முயற்சிப்பேன். அவர்களே தங்களுடைய வேதாகமத்திலிருந்து பார்த்துக் கொள்ளும்படியாக வசனங்களை அவர்களுக்கு சுட்டிக் காண்பிப்பேன்.\nமறுபிறப்பில் உங்களுக்குள்ளாக என்ன நிகழ்ந்தது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவும், மறுபிறப்பை அடையப் போகிற மற்றவர்களுக்கு என்ன நிகழப் போகிறது என்பதை அவர்களும் தெரிந்துகொள்ளவும் வேண்டுமென்று நான் விரும்பியதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன.\nநீங்கள் உண்மையாகவே மறுபிறப்பு அடைந்தவர்களாக இருந்தால், கர்த்தர் உங்களுக்கு செய்தவைகளைக் குறித்த அறிவிலும் அவர் கிருபையிலும் வளருவீர்களானால், கர்த்தரோடுள்ள உங்கள் ஐக்கியம் மிகவும் இனிமையாக இருக்கும். அவர் மெய்யாலுமே உங்கள் தகப்பன் என்கிற உணர்வு இன்னும் ஆழமாக அதிகரிக்கும். அந்த அனுபவத்தை நீங்கள் அடைய வேண்டுமென நான் விரும்புகிறேன்.\nஇவ்விதமான விளங்குதலைக் கர்த்தர் தமது சபைக்கு அருளிச் செய்ய சித்தங்கொண்டாரானால், உலகமானது உண்மையான அன்பு என்னவென்பதையும், தைரியத்தையும், தியாகமனப்பான்மையையும் சபையின் வாயிலாகக் கற்றுக் கொள்ளும். உலகத்தாரைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிற பெயர்க்கிறிஸ்தவர்களைப் பார்த்து அவைகளைக் குறித்ததான தவறான எண்ணத்தை மக்கள் அடைய மாட்டார்கள்.\nஉங்களது மறுபிறப்பில் உங்களுக்கு என்ன நிகழ்ந்ததென்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்களானால், கடவுளையும் அவரது ஆவியையும், அவரது குமாரனையும், அவரது வசனங்களையும் முன்பைக் காட்டிலும் இன்னும் அதிகமாக மதித்துப் போற்றுவீர்கள். இவைகள்தான் மறுபிறப்பைக் குறித்து நாம் தியானிப்பதற்குக் காரணங்களாயிருப்பவை.\nமறுபிறப்பைக் குறித்ததான சில முக்கியமான கேள்விகள்:\nநாம் இந்த தியானங்களில் சில முக்கியமான கேள்விகளை சந்திப்போம். அதில் ஒன்று: மறுபிறப்பு என்றால் என்ன அதில் என்னதான் நடக்கிறது முன்பு இல்லாத எந்த காரியம் நம்மில் உருவாகிறது\nஇன்னொரு கேள்வி: கடவுள் நம்மைத் தம்மிடமாக வரவழைத்து நம்மை இரட்சிக்கிறார் என்பது போன்று வேதாகமத்தில் காண்கிற பல காரியங்களோடு மறுபிறப்பு எவ்விதத்தில் சம்பந்தப்படுகிறது உதாரணமாக, கீழ்க்காணும் பலவிதமான ஆவிக்குரிய காரியங்களோடு மறுபிறப்பு எவ்விதத்தில் சம்பந்தப்படுகிறது என நாம் ஆராயலாம்:\nகடவுளின் ��க்கபூர்வமான அழைப்பு (Effectual Calling), மறுபிறப்பு எவ்விதத்தில் சம்பந்தப்படுகிறது\n(“எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியும் இருக்கிறார்”-ரோம 8:30)\nபுது சிருஷ்டியாக்குதல் (“ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்” – 2கொரி 5:17)\nகடவுள் நம்மைக் கிறிஸ்துவிடம் இழுத்துக் கொள்ளுதல் (“என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” – யோவா 6:4)\nகடவுள் தமது குமாரனுக்கு ஜனங்களைக் கொடுத்தல் (“பிதா எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்” – யோவா 6:37)\nகடவுள் நமது இருதயத்தைத் திறத்தல் (“பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்” – அப் 16:14)\nகடவுள் நமது இருதயத்தை வெளிச்சமாக்குதல் (“தேவன், இயேசுக்கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப் பண்ணும் பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்” – 2கொரி 4:6)\nகடவுள் நம்மிலுள்ள கல்லான இருதயத்தை எடுத்துவிட்டு, சதையான இருதயத்தைக் கொடுத்தல்(“கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப் போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்” – எசேக் 36:26)\nகடவுள் நம்மை உயிர்ப்பித்தல் (“அக்கிரமங்களினால் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்” – எபே 2:5)\nகடவுள் நம்மைத் தமது குடும்பத்துக்குள் சுவீகரித்துக் கொள்ளுதல் (“அப்பா, பிதாவே என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவீகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்” – ரோம 8:15)\nகடவுள் நம்மை இரட்சித்தபோது, நமக்கு நேர்ந்த மேற்கூறிய சம்பவங்களெல்லாம் அவர் நம்மை உயிர்ப்பித்த செயலோடு எவ்விதத்தில் சம்பந்தப்படுகிறது\nநாம் கேட்கக்கூடிய இன்னுமொரு கேள்வி: எதற்காக மறுபடியும் பிறக்க வேண்டும் இயேசுக்கிறிஸ்து யோவா 3:7ல் நிக்கொதேமுவிடம் “மறுபடியும் பிறக்க வேண்டும்” என்று உறுதியாகக் கூறுகிறார். இதை ஒரு யோசனையாகக் சொல்லுகிறேன் என்று அவர் கூறவில்லை. இந்த அனுபவத்தைப் பெற்றுக் கொண்டால் உன் வாழ்க்கை இன்னும் நன்றாக இருக்கும் எனக் கூறவில்லை. “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காணமாட்டான்” என்று ஆணித்தரமாக ஏன் அவர் கூறவேண்டும் இயேசுக்கிறிஸ்து யோவா 3:7ல் நிக்கொதேமுவிடம் ���மறுபடியும் பிறக்க வேண்டும்” என்று உறுதியாகக் கூறுகிறார். இதை ஒரு யோசனையாகக் சொல்லுகிறேன் என்று அவர் கூறவில்லை. இந்த அனுபவத்தைப் பெற்றுக் கொண்டால் உன் வாழ்க்கை இன்னும் நன்றாக இருக்கும் எனக் கூறவில்லை. “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காணமாட்டான்” என்று ஆணித்தரமாக ஏன் அவர் கூறவேண்டும் அதன் முக்கியத்துவம் அதிகமாக இருப்பதால்தான். நாமும் இந்த விஷயத்தைக் குறித்து நன்றாக ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். நாம் மறுபடியும் பிறந்துதான் ஆகவேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளும் வரையிலும், எதற்காக மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளும் வரையிலும் இரட்சிப்பற்ற நமது பரிதாபகரமான நிலையைக் குறித்து நாம் உணர்வற்றவர்களாகவே இருப்போம். தங்களிடமிருக்கிற கோளாறு அநேகருக்குத் தெரியாமல் இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய மோசமான நிலையை உணர்ந்து கொள்வதற்கு ஒரு வழி, கடவுள் வகுத்திருக்கின்ற நிவாரணமாகிய மறுபிறப்பை அவர்களுக்குக் காட்டுதல். நீங்கள் காலில் ஒரு சிறிய புண்ணோடு மருத்துவரிடம் செல்லுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களை நன்கு பரிசோதித்த பின் அந்த மருத்துவர், உங்களிடம், உங்கள் காலை வெட்டி எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போதுதான் உங்களுக்கு அந்த சிறிய புண்ணின் பயங்கரம் எவ்வளவு பெரிதென்று தெரியவரும். மருத்துவர் கூறிய நிவாரணத்தை வைத்துதான் உங்களுக்கு அதன் பயங்கரம் தெரிகிறது. அதுபோல, மனிதகுலத்துக்கு இயேசுக்கிறிஸ்து கூறும் ஒரே நிவாரணவழி, “மனிதன் மறுபடியும் பிறந்துதான் ஆகவேண்டும்” என்பதே.\nநாம் பார்க்கவேண்டிய இன்னொரு கேள்வி, மறுபிறப்பு எப்படி நிகழ்கிறது என்பதாகும். அது கடவுளுடைய செயலானால், அதை நான் எவ்விதத்தில் உணர்ந்து கொள்ளுவேன் அது நிகழ்வதற்கு நான் ஏதாவது செய்யக் கூடுமா\nகடைசியாக நாம் சந்திக்க வேண்டிய கேள்வி: மறுபிறப்பின் பலாபலன்கள் யாவை எது மாறுகிறது மறுபிறப்பு அடைந்த மனிதனின் வாழ்க்கை எப்படி இருக்கும்\nசபையில் இருப்பவர்களில் இலட்சக்கணக்கானவர்கள் மறுபிறப்பு அடையாதவர்களே.\nஇந்த வார்த்தை நம்மை ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு வந்து நிறுத்துகிறது. மறுபிறப்படைந்த கிறிஸ்தவர்��ளும் உலகத்தாரைப் போலவே பாவ வாழ்க்கையிலும், உலகப்பிரகாரமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற ஆராய்ச்சியாளர்களின் முடிவை ஆதரிப்பது போல அது காணப்படுகிறது. ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” – 1யோவா 5:4 என்று வேதம் கூறுகிறது. ஆனால், சபைக்கு வருபவர்களில் லட்சக்கணக்கானவர்கள் மறுபிறப்பு அடையவேயில்லை என்கிற என்னுடைய கூற்று சபைக்கு சந்தோஷமளிக்காது.\nஉண்மையாகவே மறுபிறப்பு அடைந்திருக்கிற ஜனங்களே கர்த்தருடைய ஆவியைப் பெற்றிருப்பவர்களே, கடவுளை நேசிப்பவர்களே, தவறான வழியில் சென்று கொண்டிருப்பவர்களைக் குறித்து அக்கறை உள்ளவர்களே, நீங்களும் என்னோடேகூட சேர்ந்து ஜெபியுங்கள். ஆவிக்குரியபிரகாரமாக மரித்த நிலையில் இருப்பவர்களை இந்த தியானங்கள் உயிர்ப்பிக்கட்டும் என வேண்டிக் கொள்ளுங்கள். அவர்கள் சபைக்கே ஒருபோதும் செல்லாதவர்களாக இருந்தாலும் சரி, அல்லது பிறந்தது முதல் சபைக்கு போய்க் கொண்டிருப்பவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் உயிர்பெற இந்தத் தியானங்கள் வழிவகுக்கட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/533793/amp?utm=stickyrelated", "date_download": "2019-11-17T17:23:53Z", "digest": "sha1:XXCEKNQZ33EM7VQHYSQVPOH2LYC32AZX", "length": 7521, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Alibaba Like 40 Thieves, Mommy Has 40 Thieves: Interview with Seaman Controversy | அலிபாபாவும் 40 திருடர்கள் போல், அம்மாவும் 40 திருடர்கள் உள்ளனர்: சீமான் சர்ச்சை பேட்டி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅலிபாபாவும் 40 திருடர்கள் போல், அம்மாவும் 40 திருடர்கள் உள்ளனர்: சீமான் சர்ச்சை பேட்டி\nதூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக நாம் தமிழர் கட்சியின் சீமான் வருகை தந்துள்ளார். அலிபாபாவும் 40 திருடர்கள் போல், அம்மாவும் 40 திருடர்கள் உள்ளனர் என சீமான் பேட்டியளித்தார். என்ன இப்போது அம்மா இல்லை, திருடர்கள் தான் உள்ளதாக தூத்துக்குடியில் சீமாக் சர்ச்சையாக பேட்டியளித்தார்.\nமத்திய அரசை கண்டித்து டெல்லியில் காங். பிரமாண்ட பேரணி : 30ம் தேதி நடக்கிறது\nமக்கள் பிரச்னையில் அரசு கவனம் செலுத்தாவிட்டால் திமுக சார்பில் பெரும் போராட்டம் : தர்மபுரி பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பாஜவில் விருப்ப மனு வினியோகம் தொடங்கியது: நடிகை கவுதமி பரபரப்பு பேட்டி\nபதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு: அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து 22ம் தேதி திருச்சியில் அமமுக ஆலோசனை கூட்டம்: டிடிவி.தினகரன் அறிவிப்பு\nபுதிய நீதிக்கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தல் பணிக்குழு அமைப்பு: ஏ.சி.சண்முகம் அறிவிப்பு\nஅமைச்சர் சம்பத்தை புறக்கணிக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்\nஉள்ளாட்சி தேர்தல் அதிமுகவில் 2 லட்சம் பேர் விண்ணப்பம்\nமுரசொலி மீது காழ்ப்புணர்ச்சியால் சுமத்தப்பட்ட பொய்யுரையை கிழிப்போம் : ஆர்.எஸ்.பாரதி அறிக்கை\n× RELATED சுகாதாரக்கேடு அபாயம் சாத்தூர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/212346?ref=category-feed", "date_download": "2019-11-17T18:38:10Z", "digest": "sha1:NFKQEPDWLD56MMRCQRTMXT2XPP6DB4X3", "length": 8440, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "3 ஓவர்களில் ரன் ஏது���் கொடுக்காமல் மூன்று விக்கெட்டுகளை சரித்த வீராங்கனை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n3 ஓவர்களில் ரன் ஏதும் கொடுக்காமல் மூன்று விக்கெட்டுகளை சரித்த வீராங்கனை\nதென் ஆப்பிரிக்க பெண்கள் அணிக்கெதிரான போட்டியில் இந்திய பெண்கள் அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா, டி 20 போட்டியில் மூன்று மெய்டன் ஓவர்களை வீசிய முதல் இந்தியர் என்கிற சாதனையை படைத்துள்ளார்.\nஇந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க பெண்கள் அணி 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது.\nஇதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் நாணய சூழலில் வென்ற தென் ஆப்பிரிக்க பெண்கள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து 130 ரன்களை குவித்தது.\nஇந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 43 ரன்களை குவித்திருந்தார். தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் ஷப்னிம் இஸ்மாயில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.\nஇதனையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில், Mignon du Preez (59) தவிர மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறியதால், அந்த அணி ஒரு பந்து மட்டுமே எஞ்சிய நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியடைந்தது.\nஇந்த போட்டியின் போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா தன்னுடைய முதல் மூன்று ஓவரில் ரன் ஏதும் கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் டி 20 போட்டியில் மூன்று மெய்டன் ஓவர்களை வீசிய முதல் இந்தியர் என்கிற சாதனையை படைத்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nn9.in/privacy-policy-2/", "date_download": "2019-11-17T18:16:40Z", "digest": "sha1:YCEEUHIU4AMMFZWIDLIZJLIXUFZE3G5D", "length": 7329, "nlines": 118, "source_domain": "nn9.in", "title": "Privacy Policy - NN9", "raw_content": "\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\nரயில்கள் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம்:\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\nரயில்கள் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம்:\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/education-department-urges-to-prevent-religious-mobilization-of-students-in-tamil-nadu-366340.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-11-17T18:07:30Z", "digest": "sha1:CBB6FMHWDG5V2QEKGTP7RFFSH4FGPG7X", "length": 16505, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் மத ரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை அவசர உத்தரவு | Education department urges to prevent religious mobilization of students in Tamil Nadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் மத ரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை அவசர உத்தரவு\nசென்னை: தமிழகத்தில் மதரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழகத்தில் மதரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதாகவும் 10 மாணவர்கள் கொண்ட குழுக்களை இந்து மாணவர் முன்னணி அமைத்து வருவதாகவும் புகார் எழுந்தன.\nபள்ளிகளில் மாணவர்களை அணி திரட்டுவதை கண்காணிப்பதற்கும், அவ்வாறு அணிதிரட்டினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றறிக்கையானது பள்ளி கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.\nதமிழக பள்ளி, கல்லூரிகளுக்கு கல்வித்துறை துணைச்செயலாளர் எஸ். வெங்கடேசன் அவசர கடிதம் அனுப்பி உள்ளார்.\nஅதில் \"இந்து இளைஞர் முன்னணி, இந்து மாணவர் முன்னணி என்ற பெயரில் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களை அணி திரட்டுவது, மத ரீதியான பிரச்சாரங்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வந்துள்ளது. இதேபோல் இந்து புராணங்கள், இந்து தலைவர்கள் வரலாறு தொடர்பான பிரச்சாரங்கள் நடைபெறுவதாகவும் அதற்காக 10 பேர் கொண்ட மாணவர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்து பெண்கள் கண்காணிக்கப்படுவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.\nஎங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை.. இந்தியாவை மீண்டும் எதிர்க்கும் மலேசிய பிரதமர்.. முற்றும் மோதல்\nஎனவே மேற்கண்ட மத ரீதியான நடவடிக்கைகள் கல்வி நிலையங்களில் இருந்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். முக்கியமாக அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக ���ரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பான கூட்டங்களில் விவாதிக்க வேண்டும்\" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\nமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/rahul-gandhi/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-11-17T17:43:17Z", "digest": "sha1:M3XW74RQMNTBQWQUTTXY52IP5J22N37X", "length": 10714, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rahul Gandhi: Latest Rahul Gandhi News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரபேல் விவகாரத்தில் ஊழல் புகார்.. ராகுல் பகிரங்க மன்னிப்பு கேட்க கோரி பாஜகவின் நாடு தழுவிய போராட்டம்\nமோடி மீதான திருடர் விமர்சனம்.. ராகுலுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு.. சுப்ரீம் கோர்ட் வார்னிங்\nராகுல் காந்திக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் தேர்தல் வெற்றி பறிபோகுமா\nராகுல் ரகசியப் பயணம் மேற்கொள்வது ஏன்... பாஜக விமர்சனம்\nராகுலால் சாதிக்க முடியாததை ���ோனியா காந்தி சாதித்தது எப்படி\nவெளிநாட்டுக்கு சென்றார் ராகுல் காந்தி- ஒருவாரம் 'முகாம்'\nஎங்கே செல்லும் இந்த பாதை காங். நிலைமை குறித்து சல்மான் குர்ஷித் தீவிர கவலை\nநாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த பிரதமர் மோடி... வயநாட்டில் சீறிய ராகுல்\nமோடி இருக்காரே.. இந்த ராகுல் காந்தி இருக்காரே..என்னங்க இப்படி காட்டமாக திட்டுகிறார் கட்ஜு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nமுன்னேற்றமே இல்லாத 100 நாட்கள்.. நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகள்.. கிண்டல் செய்த ராகுல்\nபொருளாதாரம் சீரழிக்கப்பட்டுள்ளது.. பிரதமர் மோடியின் 100 நாள் ஆட்சி குறித்து ராகுல் பரபரப்பு டுவிட்\nஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும்.. உங்கள் பணி வீணாகாது.. இஸ்ரோவுக்கு ராகுல் காந்தி மெசேஜ்\nப.சி கதை ஓவர்.. டி.கே.எஸ்ஸும் சிக்கிவிட்டார்.. அடுத்து ராகுல் காந்திதான்.. அமித் ஷா போடும் கணக்கு\nவெற்றி உறுதியாகிவிட்டது.. நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா, ராகுலை கார்னர் செய்யும் சு. சாமி\nராகுல் காந்தியின் பேச்சை வைத்து பாகிஸ்தான் செய்த காரியம்.. பாஜக கடும் கண்டனம்\nராகுல் கன்னத்தில் பளிச் முத்தம்.. வயநாடு வெள்ள பாதிப்பை பார்க்க போனபோது தொண்டரின் பாச மழை\nஎன்னடா இது காங்கிரஸ் கட்சிக்கு வந்த பெரும் சோதனை.. எப்போது மீளுமோ.. எப்படி மாறுமோ\nராகுல் காந்தி பேட்டியால் ஐநாவில் இந்தியாவுக்கு சிக்கலா பாகிஸ்தானின் தந்திரம்.. பாஜக ஆவேசம்\nகுழப்பான அரசியல்வாதி ராகுல்.. தாத்தா நேரு போல் இருங்கள்.. ராகுலுக்கு பாகிஸ்தான் அமைச்சர் அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-11-17T18:33:40Z", "digest": "sha1:2CZTVXZ6KB6XOC65MA5IKVN26TQLKOAW", "length": 116697, "nlines": 1346, "source_domain": "womanissues.wordpress.com", "title": "தம்பதி | பெண்களின் நிலை", "raw_content": "\nஇந்தியாவில் விவாகரத்து அதிகமாவதேன் – குழந்தைகள் தவிப்பது, குடும்பங்கள் உடைவது, சமூகம் சீரழிவது அதிர்ச்சியடைவதாக உள்ளது\nஇந்தியாவில் விவாகரத்து அதிகமாவதேன் – குழந்தைகள் தவிப்பது, குடும்பங்கள் உடைவது, சமூகம் சீரழிவது அதிர்ச்சியடைவதாக உள்ளது\nவிவாகரத்து பெறும் முன்பு மறுதிருமணம் செய்ய முடியுமா [1]: இந்திய குடும்பவியல் நடைமுறைச் சட்டத்தின் படி நீதிமன்றத்தில��� விவாகரத்து வழக்கு தொடர குறைந்த பட்சம் திருமணம் ஆகி ஒரு வருட காலம் ஆகி இருக்க வேண்டும். தற்போதைய குடும்பவியல் நடைமுறை சட்டத் திருத்தத்தின்படி கணவர் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சம்மதத்தின் பேரில் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த ஒரு சில தினங்கள் கழித்து நீதிமன்றத்தில் மறுதிருமணம் பற்றி மனு தாக்கல் செய்து விட்டு விவாகரத்து கிடைக்கும் முன் வேறு ஒருவரை மறுதிருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டத்தில் கூறப்படுகிறது[2]. இதனால், மறுமணங்கள் அதிகரிக்கின்றன. ஆனால், அதற்கேற்றப்படி, அத்தகைய மறுமணங்களும் பிளவுபடுகின்றன. மனோதத்துவரீதியில், மறுமணம் செய்து கொள்ளும் தம்பதியர் அதிககாலம் சேர்ந்து வாழ்வதில்லை. மனத்திற்குள், இவள் – இவன் ஏற்கெனவே திருமணம் ஆனவள் – ஆனவன், இன்னொருவனுடன் – இன்னொருத்தியுடன் உடலுறவு கொண்டவள் – கொண்டவன் என்ற எண்ணம் உருத்திக் கொண்டே இருக்கும். குழந்தைகள் இருந்தால், பிரசினை சீக்கிரம் வரும். மறுமணம் ஆகிய பிறகு குழந்தைகள் பிறந்தால், அப்பிரச்சினைகள் இன்னும் வளரும்.\nவிவாகரத்திற்கு காரணம் குடும்ப வாழ்க்கை முறை சிதைந்தது தான்[3]: குடும்பநல கோர்ட்டுகளில் இப்போது விவாகரத்து வழக்குகள் நிரம்பி வழிகின்றன. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான விவாகரத்து வழக்குகள் கோர்ட்டுகளில் பதிவானபடி உள்ளன. இது சம்மந்தமாக சுப்ரீம் கோர்ட்டு பல வழிகாட்டுதல்களை தெரிவித்து உள்ளது. தம்பதிகளிடம் ஆலோசனை கூறி விவாகரத்துக்களை தவிர்க்கும்படி கோர்ட்டு கூறி இருக்கிறது. ஆனாலும் விவாகரத்து வழக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் குடும்ப வாழ்க்கை முறை சிதைந்தது தான் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு கூறி இருக்கிறது. தனிக்குடித்தனம், மன அழுத்தங்கள், காலதாமதமான திருமணம், நிதி பிரச்சினை போன்றவையும் விவாகரத்து வழக்கு வருவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இங்கும், “குடும்ப வாழ்க்கை முறை சிதைந்தது” என்பதை ஆராய வேண்டும். முதலில் “குடும்பம்” மற்றும் “குடும்ப வாழ்க்கை முறை” என்பது என்ன என்பதனை ஒரு வரையறைக்குள் விவரிக்கப் பட்டால் தான் நிலைமை தெளிவாகும். இந்தியாவைப் பொறுத்த வரையில், பாரம்பரிய குடும்பமுறை போற்றப்படுகிறது. பொதுவா��, மாறி வரும் இக்காலத்திலும் கணவன்-மனைவி மட்டுமல்லாது, அவர்களது பெற்றோர் என்ற நிலையுள்ளது. இது கூட்டுக்குடும்பம் அக்காவிட்டாலும், பேரன்-பேத்திகளைப் பார்த்துக் கொள்ளும் நிர்பந்தங்களில் இருக்கின்றது. மணமகள் ஒப்புக்கொண்டு, பொறுத்துக் கொண்டு, அனுசரித்துக் கொண்டு இருக்கும் வரை நீடிக்கிறது. இல்லை, அதுவே விவாக ரத்திற்கான ஒரு காரணாமாக அமையும் நிலையும் ஏற்படுகிறது.\nபடித்த தம்பதிகள் மத்தியில் விவாகரத்து அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட்டு கவலை[4]: இந்த நிலையில் டெல்லியில் விவாகரத்து வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சப்ரே, அசோக்பூஷண் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: “நாட்டில் விவாகரத்து வழக்குகள் அதிகமாகி வருவது கவலை அளிக்கிறது. அதுவும் படித்தவர்கள் மத்தியில் தான் அதிக பிரச்சினை வருகிறது. சின்ன பிரச்சினைகளுக்கும் படித்தவர்கள் ஏன் அடித்துக் கொள்கிறார்கள். உங்களுடைய பிரச்சினைகளை நீங்கள் உட்கார்ந்து பேச வேண்டும். விவாகரத்து வழக்குகளை கொண்டு வரும் வக்கீல்கள் சம்மந்தப்பட்ட தம்பதிகளை ஒன்று சேர்ப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் அந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். இது சம்மந்தமாக முறையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்”, இவ்வாறு அவர்கள் கூறினார்கள். படித்தவர்கள் என்பதை விட, படித்து வேலையில் உள்ள தம்பதியினர், அதிலும், ஐடி போன்ற கம்பெனிகளில் அதிகமான சம்பளத்தைப் பெற்று, வசதியாக வாழ்ந்து, ஜாலியாக வேழ்க்கையினை அனுபவித்து வரும் ஆண்-பெண்களிடம் தான் இப்போக்கு அதிகமாக இருக்கிறது.\nடி.வி. சீரியல்களால் தமிழகத்தில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளது (2009)[5]: டி.வி. சீரியல்களால் தமிழகத்தில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளதாக மாநில சமூக நலத் துறை ஆணையர் என்.பி.நிர்மலா தெரிவித்தார். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு சமூக நலத் துறை சார்பில் சென்னையில் பயிலரங்கு நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது: “தொலைக்காட்சியில் நாள் முழுவதும் ஒளிபரப்பப்படும் தொடர்களில், சிறியப் பிரச்னைகள் ஊதிப் பெரிதாக காட்டப்படுகின்றன. இதன் காரணமாக, சிறியப் பிரச்னைகளும் பெரிதாக்கப்பட்டு, த���்போது விவாகரத்து கோரப்படுகிறது. மொத்தம் 2,376 வழக்குகள்: குடும்ப வன்முறைச் சட்டம் 28.10.06-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 2,376 வழக்குகள் சமூக நலத் துறையின் விசாரணைக்கு வந்துள்ளன. இதில் 139 வழக்குகளில் இருதரப்பினருக்கும் சமரசம் செய்யப்பட்டுள்ளது. 920 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன”, என்றார் அவர். இவர் 2009ல் இப்படி சொன்னாலும், 2016ல் நிலைமை ஒன்றும் மாறிவிடவில்லை, மோசமாகத்தான் போயுள்ளது. விவாகம் பற்றிய நல்லதையே போதிக்கும் முறையில் டிவி, சினிமா மற்ற ஊடகங்கள் இல்லை. திருமணத்திற்கு புறம்பான செக்ஸ் போன்றவற்றைத்தான் ஊக்குவிக்கும் வகையில் விவரங்களைக் கொடுத்து வருகிறார்கள்.\nபெண்கள் இதைக் கேடயமாகப் பயன்படுத்த வேண்டும். ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது (2009) – உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா: “குடும்ப வன்முறை சட்டம் நமது சமூகத்துக்கு மிகவும் தேவையான சட்டம். நமது நாட்டில் திருமணமான பெண்கள் 40 சதவீதம் பேர் கணவர்களால் துன்புறுத்தப்படுகின்றனர். மனைவி, தாய், சகோதரி அனைவரும் குடும்பப் பிரச்னைகளால் வன்முறைக்கு ஆளாகின்றனர். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும், அவர்களைப் பாதுகாக்கவும் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, தண்டனை முக்கியமல்ல. நிவாரணம்தான் முக்கியம். பெண்கள் இதைக் கேடயமாகப் பயன்படுத்த வேண்டும். ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது”, என்றார் நீதிபதி கே.என்.பாஷா[6]. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவர் சல்மா, பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சாந்தகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வது, ஒரு பெண் பலரை மணப்பதும், ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதிலிருந்தே தெரிகிறது.\nகற்ப்பைப் பற்றி மோசமான, கீழ்த்தரமான எண்ணத்தை உருவாக்கி வைத்துள்ளது: சமீபகாலத்தில், நடிக-நடிகர்கள், சமூகப் பிரச்சினைகளைப் பற்றி, தங்களது, அதிகப்பிரசிங்கத்தனமான கருத்துகள், ஆலோசனைகள் முதலியவற்றை ஊடகங்களின் மூலம் சொல்லி வருவதால், அவை, எளிதில் மக்களுக்குச் சென்றடைகிறது. மேலும், இப்பொழுதைய ஊடக விளம்பரங்கள், சினிமாக்கள் பெண்களை கேவலமாகச் சித்த்ரிக்கின்றன. சென்ட்-டூத் பேஸ்ட்டிற்காகவே படுக்க வந்து விடுவாள் ப���ன்று சித்தரிக்கப்படுகிறது. இது குடும்பத்தோடு பார்த்து ரசிக்கப்படுகிறது. பொதாகுறைக்கு, ஒரு தாயே, மகன் “டேடிங் / பொரோபசலுக்கு” செல்லும் போது, அத்தகைய சென்டை பரிந்துரைக்கிறாள். பலதார கமல்ஹஸன் குடும்ப உறவுகளைப் பற்றி பேசுவது மோசமாக உள்ளது. போதாகுறைக்கு “சேர்ந்து வாழும்” முறை ஆதரித்து பரப்பி வருவது, விபச்சாரத்தை ஆதரிப்பது போல உள்ளது. அதேபோல, முன்னர் குஷ்பு கற்ப்பைப் பற்றி சொன்னதும் படுகேவலமானது. அதாவது, எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காமல் இருக்கும் இவர்கள், தாம்பத்தியம், குடும்பம், குடும்ப வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றி பேசுவதற்கு அருகதை உள்ளதா என்று யோசிக்க வேண்டியுள்ளது.\n[1] தமிழ்.வெப்துனியா, விவாகரத்து பெறும் முன்பு மறுதிருமணம் செய்ய முடியுமா\n[3] மாலைமலர், படித்த தம்பதிகள் மத்தியில் விவாகரத்து அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட்டு கவலை, பதிவு: மே 21, 2016 10:16.\n[5] தினமணி, டி.வி. சீரியல்களால் விவாகரத்து அதிகரிப்பு, By First Published : 12 July 2009 03:36 AM IST.\nகுறிச்சொற்கள்:கற்பு, கலாச்சாரம், தம்பதி, தலாக், திருமண முறிவு, நாணம், பாலியல், பாலுறவு, பெண்களின் உரிமைகள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், முறிவு, ரத்து, விவாகரத்து\nஅந்தரங்கம், உடலுறவு, கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கல்யாணம், களவு, கள்ளக்காதலி, சமூக பிரழ்ச்சி, தாலி, திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல், திருமணம், பகுக்கப்படாதது, பதிவு, பத்தினி, பலதாரம், பெண்கொடுமை, பெண்டாட்டி, பெண்டாளும், பெண்ணின்பம், பெண்ணியம், பெண்மை, மாங்கல்யம், வழக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன – ஆண்-பெண் உறவுகள் ஏன் தாம்பத்திய எல்லைகளை மீறி, சோரம் போய் விபச்சாரமாகின்றன\nபாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன – ஆண்–பெண் உறவுகள் ஏன் தாம்பத்திய எல்லைகளை மீறி, சோரம் போய் விபச்சாரமாகின்றன\nபாலியல் தொடர்புடைய குற்றங்கள், கொலைகள் அதிகமாகி வருவது: தமிழகத்தில் 1960களிலிருந்து 2016 வரை நடந்துள்ள குற்றங்களை அலசிப்பார்த்தால், பாலியில் ரீதியிலானவை அதிகமாகிக் கொண்டிருப்பதைக் கவனிக்கலாம். கண்ணகி சிலைக்குப் போராடியவர்கள், கற்புக்குப் போராடமல் இருப்பது திராவிடத்துவத்தின் சிறப்பே எனலாம். முக்கியமான விசயங்களை தார்மீக கண்ணோட்டத்தில் நெருங்காமல் இருப்பதாலேயே, பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. கண்ணகி பிறந்த மண்ணில், கற்பைப்பற்றி கேவலமாக பேசுவதும், பெண்களும் அவ்வாறே தாம்பத்திய உறவுகளைக் கடந்து மற்றவர்களுடன் உறவுகள் கொண்டுள்ளதும், விபச்சாரம் பெருகுவதும், தகாத உடலுறுவுகள்-கொக்கோக காதல்கள் உண்டாகுவதும் அத்தகைய விபரீதங்களுக்கு வழிவகுக்குகின்றன. ஆனால், உண்மையை மறைத்து, கூலிப்படை கொலைகள் அதிகரிக்கின்றன, சட்டம் ஒழுங்குமுறை சீரழிந்துள்ளது, என்றெல்லாம் வாத-விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.\nகுற்றங்கள் பெண்கள், மற்றும் பாலியல் சமந்தப்பட்டாதாக இருப்பதை கவனிக்க வேண்டும்: சில நாட்களில் நடந்துள்ளவற்றைப் பார்த்தாலே, அது புரியும்.\nவேன் டிரைவர் ராஜேஷ்தனது கள்ளக்காதலி கவுரியின் மகள்களுக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததால், இது குறித்து, திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார், ராஜேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்[1].\nபெண், ஆணை விட்டு விலகியது – திருமண முறிவு.\nஆண், பெண்ணை மதிக்காதது – பெண்மை காமத்திற்கு என்ற நோக்கில் அணுகியது.\nமகள் ஸ்தானத்தில் இருந்த பெண்களை காமத்துடன் அணுகியது.\nகுளித்தபோது ஆபாச படம் எடுத்த வாலிபரை காரில் கடத்தி, கணவருடன் சேர்ந்து பழி வாங்கிய சென்னை பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான நந்தினியை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்[2].\nகணவன் முருகனை (சென்னை வழக்கறிஞர்), மனைவி லோகேஷினி, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆட்களை வைத்து பட்டப்பகலில் வெட்டிக் கொலைசெய்ய வைத்தாள்[3].\nதாமத்திய பந்ததத்தின் புனிதத்தை பெண்ணே கெடுத்தது.\nகணவனைத் தாண்டி மற்றொருவருடன் உறவு கொண்டது.\nதட்டிக் கேட்டதால், கொன்றுவிட தீர்மானித்தது.\nபெற்றுக் கொண்ட குழந்தைகளின் நிலமையினையும் மறந்தது.\nஇப்படி தினம்-தினம் நடக்கும் குற்றங்கள், கொலைகள் முதலியன பாலியல் சம்பந்தமாகவே இருப்பது கவனிக்கத்தக்கது. இவை உதாரணங்கள் தாம், மற்றவை விளக்கமாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nநான்கு வருடங்களில் இரண்டு கணவர்கள், சொத���துக்கு ஆசைப்பட்டது (ஜூன்.2016): 2007ல் திருமணம் நடந்த, சுபஸ்ரீக்கும், சரவணனுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சரவணன் மீது தாம்பரம் மகளிர் போலீசில் சுபஸ்ரீ வரதட்சணை புகார் அளித்துள்ளார்[4]. இந்நிலையில் சரணவன், சென்னை, எழும்பூர், 13வது குற்றவியல் நீதிமன்றத்தில், தன் மனைவி சுபஸ்ரீ மீது மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். விவாக ரத்து செய்து விட்டதால் 2011ல் தன்னை திருமணம் செய்து கொண்ட நடிகை சுபஸ்ரீ தன்னையும் ஏமாற்றிவிட்டதாக அவரது, 2வது கணவர் சீனிவாசனும், எழும்பூர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இரண்டு பிரச்சினையிலும், சுபஶ்ரீ சொத்துக்கு ஆசைப்பட்டுத்தான் திருமணம் செய்து கொண்டார் என்று தெரிகிறது. முதல் கணவர் தொடுத்த வழக்கில் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தொலைக்காட்சி நடிகை சுபஸ்ரீ எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். 2வது கணவரும் நடிகை சுபஸ்ரீ மீது மோசடி வழக்கு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[5].\nஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் கொள்கைகளை பறக்கவிடுவது.\nபெண்கள் சொத்துக்கு, ஜாலியான வாழ்க்கைக்கு சோரம் போவது.\nவிவாக ரத்து என்பதனை சட்டரீதியில் பயன்படுத்தி, அதனையே, உறவுகளை சீரழிக்க உபயோகப்படுத்திக் கொள்வது.\nபிரியதர்ஷன் – லிசி திருமணம், விவாக ரத்து (மே.2016): பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷனும் நடிகை லிசியும் காதலித்து திருமண செய்துகொண்டவர்கள். இவர்களுக்கு கல்யாணி என்ற மகளும் சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மார்ச் 2016ல் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்[6]. கணவன் இல்லாமல் தனியாக வாழும் ஒரு பெண்ணைக் குறித்து தேவையில்லாமல் எழுதுவதான் பத்திரிகை தர்மமா இந்த விவகாரத்தில் ஆர்வமுள்ள உங்களிடம் எனக்கு கூற வேண்டிய விஷயம் ஒன்றுதான் உள்ளது. நான் பிரியதர்ஷனுடன் இணைந்து தாக்கல் செய்துள்ள விவாகரத்து வழக்கில், மூன்று மாதத்தில் தீர்ப்பு வந்துவிடும். தயவு செய்து என்னை நிம்மதியாக வாழ அனுமதியுங்கள். இவ்வாறு லிசி கூறியுள்ளார்[7].\nசினிமா உலகத்தில் இயக்குனர் நடிகைகளை பலவித காரணங்களுக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள்.\nஇன்றைய நிலையில், அது ஒரு வியாபார நிர்பந்தம், ஒப்பந்தம் என்ற நி��ையில் இருக்கின்றது.\nஒப்பந்தங்கள், விருப்பங்கள் முடிந்தால், கழண்டு கொள்வது-கழட்டி விடுவது சகஜம் தான்.\nவிவாக ரத்து சட்டப்படி வேலையை செய்யும்.\nஆனால், பணம் இருப்பதால், சமாளித்துக் கொள்ளலாம்.\nஜீவன் அப்பாச்சு–பிரேமா – திருமணம், விவாக ரத்து (மார்ச்.2016): 2006-ம் வருடம் சாஃப்ட்வேர் என்ஜினியரான ஜீவன் அப்பாச்சுவைத் திருமணம் செய்தார் நடிகை பிரேமா[8]. இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். பிறகு கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சிலவருடங்களாக இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள். இதனையடுத்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் பிரேமா மனுத் தாக்கல் செய்துள்ளார்[9]. விவாகரத்துக்கு கணவரும் சம்மதிப்பதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார். கன்னடம், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் பிரேமா.\nதிருமணம் பெற்றோர் நிச்சயித்தாலும், கருத்து வேறுபாடு ஏற்படுவது.\nபணம் அதிகமாக இருப்பதால், “ஈகோ” பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம்.\n“நடிகை” என்ற நிலை சாஃப்ட்வேர் என்ஜினியரை உருத்திக் கொண்டிருக்கலாம்.\n[4] தமிழ்.ஒன்.இந்தியா, திருமணம் செய்து மோசடி: டிவி நடிகை மீது 2 கணவர்கள் மனு – எழும்பூர் கோர்ட்டில் சரணடைந்த நடிகை, By: Mayura Akilan, Updated: Wednesday, June 8, 2016, 12:04 [IST]\n[6] தினகரன், இயக்குனர் பிரியதர்ஷனும் மீண்டும் சேர்ந்து வாழ்வது நடக்காது, Date: 2016-05-25@ 00:39:08.\n[8] தினமணி, விவாகரத்து கோரி பிரபல கன்னட நடிகை பிரேமா மனு\nகுறிச்சொற்கள்:இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், உறவு, ஐங்குணங்கள், கற்பு, கலாச்சாரம், காமம், சமூகச் சீரழிவுகள், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், தம்பதி, தருமம், தாம்பத்தியம், பயிர்ப்பு, பாலியல், பெண்களின் உரிமைகள்\nஅச்சம், அந்தரங்கம், இன்பம், இழப்பீடு, உடலுறவு, ஏகப்பத்தினி, ஒருதாரம், ஒழுக்கம், கட்டுப்பாடு, கணவனை இழந்த மனைவி, கன்னி, கன்னித்தன்மை, கல்யாணம், களவு, கள்ளக்காதலி, காதல், குடும்பம், குற்றம், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொலை, சட்டம், சபலம், சிற்றின்பம், சீரழிவு, செக்ஸ், சோரம், தம்பதி, தருமம், தாம்பத்தியம், தாய்மை, தாலி, திட்டம், திருமணம், பத்தினி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகள்ளக்காதல், கொலை, கைது – சீரழும் இல்லற வாழ்க்கை, சோரம் போகும் பெண்மை, துன்பத்தில் குடும்பங்கள்\nகள்ளக்காதல், கொலை, கைது – சீரழும் இல்லற வாழ்க்கை, சோரம் போகும் பெண்மை, துன்பத்தில் குடும்பங்கள்\nகூடா ஒழுக்கங்கள் பேணப்படும் விதங்கள்: ஆண்கள் பெண்களை ஏமாற்றும் காலம் போய், இப்பொழுது பெண்களும் ஆண்களை ஏமாற்றி வருகிறார்கள். திருமணத்திற்கு முன் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்களுடன் காதல், தொடர்பு, திருமணத்திற்குப் பிறகும் அத்தகைய கூடா ஒழுக்கங்கள் தொடர்ச்சி, தெரியவரும்போது, பெண்கள் வெறியர்களாகி, கொலை செய்யத் துணிவது, அப்படியே நடப்பது, இப்படித்தான் தமிழகத்தில் பல செய்திகள் வருகின்றன என்பதைவிட, நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மனங்கள் அந்த அளவிற்கு வக்கிரமாகி, மணங்களை முறிக்கும் அளவிற்குச் சென்று, இடையில் வரும், வந்துள்ள புருஷன்களை ஒழித்துக் கட்டும் அளவிற்கு பெண்மை முன்னேறியுள்ளது மெய்சிலிர்க்க வைத்துள்ளது.\nமேன்னாட்டுத் தாக்கமா, உள்ளூர் ஊக்குவிப்பு காரணிகளா: ஒரு பெண், திருமணம் ஆனவருன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பது, அதற்கு திருமணம் ஆனவரின் மனைவி தெரிந்தும் கண்டிக்காமல் இருப்பது அல்லது ஆதரிப்பது, இவையெல்லாம் எந்தவிதத்தில் பெண்களுக்கு ஏற்புடையாக இருக்கிறது என்று தெரியவில்லை[1]. இல்லற வாழ்க்கை சீரழிவது மட்டுமல்லாது, சோரம் போகும் பெண்மைப்பற்றி கூட அவர்கள் கவலைப்படாதது வேடிக்கையே. அந்த அளவிற்கு வக்கிரத்தைத் தூண்டி, வளர்த்து, நிலப்படுத்தியிருப்பது எது என்பதுதான் ஆராய வேண்டியுள்ளது. மேன்னாட்டுத் தாக்கம் மட்டும்தானா, அல்லது உள்ளூர் ஊக்குவிப்பு காரணிகளும் சேர்ந்துள்ளனவா, அக்காரணிகள் யாவை[2], அவற்றை பரிந்துரைத்தது[3], அறிமுகப்படுத்தியது யார், என்ற கேள்விகள் எழுகின்றன. பள்ளிப்பருவத்திலேயே அத்தகைய மனசீரழிவு[4] ஆரம்பிக்கிறதா: ஒரு பெண், திருமணம் ஆனவருன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பது, அதற்கு திருமணம் ஆனவரின் மனைவி தெரிந்தும் கண்டிக்காமல் இருப்பது அல்லது ஆதரிப்பது, இவையெல்லாம் எந்தவிதத்தில் பெண்களுக்கு ஏற்புடையாக இருக்கிறது என்று தெரியவில்லை[1]. இல்லற வாழ்க்கை சீரழிவது மட்டுமல்லாது, சோரம் போகும் பெண்மைப்பற்றி கூட அவர்கள் கவலைப்படாதது வேடிக்கையே. அந்த அளவிற்கு வக்கிரத்தைத் தூண்டி, வளர்த்து, நிலப்படுத்தியிருப்பது எது என்பதுதான் ஆராய வேண்டியுள்ளது. மேன்னாட்டுத் தாக்கம் மட்டும்தானா, அல்லது உள்ளூர் ஊக்குவ��ப்பு காரணிகளும் சேர்ந்துள்ளனவா, அக்காரணிகள் யாவை[2], அவற்றை பரிந்துரைத்தது[3], அறிமுகப்படுத்தியது யார், என்ற கேள்விகள் எழுகின்றன. பள்ளிப்பருவத்திலேயே அத்தகைய மனசீரழிவு[4] ஆரம்பிக்கிறதா\nசமூகம் மேலும் பாதிக்கப் படும்: இதில் சம்பந்தப்பட்ட ஆண்-பெண் கெடுவது மட்டுமல்லாது, அவர்களின் குடும்பங்கள் கெடுகின்றன அதாவது பாதிக்கப்படுகின்றன. கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண்-பெண் தவிர அவர்களது மனைவி—கணவன், அவர்களது குழந்தைகள், உறவினர், பெற்றோர் என அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். கூட்டுக்குடும்பங்கள் சிதறியபிறகு, உள்ள உறவுகளும், இவ்வாறு பாதிக்கப்படுவது, சமூகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும்.\nகணவரை கொன்று விட்டு எனது நகைகளை கொள்ளையர்கள் பறித்து சென்றனர் என்ற புகார்: சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் துரைசாமி செட்டியார் மகன், சீனிவாசன் (27) ஒரு மருந்துக்கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி கொக்குபாளையம் தட்டாஞ்சாவடியை சேர்ந்த சந்திரசேகர் செட்டியார் மகள் கல்பனாவுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன் 31-05-2012 அன்று திருமணம் நடந்தது. திருமண நாளை 31-05-2013 கொண்டாட தம்பதியினர் பண்ருட்டி வந்தனர். கடந்த மே 1ம் தேதி கடலூர் சில்வர் பீச்சுக்கு சென்று விட்டு பைக்கில் திருவந்திபுரம், பாலூர் வழியாக பண்ருட்டிக்கு திரும்பினர். ராசாப்பாளையம் என்ற இடத்தில் சிலர் இடைமறித்து சீனிவாசனை கத்தியால் குத்தி கொன்றனர். கணவரை கொன்று விட்டு எனது நகைகளை கொள்ளையர்கள் பறித்து சென்றனர் என கல்பனா போலீசில் புகார் செய்திருந்தார்.\nகல்பனா – கள்ளக் காதலுக்கு இடையூறால் கணவனை தீர்த்துக் கட்டினேன்: இந்நிலையில் பண்ருட்டி விஏஓ சரவணன் முன்னிலையில் கல்பனா நேற்று சரணடைந்தார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டினேன் என்று மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்[6]. போலீசில் அவர் அளித்த வாக்குமூலம்: “நான் விழுப்புரம் கல்லூரியில் படித்தபோது புதுவையில் உள்ள தினேஷின் சகோதரர் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அப்போது அவருடன் தனிமையில் இருப்பேன். நான், தினேஷ்பாபு, அவரது மனைவி வித்யா ஆகியோர் நண்பர்கள். அவருடன் இருந்த கள்ளக்காதலால் திருமணத்தை தள்ளி போட்டேன். குடும்ப சூழ்நிலை காரணமாக எனக்கும், உறவினர் மகனான சீனிவாசனுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் ஆனதிலிருந்து எனது கணவருடன் மோதல் ஏற்பட்டது. நாங்கள் சென்னையில் குடியேறினோம். கணவர் வேலை காரணமாக வெளியே செல்லும் போது, தினேஷ்பாபுவை சென்னை வரச்சொல்லி உல்லாசமாக இருப்பேன். அடிக்கடி செல்போனில் பேசுவதால் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை கொல்ல திட்டமிட்டேன்.\nகள்ளக்காதலுடன் சேர்ந்து போட்ட கொலை திட்டம்: தினேஷ்பாபுவிடம் இது குறித்து கூறி, எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை என்றேன். கணவரை கொலை செய்ய திட்டமும் தீட்டினோம். கடந்த ஆறுமாதங்களாக முயன்று வருகிறோம்[7]. அவரை தீர்த்து கட்டும் முயற்சி ஒருமுறை தோல்வியடைந்ததால் நெய்வேலி ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வரும்போது கொலை செய்யலாம் என மற்றொரு திட்டமும் வைத்திருந்தேன். அதற்கேற்ப திருமண நாளை பண்ருட்டியில் கொண்டாடலாம் என கூறி அழைத்து வந்தேன். கடந்த 31ம் தேதி திருவந்திபுரம் கோயிலுக்கு செல்லும் போது கொலை செய்ய முயற்சி செய்தோம், ஆனால் முடியவில்லை. மறுநாள் நானும், சீனிவாசனும் கடலூர் சில்வர் பீச் சென்று விட்டு திருவந்திபுரம், பாலூர் சாலை வழியாக வீட்டுக்கு திரும்பினோம். அப்போது தினேஷ்பாபு, முரளி ஆகியோர் பைக்கில் வந்தனர். திட்டமிட்டப்படி சீனிவாசனை இடைமறித்து முரளியும், தினேஷ்பாபுவும் கத்தியால் சரமாரியாக குத்தி கொன்றனர். கொலையை மறைப்பதற்காக போலீசில் பொய் புகார் அளித்தேன் என கூறினேன்.”\n”கொலை செய்ய டார்ச்சர்” கல்பனாவின் கள்ளக்காதலன் தினேஷ்பாபு அளித்தவாக்கு மூலம்: தினேஷ் பாபு கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் அவர் கூறியிருப்பதாவது[8]: “நான் குறிஞ்சிப்பாடி கல்லூரியில் பி.காம். படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அதே கல்லூரியில் பி.சி.ஏ. படித்து கொண்டிருந்த வித்யாவுடன் காதல் ஏற்பட்டது. கல்பனா வித்யாவின் தோழியாவார். ஒருதடவை வித்யா கல்பனாவுடன் எங்கள் வீட்டு அருகே உள்ள திருவதிகை கோவிலுக்கு வந்தார். அப்போது இன்னொரு தோழியும் அவருடன் வந்திருந்தார். நானும் திருவதிகை கோவிலுக்கு சென்றேன். அப்போதுதான் முதன் முதலாக கல்பனாவை நான் சந்தித்தேன். அவர்கள் 3 பேரையும் எங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றேன். அங்கு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந் தோம். நான் கல்பனாவின் செல்போன் எண்ணை கேட்டு வாங்கினேன். அவரும் ��ன் போன் எண்ணை வாங்கி கொண்டார். அதன்பிறகு இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொண்டோம். இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் காதலை ஏற்படுத்தியது. தனிமையில் சந்தித்து பேசினோம்.\nவித்யாவை திருமணம் செய்து கொள்ள பரிந்துரைத்த கல்பனா: “அப்போது கல்பனா விழுப்புரம் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்தார். இதன் புராஜெக்ட் ஒர்க்குக்காக அவர் பாண்டிச்சேரி சென்றார். என்னையும் அவர் அங்கு வருமாறு அழைத்தார். அங்கு சென்றோம். அதன் பிறகு லாட்ஜில் 2 பேரும் தங்கினோம். உல்லாசமாக இருந்தோம். இதற்கு பிறகு அடிக்கடி நாங்கள் தனிமையில் சந்தித்து மகிழ்ச்சியுடன் இருந்தோம். கல்பனாவை நான் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். ஆனால் இருவரும் வேறு ஜாதி என்பதால் திருமணத்துக்கு எங்கள் வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கல்பனா கூறினார். அதே நேரத்தில் வித்யாவை திருமணம் செய்து கொள்ளும்படி என்னை வற்புறுத்தினார். வித்யாவை திருமணம் செய்து கொண்டாலும் நாம் இருவரும் எப்போதும் போல் சந்தோசமாக இருக்கலாம் என்று கல்பனா கூறினார்.\nவக்கிர செக்ஸில் கூட்டு என்பது தான் வெளிப்படுகிறது: “எனவே நான் வித்யாவை திருமணம் செய்து கொண்டேன். அதன் பிறகும் எங்களுடைய உறவு நீடித்து வந்தது. என்னை அடிக்கடி சந்திப்பதில் கல்பனா மிகவும் ஆர்வமாக இருந்தார். நான்தான் வேறு பெண்ணை திருமணம் செய்து விட்டேனே இதன் பிறகும் நீ என்னுடன் உறவு வைத்து கொள்ள அதிக ஆசைப்படுகிறாயே ஏன் என்று கேட்டேன். அதற்கு அவர் “பஸ்ட் லவ் இஸ் பெஸ்ட் லவ்” உன்னை ஒருபோதும் மறக்க முடியாது என்று கூறினார். எங்களுக்குள் கள்ள தொடர்பு இருக்கும் விஷயம் எப்படியோ கல்பனா வீட்டுக்கு தெரிந்து விட்டது.\nசீனிவாசனை திருமணம் செய்து கொள், ஆனால், செக்ஸ் வைத்துக் கொள்ளாதே: “எனவே கல்பனாவுக்கு அவசரமாக திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர். உறவினர் சீனிவாசனை அவருக்கு மாப்பிள்ளை பார்த்து பேசி முடித்தனர். இது பற்றி என்னிடம் கல்பனா தகவல் கூறினார். அதற்கு அவரிடம் நீ சீனிவாசனை திருமணம் செய்துகொள். ஆனால் செக்ஸ் உறவு மட்டும் வைத்துக் கொள்ளாதே, ஏதாவது காரணம் காட்டி மறுத்து விடு நாம் தொடர்ந்து சந்தோசமாக இருப்போம். கொஞ்சநாள் கழித்து அவரை விவாகரத்து செய்து விட்டு வந்துவிடு என்று கூறினேன். இதை கல்பனா ஏற்றுக் கொண��டார்.\nசென்னையிலேயே லாட்ஜில் சந்தோஷமாக இருப்போம்: “அதன்பிறகு அவருக்கு திருமணம் நடந்தது. கல்பனா ஏற்கனவே ஒரு விபத்தில் காயம் அடைந்திருந்தார். அதை காரணம் காட்டி அவர் தனது கண வருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் திருமணமான பிறகும் எப்படியாவது என்னை சந்தித்துவந்தார். அப்போது சந்தோசமாக இருந்தோம். சீனிவாசன் காலை வேலைக்கு சென்றால் இரவுதான் வீடு திரும்புவார். அந்த நேரத்தில் என்னை சென்னைக்கு வரும்படி கல்பனா அழைப்பார். நானும் அங்கு செல்வேன். இருவரும் லாட்ஜில் தங்குவோம்.\nசீனிவாசனை கொலை செய்ய திட்டம்: “இது தொடர்ந்து நீடித்து வந்தது. எங்களுக்குள் கள்ள தொடர்பு இருப்பது சீனிவாசனுக்கும் தெரிந்துவிட்டது. எனவே கல்பனாவுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். இதனால் சீனிவாசனை தீர்த்து கட்டினால்தான் நிம்மதியாக இருக்க முடியும் என்று கல்பனா நினைத்தார். இதுபற்றி என்னிடம் கூறினார். ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன். கொலை செய்தால் பெரிய பிரச்சினையாகிவிடும் என்று கூறினேன். ஆனால் கல்பனா தொடர்ந்து வற்புறுத்தி கொண்டே இருந்தார். யாரையாவது கூலி படையை ஏற்பாடு செய்து கொன்று விடு, நான் எனது நகைகள் மற்றும் பணத்தை தருகிறேன். அதை கூலிப்படையிடம் கொடு என்று கூறினார். கடந்த 31-ந் தேதி பண்ருட்டி வருவோம். அப்போது தீர்த்து கட்டிவிடு என்று சொன்னார். எனவே நான் கூலிபடையை ஏற்பாடு செய்ய முயற்சித் தேன். ஆனால் யாரும் கிடைக்கவில்லை. எனது நண்பர்கள் 4 பேரை லாட்ஜுக்கு அழைத்து சென்று இந்த திட்டம் குறித்து கூறினேன்.\n“கல்பனா அழகில் நான் மயங்கினேன். வசதியான குடும்பத்தை சேர்ந்த கல்பனாவிடம் பணத்தை கறக்கலாம் என திட்டமிட்டிருந்தேன். ஆனால் எனது மனது ஒப்புக்கொள்ளவில்லை, அடிக்கடி கல்பனா என்னிடம் செல்போனில் பேசி எனது கணவைரை கொன்றுவிடுங்கள் என டார்ச்சர் செய்தார். பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் உள்ள போட்டோகிராபரும் எனது நண்பருமான முரளி (27)யிடம் கொலை திட்டம் பற்றி கூறினேன். கடனில் சிக்கி தவித்த முரளியும் அதற்கு ஒப்புக்கொண்டார். இதனையடுத்து தனியார் லாட்ஜில் சீனிவாசனை கொல்ல திட்டமிட்டோம். அதன்படி கொலை செய்தோம். இந்நிலையில் சென்னையில் உள்ள எனது நண்பரிடம் போலீசார் விசாரித்ததால் நான் நீதிமன்றத்தில் சரணடைந்தேன்” ��ன்றார்.\nவிசாரணையில் முரளி கூறியதாவது[9], சந்திரசேகர் செட்டியார் மகள் கல்பனா விழுப்புரம் கல்லூரியில் படிக்கும்போதே திணேஷ்பாபுவுடன் காதல் கொண்டிருந்தார். இருவரும் இருவேறு பிரிவுகளை சேர்ந்ததால், அவர்களது வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தால் தனிமையில் இவர்கள் சந்தித்து வந்தனர். இதையடுத்து கல்பனாவை அவரது தந்தை சீனிவாசனுக்கு திருமணம் முடித்து வைத்தார். இதேபோல் பத்மநாதன் தனது மகனுக்கு வித்யா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார். திருமணம் முடிந்தாலும் கல்பனாவுக்கும், திணேஷ்பாபுவுக்கும் தொடர்பு நீடித்தது.\nஎஸ்பி ராதிகா உத்தரவின்பேரில், 3 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். கொலை நடந்த அன்று நகை பறிக்கப்பட்டதாக கல்பனா கூறியிருந்தாலும், அவரது ஒரு சில நகைகள் கொள்ளை போகவில்லை. இதனால் கல்பனா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், பண்ருட்டி மேலப்பாளையத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் பத்மநாபன் மகன் தினேஷ்பாபு (27) சென்னை எழும்பூர் கோர்ட்டில் கடந்த 6ம் தேதி சரணடைந்தார். அவரை பண்ருட்டி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் தினேஷ்பாபு நண்பரான பண்ருட்டியை சேர்ந்த போட்டோகிராபர் முரளி (27)யும் சிக்கினார்[10]. இந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த 6 ம் தேதி தினேஷ்பாபு என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார் மேற்படி, அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து தினேஷ், முரளியிடம் இருந்து நகை, கொலைக்கு பயன்படுத்திய கத்தி, பைக் கைப்பற்றப்பட்டது. இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கல்பனா, இரண்டாவது குற்றவாளியாக தினேஷ்பாபு, மூன்றாவது குற்றவாளியாக முரளி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்[11]. கைதான மூன்று பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்[12].>\nமாநகராட்சிஊழியர்கொலை: 4 பேர்கைது[13] – காரணம்கள்ளக்காதல்: திருப்பரங்குன்றம்: மாநகராட்சி பிளம்பர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.அவனியாபுரம் கணக்குப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் முருகன், 28. இவர், மாநகராட்சி பிளம்பர். நேற்று மதியம் 12.30 மணிக்கு பிரசன்னா காலனியில் வேலை ப��ர்த்து கொண்டிருந்தார். அங்கு வந்த மூன்று பேர், முருகன் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து, தப்பினர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, ஆனந்த், சதீஷ்குமார் வேல்முருகன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆனந்த் மனைவி பாண்டிசெல்விக்கும், முருகனுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதற்காக முருகன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது[14].\nமத்தூர் அருகே கள்ளக்காதல் தகராறில் …\nமாலை மலர்-11 ஜூன், 2013\nமத்தூர் அருகே கள்ளக்காதல் தகராறில் லாரி டிரைவர் கொலை … கள்ளக்காதல்தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று …\nகள்ளக்காதல் விவகாரத்தில்பா.ம. … க., பிரமுகர், கள்ளத் தொடர்பு காரணமாக, அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது, போலீஸ் …\nமாநகராட்சி ஊழியர் கொலை: 4 பேர் கைது\nதிருப்பரங்குன்றம்: மாநகராட்சி பிளம்பர் பட்டப்பகலில் கொலை … விசாரணையில்,கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்துள்ளது …\nகள்ளக்காதல், கள்ளத்தொடர்பு கொலை …\nமதுரை: மதுரையில் அதிகரித்து வரும் கலாச்சார சீரழிவுக் கொலைகள் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கோவில் …\nகொலை நடந்த அன்று நகை பறிக்கப்பட்டதாக கல்பனா … கல்பனாவின்கள்ளக்காதலன் தினேஷ்பாபு அளித்த வாக்குமூலம்: “கல்பனா …\nகாங்கயம் அருகே ரியல் எஸ்டேட் …\nமாலை மலர்-14 ஜூன், 2013\n… புரோக்கர் கொலை: மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 2 பேர் … அவரது மனைவியே கள்ளக்காதலனை வைத்து கொலை செய்தது …\nக.காதலுக்கு இடையூறாக இருந்த …\nஇதுதொடர்பாக நாடகமாடிய மனைவி, அவரது கள்ளக்காதலன், நண்பர்கள் என 4 …நிலையில், துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.\nபைனான்சியர் கொலை வழக்கில் …\nபைனான்சியர் கொலை வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் தூக்கு … கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கள்ளக்காதலன்\nஈரானில் கல்லால் அடித்து …\nஈரானில் கல்லால் அடித்து கொல்லப்படும் கள்ளக்காதல் தண்டனை … கள்ளக்காதல்,கொலை, போதை கடத்தல், கற்பழிப்பு போன்ற …\nதொழிலாளி வெட்டிக் கொலை:கரூர் …\nதொழிலாளி வெட்டிக் கொலை:கரூர் அருகே மூன்று பேர் கைது … சேர்ந்த பஷிர்முகமது ,37, என்பவருக்கும் கள்ளக்காதல் இருப்பது …\n[14] தினமலர், பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013,19:30 IST; மாற்றம் செய்த நாள் : ஜூன் 16,2013,19:33 IST\nகுறிச்சொற்கள்:கற்பு, கல்பனா, களவு, குறி���்சிப்பாடி, கூடா ஒழுக்கம், கொலை, சீனிவாசன், சென்னை, தம்பதி, தாம்பத்தியம், தாலி, தினேஷ், துரோகம், பதி, பத்தினி, பாண்டிச்சேரி, புனிதம், லாட்ஜ், வித்யா, விழுப்புரம்\nஊக்குவிப்பு, கற்பு, கல்பனா, களவு, குறிஞ்சிப்பாடி, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொலை, சீனிவாசன், தம்பதி, தாம்பத்தியம், தாலி, திட்டம், தினேஷ், நகை, பதி, பத்தினி, பாசம், பாண்டிச்சேரி, புனிதம், முதலாண்டு, லாட்ஜ், வித்யா, விழுப்புரம், வைப்பாட்டி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.askwithfriend.com/2019/03/4.html", "date_download": "2019-11-17T18:52:58Z", "digest": "sha1:UDC7OJV7TFAE7GZTIROPUQYCILB4EAC6", "length": 10290, "nlines": 97, "source_domain": "www.askwithfriend.com", "title": "காட்டு விலங்குகளாக பரிணாமம் அடைந்த 4 விண்டேஜ் கார்கள்", "raw_content": "\nHomeசுவாரசியங்கள்காட்டு விலங்குகளாக பரிணாமம் அடைந்த 4 விண்டேஜ் கார்கள்\nகாட்டு விலங்குகளாக பரிணாமம் அடைந்த 4 விண்டேஜ் கார்கள்\nஉங்கள் நண்பன் March 15, 2019\nஇந்த காலத்தில் காரை விரும்பாத மக்களையே பார்க்க முடியாது. பெரும்பாலான மக்கள் தனக்கென ஒரு கற்பனை காரை மனதிற்குள் கற்பனை பண்ணி வெச்சிருப்பாங்க. இன்னும் பலர் பழைய ( Vintage ) கார்களை பத்திரமாக பராமரித்து வெச்சிருப்பாங்க. இது நம்முடைய அழகான கடந்த காலங்களை காட்சிப்படுத்தும் பொக்கிஷமாக இருக்கும். பழைய ரொமான்டிக் படங்களில் காதலர்களை அறிமுகப்படுத்துவதே இந்த அழகான கார்கள் தான். சில பேர் இதை அவர்களின் ஒரு அதிர்ஷ்டமாகவே பார்க்கிறார்கள்.\nசுவிஸ் நாட்டை சேர்ந்த ஒரு கலைஞர் ரெட்ரிக் முல்லர் ( Frédéric Müller ). இவர் எதையுமே சற்று வித்தியாசமாக யோசிக்ககூடியவர். 3D டெக்னலாஜியை பயன்படுத்தி புதுமையான படங்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவர். தற்போது உருவாக்கியுள்ள ஒரு வித்தியாசமான டிசைன் தான் 8 படங்களை கொண்ட ‘Rides of the Wild’ என்ற மாற்றியமைக்கப்பட்ட விண்டேஜ் கார்களின் டிசைன். அவருக்கு பிடித்த நான்கு வனவிலங்குகளின் தோற்றத்தில் அந்த விண்டேஜ் கார்களின் டிசைன்களை வடிவமைத்திருந்தார். 3D டெக்னலாஜியை பயன்படுத்தி இதை அவர் வடிவமைத்துள்ளார்.\n1967 ல் வெளியான Ford-250 சிங்கத்தோட தோற்றத்திற்கு ரொம்ப நல்லா பொருத்தமா இருக்கும். இவரும் அதைத்தான் தேந்தெடுத்திருக்காரு. தற்போது இந்த ஹெவி டூட்டி டிரக்கும் wild for adventure கு தயாராகப்போகுது. பூனை போன்ற இந்த காருடைய முக அமைப்புக்கு பொருத்தமா சிங்கத்தின் மூக்கு வடிவில கிரில்ல அமைத்திருக்காங்க, கூடவே காது போன்ற அமைப்பும், துல்லியமான மஞ்சள் நிறமும் இந்த காரை ஒரு சிங்கமாகவே மாத்திருச்சு. கூடவே ஹைலைட்டே காருடைய நம்பரை ‘L1ON’ என்றே மாட்டிட்டாங்க.\nநீர் யானையின் விசித்திரமான நிழலைப்பார்த்து ஈர்க்கப்பட்ட முல்லர் ஆஸ்டன் மார்ட்டின் DB5 காரை அதன் வடிவத்திற்கு மாற்ற நினைத்தார். காரின் உடலமைப்பை மாற்றியமைத்த முல்லர் நீர்யானையின் காதைப்போன்ற அமைப்பை காரின் மேல் பகுதியில் நிறுவினார். மேலும் இந்த வாகனத்திற்கு ஹிப்போ ( ‘H1PPO’ ) என்ற தனிப்பட்ட ஃபேன்சி நம்பரையும் வாங்கிக்கொண்டார்.\nதனக்கு பிடிச்ச முதலையை போன்று மாற்றம் செய்ய அவர் தேர்ந்தெடுத்த கார் 1968 ல் பிரபலமான Chevrolet Corvette Stingray. முதலையை போன்ற அசல் தோற்றத்திற்காகவே அவர் இந்த காரை தேர்வு செய்தார். நீண்ட சப்பையான காரின் முக அமைப்பு அலிகேட்டரின் வாய்ப்பகுதியை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இதன் முன் பக்கத்தில் முதலையின் பற்கள் அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது. பச்சை நிறத்தில ஒரு சக்தி வாய்ந்த ஸ்போர்ட்ஸ் மெசினை இவரு உருவாக்கியிருக்காருன்னே சொல்லலாம்.\nஇறுதியா நாம பார்க்கப்போறது பாண்டா கரடி. சிரியவங்கள்லே இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லோருக்கும் பிடிச்ச விலங்கு இந்த பாண்டா. இதற்காக இவங்க பயன்படுத்திய கார் 1977 ஆம் ஆண்டு வெளியான Fiat 600S. கருப்பு வெள்ளை நிறம், அழகான காதுகள், வாய் மற்றும் அதன் மூக்கு போன்ற வடிவத்தில் கிரில் என்று அசல் பண்டாவை காட்சிப்படுத்தும் வகையில் இந்த காரை மாற்றியமைச்சிருக்காங்க. பைனல் டெச்சா ‘P4ND4’ என்று தனிப்பட்ட நம்பரையும் வாங்கி அசத்தியிருக்காங்க.\nஉலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்\nஉங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nராயல் என்ஃபீல்ட் \" Bullet \" உருவான கதை\nதகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா\nமர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்\nசாக்கடல் பற்றிய 10 அரிய தகவல்கள்\nகடலில் வாழும் டாப் 10 அரக்கர்கள்\nஹாலிவுட்டையே அலற வைத்த டாப் 5 சீரியல் கில்லர்கள்\n18 வயதிற்கு முன்னர் திருமணத்தை அனுமதிக்கும் டாப் 10 நாடுகள்\nபேத்தை மீன் ( \"Puffer Fish\" )பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்\nடாப் 10 உலகம் 32\nடாப் 10 உலகம் 32\nCopyright © உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/aug/05/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3206991.html", "date_download": "2019-11-17T18:20:16Z", "digest": "sha1:ZBZZQDFXO5OF7W7FKOV3H3LPX3OXDHAH", "length": 7651, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முத்தலாக் மசோதா நிறைவேறியதை கொண்டாடிய பெண்ணுக்கு விவாகரத்து- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுத்தலாக் மசோதா நி���ைவேறியதை கொண்டாடிய பெண்ணுக்கு விவாகரத்து\nBy DIN | Published on : 05th August 2019 01:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை தலாக் என்று கூறி விவாகரத்து செய்யும் முறைக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேறியதை கொண்டாடிய மனைவிக்கு அவரது கணவர் தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.\nஉத்தரப் பிரதேச மாநிலம், ஃபதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த முஃபீதா கதுன் என்பவர் முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதை கொண்டாடியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் மூன்று முறை தலாக் எனக் கூறி வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டதாகவும் புகார் கிடைத்துள்ளது.\nஇதுதொடர்பாக அந்தப் பெண்ணின் கணவர் ஷம்சுதீனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.\nமூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முஸ்லிம் கணவருக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-maths-public-exam-march-2019-original-question-paper-and-answer-key-1835.html", "date_download": "2019-11-17T17:06:40Z", "digest": "sha1:66L5FXPLORA4TALVBEFK4NIKER7I3ZXE", "length": 18333, "nlines": 417, "source_domain": "www.qb365.in", "title": "11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கணிதம் மார்ச் 2019 ( 11th Standard Maths Public Exam March 2019 Original Question Paper and Answer Key ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th கணிதம் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Term II Model Question Paper )\n11th கணிதம் - ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Binomial Theorem, Sequences and Series Model Question Paper )\n11th கணிதம் - தொகை நுண்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Integral Calculus - Three Marks Questions )\n11th கணிதம் - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Differential Calculus - Limits And Continuity Three Marks Questions )\nNext 11th Standard கணிதம் - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nT2 - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - தொகை நுண்கணிதம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வெக்டர் இயற்கணிதம்-I - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - அணிகளும் அணிக்கோவைகளும் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇருபரிமாண பகுமுறை வடிவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n11ஆம் வகுப்பு கணித பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணித பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th Standard கணிதம் - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths ... Click To View\n11th கணிதம் - வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Differential Calculus ... Click To View\n11th Standard கணிதம் - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths - ... Click To View\n11th கணிதம் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Term II ... Click To View\n11th Standard கணிதம் - வெக்டர் இயற்கணிதம்-I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths ... Click To View\n11th Standard கணிதம் - அணிகளும் அணிக்கோவைகளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths - ... Click To View\n11th கணிதம் - இருபரிமாண பகுமுறை வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Two Dimensional ... Click To View\n11th கணிதம் - ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Binomial Theorem, ... Click To View\n11th கணிதம் - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Introduction ... Click To View\n11th கணிதம் - தொகை நுண்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Integral Calculus - Three ... Click To View\n11th கணிதம் - வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் மூன்��ு மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Differential Calculus ... Click To View\n11th கணிதம் - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Differential Calculus ... Click To View\n11th கணிதம் - வெக்டர் இயற்கணிதம் I மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Vector ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:01:19Z", "digest": "sha1:5TR7A2SQJP4DC3ARMP52RVX4RGB7TYCS", "length": 2732, "nlines": 79, "source_domain": "www.tamilxp.com", "title": "தேங்காய் உடையும் பலன்கள் Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Tags தேங்காய் உடையும் பலன்கள்\nTag: தேங்காய் உடையும் பலன்கள்\nஇறை வழிபாட்டின் போது தேங்காய் உடைப்பதற்கான காரணம் என்ன\nஇறைவனுக்கு நாம் தேங்காய் உடைத்து வழிபடும் முறை பல்வேறு தத்துவங்களை உணர்த்துவதாக உள்ளது. தேங்காயின் உட்புறம் உள்ள இனிய இளநீர், பரமானந்தபேறைக் குறிக்கிறது. இந்த நீரை சூழ்ந்திருக்கும் ஓடு, அதனை உணர முடியாமல் நம்மை...\nஎந்த நேரமும் ஏசியில் இருப்பது ஆபத்தா\nவஜ்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nஇந்த நேரத்தில் உடலுறவு மிகவும் நல்லது\nநுணா மூலிகையின் மகிமை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2019-11-17T18:45:18Z", "digest": "sha1:S3MTB67XUJGBSWO476TGWZQEF3RJJARX", "length": 9977, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கோப் குழு | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கோப் குழு\nஅரச கடன் குறித்து ஆராய விஷேட பாராளுமன்ற தெரிவு குழு\nஅர�� கடன் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக எதிர்கட்சி உறுப்பினர் அல்லது கோப் குழுவின் தலைவரின்\n15 அரச நிறு­வ­னங்­களில் பல பில்­லியன் கணக்கில் ஊழல் : கோப் குழு அறிக்கை சமர்ப்பிப்பு\nநாட்டில் 15 அர­ச­து­றை ­நி­று­வ­னங்­களில் இடம்­பெற்ற ஊழல்கள், இழப்­புகள், மோச­டிகள் மற்றும் தவ­றான கையா­டல்கள் என்­ப­வற்...\nமஹிந்த பாணியில் பேச ஆரம்பிக்கும் மைத்திரி\nஜனாதிபதி சிறிசேன தனது நிலைப்பாடு குறித்து மூன்று தினங்களுக்கு முன்னர் கூறுகையில், மத்திய வங்கி பிணைமுறி விற்பனை விவகாரம...\nமத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் ; மத்திய வங்கியின் நிதிச்சபை கூட்டம் இன்று\nமத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் குறித்த கோப் குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக மத்திய வங்கியின் நிதிச்சபை கூட்...\n\"மக்கள் பணத்தை சூரையாடுவதை பார்க்கிலும் பிச்சை எடுப்பது மேல்\"\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் காலத்தில் பிணை முறி வழங்களின் போது பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளமையும் இதன...\nஅர்ஜுன் மஹேந்திரனை சர்வதேச பொலிசாரின் ஒத்துழைப்புடன் கைது செய்வோம் - அமைச்சர் மஹிந்த அமரவீர\nகோப் குழு அறிக்கையின் பிரகாரம் மத்திய வங்கி முறிகள் விநியோக மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க அர்ஜுன் மஹேந்திரன் நா...\nகோப் அறிக்கை உள்ளக அடிப்படையில் இரண்டாக பிளவுப்பட்டுள்ளது : சுனில் ஹந்துன்னெத்தி எம்.பி.\nசர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி தொடர்பான கோப் குழுவின் பரிந்துரைக்கு அனைவரும் இணக்கம் தெரிவித்தாலும் உள்ளக அடிப்பட...\nகோப் அறிக்கை வெளிவந்தமை நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி : பிரதமர்\nஇலங்கை மத்திய வங்கியின் பிணைமுறிகள் தொடர்பாக அரச பொது முயற்சிகள் பற்றிய பாராளுமன்றக் குழு (கோப் குழு) அறிக்கையை வெளியிட...\nநாட்டை விட்டு தப்பிச் சென்ற அர்ஜுன மகேந்திரன் : சபையில் ரஞ்சித் டி. சொய்சா எம்.பி. தகவல்\nஇலங்கை மத்திய வங்கியின் பிணை முறிகள் விவகாரம் தொடர்பான கோப் குழுவின் அறிக்கை நாளை சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில்...\nமத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மீண்டும் அழைப்பு\nமத்திய வங்கி ஆளுநர் உட்பட அதன் பணிப்பாளர் சபைக்கு மீண்டும் கோப் குழு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளது.\nகோத்தாபய பொறுப்பு��்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-11-17T17:54:52Z", "digest": "sha1:KVALIC7GWTOLUTCMY4E2HMX4R6MBCNQQ", "length": 14747, "nlines": 111, "source_domain": "tamilthamarai.com", "title": "மத்திய அரசு |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா அமைப்பதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் மொத்தம், நான்குமருத்துவ சாதனங்கள் பூங்காவை அமைப்பதற்கு, மத்திய அரசு அனுமதிவழங்கி ......[Read More…]\nNovember,11,19, —\t—\tமத்திய அரசு, மருத்துவ சாதன பூங்கா\n12 அதிகாரிகளை பணி நீக்கம் செய்து மத்திய அரசு அதிரடி உத்தரவு\nஊழல், முறைகேடு, பாலியல்தொல்லை உள்ளிட்ட புகாரின் காரணமாக வருமான வரித்துறை அதிகாரிகள் 12 பேரை மத்திய அரசு அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 354 இடங்களில் மாபெரும் வெற்றிபெற்றது. ......[Read More…]\nJune,11,19, —\t—\tநிர்மலா சீதாராமன், மத்திய அரசு\nதேசிய நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின்வாங்காது\nடெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் அமையவுள்ள சர்வதேசமாநாடு மற்றும் கண்காட்சி மையத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த அடிக்கல்நாட்டு விழாவில் அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் கலந்து கொண்டனர். புதிதாக அமையவுள்ள இந்தமையத்தில் மாநாட்டுக்கான ......[Read More…]\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் 48 மணி நேரத்திற்குள் திருமணத்தை பதிய வேண்டும்\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் 48 மணி நேரத்திற்குள் திருமணத்தை பதியவேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தவறும் பட்சத்தில் பாஸ்போர்ட், விசா வழங்கப்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. மத்தியகுழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டு ......[Read More…]\nJune,15,18, —\t—\tஇந்தியர்கள், மத்திய அரசு\nநான்காண்டு ஆட்சியில், ஊழலை ஒழித்து வெளிப்படை தன்மையுடன் கூடிய நிர்வாகம்\nமோடியின் நான்காண்டு ஆட்சியில், ஊழலை ஒழித்து வெளிப்படை தன்மையுடன் கூடிய நிர்வாகம் நடை பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி அரசு பதவி யேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறை வடைந்து 5-வது ......[Read More…]\nMay,26,18, —\t—\tசுகாதாரக் காப்பீடு திட்டம், மத்திய அரசு, மோடி\nமத்திய அரசு கொலீஜியம் பரிந்துரையை திருப்பி அனுப்பியது தவறில்லை\nஉச்ச நீதிமன்றம் ,நீதிபதி கே.எம்.ஜோசஃபை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் கொலீஜியம் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு திருப்பி அனுப்பியதில் தவறில்லை என்று கூறியுள்ளது. உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் கே.எம்.ஜோசஃபையும், மூத்தவழக்கறிஞர் இந்து ......[Read More…]\nApril,26,18, —\t—\tஉச்ச நீதிமன்றம், மத்திய அரசு\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரியான நகர்வில் தான் மத்திய அரசு சென்றுகொண்டிருக்கிறது\nஉச்ச நீதி மன்றம் சட்ட ரீதியாக எந்தெந்த வகையில் இறுதி தீர்ப்பை செயலாக்க வேண்டிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமோ அதை தெளிவாக சொல்லியிருக்கிறாரகள், இதில் மத்திய அரசு Scheme பற்றிய விளக்கம் கேட்டுக்கொண்டதின் பெயரில் ......[Read More…]\nApril,9,18, —\t—\tஉச்ச நீதி மன்றம், மத்திய அரசு\nதகவல் கசிவு குறித்து விளக்கம் அளிக்க முகநூல் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம்\nதகவல் கசிவு குறித்து விளக்கம் அளிக்க முகநூல் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. ஏப்ரல் 7 ம் தேதிக்குள் முகநூல் நிறுவனம் பதில் அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...[Read More…]\nMarch,28,18, —\t—\tமத்திய அரசு, முகநூல் நிறுவனம்\nஃபேஸ்புக் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்காது\nஇந்தியத் தேர்தல்முறையில் தலையிட்டு மக்களின் மனதில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தால், ஃபேஸ்புக் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்தியஅரசு தயங்காது என்று கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா விவகாரத்தில் மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது. இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் ......[Read More…]\nMarch,21,18, —\t—\tஃபேஸ்புக், கேம்பிரிட்ஜ் ���னலிட்டிகா, மத்திய அரசு\nமோடி ஒரு விதத்தில் தமிழ்நாட்டை காப்பாற்றி இருக்கிறார்\nஏன் மத்திய அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர மறுக்கிறது. தெரிந்து கொள்வோம் சந்திரபாபு நாயுடு ஏன் கோபித்துக்கொண்டார் உண்மையாக மத்திய அரசு துரோகம் செய்ததா உண்மையாக மத்திய அரசு துரோகம் செய்ததா அவர்கள் கேட்க்கும் special category status (சிறப்பு அந்தஸ்து)என்றால் ......[Read More…]\nMarch,18,18, —\t—\tஆந்திரா, சந்திரபாபு நாயுடு, மத்திய அரசு\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஜனநாயகம் போராடும் உரிமைகளை அனைவருக்கும் தருகிறது. ஆனால் அதற்கும் இடம், பொருள் ...\n12 அதிகாரிகளை பணி நீக்கம் செய்து மத்திய � ...\nதேசிய நலனுக்காக கடுமையான முடிவுகளை எட� ...\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் 48 மணி நேரத்தி ...\nநான்காண்டு ஆட்சியில், ஊழலை ஒழித்து வெள� ...\nமத்திய அரசு கொலீஜியம் பரிந்துரையை திர� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nதகவல் கசிவு குறித்து விளக்கம் அளிக்க ம� ...\nஃபேஸ்புக் மீது கடும் நடவடிக்கை எடுக்க � ...\nமோடி ஒரு விதத்தில் தமிழ்நாட்டை காப்பா� ...\nசொத்து பரிவர்த் தனைகளுக்கு ஆதாரை கட்ட� ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2010/12/blog-post_28.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=YEARLY-1451586600000&toggleopen=MONTHLY-1291141800000", "date_download": "2019-11-17T18:44:59Z", "digest": "sha1:745DJYWX7YLOE5EQ76U2VZR6L3RNHJNE", "length": 19207, "nlines": 335, "source_domain": "www.siththarkal.com", "title": "திருமந்திர ரகசியம்...தொடர்ச்சி! | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nAuthor: தோழி / Labels: திருமூலர்\nதிருமூலர் அருளிய திருமந்திரம் பத்து பிரிவுகளில் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது என்பதை நேற்றைய பதிவில் பார்த்தோம். பாயிரம் என்ற முதல் பிரிவில் பதின்மூன்று ���லைப்புகளின் கீழ் நூற்றி ஐம்பத்தியாறு பாடல்கள் இருப்பதையும் பார்த்தோம். இன்று தந்திரங்களின் கட்டமைப்பினை பற்றி பார்ப்போம்.\nபதினேழு தலைப்புகளின் கீழ் நூற்றி அறுபத்தியாறு பாடல்களைக் கொண்டது முதலாம் தந்திரம். இது பொதுவில் ஒழுக்க நெறிகளைப் பற்றி கூறுகிறது.\nஇருபத்தி ஐந்து தலைப்புகளின் கீழ் இருநூற்றி எட்டு பாடல்கலைக் கொண்டது இரெண்டாம் தந்திரம். இவை சிவனையும், சீவனையும் விளக்குகின்றன.\nஇருபத்தியொரு தலைப்புகளின் கீழ் முன்னூற்று முப்பத்துமூன்று பாடல்களைக் கொண்டது மூன்றாம் தந்திரம். இவற்றில் பெரும்பாலும் யோகம் பற்றிய விளக்கங்கள் காணக் கிடைக்கிறது.\nபதின்மூன்று தலைப்புகளின் கீழ் ஐநூற்று முப்பது பாடல்களைக் கொண்டது நான்காம் தந்திரம். இவற்றில் உபாசனை வழிமுறைகள் கூறப் பட்டிருக்கிறது.\nஇருபது தலைப்புகளின் கீழ் நூற்றி ஐம்பத்திநான்கு பாடல்களைக் கொண்டது ஐந்தாம் தந்திரம். சைவ சமயத்தின் வகைகள் மற்றும் சரியை, கிரியை, யோகம், ஞானம் போன்றவைகளை இந்த பகுதி விளக்குகிறது.\nபதின்நான்கு தலைப்புகளின் கீழ் நூற்றி இருபத்தியெட்டு பாடல்களைக் கொண்டது ஆறாம் தந்திரம். குருதரிசனம், ஞானநிலை, துறவு, தவம் மற்றும் திருநீற்றின் பெருமைகள் இந்த பிரிவில் காணலாம்.\nமுப்பது தலைப்புகளில் நானூற்றிஏழு பாடல்களைக் கொண்டது ஏழாம் தந்திரம். இவை ஆறு ஆதாரங்கள், ஆறு லிங்கங்கள், புலனடக்கம், தகாத ஒழுக்கம் பற்றி விளக்குகின்றது.\nமுப்பத்தி மூன்று தலைப்புகளில் ஐநூற்றி பதினெட்டு பாடல்களைக் கொண்டது எட்டாம் தந்திரம். இவை சித்தாந்த விளக்கம், ஞானிகள் செயல் மற்றும் முக்குணங்கள் பற்றி விளக்குகின்றது.\nஇருபத்தி இரண்டு தலைப்புகளில் நாநூறு பாடல்களைக் கொண்டது ஒன்பதாம் தந்திரம். இவை குரு தரிசனம், மூவகை பஞ்சாட்சரங்கள், ஞான உதயம், வாழ்த்து என்பது பற்றி விளக்குவதோடு திருமந்திரம் நிறைவடைகின்றது.\nஆக மொத்தமாய் பாயிரம் சேர்த்து ஒன்பது தந்திரங்கள் நூற்று தொன்னூற்றி ஐந்து தலைப்புகளுடன், மூவாயிரத்தி எண்பத்தியோரு பாடல்களைக் கொண்ட பொக்கிஷம்தான் திருமந்திரம்.\nகுருவருளைப் பெற ஓர் எளிய வழி தினமும் காலையில் எழுந்து திருமந்திரத்தை உணர்ந்து படித்து வந்தாலே சித்திக்கும். இப்படி சிறப்புகள் பலவற்றை தன்னகத்தே கொண்ட திருமந்திரத்தில் மறை��ொருளாய் உணர்த்தப்பட்டு இன்று வரை ரகசியமென கருதப் படும் ஒன்றினைப் ப்ற்றி நாளைய பதிவில் பார்ப்போம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nதங்கள் விளக்கம் திருமந்திரம் குறித்து மிக நன்றக உள்ளது.தங்களது விளக்கம் புதுமையாக இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்.அதாவது,எளிமையாகவும் படித்தவுடன் மனதில் பதியும்படி இருக்கவேண்டுகிறேன்\nஅய்யா, எனக்கு சித்தர்களின் வாழ்க்கை வரலாறு தகவல்கள் வேண்டும்.\n இங்கே குரு என்பவர் திருமூலரை குறிக்கின்றதா, இல்லை எந்த குருவை வேண்டுமானாலும் குறிக்கின்றதா என்பதை தெளிவுபடுத்தவேண்டுகிரேன் .\nநிறைந்த அன்புடன் நலமும், வளமும் பெருகிட...\nதிருமந்திர ரகசியம் - பஞ்சாக்கர எழுத்துக்கள் தொடர்ச...\nதிருமந்திர ரகசியம் - பஞ்சாக்கர எழுத்துக்கள்\nதிருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம்\nநிறைய நன்றிகளுடன் ஓர் புதிய முயற்சி\nசித்தரகசியம் - நிறைவுப் பகுதி\nசித்தரகசியம் - விபரீத யந்திரங்கள் தொடர்ச்சி..\nசித்தரகசியம் - விபரீத யந்திரங்கள் ஓர் அறிமுகம்\nசித்தரகசியம் - மூலிகை சாபநிவர்த்தி\nசித்தரகசியம் - சாபநிவர்த்தியின் வகைகள்\nசித்தரகசியம் - சாபநிவர்த்தி ஓர் அறிமுகம்\nசித்தரகசியம் - தீட்சைகள், சில விளக்கங்கள்\nசித்தரகசியம் - சிவதீட்சைகள் நிறைவுப் பகுதி\nசித்தரகசியம் - சிவதீட்சைகள் தொடர்ச்சி..\nசித்தரகசியம் - சிவதீட்சைகள் தொடர்ச்சி..\nசித்தரகசியம் - சிவ தீட்சைகள்\nசித்தரகசியம் - தீட்சைகள் ஓர் அறிமுகம்\nசித்த ரகசியம் - உடல்கட்டு மந்திரங்கள் செபிக்கும் ம...\nசித்த ரகசியம் - உடல்கட்டு மந்திரங்கள் தொடர்ச்சி..\nசித்த ரகசியம் - “உடல் கட்டு மந்திரங்கள்”\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2019-11-17T17:36:27Z", "digest": "sha1:EIFPJV6NULE4NRBABQLKN5E42XFPCJGD", "length": 4235, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "கனடா சந்தைகளில் மீளப் பெறப்படும் Daesang நிறுவனத்தின் சாதப் பொடி! |", "raw_content": "\nகனடா சந்தைகளில் மீளப் பெறப்படும் Daesang நிறுவனத்தின் சாதப் பொடி\nஒவ்வாமைப் பொருள்களின் தகவல்களைத் தெரிவிக்கத் தவறிய சிங்கப்பூரின் Daesang நிறுவனத்தின் சுவையூட்டும் பொடி மீளப் பெறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பொருள்களின் தகவல்களைத் தெரிவிக்காததால் அந்த நிறுவனத்தின் சுவையூட்டும் பொடி மீட்டுக்கொள்ளப்படவுள்ள தகவலை சிங்கப்பூர் உணவு அமைப்பு வெளியிட்டது.\nஅரிசிப் பொடி அடங்கிய பொட்டலங்களில் முட்டை, பால், கோதுமை ஆகிய பொருள்களின் ஒவ்வாமை தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்படவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nDaesang நிறுவனத்தின் சுவையூட்டல் பொடி 24 கிராம் பொட்டலங்களில் விற்கப்படுகிறது. குறிப்பாக கனடா, நியூசிலந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த சுவையூட்டும் பொடி மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றது.\nமுட்டை, பால், கோதுமை ஆகிய பொருள்களால் ஒவ்வாமைக்கு உள்ளாவோர் Daesang சுவையூட்டல் பொடியை கொள்வனவு செய்ய வேண்டாம் என்று உணவு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nபாதிக்கப்பட்ட பொருள்களை வாங்கிய நுகர்வோரின் விபரங்களுக்கு அல்லது பொருள்களை மாற்றிக்கொள்ள விசேட கரும பீடங்களும் அந்தந்த நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளன.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nn9.in/author/admin/", "date_download": "2019-11-17T17:48:29Z", "digest": "sha1:Z2B362VYZKXIE75ABRSCCTNOF3CGR7S2", "length": 10419, "nlines": 136, "source_domain": "nn9.in", "title": "admin, Author at NN9", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு...\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த் பாராட்டு பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் சீன அதிபருடன் இரண்டு நாட்களாக தங்கியிருந்து , தமிழர்களின் பாரம்பரிய...\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\nபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நாளை (அக்��ோபர் 8) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலத்துக்கு மாவட்ட எஸ்.பி. தடை விதித்துள்ளார். இதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர்தான் பின்னணியில் இருக்கிறார்...\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\nஇந்தியா என்கிற பெரிய துணை கண்டத்தில் இருந்து 1947-ம் ஆண்டு தனியாக பிரிந்து சென்ற நாடு தான் பாகிஸ்தான். நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற அந்த கசப்பான...\nரயில்கள் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம்:\n1 மணி நேரம் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு ரூபாய் 100 இழப்பீடும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு 250 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும்:...\nராஜதந்திரத்தைப் பற்றி மோடிக்கு கொஞ்சம் கற்றுக்கொடுங்கள்- ஜெய்சங்கருக்கு ராகுல்காந்தி வேண்டுகோள்\nராகுல் காந்தி அவர்களே , காஸ்மீர் விஷயத்தில் ராஜதந்திரம் இல்லை என்றால்ஐ நா சபையில் அவசர கூட்டம் நடந்திருக்கும்.. அமெரிக்கா பொருளாதார தடை விதித்து இருக்கும்..சீன படைகள்...\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் இடைத் தரகர் கைது; மாணவர் இர்ஃபான் சரண்\nதேனி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராஜிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. ட் தேர்வு ஆள்மாறாட்ட...\n”குடிமக்கள் சட்டத்தை கொண்டு வந்து, மேற்கு வங்கத்தில் ஊடுருவியவர்களை வெளியேற்றுவோம்”\nபாஜகவை மேற்கு வங்க மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். மக்களவை தேர்தலில் எங்களுக்கு இங்கு 18 எம்.பி.க்கள் கிடைத்துள்ளார்கள். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக...\nஅமிதாப் பச்சனுக்கு 75% கல்லீரல் கெட்டுவிட்டது\nபாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்தக்கொண்டு தன் உடல் நிலைகுறித்து பேசிய கருத்துகள் அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளதாவது,...\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\nரயில்கள் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம்:\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\nரயில்கள் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம்:\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-11-17T17:05:56Z", "digest": "sha1:IF6IBRQGJGAFAOJJAWTDTMEFVNFEUFH3", "length": 6455, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கினி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகினி அல்லது கினி குடியரசு என்பது மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது கினி-பிசாவு, செனகல் என்பற்றை வடக்கிலும், மாலியை வடகிழக்கிலும், ஐவரி கோஸ்ட்டை தென் கிழக்கிலும் லிபியாவை தெற்கிலும், சியெரா லியானை மேற்கிலும் தனது எல்லைகளாக கொண்டுள்ளது. மேற்கில் அத்லாந்திக் சமுத்திரத்தை நோக்கியவாறு உள்ளது. இது நைஜர் நதி, செனகல் நதி, கம்பியா நதி என்பவற்றின் ஊற்றுப்பிரதேசங்களை கொண்டுள்ளது. இது ஒரு முன்னாள் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகும். விடுதலைக்கு முன்னர் இது பிரெஞ்சு கினி என்று அழைக்கப்பட்டது. முன்னர் கினி என்பது சகாராவுக்கு தெற்கேயுள்ள ஆபிரிக்க மேற்குக் கரைக்கு வழங்கப்பட்ட பெயராகும். இது பெர்பிய மொழியில் \"கருப்பர்களின் நிலம்\" என்ற பொருள் கொண்ட பதத்தில் இருந்து வருவதாகும். 10.5 மில்லியமன் மக்கள் தொகை கொண்ட நாடான கினி 245,860 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டுள்ளது\nமற்றும் பெரிய நகரம் கொனாக்ரி\n• அதிபர் லன்சானா கொந்தே\n• பிரான்சிடமிருந்து அக்டோபர் 2 1958\n• மொத்தம் 2,45,857 கிமீ2 (78வது)\n• நீர் (%) சிறியது\n• யூலை 2005 கணக்கெடுப்பு 9,402,000 (83வது)\n• 1996 கணக்கெடுப்பு 7,156,406\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $18.879 பில்லியன் (111வது)\n• தலைவிகிதம் $2,035 (142வது)\nகிறின்விச் சீர் நேரம் (ஒ.அ.நே+ 0)\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/72142", "date_download": "2019-11-17T17:17:03Z", "digest": "sha1:OFPIBVT5KDVB4YSCYZPMTT6OUFQWWVW4", "length": 7312, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "வடகிழக்கு- சில குறிப்புகள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 31\nசூரியதிசைப் பயணம் – 16 »\nTags: வடகிழக்கு- சில குறிப்புகள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-57\nமின்தமிழ் அட்டை - ஒரு விவாதம்\nகேள்வி பதில் - 27, 28\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்��ணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-11-17T17:07:41Z", "digest": "sha1:WPHKJU2L3HFJDOUJOZC4HCBLCXZWN4B2", "length": 6255, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: இலங்கை கடற்படை - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் படகுடன் சிறைப்பிடிப்பு\nஎல்லை தாண்டியதாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேரை படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசெப்டம்பர் 19, 2019 10:44\nநெடுந்தீவு அருகே மீன்பிடித்த 4 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை\nநெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஅதிக இன்னிங்ஸ் வெற்றிகளை ருசித்த கேப்டன்: டோனி, அசாருதீன், கங்குலியை முந்தி விராட் கோலி சாதனை\nமக்கள் பிரச்சினையை தீர்க்க ரஜினி அரசியலுக்கு வருவார்- அண்ணன் சத்தியநாராயண ராவ் பேட்டி\nஅதிரடி அரசியலுக்கு தயாராகும் ரஜினிகாந்த்- அடுத்த மாதம் புதிய அறிவிப்பு\nரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்\nஇலங்கை அதிபர் தேர்தல்: 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nகாலை தொட்டு வணங்கிய ரசிகர்: அடிக்க வேண்டாம் என விராட் கோலி அன்பு கட்டளை\nமக்களுக்காக சிறை சென்றத���க மு.க.ஸ்டாலின் பொய் சொல்கிறார்- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/34630", "date_download": "2019-11-17T18:44:38Z", "digest": "sha1:G6DEOV4YCSBWHD7P23U65JUGTEVVEPRM", "length": 10794, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "இரு நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளும் ரணில் | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nஇரு நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளும் ரணில்\nஇரு நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளும் ரணில்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கபூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏழுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.\nநாளை சிங்கபூர் செல்லும் பிரதமர் அந்நாட்டு தலைவர்களை சந்தித்து இருதரப்பு பொருளாதார உறவுகள் குறித்து கலந்துரையடவுள்ளார். குறிப்பாக இலங்கை மற்றும் சிங்கபூருக்கிடையில் மேற்கொள்ளவுள்ள சுதந்திர வர்ரத்தக ஒப்பந்தம் தொடர்பிலும் அந் நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.\nஎதிர்வரும் ஞாயிற்று கிழமை சிங்கபூரிலிருந்து ஜப்பான் செல்லவுள்ள பிரதமர் அந்நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு உறவுகளின் விரிவாக்கம் குறித்தும் கலந்துரையடாவுள்ளார்.\nசிங்கப்பூர் ஜப்பான் விஜயம் இருதரப்பு\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தாபய ராஜபக்சவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன்.\n2019-11-17 20:19:52 விக்கினேஸ்வரன் கோத்தாபய ராஜபக்ஸ சிங்கள மக்கள்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nபுதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டபிறகு 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து தங்களது உடனடி செயற்திட்டத்தை வகுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.\n2019-11-17 20:10:21 ஜனாதிபதித் தேர்தல் மஹிந்த ராஜபக்ஸ கோத்தாபய ராஜபக்ஷ\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஎதிர்பார்த்ததை போன்று ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்றுள்ளது.\n2019-11-17 16:50:06 ஜனாதிபதி தேர்தல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nதனது வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\n2019-11-17 15:53:44 கோத்தாபய ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேன Gotabaya Rajapaksa.\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/most-urgent-attendance-app-19-06-2019-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-17T18:45:09Z", "digest": "sha1:MU3DSWP7IOPEXP2EKNMLJWDL42RA5A6Z", "length": 4905, "nlines": 57, "source_domain": "edwizevellore.com", "title": "MOST URGENT – Attendance App – 19.06.2019 நிலவரப்படி மாணவர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகள் உரிய விளக்கக் கடிதத்தினை வழங்க கோருதல் சார்பாக", "raw_content": "\nMOST URGENT – Attendance App – 19.06.2019 நிலவரப்படி மாணவர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகள் உரிய விளக்கக் கடிதத்தினை வழங்க கோருதல் சார்பாக\nசார்ந்த அரசு / அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,\nAttendance App – 19.06.2019 நிலவரப்படி மாணவர்கள் வருகைப் பதிவினை TN Schools Attendance App மூலம் பதிவு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய விளக்கக் கடிதத்தினை நாளை (20.06.2019) மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் நேரில் சமர்ப்பிக்கும்படி தெரிவிக்கப்படுகிறது.\nமுதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.\nPrev01.08.2018 அன்றைய மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் – உபரி ஆசிரியர்களின் விவரங்கள் – சார்பு\nNextALL HMs/Martic Principals (As per list attached) -இன்று (20.06.2019) பிற்பகல் 2 மணிக்கு காட்பாடி, காந்திநகர் எஸ்.எஸ்.ஏ. கூட்ட அரங்கில் நடைபெறும். கூட்டத்தில் 2018-2019ம் கல்வியாண்டில் பெறப்பட்ட +1 மற்றும் +2 செய்முறை பயிற்சி ஏட்டிற்கான தொகை செலுத்தாதவர்கள் செலுத்த கோருதல்(List Attached)\nதேர்வுகள்- மார்ச் 2020-இல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி பொதுத் தேர்வுகள் நடைமுறைபடுத்துதல் – பழைய பாடத்திட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச்-2020, ஜீன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – அரசாணை வெளியிடப்பட்டது சார்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jagadeesktp.blogspot.com/", "date_download": "2019-11-17T18:06:42Z", "digest": "sha1:GN5IHRXP22TRY6EZSQBUPNKQBKOBAHFJ", "length": 71124, "nlines": 509, "source_domain": "jagadeesktp.blogspot.com", "title": "பட்டாம்பூச்சி...", "raw_content": "தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.\nஎன்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.\nஎன்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.\nபுதன், 17 நவம்பர், 2010\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ். ராமகிருஷ்ணன்\nகேணி இலக்கியச் சந்திப்பில் பேசுவதற்காக என் விருப்பக் கதைகளை மறுவாசிப்பு செய்து கொண்டிருந்த போது இளம் வாசகர்களுக்காக நான் முக்கியம் என நினைக்கும் சிறுகதைகளை அடையாளம் காட்டலாமே என்று தோன்றியது. அப்படி உருவானது தான் இந்தப் பட்டியல்\nகட்டாயம் வாசிக்கபட வேண்டிய தமிழ்சிறுகதைகளாக நூறு கதைகளைப் பட்டியிலிட்டிருக்கிறேன். இது தரவரிசைபட்டியல் இல்லை. மாறாக பல்வேறுவிதமான கதை சொல்லும் முறைகளில் அமைத்த சிறந்த சிறுகதைகள் இவை. இவர்கள் தனித்துவமாக கதை சொல்லும் எழுத்தாளர்கள்.\nஎன் நினைவில் உள்ள கதைகளிலிருந்து இந்தப் பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். விடுபடல்களும் மறதியும் இயல்பாகவே இருக்க கூடும்.\nஇந்திய மொழிகளில் தமிழில் தான் இவ்வளவு மாறுபட்ட சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. உலகின் சிறந்த சிறுகதைகளாக கொண்டாடப்பட வேண்டிய பல கதைகள் தமிழில் வெளியாகி உள்ளன. இவை ஆங்கிலத்தில் ஒரே தொகுப்பாக வெளியாகி உலக இலக்கிய பரப்பில் கவனம் பெற வேண்டும் என்பதே எப்போதும் உள்ள விருப்பம்.\nஇந்தப் பட்டியலுக்கு வெளியிலும் அவசியம் வாசிக்க வேண்டிய பல முக்கிய சிறுகதைகள் நிச்சயம் இருக்கின்றன. இது புதிய வாசிப்பிற்கான அடையாளம் காட்டும் முயற்சி மட்டுமே. அக்கறை உள்ள வாசகன் நிச்சயம் இதிலிருந்து தனது வாசிப்பின் தளங்களை விரித்துக் கொண்டு செல்ல முடியும்.\n1. காஞ்சனை – புதுமைபித்தன்\n2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன்\n3. செல்லம்மாள் – புதுமைபித்தன்\n5. பிரபஞ்ச கானம் - மௌனி\n6. விடியுமா - கு.ப.ரா\n8. நட்சத்திர குழந்தைகள் -பி. எஸ். ராமையா\n9. ஞானப்பால் – பிச்சமூர்த்தி\n10. பஞ்சத்து ஆண்டி – தி.ஜானகிராமன்\n11. பாயசம் – தி.ஜானகிராமன்\n12. ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி\n13. அன்பளிப்பு - கு. அழகிரிசாமி\n14. இருவர் கண்ட ஒரே கனவு – கு. அழகிரிசாமி\n15. கோமதி – கி. ராஜநாராயணன்\n16. கன்னிமை – கி.ராஜநாராயணன்\n17. கதவு - கி.ராஜநாராயணன்\n18. பிரசாதம் -சுந்தர ராமசாமி\n19. ரத்னாபாயின் ஆங்கிலம் -சுந்தர ராமசாமி\n20. விகாசம் - சுந்தர ராமசாமி\n21. பச்சை கனவு -லா.ச.ராமாமிருதம்\n23. ஒரு ராத்தல் இறைச்சி – நகுலன்\n25. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்ரன்\n26. பிரயாணம் - அசோகமித்ரன்\n27. குருபீடம் - ஜெயகாந்தன்\n28. முன்நிலவும் பின்பனியும் - ஜெயகாந்���ன்\n30. தாலியில் பூச்சூடியவர்கள் - பா.ஜெயபிரகாசம்\n31. காடன் கண்டது – பிரமீள்\n32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் - ஆதவன்\n33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்\n34. பைத்தியக்கார பிள்ளை – எம்.வி. வெங்கட்ராம்\n35. மகாராஜாவின் ரயில்வண்டி – அ. முத்துலிங்கம்\n36. நீர்மை - ந.முத்துசாமி\n37. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை\n38. காட்டிலே ஒரு மான் -அம்பை\n39. எஸ்தர் - வண்ணநிலவன்\n40. மிருகம் - வண்ணநிலவன்\n41. பலாப்பழம் - வண்ணநிலவன்\n42. சாமியார் ஜூவிற்கு போகிறார் - சம்பத்\n43. புற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திரசோழன்\n44. தனுமை - வண்ணதாசன்\n45. நிலை - வண்ணதாசன்\n46. நாயனம் - ஆ.மாதவன்\n49. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி\n50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் – ஜி. நாகராஜன்\n51. ஓடிய கால்கள் – ஜி.நாகராஜன்\n52. தங்க ஒரு – கிருஷ்ணன் நம்பி\n53. மருமகள்வாக்கு – கிருஷ்ணன் நம்பி\n54. ரீதி – பூமணி\n55. இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்\n56. அப்பாவின் வேஷ்டி – பிரபஞ்சன்\n57. மரி எனும் ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன்\n59. இறகுகளும் பாறைகளும் -மாலன்\n60. ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதி\n61. முங்கில் குருத்து – திலீப்குமார்\n62. கடிதம் – திலீப்குமார்\n63. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார இந்திரஜித்\n64. சாசனம் - கந்தர்வன்\n65. மேபல் -தஞ்சை பிரகாஷ்\n66. அரசனின் வருகை - உமா வரதராஜன்\n67. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம்\n68. முள் - சாரு நிவேதிதா\n69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதி மணியன்\n70. வனம்மாள் -அழகிய பெரியவன்\n71. கனவுக்கதை - சார்வாகன்\n72. ஆண்மை - எஸ்பொ.\n73. நீக்கல்கள் - சாந்தன்\n74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்\n75. அந்நியர்கள் - சூடாமணி\n76. சித்தி – மா. அரங்கநாதன்.\n77. புயல் – கோபி கிருஷ்ணன்\n78. மதினிமார்கள் கதை - கோணங்கி\n79. கறுப்பு ரயில் - கோணங்கி\n80. வெயிலோடு போயி – தமிழ்செல்வன்\n81. பத்மவியூகம் - ஜெயமோகன்\n82. பாடலிபுத்திரம் - ஜெயமோகன்\n83. ராஜன் மகள் - பா.வெங்கடேசன்\n84. தாவரங்களின் உரையாடல் - எஸ்.ராமகிருஷ்ணன்\n85. புலிக்கட்டம் – எஸ்.ராமகிருஷ்ணன்\n86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி\n87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்\n88. விளிம்பின் காலம் - பாவண்ணன்.\n89. காசி – பாதசாரி\n90. சிறுமி கொண்டு வந்த மலர் – விமாலதித்த மாமல்லன்\n91. மூன்று பெர்நார்கள் – பிரேம் ரமேஷ்\n92. மரப்பாச்சி – உமா மகேஸ்வரி\n93. வேட���டை - யூமா வாசுகி\n94. நீர்விளையாட்டு - பெருமாள் முருகன்\n95. அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி\n96. கண்ணியத்தின் காவலர்கள் – திசேரா\n97. ஹார்மோனியம் - செழியன்\n98. தம்பி – கௌதம சித்தார்த்தன்\n99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா\n100. பூனைகள் இல்லாத வீடு - சந்திரா\nஎழுதியது சகோதரன் ஜெகதீஸ்வரன் நேரம் முற்பகல் 8:26\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எஸ். ராமகிருஷ்ணன், நூறு சிறந்த சிறுகதைகள்\nசெவ்வாய், 21 செப்டம்பர், 2010\nவீர, தீர செயல்களுக்காக நம் முன்னோர்கள் சிலரை கிராம தேவதைகளாகவும், தெய்வங்களாகவும் வணங்கியிருக்கின்றார்கள். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தேடும் போது, சோகங்களும்,வீரங்களும் நிறைந்த அற்புதத்தினை காண முடிந்தது. அவர்கள் எதற்காக தெய்வமானார்கள் என்ற தேடுதலின் விடை அவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.\nஅந்த அற்புதத்தினை அறிய சகோதரன் வலைப்பூவிற்கு வாருங்கள்.\nதமிழ் மண்ணின் சாமிகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.\nஎழுதியது சகோதரன் ஜெகதீஸ்வரன் நேரம் முற்பகல் 6:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கிராம தேவதை, தெய்வம்\nசனி, 21 ஆகஸ்ட், 2010\nஎழுதியது சகோதரன் ஜெகதீஸ்வரன் நேரம் முற்பகல் 3:15\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 22 ஜூலை, 2010\nஇரண்டு குழந்தைகள் - ஜெயகாந்தன்\nஜெயகாந்தனை சிறுகதைகளின் அரசன் என்று சொல்லலாம். அவரின் பல கதைகளில் இரண்டு குழந்தைகள் கதை எனக்கு மிகவும் பிடிக்ககும். அதை இங்கு பகிர்கிறேன்.\nஇரண்டு அடுக்கு மூன்று அடுக்கு மாடிகள் உடைய கட்டிடங்கள் நிறைந்த அந்தத் தெருவில் பெரிய உத்தியோகஸ்தர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் முதலியோர் வாழ்ந்தனர். அது மட்டுமல்லாமல், அநேகமாக ஒவ்வொரு வீட்டிற்கும் பக்கத்தில் சற்றுத்தள்ளியோ நெருங்கியோ அமைந்துள்ள கொட்டகைகளில் மாடுகள், பசுக்கள் வசித்தன. சில கொட்டகைகளில் கார்கள் இருந்தன.\nசேதன அசேதனப் பொருட்கள் யாவற்றுக்கும் இடம் கொடுத்த அந்தத் தெரு சிவப்பிக்கும் அவள் மகன் சோணையாவுக்கும் இடம் தந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட முடியுமா\nமுதலில் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலிருந்தும் அவளையும் அவள் குழந்தையையும் விரட்டினார்கள். பிறகு அந்த ரிட்டையர்ட் சப்ரிஜிஸ்திரார் சுப்புஐயரின் மனையாள் தயவின் பேரில், அவர்கள் வீட்டுக்���ுப் பக்கத்திலிருந்த மாட்டுக் கொட்டகையில் இடம் பிடித்தாள் சிவப்பி.\nமழையென்றும் குளிரென்றும் இயற்கை தொடுக்கும் தாக்குதல்களுக்கு அரணாய் அமைந்தது அந்தக் கொட்டகை. தினசரி அந்த மாட்டுக்கொட்டகையை அவள் சுத்தம்செய்வாள். அவள் படுத்துக்கொள்ளும் இடத்தை அவள் சுத்தம் செய்து கொள்ளுகிறாள். அதற்குக் காசு கொடுப்பார்களா, என்ன\nபகல் பொழுதெல்லாம் இடுப்பில் பிள்ளைச் சுமையுடன், அந்தத் தெருவின் கோடியில் உள்ள விறகுக் கடையில் அவளைப் பார்க்கலாம். விறகுச் சுமை கிடைத்துவிட்டால், பிள்ளைச்சுமை இறங்கிவிடும். அவன் கையில் காலணாவுக்கு முறுக்கை வாங்கிக் கொடுத்து அங்கேயே மரத்தடியில் குந்தி இருக்கச் சொல்லிவிட்டு ஓடுவாள். பிள்ளையை விட்டுவிட்டுப் போகும் துடிப்பில், சுமையுடன் ஓட்டமாய் ஓடி ஒரு நொடியில் திருப்புவாள். சோணையாவும் புத்திசாலித்தனமாய், அம்மா வரும் வழியைப் பார்த்தவாறே உட்கார்ந்திருப்பான். அதுவரை முறுக்கைக் கடிக்கவேமாட்டான். தாயைக்கண்டதும் ஒரு சிரிப்பு மலரும். அவளும் ஓடி வந்து பிள்ளையைத் தூக்கி முத்தமிடுவாள். தாயுள்ளம் அந்தப் பிரிவைக் கூடத் தாங்க முடியாதது என்பது அவள் தவிப்பில் தெரியும். கையிலுள்ள முறுக்கைத் தாயின் வாயில் வைப்பான் சிறுவன். அவள் கொஞ்சம் கடித்து, அதை எடுத்து அவன் வாயில் வைத்து, \"நீ தின்னுடா ஐயா....\" என்று சொன்ன பிறகு தான் தின்பான்.\nவிறகுச் சுமை இல்லாத நேரங்களில் கடைத்தெருவில் சென்று கடைகளில் தானியம் புடைப்பாள்.\nமாலை நேரத்தில் அந்தப் பெரிய தெருவின் ஒரு மூலையில், மரத்தடியில் மூன்று கற்களைச் சேர்த்து அடுப்பு மூட்டிச் சோறு சமைத்துத் தானும் தன் மகனும் உண்டபின் மாட்டுக் கொட்டகையில் வைக்கோல் பரப்பில் நித்திரை கொள்வாள்.\nஅந்தத் தெருவில் எல்லா வீட்டுக்கும் அவள் வேலை செய்வாள். அதிலும் சுப்பு ஐயர் வீட்டுக்காரர்களுக்கு அவளிடம் தனிச்சலுகை. அவளும் மற்ற வீட்டுக்காரர்களிடம் செய்யும் வேலைக்குக் கூலியாகக் காசு பெறுவது உண்டு. சுப்பு ஐயர் வீட்டில்...எப்பொழுதாவது அவர் மனைவி கொடுத்தாலும்கூட வாங்குவதில்லை. அவள் செய்யும் வேலைகளுக்காக மீந்துபோன சோறு, கறி குழம்பு வகையறாக்கள் அவளைச் சாரும். சுப்பு ஐயர் வீட்டில் அவளாகக் கேட்டு வாங்குவது, மத்தியான நேரத்தில் ஒரு குவளை சோறு வடித்த கஞ்சி மட்டும்தான்.\nஅந்தக் கஞ்சியில் அவளுக்கு அபரிமிதமான சுவை. சுப்பு ஐயர் வீட்டுக்குக் கிராமத்தில் இருந்து நெல் வருகிறது. நல்ல வீட்டு அரிசி; பச்சரிசிக் கஞ்சி மணக்கும்; அவளுக்குக் குடிக்க குடிக்க அது இனிக்கும். எந்த வேலை எப்படிப் போனாலும் பத்து பதினோரு மணிக்கு ஐயர் வீட்டு வாசற்படியில் தகரக் குவளையும் கையுமாய் வந்து நின்று விடுவாள்.\nசுப்பு ஐயர் திண்ணையருகே ஈஸிச்சேரில் சாய்ந்திருக்கிறார். கையிலுள்ள விசிறி லேசாக அசைகிறது.\nதிண்ணையில் தகரக் குவளையின் சப்தம் கேட்கவே ஐயர் நிமிர்ந்து பார்க்கிறார்.\n\"அடியே...ஒன் ஸ்வீகாரம் வந்திருக்கா; பாரு\"\nசுப்புஐயருக்கு சிவப்பியைப் பார்த்தால் கொஞ்சமும் பிடிக்காது. மனைவி அவளிடம் பிரியமாய் இருப்பதே அதற்குக் காரணம். தனது வெறுப்பை எப்படியெப்படி யெல்லாமோ காட்டிக் கொள்வார்.\n\"என்னடா பயலே, வயசு நாலாகுதோன்னோ இன்னம் என்ன ஆயி இடுப்பைவிட்டு எறங்கமாட்டேங்கறே. நீயும் போயி வெறகு தூக்கறதுதானே.... எப்பப் பார்த்தாலும் சவாரிதான்; நாளைக்கு நடந்து வரலேன்னா ஒன்னெ என்ன செய்றேன் பாரு....\" என்று வேடிக்கை பேசவே சிவப்பி மகிழ்ந்து போனாள். ஐயர் தன் பிள்ளையைக் கொஞ்சிவிட்டார் என்ற நினைப்பில் சோணையாவை முத்தமிட்டாள்.\nஅதற்குள் சுப்பு ஐயரின் மனைவி உள்ளே இருந்து கஞ்சியில் உப்பைப் போட்டுக் கலக்கிக் கொண்டே வந்தாள். திண்ணையோரமாய் ஒதுங்கி, எட்டி நின்றவாறே புடவையைச் சேர்த்துப் பிடித்துக்கொண்டு சிவப்பி கையிலேந்தி நிற்கும் தகரக் குவளையில் அவள் கஞ்சியை வார்க்கும்போது, ஈஸிச்சேரில் சாய்ந்திருந்த சுப்பு ஐயர் நிமிர்ந்து உட்கார்ந்து கூர்ந்து கவனித்தார்.\nகஞ்சியிலிருந்து ஒரு பருக்கை விழுவது தெரிந்ததோ, போச்சு, அவ்வளவுதான்'.... ஐயர் வீட்டு அம்மாள் இருந்த இருப்பும், இந்தக் கஞ்சித்தண்ணிக்குக்கூட வக்கில்லாமல் அவள் அப்பன் அடித்த 'லாட்ரி'யும்.... வம்ச பரம்பரையாகக் குலமுறை கிளர்த்த ஆரம்பித்துவிடுவார்.\n\"என்னடி அது 'லொடக்'னு கொட்டித்தே...\" என்று புருவத்தை உயர்த்தினார்.\nஅம்மாளுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.\n\"காட்டுடீ...ஐயர்கிட்டே கொண்டுபோய்க் காட்டு. கையைவிட்டுத் துழாவிப் பாருங்கோ... இந்த ஆத்து சொத்தெல்லாம் கொண்டுபோய்க் கொட்டிட்டேனேன்னோ.... இவர் துப்புக் கண்டுபிடிக்கிறார்....\" என்று இரைந்துவிட்���ு உள்ளே போனாள்.\n\"ஒண்ணுமில்லே சாமி....வெறும் கஞ்சி ஆடை\" என்று அதை விரலால் எடுத்துக் காட்டி தூக்கி எறிந்தாள் சிவப்பி.\n\"அடி அசடே....அதை எறிஞ்சுட்டியே...அதிலேதான் 'வைடமின் பி' இருக்கு.\"\n\"எனக்கு அதொண்ணும் வாணாம் சாமி....\" என்று கஞ்சிக் குவளையுடன் நகர்ந்தாள் சிவப்பி.\nஅவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஐயர் தனக்குள் சொல்லிக் கொண்டார்:\n\"ஹ்ம்...கஞ்சித் தண்ணியைக் குடிச்சுட்டு என்ன தெம்பா, இருக்கா' அதிலேதான் சத்தெல்லாம் இருக்கு\" என்று முணகியபின், உரத்த குரலில்....\n\"அடியே...இனிமே சோத்தெ வடிக்காதே. பொங்கிப்பிடு. அதிலேதான் சத்தெல்லாம் இருக்கு. ஒடம்புக்கு ரொம்ப நல்லது....\" என்று சொன்னார்.\n\"ஆமா...இப்போ இருக்கற சத்தே போறும்\" என்று சலித்துக்கொண்டு உள்ளே போனாள் அம்மாள்.\nஅம்மாள் எத்தனை தடவைகள் சலித்துக் கொண்டாலும், ஐயருக்கு சிவப்பியைப் பார்க்கும் போதெல்லாம் --- லோகத்தில் இருக்கும் சத்தெல்லாம் தன் வீட்டுக் கஞ்சித் தண்ணீரில் தான் இருப்பதாகத் தோன்றும்.\nராமநாதபுரம் ஜில்லாவிலிருந்து \"பஞ்சம் பிழைப்ப\"தற்காக மதுரை வந்தவள் சிவப்பி.\nபெயரளவில் சிவப்பி. கரிய ஆகிருதி...ஆரோக்கியமும் திடமான உடற்கட்டும் உடைய அவள் பஞ்சத்திலடிபட்டு இந்த நகரத்திற்கு வந்தவள்தான் என்றாலும், இங்குள்ளவர்கள் கண்டு வியக்கும்படிதான் இருந்தது அவள் உடல் வனப்பு. செழிப்பாக இருக்கும் பூமியில் வளமாக வாழும் வாய்ப்பும் கிட்டியிருந்தால் நிச்சயம் இவளால் முறம் கொண்டு புலியை விரட்டி இருக்க முடியும்'\nமுறம் கொண்டு தானியங்கள் புடைப்பதும், கூலிக்கு விறகு சுமப்பதுமாய் உழைத்துத் தானும் ---- கருப்பையாத்தேவனின் வாரிசாக திகழ்ந்து, தன் சிரிப்பிலும் புன்னகையிலும் அவள் கணவனின் சாயல் காட்டி, ஆறுதல் தரும் நான்கு வயது மகனான --- சோணையாவும் வயிறு வளர்ப்பது தான் அந்த மறத்தியின் உடல் வலு புரியும் மகத்தான சாதனை.\nஇடுப்புக் குழந்தையும் தாயுமாய் அவளை இங்கே விட்டு விட்டு, ஏதாவது வேலை தேடி வருவதாகச் சொல்லி, வடக்குச் சீமைக்குப் போன அவள் புருஷன் கருப்பையாத் தேவனின் முகதரிசனம் ஆறு மாசமாகியும் கிடைக்கவில்லை.\nஅன்று ஐயரவர்களுக்கு பிறந்த தின வைபவம். வீட்டில் விசேஷமானதால் விருந்தினர்களும் வந்திருந்தனர். வந்தவர்களுக்கெல்லாம் பந்தி நடந்ததால் சிவப்பி கஞ்சிக்காகக் ��ாத்திருக்க வேண்டி இருந்தது.\nஅவனுக்கு 'பராக்கு'க் காட்டிப் பேசிச் சிரித்து விளையாடியவாறு கொட்டகையின் ஓரத்திலிருந்த மர நிழலில் குந்தியிருந்தாள் சிவப்பி.\n\"ஒங் ஐயா எங்கலே....\" என்று மகனின் முகவாயைப் பிடித்துக் கொஞ்சினாள் சிவப்பி.\n\"எப்பலே வரும் ஒங்க ஐயா...\" என்றதும் அவன் அவள் மடியிலிருந்து இறங்கி நடந்து, தெருவில் போய் நின்று இரண்டு பக்கமும் மாறி மாறிப் பார்த்துவிட்டு வந்தான்.\n\"ஆத்தா...ஐயா....ஊம்\" என்று இரண்டு கையையும் விரித்தான். அவன் முகத்தில் ஏமாற்றமும் சோர்வும் படர்ந்திருந்தது.\n\"ஐயா நாளைக்கு வந்துடும். வாரப்போ ஒனக்கு முட்டாயி, முறுக்கு, புதுச் சட்டை எல்லாம் கொண்ணாந்து குடுத்து...அப்புறம் நாம்ப நம்ம ஊருக்குப் போயி, நம்ம ஊட்லே இருக்கலாம்....\" என்று கூறும்போது அவள் குரல் தழுதழுத்தது; கண்களில் நீர் துளிர்த்தது. மகனின் முகத்தில் முத்தம் கொடுக்கும் போது அவன் முகத்திலேயே கண்ணீரையும் துடைத்துக் கொண்டாள்.\nஇந்த சமயத்தில் ஐயர் வீட்டு வாசலில் இலை வந்து விழும் சப்தம் கேட்டது----\n\"ஆத்தா...கஞ்சி....கஞ்சி...\" என்று குழந்தை பறந்தான்.\nமகனை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு, கையில் தகரக் குவளையுடன் போய் நின்றாள் சிவப்பி.\nசுப்பு ஐயர் அப்பொழுதுதான் சாப்பாடு முடிந்து, திண்ணைக்கருகே ஈஸிசேரில் வந்து சாய்ந்து ஏப்பம் விட்டார்.\n---அவள் சாதாரணமாய், உபசாரத்திற்குத்தான் கேட்டு வைத்தாள்.\n\"என்னத்தெ விசேஷம் போ....ஊர்லேந்து பொண்ணு வந்திருக்காளோன்னா\n---இவளுக்கு ஏதாவது தரவேண்டி இருக்குமோ என்ற பயத்தில் பூசி மழுப்பினார் ஐயர்.\nஉள்ளேயிருந்து அம்மாளின் குரல் மட்டும் கேட்டது.\n\"சித்தெ சந்துவழியா கொல்லப்புறம் வாயேண்டி....ஒன்னத்தான் நெனச்சிண்டே இருந்தேன். தொட்டியிலே.... ரெண்டு வாளி ஜலம் சேந்தி நெரப்பு... சாப்பிட்டவாளுக்குக் கையலம்பக்கூட ஜலம் இல்லே....சீக்கிரம் வா....\" என்று அம்மாவின் குரல் ஒலித்ததும் இடுப்பிலிருந்த குழந்தையுடன் உள்ளே போகும் சிவப்பியைப் பார்த்து,\n\"இடுப்பைவிட்டு எறங்காமே ஒன் உசிரை வாங்கறதே, சனி அத்தெ எறக்கி விட்டுட்டுப் போ'...\" என்றார் ஐயர்.\nகுழந்தையை இறக்கி மர நிழலில் உட்கார வைத்து \"ஆத்தா போயி கொஞ்சம் தண்ணி எறைச்சி ஊத்திட்டு வாரேன்; அழுவாமே குந்தி இருக்கியா, ஐயா...\" என்று அவனை முத்தம் கொஞ்சினாள் சிவப்பி.\n'சரி' என்று ��மர்த்தாகத் தரையில் சம்மணம் கட்டி உட்கார்ந்து கொண்டான் சிறுவன்.\nசந்துப் பக்கம் போகும் போது சிவப்பி திரும்பித் திரும்பித் தன் மகனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சென்றாள். அவனும் சிரித்தவாறு உட்கார்ந்திருந்தான்.\nபையன் அழாமல் அடம் பிடிக்காமல் இருந்ததில் ஐயருக்குக் கொஞ்சம் ஏமாற்றம்; ஆத்திரம் என்று கூடச் சொல்லலாம்.\nஉள்ளேயிருந்து ஆரோகண அவரோகண கதிகளிலெல்லாம் குரலை முழக்கிக் கொண்டு வந்தான் அவர் மகள் வயிற்றுப் பேரன். அவனுக்கும் வயது நான்குதான் இருக்கும். நான்கு விரலையும் வாய்க்குள் திணித்தவாறு சிணுங்கிக் கொண்டே அவருகே வந்தான் பேரன்.\n இப்படி வா...மடியிலே வந்து தாச்சிக்கோ\" என்று பேரனை அழைத்தார்.\n\"மாத்தேன் போ....அம்மா...ஆ...ஆ\" என்று வாயைப் பிளந்து கொண்டு அழ ஆரம்பித்தான் குழந்தை.\n\"அம்மா சாப்பிடறாடா கண்ணா...சாப்டுட்டு வந்து ஒன்னெத் தூக்கிண்டுடுவா. சமத்தோன்னோ....அதோ பாரு, அந்தப் பையனை...அவ அம்மாவும் எங்கேயோ போயித்தான் இருக்கா...ஒன்னெ மாதிரி அவன் அழறானோ....அதோ பாரு, அந்தப் பையனை...அவ அம்மாவும் எங்கேயோ போயித்தான் இருக்கா...ஒன்னெ மாதிரி அவன் அழறானோ\" என்று சோணையாவைக் காட்டினார் ஐயர்.\nசோணையா கையைத் தட்டிக்கொண்டு ஐயரின் பேரனைப் பார்த்துச் சிரித்தான்; அவனோ காலை உதைத்துக் கொண்டு அழுதான்'\n---தனது பேரனுக்கு அவனை வேடிக்கை காட்டப்போய், தன் பேரன் அவனுக்கு வேடிக்கையாகிப் போனானே என்ற ஊமை ஆத்திரம் ஐயருக்கு...\n அப்படியே போட்டேன்னா...\" என்று விளையாட்டாய்க் கண்டித்து தம் எரிச்சலைத் தீர்த்துக் கொண்டார் ஐயர். \"அந்தப் பையன்தான் அசடு....அவனை நன்னா அடிப்போமா\n---அவர் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் கத்தினான் பேரன்.\n\"இதெவிட அசடு லோகத்திலே உண்டோ.... நன்னா ஒதைக்கணும்\" என்று கருவிக்கொண்டே ஐயரின் மகள் எச்சில் இலையுடன் தெருப்பக்கம் வந்தாள். இலையைப் போட்டுக் கையைக் கழுவிய பின்,\n\"சனியனே, கத்திப் பிராணனைத் தொலைக்காதே' \" என்று பல்லைக் கடித்துக் கொண்டு வந்து மகனைத் தூக்கிக் கொண்டாள்.\n\"என்னடி பொண்ணே, ஒன்னும் சாப்பிடாம இலையைக் கொண்டு வந்து எறிஞ்சிருக்கே... எல்லாம் அப்படியே இருக்கு ...ஜாங்கிரிகூடன்னா அப்படியே கெடக்கு இப்படி 'வேஸ்ட்' பண்ணுவாளோ...\" என்று அரற்றினார் ஐயர்.\n\"இந்த சனி என்னெ சாப்பிட விட்டாத்தானே...\n\"சரி...அவனெக் கத்த விடாதே' அவனுக்கு ஒரு ஜாங்கிரி குடு\" என்று சொல்லிவிட்டு சோணையாவைப் பார்த்தார்.\n\"ஏண்டா பயலே, நோக்கு ஜாங்கிரி வேணுமா\" என்றார் கண்களைச் சிமிட்டிக் கொண்டே.\nமிட்டாயி என்றதும் பையனுக்குப் புரிந்துவிட்டது. சந்தோஷத்துடன் தலையை ஆட்டிக் கொண்டு எழுந்து வந்தான்.\n\"அதோ, அதான்...மிட்டாயிடா... எடுத்துத் தின்னு பாரு, இனிக்கும்....\" என்று நாக்கைச் சப்புக்கொட்டி ஆசை மூட்டி எச்சில் இலையைக் காட்டினார் ஐயர்.\nசோணையா தனது பிஞ்சுக் கரங்களால் எச்சிலையில் கிடக்கும் துண்டு ஜாங்கிரியை எடுத்து வாயில் வைத்துச் சுவைத்தான்....\n\"எலே...எலே...போடுலே கீளே----தூ....\" என்று கூவியவாறு சந்திலிருந்து ஓடிவந்த சிவப்பி அவன் கையிலிருந்த ஜாங்கிரியைத் தட்டிவிட்டாள். \"துப்புலே.... துப்பு...\" என்று அவன் தலையில் 'நறுக்' கென்று குட்டினாள். சோணையா அழுதான்; அவன் பிளந்த வாய்க்குள் விரலைவிட்டு அந்த ஜாங்கிரித் துண்டை வழித்து எறிந்தாள்.\n\"நா எலும்பை முறிச்சி கஞ்சி ஊத்தறேன்....எச்சப் பொறுக்கறியா...\" என்று முதுகில் அறைந்தாள்.\n\"கொழந்தேயெ அடிக்காதே சேப்பி...\" என்றார் ஐயர்.\n\"இல்லே சாமி...நாங்க இல்லாத ஏளைங்க....இப்பவே கண்டிக்காட்டி நாளைக்கி எச்சிக்கலை பொறுக்கியாவே ஆயிடும்...\" என்று சொல்லிவிட்டு இடுப்பில் இருக்கும் சோணையாவின் முகத்தைத் துடைத்து \"இனிமே எச்சியெல்லாம் எடுக்காதே' \" என்று சமாதானமாய்க் கேட்டாள்.\nபையன் விம்மிக் கொண்டே ஐயரைக் காட்டி, \"சாமி....சாமிதான் எடுத்துத் திங்கச் சொல்லிச்சு...\" என்று அழுதான். சிவப்பிக்கு உடம்பு பதைத்தது, கண்கள் சிவக்க ஐயரைப் பார்த்தாள்.\n\"ஏன் சாமி...ஒங்க புள்ளையா இருந்தா சொல்லுவீங்களா... ஒங்க எச்சி ஒஸத்தியா இருந்தா ஒங்களோட, எம் பையனுக்கு ஏன் அதைத் தரணும்...\" என்று கோபமாய்க் கேட்டாள்.\n\" என்று கேட்டுக் கொண்டே பாத்திரத்தில் கஞ்சிக் கொண்டு வந்தாள் வீட்டு அம்மாள்.\n\"நீயே பாரும்மா...எம்மூட்டப் புள்ளைக்கி எச்சிலைத் திங்கப் பளக்கிக் கொடுக்கிறாரும்மா, சாமி...\" என்று கண்ணைத் துடைத்துக் கொண்டாள் சிவப்பி.\n\"நான் என்ன பண்ணுவேண்டி...நேக்கு அவர் ஒரு பச்சைக் கொழந்தை...ஒன் கொழந்தையை நீ அடிக்கறே; நா என்ன பண்றது, சொல்லு\n\"ஏண்டி சேப்பி, நான்தான் அவனை எடுத்துத் திங்கச் சொன்னேன்னு சொல்றயே, நான் சொன்னதை நீ கண்டையா....\" என்று எழுந்து வந்தார் ஐயர்.\n\"எம்மவன் வறவனுக்கு ப���றந்தவன். பொய் சொல்ல மாட்டான் சாமி...\" ஆக்ரோஷத்தோடு இரைந்தாள் சிவப்பி.\n\"ஆமா; சொன்னேன்னுதான் வச்சுக்கோயேன்...எங்க வீட்டுக் கஞ்சியெ தெனம் குடிக்கறயே, அது மட்டும் எச்சல் இல்லியா... அதுவும் எச்சல்தான் தெரிஞ்சுக்கோ...\" என்று பதிலுக்கு இரைந்தார் ஐயர்.\n\"இந்தாங்க சாமி...ஒங்க எச்சிக் கஞ்சி' நீங்களே தான் குடிச்சிக்குங்க... இந்த எச்சில் எனக்கு வாணாம்...\" என்று தகரக் குவளையைத் 'தடா'லெனச் சாய்த்துவிட்டு, மகனைத் தூக்கி இடுப்பில் பொத்தென இருத்திக்கொண்டு வேகமாய் நடந்தாள் சிவப்பி; இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்து மனம் பொறுக்காமல் \"எல்லாம் என் கர்மம், என் கர்மம்' \" என்று தலையிலடித்துக் கொண்டு உள்ளே போனாள் ஐயரின் மனைவி.\nஉள்ளே தோட்டத்தில் தொட்டி நிறைய---சிவப்பியின் உழைப்பால் நிறைந்திருந்த--- தண்ணீரையும் பாத்திரம் நிறைய அவளுக்காக எடுத்து வைத்திருந்த சோற்றையும் குழம்பையும் பார்த்த அம்மாளுக்குக் கண்கள் கலங்கிப் போயின.\n\"அடியே...பாத்தையோ, நம்மாத்துக் கஞ்சியெக் குடிச்சு வந்த கொழுப்புடீ... இனிமே அவளுக்கு கஞ்சி ஊத்தப் படாது சொல்லிட்டேன்... நாளையிலேருந்து சாத்தெ வடிக்காதே.... பொங்கிப்பிடு.... அதிலேதான், சத்து இருக்கு...\" என்ற ஐயரின் வழக்கமான பல்லவி திண்ணையிலிருந்து சற்றுக் கண்டிப்பான குரலில் ஒலித்தது.\nமறுநாள் ஐயர் வீட்டில் சோற்றை வடித்தார்களோ, பொங்கினார்களோ,.... ஆனால், வழக்கமாகக் கஞ்சி வாங்க வரும் சிவப்பியை மட்டும் மறுநாள்... மறுநாள் என்ன, அதன் பிறகு ஒரு நாளும் அந்தத் தெருவில் காணவில்லை.\nஎழுதியது சகோதரன் ஜெகதீஸ்வரன் நேரம் பிற்பகல் 9:04\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஜெயகாந்தன், ஜெயகாந்தன் சிறுகதைகள்\nஞாயிறு, 11 ஜூலை, 2010\nதமிழ்மணம் பற்றி தெரிந்தவர்கள் உதவுங்கள்\nஎன்னுடைய சகோதரன் தளத்தில் என்னுடைய எண்ணங்களை பதிந்து வருகிறேன் என உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் என்னுடைய அந்தத் தளத்தினை தமிழ்மணம் இணைக்க நிராகரித்துவிட்டது. ஒரு முறையல்ல பல முறை. காரணங்கள் எதுவும் எனக்கு தெளிவாக புலப்படாத போது. வயதுக்கு வந்தோருக்கான இடுகளைகள் தான் காரணம் என எனக்கு நானே சமாதானம் செய்துக் கொண்டேன்.\nஆனால் என்னுடைய சகோதரன் இணையதளத்திலிருந்து பதிவுகளை திருடி தங்கள் இணையதளத்தில் இட்டிருந்த இரண்டு தளங்களையும் ��மிழ்மணம் இணைத்திருப்பதாக தெரிகிறது.\nஇதைப் பற்றி சகோதரனில் பதிவு திருடர்களுக்கு ஒரு கோரிக்கை – சகோதரன் ஜெகதீஸ்வரன் என்றொரு பதிவிட்டேன்.\nஉடை அணிந்திருந்தாலும் உங்களை நிர்வாணமாய் பதிவு செய்யும் மென்பொருள்\nஉடை அணிந்திருந்தாலும் உங்களை நிர்வாணமாய் பதிவு செய்யும் மென்பொருள்(18+)\nஇரண்டு இணையதளங்களும் திருடியவை வயதுக்கு வந்தோருக்கான இடுகைகளை. அவர்களுக்கு அனுமதி வழங்கிய தமிழ்மணம் எனக்கு அனுமதியளிக்கவில்லை. இதைப் பற்றி என்னால் சரியான முடிவுக்கு வர இயலவில்லை. அதற்கு காரணம், எனக்கு அதன் சேர்க்கை விதிமுறைகள் தெரியாமல் இருப்பதே,... இருந்தும் மீண்டும் ஒரு முறை முயன்றேன்.\nஉங்களின் மற்றைய பதிவுகளை அனுமதித்திருக்கிறேன். இக்குறித்த \\'சகோதரன்\\' பதிவினை எத்தனைமுறை அனுப்பினாலுங்கூட, உள்ளடக்கத்திலே விலக்கப்பட்டபோதிருந்த இடுகைகள் இருக்கும்வரை நான் அனுமதிக்கப்போவதில்லை. அவ்விடுகைகள் விலக்கப்பட்டால்மட்டுமே அனுமதிக்கப்படமுடியும்.\nஇருவருக்கும் நேரத்தினை வீணடிக்காதீர்கள். நன்றி.\nசகோதரன் தளத்தை இணைக்க இயலாது நீங்கள் அனுப்பிய மின் மடலை படித்தேன். தங்கள் நேரத்தை வீணடித்தமைக்காக வருந்துகிறேன். மற்ற தளங்களை மனமுவந்து ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி\nசகோதரன் தளத்தில் உள்ள எந்த இடுகை தமிழ்மணத்திற்கு தகுதியை இழக்க வைக்கின்றது என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய வலைப்பதிவிலிருந்து திருடப்பட்ட சில பதிவுகளை இட்டிருக்கும் வலைப்பூக்களை தமிழ்மணம் அங்கிகரித்திருப்பதாக அறிகிறேன்,..\nஇடி முழக்கம், மகாராஜா போன்றவை அந்த தளங்கள். இடிமுழக்கம் திருடிய பதிவும், மகாராஜா திருடிய பதிவும் கூட வயதுக்கு வந்தோருக்கு மட்டுமான உள்ளடக்கம் பொருந்தியதுதான். அவர்களை உங்களின் தமிழ்மணத்திலிருந்து நீக்க வேண்டுமென சொல்லவில்லை. அவர்களுடைய தளம் இணைக்கப்படிருப்பதால், என்னுடைய தளமும் இணைக்கப்படலாம் என்றே முயன்றேன். மன்னித்துவிடுங்கள்.\nஎன்னுடைய வலைப்பூ தமிழ்மணத்தில் தகுதியிழக்கும் இடுகைகளை ஆய்வு செய்து விரைவில் நன்முறையில் இணைக்க முற்படுகிறேன். எந்த உள்ளடக்கம் இருக்க கூடாதென எனக்கு தெரியவில்லை. நேரமிருப்பின் சொல்லுங்கள். இல்லையெல்லால் நான் உங்களை தொல்லை செய்யப் போவதில்லை. கண்டிப்பாக@..\nஎன பதில் மின்மடல் அனு���்பினேன். ஆனால் சென்று சேரவில்லை. எனவே தனியொரு இடுகையாக இங்கு இட வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.\nதமிழ் மணம் நிர்வாகிகளோ, தமிழ்மண பயணாளர்களோ சேர்க்கை விதிகளை கூறினால் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன்.\nஎழுதியது சகோதரன் ஜெகதீஸ்வரன் நேரம் முற்பகல் 10:08\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சகோதரன், தமிழ்மணம், திரட்டிகள், திருட்டு, பதிவு திருட்டு, ஜெகதீஸ்வரன்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாவிரிக் கரையோரம் இருக்கும் காட்டுப்புத்தூரில் பிறந்தவன். தன்னார்வத்துடன் பங்களிக்கும் இடங்கள் ---------------------------- தமிழ் விக்கிப்பீடியா - User:jagadeeswarann99 பிரீதமிழ் ஈ புக்ஸ் தளம் - FreeTamilEbook.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ். ராமகிருஷ்ணன்\nஎம்.ஜி.ஆர் பற்றி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்\nசிவபிரானை வழிபட்டு உய்வு பெற்ற உயிர்கள்\nகாட்டுப்புத்தூர் அமிர்தத்தம்மையார் சோடசத் தோத்திர மாலை – முகவுரை\nஇதன் மூலமும் தேன் தேடலாம்\nஅகப்பேய்ச் சித்தர் பாடல்கள் (4)\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் (2)\nஇலவச புத்தகம்சொல்வதெல்லாம் உண்மை (1)\nஉலகை ஏமாற்றும் நாத்திகவாதிகள் (1)\nஒரு பக்க சிறுகதை (2)\nகணினி - தட்டச்சு கருவி (1)\nகணினி - மறைந்துள்ள செயல்பாடுகள் (1)\nகணினி – தட்டச்சு கருவி (1)\nகணினி மொழி புத்தகம் (1)\nகமல் பிறந்த நாள் (1)\nகாதல் நினைவுகள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (1)\nசித்தமெல்லாம் சிவமயம் பாகம் 4 (1)\nசித்தர் இராமதேவர் பாடல்கள். (1)\nசிறந்த வலைப்பூக்களின் பட்டியல் (1)\nதமிழில் எழுதுவதே இன்பம் (1)\nநாமக்கல் கவிஞர் பாடல்கள (1)\nநாரயண பிரம்மேந்திரர் மடம் (1)\nநூறு சிறந்த சிறுகதைகள் (1)\nபுரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (16)\nமாசி பெரியண்ண சுவாமி (1)\nமாதா அமிர்தானந்த மயி (1)\nவிழி ஈர்ப்பு விசை (1)\nஜமிந்தார் மேல் நிலைப் பள்ளி (1)\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9974.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-17T17:38:20Z", "digest": "sha1:WVVOQHR7AVPAPPMM5SS3TRCQ53DHNCYA", "length": 22527, "nlines": 182, "source_domain": "www.tamilmantram.com", "title": "சத்திய பிரமாணம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > சத்திய பிரமாணம்\nView Full Version : சத்திய பிரமாணம்\nதமிழ் மன்றம் பல சுவைகளில் இயங்க��க்கொண்டுருப்பினும் இதோ மேலும் மெருகேற்ற ஒரு சிந்தனைத்துளி.\nஇத்திரை மூலம் நாம் அனைவரும் ஒரு சத்தியம் எடுப்போம்.. அந்த சத்தியமானது முடிந்த வரை நாட்டிற்க்கு பயனுள்ளதாக இருப்பின் இரட்டிப்பு மகிழ்ச்சி..\nஎனக்கு தோன்றிய யோசனை மற்றும் உறுதிமொழி - \" நான் வசிக்கும் நாட்டில் நான் அசுத்தம் ( எச்சில் உமிழ்தல், குப்பை , இன்னும்பல )செய்ய மாட்டேன் \"\nஉங்கள் பதிப்பு கண்ணியத்திற்க்கு கட்டுப்பட்டிருந்தால் மட்டும் இங்கு என் சத்தியத்துடன் இணையுங்கள்.\n\"\"\" உங்கள் சிந்தனையின் உறுதிமொழி பாராட்டுக்களுடன் வரவேற்க்கப்படுகின்றது. \"\"\n ஆனால் தலைப்பை மாற்றிவிடுங்கள்.. அது சத்தியமாக நன்றாக இல்லை.. :)\nஓகே அதை எல்லாம் நான் ஃப்லோ பண்றேன்...\nநான் வசிக்கும் நாட்டில் அசுத்தம் செய்யாமல் இருப்பது என்னமோ நல்ல சிந்தனைதான். ஆனால், இதற்குள் எங்கே தமிழ் மன்ற மேம்பாடு வருகிறது\nதமிழ் மன்றம் பல சுவைகளில் இயங்கிக்கொண்டுருப்பினும் இதோ மேலும் மெருகேற்ற ஒரு சிந்தனைத்துளி.\nஇத்திரை மூலம் நாம் அனைவரும் ஒரு சத்தியம் எடுப்போம்.. அந்த சத்தியமானது முடிந்த வரை நாட்டிற்க்கு பயனுள்ளதாக இருப்பின் இரட்டிப்பு மகிழ்ச்சி..\nஎனக்கு தோன்றிய யோசனை மற்றும் உறுதிமொழி - \" நான் வசிக்கும் நாட்டில் நான் அசுத்தம் ( எச்சில் உமிழ்தல், குப்பை , இன்னும்பல )செய்ய மாட்டேன் \"\nஉங்கள் பதிப்பு கண்ணியத்திற்க்கு கட்டுப்பட்டிருந்தால் மட்டும் இங்கு என் சத்தியத்துடன் இணையுங்கள்.\nஉங்கள் சிந்தனையின் உறுதிமொழி பாராட்டுக்களுடன் வரவேற்க்கப்படுகின்றது. \"\"\nஎன்றுமே நாங்கள் (என் குடும்பம்) கடைப்பிடிக்கும் ஒரு செயல் இது. சாதரனமாக சிறு துண்டான பஸ் டிக்கெட்டை கீலே போட்டாலும் அம்மா பிச்சுடுவாங்க.\nஇருப்பினும் மீண்டும் ஒரு முறை உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்.\nஎன் சார்பா ஒரு விசயம், பொது இடத்தில் இருவர் உட்காருமிடத்தில் ஒருவராக ஆட்சி செய்வதை நிருத்துவோம்,\nமுக்கியமாக பேருந்து நிருத்துமிடம், நமக்கு ஒரு சீட், நம்ப பெட்டீக்கு ஒரு சீட் என்ற கொள்கையை மாற்றுவோம்.\nவயதானவர்களுக்கு உட்காற இருக்கையை தானம் செய்வோம்.\nமன்னிக்கவும், கோவிக்க வேண்டாம். நான் கண்ட இந்திய மக்கள் இதை பல நாடுகளில் செய்வதில்லை.\nகுசும்பனின் திட்டம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் தலைப்புத்தான்......\nசாதரனமா�� சிறு துண்டான பஸ் டிக்கெட்டை கீலே போட்டாலும் அம்மா பிச்சுடுவாங்க.\nஏன் ஒவியாக்கா பஸ் டிக்கட் எல்லாம் எடுத்துக்கிறீங்க\nசீச்ன் டிக்கட் எடுத்தால் இந்தப் பிரச்சினை வராதின்னு சொல்ல வந்தேங்க\nகுசும்பனின் திட்டம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் தலைப்புத்தான்......\nகுசும்பனின் திட்டம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் தலைப்புத்தான்......\nஏன் ஒவியாக்கா பஸ் டிக்கட் எல்லாம் எடுத்துக்கிறீங்க\nசீச்ன் டிக்கட் எடுத்தால் இந்தப் பிரச்சினை வராதின்னு சொல்ல வந்தேங்க\nஅடராமா, இது சிறுவயதில் நடந்தது, தற்பொழுது லண்டனில் அல்ல. :medium-smiley-029:\nஅடராமா, இது சிறுவயதில் நடந்தது, தற்பொழுது லண்டனில் அல்ல. :medium-smiley-029:\nஅப்போ லண்டனில் இப்போ எடுக்கிறதில்லயா...:icon_clap: :icon_clap:\nசீசன் ரிக்கற்றத்தான் நானும் கேட்டேன்...:icon_shades:\nகுசும்பன், இதை நான் பலபேருக்கு வழியுறுத்தியுள்ளேன். உண்மையில் ஒவ்வொருவருமே கீழ்வரும் 3 விஷயங்களை கடைப்படித்தால் நம் சமூகம் சுத்தமானதாய் மாறும்..\n1. குப்பைகளை கீழே போடாதீர்கள் (பஸ் டிக்கெட்டாயிருந்தாலும்)\n2. எச்சில் துப்பாதீர்கள் (துப்பியே ஆகவேண்டும் என்றால் மணல் இருக்கும் இடமாக பார்த்து துப்பிவிட்டு அந்த இடத்தை மணலால் மூடிவிடுங்கள்)\n3. (ஆண்களே) இயற்கை அழைப்பினை கண்ட இடங்களில் எல்லாம் போகாதீர்கள். உரிய கட்டண இடங்கள் இருக்கும்.\nஎன் மனதில் இவை பலநாள் முன்பே தோன்றி யாஹூவில் ஒரு குரூப்பும் கூட உருவாக்கினேன்.. CLEAN CHENNAI CITY நிறைய பேர் இதில் ஆர்வமாய் சேர்ந்தார்கள்.. எப்படியோ அதை தொடராமல் விட்டுவிட்டேன்..\nஇதற்கென ஒரு கவிதையும் உருவாக்கினேன்...\nஉண்மையில், நம் தமிழ் மன்ற உறவுகள் இதற்கென ஒரு உறுதிமொழி எடுத்துக்கொண்டால் அதுவே நாம் வாழும் சமூகத்திற்கு நம்மாலான உதவி.\nஇதில் எவ்வளவோ உறுதியாயிருந்தும் சிற்சில சமயங்களில் நான் எச்சில் துப்பிவிடுகிறேன். இந்த திரி என்னை மறுபடியும் புதுப்பிக்க உதவியது...\nஇனி நான் மேற்சொன்ன 3 காரியங்களையும் செய்து சுற்றுபுறத்தை அசுத்தம் செய்யமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்.\nநச்சுனு இருக்கு ஷீ. நன்றி.\nநச்சுனு இருக்கு ஷீ. நன்றி.\nநன்றி ஓவியா... நீங்கள் இதை கடைபிடிப்பதாய் சொன்னீர்கள்.. பெருமையாக இருக்கிறது ஓவியா.\nமற்ற நாடுகளில் மட்டும் கண்ணியம் காக்கும் நாம் தாய் நாட்டில் ஏன் அதனை பின்பற்றுவதி���்லை என்ற கேள்விக்கு,\nஒவ்வொருவரும் மனதால் உணர்ந்து, செயற்படுத்த வேண்டும். இன்று நாம் செய்வதைப் பார்த்து நாளைய தலைமுறை தானே இயல்பாய் நடந்துவிடும்...\nஷீ-ஹிசியின் யாகூ குறூப் முயற்சியும் அதன் பின்னர் வடித்த கவிதையும் வரவேற்கப்பட வேண்டியவை. சொல்லளவிலில்லாமல் முயற்சியுமெடுத்திருக்கிறீர்கள் நண்பரே.\nவாழ்க வளர்க உமது தொண்டு.\nஎன் சார்பா ஒரு விசயம், பொது இடத்தில் இருவர் உட்காருமிடத்தில் ஒருவார ஆட்சி செய்வதை நிருத்துவோம்\nஇதற்க்கு பொருள் எனக்கு புறியவில்லை...\nஎன்ன ஒரு நாள் முதல்வர்ப் போல் ஒருவாரா ஆட்சி....\nஷீ-நிசியின் கவிதையோடு.. ஒவ்வொருவரின் சத்தியபிராமாணமும் நாட்டை சுத்தமாக்கும்.\nநான் இருக்கிற நாட்டில் இப்படி தவறு செய்தால் தண்டனை தான்...\nஇருந்தாலும் செல்லும் நாடுகளில் அசுத்தம் செய்யாமல் இருப்பேன்.\nஇதற்க்கு பொருள் எனக்கு புறியவில்லை...\nஎன்ன ஒரு நாள் முதல்வர்ப் போல் ஒருவாரா ஆட்சி....\nவரிப்புலி, அது ஒருவராக ஆட்சி, எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும்.\nநான் 7 வயதில் படித்த தமிழை தற்ச்சமயம் இப்படித்தான் எழுதி பழகிக்கொண்டிருகிறேன்.\nநான் தங்களைப்போல் தமிழ் கற்றவரல்ல.\nதலைப்பு மாறிவிட்டது. இப்பொழுது சத்தியப்பிரமாணம் செய்யலாம்...\nஇயலுமான வரையில், உலகில் வாழும் வரையில், போகும் இடங்கள் எல்லாம் சுத்தம் காப்பேன்...\nநான் தங்களைப்போல் தமிழ் கற்றவரல்ல.\nநான் புறிந்துக்கொண்டேன், சுட்டிக்காட்டவே அப்படி கோட் செய்தேன்...\nநான் ஒன்றும் தமிழ் புலவன் அல்ல..\nஆஹா... எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...\nஷீ-நிசியின் கவிதையும் அவரது சிந்தனையின் புதிய சத்திய பிராமணமும் என்னை வியக்க வைத்தது.. மிக்க நன்றி..\nஎன்னுடன் கலந்து சத்திய பிரமாணமெடுத்தைமைக்கு அணைவருக்கும் எனது உள்ளம் கனிந்த பாராட்டுக்கள்.\nஉங்களின் சிந்தனைக்கேற்ப புதிய சத்திய பிரமாணம் இத்திரையில் பதிக்க மிகவும் ஆசைப்படுகிறேன்.\nஆஹா... எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...\nஅண்ணா மகிழ்ச்சியின் அளவை இதுவரை யாருமே கண்டதில்லையாம்.\nநல்ல திரிக்கு ஒரு நன்றி.\nஓவி - உங்கள் பிரமாணம் என்னை மிகவும் கவர்ந்தது.\nஓவி - உங்கள் பிரமாணம் என்னை மிகவும் கவர்ந்தது.\n(பதிவு திசைமாறுகிறது என்றால், இதன் :ernaehrung004:\nஅர்த்தம், மதுபானம்ருந்திவிட்டு மப்பில் குப்பையை அங்கே இங்கே என்று போடாதீர்கள்.) உருத���மொழிதான். ஹி ஹி\nகுசும்பன் நல்ல விடயம். சுத்தத்தை பேணுவது அவசியம். மிக்கியமான ஒரு விடயம். பலர் சுவிங்கம் (பபிள்கம்) சாப்பிட்டு விட்டு அதை வீதியில் துப்பி விடுவார்கள். அச்சுவிங்கத்தை சுற்றித்தரும் பேப்பரில் சப்பித்துப்பும் சுவிங்கத்தை வைத்து குப்பை கூடையில் போடுவதில்லை. இதை நான் கடைப்பிடித்து வருகின்றேன். மற்றவர்களும் இதப்போல செய்யலாமே.\n(பதிவு திசைமாறுகிறது என்றால், இதன் :ernaehrung004:\nஅர்த்தம், மதுபானம்ருந்திவிட்டு மப்பில் குப்பையை அங்கே இங்கே என்று போடாதீர்கள்.) உருதிமொழிதான். ஹி ஹி\nஉங்களின் இக்கருத்து எதை அர்த்தபடுத்துகிற்து என்பது எனக்கு புரியவில்லை \nஉங்களின் இக்கருத்து எதை அர்த்தபடுத்துகிற்து என்பது எனக்கு புரியவில்லை \nஉங்களுக்கு நன்றி என்று ஸ்மைலி போட்டேன். அதை தான் அப்படி சொன்னேன்.\nஇடைவெளியில், மது அருந்தும் மக்களும் போதையில் மது (கென் :food-smiley-008: ) பாட்டில்களை அப்படியே போட்டு விட்டு செல்வார்கள். அதனையும் சொன்னேன். குப்பைகளை களைவோம் என்று.\nஓவி - பற்பல பயனுள்ள யோசனைகள் தந்தமைக்கு நன்றி.\nகுசும்பன் நல்ல விடயம். சுத்தத்தை பேணுவது அவசியம். மிக்கியமான ஒரு விடயம். பலர் சுவிங்கம் (பபிள்கம்) சாப்பிட்டு விட்டு அதை வீதியில் துப்பி விடுவார்கள். அச்சுவிங்கத்தை சுற்றித்தரும் பேப்பரில் சப்பித்துப்பும் சுவிங்கத்தை வைத்து குப்பை கூடையில் போடுவதில்லை. இதை நான் கடைப்பிடித்து வருகின்றேன். மற்றவர்களும் இதப்போல செய்யலாமே.\nநம்புவோம்.... இதை மற்றவர்களுக்கும் கடைபிடிப்பார்கள் என்று...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avibase.bsc-eoc.org/search.jsp?fam=3600.0&lang=TA", "date_download": "2019-11-17T17:45:16Z", "digest": "sha1:GNMAG63VACUYSNPGETJGEB4D46YIN3BM", "length": 11301, "nlines": 67, "source_domain": "avibase.bsc-eoc.org", "title": "Avibase - வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்", "raw_content": "Avibase - தி வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்\nபறவை சரிபார்ப்பு பட்டியல் - வகைபிரித்தல் - விநியோகம் - வரைபடங்கள் - இணைப்புகள்\nஅவிபஸ் வீட்டிற்கு Twitter பறவைகள் வலைதளங்கள் வகைதொகுப்பியல்களை ஒப்பிடுக Avibase Flickr குழு நாள் காப்பகங்களின் பறவை பேட்டர்ஸின் சரிபார்ப்புப் பட்டியல் மேற்கோள்கள் Birdlinks பயணம் அறிக்கைகள்\nMyAvibase உங்கள் சொந்த வாழ்வாதாரங்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் உதவுகிறது, மேலும் உங்கள் அடுத்த பறவையிடும் சுற்றுலாத் திட்டத்தைத் திட்டமிட உதவுவதற்காக பயனுள்ள அறிக்கையை அளிக்கிறது.\nஎன்ஏவிபீஸ் முகப்பு வாழ்வாதாரங்களை நிர்வகிக்கவும் கண்காணிப்புகளை நிர்வகி myAvibase அறிக்கைகள்\nAvibase இல் 12,000 க்கும் அதிகமான பிராந்திய காசோலைகளை வழங்கியுள்ளனர், இதில் 175 க்கும் அதிகமான மொழிகளிலும் ஒத்த வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு சரிபார்ப்பு பட்டியலும் பறவையியல் சமூகம் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் களப் பயன்பாட்டிற்கான PDF பட்டியல்களாக அச்சிடப்படும்.\nஇந்த பக்கத்தின் வளர்ச்சிக்கு உதவும் சில வழிகள் உள்ளன, அதாவது Flickr குழுவில் புகைப்படங்களுக்குச் சேர்ப்பது அல்லது கூடுதலான மொழிகளால் தளத்தின் மொழிபெயர்ப்புகளை வழங்குவது போன்றவை.\nAvibase க்கு பங்களிப்பு அங்கீகாரங்களாகக் Flickr குழு மீடியா புள்ளிவிவரங்கள் Flickr குழு உறுப்பினர்கள் ஊடகம் தேவை சிறந்த மொழிபெயர்ப்பை பங்களிக்கவும்\nஉங்கள் உள்நுழைவு பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் மின்னஞ்சல் மூலம் ஒரு நினைவூட்டல் பெற நினைவூட்டல் அனுப்பவும்.\nசிற்றினங்கள் அல்லது பிராந்தியம் தேட:\nஒரு மொழியில் ஒரு பறவை பெயரை உள்ளிடவும் (அல்லது ஓரளவு பறவை பெயர்) அல்லது ஒரு பறவைக் குடும்பத்தைத் தெரிவு செய்ய கீழே உள்ள ஒரு பறவை குடும்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எந்த எழுத்துக்குறையும் மாற்றுவதற்கு பெயரின் நடுவில்% வைல்டு கார்டாகப் பயன்படுத்தலாம் (எ.கா., colo% சிவப்பு நிற மற்றும் நிறத்தை திரும்பக் கொண்டுவரும்).\nதேடல் வகை: சரியான பெயர் பெயர் தொடங்குகிறது பகுதி சரம்\nதேடலை கட்டுப்படுத்தவும் அனைத்து வகைப்பாடு கருத்துக்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் (excl fossils) இனங்கள் மட்டுமே\nஅவிபீஸ் விஜயம் செய்யப்பட்டுள்ளது 290,043,845 24 ஜூன் 2003 முதல் முறை. © Denis Lepage | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/jan-morcha/", "date_download": "2019-11-17T18:02:46Z", "digest": "sha1:UC5QLV2RIOF7T3S52PAPANCAZGNDDFHF", "length": 110596, "nlines": 418, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Jan Morcha « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதிருதராஷ்டிரரின் சிக்கலான குணநலன்களுக்கு அடிப்படையாக அமைந்த அம்சம் என்னவென்றால், தனது ஆவி, பொருள் அத்தனையையும் செலவழித்தாவது தனது மகன்களை மாமனிதர்களாக்கிவிட வேண்டும் என்னும் அவரது ஆசைதான்.\nதனது மகன்களின் நலனை தன் ராஜ்ஜியத்தின் நலன்களுக்கும் மேலானதாகக் கருதினார் அவர். செயல்களில் நேர்மை குறித்த கேள்வி ஒருபொழுதும் அவரது நெஞ்சில் எழவில்லை.\nவியாசர் இப்பொழுது இருந்திருப்பாரானால், 21-ம் நூற்றாண்டு இந்தியாவைப் பற்றியும் எழுதியிருப்பார். அதில் ஒரே வேறுபாடு என்னவென்றால், அக்கால இந்திரப்பிரஸ்தத்தில் நூறு மகன்களைக் கொண்ட ஒரே ஒரு திருதராஷ்டிரர்தான் இருந்தார். ஆனால் இன்று ஒன்று அல்லது இரு மகன்களைக் கொண்ட நூறு திருதராஷ்டிரர்கள் இருக்கின்றனர்.\nபஞ்சாப், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகியவை அடங்கிய இன்றைய இந்திரப்பிரஸ்தத்தில் நாம் காண்பது என்ன\nபொது வாழ்க்கையின் அடிப்படை நாகரிகங்களையெல்லாம் உதறிவிட்டு, தமது வாரிசுகளை மட்டுமே தலைவர்களாக்குவதற்காக தமது திறமை, சாதுர்யம் அனைத்தையும் பயன்படுத்தும் அபிநவ திருதராஷ்டிரர்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.\nஅந்த வியாசருக்கே ஓரிரு சகுனிவித்தைகளைக் கற்றுக்கொடுக்கக்கூடியவர் ஒருவர் உண்டென்றால், அது தேவ கௌடாதான். அவரை நெருங்கிவந்துகொண்டிருப்பவர்கள் கருணாநிதியும் கருணாகரனும். தில்லியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எம்.பி.க்களைக் கொண்டிருப்பதால் கிடைத்திருக்கும் தாற்காலிக செல்வாக்கால் ஒருவர் தனது திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார்.\nஇன்னொருவரோ, அனைவராலும் வெறுக்கப்படும் ஒரு மகனுக்காக எதையெதையோ செய்துகொண்டு, தள்ளாடிக்கொண்டிருக்கும் பரிதாபத்துக்குரிய நபராகிவிட்டார்.\nதேவ கெüடாவின் பிடியும் நழுவிக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. நிமிடத்துக்கு நிமிடம் தனது நிலையை மாற்றிக்கொள்வதுடன், தனக்குத்தானே முரண்பாடான நிலைகளை மேற்கொள்ளும் நிலைமை��்கு ஆளாகிவிட்டார் அவர். தனது எதிரிகளே மிரளும் அளவுக்கு வில்லங்கமான சதித் திட்டங்களைத் தீட்டக்கூடிய மூளை அவருக்கு. இப்போதோ அவரது நண்பர்களே அஞ்சி நடுங்கும் மனிதராகிவிட்டார் அவர். இதைப்பற்றி பாஜகவினரைக் கேட்டால் தெரியும்.\nகெட்டிக்கார திருதராஷ்டிரராக இருக்க வேண்டுமென்றால், வஞ்சகப் புத்தி மட்டும் இருந்தால் போதாது; இரக்கமற்ற கல்நெஞ்சராகவும் இருந்தாக வேண்டும். நவீன யுகத்தின் மிக வெற்றிகரமான வம்சத் தலைவராக இந்திரா காந்தியை ஆக்கியவை அந்தக் குணங்களே ஆகும். அவர் மறைந்து 23 ஆண்டுகள் ஆன பிறகும் உறுதியாக, வலிமையாக, வெற்றி கொள்ள முடியாததாக, தகர்க்க முடியாததாக… ஓர் அரசாட்சியைப்போல அவரது வம்சம் ஆண்டுகொண்டிருக்கிறது. அது முடிவின்றி நீள்வதைப்போலத் தோன்றுகிறது; மன்மோகன் சிங்கைத் தொடர்ந்து ராகுல் காந்தி வரவிருக்கிறார்; அவருக்குப் பின் பிரியங்கா காந்தி வருவார். இந்திரா காந்தியில் தொடங்கி வழிவழியாக வந்ததைப்போல மீண்டும் அடுத்த வாரிசுகளின் வரிசை தொடங்கிவிடும்போலத் தோன்றுகிறது.\nஅதனுடன் ஒப்பிட்டால் கெüடாவின் வம்சாவளி ஒன்றுமே இல்லை. அவர் காங்கிரûஸக் காலைவாரி விட்டுவிட்டு பாரதிய ஜனதாவுடன் கைகோத்தபோது, தனது மகனை முதல்வர் சிம்மாசனத்தில் அமர்த்துவதற்கு அவர் மேற்கொண்ட சாதுர்யமான நடவடிக்கையாக அது கருதப்பட்டது.\nபிறகு காங்கிரஸýடன் உறவு கொள்வதற்காக பாஜகவைக் காலைவாரிவிட்டார் அவர். பின்னர் மீண்டும் பாஜகவைக் கரம்பிடிக்க காங்கிரûஸக் கைகழுவினார். பிறகு ஏறக்குறைய பாஜகவைக் கவிழ்க்கும் வகையில் புதிய “12 கட்டளைகளை’ அறிவித்தார் கெüடா. அதன் மூலம் அவர் விடுத்த செய்தி என்னவென்றால், பாவப்பட்ட மனிதரான எடியூரப்பா முதல்வராகிவிட்டாலும் சரி, ஒருநாள்கூட அவர் நிம்மதியாக உறங்கிவிட முடியாது என்பதுதான். காலைவாருவதில் மன்னரான கெüடா, அவரை தன் விருப்பம்போல ஆட்டுவித்துவிடுவார் என்பது நிச்சயம்.\nஇருந்தபோதிலும், தேவ கெüடாவுக்கும் பரிதாபகரமான ஒரு பக்கம் உள்ளது. மதச்சார்பின்மை என்ற துரும்பைப் பிடித்துக்கொள்ள அவர் செய்யும் முயற்சிதான் அது. “மதச்சார்பற்ற ஜனதா தளம்’ (ம. ஜனதா தளம்) (ஜேடி-எஸ் -செக்யூலர்) என்பதற்கு, “மகன்களின் ஜனதா தளம்’ (ம. ஜனதா தளம்) (ஜேடி-எஸ் ~ சன்ஸ்) என்று எப்பொழுதோ விளக்கம் கொடுத்துவிட்டனர் கர்நா���க மக்கள்.\nஆனால், அதன் மூத்த தலைவரால்தான் அந்த உண்மையை ஒப்புக்கொள்ள இயலவில்லை. மாறாக, பாஜகவுடன் கூட்டணி வைப்பதாலேயே தான் மதச்சார்பற்றவர் என்பது இல்லை என்றாகிவிடாது என்று கஷ்டப்பட்டு விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார் கெüடா. அதாவது, மதச்சார்பின்மை என்பது இனி “நேர்மையின்மை’ என்பதாகிவிடும்.\nஇவ்வளவு அனுபவம் மிக்க மனிதர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் இதற்கான பதிலை எப்பொழுதோ யுகாந்தவில் கூறிவிட்டார் ஐராவதி கார்வே.\n“”திருதராஷ்டிரருக்கு யோசனை கூறும்போது, பேராசையின் அறிவீனம் குறித்தும், நீதியின் அவசியம் குறித்தும், ஆன்மாவின் அழியாத் தன்மை குறித்தும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் விதுரர். ஆனால், அந்த யோசனைகளுக்கு அவர் செவிசாய்க்கவுமில்லை; அதனால் பயன்பெறவும் இல்லை. விழலுக்குப் போய்ச் சேர்ந்தன அந்த யோசனைகள். சரியெது, தவறெது என்று பிரித்தறியும் திறனை இழந்துபோய்விட்டார் திருதராஷ்டிரர்” என்று அப்பொழுதே கூறிவிட்டார் கார்வே.\nஅரசியல் சாணக்கியர் எனக் கருதப்படும் எச்.டி. தேவ கெüடாவுக்கே இப்போது ஒரு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வதா, வேண்டாமா என்பதுதான் அது. அவருக்கோ கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. பாஜகவின் ஆதரவு இல்லாமலே அவரது மகனின் அரசு தொடரட்டும் என்று முதலில் நினைத்தார். இப்போதோ பாஜகவை ஆதரிக்க விரும்புகிறார்; அதே நேரத்தில் அதை முழுமையாகத் தாம் ஆதரிக்கவில்லை என்று காட்டிக்கொள்ளவும் விரும்புகிறார். இதுதான் இப்போது சிக்கலாகிவிட்டது.\nஇதே கெüடாதான், 1997-ல் காங்கிரஸ் அளித்துவந்த ஆதரவை சீதாராம் கேசரி திரும்பப் பெற்றவுடன், பாஜக ஆதரவு தர முன்வந்தபோதிலும், அதை நிராகரித்துவிட்டு பிரதமர் பதவியில் இருந்து இறங்கினார் என்பதை மறந்துவிட முடியாது.\n2006-ல் பாஜகவுடன் அவரது மகன் கூட்டணி சேர்ந்தவுடன், அதைத் “துரோகச் செயல்’ என்று வர்ணித்தார் கெüடா. தனது பாஜக எதிர்ப்பு நிலையை நிரூபிப்பதற்கு அவர் மேற்கொண்ட நிலைப்பாடுகளில் அதுவும் ஒன்று. அப்போது, “துரோகம்’ செய்ததற்காக தனது மகனைத் தகுதி நீக்கம் செய்யுமாறும், மதச்சார்பற்ற ஜனதா தள சட்டமன்றக் கட்சித் தலைவராக எம்.பி. பிரகாஷை நியமிக்குமாறும் கோரி கர்நாடக ஆளுநருக்கு 2006-ல் கடிதம் எழுதினார் கெüடா. “மனந்திர���ந்திய மைந்தனை’ சில வாரங்களிலேயே அவர் வரவேற்றுச் சேர்த்துக்கொண்டபோதிலும், அவர் எழுதிய கடிதத்துக்குப் பதிலாக வேறு கடிதம் எதையும் அவர் அனுப்பவில்லை.\nஇப்போது பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ள போதிலும், 12 நிபந்தனைகளை விதித்திருக்கிறார் கெüடா. அந்த நடவடிக்கையில் இருந்து தான் விலகியிருப்பதாகக் காட்டிக்கொள்வதே அதன் நோக்கம். கர்நாடகத்தை ஹிந்துத்துவா சோதனைச்சாலையாக மாற்ற பாஜக முயற்சி செய்கிறது என்று கூறியே, முதலில் அக் கட்சிக்கு ஆதரவு தர ம. ஜனதா தளம் மறுத்தது என்பது குறிப்பிடத் தக்கது.\nகூட்டணி உடன்பாட்டின்படி, பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராவதற்கு வழிவிட்டு அக்டோபர் 3-ல் எச்.டி. குமாரசாமி பதவியில் இருந்து விலகியாக வேண்டிய நிலை இருந்தது; அப்பொழுது, காங்கிரஸýடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில், அக் கட்சிக்குத் தூது விட்டார் கெüடா. ஆனால், அந்தத் தூண்டிலில் காங்கிரஸ் சிக்கவில்லை; சோனியாவையும் அவரால் சந்திக்க முடியாமல் போனதால், எரிச்சலடைந்தார் கெüடா.\nநம்ப முடியாததாகத் தோன்றும் இன்னொரு விஷயம் என்னவென்றால், கர்நாடகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துவிட்ட பிறகு, மாநில சட்டப் பேரவையைக் கலைக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடந்த வாரம் தேவெ கெüடா கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப்படுவதுதான். பாஜகவுடன் கைகோப்பதைவிட தேர்தலைச் சந்திப்பதற்கு அவர் தயாராக இருந்தார் என்பதைப் பதிவுசெய்வதாக அது இருக்கும் என்று நினைத்திருக்கக்கூடும்.\nகர்நாடகத்தில் மதச்சார்பற்ற சக்திகளின் ஆதரவு அவருக்கு இருக்கிறது. மாநிலத்தில் உள்ள வொக்கலிகர் சமுதாயத்தின் பெருந்தலைவராகக் கருதப்படும் அவர், முஸ்லிம்களைக் கவர்ந்திழுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருக்கிறார். அண்மையில்தான், கட்சியின் மாநிலத் தலைவராக ஒரு முஸ்லிமை அவர் நியமித்தார். அண்மையில் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் சிறப்பான வெற்றியை மதச்சார்பற்ற ஜனதா தளம் பெற்றது. சிறுபான்மைச் சமுதாயத்தினர் அக் கட்சிக்கு வாக்களித்திருக்காமல் அந்த வெற்றி கிடைத்திருக்காது. பாரம்பரியமாக ஜனதா தளத்துக்கு இருந்துவந்த முஸ்லிம்களின் ஆதரவில் குறிப்பிடத் தக்க பங்கை தேவெ கெüடா சுவீகரித்துக்கொண்டிருக்கிறார்.\nஉள்ளாட்சி மன்றத் தேர்தலில், தனது பலத்தை முன்பிருந்ததைவிட மும்மடங்காக மதச்சார்பற்ற ஜனதா தளம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இருந்தபோதிலும் அக் கட்சியைப் பொருத்தவரை தேர்தலைச் சந்திப்பதற்கு இது சரியான நேரமல்ல என்று கருதியதால்தான் பி.எஸ். எடியூரப்பா முதல்வர் ஆவதற்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவுக்கு கெüடா குடும்பம் வந்தது.\nகூட்டணி ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல், “தந்தை-மகன்’ கூட்டணியால் ஏமாற்றப்பட்டதால், பாஜக மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டுவிட்டது. நமது சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் (எடியூரப்பா) மாநிலத்தின் தலைமைப் பதவிக்கு வருவதைத் தடுத்துவிட்டார்களே என்று லிங்காயத்து சமுதாயத்தினரும் கோபமுற்றனர். அந்தச் சூழ்நிலையில் தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால், பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றிருந்திருக்கும். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மற்றவற்றைவிட அதிக இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பது பாஜகவே என்பது கவனிக்கத்தக்கது.\nஇன்றைய அரசியலில் வர்த்தக நோக்கங்களும் ஒரு முக்கியப் பங்கை வகித்துக்கொண்டு இருக்கின்றன. பெங்களூர்- மைசூர் அடிப்படைக் கட்டமைப்பு வளாகத் திட்டத்தை நிறைவேறாமல் முடக்கிவிட கெüடாக்கள் விரும்பினர் என்பது அனைவரும் அறிந்ததுதான். பலநூறு கோடியில், “புது பெங்களூர்’ நகரத்தை நிர்மாணிப்பது குறித்தும் பேச்சு இருக்கிறது. உறவை முறித்துக்கொள்வது என்ற முடிவை பாஜகவும் ம. ஜனதா தளமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவ்விரு கட்சிகளையும் அத் திட்டத்தில் அக்கறை கொண்ட சக்திகள் வலியுறுத்தி இருக்கவும்கூடும்.\nகெüடாவுடன் கூட்டணி வைக்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது. பெரும்பான்மையினர் அதற்கு எதிராக உள்ளனர். அதுவேதான் காங்கிரஸ் மேலிடத்தின் நிலையும். ஏற்கெனவே கூட்டணி வைத்து, கையைச் சுட்டுக்கொண்ட கட்சி காங்கிரஸ். எனவே, தேவ கெüடாவை நம்ப முடியாது என அக் கட்சி கருதுகிறது. அதோடு, கெüடாவுடன் கைகோப்பது அரசியல் ரீதியில் பயன்தரக்கூடியதுதல்ல என்றும் காங்கிரஸ் கணக்குப் போடுகிறது.\nஅதோடு, மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து பிரிந்துவந்து காங்கிரஸில் சேர்ந்தி��ுக்கும் சித்தராமய்யாவைப் பகைத்துக்கொள்வதாகவும் அது ஆகிவிடும். மேலும், கர்நாடகத்தின் மூன்றாவது பெரிய சமூகமான குருபா சமூகத்தைச் சேர்ந்தவர் சித்தராமய்யா. அவர்களது ஆதரவு காங்கிரஸýக்குப் பலம் சேர்ப்பதாக அமையும்.\nகெüடாவும் அவரது மகனும் இல்லாத மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துக்கொள்வது குறித்து காங்கிரஸ் ஆலோசித்திருக்கக்கூடும். ஆனால், 12 எம்எல்ஏக்களுடன் தில்லியில் முகாமிட்டிருந்த ம. ஜனதா தளத்தின் மூத்த தலைவரான எம்.பி. பிரகாஷால், தேவையான எண்ணிக்கையில் எம்எல்ஏக்களைத் திரட்ட முடியவில்லை.\nகர்நாடகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைவது, விந்திய மலைக்குத் தெற்கே அக் கட்சி முதல் முறையாகக் காலூன்ற வழிவகுத்துவிடும் என்பதால், மாநில சட்டப் பேரவையைக் கலைத்துவிட வேண்டும் என்று சில காங்கிரஸôர் கூறுகின்றனர்.\nவேறு சிலர் அதற்கு மாறாக வாதிடுகின்றனர். முதலாவதாக, பேரவையைக் கலைத்தால் உடனடியாகக் கண்டனங்கள் எழும். பாஜக -ம. ஜனதா தள கூட்டணிக்கு 129 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது. குடியரசுத் தலைவர் முன் 125 எம்எல்ஏக்களின் அணிவகுப்பையும் நடத்திவிட்டனர். குடியரசுத் தலைவர் ஆட்சியை கர்நாடகத்தில் பிரகடனம் செய்தபொழுதே சட்டப் பேரவையையும் கலைத்துவிட்டிருந்தால், அது வேறு மாதிரியாக இருந்திருக்கும்.\nஆனால் அப்பொழுது அதை பிரதமர் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பொம்மை வழக்கின் தீர்ப்பு, பிகார் அனுபவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், தற்போது அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்சினையில் இடதுசாரிகளுடனான உரசலை மனத்தில் கொண்டும், இந்த நேரத்தில் இன்னொரு சர்ச்சையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று கருதியும் பிரதமர் அவ்வாறு முடிவுசெய்திருக்கலாம்.\nஅது மட்டுமல்லாமல், அரசியல் நோக்கங்களும் உள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் சேர்ந்து பாஜக ஆட்சி அமைக்குமானால், அதற்கு அனுதாப ஆதரவு என்பது இனி இருக்க வாய்ப்பில்லை. தேவ கெüடா விதித்திருக்கும் நிபந்தனைகளால் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரித்து, ஆட்சி சுமுகமாக நடைபெறுவதைக் கடினமாக்கிவிடும். எனவே, தேர்தல் இப்போது வந்தாலும் சரி, பிறகு வந்தாலும் சரி, பொறுத்திருப்பதன் மூலம் சிறப்பான வெற்றியைப் பெற முடியும் என நினைக்கிறது காங்கிரஸ் கட்சி.\nபொதுவாக, மன்னராட்சி மீதான மோகமும், அடிமைத்தன சிந்தனையும் படித்தவர்கள் மத்தியிலும் பரவலாகவே காணப்படுகிறது என்பதுதான் உலகம் ஒத்துக்கொண்டிருக்கும் உண்மை.\nபிரிட்டன், பெல்ஜியம், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகளில் பெயரளவிலாவது மன்னராட்சி முறை தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இப்போதும் பிரிட்டிஷ் மகாராணியின் தலைமைக்குத் தலைவணங்குவதாகப் பெயரளவில் சொல்லிக் கொள்கின்றன. இந்தியாவிலும் சரி, முன்னாள் மகாராஜாக்கள் மட்டுமல்ல, ஜமீன்தார்களும் பண்ணையார்களும் இப்போதுகூட அவரவர் இடங்களில் மரியாதைக்குரியவர்கள்தான். இவர்களில் பலர் மக்கள் பிரதிநிதிகளாகவும் வம்சாவளியாகத் தொடர்கின்றனர்.\nநிலைமை இப்படி இருக்கும்போது, தெற்கு ஆசியாவில் வாரிசு அரசியல் தொடர்வதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இந்தியாவையே எடுத்துக்கொண்டால், அனைத்து மாவட்டங்களிலும், சொல்லப்போனால் தாலுகா வரையில் அனைவருக்கும் தெரிந்த அரசியல் குடும்பம் நிச்சயமாக நேரு குடும்பம் மட்டும்தான். அந்தக் குடும்பத்தின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பது உண்மை என்றாலும், இந்தியாவை ஒரு நாடாகப் பிணைத்து வைத்திருக்கும் பல விஷயங்களில் நேரு குடும்பத்தின் செல்வாக்கும் ஒன்று.\nமன்னராட்சி வாரிசுகளுக்கும், இப்போதைய மக்களாட்சி வாரிசுகளுக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. அரச குடும்பத்தினர், அவர்கள் ஆண்ட நாட்டைத் தங்களது உரிமைக்கு உள்பட்ட சொத்து என்று கருதினார்கள். அதனால்தானோ என்னவோ, அரசர்களில் பலரும் தனது நாடும் மக்களும் செழிப்புடன் திகழ வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினர். ஆனால் அரசியல் வாரிசுகள் அந்த அளவுக்கு நாட்டையும் மக்களையும் நேசிக்கிறார்களா என்று கேட்டால், தயக்கம்தான் தலைதூக்குகிறது. அதற்குக் காரணம், எந்தவிதத் தியாகமும் செய்யாமல், உரிமையும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக அடைந்த பதவிகள் பொறுப்புணர்வையும் கடமையுணர்வையும் தருவதில்லை.\nஅரசியலை ஒரு வியாபாரம் அல்லது தொழில்போலக் கருதி தங்களது வாரிசுகளை கட்சியின்மீதும் ஆட்சியின்மீதும் திணிக்கும் தலைவர்கள், தங்களை மன்னர்களாகக் கற்பனை செய்து கொண்டு, தங்களது வாரிசுகளைத் தயார்படுத்துகின்றனர். அந்த வாரிசுகளுக்கு ���ாடாளும் திறமை இருக்கிறதா என்று யோசிப்பதில்லை. அதனால்தான், எல்லா வாரிசுகளாலும் அரசியலில் வெற்றி பெற முடிவதில்லை.\nமக்களாட்சியில் ஒரு மிகப்பெரிய நன்மை உண்டு. மன்னராட்சியில் இருப்பதுபோல, இறைவனால் அனுப்பப்பட்டவன்தான் அரசன் என்கிற மனப்போக்கு இங்கே செல்லுபடியாகாது. மக்களின் ஏகோபித்த ஆதரவு இல்லாவிட்டால், என்னதான் திணித்தாலும் எந்த வாரிசாலும் தாக்குப்பிடிக்க முடியாது. தங்களை நிலைநிறுத்திக் கொண்ட வாரிசுகளைவிட, வந்த சுவடு தெரியாமல் காற்றோடு கலந்த வாரிசுகளின் எண்ணிக்கைதான் அதிகம்.\nஅரசியலில் மட்டுமல்ல, எந்தத் துறையில் ஆனாலும் திறமை மட்டும்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்பதுதான் மக்களாட்சி மலர்ந்ததால் ஏற்பட்டிருக்கும் மகத்துவம். வாரிசு என்கிற அடையாளம் நுழைவுச்சீட்டாக இருக்க முடியுமே தவிர துருப்புச் சீட்டாக முடியாது.\nஅனுதாப அலையை சாதகமாக்கி அரசியல் லாபம்தேட வாரிசுகளைக் களமிறக்குவது என்பது தெற்கு ஆசியாவின் அத்தனை நாடுகளிலும் பலமுறை கையாளப்பட்ட யுக்திதான். அந்த வரிசையில் இப்போது பேநசீர் புட்டோவின் 19 வயது மகன் பிலாவலைக் களமிறக்கி இருக்கிறது பாகிஸ்தான் மக்கள் கட்சி. பிலாவல் தாக்குப்பிடிப்பாரா இல்லையா என்பதை காலம்தான் கணிக்க வேண்டும்.\nஆனால், ஒரு விஷயம் மட்டும் நிச்சயம். வாரிசுகளை முன்னிறுத்தி அனுதாபம் தேடும் சந்தர்ப்பவாதம் தொடர்ந்து வெற்றி பெறுவதில்லை. நிலையான வெற்றிக்கு உத்தரவாதம் திறமையே தவிர பரம்பரை பாத்தியதை அல்ல\nமுன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைவு\nபுதுதில்லி, ஜூலை 9: முன்னாள் பிரதமர் சந்திரசேகர் (80) ஞாயிற்றுக்கிழமை காலை, தில்லியில் காலமானார்.\nரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சந்திரசேகர், 3 மாதங்களுக்கு முன் தில்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை காலை மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nமறைந்த சந்திரசேகருக்கு 2 மகன்கள் உள்ளனர். சந்திரசேகரின் தில்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.\n1927-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் பிறந்த இவர், 1950-ல் ஆச்சார்யா நரேந்திர தேவால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் 1962-ல் மாநிலங்களவை உறுப்பினராக ப��ரஜா சோசலிஸ்ட் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1965-ல் காங்கிரஸில் இணைந்து கட்சியில் “இளம் துருக்கியராக’ இருந்தார். பின்னர், நெருக்கடி நிலையின்போது கைது செய்யப்பட்டார்.\nஜனதா கட்சி நிறுவியதில் முக்கிய பங்காற்றியவர். பின்னர், அக் கட்சியின் தலைவரானார். 1989-ல் வி.பி.சிங்குடன் இணைந்து ஜனதா தளத்தை உருவாக்கினார். 1990-ல் பிரதமரானார். சுமார் 6 மாதம் காலம் அவர் பிரதமராக பதவி வகித்தார்.\n8 முறை எம்.பி.யாக இருந்தவர்:\nஅவர் இதுவரை 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். எந்தவொரு மத்திய அமைச்சரவையிலும் அவர் அமைச்சராக பணியாற்றாமலே பிரதமராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமறைந்த சந்திரசேகரின் உடல், முழு அரசு மரியாதையுடன் தில்லியில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஜெயில் சிங், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன் ஆகியோரின் நினைவிடங்களுக்கு அருகில், சந்திரசேகரின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.\n7 நாள் அரசு துக்கம்:\n7 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். தில்லியில் திங்கள்கிழமை மதியம் 1 மணி முதல் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்தகவலை மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி தெரிவித்தார்.\n“கிளார்க் பணிக்கு’ முயற்சித்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர்\nபாலியா, ஜூலை 9: மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர் வயது குறைவால் கிளார்க் பணி வாய்ப்பை இழந்தார் என அவரது குடும்பத்தார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.\nசந்திரசேகர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். அப்போது அவரின் மாமாவின் நண்பர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்ஷியாக பணியாற்றினார். அவர் மூலம் நீதிமன்றத்தில் கிளார்க் பணியில் சேர சந்திரசேகர் முயற்சித்தார்.\nகிளார்க் பணியில் சேர குறைந்தபட்சம் 18-வயது நிரம்பியிருக்க வேண்டும் என விதிமுறை இருந்தது.\nஆனால், சந்திரசேகருக்கு பிற தகுதிகள் அனைத்தும் இருந்தும் அப்போது 18-வயது நிரம்பாததால், கிளார்க் பணி கிடைக்கும் வாய்ப்பை இழந்தார் என்றும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.\nஅரசியலைப் போல் ���லைத்துறையிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்த சந்திரசேகர், அவரது கிராமத்தில் ராமலீலா பண்டிகை கொண்டாட்டத்தின் போது குரங்காகவும், கரடியாகவும் வேடம் தாங்கி நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nசந்திரசேகர் ~ எனது பேட்டியிலிருந்து…\nசென்னை, ஜூலை 9: மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர், ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு கடந்த 30 ஆண்டுகளில் அளித்த பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்த கருத்துகளில் இருந்து சில பகுதிகள்:\n4 மாதங்களில் இந்தியாவின் ஒட்டுமொத்த முகத்தையே மாற்றியமைத்துவிட்டதாக நான் கூறிக்கொள்ள முடியாது. ஆனால் அந்த 4 மாதங்களில், நாட்டில் எழுந்த சூடான பிரச்னைகளைத் தணிக்க முயற்சி செய்திருக்கிறேன். நான் பிரதமராக பதவி ஏற்றபோது கிட்டத்தட்ட 80 அல்லது 90 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இரண்டு நாட்களில் (அமைதி ஏற்படுத்தப்பட்டு) ஊரடங்கு உத்தரவுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டன.\nபெரும்பான்மையான மக்களிடம் பற்றிக் கொண்ட “மண்டல்’ மற்றும் “அயோத்தி’ பிரச்னைகளால் மொத்த தேசமும் கொந்தளிப்பான நிலையில் இருந்தது. அப்போது இருந்த ஒரே கேள்வி பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதே. அதற்கு முன் இருந்த அரசு தானே உருவாக்கிவிட்ட கொந்தளிப்பை கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. வேறு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கும் நிலையில் இல்லை. அப்போதிருந்த ஒரே ஒரு மாற்று தேர்தல்தான்.\nஅத்தகைய சூழ்நிலையில் நான் ஆட்சி அமைத்தது சந்தர்ப்பவாதம் அல்ல; நாடு தேர்தலைச் சந்திப்பதற்கு முன்னர் மக்கள் மத்தியில் இருந்த கொதிப்பு அடங்க வேண்டும் என நான் உறுதியாக நம்பினேன். அதனால்தான் காங்கிரஸ் வெளியிலிருந்து தரும் ஆதரவுடன் ஆட்சி அமைத்தேன். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.\nபிரதமர் பதவி பேரங்களுக்கு அப்பாற்பட்டது. என்னைப் பொருத்தவரையில் பிரதமராக இருப்பதே வெற்றி அல்ல. எதுவும் செய்யாமல் அல்லது கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டு அதிகாரத்தில் இருப்பதால் என்ன பயன் ஒரு பிரதமராக, பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதற்காக ஒருமுறைகூட நான் சமரசம் செய்துகொண்டதில்லை.\nமுடிவெடுக்கும் அதிகாரத்தில் சமரசம் செய்துகொண்டு, கொள்கைகளைத் தியாகம் செய்துவிட்டு ஒருவர் அரசாங்கத்தை நடத்த முடியாது; வேண்டுமானால் வெறுமனே பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கல��ம். ஒரு அரசியல்வாதி அரசாங்கத்தை நடத்தும் முறைக்காகத்தான் பாராட்டப்பட வேண்டுமே தவிர, பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதற்காக அல்ல.\nபேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை எனில் அதன் பிறகு தீர்வுக்கு வழியே இல்லாமல் போய்விடும். இதுபோன்ற சூழ்நிலைகளில் பொறுமைதான் கைகொடுக்கும். விட்டுக்கொடுக்கும் குணம் மற்றும் சரியான அணுகுமுறையைப் பயன்படுத்தி, பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என எனக்கு எல்லா வகையிலும் நம்பிக்கை உள்ளது.\nபிரதமராக இன்னும் சிறிது காலம் இருந்திருந்தால் இந்தப் பிரச்னைக்கு நிச்சயமாக ஒரு தீர்வு கண்டிருப்பேன் என்பது மட்டும் நிச்சயம். அப்படி ஒரு தீர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் பலருடைய எண்ணமாக இருந்தது.\nபிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார் எனத் தீர்மானிப்பதற்கு அறிவியல் ஆய்வுமுறை ஏதும் இல்லை என மண்டல் கமிஷன் தனது அறிக்கையில் கூறியுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், இன்றைய சூழ்நிலையில் இடஒதுக்கீட்டுக் கொள்கை என்பது சமூக, பொருளாதார அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும்.\nசிக்கலான சூழ்நிலைகளில் நான் கருத்துச் சொல்லத் தயங்கியதில்லை. அதே நேரம் மக்கள் மீது எனது கருத்துகளை திணிப்பதில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆலோசனைகளைத்தான் கூற முடியும். அவை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அதை சகித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பிரச்னைகள் எல்லை கடந்து போகும்போது கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்.\n1989 பொதுத்தேர்தலில் போஃபர்ஸ் விவகாரத்துக்கு தேவையில்லாத முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவிட்டது. நாம் கவனம் செலுத்த வேண்டிய வேறு முக்கியப் பிரச்னைகள் உள்ளன; அரசியல் கட்சிகளுக்கு இது முக்கிய பிரச்னை அல்ல என நான் அப்போதே எடுத்துக் கூறினேன். சுவிட்சர்லாந்து மற்றும் சுவீடன் போன்ற வெளிநாடுகளின் கையில் சிக்கிக்கொண்டுள்ள பிரச்னை போஃபர்ஸ். பிறகு எந்த அடிப்படையில் போஃபர்ஸ் பேரத்தின் மூலம் லாபம் பெற்றவர்களை அடையாளம் காட்டுவதாக மக்களுக்கு உறுதியளிக்கிறார்கள் எனத் தெரியவில்லை.\nபன்னாட்டு நிறுவனங்கள்: இன்றைய உலகில் எந்த ஒரு நாடும் தனித்திருக்க முடி��ாது. சில முக்கியமான -முதுகெலும்பு போன்ற -துறைகளில் கூட்டுமுயற்சிகளை நாம் நாட வேண்டும். அதே சமயம் நமக்கான எல்லை எது என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\nமாநிலங்களில் கூட்டணி அரசுகள் செயல்படுவது போல், மத்தியில் கூட்டணி அரசுகள் வெற்றிகரமாகச் செயல்பட முடியாது. பிராந்தியக் கட்சிகள் கொடுக்கும் நெருக்கடிகள், கூட்டணி அரசு சந்திக்கும் முக்கியப் பிரச்னையாக இருக்கும். குறைந்தபட்ச செயல்திட்டம், கொள்கைகள் இல்லாமல் ஒரு அரசு பொறுப்பேற்றுக்கொள்வது, நாட்டின் நலனுக்கு உகந்ததாக இருக்காது.\nமத அடிப்படைவாதம் நாட்டின் அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் என்றால், மத அடிப்படையிலான அரசியல் அதைவிட அபாயகரமானது. மக்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்களில் அக்கறையில்லாமல், சாதி, மதம், மொழி போன்ற மக்களைக் கொந்தளிக்கச் செய்யும் விஷயங்களை அரசியல்வாதிகள் எழுப்புகிறார்கள்.\nஇந்த நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் நல்ல உணவு, பாதுகாப்பான குடிநீர், தேவையான மருத்துவ வசதி, உடை, உறைவிடம், கல்வி அளிக்க வேண்டியது அவசியமாகும். ஏழைகளுக்கு இந்த வசதிகள் சென்று சேருவதற்கு, வசதி படைத்தோர் சில தியாகங்களைச் செய்துதான் ஆகவேண்டும்.\nஉலகிலேயே அரசிடம் வெறும் அடிப்படை வசதிகளை மட்டும் எதிர்பார்க்கும் மக்கள் இருப்பார்களேயானால் அது நமது இந்திய மக்கள் மட்டும்தான். இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு, குடிக்க நீர், அடிப்படை சுகாதார வசதி, ஆரம்பக் கல்வி, தெருவிளக்கு, சாலைகள் இவையெல்லாம் அடிப்படைத் தேவைகள். இதைக்கூட நம்மால் இதுவரை முழுமையாகத் தர இயலவில்லை என்பது வருத்தமான விஷயம்.\nமக்களாட்சியை மலரச் செய்யும் நோக்கில்தான் ஜனதா கட்சி உருவானது. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை. மக்களின் அதீத எதிர்பார்ப்புகளை ஜனதா அரசால் நிறைவேற்ற முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. என்னைப் பொறுத்தவரையில் ஜனதா கட்சியின் சோதனை முயற்சி தோற்றுப்போகவில்லை.\nஉள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மின் உற்பத்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் அன்னிய முதலீடுகள் அனுமதிக்கப்படுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் நுகர்வோர் சந்தை உள்ளிட்டவற்றில் அன்னிய முதலீடு தேவையில்லாதது. இது இப்படியே தொடர்ந்தால், வர்த்தகர்களாக இந்தியாவுக்கு வந்த வெளிந���ட்டினர், நாட்டை ஆட்சி செய்யும் அளவுக்குப் போனார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது.\nகார்கில் வெற்றியைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் ஏதோ பெரிய சாதனை படைத்ததுபோலக் கூறுகிறார்கள். ஆனால், நமது எல்லைக்குள் இத்தனை தீவிரவாதிகள் எப்படி ஊடுருவினார்கள் என்றோ, முக்கியமான இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள் என்றோ யாரும் கேட்பதில்லை. அரசுக்கும் அரசின் உளவுத் துறைக்கும் ராணுவத்துக்கும் கொஞ்சம்கூட சந்தேகம் ஏற்படவில்லை என்றால் அது அரசின் கையாலாகத்தனத்தின் வெளிப்பாடே தவிர வெற்றியல்ல. எல்லையில் ஏற்பட்ட ஊடுருவலைக்கூடத் தெரிந்து கொள்ளாமல் இருக்கும் ஓர் அரசின் செயல் மன்னிக்கக் கூடியதல்ல.\nதங்கத்தை அடமானம் வைத்தது ஏன்\nஎனது அரசு நாட்டின் தங்கத்தை எல்லாம் அடமானம் வைத்துவிட்டது, விற்றுவிட்டது என்றெல்லாம் தவறான செய்தியை வேண்டுமென்றே பரப்பினார்கள். ஆனால் உண்மையில் நடந்தது என்ன நாங்கள் அடமானம் வைத்தது நம்மிடமிருந்த கையிருப்புத் தங்கத்தை அல்ல. வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்ட தங்கத்தை நமது சுங்க இலாகா பறிமுதல் செய்து வைத்திருந்தது. அந்தத் தங்கம்தான் அடமானம் வைக்கப்பட்டது.\n என்று கேட்பீர்கள். அந்த நேரத்தில் எனது அரசு காபந்து அரசாக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம். நமது அரசு வாங்கியிருந்த கடன்களுக்கு வட்டி கட்ட வேண்டிய கெடு நெருங்கிவிட்டது. முந்தைய அரசு அதற்கு எந்தவித ஏற்பாடும் செய்யாமல் விட்டுவிட்டது. காபந்து அரசு என்றால் எந்தவிதக் கொள்கை முடிவுகளும் எடுக்க முடியாது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க பட்ஜெட் தாக்கல் செய்யவும் முடியாது. ஏதாவது முடிவு எடுத்து குறித்த நேரத்தில் வட்டியைக் கட்டாமல் விட்டால், உலக அரங்கில் இந்தியாவின் மானம் கப்பலேறி விடும்.\nஅப்படி ஓர் இக்கட்டான நிலையில், கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றிய தங்கத்தை அடமானம் வைத்து நிலைமையைச் சமாளிப்பது என்று முடிவெடுத்தோம். அந்த முடிவினால் இந்தியாவின் மானத்தை உலக அரங்கில் காப்பாற்றினோம் என்பதை மறந்து, எனது அரசு தங்கத்தை விற்றுவிட்டது என்று அவதூறு சொல்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற முடிந்தது என்று பெருமைப்படுகிறேன்.\nஊழல் பெருகிவிட்டது. எங்கு ப��ர்த்தாலும் லஞ்சம். இந்தக் கூக்குரல்களில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், இந்தியா ஒரு லஞ்ச ஊழல் மலிந்த நாடு என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.\nஅரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் போன்றவர்கள்தான் இந்த லஞ்ச ஊழலில் ஈடுபடுகிறார்களே தவிர, சாதாரண விசவாயியோ, ஏழைத் தொழிலாளியோ, மாதச் சம்பளம் வாங்கும் பணியாளியோ லஞ்சம் பெறுவதுமில்லை, கொடுப்பதுமில்லை. அவர்களது எண்ணிக்கைதான் இந்தியாவில் அதிகம். ஒரு சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதற்காக இந்தியாவே லஞ்ச ஊழலில் மூழ்கிக் கிடக்கிறது என்பது பொறுப்பற்ற பேச்சு.\nஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே லஞ்ச ஊழலை அகற்றிட போராட்டம் நடத்த வேண்டும் என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. லஞ்ச ஊழல் இல்லாமல் நிர்வாகம் நடத்துவது அவர்களது பொறுப்பு. இதை எதிர்த்துப் போராடுவது என்றால், அவர்களை எதிர்த்து அவர்களே போராடுவது என்றுதானே அர்த்தம்\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சுதந்திரம் பெற்று ஜனநாயம் சீராக சிறப்பாக செயல்படும் ஒரே நாடு இந்தியாதான். இந்தப் புகழ் இந்திய மக்களின் மேதமையையே சாரும். அரசியல்வாதிகள் தோற்றிருக்கலாம். நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அரசியல்வாதிகளின் தோல்வி இந்த நாட்டின் தோல்வி அல்ல.\nநமது மக்களின் திறனில் வைத்துள்ள உறுதி மற்றும் நம்பிக்கையின் மூலம் எல்லாப் பிரச்சினைகளையும் நாம் தீர்க்க முடியும். 1947-ல் நாம் ஒரு ஆணியைக்கூட உற்பத்தி செய்யவில்லை. ஆனால் 1994-ல், உலகின் 13 முக்கிய தொழில்துறை நாடுகளில் நமது நாடும் ஒன்று. கிட்டத்தட்ட நாம் எல்லாவற்றையுமே உற்பத்தி செய்கிறோம். விவசாயத் துறையில் தன்னிறைவு பெற்றுள்ளோம்.\nஇந்தியாவின் மிகப்பெரிய பலம் இந்தியக் குடிமகன்தான். அவன் படிக்காதவனாக இருக்கலாம். ஆனால் புத்திசாலி. நமது அரசியல்வாதிகள் அவனை ஏமாற்றுவதாக நினைத்தால் முதலில் ஏமாறப்போவது அவர்கள்தான். இந்தியாவால் மட்டும்தான் உலகுக்கு வழிகாட்ட முடியும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் இந்தியாவை நோக்கி படையெடுத்தது ஏன் அது உலகமே பார்த்து பிரமித்த பொருளாதாரமாக இருந்ததால்தான். அதே நிலைமை விரைவிலேயே திரும்பும். நாளைய தலைமுறை இளைஞர்களிடம் இருக்கும் தேசப்பற்று இந்தியாவுக்கு அதன் இழந்த அருமை பெருமைகளை மீட்டெடுத்துத் தரும். இந்த விஷயத்தில் எனக்கு நம்பிக்கை நிறையவே இருக்கிறது.\n1927-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள இப்ராஹிம்பாடியாவில் பிறந்தார். இவரது குடும்பம் விவசாயக் குடும்பம். அலாகாபாத் பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்தபோதே, பொதுவுடைமை கருத்துகளால் ஈர்க்கப்பட்டார்.\n1950-ம் ஆண்டுகளில் ஆச்சார்யா நரேந்திர தேவின் கருத்துகளால் கவரப்பட்ட சந்திரசேகர், பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.\nபிரஜா சோசலிஸ்ட் கட்சி சார்பில் 1962-ல், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1965-ல் காங்கிரஸில் இணைந்தார். சில ஆண்டுகளில் அவர், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலாளித்துவத்தை எதிர்த்து மக்களவையில் குரல் கொடுத்தார் சந்திரசேகர். காங்கிரஸில் “இளம் துருக்கியர்’ என்றழைக்கப்பட்ட அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். இவருடன் மோகன் தாரியா, ராம் தன் உள்ளிட்ட எம்.பி.க்கள் இணைந்து காங்கிரஸின் தலைமையை எதிர்த்து வந்தனர். இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தி கூட, இந்த இளம் துருக்கியர் அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1975-ல் நெருக்கடி நிலை பிரகடனத்தின்போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து காங்கிரஸில் இருந்து வெளியேறி ஜெய்பிரகாஷ் நாராயணன் தலைமையிலான இயக்கத்தில் இணைந்து நெருக்கடி நிலையை எதிர்த்தார். இதையடுத்து ஜனதா கட்சி உருவானது. இக் கட்சிக்கு ஏர் உழவன் சின்னம் கிடைத்தது.\n1977-ல் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைந்தது.\nஅதே ஆண்டில், ஜனதா கட்சியின் தலைவராக சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1977-ல் இருந்து அனைத்து மக்களவைத் தேர்தலிலும் (1984-ல் இந்திரா காந்தி மறைவின்போது நடந்த தேர்தலைத் தவிர) வெற்றிப் பெற்றார்.\n1980-க்கு முன் ஜனதா கட்சி உடைந்ததும், அக் கட்சியின் தலைவராகவே 1989-வரை நீடித்தார்.\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1983-ல் காஷ்மீரில் தொடங்கி தில்லி வரை பல ஆயிரக்கணக்கான கி.மீ. தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார்.\n1989-ல் வி.பி.சிங்குடன் இணைந்து ஜனதா தளத்தை உருவாக்கி காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்தார். பிரதமராக வேண்டிய வாய்ப்பு கிடை���்காததால் அவர் அமைச்சர் பதவியையும் மறுத்தார்.\n1990-ல் மண்டல் கமிஷன் விவகாரத்தால் ஆட்சியை இழந்தார் வி.பி.சிங்.\nஇதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுடன் 1990-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி பிரதமராக பதவியேற்றார்.\n6 மாத காலம் பிரதமராக இருந்த சந்திரசேகர் ஆட்சியில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தில்லி வீட்டை சில் போலீஸôர் வேவு பார்த்ததாக எழுந்த விவகாரத்தால் அவரது ஆட்சிக்கு ஆதரவை விலக்கி கொண்டது காங்கிரஸ்.\n1991-ம் ஆண்டு மார்ச் 6-ல், பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார் சந்திரசேகர். அன்று அவர் நாடாளுமன்றக் கட்டத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தனியாக நடந்து சென்று ராஜிநாமா கடிதத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.\nஇதையடுத்து அவர், அரசியலில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், 2004 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.\nகடந்த 1-ம் தேதி (1-7-2007) தனது 80-வது பிறந்தநாளை அவர் கொண்டாடினார்.\nமுன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nகுடியரசுத் துணைத் தலைவர்: குடியரசுத் துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், எனக்கு நல்ல நண்பராக இருந்தவர். சோசலிஷ கொள்கையிலும், ஜனநாயகத்துக்கு குரல் கொடுப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. ஏழைகளின் வாழ்வு உயர இறுதி வரை உழைத்தவர் சந்திரசேகர்.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன்: காந்தியக் கொள்கையில் தீவிர பற்றுக் கொண்டவர். கிராமப் புற மக்கள், கிராமத் தொழில்கள் முன்னேற்றத்தில் அதிக அக்கறைக் கொண்டவர்.\nபிரதமர் மன்மோகன் சிங்: மதசார்பற்ற தேசியவாதி. மக்களின் தலைவராக மதிக்கப்பட்டவர். சிறந்த அரசியல்வாதியை நாடு இழந்து விட்டது. அரசியலிலும், ஆட்சியிலும் பல புதுமைகளை கொண்டு வந்தவர்.\nமுன்னாள் பிரதமர் வாஜபேயி: நீண்ட நாள் அரசியல் நண்பர். அச்சற்ற முறையில் எதற்கும் துணிந்து போராடக் கூடியவர். நீதிக்காக குரல் கொடுத்தவர்.\nமுன்னாள் பிரதமர் குஜ்ரால்: நாடு நல்ல தலைவரை இழந்து விட்டது. அவருடைய அரசியல் வாழ்க்கை துணிச்சல் மிக்கது.\nசோம்நாத் சாட்டர்ஜி: நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிப்பதில் மிகச் சிறந்தவர். 30 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகமானவர். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: அரசியலில் துணிச்சலுடன் போராடியவர். இளம் வயதில் அரசியலில் பங்கேற்று நாட்டின் பிரதமராக உயர்ந்தவர். நீண்ட அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர்.\nபா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்: தனது கொள்கைகளை என்றைக்குமே அவர் விட்டுக் கொடுத்ததில்லை. பல்வேறு தரப்பு மக்களுக்காக குரல் கொடுத்தவர்.\nலாலு பிரசாத்: விடுதலைக்காக போராடிய வீரர். நெருக்கடி நிலைக் காலத்தில் அவரது பங்கு மகத்தானது.\nசீதாராம் யெச்சூரி: பல ஆண்டுகளாக இந்திய அரசியலில் தனி முத்திரை பதித்தவர் சந்திரசேகர். கூட்டணி ஆட்சிக்கு வழிவகை கொடுத்தவர்.\nசரத் யாதவ்: இந்திய ஜனநாயகத்தின் தூணாக விளங்கியவர் சந்திரசேகர்.\nஉங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே\nசுதந்திர இந்திய வரலாறு பல பிரதமர்களைச் சந்தித்துவிட்டது. சந்திக்கவும் இருக்கிறது. அந்தப் பதவியை அலங்கரித்த ஒவ்வொரு பிரதமருக்கும் ஒரு தனித்தன்மை இருந்தது என்பது மட்டுமல்ல; அந்தப் பதவியில் அமர்ந்தவர்கள், அவரவர் வகையில் சிறப்புகள் சேர்த்தனர். இந்த விஷயத்தில் சதானந்த்சிங் சந்திரசேகர் விதிவிலக்கல்ல.\nமிகக் குறைந்த நாள்களே பிரதமராக இருந்தபோதிலும், அவரது பதவிக்காலம் இரண்டு மிகப்பெரிய பிரச்னைகளின் வேகத்தைத் தணித்து, இந்தியாவில் இனக்கலவரம் ஏற்படாமல் பாதுகாத்தது என்று வரலாறு நிச்சயமாக சந்திரசேகருக்குப் புகழாரம் சூட்டும். ஒருபுறம் மண்டல் கமிஷன் அறிவிப்பின் எதிரொலியாக வடமாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்த வன்முறைகள்; மறுபுறம், அயோத்திப் பிரச்னையால் ஏற்பட்ட மதக்கலவரங்களும், அதனால் ஏற்பட்ட இனவாத விரோதங்களும்.\nநிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்த வேளையில், இனியும் ஒரு பிரிவினைக்கால மதக்கலவரச் சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று சந்தேகப்பட்ட சூழ்நிலையில் சந்திரசேகரின் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றது. அப்படியொரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால், ஜாதிக் கலவரங்கள் ஒருபுறமும், மதக்கலவரங்கள் மறுபுறமும் என்று உள்நாட்டுக் கலகமே வெடித்திருக்கும் சாத்தியம் நிலவியது. சந்திரசேகர் பதவியில் தொடர்ந்திருந்தால் அயோத்திப் பிரச்னைக்கு சுமுகமான முடிவு ஏற்பட்டிருக்கும் என்பதுதான் நமது கருத்து.\nதனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட காரணத்தால் சிலருக்கு சந்திரசேகர் மீது மனவருத்தம் இருக்கலாம். ஆனால், பிரதமர் என்ற முறையில் சந்திரசேகர் எடுத்த எந்தவொரு முடிவுமே பாரபட்சமற்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறு என்று சொல்ல முடியாதது.\nபதவியில் இருந்தபோதும் சரி, பதவியை இழந்த பிறகும் சரி, சந்திரசேகர் என்கிற பெயர் தனி அந்தஸ்துடனும், மரியாதையுடனும்தான் வலம் வந்தது. என்னதான் கூச்சலும் குழப்பமும் இருந்தாலும் சந்திரசேகர் பேச எழுந்தார் என்றால் நாடாளுமன்றம் கப்சிப்பென்று நிசப்தமாகிவிடும். பிரதமர் தொடங்கி அத்தனை உறுப்பினர்களும் அவரிடமிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். கட்சி பேதமின்றி எந்த ஓர் உறுப்பினரும் இடைமறித்துப் பேசாத ஒரே ஒரு பேச்சாளர் நாடாளுமன்றத்தில் இருந்தார் என்றால் அது சந்திரசேகர் மட்டும்தான்.\nவீம்புக்காரர், முன்கோபி, பிடிவாதக்காரர் – என்ற கோணங்களில் அவரைப் பார்ப்பவர்கள் உண்டு. அத்தனையும் உண்மையும்கூட. அதேசமயம், எந்தவொரு விஷயத்தையும் விவாதிக்க விரும்புபவர் என்பது மட்டுமல்ல, எதிர்தரப்பு வாதத்தில் நியாயமிருந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் அவருக்கு இருந்தது. எந்தவொரு காரணத்துக்காகவும் தனது தன்மானத்தையும் தனக்குச் சரியென்றுபட்ட கொள்கையையும் விட்டுக்கொடுக்காத அவரது பிடிவாதம், சந்திரசேகரை மற்ற தலைவர்களிடமிருந்து வேறுபட வைத்தது. அவருக்குப் பல எதிரிகளையும் ஏற்படுத்தியது.\n“”நான் எத்தனை நாள்கள் பிரதமராக இருந்தேன் என்பதைவிட பிரதமராக எப்படிச் செயல்பட்டேன் என்பதுதான் முக்கியம்”~சந்திரசேகர் தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறும் விஷயம் இது. “”எந்தவொரு காரணத்துக்காகவும் பிரதமர் பதவியின் மரியாதையும் கௌரவமும் குலைந்துவிடக் கூடாது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். அதற்குக் களங்கம் வரும் விதத்தில் நான் செயல்பட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு எனது ஒரே பதில் – எனது ராஜிநாமா கடிதம்தான்” – தனக்கு ஆதரவளித்த ராஜீவ் காந்தியிடம் சந்திரசேகர் சொன்ன விஷயம் இது.\nஅறுபது ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றின் ஏடுகளை யார் புரட்டிப் பார்த்தாலும், சிறிது காலமே பிரதமராக இருந்த சந்திரசேகரின் கருத்துகளும், பிரச்னைகளுக்கு அவர் எடுத்த தீர்வுகள���ம் ஒவ்வொரு பக்கத்திலும் நிழலாடும். இந்திய ஜனநாயகம் அழிந்துவிடாமல் பாதுகாத்த பெருமைக்குரிய தலைவர்களில் அவரது பங்கு கொஞ்சநஞ்சமல்ல.\nஇளம் துருக்கியராக, ஜனதா கட்சியின் தலைவராக, பிரதமராக, மூத்த அரசியல்வாதியாக எல்லாவற்றுக்கும் மேலாக கொள்கைப் பிடிப்புள்ள ஒரு தலைவராக, அன்புடனும் பாசத்துடனும் பழகும் மனிதனாக வாழ்ந்து மறைந்துவிட்டார் சதானந்த்சிங் சந்திரசேகர்.\nஎந்தவொரு விஷயத்திலும் தீர்க்கமான சிந்தனையும், தெளிவான தீர்வும் கொண்டிருந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மறைவு, ஈடுகட்ட முடியாத தேசிய இழப்பு\nமுலாயம் அரசுக்கு எதிராக வி.பி.சிங் 5 நாள் பிரசாரம்\nமசூரி, டிச. 8: உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் ஆட்சிக்கு எதிராக 5 நாள் பிரசாரத்தை முன்னாள் பிரதமர் வி.பி.சிங் வியாழக்கிழமை துவக்கினார்.\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அவர் இந்தப் பிரசாரத்தைத் தொடக்கியுள்ளார். ஜன் மோர்ச்சா கட்சி தலைவரும், நடிகருமான ராஜ் பாப்பரும் இந்தப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். சமாஜ்வாதி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, ஜன் மோர்ச்சாவை ஆரம்பித்து அதற்கு தலைவராகி உள்ளார் ராஜ்பாப்பர்.\n5 நாள் பிரசார யாத்திரையில், உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nஉ.பி.சட்டசபை தேர்தல்: முலாயம்சிங்கை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம்\nபுதுடெல்லி, டிச.6- பாராளுமன்ற வளாகத்தில் நடந்த எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா டெல்லி சென்றுள்ளார்.\nஅங்கு அவர் உத்தரபிரதேச முதல்-மந்திரி முலாயம்சிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தேசிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஇதற்கிடையே இன்று நடந்த எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர்சிங் கலந்து கொண்டார்.\nநிகழ்ச்சி முடிந்ததும் அமர்சிங்கை நிருபர்கள் சந்தித்து ஜெயலலிதா-முலாயம்சிங் சந்திப்பு குறித்து கேட்டனர்.\nஇதற்கு பதில் அளித்த அமர்சிங் “உத்தரபிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு பிரசாரம் செய்யவரும்படி ஜெயலலிதாவை அழைத்தோம். அவர் எங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டார். எனவே எங்களுக்காக தேர்தல் பிரசாரம் செய்வார்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/06/24/", "date_download": "2019-11-17T18:10:44Z", "digest": "sha1:UTMV63MRAARJ5U6NFX6PMUK77JYXN6GN", "length": 25447, "nlines": 152, "source_domain": "senthilvayal.com", "title": "24 | ஜூன் | 2010 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவிவசாயியும் நாரையும்-கழுதையின் `கான’ ஆசை\nவிவசாயி ஒருவர் வயலில் விதை விதைக்கும்போதெல்லாம் கொக்குகள் வந்து விதைகளைக் கொத்திச் தின்று சென்றுவிடுவது வழக்கமாக இருந்தது. எனவே அவர் வயலில் வலை விரித்தார். அதில் ஏராளமான கொக்குகள் சிக்கிக் கொண்டன. அவற்றில் ஒரு நாரையும் அடங்கும். வலையில் இருந்து தப்பிக்கக் கடுமையாக முயற்சித்த நாரைக்குக் காலில் காயம் ஏற்பட்டது.\nஅப்போது அங்கு வந்த விவசாயி, வலையில் சிக்கிய கொக்குகளைப் பிடித்தார்.\n“ஐயா எஜமானரே… தயவுசெய்து இரக்கம் காட்டுங்கள். என்னை விட்டுவிடுங்கள்” என்று அவரிடம் கெஞ்சியது நாரை.\nவிவசாயி அதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் இருக்க, தொடர்ந்து கெஞ்சியது நாரை.\n“ஐயா… என்னை இந்த முறை மட்டும் விட்டுவிடுங்கள். என்னுடைய உடைந்த காலைப் பார்த்தும் உங்களுக்கு இரக்கம் ஏற்படவில்லையா தவிர, நான் கொக்கு இல்லை, நாரை தவிர, நான் கொக்கு இல்லை, நாரை\nகளைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். நான் நல்ல குணம் கொண்டவன். நான் எனது பெற்றோர் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறேன், அவர்களுக்கு அக்கறையாகப் பணிவிடை செய்து வருகிறேன். நான் இல்லாமல் அவர்கள் தவித்துப் போய்விடுவார்கள்” என்று கண்ணீர் வடித்தது.\nஅதைக் கேட்டுச் சத்தமாகச் சிரித்த விவசாயி, “நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் எனது நிலத்தில் திருட வந்த திருடர்களான இந்தக் கொக்குகளுடன் நீயும் சேர்ந்து வந்தாயல்லவா நீ சாகத்தான் வேண்டும்” என்று கொக்குகளுடன் நாரையை எடுத்துச் சென்றார்.\nநீதி: தீய கூட்டணி, தீமையையே ஏற்படுத்தும்.\n கழுதை ஒன்று புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு வெட்டுக்கிளி இனிமையாக ஒலியெழுப்புவதை கழுதை கேட்டது. அதன் பாடல், கழுதையின் மனதை மயக்கியது. வெட்டுக்கிளியைப் போலத் தானும் பாட வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டது கழுதை. அதற்குத் தான் என்ன செய்ய வேண்டும் என்று வெட்டுக்கிளியிட��் கேட்டது. “நாங்கள் பனித்துளியைப் பருகுகிறோம். அதுதான் எங்களின் இனிமையான குரலுக்குக் காரணம்” என்றது வெட்டுக்கிளி. அன்று முதல், புல்லில் உள்ள பனித்துளியையே பருகுவது என்று தீர்மானம் செய்தது கழுதை. அப்படியே செய்தது கடைசியில் பட்டினியால் இறந்த அது போனது.\nநீதி: மற்றவர்களைப் பார்த்து அப்படியே `காப்பி’ அடிப்பது ஆபத்தானது.\nபார்வையற்ற இளைஞன் ஒருவனை சிலர் புத்தரிடம் அழைத்து வந்தனர். அவர்கள் “இந்த இளைஞன் வெளிச்சத்தை பற்றி எவ்வளவு சொன்னாலும் நம்ப மறுக்கிறான்” என்று கூறினர். அப்போது பார்வையற்ற இளைஞன் “வெளிச்சத்தை நான் தொட்டு பார்க்க வேண்டும். சுவைத்து பார்க்க வேண்டும். அதன் வாசனையையோ அல்லது ஓசையையோ நான் உணர வேண்டும். இவை எதுவும் இல்லாத வெளிச்சம் என்ற ஒன்று இருப்பதை நான் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்\nஅவனுடன் வந்தவர்கள் புத்தரிடம், “நீங்கள் தான் வெளிச்சம் உண்டு என்பதை அவன் நம்பும்படி செய்ய வேண்டும்” என்று கூறினர். அதற்கு புத்தர், “அவன் உணர முடியாத ஒன்றை அவனை நம்ப வைக்கும் செயலை நான் செய்ய மாட்டேன். இப்போது அவனுக்கு தேவை பார்வை. வெளிச்சம் பற்றிய விளக்கமல்ல. அவனுக்கு பார்வை வந்து விட்டால், விளக்கம் தேவைபடாது. அவனைத் தகுந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று பார்வை கிடைக்கச் செய்யுங்கள்” என்று கூறி அனுப்பினார்.\nபுத்தர் கூறியதை ஏற்று பார்வையற்ற இளைஞனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். சிகிச்சை முலம் அவனுக்கு பார்வையும் கிடைத்தது. உடனே அந்த இளைஞன் புத்தரிடம் ஓடி வந்து, “வெளிச்சம் இருக்கிறது” என்று கூறினான். உடனே, புத்தர், “வெளிச்சம் இருக்கிறது என்று அவர்கள் கூறிய போது ஏன் நம்ப மறுத்து விட்டாய்\nஅதற்கு அந்த இளைஞன், “கண் தெரியாத என்னால், எவ்வாறு வெளிச்சத்தை உணர முடியும் அவர்கள் சொன்னதை அப்படியே நான் ஏற்றுக் கொண்டிருந்தால், இன்னும் நான் கண் தெரியாதவனாகவே இருந்திருப்பேன்” என்றான்.\nஅனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது என்பதை புத்தர் இந்த நிகழ்ச்சியின் முலம் சீடர்களுக்கு புரிய வைத்தார்.\nPosted in: ஆன்மீகம், புத்தர்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nவாட்ஸ்அப் வெப் ���ேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன\nஉங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஇரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்துவிடும்..\n12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப். இருந்தா உடனே நீக்குங்க எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்\nசின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nஎது நல்லதோ, அதைச் செய்யுங்கள்” – எடப்பாடியின் `கவனத்துக்குரிய’ அப்ரோச்\nபண மதிப்பிழப்பின்போது 1,500 கோடிக்கு கைமாறிய 7 நிறுவனங்கள் – சசிகலாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nஉதயநிதியின் நடவடிக்கையால் அதிருப்தியான கனிமொழி… நீடித்து வரும் உரசல்\nஎல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..\nதமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..\nபெண்களே… தவறான இந்தப் பழக்கம் பாலியல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும்..\nபொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை… அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nஉணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்\nஇடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி: சில விழிப்புணர்வு தகவல்கள்\nஎடப்பாடி பழனிசாமியைத் தெரியும்… அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரி��ுமா\nதினகரனுக்கு எதிராக மூவர் கூட்டணி – டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி\n இதோ புதிய சேவையுடன் வாட்ஸ் அப்\nதி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க\nஎப்போதும் போனே கதியென இருக்கீங்களா.. உங்களுக்காக கூகுள் அறிமுகம் செய்துள்ள பேப்பர் போன்…\nSMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..’ – இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை\nடம்மியான பன்னீர். மாஸ் லீடர் ஆக மாறிய எடப்பாடி, முழுக்கட்டுப்பாட்டில் அதிமுக சசி ஃபேமிலி நினைச்சாதான் பீதி.\n சின்னம்மாவையும், 18 எம்.எல்.ஏக்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக வாக்குக்கொடுத்த பழனிசாமி\nமுதல்வருக்கு வந்த மூன்று ரிப்போர்ட்டுகள்… சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி\nஅமலாக்கத் துறை `அதிரடி’ திட்டம்: சிதம்பரம், கார்த்தி எம்.பி பதவிக்கு சிக்கல்\nஎடப்பாடி பழனிசாமி ஒரு ராஜந்தந்திரி… எப்படி\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/category/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=random_posts", "date_download": "2019-11-17T18:28:37Z", "digest": "sha1:2FHQZY5DK7VXA5P4HMXXB5IRLQNAKH74", "length": 6201, "nlines": 97, "source_domain": "tamilcinema.com", "title": "டிரைலர்கள்", "raw_content": "\nகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nகைதி படத்தின் ட்ரைலர்.. தளபதி64 இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியது\nவைபவ், வெங்கட் பிரபு நடித்துள்ள லாக்கப் படத்தின் டீசர்\nபடுக்கவர்ச்சியான உடையில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட போட்டோ வைரல்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் நடிகை அபிராமி வெங்கடாசலம் பிக்பாஸ் 3 ஷோவில் பங்கேற்றார். அவர் அந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் என்ற போட்டியாளரை காதலிப்பதாக வெளிப்படையாக ப்ரொபோஸ் செய்தார். ஆனால் அவர்...\nவிஷாலின் ஆக்க்ஷன் 2 நாள் வசூல் – முழு விவரம்\nவிஷாலின் ஆக்க்ஷன் படம் சுமார் 60 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அதனால் படம் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்துள்ளனர். முதல்...\nநடிகையிடம் அத்துமீறிய ரசிகர்.. பக்குவமாக கையாண்ட இளம் நடிகை\nநடிகை நிவேதா தாமஸை ரசிகர்கள் யாரும் மறக்க மாட்டார்கள். ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து பிரபலமானவர். பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்தது போல தற்போது தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாக...\nபடுக்கவர்ச்சியான உடையில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட போட்டோ வைரல்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் நடிகை அபிராமி வெங்கடாசலம் பிக்பாஸ் 3 ஷோவில் பங்கேற்றார். அவர் அந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் என்ற போட்டியாளரை காதலிப்பதாக வெளிப்படையாக ப்ரொபோஸ் செய்தார். ஆனால் அவர்...\nநடிகை பிரியங்கா சோப்ரா வாங்கிய புதிய வீடு.. விலையை...\nபிரபல நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் ஹாலிவுட் படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க சென்றார். அங்கு நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நிக் உலக அளவில் புகழ்பெற்ற பாடகர். இந்த ஜோடிக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:48:29Z", "digest": "sha1:O7GXTVV2KW67XQFHS4CTTFEHU3LU5MBU", "length": 2719, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செயற்கைக் கதிரியக்க ஓரிடத்தான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசெயற்கையாக ஆய்வுக்கூடங்களில் அல்லது அணுக்கரு உலையில் உருவாக்கப்படும் கதிரியக்க அணுக்கரு\nசெயற்கைக் கதிரியக்க ஓரிடத்தான் (ஆங்கிலம்:Synthetic radioisotope) என்பன்து ஒரு தனிமத்தின் கதிரியக்க அணுக்கருவாகும். இவை இயற்கையாக அமைவது இல்லை, செயற்கையாக ஆய்வுக்கூடங்களில் அல்லது அணுக்கரு உலையில் உருவாக்கப்படுபவை. இவற்றை துகள் முடுக்கிகள் மூலமாகவும் உருவாகலாம். இவை பெரிதும் நிலையில்லாதவை, சில மணித்துளிகளிலேயே வேறொரு அணுவாக மாறிவிடும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4", "date_download": "2019-11-17T17:20:13Z", "digest": "sha1:DPTOSVP7PWWDLJLUOLUVF62MI5VFFIPK", "length": 2070, "nlines": 12, "source_domain": "ta.videochat.tv.br", "title": "சந்திக்க பிரேசில்", "raw_content": "\n«என்ன பிரேசில்.»- நீங்கள் கேட்க வேண்டும்\nஎந்த ஆச்சர்யமும் என்று பிரேசில் கனவு பெண்டர்\nநீங்கள் இது போன்ற ஒரு கனவு.அது ஒரு உண்மை முடியும்.\nடேட்டிங் தொடங்க பிரேசில், தான் எங்கள் வலைத்தளத்தில் பதிவு\nஅது தேவைப்படுகிறது குறைந்தபட்ச நேரம் மற்றும் பூஜ்யம் பொருள் செலவுகள். ஆனால் பதிவு அணுக வழங்குகிறது பயனுள்ள சேவைகள்: நீங்கள் பதவியை ஒரு தனிப்பட்ட சுயவிவர, ஒரு வலைப்பதிவு உருவாக்க மற்றும் ஒரு புகைப்பட ஆல்பம் எழுத மற்றும் செய்திகளை பெற, வெளிப்படுத்த மற்றும் அனுதாபம். மற்றும் மிக முக்கியமாக, புதிய மக்கள் சந்திக்க, பிரேசில் மற்றும் பூர்த்தி செய்ய எப்படி தெரியும் யார் யாரோ உண்மையில் வாழ்க்கையை அனுபவிக்க\n← வீடியோ அரட்டை முதல் அனைத்து வீடியோ அரட்டைகள் மீது ஒரு தளத்தில்\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/search/label/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-17T18:26:58Z", "digest": "sha1:QIE6ST7QZEDDAZLRSOEZM454PGKYREEC", "length": 38193, "nlines": 149, "source_domain": "www.rmtamil.com", "title": "RMTamil: ஈர்ப்பு விதி", "raw_content": "\nAcceptance - நம் வாழ்க்கையை மாற்றக் கூடிய ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை\nகேட்டதை கொடுக்கும் மனதின் சக்தி\nகேட்டதை கொடுக்கும் மனதின் சக்தி\nநமது பாரம்பரியத்தில் மனதுக்கு மிகவும் முக்கியமான இடத்தை கொடுத்திருக்கிறார்கள். அனைத்து சுபகாரியங்களையும் மனதையே பிரதானமாக கொண்டே நடத்தினார்கள். ஒரு ஆணையும் பெண்ணையும் தாம்பத்திய பந்தத்தில் இணைக்கும் நிகழ்வுக்குக் கூட, திரு “மனம்” என்றுதான் பெயர் வைத்தார்கள். இன்றும் நாம் துன்பத்தில், துயரத்தில், கவலையில் இருப்பவர்களை சந்திக்கும் போது கூறும் வார்த்தை “மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள்”. “மனதை தளரவிடாதீர்கள்” என்பதாகத்தான் இருக்கிறது.\nநோயாளிகளை சந்திக்கும் போது கூட உடலை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஆறுதல்கள் கூறும் போது. மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள் என்றும் சேர்த்துதான் ஆறுதல் கூறுகிறோம். அந்த அளவுக்கு மனதின் திறனும் முக்கியத்துவமும் நம்மவர்களுக்கு தெரிந்திருக்கிறது.\nமனம் மட்டும் நம்பிக்கை கொண்டால் அனைத்தும் நலமாகும்\nஒருவருக்கு என்ன நோய் இருந்தாலும், அது எவ்வளவு கொடுமையானதாக இருந்தாலும், அவரின் மனம் மட்டும் என் நோய்கள் நிச்சயமாக குணமாகும் என்ற தைரியத்துடன் இருந்தால். நிச்சயமாக அனைத்து நோய்களும் குணமாகும். ஒருவர் எந்த வகையான துன்பத்தில், துயரத்தில், சிக்கி இருந்தாலும் இந்த நிலை நிச்சயமாக மாறும், என் வாழ்க்கை சீர் பெறும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். அவரின் வாழ்க்கை நிச்சயமாக மாறும்.\nஆனால் மனதை நம்ப வைப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை\nநான் நம்பிக்கையுடன் இருக்கிறேன், நான் தைரியமாக இருக்கிறேன், எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறும் பலரும் உண்மையில் மனதளவில் பலவீனமாகவே இருக்கிறார்கள். அவர்கள் கூறும் நம்பிக்கை, தைரியம் அனைத்தும் புத்தியின் அளவில் மட்டுமே பதிந்திருக்கிறது. அவர்களின் மனமோ அதனை நம்ப மறுக்கிறது, மனதுடன் மனிதர்களுக்கு தொடர்பு இல்லாததால் மனதின் பதிவுகளைப் பற்றி மனிதர்களுக்கு புரிவதில்லை.\nஇவர்களின் சிந்தனையிலும், புத்தியிலும், இருக்கும் விஷயங்களை வைத்து, மனதிலும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விஷயத்தை ஒரு தடவை கூறும்போது அல்லது ஒரு தடவை படிக்கும் போது அதனை மனம் நம்பாது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பலமுறை சிந்திக்கும் போதும், வாசிக்கும் போதும் மட்டுமே மனம் அதனை நம்பத் தொடங்கும்.\nமனதை நம்ப வைக்கும் வழிமுறைகள்\nமனம் ஒரு விஷயத்தை நம்ப வேண்டுமென்றால், அந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும். அந்த விஷயத்தை கற்பனையில் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த விஷயம் உங்களுக்கு கிடைத்துவிட்டது போலவும், அதை நீங்கள் அடைந்து விட்டது போலவும் ஒரு உணர்வு உங்களுக்குள் தோன்ற வேண்டும்.\nஒரு உதாரணம் சொல்கிறேன், நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களின் நடை, உடை, பாவனை, ஸ்டைல், அனைத்துமே நடிகர் ரஜினிகாந்தைப் போலவே அமைந்திருக்கும். காரணம் அவர்கள் ரஜினிகாந்தின் படங்களை திரும்பத் திரும்ப பார்த்தார்கள், அவரைப் பற்றியே சிந்தித்தார்கள், அந்த படத்தில் வரும் கதாபாத்திரங்களாகவே மாறுகிறார்கள். மனம் இவ்வாறுதான் செயல்படுகிறது.\nஎவரொருவர் ஒரு விசயத்தை மீண்டும் மீண்டும் நினைக்கிறாரோ, மீண்டும் மீண்டும் சிந்திக்கிறாரோ, மீண்டும் மீண்டும் படிக்கிறாரோ. அவர் அந்த விசயமாகவே மாறுகிறார். அந்த விசயத்துக்கும் அவருக்கும் சூட்சம நிலையில் ஒரு உறவும் பந்தமும் உருவாகிறது. அந்தப் விசயம் இருக்கும் இடத்தை நோக்கி இவர் பயணிக���கிறார் அல்லது ஏதாவது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்தி அந்த விசயம் இவரை வந்தடையும்.\nஉங்கள் வாழ்க்கையில் எதை அடைய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும். அது பணமோ, செல்வமோ, பொருளோ, பெயரோ, புகழோ, ஞானமோ, மனிதர்களோ, அது எதுவாக இருந்தாலும் அதை அடைய.\n1. அது ஏன் உங்களுக்கு வேண்டும் எதற்காக அதன் மீது ஆசைப்படுகிறீர்கள் எதற்காக அதன் மீது ஆசைப்படுகிறீர்கள் என்ற தெளிவான புரிதல் உங்களுக்கு இருக்க வேண்டும்.\n2. நீங்கள் ஆசைப்பட்டது கிடைத்தால், என்ன செய்வீர்கள் அதனால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் அதனால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள்\n3. அதை அடைவதற்கான வழியை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.\n4. அதன் தொடர்பாக தீவிரமாக சிந்திக்க வேண்டும்.\n5. அதன் தொடர்பான புத்தகங்கள், இணைய பக்கங்களை, வாசிக்க வேண்டும்.\n6. அதற்கு தொடர்புடைய மனிதர்களை சந்திக்க வேண்டும். அவர்களுடன் கலந்துரையாட வேண்டும்.\n7. மனதளவில் கற்பனையில், அதை நீங்கள் அடைந்து விட்டது போலவும், அதை பயன்படுத்துவது போலவும், ஒரு உணர்வு ஏற்பட வேண்டும்.\n8. இறுதியாக அது உங்களுக்கு கிடைத்து விட்டது போலவும். அதை பயன்படுத்துவது போலவும், அதை அனுபவிப்பது போலவும், அடிக்கடி நினைத்துப் பார்க்க வேண்டும்.\nஅனைவரும் கூறுவது போல் நான் கற்பனை செய்து பாருங்கள் என்று சொல்லவில்லை. அது உண்மையில் அடைந்த பிறகு ஏற்படும் உணர்வு, இப்போதே ஏற்பட வேண்டும். அதுதான் நான் கூறுவது.\nஇறுதியாக ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஒருவர் ஆசைப்படுவதால் மட்டும் ஒரு விசயம் அவருக்கு கிடைத்து விடாது. அதற்குரிய காலமும், நேரமும், பயிற்சியும், முயற்சியும், உழைப்பும், சேர்ந்தால் மட்டுமே ஒருவருடைய ஆசை நிறைவேற்றப்படும்.\nஏழையை செல்வந்தனாகவும், செல்வந்தனை ஏழையாகவும், முட்டாளை அறிவாளியாகவும், அறிவாளியை முட்டாளாகவும், நல்லவனைக் கெட்டவனாகவும், கெட்டவனை நல்லவனாகவும் மனம் முயன்றால் மாற்ற முடியும். அதைப் போலவே ஆரோக்கியமான மனிதனை நோயாளியாகவும், நோயாளியை ஆரோக்கியமாகவும் மனம் முயன்றால் மாற்றமுடியும்.\nஅதை சாப்பிட்டால் அந்த நோய் உருவாகும், இதை சாப்பிட்டால் இந்த நோய் உருவாகும், இந்த உணவுகளை சாப்பிட்டால் வாயு பிடிப்பு உருவாகும், ஆட்டிறைச்சி சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு உண்டாகும், கடல் உணவுகளை சாப்பிட்டால் அ���ிப்புகள் உண்டாகும், இனிப்பு சாப்பிட்டால் நோய்கள் உண்டாகும், பழங்களை சாப்பிட்டால் சளி உண்டாகும், போன்ற செய்திகளை வாசித்து. அதனை மனமும் நம்பிக்கை கொண்டுவிட்டால். அந்த குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடும் போதெல்லாம் உடலில் அந்த குறிப்பிட்ட நோய்களை உருவாக வாய்ப்புகள் உள்ளன.\nஇந்த பருவத்தில் இந்த நோய்கள் உருவாகும், அந்த வயதில் அந்த நோய்கள் உருவாகும் என்ற தகவல்களை வாசித்தாலோ அல்லது யாராவது கூறினாலோ அவற்றை நம்பாதீர்கள். வயது அதிகரிக்கும் போது நோய்கள் உண்டாகும் என்பதும், உடல் உறுப்புகளின் செயல் திறன் குறையும் என்பதும், உடல் உறுப்புகள் செயல் இழக்கும் என்பதும் வெறும் கற்பனைகள் மட்டுமே. ஆனால் இது போன்ற செய்திகளை நம்புவோருக்கு, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பின்பற்றினாலும் நோய்கள் உருவாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.\nமழையில் நனைந்தால் நோய்கள் உருவாகும், குளத்தில், ஆற்றில், கடலில் குளித்தால் நோய்கள் உருவாகும் போன்ற வதந்திகளை நம்பிக்கைக் கொண்டோருக்கும். ஒரு நோய் உண்டானால், அதை தொடர்ந்து மற்ற புதிய நோய்களும் உருவாகும் என்று நம்புவோருக்கும், பல நோய்கள் எளிதாக உருவாக வாய்ப்புகள் உள்ளன.\nஇவ்வாறான நோய்கள் உருவாவதற்கு மனம்தான் காரணம். மனம் ஒன்றை நம்பிக்கை கொண்டுவிட்டால். உடல் அதனை ஏற்றுக் கொண்டு செயல்படுத்திவிடும். அதனால் மருத்துவ குறிப்புகள் என்ற பெயரில் Facebook, Whatsappகளில் உலாவரும் தேவையற்ற தகவல்களை வாசிக்காதீர்கள், நம்பாதீர்கள், பரப்பாதீர்கள். நீங்கள் ஒரு தவறான செய்தியை வாசித்து, அதை உங்கள் மனமும் நம்பிக்கை கொண்டுவிட்டால், அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.\nஎந்த விசயம் எதில் வந்தாலும், யார் சொன்னாலும், அப்படியே நம்பிவிடாதீர்கள். சிந்தித்து ஆராய்ந்து பின்புதான் நம்பிக்கை கொள்ள வேண்டும்.\nLOA 3: நமது ஆசைகளை, தேவைகளை, லட்சியங்களை, குறிக்கோள்களை, அடைவது எப்படி\nஇந்த உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் தனது தேவைகளை ஆசைப்பட, அடைய, அனுபவிக்க உரிமையுண்டு. ஆனால் அதற்குரிய உழைப்பும் முயற்சியும் இருக்க வேண்டும்.\nLOA 2: ஈர்ப்பு விதி - நமது தேவைகள் எவ்வாறு நிறைவேற்றப் படுகின்றன\nநமது தேவைகள் எவ்வாறு நிறைவேற்றப் படுகின்றன\nநாம் கேட்பவை எவ்வாறு கிடைக்கின்றன\nநம் பிரார்த்தனைகள் / தேவைகள் ஏன் நிறைவேறுவதில்லை\nLaw of Attraction - 1 - Western vs Thiruvalluvar மேற்கத்திய & திருவள்ளுவர் கூறும் ஈர்ப்புவிதி\nநாம் ஆசைப்படும் அனைத்தையும் கொடுக்கும் ஆற்றல் மனதுக்கு உள்ளதா\nஇல்லை, நமது ஆசையும், உழைப்பும், முயற்சியுடன் சேரும் போது மட்டுமே நாம் ஆசைப்படுபவை நடக்கும். ஆசைப்படுவதால் மட்டும் எதுவுமே கிடைக்காது.\nவாழ்க்கையில் நாம் ஆசைப்படும் அனைத்தும் கிடைக்குமா\nநம் எண்ணத்தில் தோன்றும் ஆசைகளை மனம் பூர்த்தி செய்வதில்லை. மாறாக நம் மனதில் தோன்றும் ஆசைகளின் நோக்கம் என்ன அவற்றின் தேவை என்ன என்பதை ஆராய்ந்து. அந்த தேவைகளையே மனம் பூர்த்தி செய்கிறது.\nமனதை வெறும் பதிவு செய்யும் இயந்திரமாக நினைத்து கடந்து செல்ல முடியாது. அதையும் தண்டி, அது பல ஆற்றல்களை கொண்டது. மனம் என்பது இறைவன் நமக்களித்த ஒரு அற்புதமான ஆற்றலாகும். மனமானது எல்லா வல்லமைகளையும் பெற்றது. மனதின் உதவியுடன் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். அமைதியான மனம், நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிப்பதுப் போல் அமைதியற்ற மனமானது நிம்மதியை அழித்து மகிழ்ச்சியை சீரழிக்க கூடியது.\nமனமானது உடல் ஆரோக்கியம் முதல், உடல் பலம், கல்வி, அறிவு, ஒழுக்கம், செல்வம், நிம்மதி, மகிழ்ச்சி வரையில் அனைத்தையும் நிர்னைக்க கூடியதாக இருக்கிறது. சீர் கெட்ட மனம் ஒரு யானையையும் பூனையாகிவிடும். ஆரோக்கியமான மனம் ஒரு பூனையைக் கூட யானை பலம் கொண்டதாக மாற்றிவிடும். ஒரு மனிதனுக்கு கல்வி, அறிவு, செல்வம், பெயர், புகழ், மக்கள் என அனைத்தும் இருந்தாலும், அவன் மனம் மட்டும் சீர்கெட்டுவிட்டால், அவனை செல்லாக் காசாக்கிவிடும். இவை ஒன்றும் இல்லாதவனாக இருந்தால் கூட மனம் மட்டும் செம்மையானால், இவை அனைத்தையும் தக்க நேரத்தில் அவனுக்கு கிடைக்க செய்யும்.\nமனம் மட்டும் முழு இயல்புடனும் ஆற்றலுடனும் செயல் புரிந்தால், மனிதன் அனைத்து ஆற்றல்களையும் இயல்பாகவே பெற்றுவிடுவான். வாழ்வதற்குத் தேவையான அறிவு, ஆற்றல் முதல் அஷ்டமாசித்திகள் வரையில் அனைத்தையும் அடையும் ஆற்றல் மனதிடம் உண்டு. மனதை தீய எண்ணங்களின்றி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை அழகானதாக இருக்கும்.\nமனிதன் என்பவன் உடல், உயிர், மனம் மற்றும் சக்தியின் கலவையே. ஆதலால் மனம் வேறு மனிதன் வேறு என்பதும், மனதை அழிக்கிறேன் ஒழிக்கிறேன் என்பதெல்லாம் தவறான புரிதலைக் கொண்டவர்கள் கூற���ம் செய்திகளாகும். மனதை நாம் செய்ய வேண்டிய ஒரே விசயம், புரிந்து கொள்வது மட்டுமே.\n. போதிய விளைச்சல், அவ்வளவுதானே. அவர் ஆசைப்பட்ட மாதிரியே நெற்கதிர்கள் விளைந்து நிற்கின்றன. அவரின் தேவைகள் நிறைவேறுகின்றன. அந்த விளைச்சலுக்கு நேரடியாக அவர் எதையாவது செய்தாரா. அவர் ஆசைப்பட்ட மாதிரியே நெற்கதிர்கள் விளைந்து நிற்கின்றன. அவரின் தேவைகள் நிறைவேறுகின்றன. அந்த விளைச்சலுக்கு நேரடியாக அவர் எதையாவது செய்தாரா. அந்த நெற்பயிர்களுக்கும் அவருக்கும் ஏதாவது நேரடி தொடர்புகள் உள்ளனவா. அந்த நெற்பயிர்களுக்கும் அவருக்கும் ஏதாவது நேரடி தொடர்புகள் உள்ளனவா. எதுவுமே கிடையாது, ஆனாலும் அவர் ஆசைப்பட்ட விளைச்சல் உருவானது.\nஅவ்வாறானால், அந்த நெற்பயிர்கள் உருவாக அவர் எதுவுமே செய்யவில்லையா என்றால். எதுவுமே செய்யாமல் எவ்வாறு பலன் கிடைக்கும் என்றால். எதுவுமே செய்யாமல் எவ்வாறு பலன் கிடைக்கும். கால நேரம் பார்த்து சரியான நேரத்தில், முறையாக நிலத்தை உழுதார், நீர் பாய்ச்சினார், நெல் மணிகளை தூவினார், தேவைப்படும் போதெல்லாம் நீர் விட்டார், இயற்கை உரமிட்டார், களையெடுத்தார், நெற்பயிர்கள் உருவாக சூழ்நிலைகளை மட்டும் சரியாக அமைத்துதந்தார். இயற்கை அவருக்கு உதவி செய்தது. அவரின் உழைப்புக்கு உரிய சன்மானம் கிடைத்தது, அவர் ஆசைப்பட்ட விளைச்சல் உருவானது. மற்றபடி அந்த நெற்பயிர்களுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.\nமனிதன் ஆசைப்படும் அனைத்தையும் இயற்கை வழங்கும், மனிதனின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். ஆனால் அதன் மீது அவனுக்கு எந்த அதிகாரமுமில்லை. மனிதனுக்கு ஆசைப்படும் அதிகாரமுண்டு ஆனால் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கும் அதிகாரமில்லை.\nமனிதன் எதை நோக்கி தன் உழைப்பை போடுகிறானோ அது மட்டுமே அவனுக்குக் கிடைக்கும். நல்லதோ கெட்டதோ, எதற்காக உழைத்தாலும் இயற்கை உதவி செய்யும், அது கண்டிப்பாக கொடுக்கப்படும். எந்த மனிதனின் வாழ்க்கையிலும் கடவுளும் இயற்கையும் குறுக்கிட மாட்டார்கள். மனிதர்கள் தனக்கு தேவையானதை தானே தேடிக்கொள்ளும் முறையில்தான் படைக்கப் பட்டிருக்கிறார்கள்.\nஎதை பற்றியும் கவலைப்படாதீர்கள், பயப்படாதீர்கள். உங்கள் ஆசைகள் நிறைவேற உங்களால் முடிந்த உழைப்பை மட்டும் வழங்குங்கள். நீங்கள் நினை���்தது நிச்சயமாக நிறைவேறும்.\nதெய்வத்தான் ஆகா தெனினும், முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்.\nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளக்கும் வழிமுறைகள்\nமனிதர்களின் ஆரோக்கியத்தை, அளந்து பார்க்க சில எளிய வழிமுறைகள். ஸ்கேன், எக்ஸ்ரே, லேப் டெஸ்ட், யூரின் டெஸ்ட், மோஷன் டெஸ்ட் போன்ற எதுவுமே தேவ...\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\nமனிதர்களின் உடலில் நோய்கள் உண்டாகும் போதும், சக்தி பற்றாக்குறை ஏற்படும் போதும், தீய எண்ணம் கொண்ட மனிதர்களுடனும், தவறான மனிதர்களுடனும் பழக...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மிக மிக சாதாரண விசயம். நிற்பதை, நடப்பதை, ஓடுவதை, பேசுவதை, பார்ப்பதை, கேட்பதை, உணவு உண்பதை, போன்று பெண்கள...\n 70% மேற்பட்ட தம்பதியினர் தாம்பத்தியத்தில் அதிருப்தியுடன் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் காட்டுகிற...\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம். அனைத்து தொந்தரவுகளையும் துன்பங்களையும் நோய்களையும் நீக்கிக் கொள்ளலாம். பிரார்த்தனை என்பது ப...\nஒரு ஆணையும் பெண்ணையும் சேர்த்து வைக்கும் நிகழ்வுக்கு திருமணம் என்று பெயரிட்டார்கள் நம் முன்னோர்கள். அது என்ன திருமணம் \nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன் கால்கள் அழுகுவது ஏன் இன்று பல சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உருவாவ...\nஎவையெல்லாம் நோய்கள் ஒரு மனிதனின் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல், இடைஞ்சல்களை உருவாக்கும் அனைத்தையுமே நோய்கள் என்று நம்பிக் கொண்டிருக்க...\nவலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும்\nஎந்த துன்பத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் மனிதர்களிடம் இருக்கிறது, ஆனால் வலிகள் உண்டானால் மட்டும் அவற்றை தாங்கிக்கொள்ளும் மனப்பக்க...\nமெய்வழிச்சாலை - தமிழகத்தின் ஆன்மீக பூமி\nமெய்வழிச்சாலை, தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். மெய்வழிச்சாலை ஆண்டவர் அவர்களால் உருவாக்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/2018/07/blog-post_40.html", "date_download": "2019-11-17T17:46:09Z", "digest": "sha1:KRHYND2AJQJFE6VXLDZBL4U7PBUL6HU2", "length": 21932, "nlines": 459, "source_domain": "www.tntam.in", "title": "ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையுடன் இயங்கும் பள்ளி: தொடக்கக் கல்வி இயக்குநர் ஆஜராக உத்தரவு ~ WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )", "raw_content": "\nஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையுடன் இயங்கும் பள்ளி: தொடக்கக் கல்வி இயக்குநர் ஆஜராக உத்தரவு\nஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையுடன் பள்ளி இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் வரும் 18 - ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்\nஇதுதொடர்பாக சின்ன கொடுங்கையூரைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னையை அடுத்துள்ள புழல் அருகே கன்னடப்பாளையத்தில் ஸ்ரீ சரவணா வித்யாலயா நர்சரி பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கு பாதுகாப்பான கட்டடங்கள் இல்லை. ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையுடன் பள்ளி செயல்பட்டு வருகிறது. விதிமுறைகளை மீறி உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இயங்கி வரும் இந்த பள்ளிக்கூடம் குறித்து திருவள்ளூர் மாவட்ட தலைமை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடம் புகார் அளித்தேன். அந்த புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' எனக் கோரியிருந்தார்.\nஇந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் பள்ளிக்கூடத்தின் தற்போதைய நிலை தொடர்பான புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டன. புகைப்படங்களை பார்த்த நீதிபதி, கும்பகோணம் பள்ளி தீ விபத்து போல் மற்றொரு சம்பவம் நடந்தால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையுடன்கூடிய பள்ளிக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையுடன்கூடிய பள்ளிக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது மேலும் இந்த பள்ளிக்கு எப்படி ஆண்டுதோறும் அங்கீகாரம் நீட்டிக்கப்படுகிறது மேலும் இந்த பள்ளிக்கு எப்படி ஆண்டுதோறும் அங்கீகாரம் நீட்டிக்கப்படுகிறது எனக் கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இதுதொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் வரும் 18 -ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\nமுக்கிய செய்தி : வட்டார கல்வி அலுவலர் (BEO) - பணிக்கான புதிய பாடத்திட்டத்திற்கான அரசாணை வெளியீடு..\nகாலையில் பில்; மாலையில் பணம் : கருவூல கணக்கு துறை ...\nகுரூப் - 4' தேர்வில் 2,000 இடங்கள் கூடுதலாக சேர்ப்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று முதல் விண்ணப...\nTET - ஆசிரியர் நியமனம்: இரண்டு தேர்வுகள் எதற்கு\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு 02.08.2...\nகூட்டுறவு சங்க -புதிய தேர்தல் நாள் விவரம் -கூட்டுற...\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.08.2018\nENGLISH PHONETIC SOUNDS-தமிழ் உச்சரிப்பு -அட்டவணை\nநாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு இதுதான்\nWhatsApp group call - வாட்ஸ்அப் புதிய அப்டேட்\nBreaking news தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் ...\nசென்னை அரக்கோணத்தில் உள்ள கேந்திரிய வித்யாலாவில் ஆ...\nஅரசு ஊழியர்களை மரியாதைக்குறைவாக ஒருமையில் முதல்வர்...\nஊதிய முரண்பாடுகள் களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு ...\nஆசிரியர்களின் ஊதியப் பட்டியலில் முறைகேடு\nஆசிரியர்களின் ஊதிய பட்டியலலில் முறைகேடு - கடும் நட...\nகுரூப்-2 தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் ...\nகூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிட உயர்நீத...\nகாலியாக உள்ள 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள்\n8-ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை கைவிடும் சட்ட...\nசிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க த...\nDEE PROCEEDINGS- வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் ஆள...\nவரலாற்றில் இன்று ஜூலை 31\nஅரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு க...\nஊதிய முரண்பாடு: நாளை கருத்துக் கேட்பு\nஊதிய முரண்பாடு அறிக்கை இன்று வருமா\nதமிழகத்தில் மொத்தம் 11 போலி பொறியியல் கல்லூரிகள்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'க்யூஆர்' குறியீடு அடைய...\nஎட்டரை லட்சம் பணத்தை நேர்மையாக அப்படியே ஒப்படைத்த ...\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 31.07.2018\nபுதிய வாகனங்கள் வாங்கும் போது இனி 5 ஆண்டுகளுக்கான ...\nபள்ளிகளில் மதிய உணவுடன் பால் - மத்திய அரசு ஒப்புதல...\nகணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் ...\nஅரசு ஊழியர்களுக்கு வெளிநாட்டு பயண சலுகை\nமாணவர்களுக்கு 'டேப்' : ஒரு வாரத்தில், 'டெண்டர்'\nவீட்டுக்கடன் ரூ.100 கோடி வழங்க கூட்டுறவு சங்கங்களு...\nTNPSC 'குரூப் - 4' தேர்வு முடிவு எப்போது\n6,029, 'ஹை - டெக்' ஆய்வகங்கள் 60 ஆயிரம் கணினியுடன்...\nநிதியுதவி பெறும் பள்ளிக���ில் பணிபுரியும் ஆசிரியர்கள...\nஆசிரியர்களுக்கு ஒரு வாரத்தில் பயோமெட்ரிக் வருகை பத...\nஆதாருக்கு ‘செக்’ வைத்த பிரான்ஸ் ஹேக்கர்\nPAID APPS களை இலவசமாக பெறுவது எப்படி\nஅரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு -தலைமைச் செயலாளர்...\nஆங்கில பாடத்தை அழகாக படித்து அதன் பொருளை கூறும் அர...\n\"சுட்டி தமிழ்\" தமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் ப...\nவேலைவாய்ப்பு: ரயில் சக்கர தொழிற்சாலையில் பணி\nபள்ளி மாணவர்களுக்கான தினசரி நடவடிக்கைகள் - பள்ளிக்...\nதலைவர் கலைஞர் விரைவில் குணமடைய திருவாரூரில் அவர் ப...\nநடுநிலைப்பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்ப...\n2004-2006 வரை தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த பணிக்கா...\nஒன்றாம் வகுப்பு \"கைவீசம்மா கைவீசு\"\nபள்ளிகளை நடத்த இயலவில்லை என்றால் தனிப்பட்ட முறையில...\nசிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க த...\n''கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மையமாக கொண்ட, வக...\nபடித்த அரசு பள்ளியிலேயே ஆசிரியரான இளம் டாக்டர்\nதமிழ் எழுத்துக்களை நடனமாடி கற்றுத்தரும் ஆசிரியை\nYouTube - நிறுவனம் வைத்தது ஆப்பு. இனி யூடியூப் வீ...\n2009& TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழு ,மாநில...\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.07.2018\nபள்ளிக் கல்வித்துறை கண்டிப்பு - நல்லாசிரியர் விருத...\n'அரசு பள்ளிகளில், நடப்பாண்டு ஒரு லட்சத்துக்கு மேல்...\nTRB - சிறப்பாசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு ...\nTET -அரசு ஆசிரியர் பணிக்கு இரு தேர்வு முறையை அமல்ப...\nஒவ்வொரு பள்ளியிலும் இருக்க வேண்டிய முதலுதவி புத்தக...\nடெட் வருகிறது மறு தேர்வு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/6817.html", "date_download": "2019-11-17T18:32:38Z", "digest": "sha1:SARDDPNPM457XFGR4VZ44737SOSJIMAM", "length": 8606, "nlines": 181, "source_domain": "www.yarldeepam.com", "title": "பதவி வெற்றிடம் Alliance Finance Co. PLC - Yarldeepam News", "raw_content": "\nகொழும்பு பல்கலைக்கழக நூலக உதவியாளர் வேலைவாய்ப்பு வெற்றிடம்\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nகார்கில்ஸ் வங்கியில் Branch Manager வேலைவாய்ப்பு\nஉயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் வேலைவாய்ப்பு\nஉயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் பதவி வெற்றிடங்கள்\nஅரச ஈட்டு முதலீட்டு வங்கியில் பதவி வெற்றிடங்கள்\nJanashakthi Insurance இல் கீழ்வரும் பதவி வெற்றிடங்கள்\nஅரச வர்த்தமானி அறிவித்தல் – 2018.06.08\n2018 ஜூன் மாதம் நடைபெறவுள்ள அனைத்து அரச போட்டிப் பரீட்சைகளினதும் நாட்காட்டி\nஇன்றைய ராசிபலன் 15 நவம்பர் 2019\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nகொழும்பு பல்கலைக்கழக நூலக உதவியாளர் வேலைவாய்ப்பு வெற்றிடம்\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nகார்கில்ஸ் வங்கியில் Branch Manager வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/07/11/nilakkottai-2/?shared=email&msg=fail", "date_download": "2019-11-17T18:53:04Z", "digest": "sha1:OU22T3AOEBMIOUXSAS3W6INMJVNQMYEZ", "length": 13056, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "நிலக்கோட்டை பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nநிலக்கோட்டை பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nJuly 11, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதிண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் உள்ள பிள்ளையார்நத்தம் கண்மாய் குரிய சங்கத் தேர்தல் நடத்துவதற்காக நேற்று முன் தினம் 09.07.2019 காலை 10 மணிக்கு ஒலிபெருக்கி மூலம் 12 மணிக்கு சங்கத் தேர்தல் நடைபெறுவது குறித்து விவசாயிகளை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அழைப்பில் விவசாயிகள் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் பிள்ளையார்நத்தம் கிராம நிர்வாக அலுவலகத்தில் சில விவசாயிகளை வைத்து சங்க தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நிலக்கோட்டை ஆதி திராவிடர் தாசில்தார் பாண்டிச் செல்வி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலையில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி தலைவர் மற்றும் செயலாளர் ,பொருளாளர், ஆகிய பதவிகளை தேர்வு செய்து தருமாறு கூறி கூட்டத்தை ஒத்திவைத்தார். இந்நிலையில் நேற்று 10.07.2019 பிள்ளையார்நத்தம் ஊராட்சி நாட்டார் வகையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு நிலக்கோட்டை ��ாலுகா அலுவலகம் முன்பு உள்ள பொது பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு 9ஆம் தேதி நடந்த கூட்டத்தை ஒத்தி வைத்தது மட்டுமல்லாமல் கிராம மக்களின் முடிவை கேட்டுத்தான் குடிமராமத்து பணியை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது அங்கு வந்த நிலக்கோட்டை தலைமையிடத்து துணை தாசில்தார் ராமசாமி தற்போது நடந்த கூட்டம் ஒத்திகை கூட்டம் தான் எனவே நீங்கள் அதிகாரிகளிடம் சென்று உரிய கோரிக்கை மனுவை கொடுங்கள் என கூறினார்.. . .\nஇதனை ஏற்று நிலக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலக உதவி செயற்பொறியாளர் நீதிபதியிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதைப் பெற்றுக் கொண்ட அதிகாரி நீதிபதி கிராமங்களுக்கு உரிய தகவல் சொல்லியபிறகு தலைவர் ,செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகள் தேர்ந்தெடுக்கப்படும் என்று கூறி சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தார். இச்சம்பவம் நிலக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமேஸ்வரம் அப்துல் கலாம் கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவங்கியது..\nகீழக்கரையில் மர்ம நபர்களால் ஒருவர் வெட்டி கொலை…\n69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையிலான பலன், அனைத்து இடஒதுக்கீட்டுப் பயனாளிகளுக்கும் தடையின்றி கிடைக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nவிரைவில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார், சத்திய நாராயணா பேட்டி..\nவாளுடன் நடனமாடிய பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி..\nஅதிமுகவில் வயதானவர்களுக்கு சீட்டு கிடையாது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தடாலடி..\nதிருச்சியில் மாநில தடகள போட்டிகள் ராமநாதபுரம் மாணவியர் பங்கேற்பு\nகீழக்கரை இஸ்லாமியா மேல்நிலை பள்ளியில் “Model with Moral” எனும் மாறு வேட போட்டி..\nமதுரையில் நடைபெற்ற கொலை – தாயையும் மகளையும் திட்டியதால் தம்பியை கழுத்தறுத்து கொன்ற அண்ணன்\nலாரியில் மணல் கடத்தியவர்கள் கைது .\nபாஜக MP கவுதம் கம்பீர் காணவில்லை, போஸ்டரால் டெல்லியில் பரபரப்பு..\nஅணைப்பட்டி வைகை ஆற்றில் ஐயப்ப பக்தர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலி\nமதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் திடீர் சோதனை\nஇராமநாதபுரம் அருகே வல்லபை சாஸ்தா கோயிலில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்\nமதுரை-பாதாளச்சாக்கடை கழிவு நீா் தெருவில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்.\nகீழக���கரை மற்றும் இராமநாதபுரத்தில் சமூக ஆர்வலர்களுக்கு மாநில அளவிளான சுவாமி விவேகானந்தா 2019 விருது..\nநெல்லையில் அபாயகரமாக காட்சியளிக்கும் சாலை-துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம்.\nகாட்பாடியில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. அமைச்சர் பங்கேற்பு\nமதுரை மாநகர காவல்துறையின் முக்கிய வேண்டுகோள்\nகொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்\nஇராமநாதபுரத்தில் தேசிய பத்திரிகை யாளர் தின விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/event/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-11-17T17:36:24Z", "digest": "sha1:FPIIVOD2AM36WMDBSGBIROSHAAOJILKH", "length": 4488, "nlines": 85, "source_domain": "nammalvar.co.in", "title": "தேனீ வளர்ப்பு – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nகீஸ்டோன் அமைப்பின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள விளாமரத்தூரில் உள்ள சோமசுந்தரம் பண்ணையில் மே 26-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.100.\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://padaippu.com/kalvettu-27", "date_download": "2019-11-17T18:48:59Z", "digest": "sha1:TC7VD5CDJOZGV2CIBMEXX6QJAWDOFYBU", "length": 3922, "nlines": 88, "source_domain": "padaippu.com", "title": "படைப்பு கல்வெட்டு", "raw_content": "கவிக்கோ பிறந்தநாள் பரிசுப்போட்டி - 2019\nசலீம் கான் (சகா) | இப்ராஹிம் ஷரீப்\nசிவகார்த்திகேயன் | முகமது ரஷீத்\nபடைப்புகள் யாவும் முகநூல் குழுமத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டவை. இந்த மின்னிதழில் தங்களின் படைப்புகள் வர வேண்டுமெனில் படைப்பு முகநூல் குழுமத்தில் இணைந்து படைப்புகளை பதிய வேண்டுகிறோம். மின்னஞ்சலில் அனுப்பப்படும் கவிதைகளை பிரசுரிக்க இயலாது\nகல்வெட்டு கவிஞர்களுக்கு இனிய வாழ்த்துகள்.\nஎனது கவிதையை தேர்ந்தெடு்த்த கல்வெட்டின் ஆசிர��யர் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இதில் இடம் பெற்ற கவிதைகளின் சொந்தக்காரர்களுக்கு வாழ்த்துக்கள்.\nபடைப்புக் குழுமத் தேர்வுக்குழுவுக்கும் நிர்வாகத்திற்கும் நன்றி...அனைவருக்கும் வாழ்த்துகள்...\nஇதழ் கொண்டுவர உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் அன்பின் நன்றிகள்.\nபதிப்புரிமை © 2019, படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/spiritual/divyadesams/thirupullani.html", "date_download": "2019-11-17T17:56:23Z", "digest": "sha1:D6FD4UV5G6F26X4FGA5IPQGRQGA2SWKW", "length": 20597, "nlines": 129, "source_domain": "www.agalvilakku.com", "title": "திருப்புல்லாணி அருள்மிகு ஆதிஜெகநாதர் திருக்கோயில், இராமநாதபுரம் - 108 திவ்ய தேசங்கள் - அகல்விளக்கு.காம்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nதிருப்புல்லாணி அருள்மிகு ஆதிஜெகநாதர் திருக்கோயில், இராமநாதபுரம்\nஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தம்\nஇராமநாதபுரத்துக்குத் தெற்கே சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள ஊர் திருப்புல்லாணி. இங்குள்ள ஆதி ஜெகந்நாதர் பெருமாள் திருக்கோயில், மங்களாசாஸனம் பெற்ற 108 திவ்ய தேச கோயில்களில் 105 வது திவ்ய தேசமாகும். ராமர் சயன நிலையில் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம்.\nபுல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல் நிரம்பிய (திருப்புல்லாணி) காட்டில் பெருமாளைவேண்டி கடும் தவம் செய்து வந்தனர். இவர்களின் தவத்தினால் அகம் மகிழ்ந்த பெருமாள் அரச மரமாக இவர்கள் முன்பு காட்சியளித்தார். அதைக் கண்டு மகரிஷிகள் மகிழ்ந்தாலும் பெருமாளிடம் உண்மையான சொரூபத்தில் காட்சியளிக்கும்படி வேண்டினர். உடனே மகரிஷிகளின் வேண்டுகோளை ஏற்று ஆதிஜெகநாத பெருமாளாக காட்சியளித்தார்.\nகுழந்தை பாக்கியத்திற்காக தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தி, யாககுண்டத்தில் இருந்து வெளிப்பட்ட பாயாசத்தைமனைவியருக்கு கொடுத்தார். அதை பருகிய தசரத பத்தினியரு���்கு ராம சகோதரர்கள் பிறந்தனர். இதன் அடிப்படையில், அதிகாலையில் சேதுக்கரை கடலில் நீராடிவிட்டு கோயிலுக்கு வந்து அங்கு தரப்படும் நாகர் சிலைக்கு ஒரு நாள் முழுவதும் கணவனும், மனைவியும் உபவாசகம் இருந்து ஜலக்கிரீடை செய்ய வேண்டும். பின்பு அன்றிரவு கோயிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் முறைப்படியாக நாகபிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்து விட்டு, பிரசாதமாகத் தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nசீதையை மீட்க இலங்கை செல்லும் முன் ராமர், கடலில் பாலம் அமைப்பதற்காக சமுத்திரராஜனிடம் அனுமதிகேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார். அப்போது, தர்ப்பைப்புல்லின் மீது சயனம் கொண்டார். இதன் அடிப்படையில் இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இவ்வூருக்கும் திருப்புல்லாணி என்று பெயர் வந்தது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். மூலஸ்தான சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர். ராமர், இலங்கை செல்ல பாலம் அமைத்ததால் இத்தலம் மிகவும் தொன்மையானதாகக் கருதப்படுகிறது.\nஆதிஜெகந்நாதர் (அமர்ந்த கோலம்), சயனராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர் (நின்ற கோலம்), அரசமர பெருமாள், பட்டாபிராமர் என இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம்.\nபூரி தலத்தில் பாதியளவே காட்சிதரும் ஜெகந்நாதர், இங்கு முழுமையாக காட்சியளிக்கிறார். இதனால் இத்தலம் ‘தட்சிண ஜெகந்நாதம்’ என்று அழைக்கப்படுகிறது.\nபொதுவாக மகாலட்சுமியை மடியில் இருத்தி காட்சி தரும் நரசிம்மர், இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். புராதனமான கோயில்களில் மட்டுமே காணக்கூடிய அமைப்பு இது. ஜெகந்நாதர் சன்னதி கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மர் இருக்கிறார். பக்தர்கள் இவருக்கு சந்தன காப்பிட்டு வழிபடுகிறார்கள்.\nராமர், கடலில் பாலம் கட்ட அனுமதி வேண்டியபோது, கடல் அரசன் முதலில் அவர் முன் தோன்றவில்லை. எனவே, ராமர் கடல் மீது பாணம் எய்ய முயன்றார். இதனால் பயந்துபோன கடலரசனான சமுத்திரராஜன், மனைவி சமுத்திர ராணியுடன் தோன்றி அவரை சரணடைந்தான். இவர்கள் இருவரும் சயனராமர் சன்னதி முன்மண்டபத்தில் இருக்கின்றனர். அருகில் ராமருக்கு உதவிய விபீஷணனும் இருக்கிறார். ககன், சாரணன் என இரண்டு தூதர்களை ராவணன் இங்கு அனுப்பி ராமனை வேவு பார்க்கச் சொன்னான். ராமனைக் கண்டதும் அவர்கள் அவரைச் சரணடைந்தனர். மூலஸ்தானத்திற்குள் ராமர் பாதத்தின் அருகில் வணங்கியபடி இவர்கள் இருக்கின்றனர்.\nராமர், சீதையை மீட்க அருளும்படி ஜெகந்நாதரிடம் வேண்டினார். சுவாமி அவருக்கு ஒரு பாணம் கொடுத்தார். ராமன், அந்த பாணத்தை பிரயோகித்து ராவணனை அழித்தார். இதன் அடிப்படையில் எச்செயலையும் துவங்கும்முன்பு, ஜெகந்நாதரை வேண்டிக்கொண்டால் அது வெற்றி பெறும் என்கிறார்கள். இந்த சுவாமிக்கு, ‘வெற்றி பெருமாள்’ என்றும் பெயருண்டு. ராமர் வழிபட்டதால் இவர் ‘பெரிய பெருமாள்’ என்றும் பெயர் பெறுகிறார்.\nஇங்கிருக்கும் அரச மரம். மிகப் பழமையான இந்த அரச மரத்தை, போதி என்று பக்தியோடு அழைத்து வழிபடுகிறார்கள் பக்தர்கள். இதன் அருகில் இருக்கும் மேடையில் நாகப் பிரதிஷ்டை செய்து, மனதார வேண்டிக் கொண்டால் பிள்ளை இல்லாதவர்களுக்கு விரைவில் அந்தப் பாக்கியம் கிடைக்கும் என்பது இங்கே ஐதீகம்.\nஅரிச்சந்திர புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட மண்டபம் கோயில் எதிரே உள்ளது.ராமனை உபசரித்த பரத்வாஜர், இங்கு சுவாமியை வழிபட்டுள்ளார். திருமங்கையாழ்வார் தன்னை பெண்ணாகப் பாவித்து, இத்தலத்து பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். தவிர, ஆண்டாள், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் இங்குள்ளசேது பாலம் பற்றி பாடியுள்ளனர்.\nசேதுக்கரை : திருப்புல்லாணியில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் சேதுக்கரை உள்ளது. ராமர் இங்கிருந்துதான் இலங்கை செல்ல பாலம் அமைத்தார். சேது என்றால் அணை. அணை கட்டிய இடத்திலுள்ள கரை என்பதால் தலம் சேதுக்கரை என பெயர் பெற்றது. இங்கு ஆஞ்சநேயருக்கு கோயில் இருக்கிறது. இவர், இலங்கையை பார்த்தபடி காட்சி தருகிறார். இங்குள்ள கடல், \"ரத்னாகர தீர்த்தம்' என்றழைக்கப்படுகிறது. சித்திரை, பங்குனி பிரம்மோற்ஸவத்தின்போது சுவாமி இங்கு எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார். அமாவாசை நாட்களில் இங்கு பிதுர் தர்ப்பணம் செய்கிறார்கள்.\nஆதிஜெகந்நாதருக்கு பங்குனியிலும், ராமருக்கு சித்திரை��ிலும் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. ஜெகந்நாதர் பங்குனி உத்திரத்தன்றும், சித்ராபவுர்ணமியன்று ராமபிரானும் தேரில் எழுந்தருளுவர்.\nகாலை 7 மணி முதல் 12.30 மணி வரை\nமாலை 3.30 மணி முதல் இரவு 8 .30 மணி வரை\nஅருள்மிகு ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில்,\nதிருப்புல்லாணி - 623 532.\nஆன்மிகம் | கோவில்கள் | பெருமாள் கோவில்கள் | 108 திவ்ய தேசங்கள்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1166363.html/comment-page-1", "date_download": "2019-11-17T16:59:34Z", "digest": "sha1:FZPJOM54NHMAE2KTNA7LL645JMCPGFPO", "length": 12132, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "சிங்கக்கொடியை ஏற்ற மறுத்த சர்வேஸ்வரனை விசாரணைக்கு அழைக்கிறது ரிஐடி..!! – Athirady News ;", "raw_content": "\nசிங்கக்கொடியை ஏற்ற மறுத்த சர்வேஸ்வரனை விசாரணைக்கு அழைக்கிறது ரிஐடி..\nசிங்கக்கொடியை ஏற்ற மறுத்த சர்வேஸ்வரனை விசாரணைக்கு அழைக்கிறது ரிஐடி..\nசிறிலங்காவின் தேசியக்கொடியை ஏற்ற மறுத்தமை தொடர்பாக, விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரனுக்கு அழைப்பாணை விடுத்துள்ளனர்.\nவட மாகாண கல்வி அமைச்சுக்கு நேற்று சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரிகள் இருவர், எதிர்வரும் 20ஆம் நாள் கொழும்பில் உள்ள தமது தலைமையகத்தில் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு கோரும் அழைப்பாணையை கையளித்துள்ளனர்.\nவவுனியா- ஈரப்பெரியகுளத்தில் உள்ள பாடசாலையில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற கல்வி அமைச்சர் சர்வேஸ்வரனிடம், சிறிலங்காவின் தேசியக் கொடியை ஏற்றுமாறு கோரப்பட்டது. அவர் அதனை நிராகரித்து விட்டார்.\nஇது தொடர்பாகவே, பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சர்வேஸ்வரனை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.\nஇதுபற்றிக் கருத்து வெளியிட்டுள்ள வடமாகாண கல்வி அமைச்சர், தாம் சிறிலங்காவின் தேசியக் கொடியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், அதனால் தாம் அதனை ஏற்றுவதற்கு மறுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை, தேசியக் கொடியை ஏற்ற மறுப்பது குற்றமல்ல எனவும், அதனை அவமதிப்பதே குற்றம் என்றும், அவ்வாறான அவமதிப்பை தாம் செய்யவில்லை என்னும் அவர் தெரிவித்துள்ளார்.\nஊர்காவற்றுறை ஆதிவைரவர் ஆலயத்துக்கு அன்னதான மண்டப பொருட்கள்..\nஅணுகுண்டு தயாரிக்க தீவிர முயற்சி – ஈரானை இஸ்ரேல் தாக்குமா\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத் உத்தரவு..\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும்: குலாம் நபி…\nசிரியா: ரஷியா விமானப்படை தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் பலி..\n19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து மாற்று நடவடிக்கை – மகிந்த\nதேர்தலை அமைதியாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி\nபொதுத் தேர்தலுக்குச் செல்ல ரணில் யோசனை\n“படம்” காட்டியவர்களை, விசாரணைக்கு அழைப்பதில் தவறில்லை… -புங்கையூரான்\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத்…\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர…\nசிரியா: ரஷியா விமானப்படை தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் பலி..\n19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து மாற்று நடவடிக்கை –…\nதேர்தலை அமைதியாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி\nபொதுத் தேர்தலுக்குச் செல்ல ரணில் யோசனை\nபால்சோறு வழங்கி வவுனியாவில் கொண்டாட்டம்\nஅங்கஜன் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்\nபுதிய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவா\nசிறப்பான ஆட்சிக்கு கோத்தாபய வித்திடுவார் – விக்னேஸ்வரன் வாழ்த்து\nஇஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு…\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத்…\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும்:…\nசிரியா: ரஷியா விமானப்படை தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/10/09/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/41702/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T16:58:24Z", "digest": "sha1:2RGQUGQD4ZWQ57TVPW7TCJF6VQPXBYGT", "length": 12046, "nlines": 169, "source_domain": "www.thinakaran.lk", "title": "காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் | தினகரன்", "raw_content": "\nHome காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்\nகாஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்\n20 முகாம்கள்; 20 ஏவுதளங்கள் அமைத்துள்ளதாகத் தகவல்\nகுளிர் காலத்தில் காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்தும் நோக்கில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 20 முகாம்கள் மற்றும் 20 ஏவுதளங்களை உருவாக்கியுள்ளதாகவும் உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீரில் கடந்த பெப்ரவரி மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய விமானப்படை பாலக்கோட் தாக்குதலை நடத்தியது. அந்த சமயத்தில் இருந்தே, எல்லையில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன. ஆனால், நமது பாதுகாப்புப்படை வீரர்களால் தீவிரவாதத் தாக்குதல் முறியடிக்கப்பட்டு வருகிறது.\nகடந்த ஓகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாகவும் எல்லையில் ஒரு பதற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.\nஇந்நிலையில், குளிர்காலம் தொடங்கும் சமயத்தில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் எல்லையில் தாக்குதல் நடத்த முயற்சிப்பது வழக்கமாகி விட்டது.\nதற்போது ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் 20 முகாம்களை அமைந்துள்ளதாகவும், ஒரு முகாம்களில் குறைந்தது 50 பேர் வரையில் இருக்கலாம் என்று உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.\nமுகாம்களில் இருக்கும் சுமார் ஆயிரம் பேர் தாக்குதல் நடத்த வசதியாக 20 ஏவுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் இதுதவிர மேலும் ஆயிரம் பேருக்கு தாக்குதல் நடத்த பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எல்லையில் ராணுவப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nகாஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே நடைபெற்று வரும் துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவர் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகோட்டாபய ராஜபக்ஷ நாளை பதவியேற்பு\nஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, இலங்கையின் 8ஆவது ஜனாதிபதியாக மக்களால்...\nதேவையானவை: சிக்கன் - 250 கிராம், சின்ன வெங்காயம் - 100...\nபயம், அச்சம் இன்றி வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும்\nகோட்டாபய வின் வெற்றிக்காக வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவரும் பயம்,...\nஹரின் பெனாண்டோ பதவி விலகினார்\nதொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹரின்...\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு சஜித் பிரேமதாஸ வாழ்த்து\nஐ.தே.க. உப பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்புஜனாதிபதியாக மக்களால்...\nசிங்கர், Sony உற்பத்திகளுக்கான வர்த்தகநாமத் தூதுவர்களாக மீண்டும் பாத்திய, சந்தூஷ்\nநீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையில் நாட்டில்...\nINSEE சீமெந்து: இலங்கையின் நிர்மாணத்துறையின் ஊக்குவிப்புக்கு புதிய i2i\nநாட்டின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE சீமெந்து, தேசிய நிர்மாணத்...\n80% வாக்குப் பதிவு; தேர்தல் வாக்களிப்பு சுமூகம்\nதேர்தல் முடிவுகள் உடனுக்குடன் தினகரன் பேஸ்புக் பக்கத்தில்7ஆவது நிறைவேற்று...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Photo&id=452", "date_download": "2019-11-17T17:30:46Z", "digest": "sha1:WM7LDT22QJROGLLJIGI6XCI545LFPIRL", "length": 8948, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அமிட்டி பல்கலைக்கழகம்\nதொலைபேசி : 0120-2445252 பேக்ஸ் : 0\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஎம்.காம்., படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் எங்கு படிக்கலாம்\nபிளஸ் 2 முடித்துள்ளேன். பாலிடெக்னிக்கில் படிக்க முடியுமா என்ன படிப்புகள் இதில் தரப்படுகின்றன\nசிவில் இன்ஜினியரிங் துறையின் சிறப்புப் படிப்புகள் எவை\nமீன்பிடி கப்பல் பயிற்சியை எங்கு பெறலாம்\nஒரே படிப்பிற்கு வெவ்வேறான பாடத்திட்டங்களை பல்கலைகள் கொண்டுள்ளனவா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/xiaomi-mi-pay-beta-testing-starts-in-india/", "date_download": "2019-11-17T18:20:10Z", "digest": "sha1:5QGSMU2HR33UFZDJGBZVD3AANBZBKOHH", "length": 9122, "nlines": 92, "source_domain": "techyhunter.com", "title": "மெர்சல் காட்ட வருகிறது ஷியோமியின் எம்ஐ பே", "raw_content": "\nமெர்சல் காட்ட வருகிறது ஷியோமியின் எம்ஐ பே\nமெர்சல் காட்ட வருகிறது ஷியோமியின் எம்ஐ பே\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nசீனா தொழில்நுட்ப நிறுவனமான ஷியோமி தனது மற்றோரு சேவையான Mi Pay வினை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக ஷியோமி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் PayU வுடன் இணையவுள்ளது.\nசீனாவில் இதன் பயன்பாடு ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அங்கு NFC தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணபரிவர்த்தனை நடைப்பெறுகிறது, இந்தியாவில் அறிமுகமாகும் Mi Pay வில் NFC தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. இது ஏற்கனவே இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் கூகுள் பேவினை போல இருக்கும்.\nUPI சேவையான Mi Pay வினை இந்தியாவில் பயன்படுத்த NPCI (National Payments Corporation of India) தற்போது அனுமதி அளித்துள்ளது. இதில் பேடிஎம் மற���றும் கூகுள் பேவில் உள்ளது போன்று QR ஸ்கேனிங் மற்றும் UPI அட்ரஸ் மூலம் பேமென்ட் பண்ண முடியும், மேலும் இதில் ரீசார்ஜ் மற்றும் பில் கட்டுதல் போன்ற சேவைகளும் உள்ளன.\nவேறு புதிதாக என்னென்ன வசதிகள் உள்ளன என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இது கண்டிப்பாக தற்போது இந்தியாவில் பிரபலமாக உள்ள பேடிஎம் மற்றும் கூகுள் பேவிற்கு போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.\nஇப்போ எங்கு பார்த்தாலும் UPI சேவையை பயன்படுத்தி தான் பணபரிவர்த்தனை நடைப்பெறுகிறது, இப்பொழுது உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம் இந்த UPI சேவை பாதுகாப்பானதா என்று,\nUPI சேவை பாதுகாப்பானது தான் என்றாலும் இது குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை, UPI தொடர்பான மோசடிகளிலிருந்து தப்பிக்க உங்களின் டெபிட் / கிரெடிட் கார்டு தகவல்கள், பின் நம்பர்கள் மற்றும் OTP போன்ற தகவல்களை யாரிடமும் ஷேர் செய்ய வேண்டாம். வங்கிகளே இந்த தகவல்களை உங்களிடம் கேட்க மாட்டார்கள் எனவே உஷாரா இருங்கள்.\nமுடிந்த வரை உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் சிம் இருந்தாலே போதும் மோசடி செய்வது எளிதாகிவிடும். அடுத்து உங்கள் ஸ்மார்ட் போனில் நீங்கள் புதிய செயலிகளை இன்ஸ்டால் செய்யும் போது அவை உங்கள் எஸ்.எம்.எஸ் களைப் பார்க்க அனுமதி கேட்கும், அதில் பாதுகாப்பான முக்கிய செயலிகளுக்கு மட்டும் அனுமதி கொடுங்கள். சில சமயங்களில் இதனால் கூட பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.\nஇந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nஇனி போட்டோகளின் பேக் கிரவுண்டை எளிதாக நீக்க முடியும்\nகூகுள் ப்ளே சிறந்த விருதுகள் 2018\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\tCancel reply\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5", "date_download": "2019-11-17T17:08:34Z", "digest": "sha1:757QDP3C3OLRLRCLIY7THVFS6MRPZZPK", "length": 2261, "nlines": 10, "source_domain": "ta.videochat.tv.br", "title": "சந்திக்க பிரேசில்", "raw_content": "\n«என்ன பிரேசில்.»- நீங்கள் கேட்க வேண்டும்\nஎந்த ஆச்சர்யமும் என்று பிரேசில் கனவு பெண்டர்\nநீங்கள் இது போன்ற ஒரு கனவு.அது ஒரு உண்மை முடியும். டேட்டிங் தொடங்க பிரேசில், தான் எங்கள் வலைத்தளத்தில் பதிவு. அது தேவைப்படுகிறது குறைந்தபட்ச நேரம் மற்றும் பூஜ்யம் பொருள் செலவுகள். ஆனால் பதிவு அணுக வழங்குகிறது பயனுள்ள சேவைகள்: நீங்கள் பதவியை ஒரு தனிப்பட்ட சுயவிவர, ஒரு வலைப்பதிவு உருவாக்க மற்றும் ஒரு புகைப்பட ஆல்பம் எழுத மற்றும் செய்திகளை பெற, வெளிப்படுத்த மற்றும் அனுதாபம். மற்றும் மிக முக்கியமாக, புதிய மக்கள் சந்திக்க, பிரேசில் மற்றும் பூர்த்தி செய்ய எப்படி தெரியும் யார் யாரோ உண்மையில் வாழ்க்கையை அனுபவிக்க\n← கண்டுபிடிக்க ஒரு பிரேசிலிய மனிதன் தீவிர உறவு மற்றும் திருமண\nஉங்கள் முறை பிரசிலியா. டேட்டிங் இணையதளம் பிரேசிலியாவில், இலவச இல்லாமல் பதிவு தீவிர உறவுகள் →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-11-17T18:29:05Z", "digest": "sha1:6MZVF37XUQZPZ5YFTFO3PVZLMVGCTGYR", "length": 8470, "nlines": 304, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அங்கேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அங்கேரி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: அங்கேரி.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அங்கேரிய நபர்கள்‎ (3 பகு, 10 பக்.)\n► அங்கேரியின் வரலாறு‎ (3 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2015, 22:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:26:51Z", "digest": "sha1:F4EIQ4RO7EKEPYPWQDLBQDI5NOXRGLRB", "length": 11137, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "பீசா பொதுச்சங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபீசா பொதுச்சங்கம் 1409இல் நடந்த போது அவிஞ்ஞோன் (சிகப்பு), உரோமை (நீலம்) ஆகிய திருந்ததையகளுக்கு ஆதரவளித்தோர்.\nபீசா பொதுச்சங்கம் என்பது ஏற்கப்படாத கத்தோலிக்க திருச்சபையின் பொதுச்சங்கமாகும். 1409இல் மேற்கு சமயப்பிளவினை முடிவுக்கு கொணர இது இத்தாலியின் பீசா நகரில் கூடியது. இது அச்சமயம் திருத்தந்தை பதவி கோரிய பதின்மூன்றாம் பெனடிக்ட் மற்றும் பன்னிரண்டாம் கிரகோரி ஆகியோரின் பதவி பறிக்கப்பட்டதாக அறிவித்து,[1] ஐந்தாம் அலெக்சாண்டரை திருத்தந்தையாக தேர்வு செய்தது.\nஇயேசு பிறப்பின் முன்னறிவிப்பு விழாநாளில் பீசா உயர் மறைமாவட்ட பேராலயத்தில் கூடிய இச்சங்கத்தில் 4 மறைமுதுவர்கள், 22 கர்தினால்கள் மற்றும் 80 ஆயர்கள் இருந்தனர். மேலும் வர இயலாத 100 ஆயர்களின் பதில் ஆட்களாக குருக்களும், 87 ஆதீனத் தலைவர்களும், 41 துறவற அமைப்புகளின் தலைவர்களும், 300 இறையியல் மற்றும் திருச்சபை சட்ட வல்லுநர்களும் குழுமியிருந்தனர். இவர்களோடு எல்லா ஐரோப்பிய கிறித்தவ நாடுகளின் பதில் ஆட்களும் இருந்தனர். இதில் திருத்தந்தை பதவி கோரியவர்களோ அல்லது அவர்களின் பதில் ஆட்களோ பங்கேற்காததால் அவர்கள் சங்கத்தை இழிவு படுத்தியதாக சங்கத்தின் நான்காம் அமர்வில் (contempt of court) குற்றஞ்சாட்டப்பட்டனர். பின்னர் திருத்தந்தை பதவி கோரும் இருவரில் உண்மையான வாரிசு யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.\nசங்கத்தின் முடிவில் திருச்சபையின் அதி உயர் நன்மைக்காகவும் (Salus populi suprema lex esto) அதன் ஒற்றுமையை காக்கவும் கர்தினால்களே முடிவு எடுக்கும் அதிகாரம் உடையவர் என அறிக்கையிடப்பட்டது. இது திருத்தந்தையின் அதிகாரத்துக்கு நேரடியாக விடப்பட்ட சவாலாகக்கருதப்பட்டதால் சீர்திருத்தத் திருச்சபையினர் இச்சங்கத்தை கிறித்தவ சீரமைப்பின் முதல் படியாகப்பார்த்தனர்.\nஇச்சங்கம் யாரையும் எதிர்த்தோ அல்லது திரிபுக்கொள்கையினை பரப்பவோ கூட்டப்படாததாலும், இதில் பங்கேற்றவர்களுக்கு இருந்த அதிகாரம், ��ல்லெண்ணம், ஒருமித்தமுடிவு மற்றும் அரச ஆதரவு பெற்றிருந்ததால் இது மற்ற செல்லா சங்கங்களைவிடவும் தனித்துவம் உடையது ஆகும்.\nஇச்சங்கத்தின் முடிவில் நடந்த ஐந்தாம் அலெக்சாண்டரின் தேர்தலில் 14 உரோமை கர்தினால்களும் 10 அவிஞ்ஞோன் கர்தினால்களும் பங்கேற்றனர். இதன் முடிவை பதின்மூன்றாம் பெனடிக்டும் பன்னிரண்டாம் கிரகோரியும் ஏற்காததால் இது மேற்கு சமயப்பிளவினை மேலும் சிக்கலாக்கியது. இது காண்ஸ்தான்சு பொதுச்சங்கத்துக்கு காரணியானது.\nமேற்கு சமயப்பிளவின் திருத்தந்தையரும் எதிர்-திருத்தந்தையரும்\nபதினொன்றாம் கிரகோரி உரோமைக்கு திரும்புதல்\n- மேற்கு சமயப்பிளவின் முடிவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2015, 21:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/all-exit-polls-predicts-bjp-shivsena-to-retain-govt-in-maharashtra-366203.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-11-17T17:38:14Z", "digest": "sha1:77XTRVDPPZX7WQZDJRV5VZJQEVAASHEB", "length": 21584, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி- அத்தனை எக்ஸிட் போல் முடிவுகளும் திட்டவட்டம்! | All Exit Polls predicts BJP-Shivsena to retain govt in Maharashtra - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி- அத்தனை எக்ஸிட் போல் முடிவுகளும் திட்டவட்டம்\nமும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு (எக்ஸிட் போல்) முடிவுகள் தெரிவிக்கின்றன.\nமகாராஷ்டிராவின் 288 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. பொதுவாக அமைதியாக இன்றைய வாக்குப் பதிவு நடைபெற்றது.\nஇன்று பதிவான வாக்குகள் வரும் 24-ந் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியாகும். ஏற்கனவே தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் பாஜக-சிவசேனா கூட்டணியே வெல்லும் என கூறப்பட்டிருந்தது.\nஹரியானாவில் விஸ்வரூபம் எடுக்கும் பாஜக.. மொத்தமாக ஒடுங்கும் காங்கிரஸ்.. டைம்ஸ் நவ் எக்சிட் போல்\nஇந்நிலையில் இந்தியா டுடே தமது எக்ஸிட் போல் முடிவுகளை அறிவித்திருக்கிறது. இதில் பாஜக- சிவசேனா கூட்டணி எளிதாக வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 145.\nபாஜக அணிக்கு அமோக இடங்கள்\nஇந்தியா டுடே- ஆக்ஸிஸ் எக்ஸிட் போல் முடிவுகளின் படி பாஜக-சிவசேனா கூட்டணி 166 முதல் 194 இடங்களைக் கைப்பற்றுமாம். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 72 முதல் 90 இடங்களில் வெல்லும். இதர கட்சிகள் 22 முதல் 34 தொகுதிகளில் வெல்லும் என்கிறது இந்த எக்ஸிட் போல்.\nஅதாவது பாஜக தனித்து 109 முதல் 125 தொகுதிகளிலும் சிவசேனா கட்சி 57 முதல் 70 தொகுதிகளிலும் வெல்லும். காங்கிரஸ் கட்சி 32 முதல் 40 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் 40 முதல் 50 தொகுதிகளிலும் வெல்லுமாம். வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் பாஜக கூட்டணிக்கு 45%; காங்கிரஸ் கூட்டணிக்கு 35% வாக்குகள் கிடைக்கும். இதர கட்சிகளுக்கு 20% வாக்குகள் கிடைக்கும் என்கிறது இந்தியா டுடே எக்ஸிட் போல் முடிவுகள்.\nஅடித்து சொல்லும் டைம்ஸ் நவ்\nடைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் எக்ஸிட் போல் முடிவுகளும் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சியை உறுதி செய்கிறது. பாஜக-சிவசேனா கூட்டணி 230 தொகுதிகளில் வெல்லுமாம். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 48 தொகுதிகளும் இதர கட்சிகளுக்கு 10 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்பிருக்கிறதாம். அதாவது பாஜக- சிவசேனா கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்கிறது டைம்ஸ்நவ் டிவி சேனல்.\nடிவி9 மராத்தி எக்ஸிட் போல்\nடிவி9 மராத்தி சேனல் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகளில் பாஜக கூட்டணிக்கு 197 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அணிக்கு 75 தொகுதிகளும் இதர கட்சிகளுக்கு 16 இடங்களும் கிடைக்கும் என்கிறது இந்த எக்ஸிட் போல் முடிவு. இதுவும் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சியை உறுதி செய்திருக்கிறது.\nநியூஸ் 18, IPSOS எக்ஸிட் போல் முடிவுகளும் பாஜக-சிவசேனா கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்கிறது. பாஜக கூட்டணிக்கு 243 தொகுதிகள் கிடைக்கும் என்கிறது இக்கருத்து கணிப்பு. காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 41 தொகுதிகளும் இதர கட்சிகளுக்கு 4 இடங்களும்தான் கிடைக்கும் என்கிறது இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு.\nபாஜக கூட்டணியில் சிவசேனாவுக்கு து.மு\nதற்போதைய நிலையில் தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணிதான் வெல்லும் என்கின்றன. அப்படி பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையில் சிவசேனாவின் இளைஞர் பிரிவு தலைவர் ஆதித்யா தாக்கரே, துணை முதல்வராக வாய்ப்பிருக்கிறது. பால்தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் முறையாக தேர்தலில் சந்தித்துள்ளார் ஆதித்யா தாக்கரே என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபால் தாக்கரே நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய பட்னாவிஸ்.. கோஷமிட்ட சிவசேனாவினர்.. பெரும் பரபரப்பு\nஎன்டிஏவில் இருந்து மொத்தமாக வெளியேறிய சிவசேனா.. எதிர்க்கட்சி வரிசையி��் அமரும் எம்பிக்கள்.. டிவிஸ்ட்\nதிடீரென பாஜக ஆட்சியமைக்க ரெடியாவது எப்படி.. சிவசேனா காட்டம்.. தே.ஜ. கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு\nசரத் பவார் கட்சியோடு கூட்டணி கூடாது.. சிவசேனா எம்எல்ஏக்கள் திடீர் போர்க்கொடி..மோதல்.. பரபர பின்னணி\nஆட்சியே போனாலும் பரவாயில்லை.. முதல்வர் பதவிதான் வேண்டும்.. நினைத்ததை சாதித்த சிவசேனா\nமகாராஷ்டிராவில் இழுபறி நீடிப்பு.. ஆளுநருடனான சந்திப்பை திடீரென ரத்து செய்த சிவசேனா\nபுது ட்விஸ்ட்.. மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க போவது பாஜகதான்.. சொல்கிறார் பாட்டில்\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 வருஷத்துக்கு எங்க ஆட்சி தான்.. பாஜகவை வம்பிழுத்த சிவசேனா\nசிவசேனா, என்சிபி, காங். தலைவர்கள் நாளை ஆளுநரை சந்திக்க முடிவு- ஆட்சி அமைக்க உரிமை கோருகின்றனர்\nசஸ்பென்ஸ் ஓய்ந்தது.. முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு விட்டுத்தர காங்.. என்.சி.பி. சம்மதம்\nபாஜக-சிவசேனா மோதலுக்கு மத்தியில்.. மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரெய்டு.. சிக்கியது பல கோடி\nகாங், என்சிபி, சிவசேனாவின் குறைந்தபட்ச செயல் திட்டம் தயார்- விரைவில் ஆட்சி அமைக்க உரிமை கோரும்\nஅதான் தொடரும்னு கோர்ட்டே சொல்லிடுச்சே.. நாளை மறுநாள் சபரிமலை செல்லும் திருப்தி தேசாய்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-11-17T18:13:26Z", "digest": "sha1:ZWJAN7MMBY22IBTMRXBHWPPJMJ76W5FO", "length": 29902, "nlines": 448, "source_domain": "www.naamtamilar.org", "title": "அனிதாவின் மரணம் அதிகாரமும், சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை! – சீமான் கண்டனம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nஅனிதாவின் மரணம் அதிகாரமும், சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை\nநாள்: செப்டம்பர் 01, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிக்கை: நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் மரணம் அதிகாரமும், சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி\nநீட் தேர்வுக்கு எதிராக உயிரிழந்த அரியலூர், செந்துறையைச் சேர்ந்த அனிதாவின் தற்கொலை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (01-09-2017) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\n‘பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்ற மொழிக்கேற்ப, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் மருத்துவக்குரிய மதிப்பெண்கள் (CUT-OFF) 196.5 பெற்ற அரியலூர், செந்துறையைச் சேர்ந்த தங்கை அனிதா, நீட் எனும் கொடுங்கோன்மை அநீதித்தேர்வு முறைக்கெதிராக தன்னுயிரை இழந்திருப்பது என்னை ஆற்றாமுடியாத் துயரில் ஆழ்த்தியிருக்கிறது. ஒரு மருத்துவராகி எம் மண்ணுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வேண்டிய தங்கமகள் இன்று மண்ணாகிப் போனாளே என்கிற ஆற்றாமையிலும், வேதனையிலும் தமிழ்த்தேசிய இனம் கொந்தளித்துக் கிடக்கிறது.\nதொடக்கம் முதலாகவே தேசிய அளவிலான மருத்துவத் தகுதித் தேர்வான நீட் தேர்வுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியும், இன்னபிற இயக்கங்களும், இனமானத் தமிழர்களும், சமூக ஆர்வலர்களும் போராடி வருகிறோம். நாளை கூட (02-09-17) சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிரானப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை முன்னெடுக்கிறது. மக்களின், மாணவர்களின் தொடர்ச்சியான போராட்டக்குரலுக்கு செவிசாய்க்காத மத்திய அரசும், தமிழக மக்களின் கல்வி, பொருளியல், வாழ்வியல் சூழலைப் புரிந்துகொள்ளாத உச்ச நீதிமன்றமும்தான் தங்கை அனிதாவின் உயிரைக் காவுவாங்கியிருக்கிறது. எத்தனைக் கனவைச் சுமந்து இரவுபகல் பாராது படித்து, கடுமையாக உழைத்து இவ்வளவு உயரிய மதிப்பெண்களை எமது தங்க��� பெற்றிருப்பாள் என்று நினைக்கும்போது நெஞ்சம் அடைக்கிறது. இதற்கு மேலும், எவ்வளவுதான் மதிப்பெண் பெறுவது இந்த மண்ணின் மகளாய் பிறந்ததால் என்னால் மருத்துவராய்கூட ஆக முடியாதா என்ற என் தங்கையின் கேள்விகளுக்கு உள்ளமற்ற உச்ச நீதிமன்றமும், மனசாட்சியற்ற மத்திய அரசும், கைப்பாவையாக செயல்படும் கையாலாகா மாநில அரசும்தான் பதில் சொல்ல வேண்டும்.\nஇந்த நீட் தேர்வு முறை எமது தமிழின இளையோரின் மருத்துவக் கனவிற்கு சாவு மணி அடித்திருக்கிறது என்பதைத் தனது உயிரைத் தந்து உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறாள் தங்கை அனிதா. அவரது தற்கொலை எதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும்கூட, அதன்பின்னால் நிற்கிற கேள்விகளுக்குத் தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் பதிலளித்தே தீர வேண்டும். மத்தியிலே மோடி அரசு பதவியேற்றது முதல் தமிழகத்தையும், தமிழர்களையும் அழிப்பதற்கான வேலையைத் திட்டமிட்டு தொடங்கி நடத்தி வருகிறது. இதனையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய முதுகெலும்பில்லாத மாநில அரசு, பதவியைக் காப்பாற்றிக்கொள்வதே தனது உயரிய இலக்காக செயல்பட்டு மக்களின் உயிரோடும், மானத்தோடும் விளையாடிக் கொண்டிருக்கிறது. அதிகாரமும், சட்டமும் கைகோர்த்து நிகழ்த்திய கொடுங்கொலை எம் தங்கை அனிதாவின் மரணம் என உறுதியாக சொல்கிறேன். நீட் தேர்வு முறையை ஒழிக்கத் தமிழின இளையோரும், மாணவரும் உடனடியாகப் போராட்டக்களங்களில் இறங்கி ஜல்லிக்கட்டுக்காக நடந்த தைப்புரட்சி போல, இன்னொரு புரட்சியை நிகழ்த்த வேண்டுமே ஒழிய, உயிரை இழப்பது எதனாலும் சகித்துக்கொள்ள முடியாது. எனது தங்கை அனிதாவைப் பிரிந்து வாடும் எமது பெற்றோருக்கும், உற்றார் உறவினருக்கும் எனது விழிதிரைந்த கண்ணீரைக் காணிக்கையாக்குகிறேன். எனது தங்கை அனிதாவின் மரணம் எந்த நோக்கத்திற்காக நிகழ்ந்ததோ அந்த நோக்கத்தை அவளது உடன்பிறந்தார்கள் நிறைவேற்றி தங்கையின் இலட்சியக்கனவை மெய்ப்படச் செய்வோம் என உறுதியளிக்கிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅறிவிப்பு: நீட் தேர்வை எதிர்த்து நாம் தமிழர் கட்சி – மாணவர் பாசறை ஆர்ப்பாட்டம் | 02-09-2017\nநீட் தேர்வை நிரந்தரமாக நீக்கு – சீமான் ஆர்ப்பாட்டம் | அனிதா படுகொலை\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட��டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}