diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0372.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0372.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_0372.json.gz.jsonl" @@ -0,0 +1,497 @@ +{"url": "http://itzyasa.blogspot.com/2013/09/blog-post_6.html", "date_download": "2019-10-16T04:48:56Z", "digest": "sha1:UOVUS33LP6QK5XU4YGWXRXPEY65QTRXT", "length": 5425, "nlines": 138, "source_domain": "itzyasa.blogspot.com", "title": "அன்று அறைந்தது | என் பக்கம்", "raw_content": "\nநன்றி தோழர் சீனி அவர்களே...\nதிருவாளப்புத்தூர் முஸ்லீம் September 7, 2013 at 12:43 PM\nதிருவாளப்புத்தூர் முஸ்லீம் September 7, 2013 at 12:44 PM\nஅத்தா சொன்னது மகன் மனதில் பதிந்தது\nஅத்தாவின் வாக்கு மகன் மனதில் கவிதையாக வந்தது\nஅத்தாவின் மனதில் பாசம் இருந்தது\nஅத்தாவின் பாசம் மகன் மனதில் மறையாமல் நின்றது\nசிறந்தப் புகைப்படமோ, சிறந்தத் தலைப்போ அல்லது கவிதைக்கு சிறந்த கருவை தந்தால் நான் கவிதை எழுதி காரணமானவர்களின் பெயரைக் குறிப்பிடலாம் என்று இருக்கிறேன். ஆகையால் விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய மெயில் முகவரிக்கு தெரிவிக்கவும் (itzyasa@gmail.com)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/tag/Husband.html", "date_download": "2019-10-16T05:51:10Z", "digest": "sha1:D646MLCNZCA5FPORLMP5HCWEPDZXFWXU", "length": 8623, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Husband", "raw_content": "\nபாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களிடம் மட்டுமே கேள்வி கேட்பது ஏன்\nசாமியாருடன் கள்ளக் காதல் - திட்டம் போட்டு கணவனை கொலை செய்து சிக்கிக் கொண்ட மனைவி\nகாரைக்குடி (30 செப் 2019):சாமியாருடன் ஏற்பட்ட தகாத தொடர்பு பழக்கத்தால் திட்டம் போட்டு கணவனை கொலை செய்து மனைவி சிக்கிக் கொண்ட விவகாரம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nலைவில் மனைவியின் நிர்வாண வீடியோ - அதிர்ச்சி அடைந்த கணவன்\nகோழிக்கோடு (25 செப் 2019): வெளிநாட்டில் இருக்கும் கணவர் தினமும் தனது மொபைலில் வரும் மனைவியின் நிர்வாண வீடியோவை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nகணவன் கண் முன்னே மனைவி கூட்டு வன்புணர்வு\nலக்னோ (09 செப் 2019): உத்திர பிரதேசத்தில் கணவன் கண் முன்னே மனைவி கூட்டு வன்புணர்வுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉடலுறவுக்கு அழைத்த சாமியார் - மறுத்த பெண் கணவனால் படுகொலை\nலக்னோ (19 ஜூன் 2019): சாமியாருடன் உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொலை செய்த கணவர் மற்றும் சாமியார் கைது செய்யப் பட்டுள்ளனர்.\nடிக்டாக் விபரீதம் - மனைவியை கொலை செய்த கணவன்\nகோவை (01 மே 2019): டிக்டாக்கில் பலவிதமான வீடியோக்களை பதிவு செய்து வெளியிட்ட மனைவியை கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 1 / 8\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் ந��திமன்றம் சரமாரி கேள்வி\nதனியார் பேருந்தில் ஆண் நண்பருடன் அலங்கோலமாக இருந்த பெண் அரசியல்வா…\nதேச துரோக வழக்குக்கு யார் காரணம் - மத்திய அமைச்சர் சமாளிப்பு\nதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எஸ்டிபிஐ ஆதரவு\nஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமுமு…\nஅதிமுகவில் இருப்பதும் பாஜகவில் இருப்பதும் ஒன்றுதான் - ராதாரவி\nஅமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப் பட்ட ஒய்ஜி மகேந்திரனின் மகள்\nநீங்க வாங்க ஆனால் அவர் வர வேண்டாம் - ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேக்\nரஜினி பயத்தில் திமுக - ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்\nஅடிமேல் அடி வாங்கும் ஆட்டோ மொபைல் - மீண்டும் உற்பத்தி குறைவு\nபிஞ்சிலேயே சாதிய வன்மம் - ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கொடூர செ…\nசீமானுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்\nராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை - சீ…\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச…\nதமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு டெல்லி பறந்தார் பிரத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/09/28/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2019-10-16T06:04:20Z", "digest": "sha1:RJNEEPXP5MXNOQA2ELM7LR556UKH6EG5", "length": 7292, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "செவ்வாய் கிரகத்தில் பெயரை பதிவு செய்ய நாசா வழங்கிய ஒரு வாய்ப்பு. | Netrigun", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் பெயரை பதிவு செய்ய நாசா வழங்கிய ஒரு வாய்ப்பு.\nசெவ்வாய் கிரகத்தில் பெயரை பதிவு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது.\nஇதுகுறித்து நாசா அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.\n, செவ்வாய் கிரகத்தை ஆராய அடுத்த ஆண்டு அனுப்பப்படும் செயற்கை கோளில் ஒரு மைக்ரோ சிப் வைக்கப்படும் என்றும் இந்த சிப் செவ்வாய் கிரகத்தில் வைக்கப்பட உள்ளது.\nசெவ்வாய்க்கு அனுப்பப்படும் மைக்ரோசிப்பில் பொறிக்க, உலகெங்கிலும் உள்ள மக்கள், தங்கள் பெயர்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்றும் நாசா குறிப்பிடப்பட்டுள்ளது.\nபெயர்களை https://mars.nasa.gov/participate/send-your-name/mars2020 என்ற வலைப்பக்கத்தில் செப்டம்பர் 30-க்கு முன் சமர்ப்பிக்கலாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.\nசமர்ப்பிக்கப்பட்ட பெயர்களை மதிப்பாய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட ���ிறகு, நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் உள்ள மைக்ரோ டிவைசஸ் ஆய்வகம் எலக்ட்ரான் கதிரை பயன்படுத்தி சிலிக்கான் சிப்பில் பெயர்களை பதிவு செய்யும் .\nஇதுவரை 98 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் பெயர்களை சமர்ப்பித்துள்ளதாகவும் நாசா கூறியுள்ளது.\nசெவ்வாய் கிரகத்தை ஆராய ரோவர் 2020 என்ற செயற்கை கோள் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஏவப்பட உள்ளது, இது பிப்ரவரி 2021க்குள் செவ்வாய் கிரகத்தைத் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleவிண்ட்சரில் ஸிகா வைரசை பரப்பும் நுளம்புகள் கண்டுபிடிப்பு\nNext articleபுதிய நீர் கொள்கை விரைவில் அமலுக்கு வரும் – மத்திய அரசு உறுதி\nபிக்பாஸ் கஸ்தூரி செய்த மாஸான செயல்\nகளத்தில் இறங்கும் புது சீரியல் ஒன்று கூடிய பிரபல நடிகைகள்\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி போட்ட வீடியோ\nநீண்ட வருடங்களுக்கு பிறகு அனிருத் படைத்த சாதனை\nகைதி படத்தின் திருச்சி, தஞ்சாவூர் தியேட்டர் லிஸ்ட் முழுவதும் இதோ\nகிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச புகைப்படங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/category/sports-news/", "date_download": "2019-10-16T05:57:50Z", "digest": "sha1:MFGIO2UBVXEJ3ONZGK5TRX2EH3YLQW7T", "length": 15069, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nயோனி பொருத்தம் என்றால் என்ன\nஊடுருவலாளர்களை தடுக்க செயற்கை அறிவாற்றல்\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nதமிழ் மருத்துவ பொது இல���்கணம் முன்னுரை\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nநாடி பொருத்தம் பார்ப்பதால் என்ன பயன்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nமேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nவேதை பொருத்தம் - துன்ப நிலை பொருத்தம் - பாதிப்பு பொருத்தம்\nவசிய பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\n9 வகை கல் பதித்த மோதிரத்தை அனைவரும் அணியலாமா\nசனி என்கிற காரி கோளும் அது இராசியில் பயணிக்கும் இடத்தின் பலனும்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,29, அறிவன் (புதன்)\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), துதியை,16-10-2019 05:43 AMவரை\nகிழமை சூலை: வ���க்கு, வடகிழக்கு 12:29 PM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/07002443/24-pilgrims-who-traveled-to-Manesarovar-were-trapped.vpf", "date_download": "2019-10-16T05:07:26Z", "digest": "sha1:7PQMRTKICRXRLYEYDAFAUVSO5JFEC335", "length": 18846, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "24 pilgrims who traveled to Manesarovar were trapped in Nepal || மானசரோவருக்கு சுற்றுலா சென்ற தமிழக பக்தர்கள் 24 பேர் நேபாளத்தில் சிக்கி தவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமானசரோவருக்கு சுற்றுலா சென்ற தமிழக பக்தர்கள் 24 பேர் நேபாளத்தில் சிக்கி தவிப்பு + \"||\" + 24 pilgrims who traveled to Manesarovar were trapped in Nepal\nமானசரோவருக்கு சுற்றுலா சென்ற தமிழக பக்தர்கள் 24 பேர் நேபாளத்தில் சிக்கி தவிப்பு\nமானசரோவருக்கு சுற்றுலா சென்ற தமிழக பக்தர்கள் 24 பேர், மோசமான வானிலை காரணமாக நேபாளத்தில் சிக்கி ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.\nசீனா - நேபாள எல்லையில் கைலாய மலையில் மானசரோவர் ஏரி அமைந்து உள்ளது. இங்கு உள்ள சிகரத்தை பக்தர்கள் கைலாயநாதராக நினைத்து வழிபட்டு வருகிறார்கள். இங்கு சுற்றுலா செல்லும் பக்தர்கள் நேபாள நாட்டின் வழியாக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.\nஇந்த நிலையில் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் மானசரோவருக்கு புனித யாத்திரையாக சென்றார்கள். அப்போது நேபாள நாட்டின் மலைப்பகுதியில் நிலவிய மோசமான வானிலையின் காரணமாகவும், நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாகவும் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்ற பக்தர்கள் உடனடியாக ஊர் திரும்ப முடியாமல் அங்கு சிக்கிக்கொண்���னர்.\nஇதில் தமிழகத்தை சேர்ந்த சிலர் பலியானார்கள். மற்றவர்கள் இந்திய தூதரகத்தின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை செய்து கொடுக்கப்பட்டது.\nஇந்த நிலையில் நாமக்கல், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 24 தமிழர்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மானசரோவருக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். நேபாளத்தில் உள்ள சிமிகோட் என்ற இடத்தில் தற்போது மோசமான வானிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்கு சென்ற தமிழக பக்தர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களை பத்திரமாக மீட்க இந்திய தூதரகத்தின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஇவ்வாறு ஆன்மிக யாத்திரை சென்றவர்களில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரும் ஒருவர். இவர் திருச்செங்கோடு வித்யா விகாஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியின் மேலாண்மை இயக்குனர்களில் ஒருவர் ஆவார். இவர் ஊர் திரும்ப முடியாமல் அங்கு சிக்கி தவிப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.\nஇது தொடர்பாக செல்போனில் தொடர்புகொண்டு கேட்டபோது குணசேகரன் கூறியதாவது:-\nநான் உள்பட திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 24 பேர் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டவர்கள் கைலாய மலைக்கு சுற்றுலா சென்றோம். ஆனால் மோசமான வானிலை காரணமாக அங்கிருந்து எங்களால் திரும்பி ஊருக்கு வரமுடியவில்லை.\nதற்போது நாங்கள் சிமிகோட் என்ற இடத்தில் மலை உச்சியில் இருக்கிறோம். நேபாள நாட்டை சேர்ந்த ஒருவரது வீட்டில் நாங்கள் பத்திரமாக தங்கி உள்ளோம். அவர்தான் எங்களுக்கு உணவு கொடுத்து வருகிறார். இன்னும் ஒரு வாரம் வானிலை மோசமாகத்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள். இதன் பிறகுதான் நாங்கள் ஊர் திரும்புவோம் என்ற நம்பிக்கை உள்ளது.\nஇது குறித்து குணசேகரனின் மகன் வெற்றிச்செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-\nஎனது தந்தை கடந்த 23-ந் தேதி கைலாய மலையில் உள்ள மானசரோவருக்கு ஆன்மிக சுற்றுலா சென்றார். அவர் ஊருக்கு திரும்பி வந்து இருக்க வேண்டும். ஆனால் சிமிகோட் பகுதியில் தற்போது மோசமான வானிலை நிலவி வருவதாகவும், கடும் பனிப்பொழிவு இருப்பதாகவும் தெரிகிறது.\nஇதன் காரணமாக எனது தந்தை உள்பட பல தமிழர்கள் ஊருக்கு திரும்பி வரமுடியாமல் அங்கு சிக்கி தவித்து வருகிறார்கள். மோசமான வானிலையின் காரணமாக அந்த பகுதிக்கு விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த 5 நாட்களாக போதிய உணவு, மருத்துவ வசதி இல்லாமல் அவர்கள் தவித்து வருகிறார்கள். இதுபற்றி எனது தந்தையிடம் செல்போன் மூலமாக கேட்டு அறிந்தேன்.\nஅப்போது அவர்கள் ராணுவ ஹெலிகாப்டர்கள் வந்தால் தான் எங்களை மீட்க முடியும். சிறிய ரக விமானம் வந்து செல்வதால் பெரும்பாலான பயணிகள் செல்ல முடிவதில்லை என தெரிவிக்கின்றனர்.\nஎனவே மத்திய அரசும், தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களும் இந்த விஷயத்தில் தலையிட்டு எனது தந்தை உள்பட தமிழர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசுற்றுலா யாத்திரை சென்றவர்களில் கோவை மதுக்கரையை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராமநிர்வாக அதிகாரி கிருஷ்ணராஜ் (வயது 60), அவருடைய மனைவி தேவிகா (59) ஆகியோரும் அடங்குவர்.\nகிருஷ்ணராஜிடம் செல்போனில் பேசியபோது அவர் கூறியதாவது:-\nகடந்த 23-ந் தேதி கைலாய மலைக்கு ஆன்மிக சுற்றுலா புறப்பட்டோம். சிமிகோட் பகுதியில் தற்போது இருக்கிறோம். இது 8 ஆயிரம் அடி உயரமான மலைச்சிகரமாகும். இங்கு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. ஹெலிகாப்டரும் வந்து மீட்க முடியாத அளவுக்கு பனிப்பொழிவு உள்ளது. நவீன ஹெலிகாப்டர்களை அனுப்பி எங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடவுளின் அருளால் எனது மனைவியுடன் மீண்டும் சொந்த ஊருக்கு வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக���கல்\n1. நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: “நிலம் விற்ற பணத்தில் பங்கு தராததால் கொன்று புதைத்தோம்” கைதான அக்காள் பரபரப்பு வாக்குமூலம்\n2. பூந்தமல்லி அருகே சுத்தியலால் அடித்து மனைவி கொலை; போலீசில் கணவர் சரண்\n3. திருச்சி நகைக்கடையில் கொள்ளை நடந்தது எப்படி\n4. உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற இரட்டை சகோதரர்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n5. மாதவரம் அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்; தற்கொலைக்கு முயன்ற கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/07/09020243/Who-will-advance-to-the-finalsIndiaNew-Zealand-squad.vpf", "date_download": "2019-10-16T05:17:40Z", "digest": "sha1:4HWEWQYXDGJ3RI4X4XSYM2L4QDYG4KJY", "length": 19711, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Who will advance to the finals? India-New Zealand squad today || இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா முதலில் பேட்டிங்\nஇந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை + \"||\" + Who will advance to the finals\nஇந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் இன்று நடைபெறும் அரைஇறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\n12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். கடந்த சனிக்கிழமையுடன் லீக் ஆட்டம் முடிவுக்கு வந்தது.\nலீக் சுற்று முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், வெஸ்ட்இண்டீஸ், ஆப்கானிஸ்தான் 5 முதல் 10-வது இடங்களை பெற்று போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன.\n2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு அரைஇறுதி ஆட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்ட் மைதானத்தில் முதல் அரைஇறுதி ஆட்டம் இந்திய ந��ரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. இதில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை சந்திக்கிறது.\nஇந்திய அணி லீக் முடிவில் 7 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 15 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் தான் இந்திய அணி தோல்வி கண்டது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ‘டாஸ்’ கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. மற்ற எல்லா அணிகளையும் இந்திய அணி வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது.\nஇந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 5 சதம் உள்பட 647 ரன்கள் எடுத்து ரன் குவிப்பில் முதலிடத்தில் உள்ளார். அவர் இன்னும் 27 ரன்கள் எடுத்தால் ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த தெண்டுல்கரின் (673 ரன்கள்) சாதனையை முறியடிப்பார். கேப்டன் விராட்கோலி (442 ரன்கள்), தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் (360 ரன்கள்) ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். இந்திய அணியின் மிடில் வரிசை மற்றும் பின்கள வரிசை வீரர்கள் பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட்டால் அதிக ரன் குவிக்க முடியும்.\nபந்து வீச்சில் பும்ரா (17 விக்கெட்), முகமது ஷமி (14 விக்கெட்), யுஸ்வேந்திர சாஹல் (11 விக்கெட்), குல்தீப் யாதவ் (6 விக்கெட்) ஆகியோர் எதிரணிக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்கள். முந்தைய ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் இடம் பெறுகிறார்கள். டோனி 223 ரன்கள் எடுத்து இருப்பதுடன் விக்கெட் கீப்பிங்கில் முத்திரை பதித்து வருகிறார். ஹர்திக் பாண்ட்யா 194 ரன்கள் மற்றும் 9 விக்கெட் எடுத்து ஆல்-ரவுண்டர் பணியை திறம்பட செய்து வருகிறார்.\nநியூசிலாந்து அணி லீக்கில் 5 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 11 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பிடித்தது. தொடக்க லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் கம்பீரமாக காட்சி அளித்த நியூசிலாந்து அணி தனது கடைசி 3 லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது.\nகேப்டன் கேன் வில்லியம்சன் (2 சதம் உள்பட 481 ரன்கள்) பேட்டிங்கில் ஜொலித்து வருகிறார். இது தவிர ராஸ் டெய்லர் (261 ரன்கள்), மார்ட்டின் கப்தில் (166 ரன்கள்), டாம் லாதம் போன்ற ��ிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர். ஆல்-ரவுண்டரில் ஜேம்ஸ் நீஷம் (201 ரன்கள், 11 விக்கெட்), காலின் டி கிரான்ட்ஹோம் (158 ரன், 5 விக்கெட்) அசத்தி வருகிறார்கள். பந்து வீச்சில் பெர்குசன் (17 விக்கெட்), டிரென்ட் பவுல்ட் (15 விக்கெட்), மேட் ஹென்றி (10 விக்கெட்) ஆகியோர் மிரட்டுகிறார்கள்.\nஇந்திய அணி இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று இருந்தது. அந்த நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் இந்த உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி இருந்த தைரியத்துடன் நியூசிலாந்து அணி களம் காணும். இந்திய பேட்டிங் வரிசைக்கும், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சுக்கும் இடையேயான சவாலாக இந்த போட்டி பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சை இந்திய அணியினர் எப்படி கையாள்கிறார்கள் என்பதை பொறுத்தே ஆட்டத்தின் முடிவு அமையும்.\nஇந்திய அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையவும், நியூசிலாந்து அணி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கவும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.\nபிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மான்செஸ்டரில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த உலக கோப்பை போட்டி தொடரில் மான்செஸ்டரில் நடந்த 5 லீக் ஆட்டங்களிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.\nஇந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-\nஇந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட்கோலி (கேப்டன்), ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, டோனி, கேதர் ஜாதவ், முகமது ஷமி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், பும்ரா.\nநியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், பெர்குசன், மேட் ஹென்றி, டிரென்ட் பவுல்ட்.\n1. மராட்டியத்தில் 10 கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் - அரியானாவில் 5 இடங்களில் பேச ஏ���்பாடு\n2. பிரதமர் மோடி - சீன அதிபர் 11-ந் தேதி வருகை சென்னை, மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு\n3. “பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடவில்லை” - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு மந்திரி ஜவடேகர் பதில்\n4. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் சஞ்சய் தத் நம்பிக்கை\n5. உழைத்தால் உயர்ந்த இடத்தை அடையலாம்: ‘நல்லது செய்தால் பதவிகள் தேடி வரும்’ பாராட்டு விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு\n1. ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரோகித் சர்மா, அஸ்வின் முன்னேற்றம்\n2. எனது கணவர் என்னை அடிக்கவில்லை; பென் ஸ்டோக்சின் மனைவி ஆவேசம்\n3. தென்ஆப்பிரிக்க ஒரு நாள் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை மந்தனா விலகல்\n4. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணியின் ஆதிக்கம் நீடிக்குமா - 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்\n5. ‘சாதகமான ஆடுகளம் வேண்டும் என்று கேட்பதில்லை’ இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1704845&Print=1", "date_download": "2019-10-16T05:53:31Z", "digest": "sha1:FCFHVATK2DFKWY2IY3UEVFTXMMU2GBOM", "length": 4456, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தமிழக முதல்வராகிறார் சசிகலா | Dinamalar\nசென்னை: சென்னையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இதில், முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா பங்கேற்கவில்லை.\nகூட்டத்தில், கட்சியின் சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தார். இதன் மூலம், தமிழகத்தின் அடுத்த முதல்வராக சசிகலா பொறுப்பேற்க உள்ளார்.\nRelated Tags முதல்வர் சசிகலா பன்னீர்செல்வம் ராஜினாமா சட்டசபை குழு தலைவர்\nமுதல்வர் ஒ.பி.எஸ்., ராஜினாமா (143)\nசசிகலா பதவி ஏற்பது எப்போது\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1830488&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2019-10-16T05:56:12Z", "digest": "sha1:S5UUKHZ7AUK6QPUJTLJAZW6LJYHK3QCC", "length": 21545, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "சரவெடி காவிரி நதிநீர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அடுக்கடுக்காக கேள்வி| Dinamalar", "raw_content": "\nசெலவுகளை சுருக்க ரயில்வே முடிவு\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2017,22:49 IST\nகருத்துகள் (58) கருத்தை பதிவு செய்ய\nகாவிரி நதிநீர் வழக்கு விசாரணையின்போது, 'நீர் சேகரிப்பில் கவனம் செலுத்தாதது ஏன்' என, தமிழக அரசைக் கண்டித்துள்ள உச்ச நீதி மன்றம், அடுக்கடுக்காக, சரவெடி கேள்விகளை எழுப்பியுள்ளது. 'நதிநீர் பங்கீடு தொடர்பான விபரங்கள் குறித்து விளக்குவதற்கு, வல்லுனர் குழுவை அழைத்து வர வேண்டும்' என, தமிழகம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகாவிரி நதிநீரைப் பங்கிடுவது தொடர்பாக, காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.\nஇந்த வழக்குகளை, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் அமர்வு\nவிசாரித்து வருகிறது. முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந் துள்ள கர்நாடகாவின் வாதம் முடிந்தது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசின் வாதம்துவங்கி உள்ளது.\nமூத்த வழக்கறிஞர்கள், சேகர் நபாடே, ஜி.உமாபதி, நேற்று வாதிட்டனர். அப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்:\nகுடிநீர், விவசாயம் உள்ளிட்ட நீர் தேவைகளுக் காக, பிற மாநிலத்துடன் போராட வேண்டிய\nநிலையில் உள்ள தமிழகம், நீர் சேகரிப்பில் ஏன் கவனம் செலுத்தவில்லை.\n தற்போது தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் உள்ளது. நீர் மேலாண்மை திட்டங்களில் கவனம் செலுத் தியிருந்தால், இந்த நிலையை தவிர்த்திருக்கலாமே\n'மற்ற மாநிலங்களைப் போல், தமிழகத்தில் பெரிய நதிகள் ஓடவில்லை. மிகப் பெரிய அணைகள் இல்லை' என்கிறீர்கள். மேட்டூர் அணை போன்ற நீர் தேக்கங்கள் இருக்கும் போது, அதில் அதிக அளவில் நீரை தேக்கி வைக்க ஏன் முயற்சி எடுக்கவில்லை. கவனம் செலுத்தவில்லை.கிடைக்கும் நீரை சேமித்து வைத்திருந்தால், வறட்சி காலத்தில் பயன் படுத்த முடியும் என்பதில் தமிழக அரசு, ஏன் கவன��் செலுத்தவில்லைஇவ்வாறு நீதிபதி கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.\nதொடர்பான தொழில்நுட்ப விபரங்களை அளிக்கக் கூடிய வல்லுனர் குழுவை, தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் அழைத்து வர வேண்டும் என்றும் அமர்வு\nஉத்தரவிட்டு உள்ளது. விசாரணை இன்றும் தொடர்ந்து நடக்க உள்ளது.\nமுறையாக கணக்கிடவில்லை: தமிழக அரசு காவிரி வழக்கில், தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சேகர் நபாடே, உமாபதி ஆகியோர் வாதிட்டதாவது:பல நுாறு ஆண்டுகளாக, காவிரி நீரை நம்பியே, காவிரி படுகை மக்களின் வாழ்க்கை அமைந்துள்ளது. நடுவர் மன்ற உத்தரவில், கர்நாடகாவுக்கு அதிக அளவு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது; இது, காவிரி நதிநீரை நம்பியிருக்கும் தமிழகம், புதுச்சேரிக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாவிரியை நம்பியுள்ள மக்களின்எண்ணிக்கை, அவர்களது பொருளாதார சூழ் நிலை ஆகிய வற்றையும் கணக்கில் எடுத்து, உத்தரவு பிறப் பித்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.\nகர்நாடகாவில், இதுவரை இல்லாத கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்துக்கு, காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட முடி யாத நிலை உள்ளது; ஆனாலும், அவ்வப்போது தண்ணீர் திறந்து விடுகிறோம். கர்நாடக விவ சாயிகள், குறுகிய கால பயிர்களை பயிரிடவும், குடிநீர் தேவைக்காகவும், காவிரி நீர் பிடிப்பின் அணைகளிலிருந்து, இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படும்.\nRelated Tags காவிரி நதிநீர் Cauvery Water Supply சுப்ரீம்கோர்ட் உச்ச நீதி மன்றம் Supreme Court காவிரி Cauvery வழக்கு Case விசாரணை\n\"மற்ற மாநிலங்களைப் போல், தமிழகத்தில் பெரிய நதிகள் ஓடவில்லை. மிகப் பெரிய அணைகள் இல்லை' என்கிறீர்கள். மேட்டூர் அணை போன்ற நீர் தேக்கங்கள் இருக்கும் போது, அதில் அதிக அளவில் நீரை தேக்கி வைக்க ஏன் முயற்சி எடுக்கவில்லை. கவனம் செலுத்தவில்லை\" ஏன் என்றால் எந்த நதியில் நீர் இருந்தலும் அது எங்கள் கட்சியின் கொள்கைக்கு எதிரானது. அப்புறம் நாங்க எப்புடி சாமி பொழைக்குறது பொண்டாட்டிகள் புள்ளைங்களுக்கெல்லாம் குறைஞ்சபட்சம் 176ஆயிரம் கோடியாவது நாங்க சேமிச்சு வச்சாத்தானே கால் வயிறு அரை வயிறு கஞ்சியாவது குடிக்க முடியும். அதுமட்டுமில்லாமல் எங்களுக்கு அடுத்தவனை ஏச்சிதான் பொழைக்க தெரியும், எங்கள் தட்டில் இருப்பது தெரியாது அவன்கிட்ட இருக்கு எனக்கு வேணும், அப்படி சொன்னாதான் மக்கள் நம்புவார்கள் சாமீ. ஆக உச்சநீதிமன்றத்தை வேண்டி கேட்டு கொள்வதெல்லாம் தயவு செய்து தமிழகத்துக்கு சாதகமாக தீர்ப்பு அளித்து விடாதீர்கள் மழை காலங்களில் கிடைக்கின்ற தண்ணீரை சேமிக்கிறதுக்கு வழிவகை செய்யாத அரசாங்கத்துக்கு நீங்கள் அளிக்கும் ஒரே தீர்ப்பானது முதலும் கடைசியுமானதாக இருக்க வேண்டும் எப்படி என்றால் முதலாவது தீர்ப்பு \"உங்களுக்கு கிடைக்கின்ற மழைநீரை சேமித்து பயன் படுத்துங்கள், குறைந்தபட்சம் தமிழக அளவிலாவது அனைத்து நதிகளையும் இணையுங்கள். புதிதுபுதிதாக கால்வாய்களையும் அணைகளையும் கட்டிக்கொள்ளுங்கள் என்பது, இதன் மூலம் தமிழகம் எப்போதும் அடுத்த மாநிலத்துடன் சண்டையிடவோ அல்லது பிச்சை எடுக்கவோ வேண்டாம். விவசாயி எப்போதும் விவசாயம் செய்யமுடியும் அரசியல் நாய்களின் பசிக்கு இரையாகவோ கையேந்தியோ அல்லது வேலையில்லாமலோ இருக்க முடியாது. இரண்டாவது தீர்ப்பு தேசிய அளவிலான நதிநீர் கொள்கைகளை ஏற்படுத்தி இந்தியா முழுமைக்கும், எந்த மாநிலத்துக்கும் உரிமை இல்லாமல் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் தேசிய நதிநீர் இணைப்பை செயல்படுத்துவது. இதன் மூலம் இந்தியா முழுமைக்கும் நன்மை கிடைக்கும்.\nஎன்ன கேட்டு, என்ன பயன் செவிடன் காதில் ஊதிய சங்குதான் .....\nநாங்கள் பிசியாக கான்டராக்ட் கட்டிங், கமிஷன் கலெக்ஷன் , எம்.எல் ஏ கடத்தல் என்றிருக்கிறோம். மக்கள் விக்கி செத்தாலென்ன , விவசாயி விஷம் குடித்து செத்தாலென்ன இன்னும் எத்தனை ஆறுகளிலும் உள்ள மணலையெல்லாம் சுரண்டி முழு மலடாக்க வேண்டும் இன்னும் எத்தனை ஆறுகளிலும் உள்ள மணலையெல்லாம் சுரண்டி முழு மலடாக்க வேண்டும் இன்னும்மூன்றரை வருஷத்தில் இத்தனையும் செய்தாக வேண்டும். எங்கள் அவசரத்தைப் புரிந்துகொள்ளுங்கள் யுவர் ஆனர் 1\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2261874", "date_download": "2019-10-16T05:56:44Z", "digest": "sha1:JG7HU3UGHUZLCX3SK3K2OIUOUBGOCXDQ", "length": 16847, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "காங்கிரசின் குசும்பு வீடியோ| Dinamalar", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாத���கள் சுட்டுக்கொலை\nடெங்கு சோதனை: தனியார் விடுதிக்கு ரூ.1 லட்சம் அபராதம்\nசென்னையில் 5 இடங்களில் ஐ.டி., ரெய்டு\nபாக்., செல்லும் நீரை தடுப்போம்: மோடி 7\nமின் வாரிய கடன் ரூ.1 லட்சம் கோடி: 'உதய்' திட்டத்தில் ... 11\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவு\nசிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை 13\nகாங்கிரசின், குசும்புத்தனமான வீடியோவை, தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது. மத்திய பிரதேசத்தில், முதல்வர், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, பா.ஜ., - காங்கிரஸ் இடையே லோக்சபா தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.பா.ஜ., குறித்து, இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்கும் வகையில், வீடியோ ஒன்றை, ம.பி., மாநில காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.காவலாளியே திருடன் ஆனார் என்ற பொருளில், 'சவ்கிதார் சோர் ஹே' என்ற பாடலுக்கு, இளம் பெண்கள் ஆடுவது போன்ற இந்த வீடியோ, காங்கிரஸ் சார்பில் விளம்பரமாக வெளியிட முயற்சிக்கப்பட்டது.வீடியோவை பார்த்த தேர்தல் அதிகாரிகள், பிரதமர் குறித்து தவறான எண்ணத்தை உருவாக்கும் வகையில் கருத்துகள் உள்ளதால், அதை வெளியிட தடை விதித்துள்ளனர்.\nஅறிவாலயத்தில் ஸ்டாலினுடன் காங்., தலைவர்கள் பேசியது என்ன\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n77 சட்டசபை தேர்தலில் எம்ஜியார் நடிகைகளை அணைத்து கொண்டு ஆடுவதுபோல் ஒரு முழுபக்கவிளம்பரம் திமுக நாளிதழில் ஜாலிலோ ஜிம்கானா என்று தலைப்புபோட்டு வெளியிட்டார்கள் ஆனால் அதிமுக வென்றது\nஅசோக்ராஜ் - சேலம் ,இந்தியா\n தமிழ் ராக்கர்ஸ் போட்டுடுவானே. கிண்டல் இருக்கட்டும். இது மாதிரி வீடியோவால் ஒரு ஓட்டைக்கூட திசை திருப்ப முடியாது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅறிவாலயத்தில் ஸ்டாலினுடன் காங்., தலைவர்கள் பேசியது என்ன\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=02-01-16", "date_download": "2019-10-16T05:59:38Z", "digest": "sha1:ER725JGLUNC2PFAH7TY6UPDSVTBWXU2Y", "length": 22895, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From பிப்ரவரி 01,2016 To பிப்ரவரி 07,2016 )\nஇதே நாளில் அன்று அக்டோபர் 16,2019\nஇந்திய அழைப்பை ஏற்காமல் மவுனம் காக்கும் பாக்., அக்டோபர் 16,2019\nவதந்தி பரப்பும் காங���.,; பிரசாரத்தில் மோடி குற்றச்சாட்டு அக்டோபர் 16,2019\nகாஷ்மீரில் போராட்டம் ; பரூக் அப்துல்லா மகள், சகோதரி கைது அக்டோபர் 16,2019\nஅக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை\nவாரமலர் : வளரும் வரதராஜர்\nசிறுவர் மலர் : பள்ளம் கற்பிக்கும் பாடம்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக மின்வாரியத்தில் பணி\nநலம்: மனசே மனசே குழப்பம் என்ன - ஓடி விளையாட தயங்கும் குழந்தை\n1. 'கூகுள் போட்டோஸ்' தரும் கூடுதல் வசதிகள்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST\nஸ்மார்ட் போன் பயன்பாடுகளில் அதிகம் மேற்கொள்ளப்படுவது போட்டோ மற்றும் விடியோ எடுக்கும் செயல்பாடுகள் தான். இவற்றை நம் போன்களிலேயே வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால், நம் போனில் இடம் இல்லாமல் போய்விடும். மேலும் அது தேவையும் இல்லை. இதனை உணர்ந்தே, கூகுள் நிறுவனம், ஸ்மார்ட் போன்களில் இயங்கும் வகையில், “கூகுள் போட்டோஸ்” என்ற செயலியை இலவசமாக வழங்குகிறது. கூகுள் நிறுவனம் ..\n2. தொடங்கியது கூகுள் இலவச வை பி சேவை\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST\nசென்ற செப்டம்பர் மாதம், இந்தியாவின் 400 இரயில் நிலையங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இலவசமாக வை பி இணைப்பினை ஏற்பாடு செய்து வழங்க இருப்பதாக, கூகுள் அறிவித்தது. அதன்படி, ஜனவரி 22ல், இந்த இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடங்கி வைத்த மத்திய அமைச்சர், இந்த சேவை 'உலகத்தரத்திலானது' என்று புகழ்ந்துள்ளார். இந்திய ரயில்வே மற்றும் ரெய்ல்டெல் நிறுவனமும் இணைந்து இதனை ..\n3. இந்தியாவில் பேஸ்புக் வருமானம் ரூ.123.5 கோடி\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST\nசென்ற நிதியாண்டில், இந்தியாவின் பேஸ்புக் நிறுவனப் பிரிவு ரூ.123.5 கோடி வருமானம் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் பெற்ற ரூ.97.6 கோடியைக் காட்டிலும் 27% கூடுதலாகச் சென்ற நிதி ஆண்டில் ஈட்டியுள்ளது. சராசரியாக, ஒரு பேஸ்புக் வாடிக்கையாளர் மூலம் பெற்ற வருமானம் ரூ.9 ஆகும். இந்த வகையில், இந்தியாவைக் காட்டிலும் அதிகமாக வாடிக்கையாளர்களைப் பெற்ற அமெரிக்காவில், ..\n4. 200 கோடி உலக மொபைல் இணையப் பயனாளர்கள்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST\nஉலக அளவில், தகவல் தொடர்பு சாதனங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் International Data Corporation என்னும் ஆய்வு அமைப்பு, நடப்பு ஆண்டில், 2016ல், மொபைல் போன்கள் வ��ியே இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியாக உயரும் என்று அறிவித்துள்ளது. அத்துடன், இந்தியா, சீனா, மற்றும் இந்தோனேஷியா நாடுகள், இந்த வகையில் முன்னணி இடங்களைப் பெற்று, புதிய சாதனைகளைப் படைப்பார்கள் என்றும் அறிவித்துள்ளது. 2016 ..\n5. விண்டோஸ் 7க்குப் பின், ஆப்பிள் வாங்கலாமா\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST\nவிண்டோஸ் 10 சிஸ்டம் வெளியான பின்னர், மைக்ரோசாப்ட் நிறுவனம், அதனை ஏற்றுக் கொள்ளுமாறு தன் வாடிக்கையாளர்களின் கழுத்தில் அமர்ந்து நெருக்கிக் கொண்டுள்ளது. இந்த நெருக்கடி நிலை இன்று பலராலும் விவாதிக்கப்படும் ஒரு பொருளாக அமைந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில், புதிய கம்ப்யூட்டர்களை வாங்குவோர், புதிய கம்ப்யூட்டர் மட்டுமின்றி, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 10 ஐ ஏற்றுக் ..\n6. பாதிக்கப்பட்ட பத்து லட்சம் ஸ்மார்ட் போன்கள்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST\nசென்ற 2015 ஆம் ஆண்டில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்களில், ஆண்ட்ராய்ட் பயன்படுத்தப்படும் போன்களில், பத்து லட்சம் போன்கள் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களால் பாதிக்கப்பட்டன என்று மொபைல் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து 'சீட்டா மொபைல்' (Cheetah Mobile) என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. பன்னாட்டளவில், 56.7 கோடி மொபைல் போன்களை ஆய்வு செய்து, இந்த முடிவு ..\n7. இன்டெல் ஸ்கைலேக் ப்ராசசர் தேவையா\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST\nகம்ப்யூட்டருக்கான ப்ராசசர் என்றாலே, நம் நினைவுக்கு வருவது, இன்டெல் நிறுவனத்தின் ப்ராசசர் தான். ஏனென்றால், ப்ராசசர் தயாரிப்பில், பல்லாண்டு செயல்பாட்டுப் பாரம்பரியம் கொண்டது, இன்டெல் நிறுவனம். முதன் முதலாக, 1971 ஆம் ஆண்டு, தன் இன்டெல் 4004, 4 பிட் ப்ராசசருடன் தன் பயணத்தினைத் தொடங்கியது இன்டெல் நிறுவனம். இந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான கார்டன் மூர் (Gordon Moore) என்பவரின் ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST\nவேர்டில் குறிப்புகளைப் பார்க்க: வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகையில், சில குறிப்புகளை, (Comment) இணைப்போம். இந்த குறிப்புகள் பலூன்களாகக் காட்டப்படும். வேர்ட், டாகுமெண்ட் இவற்றை டாகுமெண்ட்டின் வலது பக்கம் காட்டும். சில பயனாளர்கள், இந்த குறிப்பு பலூன்கள், சில வேளைகளில் மறைக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். பின்னர், தேவைப���படும்போது, இவற்றைப் பார்த்தால் போதும் என ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST\nதலைப்பு தெரிந்து கொண்டே இருக்க: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் மேல் உள்ள படுக்கை வரிசைகளில், செல்களுக்கான தலைப்புகளை டைப் செய்து வைத்திருப்போம். பின் அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்கையில், அந்த தலைப்புகள் தெரிவதில்லை என்பதால், எந்த வரிசையில் எந்த டேட்டாவினை டைப் செய்வது என்று சிறிது தடுமாறிப் போவோம். இதற்காக அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்கையில் இந்த தலைப்புகளை ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST\nமைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 10 இயக்கத் திணிப்பை எப்படியும் தொடர்ந்து மேற்கொள்ளும் என்பது, அதன் விண்டோஸ் 8 சிஸ்டத்தினைக் கைவிடும் அறிவிப்பில் அடங்கியுள்ளது. நம் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் தேவை, வைரஸ் எதிர்ப்பு பைல்கள் தருதல், பிரவுசர் பயன்பாடு ஆகியவற்றின் மூலம், தன் இலக்கை எப்படியும் மைக்ரோசாப்ட் நிறைவேற்றிக் கொள்ளும். ஹார்ட்வேர் புதியதாக வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST\nகேள்வி: விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்தால், என்னிடம் உள்ள எம்.எஸ்.வேர்ட் புரோகிராம் நீக்கப்படுமா அதன் இடத்தில் மீண்டும் புதியதாக, வேர்ட் புரோகிராமை இன்ஸ்டால் செய்திட வேண்டுமா அதன் இடத்தில் மீண்டும் புதியதாக, வேர்ட் புரோகிராமை இன்ஸ்டால் செய்திட வேண்டுமா அதில் தயாரிக்கப்பட்ட டாகுமெண்ட் பைல்கள் என்னவாகும் அதில் தயாரிக்கப்பட்ட டாகுமெண்ட் பைல்கள் என்னவாகும்என்.பி. சக்தி பெருமாள், விருதுநகர்.பதில்: எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலிருந்து விண்டோஸ் 10 சிஸ்டம் அப்டேட் செய்திடப் போகிறீர்கள் என்று ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST\nClient: கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும். Domain Name: இன்டர்நெட்டில் உள்ள தகவல் தளங்களை இச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். அந்த தளத்தின் பெயரை இது குறிக்கிறது. Download: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/08/public-sector-bank-reforms-india.html", "date_download": "2019-10-16T04:43:23Z", "digest": "sha1:BPBF6FYJ6ZFG53XZRPVAACYEPENJVEDB", "length": 13424, "nlines": 93, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: பொதுத்துறை வங்கிகளை சீர்த்திருத்தும் மத்திய அரசு, வாங்கிப் போடலாமா?", "raw_content": "\nபொதுத்துறை வங்கிகளை சீர்த்திருத்தும் மத்திய அரசு, வாங்கிப் போடலாமா\nகடந்த வாரம் மத்திய அரசு சில சீர்த்திருத்த முடிவுகளை பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவித்தது. அதனால் இந்த வங்கி பங்குகள் நல்ல தேவையில் இருந்தன.\nஇதனைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.\nமோடி அரசு வந்த பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வங்கி பங்கு குறியீடு 15% உயர்ந்து லாபம் கொடுத்துள்ளது.\nஅதே சமயத்தில் பொதுத்துறை வங்கிகளை குறிக்கும் குறியீடு 1.5% குறைந்துள்ளது. அப்படி என்றால், தனியார் வங்கிகள் தான் நன்றாக செயல்படுகிறது என்பது தெளிவாகிறது.\nஅதற்கு ஒரு முக்கியக் காரணம் வாராக்கடன்கள் ஆகும். விஜய் மல்லையா முதல் பலரிடம் கொடுத்த கடன் திரும்பியே வராமல் உள்ளது.\nஒரு முறை பொதுத்துறை வங்கியான ஐஒபியின் கொரியா நாட்டு மண்டல மேலாளருடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது.\nஅப்பொழுது வாராக் கடன்களான NPA பற்றி பேச்சு வரும் போது அவர் இப்படி சொன்னார்.\nபேஸ்புக், ட்விட்டரில் விஜய் மல்லையாவிற்கு கடன் கொடுப்பதை பற்றி எங்களை திட்டி தீர்க்கிறார்கள்.\nஆனால் இவருக்கு கடன் கொடுங்கள் என்று ஒரு மத்திய அமைச்சரிடம் இருந்து போன் வரும் போது நாங்கள் என்ன செய்வது\nஅதுவும் உண்மை என்று தான் தோன்றியது. பொதுத்துறை வங்கிகளில் அரசியல் தலையீடுகள் அதிகம் உள்ளது என்பதை மறுக்க இயலாது.\nஅரசியல் தலைவர் சென்று விடுவார். கடன் வாங்கியவரும் திவால் காட்டி விடுவார். அப்புறம் வங்கி தான் வாராக் கடன்களை சுமக்க வேண்டி வரும்,\nஇந்த நிலையை மாற்றா விட்டால் இந்திய பொருளாதார வளர்ச்சியில் அதிகம் சுணக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், பொதுத்துறை வங்கிகள் தான் நமது 70% வங்கி சேவையை அளித்து வருகின்றன.\nஅதனால் தற்போது மத்திய அரசு சில வங்கி சீர்த்திருத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nபல வங்கிகள் கடன் கொடுப்பதற்கே தங்களிடம் காசு இல்லாத நிலையை நோக்கி தற்போது சென்றுள்ளன. இதனால் 75,000 கோடி ரூபாயை வங்கிகளுக்கு கடன் கொடுப���பதறகாக மத்திய அரசு வழங்க இருக்கிறது என்று ஏற்கனவே பகிர்ந்து இருந்தோம்.\nவளர்ச்சிக்காக செலவுகளை கூட்டிய மத்திய அரசு, மகிழ்ச்சியில் வங்கிகள்\nஇது வரை இந்த பணம் வங்கிகளின் அளவிற்கேற்ப ஒவ்வொரு வங்கிகளுக்கும் வழங்கப்பட்டது. அதாவது பேலன்ஸ் சீட்டின் மதிப்பிற்கேற்ப வழங்கப்பட்டது.\nஇனி வங்கிகள் செயல்படும் விதத்தை பொறுத்தே இந்த தொகை பொதுத்துறை வங்கிகளிடம் பகிரப்படும். ROE, ROA போன்றவற்றின் விகிதங்களுக்கேற்ப இந்த தொகை பகிரப்படும். ROE, ROA விகிதங்களைப் பற்றி பின்னர் ஒரு பதிவில் பார்க்கலாம்.\nஅதனால் கடனைக் கொடுத்து விட்டு வசூலிக்காமல் சும்மா இருந்தால் அடுத்த முறை அந்த வங்கிக்கு மத்திய அரசிடம் இருந்து உதவிகள் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும்.\nவங்கிகளின் கிளைகள் அளவில் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.\nஒவ்வொரு கிளையும் செயல்படும் விதத்தைப் பொறுத்தும். அவர்களால் கிடைக்கும் லாபத்தைப் பொறுத்தும் இந்த ஊக்கத்தொகை அதிகமாகும்.\nஅடிக்கடி ஊதியத்திற்காக ஸ்ட்ரைக் செய்யும் வங்கி ஊழியர்களுக்கு இது நல்ல பயனளிக்கும். இந்த நடவடிக்கை கீழ்மட்ட அளவில் இருந்து நேர்மறை பலனைக் கொடுக்க பெரிதும் உதவும்.\nவங்கியாளின் தலைமை பொறுப்புகளில் இது வரை அதே வங்கிகளில் உள்ள லோக்கல் மேலாளர்கள் தான் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டு இருந்தனர்.\nஆனால் தற்போது தனியார் வங்கிகளில் இருந்து தகுதியானவர்களை அரசு வங்கிகளுக்கு நியமித்து உள்ளனர். அதனால் அதிகம் அரசியல் கலக்காது என்று அரசு நம்புகிறது.\nஇப்படிப்பட்ட நடவடிக்கைகள் நல்ல பலனை தரும் என்று சந்தை நம்புவதால் அடித்து துவைக்கப்பட்ட அரசு வங்கிகளின் பங்குகள் தற்போது மேலே எழும்ப துவங்கி உள்ளன.\nஆனாலும், அரசின் இந்த நடவடிக்கைகள் மெதுவாகவே செயலாக்கம் பெற வாய்ப்புகள் உள்ளன. அதனால் அதிகம் பொறுமை உள்ளவர்கள் நல்ல நிலையில் இருக்கும் அரசு வங்கி பங்குகளில் முதலீடுகளை தொடரலாம்.\nஅடுத்த மூன்று முதல் ஐந்து வருட கால நோக்கில் இந்த பங்குகள் நல்ல பலன் தரலாம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇன்று முஹுரத் ��்ரேடிங் ...\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nதேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/rangeela-rangeela-song-lyrics/", "date_download": "2019-10-16T05:08:08Z", "digest": "sha1:5HM7M7ULA5KALFAX3QTR3IAYDND3YRDU", "length": 7655, "nlines": 246, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Rangeela Rangeela Song Lyrics", "raw_content": "\nபாடகி : சுஜாதா மோகன்\nஇசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான்\nபெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்\nபெண் : ரங்கீலா ரங்கீலா\nபெண் : நான் காதல் சங்கீதம்\nபெண் : ரங்கீலா ரங்கீலா\nபெண் : நான் காதல் சங்கீதம்\nபெண் : கனவே வாழ்க்கை என்று\nபெண் : கனவை மெல்ல மெல்ல\nபெண் : ஆணும் பெண்ணும்\nஆசை தீர செய்ய வேண்டும்\nஆண்டு நூறு இளமை இன்னும்\nபெண் : ரங்கீலா ரங்கீலா\nபெண் : நான் காதல் சங்கீதம்\nபெண் : ஒவ்வொரு நாளும் புதுசு\nஉள்ளம் மட்டும் புதிதாய் போனால்\nபெண் : பூவை மட்டும் அல்ல\nஎந்த கல்லில் எந்த சிற்பம்\nபெண் : புன்னகை புன்னகை\nபெண் : ரங்கீலா ரங்கீலா\nபெண் : நான் காதல் சங்கீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/that-is-mahalakshmi-song-lyrics/", "date_download": "2019-10-16T05:44:43Z", "digest": "sha1:OD6TEGB6ECNMDVBZOWIAAZECGK4EU6JI", "length": 8082, "nlines": 243, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "That Is Mahalakshmi Song Lyrics - 100% Kadhal Film", "raw_content": "\nபாடகர்கள் : கிளின்டன் சீரேஜோ மற்றும் மேகா\nஇசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார்\nபெண் : தட் இஸ் மகாலட்சுமி\nதட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி\nதட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி\nஆண் : டம்மா டம்மா\nஒரே ஜம்பில் ஓவர் டேக் பண்ணிட்டாளே\nஓவர் நைட்டில் ஓஹோன்னு ஆயிட்டாளே\nஆண் : மைனஸ் மைனஸ் பிளஸ்ன்னா\nபெண் : தட் இஸ் மகாலட்சுமி\nதட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி\nதட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி\nஆண் : நான்தான் கிங்குன்னு\nஎன் பேஸ்புக் டுவிட்டர் எல்லாம்\nஆண் : எக்க செக்க\nஆண் : கட்ட வண்டி\nபேப்பர் டிவி நியூஸ்யில் வந்து\nஆண் : பார்முலா பாலுவா\nபெண் : தட் இஸ் மகாலட்சுமி\nதட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி\nஆண் : ஜீரோ இப்போதான் நூறாச்சே\nஒரு முயலு ஆமை கதையில்\nஆண் : இங்கி பிங்கி ஆட்டம்தான்\nஆண் : டக்கரான பொக்கே கொடு\nரெட் கார்பெட் போட்டு விடு\nபெண் : தட் இஸ் மகாலட்சுமி\nதட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி\nதட��� இஸ் தட் இஸ் மகாலட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/2017/12/", "date_download": "2019-10-16T05:07:45Z", "digest": "sha1:QM5APPNVSAJDR44QX5KCYLWYFLLPUSM5", "length": 46741, "nlines": 210, "source_domain": "agriwiki.in", "title": "December 2017 | Agriwiki", "raw_content": "\nதற்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருக்கவேண்டிய அதிகாலைப் பனியின் அளவு மிகவும் குறைவாக உள்ளது.இது வருத்தமளிக்கக்கூடிய நிகழ்வு.\nஎதிர்வரும் கோடையின் தாக்கம் அதிகமிருக்கும் என்பதற்கான அடையாளம்.\nநிலத்தடி நீரீனை அளவாகப் பயன்படுத்துவது ரும் வறட்சி மாதங்களில் ஓரளவு தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்கும்.\nவிவசாயத்தில் இப்போதிருந்தே பயிருக்கான தினசரி தண்ணீர்த் தேவை என்னவென அறிந்து காலை, மாலை வேளைகளில் பிரித்துக் கொடுத்து பாசனம் செய்வது நல்ல பலன்தரும்.\nபல்வேறு வகையான மூடாக்கு அமைத்து பாசனம் செய்வது, கொடுக்கும் தண்ணீர் வேர் வழி சென்று உறுதியாக செடியின் வளர்ச்சிக்கு உதவ வாய்ப்பாகும்.\nசொட்டுநீர் பாசனம் அதிலும் சொட்டுவான்(Dripper) அமைத்து பாசனம் செய்வது சிறப்பு. மேலும் விழும் சொட்டுக்களையும் பூமியில் ஒரு அடி ஆழக்குழி அமைத்து அதில் விழவைப்பது தென்னை,தோட்டக்கலைப் பயிர்களுக்கு அவசியம்.\nதெளிப்புநீர் பாசனத்தைத் தவிருங்கள். வாய்க்கால் வழிப் பாசனத்தைத் தவிர்த்து குறைந்தபட்சம் வாய்மடை வரையிலாவது குழாய் அமைத்து நீரீனைக் கடத்துவோம்.\nதற்போது நிலத்தடி நீர் நிறைய இருப்பது போல் தோன்றினாலும் வற்றிப்போக நிறைய வாய்ப்புள்ளது.கவனம்.\nமண்ணில் மண்புழுக்களின் ஓட்டம் அவசியம்\nஇடு பொருட்கள் விலை கொடுத்து வாங்காமல் நாம் நமது கால்நடைகளின் கழிவுகளில் இருந்து இடுபொறுகளை தயாரித்து பயிர்களுக்கு கொடுத்து வருவதே சிறந்தது.\nகால்நடை கழிவுகள் நுண்ணுயிரிகளை பெருக்கம் செய்வது இல்லை.\nஒரு நாட்டு மாட்டின் குடலமைப்பு அவ்வளவு அச்சரியமிக்க செயல்திறன் கொண்டது.\nஇதற்கு ஈடு இணை எதுவும் இல்லை.\nசெரிமானம் ஆன உணவு அந்த குடல் பகுதிகளை கடந்து வரும்போது அவ்வளவு நுண்ணுயிரிகளை ஏந்தி வரும் ஆற்றல் கொண்டது.\nசாதாரணமாக நினைத்து விட வேண்டாம்.\nஅவ்வாறு வெளியேறிய கழிவுகளில் இருக்கும் நுண்ணுயிரிகளை பெருக்கம் செய்ய நாம் பயன்படுத்தும் யுக்திகள் தான் அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா போன்ற செய்முறைகள்.\nஒவ்வொரு செய்முறையும் ��னி தன்மை வாய்ந்தவை.\nஒவ்வொன்றிலும் ஒரு வகையான நுண்ணுயிரிகள் பெருக்கம் அடைவதுண்டு.\nஅதனால் தான் பயிரின் வளர்ச்சி பாகுதி ஒவ்வொரு நிலையிலும் வெவேறு செய்முறையை கடைபிடித்து அவற்றை பயன்படுத்துவது.\nஅதனால் கால்நடை கழிவுகளை சரியாக பயணப்படுத்தி தினம் நீரில் கலந்து பாசனம் செய்து வந்தால் நாம் வெற்றி அடையலாம்.\nஅதை விடுத்து இயற்கை விவசாயம் என்று நாம் மீண்டும் புட்டியில் அடைக்கப்பட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்தி மேலும் விவசாயி கடனாலி ஆகிவிட கூடாது.\nஒவ்வொரு விவசாயியும் அவரது பண்ணையில் சிறிய அளவில் எளிமையான முறையில் மண்புழு தயாரிப்பில் ஈடுபட வேண்டும்\nமண்ணில் மண்புழுக்களின் ஓட்டம் அவசியம்\nஅதற்கடுத்தபடியாக கோமியம் மற்றும் சாணத்தை சேகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.\nஅசோலா படுக்கை / குட்டை – நேரிடையாக வெயிலில் பட கூடாது.\nஉங்களது ஜல்லிக்கட்டு காளை குளிப்பாட்டும் குளம் அநேகமாக வெயிலில் படும் அமைப்பில் இருக்கலாம், அசோலா வளர அதற்க்கு உணவு நாம் கொடுக்க வேண்டும் தழைசத்து அதற்க்கு தேவை ..\n**அசோலா அறுவடை செய்த பின் புதிய சாணம் 1கிலோ அல்லது மண்புழு உரம் ஒவ்வொரு வாரம் ஒரு முறை தொட்டில் இடவேண்டும்.\n** மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை மாற்றி புதிய மண்ணை இடவேண்டும்.\n** 10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை மாற்றி புதிய தண்ணீரை ஊற்ற வேண்டும்.\n** அசோலா விதைகளை தவிர ஆறு மாத்த்திற்கு ஒரு முறை அனைத்து இடு பொருட்களையும் வெளியேற்றி பின்னர் புதியதாக இடு பொருட்களை இட்டு தயார் செய்ய வேண்டும்.\nமீன் வளர்ப்பு🐠🐬🦈 தொழிலை தொடங்க எந்த நிலம் சரியானது என்னென்ன செய்யணும்\nஆறு, குளம், ஏரி, ஓடை, கசிவுநீர்க் குட்டை மாதிரியான இடங்களுக்கு அருகில் உள்ள நிலங்கள் மீன் வளர்ப்புக்கு ஏற்றவை. அதிக தண்ணீர் வளம் இருந்து, விவசாயம் செய்ய முடியாத நிலங்களிலும் மீன் வளர்க்கலாம்.\nகளிமண், வண்டல் மண் சேர்ந்த நிலமாகவும், போக்குவரத்து வசதி உள்ள இடமாகவும் இருந்தால், நல்லது. களிமண் நிலமாக இருந்தால், தண்ணீர் கசிவு இருக்காது. மணல் அதிகமாக உள்ள மண்ணில் கசிவு இருக்கும்.\nகசிவைத் தடுக்க, குளத்தின் தரைப்பகுதியில் ஒரு அடி உயரத்துக்கு களி மண்ணைப் பரப்பி மெத்தி விடவேண்டும். மீன்குளத்தை செவ்வக வடிவத்தில் அமைத்தால், கையாள்வது சுலபம். ���ருக்கும் இட வசதி, தண்ணீர் வசதி ஆகியவற்றைப் பொறுத்து, குளத்தின் அளவைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.\nஆனால், ஆழம் ஐந்தடிக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.\nகுளத்தின் கரைகளை நீர்க்கசிவு இல்லாத அளவுக்கு பலமாக அமைக்க வேண்டும். வண்டல் மற்றும் மணல் ஆகியவற்றோடு, களி மண்ணையும் கலந்து கரை அமைக்கலாம்.\nகரையின் மேல்புறம் ஒரு மீட்டர் அகலம் அளவுக்கு சமதளமாகவும், இரு புறங்களும் சரிவாகவும் இருக்க வேண்டும். நீர்மட்டத்துக்கு மேல் கால் மீட்டர் அளவுக்கு கரையின் உயரம் இருக்க வேண்டும்.\nகரையின் வெளிப்புறத்தில், தென்னை, பப்பாளி… போன்ற அதிகம் வேர் விடாத மரங்களை நிழலுக்காக நடவு செய்யலாம்.\nஅடுத்து, குளத்தில் தாவர மிதவைகள் வளர்வதற்கான விஷயங்களைச் செய்ய வேண்டும். குளத்தில் ஒரு அடி உயரத்துக்குத் தண்ணீர் நிரப்பி, நான்கு மூலைகளிலும் தலா ஒரு கூடை சாணத்தைப் போட வேண்டும்.\nபச்சை சாணத்தை உடனடியாகப் போடாமல்… ஒரு நாள் வைத்திருந்துதான் போட வேண்டும். மழைநீரை நம்பி வெட்டப்படும் குளமாக இருந்தால்… தண்ணீர் நிரப்புவதற்கு முன்பே சாணத்தைப் போட்டு விடலாம்.\nஐந்து அல்லது ஆறு நாட்களில் சாணம் கரைக்கப்பட்ட தண்ணீர் பச்சை நிறத்துக்கு மாறியிருக்கும். அந்த சமயத்தில் தண்ணீர் மட்டத்தை நான்கடி அளவுக்கு உயர்த்தி, மீண்டும் நான்கு மூலைகளிலும் தலா ஒரு கூடை அளவுக்கு சாணம் போட வேண்டும். அடுத்த பத்து நாட்களில் தாவர மிதவைகள் உருவாகி விடும்.\nதண்ணீர் பச்சை நிறமாக மாறுவதை வைத்து, இதைத் தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை மிதவைகள் உருவாகாவிட்டால், வேறு நீர் நிலைகளில் உள்ள பாசிகளை, எடுத்து வந்து போடலாம்.\nதாவர மிதவைகள், குளத்தில் சரியான அளவுக்கு இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால், பிராண வாயுவின் அளவு குறைந்து மீன்கள் இறந்து விடும் வாய்ப்பும் உள்ளது. குறைவாக இருந்தால், இயற்கை உணவு பற்றாக்குறை ஏற்பட்டு மீன்களின் வளர்ச்சி குறைந்துவிடும். ‘தாவர மிதவைகள் சரியான அளவுக்கு உருவாகியிருகின்றனவா’ என்று பார்ப்பதற்கும் ஒரு வழி இருக்கிறது.\nகாலை பத்து மணி அளவில் குளத்தில் இறங்கி நின்று கொண்டு, முழங்கை வரை மடித்து, உள்ளங்கையை மேற்புறமாக திருப்பி வைத்துக் கொண்டு… கையைக் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீருக்குள் இறக்க வேண்டும்.\nஉள்ளங்கை கொஞ்சம் கொஞ்சமாக பார்வையி��ிருந்து மறையத் தொடங்கும். முழங்கைக்கும், தோள்பட்டைக்கும் இடைப்பட்ட புஜப்பகுதி பகுதி மூழ்கும்போது உள்ளங்கை முழுவதுமாக மறைந்தால்… தாவர மிதவைகள் சரியான அளவில் உள்ளன என்று அர்த்தம்.\nதோள்பட்டை பகுதி வரை மூழ்கிய பிறகும், உள்ளங்கை பார்வையில் இருந்து மறையவில்லை என்றால், மிதவைகள் குறைவாக உள்ளன என்று அர்த்தம். முழங்கை மூழ்குவதற்கு முன்பே உள்ளங்கை பார்வையிலிருந்து மறைந்தால், மிதவைகள் அதிகமாக உள்ளன என்று அர்த்தம். இதை வைத்து சரியான அளவைப் பராமரிக்க முடியும்.\nமிதவைகளின் அளவு குறைந்திருந்தால்… கொஞ்சம் சாணத்தைக் கொட்டுவதன் மூலம் அதன் அளவை சமப்படுத்திவிடலாம்.\nமிதவைகளின் அளவு அதிகமாக இருந்தால், குளத்தின் நீரை கொஞ்சம் வெளியேற்றி, புது நீரை விட வேண்டும்.\nசில உபயோகமான மருத்துவ டிப்ஸ்\nசில உபயோகமான மருத்துவ டிப்ஸ் \n1. தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து விழுங்கினாலும் உடனடி பலன் தெரியும்\n2. சாப்பிட்ட பின்பு ஒரு வெள்ளரிக்காய் துண்டை வாயில் போட்டு நாக்கினால் மேலண்ணத்தில் 30 வினாடிகள் அழுத்துங்கள். அதிலுள்ள பைடோ கெமிக்கல்ஸ் துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாயை புத்துணர்வுடன் வைக்கும்\n3. வெந்தயக்கீரை கொத்தமல்லி இரண்டையும் மைய அரைத்து தலையில் பூசிக் குளிக்க தலைமுடி பட்டுப்போல் மின்னும்\n4. பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கி கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்தீரில் கலந்து குடித்து வர அல்சர் சீக்கிரமே குணமாகும்\n5. குழந்தைகளை நோய் அண்டாதிருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு ஐந்து மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது.\n6. மாத்திரை மருந்தில்லாமல் கால்சியம் சத்து பெற்றிட வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வரவும். உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும்.\n7. சருமப் பிரச்னைகள் தீர அருகம்புல் வேரை விழுதாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூள் கலந்து குளித்து வந்தால் அரிப்பு, அக்கி கிருமிகள் நீங்கும்.\n8. பருத்���ொல்லை நீங்க புதினா இலைச்சாறுடன் ஓட்ஸ் கலந்து பருக்களின் மீது தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் கழுவ பருக்கள் நாளடைவில் மறைந்துவிடும், அம்மன் அரிசி பச்சிலையின் சாறை தினமும் பருக்களின் மேல் தடவி வந்தாலும் பருக்கள் மறையும்.\n9. கறிவேப்பிலையை அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக்குங்கள். இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இளநரை சீக்கிரமே மறைந்து போகும்.\nநெல்லிக்காயை நறுக்கி வெய்யிலில் உலர்த்திப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். மோரில் நெல்லிப் பொடியைச் சேர்த்துப் பருகினால் விட்டமின் சி சத்து கிடைக்கும் இது வயிற்றுக்கோளாறில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். தயிரில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் நன்றாக வளரும்.\nஅத்தி இலையுடன் வில்வம் சேர்த்து காய வைத்து பொடி செய்து சாப்பிட கைகால் நடுக்கம் நரம்புதளர்ச்சி குணமாகும்.\nதர்பூசணிப் பழம் சாப்பிட்ட பிறகு அதன் அடிப்பகுதியை பருப்பு சேர்த்துக் கூட்டாகவோ துருவி தயிர்பச்சடியாகவோ உளுந்துடன் சேர்த்து அரைத்து வடையாகவோ சாப்பிடலாம் சதைப்பகுதியில் மட்டுமல்ல இதிலும் நீர்ச்சத்து உள்ளது.\nஆரோரூட் மாவை வயிற்றுப்போக்கு ஏற்பட்டு களைப்படையும்பொழுது மட்டுமே கஞ்சி வைத்து சாப்பிட்டு குணமடைவோம். இது அனைவரும் அறிந்ததே. அறியாத விஷயம் என்னவென்றால் அதிக கோடையில் வியர்த்து விறுவிறுத்து களைப்பாக இருக்கும்போது ஆரோரூட் மாவு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கஞ்சி வைத்துக் குடித்தால் உடல் குளிர்ந்து வியர்க்காமல் இருக்கும்\nமாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். ஞாபக சக்தி பெருகும். வாந்தியை நிறுத்தும்.\nதேநீர் தயாரிக்கும்போது வெல்லம் சேர்த்து அருந்துவதே நல்லது. சர்க்கரை உடலுக்கு அவ்வளவு உகந்ததில்லை.\nகால்சியம் மாத்திரைகளை சாப்பிடுபவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்/ அப்போதுதான் கிட்னியில் கல் உண்டாகாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nகீழா நெல்லியை பால் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு மூன்று நாள் தொடர்ந்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் குடலில் தேங்கியிருக்கும் பித்தவாயு வெளியேறிவிடும். இதுமட்டுமல்லாமல் குடல் வீக்கம் வயிற்று மந்தம் சரியாகும்.\nகாய்ச்சலுக்கு கைகண்ட மருந்து இருக்கிறது. ஒரு கைப்பிடி கறிவேப்பிலை அரை ஸ்பூன் சீரகம் கால் டீஸ்பூன் மிளகு சேர்த்து வெந்நீர் விட்டு மையாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இத்துடன் இஞ்சிச்சாறும் தேனும் சேர்த்து சாப்பிடுங்கள் கூடவே கொஞ்சம் வெந்நீர் குடியுங்கள் காலை மாலை என மூன்று நாள் இதேபோல் சாப்பிட்டால் எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.\nபொடுகுத் தொல்லை முடிகொட்டுதல் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் சின்ன வெங்காயத்தை மையாக அரைத்து அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்துக் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவிட்டு வெது வெதுப்பான நீரில் குளித்து வந்தால் ப்லன் கிடைக்கும். இதை வாரம் ஒருமுறை செய்து வந்தால் ஓரிரு மாதங்களில் வித்தியாசம் தெரியும்.\nவயிற்று வலியால் அவதிப்படும்போது பத்து புதினா இலைகளை வெறுமனே வதக்கி ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும் இறக்கி ஆற வைக்கவும் இதை காலை மதியம் மாலை என கொடுத்து வந்தால் வயிற்று வலி மட்டுமல்லாது வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளும் சரியாகும்.\nபிரண்டையின் மேல் பகுதியில் உள்ள நாரை உரித்து எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து பச்சை நிறம் மாறி பொன்னிறமாக ஆகும்வரை வதக்க வேண்டும் அத்துடன் காய்ந்த் மிளகாய் புளி உப்பு உளுந்து தேங்காய் சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிட்டால் வயிற்றுப்பொருமல் வாயுத்தொல்லை விலகுவதோடு உடம்புக்கு பலமும் தரும்.\n1. சிறு கீரை கண் எரிச்சல் இருமல் பித்தம் போகும். பசலைக்கீரை மலக்கட்டு உடல் வெப்பம் தணிக்கும். பொன்னாங்கண்ணிக்கீரை உடல் அழகு கூட்டும். புளிச்சக்கீரை ரத்தக் குறைபாடுகள் நீக்கும். புதினா ஜீரணசக்தி உண்டாகும். தூதுவளைக்கீரை காது கேளாமை காசம் சீராகும்\n2. நீரிழிவுக்குக் கொண்டைக்கடலை கைகண்ட மருந்து. அதிலும் கறுப்பு கொண்டைக்கடலையில் சுண்ணாம்பு சத்து அதிகம் இந்தச் சுண்டலை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்\n3. ஆறாத புண்ணை ஆற்ற தேங்காய் எண்ணெயில் வெங்காயத்தை நறுக்கிப்போட்டு காய்ச்சித் தடவவும். சீதபேதியைக் குணப்படுத்த மாதுளம் தோலை அரைத்து எருமைத்தயிரில் கலந்து மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து கொடுக்கவும் புளி ஏப்பத்தை நிறுத்த துருவிய கேரட்டில் பச்சடி செய்து சாப்பிடலாம்\n4. சாதம் வடித்தக் கஞ்சியில் சிறிது மஞ்சள் தூள் போட்டு தெளிந்ததும் உப்பு சீரகத்தூள் கலந்து அருந்த அஜீரணக்கோளாறு நீங்கும்.\n5. விட்டமின் பி 2 சத்து அதிகமுள்ள உணவுகளை அடிக்கடி உட்கொள்ளவும் சருமம் மிருதுவாகவும் சுருக்கங்கள் விழாமலும் இருக்கும். இது பால் வெண்ணெய் மீன் முட்டை தானியங்கள் மற்றும் மணத்தக்காளி கீரையில் அதிகம் உள்ளது.\nமாங்காய் மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால் அதற்குப் பால் ஒரு டம்ளர் குடிக்கவும்.\nஉணவில் அதிக நெய் சேர்த்தால் ஒரு கப் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.\nபலாப்பழம் அதிகம் சாப்பிட்டால் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம் கேக் நிறைய சாப்பிட்டால் அதற்கு ஒரு டம்ளர் வென்னீர் குடிக்கவும்.\nகனமான உணவு வகைகள் அதிகம் சாப்பிட்டால் சுக்கு வெல்லம் சாப்பிடலாம் அல்லது சுக்கு காப்பி தயாரித்து குடிக்கலாம்.\nஅசைவ உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ஸ்வீட் சிறிது சாப்பிடலாம்.\nதேங்காய் தேங்காயில் செய்த பதார்த்தங்களை அதிக அளவு சாப்பிட்டு விட்டால் அதற்கு கொஞ்சம் அரிசி எடுத்து மென்று சாப்பிடவும்.\nகுடல் புண் அதிகம் இருந்தால் அடிக்கடி வாழைப்பூ சமைத்துச் சாப்பிடலாம்.\nமஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளை முள்ளங்கி அருமருந்து. அதை சாலட் ஆகவும் தயிர்பச்சடி ஜூஸ் என குடிக்க மஞ்சள் காமாலையிலிருந்து விடுபட்டு உடலும் ஆரோக்கியம் பெறும்,\nவிலகாத நோய் கூட விளாம்பழ லேகியத்தால் விலகும்.\nகாய்ச்சலுக்கு தண்ணீர் அதிகம் குடிக்க காய்ச்சலின் வேகம் குறையும். கருந்துளசி நீர் காய்ச்சலைக் குறைக்கும்.\nஉடல் கொழுப்பிற்கு வாழைத்தண்டை ஜூஸ் அல்லது கறி கூட்டு செய்து சாப்பிடலாம். இதனால் கொழுப்பு குறைந்து உடல் எடையும் குறையும்.\nவெட்டை சூடு தணிய வல்லாரை இலை சின்ன வெங்காயம் சாப்பிடலாம்.\nஉடல் உஷ்ணத்திற்கு சீரக நீர் இள நீர் வெந்தயம் ஊறவைத்த நீர் அருந்தக் கொடுக்கலாம்.\nவெயிலில் அலைந்துவிட்டு வருபவர்களுக்கு சாத்து குடி ஜூஸ், அல்லது தண்ணீர் வெல்லம் அல்லது பானகம் கொடுக்க சுறுசுறுப்பாக இருக்கும்.\nஒரு மாடு தினம் தருவது 10 கிலோ சாணம்\nஅனைவரின் மனதில் பதிய ஒரு எளிமையான செய்தி தருகிறோம்.\nஒரு மாடு தினம் தருவது 10 கிலோ சாணம், 7 லிட்டர் கோமூத்திரம்.\nஒரு வருடத்தில் 3500 கிலோ சாணம், 2500 லிட்டர் கோமூத்திரம் கிடைக்கும்.\nசாணத்தை விட கோமூத்திரத்தில் 50% தலை சத்து மற்றும் 25% சாம்பல் சத்து அதிகமாக கிடைக்கிறது. ஆகையால்\nஉடனே கோமூத்திரம் சேகரிக்க ஏற்பாடு செய்யுங்கள்.\n15 அடி நீளம், 8 அடி அகலம், 3 அடி ஆழம் உள்ள குழி தேவை.\nஇதன் மூலம் 5 டன் தொழு எரு தயாரிக்கலாம். நீளம் அகலம் மாறுபட்டாலும், ஆழம் 3 அடி இருப்பது அவசியம். குழியில் முதல் அடுக்காக 3/4அடி உயரத்திற்கு சான கழிவுகளை நிரப்பி, அதன் மீது 3 அங்குலம் மண் பரப்பி விட வேண்டும். இதை முதல் அடுக்காக கொள்ளலாம்.\nஇது போல் 3 அடுக்குகள் செய்தால் குழி நிரம்பிவிடும்.\nபிறகு இதன் மேல் 1 அடி உயரம் மண் போட்டு நீரை தெளித்து மொழுக்கி விடவேண்டும்.\n6 மாத காலத்திற்குள் எரு நன்கு மக்கிவிடும்.\n100 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்தில்\n500 கிராம் தலை சத்து\n300 கிராம் மணி சத்து\n500 கிராம் சாம்பல் சத்து உள்ளது.\nபெரும்பாலான விவசாயிகள் தொழு உரத்தை மேற்கண்ட முறையில் மக்க வைப்பது இல்லை.\nநல்ல முறையில் மக்க வைத்தால்தான் நல்ல பலன் கிடைக்கும்.\nசரியான முறையில் பாலில் உரை ஊற்றினால்தான் பால் தயாராகும், பால் திரிந்துபோனால் அதை யாரும் சாப்பிடுவதில்லை.\n*அதே போல் தொழு எருவை சரியான முறையில் மக்க வைக்காவிட்டால் அது பயனற்று போகும்.\nபயிர் என்னும் குழந்தைக்கு திரிந்த பாலுக்கு சமமான மக்காத தொழு உரத்தை கொடுப்பதில் என்ன பயன்\nஅதனால் முறையோடு மக்கிய தொழு உரம் தயாரிக்க ஆவண செய்யுங்கள்.\nவணக்கதுடன் நன்றி. அசோக்குமார் கார்கூடல்பட்டி\nதண்ணீர் குடிக்கும் பொருள் அல்ல அது சாப்பிடும் பொருள்.\nதண்ணீரை வாய் வைத்துத்தான் சாப்பிட வேண்டும். அதனால் தான் அந்த காலத்தில் நம் முன்னோர்கள் தண்ணீர் சாப்பிடுங்கள் என்று சொல்வார்கள். நீங்கள் கவனித்தது உண்டா..\nவாயில் வைத்து நன்கு கொப்பளித்து பின் அதை மூன்றாக பிரித்து முழுங்க வேண்டும். ( வாதம் பித்தம் கபம்)\nதண்ணீரை மண்ணில் இருந்து பிரித்த முன்று மணி நேரத்தில் அதில் இருக்கும் உயிர் சத்து போய் விடும்.அதனால் தான் நம் முன்னோர்கள் அந்த உயிர் சத்து போய்விடாமல் நீட்டித்து இருக்க மண்ணில் பாய்ந்து வந்த நீரை மண்பாத்திரத்தில் சேமித்து வைத்து அந்த உயிர் சத்தை நீண்டிக்க வைத்தனர்.\nஇன்னொரு ரகசியத்தை சொல்கிறேன்….வெது வெதுபான தண்ணீர் உடம்புக்கு கசப்பு சுவை கொடுக்கவல்லது.அதுவும் தண்ணீ���ை இரவில் மண் பாத்திரத்தில் நிரப்பி வெதுவெதுபான சூடேற்றி இறக்கி வைத்து அடுத்த நாள் சாப்பிட உடம்புக்கு நோய் எதிர்பு சக்தி கூடும்.\nபச்சை தண்ணீர் நமது ஜீரண மண்டலத்திற்கு கடின தன்மை வாய்ந்த வஸ்து.தண்ணீரின் கடினத்தன்மையை மாற்றுவதற்கு, அந்தக் காலத்தில் நெல்லிமரக் கட்டையையும் தேற்றாங் கொட்டையையும் (தேத்தா விதை) பயன்படுத்தினார்கள். அதில் இருக்கும் பாலிபீனால் என்னும் பொருள், தண்ணீரில் இருக்கும் தாதுக்களை மென்மையாக்குவதால், நீரின் கடினத்தன்மை குறைந்து நமது ஜீரண மண்டலத்தின் வேலையை சுலபமாக்குகிறது.\nஇன்றைய மருத்துவமோ தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.அவர்கள் ஏன் கணக்கில் எடுத்துக்கொள்வது\nஇல்லை நாம் உண்ணும் மோர் தயிர் ரசத்தில் உள்ள தண்ணீரின் அளவை…\nஇதை நீங்கள் என்றைக்காவது யோசித்தது உண்டா.. ஆம் என்பவர் மட்டும் என்னை தெடர்பு கொள்ளுங்கள். தண்ணீரை பற்றி மேலும் ரகசியங்களை உங்களுக்கு சொல்கிறேன்.\nஅம்மாவாசை தினத்தன்று சமைத்து சாப்பிடும் ஆகாரம் அனைத்தும் உடலுக்கு தீங்கானது ஆகையால் தான் நம் முன்னோர்கள் மாதம் ஒருமுறை\nஅம்மாவாசை நாளில் சூரியன் உதித்த நாளிகையில் இருந்து சூரியன் அஸ்தமிக்கும் நாளிகை வரை\nதண்ணீரை தவிர எந்த ஒரு ஆகாரத்தையும் எடுக்க மாட்டார்கள் (விரதம் இருப்பதன் சூட்சுமம்).\nஇன்னொரு ரகசியத்தையும் சொல்லலாம் ஆனால் அதை சொல்லாமல் இருப்பது நல்லது என கருதி சொல்லாமல் விடுகிறேன்.\nஅதை பற்றி சொன்னால் நானே மனித இனத்தின் ஆழிவு பாதைக்கு வித்திட்டது போல் ஆகிவிடும்.\nபயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் பயிர்கள் எங்கிருந்து எடுத்துக் கொள்கிறது \nஏன் பயிர் சுழற்சி அவசியம்\nமானாவாரி நிலத்தில் கால்நடை வளர்ப்பு\nபுரட்டாசிப் பட்டத்தில் என்னென்ன பயிர்கள் விதைக்கலாம்\nபூச்சு வேலைக்கு பைசா செலவில்லை தேவையுமில்லை\nவீடு கட்ட bearing structure சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/02/%E0%AE%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3/", "date_download": "2019-10-16T05:10:27Z", "digest": "sha1:NJPOTB7T4WJP7NKCB2YNYUGC6FA6TMT3", "length": 13260, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "ஈமானை புதுப்பித்துக் கொள்வோம் (v) « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமருத்துவகுணம் நிறைந்த கொய்யாப் பழம்\nவீணைக்குத் தெரியாது சுரைக்காய் தானென்று\nநோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன\nஎக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி\nஅழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 886 முறை படிக்கப்பட்டுள்ளது\nஈமானை புதுப்பித்துக் கொள்வோம் (v)\nஆடைகள் இத்து போவது போல உங்களது ஈமானும் இத்து போகும் என்று நபிகளார் அவர்கள் கூறியுள்ளார்கள். அந்த அளவுக்கு இந்த காலகட்டத்தில் குழப்பங்கள் (ஃபித்னா) பெருகி கொண்டே இருக்கும். ஃபித்னாக்கள் வரவர முன்னால் வந்தவைகள் சாதாரணமானதாகத் தெரியும்.\nமேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: .. (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்றுவிடுவான். மேலும் அறிய ஷேக் முபாரக் மஸ்ஊத் மதனீ அவர்களின் வீடியோவைப் பார்க்கவும்.\nஅதிசயங்கள் நிறைந்த அமேசான் காடுகள் »\n« கற்றல், கற்பித்தலில் மாற்றம் தேவை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஅஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத் என்றால் யார்\nகாக���ப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nமருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்\nஆஷுரா நோன்பின் அழகிய சிறப்புகள்\nநேர் சிந்தனையும் உடல் நலமும்\nசவுதி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சலுகைகள்\nபள்ளி மாணவர்களை பாடாய் படுத்தும் சா…தி.\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nஅதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nஎங்கிருந்தோ ஒரு ஏலியன் – சிறுகதை\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://makkalkattalai.com/?p=4668", "date_download": "2019-10-16T04:33:15Z", "digest": "sha1:34SQRDPERVEPWN47OOJ4EFZRZZMK25MB", "length": 2878, "nlines": 41, "source_domain": "makkalkattalai.com", "title": "Gopura Malar May – 2019 – Makkal Kattalai", "raw_content": "\nசென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சி\nஇந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் காவல் துறை அறிவிப்பு\nஅதிமுகவிற்கு விக்ரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைதேர்தலில் முழு ஆதரவு : டாக்டர் தேவநாதன் யாதவ்\nஜி.வி. நிறுவனத்தின் மெகா ஆஃபர் – வெண்ணை – நெய் – மரச்செக்கு எண்ணெய் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓர்சலுகை\n← இருசக்கர வாகன திருடர்களை பிடித்த போக்குவரத்து காவல் ஆளிநர்களை ஏ.கே.விசுவநாதன் பாராட்டு\nமக்கள் கட்டளை நாளிதழ் பவித்ரா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் வெளியீடு ஆகும். பவித்ரா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் மக்கள் கட்டளை தவிர, TRIPLICANE TIMES WEEKLY, தமிழக டைம்ஸ் மாத இதழ், கோபுரமலர் ஆன்மிக மாத இதழ் உள்ளிட்ட இதழ்களையும் வெளியிட்டு வருகிறது. Read More..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/32542-in-dan-brown-s-origin-robert-langdon-returns-with-an-a-i-friend-in-tow.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-16T04:18:09Z", "digest": "sha1:QJF3JONYQWXOJJHYLNEFJJCBG5GX4JZK", "length": 11350, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’தி டாவின்சி கோட்’ புகழ் டேன் பிரவுனின் அடுத்த நாவல் ’ஆரிஜின்’ | In Dan Brown’s ‘Origin,’ Robert Langdon Returns, With an A.I. Friend in Tow", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு\n’தி டாவின்சி கோட்’ புகழ் டேன் பிரவுனின் அடுத்த நாவல் ’ஆரிஜின்’\n’தி டாவின்சி கோட்’ நாவலின் மூலம் புகழ்பெற்ற டேன் பிரவுனின் அடுத்த நாவல் ’ஆரிஜின்’ ஜெர்மனியில் வெளியிடப்பட்டுள்ளது.\nதி டாவின்சி கோட் (THE DA VINCI CODE) நாவல் மூலம் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் டேன் பிரவுனின் புதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. ஜெர்மனியின் ஃப்ராங்க்ஃபர்ட் நகரில் நடந்த உலகப் புத்தகத் திருவிழாவுக்கு சென்றிருந்த டான் பிரவுன் தனது புத்தகத்தை வெளியிட்டார். ஆரிஜின் (ORIGIN) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த நாவல், பேராசிரியர் லாங்டன் என்ற பிரபலமான கதாபாத்திரத்தின் அடுத்தகட்ட சாகசம் பற்றியது. இவரின் முந்தைய நாவல்கள் உலகம் முழுவதும் உள்ள 52 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஜெர்மனியின் ஃப்ராங்க்ஃபர்ட் நகரில் சுமார் 280000 பார்வையாளர்கள் கூடும் உலகின் மிகப் பெரிய புத்தகத் திருவிழாவில் தனது புதிய நாவலான ஆரிஜின்-ஐ டேன் பிரவுன் வெளியிட்டார். அங்கு பேசிய டேன் பிரவுன், நான் மிகவும் உற்சாகமாகவும், நன்றி உணர்ச்சியுடனும் உள்ளேன். வெறும் 98 புத்தகங்களே விற்ற எனது முதல் நாவல் தற்போது எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் வருந்தக்கூடாது என்பதால் முதல் நாவலின் 50 பிரதிகள் எனது அம்மாவிற்கே சென்றுள்ளன. எனது அம்மாவின் அன்பிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இங்கு வந்துள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன் என்று பேசினார்.\nமுன்னதாக பத்திரிக்கையாளர்களிடம் பேசிய டேன் பிரவுன், தற்போது வெளியிட்ட எனது புதிய நாவலில் மனிதகுலத்தின் இரு அடிப்படையான கேள்விகளை குறித்து ஆய்வு செய்துள்ளேன். நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே போய்க்கொண்டிருக்கிறோம், இவையே அந்தக் கேள்விகள். நமது மதங்கள் வெவ்வேறானவை அல்ல. எப்போது வித்தியாசம் வருமென்றால், நாம் நமது மொழியை பயன்படுத்தும் போதும், மதம் சார்ந்தவைகளை தொகுக்க முயற்சிக்கும் போதும்தான் என்று கூறினார்.\nஇன்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சால் உயிரிழப்புகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘பிகில்’ வழக்கமான விளையாட்டுப் படமா \nஅமெரிக்காவில் ‘பிகில்’ ரிலீஸ் எப்போது: அட்லியை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர்\nவெளியானது ரஃபேல் போர் விமானத்தின் \"ஃபர்ஸ்ட் லுக்\" \nதப்பிய கொள்ளையர்களை துரத்தி பிடித்த காவல்துறை - சிசிடிவி வெளியீடு\nஅகதிகள் தடுப்பு முகாமில் தமிழ் குடும்பம் : ஐ.நா கோரிக்கையை நிராகரித்த ஆஸ்திரேலியா\nஇந்திய வம்சாவளி கோடீஸ்வரர் அமெரிக்காவில் கொலை\n‘அசுரன் படத்துக்கு பேனர் வேண்டாம்’ - தனுஷ் ரசிகர் மன்றம் அறிவிப்பு\n‘அசல் சான்றிதழை வாங்கி தாருங்கள்’ - ஏழை மாணவனுக்கு உதவிய சட்ட சேவைகள் ஆணையம்\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nபிரசாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nஇன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்- விளக்கத்துடன் மன்னிப்பு கேட்ட வாட்சன்..\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சால் உயிரிழப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Garbage+mountain?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T04:36:16Z", "digest": "sha1:UT7GARZE4Z3AFMLGX5VIIA4LPYDJZ65N", "length": 8772, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Garbage mountain", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு\nசிறையிலிருந்து தப்பித்து 17 வருடங்களாக குகையில் வாழ்ந்த கைதி\nஇறந்த உடலை 12 கி.மீ தூக்கிச்சென்ற மலைவாழ் மக்கள் - தேனியில் அவலம்\nஉயரம் 6.5 அடி, எடை 140 கிலோ: வெஸ்ட் இண்டீஸ் அணியில் ’வாவ்’ ஆல்ரவுண்டர்\nவாட்டி வதைத்த வறுமை.. தாயின் சடலத்தை குப்பையில் வீசிய மகன்\nஒருநாளைக்கு 2000டன் குப்பை: டெல்லியை அச்சுறுத்தும் குப்பை மலை\n நீலகிரி மலை ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு\nஎவரெஸ்ட்டில் குவிந்த 5,000 கிலோ குப்பைகள்....\nகுவியும் குப்பைகளால் பாதிப்படையும் எவெரெஸ்ட்: சுத்தம் செய்யும் பணியில் நேபாள அரசு\nஉயரமான ஆஸி. மலையில் ஏறி ஐதராபாத் சிறுவன் சாதனை\nவானவில் மலை : மலையே வானவில்லாக காட்சி தரும் அதிசயம்\nஊட்டி மலை ரயில் இன்று முதல் 3 நாட்களுக்கு ரத்து\nஉதகை மலைரயில் கட்டணம் உயர்கிறது\nபிக்பாஸ் ஐஸ்வர்யா 'சைகோவா' இல்ல சர்வாதிகாரியா சமூக வலைத்தளங்களில் வலுக்கும் எதிர்ப்பு \nகுப்பையை அகற்ற போராட்டத்தில் ஈடுபட்ட நீதிபதி\nமலையில் உருண்டு விழும் விநோத போட்டி\nசிறையிலிருந்து தப்பித்து 17 வருடங்களாக குகையில் வாழ்ந்த கைதி\nஇறந்த உடலை 12 கி.மீ தூக்கிச்சென்ற மலைவாழ் மக்கள் - தேனியில் அவலம்\nஉயரம் 6.5 அடி, எடை 140 கிலோ: வெஸ்ட் இண்டீஸ் அணியில் ’வாவ்’ ஆல்ரவுண்டர்\nவாட்டி வதைத்த வறுமை.. தாயின் சடலத்தை குப்பையில் வீசிய மகன்\nஒருநாளைக்கு 2000டன் குப்பை: டெல்லியை அச்சுறுத்தும் குப்பை மலை\n நீலகிரி மலை ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு\nஎவரெஸ்ட்டில் குவிந்த 5,000 கிலோ குப்பைகள்....\nகுவியும் குப்பைகளால் பாதிப்படையும் எவெரெஸ்ட்: சுத்தம் செய்யும் பணியில் நேபாள அரசு\nஉயரமான ஆஸி. மலையில் ஏறி ஐதராபாத் சிறுவன் சாதனை\nவானவில் மலை : மலையே வானவில்லாக காட்சி தரும் அதிசயம்\nஊட்டி மலை ரயில் இன்று முதல் 3 நாட்களுக்கு ரத்து\nஉதகை மலைரயில் கட்டணம் உயர்கிறது\nபிக்பாஸ் ஐஸ்வர்யா 'சைகோவா' இல்ல சர்வாதிகாரியா சமூக வலைத்தளங்களில் வலுக்கும் எதிர்ப்பு \nகுப்பையை அகற்ற போராட்டத்தில் ஈடுபட்ட நீதிபதி\nமலையில் உருண்டு விழும் விநோத போட்டி\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Sreedevi?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T05:10:01Z", "digest": "sha1:CDBGLXLLG34MVYLXYBOSM6D4C2HKOGCQ", "length": 4343, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Sreedevi", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு\n''ஒரு அடி நீரில் ஒருவர் தானாக மூழ்க வாய்ப்பே இல்லை'' - ஸ்ரீதேவி இறப்பு குறித்து பரபரப்பை ஏற்படுத்திய கேரள டிஜிபி\nஸ்ரீதேவி குறித்து நீங்கள் அறியாத தகவல்கள்\n''ஒரு அடி நீரில் ஒருவர் தானாக மூழ்க வாய்ப்பே இல்லை'' - ஸ்ரீதேவி இறப்பு குறித்து பரபரப்பை ஏற்படுத்திய கேரள டிஜிபி\nஸ்ரீதேவி குறித்து நீங்கள் அறியாத தகவல்கள்\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ���சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-16T05:13:45Z", "digest": "sha1:4PXY6RTBXXT3N4GJP5NM5NMRSZG4UVJR", "length": 7161, "nlines": 87, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சர்கார் சினிமா விமர்சனம்", "raw_content": "\nTag: actor radharavi, actor vijay, actress keerthy suresh, actress varalakshmi sarathkumar, director a.r.muruados, political sattaire movie, producer kalanidhi maran, sarkaar movie, sarkaar movie review, slider, sun pictures, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சன் பிக்சர்ஸ், சர்கார் சினிமா விமர்சனம், சர்கார் திரைப்படம், சினிமா விமர்சனம், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், நடிகர் ராதாரவி, நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகை வரலட்சுமி சரத்குமார்\nசர்கார் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை சன் நெட்வொர்ட் பிரைவேட் லிமிடெட்...\nவிஜய்யின் ‘சர்கார்’ படத்தின் முழுக் கதையும் வெளியானது..\nவிஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் எழுத்து,...\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/115712-cini-artists-speak-about-valentines-day", "date_download": "2019-10-16T05:12:25Z", "digest": "sha1:73GQLK7RI6NQNCUIDWQVITAPM2JSE5BR", "length": 5867, "nlines": 145, "source_domain": "cinema.vikatan.com", "title": "Aval Vikatan - 23 February 2016 - புரோபோசல், மேரேஜ்... நட்சத்திரக் கனவுகள்! | Cini Artists Speak about Valentine's Day - Aval Vikatan", "raw_content": "\nகாலணி வடிவமைப்பு... கலக்கல் எதிர்காலம்\nமனசோட ஒரு காதல் மெதந்தோடுதடா\nகருமுட்டையைச் சேமித்து... 8 ஆண்டுகள் கழித்து `குவா குவா’\n\"டோன்ட் கிவ் அப் கேர்ள்ஸ்\n\"ஐந்து பேருடன் ஆரம்பித்த மருத்துவமனை\n1,311 காதல் திருமணங்கள்... கலக்கும் காதல் காவலர்\nஎன் டைரி - 374\n\"காதலும் வேண்டாம்... கல்யாணமும் வேண்டாம்\nபுரோபோசல், மேரேஜ்... நட்சத்திரக் கனவுகள்\nஅமர்க்களமான சுவையில்... ஆல் இண்டியா மேரேஜ் ரெசிப்பி\nமுட்டை... யார், எப்படி, எவ்வளவு சாப்பிடலாம்..\nவிகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித் திட்டம் 2016-17\nபுரோபோசல், மேரேஜ்... நட்சத்திரக் கனவுகள்\nபுரோபோசல், மேரேஜ்... நட்சத்திரக் கனவுகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/03215450/Metro-Rail-With-additional-train-stations-Map-Release.vpf", "date_download": "2019-10-16T05:25:16Z", "digest": "sha1:FVO5VFULZPK5AG472B7PSOZQJ4ERN7UX", "length": 24418, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Metro Rail With additional train stations Map Release The Central Government has been sent for permission || மேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் கூடுதல் ���ெயில் நிலையங்களுடன் வரைபடம் வெளியீடு மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பப்பட்டது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் கூடுதல் ரெயில் நிலையங்களுடன் வரைபடம் வெளியீடு மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பப்பட்டது + \"||\" + Metro Rail With additional train stations Map Release The Central Government has been sent for permission\nமேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் கூடுதல் ரெயில் நிலையங்களுடன் வரைபடம் வெளியீடு மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பப்பட்டது\nசென்னையில் மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் கூடுதல் ரெயில் நிலையங்களுடன் மேலும் 3 வழித்தடங்களுக்கான வரைபடம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டு உள்ளது.\nமெட்ரோ ரெயில் திட்டம் சென்னையில் சுமார் 45 கி.மீ. தூரத்திற்கு 2 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஇதனையடுத்து 3, 4 மற்றும் 5-வது வழித்தடங்கள் 118.9 கி.மீ. தூரத்திற்கு புதிய வட்ட ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்கான ஆரம்ப கட்டப்பணி நடந்து வருகிறது. இந்த பாதையில் 128 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.\nவட சென்னையையும், தென் சென்னையையும் மெட்ரோ ரெயில் மூலம் இணைக்கும் இந்த திட்டத்தை முடிக்க 10 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த பாதை அமைப்பதற்கு உயர்த்தப்பட்ட பாதைக்கு ஒரு கி.மீ.க்கு ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரையிலும், சுரங்கப்பாதையில் ஒரு கி.மீ.க்கு ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடி வரையிலும் செலவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.\nமாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.81 கி.மீ. தூரம் கொண்ட 3-வது பாதையில் 19 கி.மீ. தூரம் உயர்த்தப்பட்ட பாதையும், 26.72 கி.மீ. தூரம் சுரங்கப்பாதையிலும் அமைக்கப்படுகிறது. மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி புறவழிச்சாலை இடையே 26.1 கி.மீ. தூரம் கொண்ட 4-வது பாதையில் 16 கி.மீ. தூரம் உயர்த்தப்பட்ட பாதையிலும், 10.1 கி.மீ. சுரங்கப்பாதையிலும் அமைக்கப்படுகிறது. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தூரம் கொண்ட 5-வது பாதையில் 41 கி.மீ. உயர்த்தப்பட்ட பாதையும், 5.8 கி.மீ. சுரங்கப்பாதையும் அமைக்கப்படுகிறது. ஆக மொத்தம் 118.9 கி.மீ. தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்க த��ட்டமிடப்பட்டு உள்ளது.\nஇதில் மாதவரம்- சிப்காட் மார்க்கத்தில் உயர்த்தப்பட்ட பாதையில் 20 ரெயில் நிலையங்களும், சுரங்கப்பாதையில் 30 ரெயில் நிலையங்களும் அமைக்கப்படுகிறது. அதேபோல் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை மார்க்கத்தில் உயர்த்தப்பட்ட பாதையில் 18, சுரங்கப்பாதையில் 12, மாதவரம்- சோழிங்கநல்லூர் மார்க்கத்தில் உயர்த்தப்பட்ட பாதையில் 42, சுரங்கத்தில் 6 ரெயில் நிலையங்கள் உள்பட 128 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.\nஇந்த 3 பாதைகளும் ரூ.69 ஆயிரத்து 180 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட இருக்கிறது. ஜப்பானில் உள்ள சர்வதேச நிதி ஒத்துழைப்பு நிறுவனம் உள்ளிட்ட 4 வங்கிகள் இந்த பணிக்கு கடன் அளிக்க முன்வந்துள்ளன.\nதற்போது சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அளித்த வரைபடத்தை மாநில அரசு ஆய்வு செய்து மத்திய அரசிடம் அனுமதி மற்றும் நிதி பெறுவதற்காக அனுப்பி வைத்துள்ளது. முறையான அனுமதி கிடைத்ததும், பணிக்கான ஒப்பந்தப்புள்ளி விரைவில் கோர சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.\nஇதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-\nகோயம்பேடு - சோழிங்கநல்லூர் இடையிலான 52.01 கி.மீ. தூரம் கொண்ட பாதை முன்னுரிமை அடிப்படையில் எடுத்து முதலில் பணி செய்யப்பட உள்ளது. இந்த பாதையில் மண்பரிசோதனை நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனைத்தொடர்ந்து பூந்தமல்லி புறவழிச்சாலை - கலங்கரை விளக்கம் வரை 26.1 கி.மீ. தூரம் கொண்ட பகுதிகளில் மண்பரிசோதனைக்காக விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது. இந்த பணி 6 மாதத்தில் நிறைவடையும். இதில் மாதவரம் முதல் கொளத்தூர் வரை சுரங்கப்பாதையும், கொளத்தூர் முதல் கோயம்பேடு பஸ் நிலையம் வரை உயர்த்தப்பட்ட பாதை அமைக்கப்பட உள்ளது.\nமாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தூரம் கொண்ட பணியில் மாதவரம் முதல் டைட்டல் பார்க் வரை சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. தரமணி ரோட்டில் இருந்து சோழிங்கநல்லூர் வரை உயர்த்தப்பட்ட பாதை அமைக்கப்படுகிறது. தேவையான ரெயில் பெட்டிகளை பிரான்சில் இருந்து வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது. நிலம் எடுக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் பொதுபோக்குவரத்தை அதிகரிப்பதுடன், எளிதில் ஒருங்கிணைப்பு, மெட்ரோ ரெயில் மூலம் சென்னை மாநகரை இணைப்பது போன்றவற்றில் கவனம�� செலுத்தி வருகிறோம்.\n3-வது வழித்தடத்தில் மாதவரம் சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கி.மீ. தூரத்துக்கு ரெயில்பாதை அமைக்கப்படுகிறது. இந்த பாதையில் வேணுகோபால் நகர், மாதவரம் பால்பண்ணை காலனி (5-வது வழித்தடத்தில் பரிமாற்றம்), தபால் பெட்டி, முராரி மருத்துவமனை, மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட், பெரம்பூர் மெட்ரோ, அயனாவரம், ஓட்டேரி, பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, டவுட்டன் சந்திப்பு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், கே.எம்.சி., சேத்துப்பட்டு மெட்ரோ, ஸ்டெர்லிங் ரோடு ஜங்சன், நுங்கம்பாக்கம், ஜெமினி, ஆயிரம் விளக்கு (முதல் வழித்தடத்தில் பரிமாற்றம்), ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி, ராதாகிருஷ்ணன் சாலை ஜங்சன், திருமயிலை மெட்ரோ (4வது வழித்தடத்தில் பரிமாற்றம்), மந்தைவெளி, கிரீன்வேஸ் ரோடு மெட்ரோ, அடையாறு ஜங்சன், அடையாறு டெப்போ, இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி லிங் ரோடு, நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பி.டி.சி. காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் (5-வது வழித்தடத்தில் பரிமாற்றம்), சோழிங்கநல்லூர் ஏரி, ஸ்ரீபொன்னியம்மன் கோவில், சத்தியபாமா பல்கலைக்கழகம், செயின்ட் ஜோசப் கல்லூரி, செம்மஞ்சேரி, காந்திநகர், நாவலூர், சிறுசேரி, சிப்காட்1, சிப்காட்2 ஆகிய ரெயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளன.\n4-வது வழித்தடத்தில் கோயம்பேடு முதல் கலங்கரை விளக்கம் வரை 17.12 கி.மீ. தூரத்துக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த பாதையில் சில மாற்றங்கள் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளன. இந்த பாதை மூலம் வடபழனி, போரூர் வழியாக பூந்தமல்லியும் இணைக்கப்பட உள்ளது.\nஇந்த பாதையில் கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம் சாலை, கச்சேரி சாலை, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் ரோடு, அடையாறு கேட் ஜங்சன், நந்தனம் (முதல் வழித்தடத்தில் பரிமாற்றம்), நடேசன் பார்க், பனகல் பார்க், கோடம்பாக்கம் மெட்ரோ, மீனாட்சி கல்லூரி, பவர் ஹவுஸ், வடபழனி, சாலிகிராமம், ஆவிச்சி பள்ளி, இளங்கோ நகர், சாய் நகர், தானிய சந்தை, கோயம்பேடு பஸ் நிலையம் (2 மற்றும் 5-வது வழித்தடத்தில் பரிமாற்றம்) உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.\n5-வது வழித்தடத்தில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 44.66 கி.மீ. தூ���த்துக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இந்த பாதை அசிசீ நகர், மஞ்சம்பாக்கம், வேல்முருகன் நகர், எம்.எம்.பி.டி., சாஸ்திரி நகர், ரெட்டேரி, கொளத்தூர், சீனிவாசநகர், வில்லிவாக்கம் மெட்ரோ, வில்லிவாக்கம் பஸ் நிலையம், நாதமுனி, அண்ணாநகர் டெப்போ, அண்ணாநகர் கேந்திரிய வித்யாலயா, காளியம்மன் கோவில் தெரு, கோயம்பேடு, தானிய சந்தை, சாய்நகர், ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம், காரப்பாக்கம், ஆழப்பாக்கம், போரூர், முகலிவாக்கம், டி.எல்.எப்., சத்யா நகர், சி.டி.சி., பட்ரோடு, ஆலந்தூர், பரங்கிமலை, ஆலம்பாக்கம், வானுவம்பேட்டை, புழுதிவாக்கம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, ஈச்சங்காடு, கோவிலம்பாக்கம், வெள்ளக்கல், மேடவாக்கம் கூட்டு ரோடு, காமராஜ் பூங்கா தெரு, மேடவாக்கம் ஜங்சன், பெரும்பாக்கம், குளோபல் மருத்துவமனை, எல்காட், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.\nஇதுதவிர ஒரு சில கூடுதல் ரெயில் நிலையங்களும் வர உள்ளன. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: “நிலம் விற்ற பணத்தில் பங்கு தராததால் கொன்று புதைத்தோம்” கைதான அக்காள் பரபரப்பு வாக்குமூலம்\n2. பூந்தமல்லி அருகே சுத்தியலால் அடித்து மனைவி கொலை; போலீசில் கணவர் சரண்\n3. திருச்சி நகைக்கடையில் கொள்ளை நடந்தது எப்படி\n4. உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற இரட்டை சகோதரர்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n5. மாதவரம் அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்; தற்கொலைக்கு முயன்ற கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/03/english-for-professionals-extension.html", "date_download": "2019-10-16T05:51:58Z", "digest": "sha1:DVMQEJG3IPBHYJMIFUNYQLBCBLDKQANX", "length": 3281, "nlines": 78, "source_domain": "www.manavarulagam.net", "title": "English for Professionals (Extension Course) - பேராதனை பல்கலைக்கழகம்", "raw_content": "\nமாணவர் உலகம் March 24, 2019\nபேராதனை பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 7 ஏப்ரல் 2019\nமுகாமைத்துவ உதவியாளர் (Management Assistant | Clerk), ஊழியர் (Labourer) - அரச மருந்தாக்க கூட்டுத்தாபனம்\nஅலுவலக உதவியாளர், நூலக உதவியாளர், சுகாதார தொழிலாளி, காவலாளி, வேலை / களத் தொழிலாளி - பேருவளை பிரதேச சபை (Beruwala Pradeshiya Sabha)\nCommunity Development Officer (சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்), Land Acquisition & Resettlement Specialist - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nகட்டடப் பரிசோகதர் (Building Inspector) - இலங்கை அஞ்சல் திணைக்களம்\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2016/09/", "date_download": "2019-10-16T05:19:21Z", "digest": "sha1:6OAAVFPZOQ42K77HM72SBURKFSPQHDS3", "length": 88885, "nlines": 640, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : September 2016", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nவெள்ளி, 30 செப்டம்பர், 2016\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 1\nபங்களூருக்குப் பேருந்தில் சென்ற போது .....மொட்டைக் குன்று என்றாலும் அழகுதான்\nஇந்த இரு மலர்களும் பங்களூர் உறவினர் வீட்டில்\nமலரே உன் இதழ் மடித்து என்ன சொல்ல வருகிறாய் \"என்னைக் கொய்து விடாதீர்கள்\" என்றுதானே\nமலர்ந்தும் மலராத பாதி மலர்....மலர்ந்திட்டால் பிரித்திடுவரே மாந்தர்.....மலர்ந்திட வேண்டுமோ என்று யோசிக்கின்றதோ\nபாண்டிச்சேரிப் பயணத்தின் போது ஓடும் பேருந்திலிருந்து............. சூரியக் கதிரில் தகதகவென மின்னிடும் காயல்\nஉப்பில்லாப்பண்டம் குப்பையிலே - பாண்டிச்சேரி செல்லும் வழியில் உப்பளங்கள்\nபாண்டிச்சேரி எல்லைக்கருகில் இருக்கும் சுங்கச் சாவடி - அழகுப் பெட்டகம்\nஇதோ இவை எல்லாம் என் வீட்டருகில்\nஏய் நீ ரொம்ப அழகா இருக்க\n படுத்துக் கொண்டு, கண்ணை மூடிக் கொண்டு யோசித்துப் பாருங்கள்.......\nமறைந்திருக்கும் மர்மம் என்ன சூரியனாரே கார் மேகங்கள் உமைச் சிறைப்படுத்தியதோ\nகோயில் வளாகத்தின் பசுமை அரங்கு\nஅடுத்த விழியின் பார்வையில் சென்னையின் அழகுடன் வருகிறேன்.....சென்னையின் அழகா அது என்ன\nஇப்படங்கள் எல்லாம் வெங்கட்ஜி, செந்தில் சகோ அவர்களின் படங்களுக்கு நிகர் இல்லைதான். எனினும், எனது ஆர்வ மேலீட்டினால் என் மூன்றாவது கண் வழிச் சிறைப்படுத்தியவை\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 9/30/2016 07:24:00 முற்பகல் 41 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவ விவரணம், நான் எடுத்த நிழற்படங்கள்\nசெவ்வாய், 27 செப்டம்பர், 2016\n(நெல்லைத் தமிழன் அவர்கள் \"சேவை\" செய்யும் குறிப்பை எங்கள் ப்ளாகில் \"திங்க\" வில் கொடுத்திருந்ததால், எங்கள் தளத்தில் இதனைக் குறித்து என் நினைவுகளைப் பதிவாக்கியது நினைவுக்கு வர அதை இங்கு மீள் பதிவாகத் தருகிறேன்\n எனக்குப் பிடித்த உணவுப் பதார்த்தத்தைப் பற்றிய என் நினைவுகள்.\nஇப்போதெல்லாம், பெரும்பாலான கல்யாணங்களில், காலை உணவு அல்லது மாலையில் பரிமாறப்படும் உணவு வகைகளில் ஒன்றாக சேவை இடம் பெறுகிறது. நன்றி: ரெடிமேட் சேவை ப்ரான்ட்ஸ். இது நொடியில் தயார் என்று எளிதாக்கப்பட்ட 5 நிமிடத்தில் தயாராகும் சேவை. அக்மார்க் மூல சேவையை அவ்வளவு எளிதாகப் பெரும் கூட்டத்திற்குச் செய்து விடமுடியாது. அதனுடைய நல்ல மணம், குணம் இந்த ரெடிமேட் சேவையில் இல்லவே இல்லை. அது தனிச் சுவை. அந்த ரெடிமேட் சேவையைச் சாப்பிட்ட போது எனக்கு மூலவடிவ அக்மார்க் சேவையைக் குறித்த என் இளமைக்கால நினைவுகள் மனதில் வந்தது. நிற்க,\nஇடியாப்பத்தையும், சேவையையும் குழப்பிக் கொள்பவர்களும் உண்டு. இடியாப்பம் என்பது பச்சரிசி மாவில் செய்யப்படுவது. பிழிந்து, ஆவியில் வேகவைப்பது, மாறாகப் புழுங்கல் அரிசியில் செய்யப்படுவது, வேகவைத்துப் பிழியப்படுவது நான் குறிப்பிடும் சேவை.\nஎப்பொழுதெல்லாம் எனது தாய் வழிப் பாட்டி இதைச் செய்ய நினைத்து புழுங்கல் அரிசியை ஊறப் போடுகிறார்களோ அன்றேல்லாம் “ஏய் குட்டிகளா இன்னிக்கு டிபன் சேவை எனக்குத் தேவை உங்கள் “சேவை” என்று ஏதோ அறிவிப்புப் பலகையில் எழுதுவது போல் குறிப்பிடுவது வழக்கம். இங்கே குட்டிகள் என்பது நாங்கள் தான். மாமா, அத்தை குழந்தைகள் என்று நாங்கள் 10 பேர். எல்லோரும் “ஹே எனக்குத் தேவை உங்கள் “சேவை” என்று ஏதோ அறிவிப்புப் பலகையில் எழுதுவது போல் குறிப்பிடுவது வழக்கம். இங்கே குட்டிகள் என்பது நாங்கள் தான். மாமா, அத்தை குழந்தைகள் என்று நாங்கள் 10 பேர். எல்லோரும் “ஹே” என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்போம்.\nஆனால் அதே சமயம் பாட்டியின் “உங்கள் சேவை” என்பதைக் கேட்டு நாங்கள் எல்லோரும் பதுங்குவதும் நடக்கும். ஏனென்றால், அந்தக் காலகட்டத்தில், 38 வருடங்களுக்கு முன், இந்தச் சேவையை செய்வது எவ்வளவு கஷ்டம் என்றும், செய்வதற்கு எங்களைத்தான் ஈடுபடுத்துவார்கள் என்பதும் எங்களுக்கல்லாவா தெரியும்\nஅப்படியாகப்பட்டச் சேவையை எங்கள் வீட்டில் செய்யும் நாள் ஏதோ விழா எடுப்பது போல இருக்கும். பெரும்பாலும் சனிக் கிழமையோ, ஞாயிற்றுக் கிழமையோதான் நல்ல முகூர்த்த நாளாகக் குறிக்கப்படும். அந்தக் கிழமைகளில்தானே நாங்கள் வீட்டில் இருப்போம். பெரும்பாலும் சனிக் கிழமையோ, ஞாயிற்றுக் கிழமையோதான் நல்ல முகூர்த்த நாளாகக் குறிக்கப்படும். அந்தக் கிழமைகளில்தானே நாங்கள் வீட்டில் இருப்போம்\nஇந்த இடத்திலே எங்கள் பாட்டியைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். எங்கள் குடும்பம் பெரிது. நாங்கள் அனைவரும் ஒரே கூரையின் கீழ் கூட்டுக் குடும்பமாக, இந்தப் பாட்டியின் (என் அம்மா வழி) அரசாட்சி, அரசி ஆட்சியின் கீழ் இருந்தோம். உங்களுக்கே புரியும் அரசி ஆட்சி எப்படி இருந்திருக்கும் என்று பாட்டியை இந்திராகாந்திப் பாட்டி என்றுதான் அழைப்பது வழக்கம். ஊரே அவர்களுக்குப் பயந்து மரியாதை கொடுக்கும் அளவு “She commanded respect and was a terror woman to many”. இரும்புப் பெண்மணி பாட்டியை இந்திராகாந்திப் பாட்டி என்றுதான் அழைப்பது வழக்கம். ஊரே அவர்களுக்குப் பயந்து மரியாதை கொடுக்கும் அளவு “She commanded respect and was a terror woman to many”. இரும்புப் பெண்மணி அவரது பிடியில்தான் எங்கள் எல்லோரது குடும்பமும். எங்கள் குடும்பத்திலேயே மொத்தம் 18 பேர். அத்துடன் கொச்சியிலிருந்த பாட்டியின் தங்கையும், அவர்களது சில குழந்தைகள���ம் சேர்ந்தார்கள் என்றால் மொத்தம் 25 பேர் ஆகிவிடும். அதனால், பெரும்பாலும் 5 கிலொ புழுங்கல் அரிசியாவது - டொப்பி அரி என்று சொல்லப்படும் (IR20) – 4, 5 மணி நேரம் ஊறப் போடுவார்கள். இப்போதுதான் பிரச்சனையே ஆரம்பிக்கும்.\nபெரியோர்களில் ஆண் மக்கள் யாரும் சமையலறைக்குள் எட்டிக் கூடப் பார்க்க மாட்டார்கள். பெண்களில் வீட்டு மருமகள்கள் ஏதாவது காரணம் சொல்லி இதில் தலையிடாமல் வேறு வேலைகளுக்குப் போய் விடுவார்கள். இறுதியில் என் அம்மாவும், பாட்டியின் தங்கையும் தான். அம்மா பாத்திரம் கழுவும் வேலையிலும், பாட்டியின் தங்கை எங்களை மேய்ப்பதிலும், ஆக நாங்கள்தான் சேவை செய்வதில் “சேவை” செய்ய வேண்டும்.\n“ஏய்...மாலூ இங்க வாடிக் குட்டி. அரைக்கறதுக்கு ஒரு கை கொடு.” என் பாட்டியின் அதிகாரக் குரல் ஒலிக்கும். அப்போதெல்லாம் கல்லுரல்தான்.\n“பாட்டி எனக்கு நாளைக்குப் பரீட்சை இருக்கு பாட்டி. படிக்கணும்” என்று சொல்லும் போதே அவளுக்கு கால் நடுங்கிக் கொண்டிருக்கும்.\nஅவள் கையில் இருக்கும் புத்தகம் தலை கீழாக இருக்கும். அதாவது அவள் தலை கீழாகப் படிக்கிறாள் என்று அர்த்தம். அவள் விடை எழுதினால் அது அச்சு அசலாக, ஒரு வார்த்தை கூட பிசகாமல், அப்படியே புத்தகத்தில் உள்ளது போல இருக்கும். சரி அதை விடுங்கள். இப்போது எங்களுக்கும் அந்த பயம் தொற்றிக் கொண்டு காரணத்தை யோசிக்க ஆரம்பித்து விடுவோம்.\n“கேசவா, நீ வாடா இங்க” அடுத்த அழைப்பு. இவனுக்குக் கால் ஒருபோதும் நடுங்காது. வாய் ஜாலத்தில் கில்லாடி. “பாட்டி உங்களுக்குக் கண்டிப்பா ஹெல்ப் பண்ணிருப்பேன். ஆனா, உங்களுக்கே தெரியும், இந்தத் தடவை நான் கணக்குல 100 மார்க் வாங்கணும்னு. அப்படி இல்லனா நீங்க என் ரிப்போர்ட் கார்டுல எங்க அப்பாவ sign போட விட மாட்டேள். உங்களுக்கே உங்க வார்த்தை மறந்து போச்சா பாட்டி. நான் கணக்கு போட்டுண்டு இருக்கேன்” என்று அருமையாக வெண்ணை தடவிய வார்த்தைகள் வரும். அவன் கணக்கு வேறு. “பாட்டி உங்களுக்குக் கண்டிப்பா ஹெல்ப் பண்ணிருப்பேன். ஆனா, உங்களுக்கே தெரியும், இந்தத் தடவை நான் கணக்குல 100 மார்க் வாங்கணும்னு. அப்படி இல்லனா நீங்க என் ரிப்போர்ட் கார்டுல எங்க அப்பாவ sign போட விட மாட்டேள். உங்களுக்கே உங்க வார்த்தை மறந்து போச்சா பாட்டி. நான் கணக்கு போட்டுண்டு இருக்கேன்” என்று அருமையாக வெண்ணை தடவிய வார��த்தைகள் வரும். அவன் கணக்கு வேறு அப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் மனம் வேறு யாரை மாட்டி விடலாம் என்று கணக்குப் போடத் தொடங்கி விட்டிருக்கும். அவனுக்குப் பதிலாகப் போவதற்கு வேறு ஒருவரைக் கெஞ்சுவான்.\n“என்னடா, என்ன மாட்டி விடப் பாக்கறியா, அஸ்கு புஸ்கு. போனதடவ நான் Science ல, 38 மார்க்குதான் வாங்கிருந்தேன். பாட்டி sign போட விடமாட்டானு தெரிஞ்சு நான் அதை 83 ஆக்கின ரகசியத்த நீ பாட்டிகிட்ட போட்டு உடைச்சைலயா முடியாது போ. வேற ஆளப் பாரு”\n“ஆசை,தோசை, அப்பளம், வடை, என்னால முடியாது. நான் தான் பாட்டிக்கு நேத்திக்கு கால் பிடிச்சு விட்டேன். அதனால வேற யாரையாவது கூப்பிட்டுக்கோ” இது இன்னொரு நபர்.\n“பாட்டி, இவங்க எல்லாரும் வந்தா நானும் வருவேன். இல்லனா நானும் இல்ல” இது என்னுடைய பதில்.\nஅவ்வளவுதான். பாட்டி கோபத்தின் உச்சிக்கே போய்விடுவார். இடுப்பில் கைககளை வைத்துக் கொண்டு, கண்களை உருட்டி, கத்திக் கொண்டு கம்பு அல்லது விறகுக் கட்டையை எடுக்கச் செல்லும் போது, நாங்கள் எல்லோரும் தாக்குப் பிடிக்க முடியாமல் ஒன்று சேர்ந்து விடுவோம். Unity is Strength உடனே, ஒரு அவசரகாலக் கூட்டம் எங்களுக்குள் போடப்படும்.\nரகசியமாக ஒரு சில விஷயங்கள் பரிமாறிக் கொள்ளப்படும். அதாவது, யாருக்கு அதிகமான பப்படங்கள், யார் யார் அவர்களது பங்கில், எத்தனை சதவிகித சேவையை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும், யாருடைய உடையை யார் யார் ஒரு சில நாட்கள் அணிந்து கொள்ளலாம், ரிப்பன், குச்சி மிட்டாய், குச்சி ஐஸ், நெல்லிக்காய், பஞ்சு மிட்டாய், மாங்காய், வளையல்கள், மயில் இறகு, (புத்தகத்தின் நடுவில் வைத்து குட்டி போடும் இறகு), புத்தகத்தின் இடையில் மறைத்து வைத்துப் படிக்க கதை புத்தகங்கள், அந்த ரசசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சத்தியப் பிரமாணங்கள், அறிவியல் ரெக்கார்ட் நோட்டில் யார், யாருக்கு வரைந்து கொடுப்பது, இம்பொஸிஷன் எழுதுவது, வீட்டுப்பாடம் செய்து கொடுப்பது, இரவு ஒரே மின் விசிறியின் அடியில் பாட்டி நடுவிலும் எல்லோரும் அவரைச் சுற்றிதான் எல்லோருக்கும் படுக்கை என்பதால் யார் அதன் நேர் அடியில், யார் யார் எங்கு என்ற எல்லைப் பிரிவு என்று பலதும் பேசப்பட்டு, எல்லோரும் ஒத்துக்கொண்டவுடன், கையில் சத்தியம் அடித்துவிட்டுப் பாட்டிக்கு உதவச் செல்வோம். இங்குதான், இப்படித்��ான் ஊழலே தொடங்குகிறதோ\nஇதில் என் அம்மாவும், பாட்டியின் தங்கையும் எங்களுடன் சேர்ந்து கொள்வார்கள். “உங்களுக்கு ஆதரவா பெரியவங்களுமா எதற்கு” என்று கேள்வி வரலாம். இவர்கள் இருவரும் எங்களுக்குத் தாராளமாக சேவையும், பப்படங்களும் தருவார்கள். “அம்பலப்புழா பாயாசம்” மிகவும் பிரபலம். அதைச் செய்வதில் விற்பன்னர்களான இவர்கள் இருவரும் ஸ்பெஷலாக பாட்டிக்குத் தெரியாமல் எங்களுக்குச் செய்து தருவது ‘போனஸ்’. ஏன் எதற்கு” என்று கேள்வி வரலாம். இவர்கள் இருவரும் எங்களுக்குத் தாராளமாக சேவையும், பப்படங்களும் தருவார்கள். “அம்பலப்புழா பாயாசம்” மிகவும் பிரபலம். அதைச் செய்வதில் விற்பன்னர்களான இவர்கள் இருவரும் ஸ்பெஷலாக பாட்டிக்குத் தெரியாமல் எங்களுக்குச் செய்து தருவது ‘போனஸ்’. ஏன் எதற்கு பதிலாக, நள்ளிரவில், கோவிலுக்கு அருகில், திறந்த வெளி அரங்கில் சினிமா போடும்போது, பாட்டிக்குத் தெரியாமல் ரகசியமாக இவர்கள் அங்கு போவதற்கு உதவ வேண்டும். இதில் என்ன வேடிக்கை என்றால், பாட்டி எங்களுக்கு முன்னரே அங்கு போயிருப்பார்கள். “தில்லானா மோகனாம்பாளில்” வருவது போலத்தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஊழலிலிருந்து, இப்போது திரும்ப சேவைக்கு வருகிறேன்.\nபாட்டியும் நாங்களும் அரைத்து முடித்தவுடன், பாட்டி அந்த மாவை ஒரு பெரிய பித்தளை உருளியில் போட்டு வணக்குவார்கள். அதிலும் எங்கள் பங்களிப்பு உண்டு. அது திரண்டு வந்தவுடன் அதை பெரிய பெரிய கொழுக்கட்டைகளாக “ஸ்..ஸ்ஸ் ஆஅ” என்று பிடித்துக் (சூட்டோடு) கொடுக்க, பெரிய பித்தளைப் பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் இந்தக் கொழுக்கட்டைகளைப் போட்டு மூடிவிடுவார்கள். அவை கொதிக்கும் போது ஒரு மணம் வீடு முழுவதும் வரும் பாருங்கள்\nஅவை வெந்ததும் கடைசிப் பருவம், பிழிவது. அதுதான் உள்ளதிலேயே மிகவும் கஷ்டமான வேலை. இதைப் பிழிவதற்கென்றே சேவை நாழி என்ற ஒன்று உண்டு. அது முக்காலி போல, நடுவில் மிக, மிகச் சிறிய துவாரங்களுடன் ஒரு கிண்ணத்துடன், மேலே ஸ்க்ரூ ஜாக்கு போல (Screw Jack) அமைப்புடன் இருக்கும். இரும்பினால் ஆனதாக இருக்கும். அந்தக் கிண்ணத்தில் வெந்தக் கொழுக்கட்டையை ஒவ்வொன்றாகச், சூடாக இருக்கும்போதே போட்டு, ஸ்க்ரூ ஜாக்கின் ஒரு பக்கம் ஒருவர், இன்னொரு பக்கம் இன்னொருவர் கை கொடுத்து, சுற்றி, ஒருவர் ம���றி ஒருவராக, எல்லா கொழுக்கட்டைகளையும் பிழிந்தெடுப்போம்.\nபிழியும்போது நூடுல்ஸ் போன்று ஆனால் மிக மிக மெலிதாக வெளியில் வரும். அப்படிப் பிழியும் போது அந்த ஆவி பறக்க ஒரு மணம் வரும் பாருங்கள் அது இன்றும் இன் நினைவில் உள்ளது. இதைச் செய்யும் போது நாக்கு நீர் விடத் தொடங்கி விடும். பின்னர் பிழிந்ததை பாட்டி ஒரு பெரிய தாம்பாளத்தில் பரப்பி அதில் தேங்காய் எண்ணையைத் தெளித்து வைப்பார்கள். “நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த” என்று சொல்லுவது போல, தீயாக வேலை செய்து முடிக்கும் போது, அந்த சேவையைப் பார்த்ததும், “தோள்பட்டை வலியா” போயே போச். போயிந்தி இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும்போது, மறுபுறம் எங்களில் சிலர் 5, 6 தேங்காயை உடைத்துத் துருவி புளிசேரி செய்வதற்கு உதவுவார்கள்.\nஎன் கல்யாணத்திற்குப் பிறகு 8 வருடங்கள் திருவனந்தபுர வாழ்க்கை. கல்யாணச் சீராக இந்தச் சேவை நாழியும் என்னுடன் வந்தது. எனது புகுந்த வீட்டவர்கள் எல்லோரும் சென்னைவாசிகள். அவர்களுக்கு இந்தச் சேவை நாழியைப் பார்த்து வியப்பு. அதனால் அவர்கள் எங்கள் வீட்டிற்கு வரும் சமயம் எல்லாம் இந்த சேவை தவறாது இருக்கும். அச்சமயத்தில் அரைப்பான் (க்ரைண்டர்) வந்து விட்டதால் அரைப்பது எளிதாகி விட்டது. ஆனால் இவர்கள் யாராவது சொல்லாமல் கொள்ளாமல் வந்தால் சேவை கிடைக்காது. அப்படி இருக்கும் சமயம்தான் அந்த நல்ல இனிய செய்தி வந்தது.\nநாங்கள் குடியிருந்த கிழக்கே கோட்டைப் பகுதியில், ஆனைவால் தெருவில் இருந்த சிறு உணவகம் ஒன்றில் (மெஸ்) சேவை, புளிசேரி செய்து பப்படத்துடன் தருவதாகச் சொல்லவும், அப்புறம் என்ன திடீரென்று வருபவர்களுக்கு அங்கிருந்துதான் சேவை வாங்கி வருவேன். இப்படிப் போகப் போக, அந்த மெஸ்ஸில் என்னைக் கண்டதுமே அந்த மெஸ்ஸை நடத்தியவர் “டேய் திடீரென்று வருபவர்களுக்கு அங்கிருந்துதான் சேவை வாங்கி வருவேன். இப்படிப் போகப் போக, அந்த மெஸ்ஸில் என்னைக் கண்டதுமே அந்த மெஸ்ஸை நடத்தியவர் “டேய் அம்பி “சேவை மாமி” வந்திருக்கா கேட்டியா...ஒரு நாலு பார்சல் சேவை, புளிசேரி, நாலு பப்படம், பின்னே கூட ரண்டு பப்படம் கூடி எடுத்தோண்டு வா கேட்டியா” என்று கூவி என்னை “சேவை மாமி” ஆக்கி விட்டார். என்னை மாமி ஆக்கியதில் அந்த ஆள் மீது எனக்கு பயங்கர கோபம். இப்போதும் அம்பி “சேவை மாமி” வந்திருக���கா கேட்டியா...ஒரு நாலு பார்சல் சேவை, புளிசேரி, நாலு பப்படம், பின்னே கூட ரண்டு பப்படம் கூடி எடுத்தோண்டு வா கேட்டியா” என்று கூவி என்னை “சேவை மாமி” ஆக்கி விட்டார். என்னை மாமி ஆக்கியதில் அந்த ஆள் மீது எனக்கு பயங்கர கோபம். இப்போதும் வேறு வழி இல்லாமல் சேவை வேண்டுமே அதனால் பல்லைக் கடித்துக் கொண்டு வாங்கி வருவேன்.\nஇப்போதெல்லம், இது செய்வது மிக எளிதாகி விட்டது. வீட்டில் அடிக்கடி செய்வதுண்டு. புகுந்த வீடு மற்றும் பிறந்த வீட்டுக் குழந்தைகள், அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், ஐரோப்பாவிலும் வளரும் இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கும் “boiled rice noodles” என்றும் இடியாப்பத்தை “raw rice noodles” என்றும் அறிமுகப்படுத்தி விட்டேன். பெயர் வேண்டுமானால் அவர்களுக்கு ஏற்றார் போல மாறலாம். ஆனால் சேவை சேவைதான்\nஅப்படி இருந்த சமயம், 15 வருடங்களுக்கு முன் கணவரின் வேலை நிமித்தம் அமெரிக்கா செல்ல வேண்டிய நிர்பந்தம். சேவை நாழியை விடுவேனா என்னுடன் அமெரிக்கப் பயணம். செக் இன் பெட்டியில். நல்ல வேளை எந்த விமான நிலையத்திலும் இதனை ஏதோ ஒரு ஆயுதம் என்று நினைத்து என்னைச் சந்தேகப்படவோ, அதை வெளியில் தூக்கி எறியவோ இல்லை. அதுவும் ட்வின்டவர் தகர்க்கப்பட்ட நேரம்.\nநாங்கள் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், சமையல் அறையில் கழிவுநீர்க் குழாயில் ஒரு சிறிய பிரச்சனை வந்தது. அதைச் சரி செய்ய வந்தவர் மெக்சிக்கோவைச் சேர்ந்தவர். அவர் கண்ணில் இந்த சேவை நாழி பட்டு விட்டது. அவருக்கு இதைப் பார்த்ததும் ஒரே வியப்பு\nஅவர் பேசிய ஆங்கில உச்சரிப்பு எனக்குப் புரிய கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. அவருக்கு ஏற்றார் போல சொல்ல எனக்கு அமெரிக்க ஆங்கில உச்சரிப்பு பழகியிராததால் முதலில் தயங்கினாலும், இதன் புகழைப் பரப்பும் நோக்கம் என்னைத் தூண்டி விட, இந்தியாவின் தென் கோடியில் வழக்கத்தில் இருக்கும் சேவையின் மகத்துவத்தைப் பற்றி உலகிற்கு அறிவிப்பது எனது கடமை என்று நினைத்து பெருமையுடன் “par boiled rice noodles” என்று நாமகரணம் சூட்டி (அவரிடம் string hoppers என்றும் விளக்கம் அளித்து) அவருக்கு விவரித்தேன். அவர் ஆர்வத்துடன், இடையில் எல்லாம் சந்தேகம் எழுப்பி, கேள்வி கேட்டு (மாணவர்கள் கூட இப்படிக் கேள்வி கேட்க மாட்டார்கள்) எல்லாம் முடிந்த பின் அவர் கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வி\n“இப்போது எனக்கு அதை டெமோ செய்து காட்ட முடியுமா” என்று நான் மயங்கி விழாத குறைதான்.\nநான் அவரிடம் “நான் டெமோ என்ன சேவையே செய்து தருகிறேன், ஆனால், நீங்கள் டெமோ பார்க்க வேண்டும் என்றால் ஒரு பாதி நாளாவது எங்களுடன் செலவிட வேண்டி இருக்கும்” என்று சொன்னதுதான் தாமதம், அவர் மயங்கியே விழுந்து விட்டார்\nஇருந்தாலும் எனக்கு நம் சேவையின் மகத்துவத்தை அமெரிக்காவில் பரப்பியதில் ஒரு மகிழ்ச்சியே வீட்டிற்கு வந்த அன்பர்களுக்கு எல்லாம் சேவை செய்தே அதன் புகழைப் பரப்பிவிட்டேன். ஒரே வருடத்தில், திரும்பவும் இந்தியா வரவேண்டிய நிர்பந்தம். வந்தாயிற்று. அமெரிக்க நண்பர்கள், என்னை மிஸ் பண்ணுவதை விட சேவையை மிஸ் பண்ணுவதாகக் கூறினார்கள். சேவையின் புகழைப் பரப்பிய என் “சேவை” வாழ்க வீட்டிற்கு வந்த அன்பர்களுக்கு எல்லாம் சேவை செய்தே அதன் புகழைப் பரப்பிவிட்டேன். ஒரே வருடத்தில், திரும்பவும் இந்தியா வரவேண்டிய நிர்பந்தம். வந்தாயிற்று. அமெரிக்க நண்பர்கள், என்னை மிஸ் பண்ணுவதை விட சேவையை மிஸ் பண்ணுவதாகக் கூறினார்கள். சேவையின் புகழைப் பரப்பிய என் “சேவை” வாழ்க\nசேவையை மிக எளிதாகச் செய்ய “சேவை மாஜிக்” என்று சேவை செய்யும் உபகரணம் ஒன்றை, கோயம்புத்தூரில் அறிமுகப்படுத்தியிருப்பதாக, 2008 ஆம் வருடம் அறிய நேர்ந்தது. உடனே என் அமெரிக்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அதைத் தெரியப்படுத்தினேன். அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. எத்தனை பேர் அதை வாங்கினார்களோ அது வெற்றியடைந்ததா தெரியவில்லை. இப்போது அது பேசப்படவில்லை. இன்னும் சந்தையில் இருக்கிறதா என்று தெரியவில்லை. அப்பொதே அதன் விலை ரூ 4000 - 5000 ற்குள் என்று நினைவு. அதன் சுட்டி இதோ.\nசேவை மாஜிக் - யூட்யூபிலிருந்து\nஇன்று என் வீட்டில் “இன்றைய டிபன் சேவை எனக்குத் தேவை உங்கள் “சேவை” எனக்குத் தேவை உங்கள் “சேவை”\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 9/27/2016 06:00:00 பிற்பகல் 46 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 23 செப்டம்பர், 2016\nசமீப காலமாக நான் கலந்து கொள்ளும் திருமணங்கள் எல்லாமே எனக்கு ஒரு புறம் பிரமிப்பையும், மறுபுறம் வருத்தம், ஆதங்கம் என்று இன்னபிற உணர்வுகளையும் ஏற்படுத்துகிறது. ஆடம்பரம், உதட்டளவுப் பேச்சுகள், குடும்ப உறவுகள் வலுவிழந்து வருவது மற்றும் இத்தனை ஆடம்பரத் திருமணங்கள் நடந்து சில மாதங்களிலேயே முறிவது.ம் குடும்ப வாழ்வு தொலைந்து வருவதும் என்று அந்த இன்னபிற உணர்வுகளை வகைப்படுத்தலாம்.\nமண்டப வளாகம் மிகப் பெரியது-நுழைவு வாயில் தோரணங்களுடன்\nஅன்றைய திருமணங்கள் என்று பழம் பஞ்சாங்கம் பேசக் கூடாதுதான். காரணம் நமது வாழ்க்கை முறை முழுவதுமே மாறிவிட்டது, மாறி வருகின்றது. என்றாலும், அன்றைய திருமணங்கள் பல நாட்கள் நடந்த போதிலும் எல்லா பொறுப்புகளும் குடும்ப அங்கத்தினருக்குள் பகிர்ந்து கொள்ளப்பட்டு கல்யாணத்திற்குத் தேவையான பலகாரங்கள் உட்பட, ஆடம்பரம் இல்லாமல், ஆடம்பரச் செலவுகள் இல்லாமல், குடும்பத்தின் ஒற்றுமையையும், உறவையும் வளர்த்தது என்பதை இங்கு மறுக்க இயலாது.\nகிராமம் என்றால் அந்தக் கிராமம் முழுவதும் பெரும்பாலும் உறவினர்களாகத்தான் இருப்பார்கள். தெரு முழுவதும் அடைத்துப் பந்தல் போடப்பட்டு, தோட்டங்களில் இருக்கும் மருதாணி பறிக்கப்பட்டு பாட்டம் பாட்டமாக அரைக்கப்பட்டு எல்லோரும் கூடி உட்கார்ந்து அதை பெரியவர்கள் சிறியவர்களுக்கு இட்டு விடுவது என்று பல நிகழ்வுகள் ஒரு குடும்பத்திற்குத் தேவையான அன்பு, பாசம் எல்லாவற்றையும் உறுதிப்படுத்தியது. இப்படியான நிகழ்வுகள் திருமண உறவின் புனிதத்தையும் வளர்த்ததுவே அல்லாமல் பணவிரயமோ இல்லை அதீதமான செலவையோ ஏற்படுத்தியது இல்லை. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழிக்கு ஆதாரமாக இருந்து வந்தது.\n பூக்கள் அல்ல. ஒப்பனை செய்து கொண்ட முள்ளங்கி. நாங்கள் அழகுக் காட்சிக்குத் தயாராகின்றோம்\nஇப்போது அதே மருதாணி இடும் நிகழ்வு சமீப காலங்களில் வட இந்திய கலாச்சாரப்படி “மெஹந்தி பார்ட்டி” என்று தமிழ்நாட்டுக் கல்யாணங்களில் நடைபெறுகின்றது. இதற்கென்று ஒரு நாள் தனியாக ஒதுக்கி விடுகிறார்கள். மிக மிக எளிமையாக நடந்து வந்த கேரளத்து மேல்தட்டு, நடுத்தர வர்கத்துக் கல்யாணங்கள் கூட சமீப காலமாக மாறி வரத்தொடங்கியிருக்கின்றன. அங்கும் இப்போது “மைலாஞ்சி பார்ட்டி” என்று நடத்தத் தொடங்கிவிட்டார்கள். இதற்கென்று தொழில் ரீதியாக பல வடிவங்களில் மிக அழகாக வரையும் கலைஞர்களும் இருக்கின்றார்கள். கலை மிக அழகான கலைதான். அதைச் செய்யும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் வருமானமும் கிடைக்கிறதுதான். தமிழகத்தில் சமூக அந்தஸ்தாகவு���் மாறிவருகிறது.\nஇங்கு பாருங்கள் எத்தனையோ ஏழைகள் ஒரு வேளைச் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருக்க, எத்தனை காய்கறிகள் ஒப்பனைகளுடன் காட்சியில் இதற்குப் பதிலாக 50 ஏழைகளுக்கு உணவு அளித்திருக்கலாம். பதிவர்களே நீங்களேனும் உங்கள் வீட்டுக் கல்யாணங்களில் தவிர்க்க முயலுங்களேன்\nஇது ஒரு புறம் இருக்க, திருமணங்கள், மிகவும் ஆடம்பரமாக, தற்போது சினிமா ஷூட்டிங்க் போல் ஆகிக் கொண்டிருக்கின்றன. ஃபோட்டோ ஷூட் என்று ஒரு தனி நிகழ்வே நடக்கிறது.\nதிரைப்படத்தில் வருவது போன்று கல்யாணப் பெண்ணை, பையன் தூக்கித் தட்டாமாலை சுற்ற, பெண் தனியாகத் தட்டா மாலை சுற்ற, அவளது பாவாடை குடை போல விரிந்து சுற்றி அமரும் போது அவளைச் சுற்றி அந்தப் பாவாடை விரிந்து இருப்பது என்று பல பல கோணங்களில், விதம் விதமாக இருவரையும் வைத்து படம் பிடித்தார்கள்.\nஇனி எதிர்காலத்தில் சினிமா தியேட்டரில் படமாக ஒரு திருமணத்தைப் போட்டாலும் போடுவார்கள். வழ வழ என்று வருமே சில புத்தகங்கள் அழகான புகைப்படங்களுடன் அப்படி வரவேற்பு ஆல்பம், புத்தகம் போல் பெரியதாக இருந்தது. அதற்கு 1.50 லட்சமாம். அப்புறம் மற்ற ஆல்பங்களைக் குறித்துக் கொள்ளுங்கள். இதற்காக கல்யாணத்திற்கு முன்பே ஏதேனும் ஒரு வெளியிடத்திற்குச் சென்று புபைப்படம், காணொளிகள் எடுப்பதும் ஆரம்பித்திருக்கிறது.\nமட்டுமல்ல சமீபத்தில் நான் பங்கெடுத்த திருமணங்களில், ஒன்றில் முன்னோட்டம் என்று சினிமாவிற்கு முன்னோட்டம் போடுவது போல் போட்டார்கள், கட்செவி (Whatsapp) குழுமத்திலும் பகிர்ந்தார்கள் அதுவும் பஞ்ச் டயலாக்குடன், இசையுடன். இப்போது இத்தகைய ஆடம்பரத் திருமணங்கள் சமூக அந்தஸ்தாகிவிட்டது. திருமணங்கள் ஆடம்பரமாகி வருகிறது ஆனால் புனிதமான உறவுகளைக் களைந்து வருகிறது. இப்படிச் செய்யப்படும் திருமணங்கள் ஒரு சில மாதங்களில் முறிந்தும் விடுகிறது என்பது மனதிற்கு வேதனையும் தருகிறது.\nகடலூரில் நான் கலந்து கொண்ட என் நெருங்கிய உறவினரின் மகனின் திருமணத்தில் நான் கண்ட புகைப்பட, காணொளிக் குழு ஸ்வாரஸ்யமாக இருந்தது. மொத்தம் புகைப்பட, மற்றும், காணொளிக் குழுக்காரர்கள் 7 பேர். அதில் ஒன்று “ஹெலி கேம்” எனப்படும் புகைப்பட, காணொளிக் கருவி. திரைப்படங்களில் கழுகுப் பார்வையில் பிரம்மாண்டமானக் காட்சிகளைக் கூட பறந்து பறந்து, மிக துல்லியமாகப் படம் பிடிக்கும், தொலையியக்கி - ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் ஹெலிக்காப்டர் புகைப்படக் கருவி.\nஹெலி கேம் பறந்து பறந்து புகைப்படம்-காணொளி எடுக்கின்றது\nஹெலி கேமை இயங்க வைக்கும் ரிமோட்\nஇப்போது இந்த ஹெலிகாப்டர் போன்று இருக்கும் இந்த புகைப்பட/காணொளிக் கருவி பறந்து பறந்து பல கோணங்களில் புகைப்படம் காணொளி எடுப்பது என்பது திருமணங்களில் பிரபலமாகி வருகிறது. ஒருவர் ரிமோட்டைக் கையில் வைத்துக் கொண்டு நடந்து கொண்டே இயக்குகிறார். நான் இதைப் பற்றி அறிந்திருந்தாலும் இது தான் முதல் முறையாக இந்தக் கல்யாணத்தில் நேரில் பார்த்தேன். நம் அருகில் நம் தலைக்கு மேலே உயரத்தில் பறந்த போது காற்று அடித்து, மெல்லிய சத்தத்துடன் பறந்தது ஸ்வாரஸ்யமாக இருந்தது. நான் அதை இயக்குபவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அதன் விலை 1.5 லட்சம். இந்த வகையில் நிழற்படம் மட்டும் எடுக்கும் வகையிலும், அதன் செயல்பாடுகளுக்கு ஏற்ப மிகக் குறைந்த விலையிலும், சாதாரண மனிதர்கள் வாங்கும் விலையிலும் இருக்கிறது. (வெங்கட்ஜி, மற்றும் செந்தில் குமார் அவர்கள் நினைவுக்கு வந்தார்கள். எனக்கும் ஆசை இருக்கிறது என்பது வேறு விஷயம்.)\nபெண்கள் பொதுவாகப் புகைப்படக் கலையில் இறங்குவது குறைவுதான். நான் இதுவரை எந்தத் திருமண நிகழ்வுகளிலும் தொழில் முறை பெண் புகைப்படக் கலைஞரைக் கண்டதில்லை. இந்தப் புகைப்பட குழுவில், ஒரு குட்டிப் பெண், சுறு சுறுப்பாக ஓடி ஓடி, கூட்டத்திற்குள் புகுந்து புகுந்து, பல கோணங்களில் ஒரு ஆண் எடுப்பது போன்று எடுத்துக் கொண்டிருந்தார். எனக்கு மிகவும் ஆர்வமுள்ள புகைப்படக் கலையில் ஒரு பெண் இப்படித் தொழில்ரீதியாக இயங்கியதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக பெருமையாக இருந்தது. ஏனென்றால், நிகழ்ச்சிகளுக்கு எடுப்பது என்பதற்கு நேரம் காலம் பார்க்காமல் இயங்க வேண்டும். பல வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிவரும்; அடிக்கடிப் பிரயாணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆண்களுடன் பணியாற்ற வேண்டிவரும். தைரியம் வேண்டும். எல்லாம் அவரிடம் இருக்கிறது.\nஅந்தப் பெண்ணிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியதில். அழைக்கப்படும் போது இப்படிக் குழுவுடன் இணைந்து கொள்வதும் உண்டு என்றாலும் அவர் தனிப்பட்ட முறையிலும் இயங்குவது தெரிந்தது. தொழில்ரீதிய��ன டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கிறார். படிக்கும் போதே நிகழ்வுகளைப் படம் பிடிக்கத் தொடங்கினாலும், தொழில்ரீதியாக இயங்க ஆரம்பித்து ஒரு வருடத்திற்கும் மேலாக ஆகிறதாம்.\nஜிங்கல் டேபி (Jinkal Dabi) புகைப்படக் கலைஞர் முகநூல் முகவரி. Jinksphotography265\nஅவர் பெயர் ஜிங்கல் டேபி (Jinkal Dabi) அவரது அனுமதியுடன் அவரது புகைப்படத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இதுதான் அவரது முகநூல் முகவரி. Jinksphotography265 அதில் அவர் கடலூர் திருமணத்தில், தான் எடுத்த திருமணப் பெண்ணின் புகைப்படங்களையும் பதிந்திருக்கிறார். அருமையாக எடுக்கிறார். தவிர ஒரு சில அழகான படங்களையும் பகிர்ந்திருக்கிறார். ஆத்மார்த்தமாக, அர்ப்பணிப்புடன் சுறுசுறுப்பாக இயங்குகிறார். தோழமை உணர்வுடன், சிரித்த முகத்துடன் அன்பாக, இனிமையாகவும் பழகுகிறார். எனக்கு நல்ல தோழியாகி விட்டார். அவரும் இங்கு நான் திருமணங்களைப் பற்றிச் சொல்லியிருக்கும் அதே கருத்துகள் அவருக்கும் இருப்பது வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.\n அவர் மேலும் பல நிகழ்வுகளுக்குப் பணியாற்றி, பெண் புகைப்படக் கலைஞராக வெற்றி பெற வாழ்த்துவோம்\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 9/23/2016 10:54:00 முற்பகல் 51 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவ விவரணம், சமூகம் வாழ்வியல் கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 1\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்ற...\nபின்னூட்டங்களுக்குப் பதில்கள் - 2\nசெயின்ட் த க்ரேட் குறும்பட அனுபவங்கள்\n (பயணத்தொடர், பகுதி 156 )\nபுதன் 191016 : பேய் ஏன் செடிகளில் குடியேறுவதில்லை\nபாரம்பரியச் சமையலில் பொடி சேர்த்த கறி வகைகள்\nவெண்பா மேடை - 146\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதூய்மை இந்தியாவும் கழிப்பறைக் கனவுகளும்\nரொம்ப நாள் கழிச்சுத் \"திங்க\"ற கிழமைக்கு ஒரு பதிவு\nஅழகிய மணவாளம் வயல்வெளி காட்சிகள் ...\nஇணையற்ற இணையப் பயிற்சி முகாம்\nஒரு வானவில்லும் நவ ராத்திரியும்..\nகேடி ஆட்சி செய்யும் புதிய இந்தியாவில் காந்தியின் சாவு தற்கொலைதான்\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள் - 2\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nரியலி கிரேட்டா தன்பர்க் : புதிய தலைமுறை பெண், அக்டோபர் 2019\nஇணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் புதுக்கோட்டை அழைக்கிறது\nகாந்தி குறித்த முதல் ஆவணப்படம்\nகேள்வி பதில் - முஸ்லிம் முரசு & குமுதம் #136\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇந்து தமிழ் திசை மாயாபஜாரில் எனது சிறுவர் கதை.\nகளம் - புத்தக விமர்சனம்\n – தமிழ் நாகரிகமா, திராவிட நாகரிகமா\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nவாய்ச் சொல் வீணர்கள் - கவிதை\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\n65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019\nநூலகம் அமைக்கும் பணிக்கான உதவிக்கோரிக்கை.\nசீமாண்டியும், சந்திராயனும் மற்றும் விக்ரம் லேன்டரும்.................\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅதிர்ஷ்டத்தை தரும் கிரகம் எது ராஜயோக வாழ்க்கையை வழங்கும் திசா புத்தி எ...\nஆணவத் தூண் - I\nதுர்கா மாதா - எனது பார்வையில்.\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nநல்லூரை நோக்கி - பாகம் 3\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படைய���ல், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 12 - வண்ணத்துப் பூச்சி\nபடபடவென அழகாய்ப் பறந்து போகும் வண்ணத்துப் பூச்சி அக்கா நீ வண்ணம் வண்ணமாய்ப் போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (3)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (15)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/07/17/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-10-16T04:41:29Z", "digest": "sha1:A2VTUPUQ2XYG2SKWSUXBTDEGSYLNUNRK", "length": 12987, "nlines": 132, "source_domain": "vanakkammalaysia.com", "title": "நாடாளுமன்ற கூட்டத் தொடரிலிருந்து எதிர்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு ! | Vanakkam Malaysia", "raw_content": "\nநெடுஞ்சாலை விபத்து – போலீஸ்காரர் மரணம்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nநெடுஞ்சாலையில் சென்ற காரில் – விடுதலைப் புலிகளின் கொடி\nநிறைமாத கர்பிணிப் பூனை மீது கொதி எண்ணெயை ஊற்றிய பாதகன் ; வெந்தன பூனையின் உடல்கள்\nகுடும்பத் தகராறு – மனைவியைக் தீயிட்டுக் கொளுத்திய கணவன்\nசமரச முயற்சிக்கான முன்னேற்பாடா : அன்வார் – அஸ்மின் சந்திப்பு\nஜசெக, அமானா இல்லாத அரசு – ஹிஷாமுடினுக்கு எச்சரிக்கை\nமுகநூலில் அவதூறு: சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- பேராசிரியர் ராமசாமி\nநாடாளுமன்ற கூட்டத் தொடரிலிருந்து எதிர்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு \nகோலாலம்பூர், ஜூலை.17- நிதியமைச்சர் லிம் குவான் எங் நாடாளுமன்ற உரிமை & சலுகை குழுவினை எதிர்கொள்ள தேவையில்லை என சபாநாயகர் டத்தோஶ்ரீ முகமட் அரீப் முகமட் யூசோப் அறிவித்ததை அடுத்து எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத் தொடரிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.\nமுந்தைய தேசிய முண்ணனி அரசாங்கத்தின் காலக்கட்டத்தில் சுமார் 15 மில்லியன் வெள்ளி ஜிஎஸ்டி கட்டணம் “திருடப்பட்டுள்ளது “ என லிம் குவான் தெரிவித்தது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் எதிர்மனு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.\nஆனால் இந்த விவகாரத்தில் லிம் குவான் எங் நாடாளுமன்ற உரிமை & சலுகை குழு முன் நிறுத்தப்பட வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. நான் எனது தீர்ப்பை வழங்கியுள்ளேன், எனது முடிவு இறுதியானது. நீங்கள் விரும்பினால் விவாதிக்க பொது கணக்குக் குழு (பிஏசி) அறிக்கைக்கு தனித் தீர்மானத்தை தாக்கல் செய்யலாம் என இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சபாநாயகர் தெரிவித்தார்.\nஜிஎஸ்டி பணத்தைத் திரும்பப் பெறுவது குறித்த பிஏசி அறிக்கையை நான் படித்தேன். செலுத்தப்படாத ஜிஎஸ்டி பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி லிம் குவான் எங் முன்வைத்த வாதங்களில் எந்தவிதமான ஆத்திரமூட்டல்களும் இடம்பெறவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஇருப்பினும் அவரின் கருத்தினை ஏற்க மறுத்த இஸ்மாயில் சப்ரி, இந்த விவகாரத்தில் “கொள்ளையர்”, “திருடியது” போன்ற வார்த்தைகளை லிம் குவான் எங் பயன்படுத்தியுள்ளார்.\nஅவரை நேரடியாக நாடாளுமன்ற உரிமை & சலுகை குழு முன் நிறுத்தப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தவில்லை. இந்த விவகாரத்தில் நாங்கள் முன்வைத்த தீர்மானம் விசாரிக்கப்பட்டு வாக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகின்றோம் என கருத்துரைத்தார்.\nஆனாலும் சபாநாயகர் தமது முடிவில் உறுதியாக இருந்தை தொடர்ந்து கூட்டத் தொடரில் அமளி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சில எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனாலும் சிறிது நேரம் கழித்து அவர்கள் மீண்டும் கூட்டத்திற்கு திரும்பினர்.\nபயண ஆவணமின்றி விமானத்தில் பயணிக்க முயன்ற 12 வயது சிறுவன்\nஇந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்:- கோயில்கள் இடிந்து சேதம்\nநெடுஞ்சாலை விபத்து – போலீஸ்காரர் மரணம்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nடிரம்பை சந்திக்கிறார் கிம் ஜோங்\n29 அடி உயரத்தில் திகில் ஏர் ஆசியா -இண்டிகோ விமானங்கள் மோதும் அபாயம் தவிர்ப்பு\nஇப்படி எப்படி என்று எங்கிட்ட எல்லாரும் கேட்கிறாங்க:- சரவணன் மீனாட்சி நடிகை ரக்‌ஷிதா \nகாஷ்மீர் பற்றிய மகாதீரின் கருத்து- பாதிப்பு இல்லை\nஇந்தியா-பாகிஸ்தான்; கலந்துரையாடி சுமூகமான முடிவை எடுங்கள் – மகாதீர்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nநெடுஞ்சாலையில் சென்ற காரில் – விடுதலைப் புலிகளின் கொடி\nநெடுஞ்சாலை விபத்து – போலீஸ்காரர் மரணம்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nநெடுஞ்சாலை விபத்து – போலீஸ்காரர் மரணம்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nநெடுஞ்சாலையில் சென்ற காரில் – விடுதலைப் புலிகளின் கொடி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/technology/content/8-headlines.html?start=40", "date_download": "2019-10-16T04:50:46Z", "digest": "sha1:D27AJAJYQKOCTVZCREPKXLUXHN4JAREO", "length": 10701, "nlines": 168, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nதமக வுடன் இல்லை பேச்சுவார்த்தை\nதமிழ் மாநில காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை - முக ஸ்டாலின்.\nஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு ஏப்ரல் 5ம் தேதிக்கு ஒத்திவைப்பு.\nசன் டிவி மீது வழக்கு பதிவு\nசிறுதாவூர் பங்களாவில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகார் கூறிய வைகோ, செய்தி வெளியிட்ட சன் டிவி மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு.\nபணத்துக்காக ஒட்டுகளை விற்கமால் மக்கள் வாக்காளிக்க வேண்டும் - சகாயம் ஜஏஎஸ்.\nதமிழக இராணுவ வீரர் க.விஜயகுமார் மறைவு: வைகோ இரங்கல்\n17.03.2016 அன்று இரவு 10.45 மணிக்கு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பனிச்சரிவு ஏற்பட்டு ஒரு இராணுவ சாவடியின் மீது பனிப்பாறைகள் சரிந்து விழுந்தன.\nமீன்பிடி சாதனங்கள் சேதம் மீனவர்கள் பேட்டி\nகச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்களைக்கொண்டு தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் பலலட்சம் ம்திபிலான மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாக தப்பி வந்த மீனவர்கள் பேட்டி.மேலும் மூன்று படகுகளிலிருந்த மீனவர்களை விசாரணை என்ற பெயரில் நடுக்கடலில் நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர் துறைமுகத்தில் மீனவர்களின் உறவினர்கள்டையே பரபரப்பு (கற்களோடு கரைதிரும்பியுள்ளனர் )\nகிராம மக்கள் முடிவு வீடுகளில் கறுப்புக்கொடி\nசங்கரன்கோவில் அருகே தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றினர்.\nவிஜயகாந்த்தை முதல்வர் ஆக்க பாடுபடுவேன்: வைகோ\nதிமுகவிற்கு இந்த கூட்டணியை கண்டு அச்சமும் கலக்கமும் ஏற்பட்டுள்ளது விஜயகாந்த்தை முதல்வர் ஆக்க பாடுபடுவேன் கூட்டணி ஆட்சி தான் அமையப்போகிறது - வைகோ.\nமக்களுடன் கூட்டணி - விஜயகாந்த்\nகூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.நான் எந்த பக்கமும் செல்லாமல் மக்களுடன் கூட்டணி - விஜயகாந்த் .\nயூகங்களுக்கு இடமளிக்க வேண்டாம் : ஜி.கே.வாசன்\nதமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி பற்றி அறிவிக்கும் வரை யூகங்களுக்கு இடமளிக்க வேண்டாம் : ஜி.கே.வாசன்.\nபக்கம் 5 / 30\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள்வி\nமத்திய அரசுக்கு மத்திய நிதியமைச்சரின் கணவர் கடும் எதிர்ப்பு\nகுப்பைகளே இல்லாத கடற்கரையில் குப்பைகளை சுத்தம் செய்த மோடி\nராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை - சீமான் …\nநிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடுமா…\nசட்டக்கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் பயங்கர மோதல் - பதறவைக்…\nதுர்கா சிலை மீது மர்ம நபர்கள் கற்கள் வீச்சு - நெரிசலில் சிக்கி பல…\nஅயோத்தியில் 144 தடை உத்தரவு - சிஆர்பிஎப் போலீஸ் படையினர் குவிப்பு…\nதேச துரோக வழக்குக்கு யார் காரணம் - மத்திய அமைச்சர் சமாளிப்பு\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எஸ்டிபிஐ ஆதரவு\nஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் …\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nதமிழகத்தை மிரட்டும் டெங்கு காய்ச்சல் - மூன்று பேர் மரணம்\nஏடாகூடமாக பேசி சிக்கலில் சிக்கிய மத்திய அமைச்சர்\nமத்திய அரசுக்கு மத்திய நிதியமைச்சரின் கணவர் கடும் எதிர்ப்பு\nதீபாவளியை முன்னிட்டு பேருந்து முன்பதிவுகள் மும்முரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/21504-strong-earth-quake-in-japan.html", "date_download": "2019-10-16T04:28:32Z", "digest": "sha1:ZWXBP76ZRGA6TQ4UOUDSSLMBCVWOZEJM", "length": 7266, "nlines": 140, "source_domain": "www.inneram.com", "title": "ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்!", "raw_content": "\nஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்\nடோக்கியோ (04 ஆக 2019): ஜப்பானில் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஹோன்ஷு தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் புக்கிஷிமா மற்றும் மி���ாகி ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டது.\nரிக்டர் அளவில் 6.3 அலகுகளாக பதிவான இன்றைய நிலநடுக்கத்தால் உண்டான சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.\n« டெக்ஸாஸை தொடர்ந்து அமெரிக்காவில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு தாக்குதல் - 10 பேர் பலி சுனிதா வில்லியம்ஸ் இஸ்லாம் மதத்தை ஏற்றாரா சுனிதா வில்லியம்ஸ் இஸ்லாம் மதத்தை ஏற்றாரா\nபாவம் ஜப்பான் மக்கள் எப்போது பார்த்தாலும் இதே பிரச்சனை\nஜப்பானை தாக்கிய பயங்கர சூறாவளி\nபாகிஸ்தான் நிலநடுக்கத்தில் 19 பேர் பலி - 300 பேர் காயம்\nநீங்க வாங்க ஆனால் அவர் வர வேண்டாம் - ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேக்\nசீமானுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்\nதமிழகத்தை மிரட்டும் டெங்கு காய்ச்சல் - மூன்று பேர் மரணம்\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமி…\nபாவம் ஜப்பான் மக்கள் எப்போது பார்த்தாலும் இதே பிரச்சனை\nமத்திய அரசுக்கு மத்திய நிதியமைச்சரின் கணவர் கடும் எதிர்ப்பு\nசீமானை சிறையில் தள்ள வேண்டும் - காங்கிரஸ் ஆவேசம்\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் கப்சிப்\nதனியார் பேருந்தில் ஆண் நண்பருடன் அலங்கோலமாக இருந்த பெண் அரசியல்வா…\nதஞ்சை அரசு மருத்துவமனையில் 995 குழந்தைகள் மரணம்\nஏடாகூடமாக பேசி சிக்கலில் சிக்கிய மத்திய அமைச்சர்\nசீமானுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்…\nபாவம் ஜப்பான் மக்கள் எப்போது பார்த்தாலும் இதே பிரச்சனை\nதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எஸ்டிபிஐ ஆதரவு\nஜப்பானை தாக்கிய பயங்கர சூறாவளி\nநடிகைகளுடன் உல்லாசம், எய்ட்ஸ் - திருச்சி கொள்ளையன் குறித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-15856.html?s=0bcb00668efa9b6cb6741e94797733cd", "date_download": "2019-10-16T04:48:10Z", "digest": "sha1:MCIRV2LHJZBD72PDBRMQSL6JNSZI5655", "length": 21043, "nlines": 72, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஒலிம்பிக் 2008 பீஜிங்க் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > விளையாட்டு > ஒலிம்பிக் 2008 பீஜிங்க்\n2008ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் திருவிழா ஆரம்பமாக இன்னமும் 75 நாட்களே உள்ளன அவை பற்றிய செய்திகளை இங்கே தொடராக பதிவோம்\nஒலிம்பிக் போட்டிக்கான உத்தியோகபூர்வ ஆங்கில இணையத்தளம்\nகாணாமல் போனோர் பட்டியலில் சேர்க்க நினைக்க,\nவர���கைப்பதிவேட்டில் உனது பெயர் இருக்க...\nகொள்ளைகொள்ளும் உனது பதிவுகள் அழைக்க...\nநான் ஓடோடி வந்தேன் படித்து சுவைக்க..\nமன்றத்தில் யாருக்கும் ஒலிம்பிக் காய்ச்சல் தொற்றலையோன்னு நினைச்சேன். உனக்கு தொற்றி இருக்கு.\nஉன் மூலம் என்னைப் பிடித்த ஜுரம், மன்றத்தில் இனி வேகமாகப் பரவிடும்.\nகாணாமல் போனோர் பட்டியலில் சேர்க்க நினைக்க,\nவருகைப்பதிவேட்டில் உனது பெயர் இருக்க...\nகொள்ளைகொள்ளும் உனது பதிவுகள் அழைக்க...\nநான் ஓடோடி வந்தேன் படித்து சுவைக்க..\nமன்றத்தில் யாருக்கும் ஒலிம்பிக் காய்ச்சல் தொற்றலையோன்னு நினைச்சேன். உனக்கு தொற்றி இருக்கு.\nஉன் மூலம் என்னைப் பிடித்த ஜுரம், மன்றத்தில் இனி வேகமாகப் பரவிடும்.\nஅமரா நான் எப்போ, எங்கே, எப்படி வருவேணு யாருக்கும் தெரியாது ஆனால் வரவேன்டிய நேரத்துக்கு வர வேன்டிய இடத்துக்கு வந்துடிவம்லோ.\nஒலிம்பிக் தீபம் ஏதன்ஸிலிருந்து பீஜீங்க்க்கு சென்ற பாதை\nஅடங்கு ராசா அடங்கு.. அவரே அடங்கிட்டார்..\nஒலிம்பிக் என்றால் என்ன பொருள் என்பது உங்களுக்குத் தெரியுமா?\"இளைஞர்களும் சமாதானமும்\"என்பதுதான் பொருள். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், பல்வேறு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்திய நகரங்களும் இளைஞர்கள்மீதான கல்வியிலும் செல்வாக்கிலும் எப்பொழுதும் கவனம் செலுத்திவருகின்றன. இளைஞர்களிடையில் ஒலிம்பிக் எழுச்சியை பரப்புவதற்கு மேலும் முக்கியத்துவம் கொடுத்துவருகின்றன. 2008ஆம் ஆண்டு, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் முதல் முறையாக சீனாவில் நடைபெறும். சீனாவில் குறிப்பாக பெய்சிங்கில் இளைஞர்களிடையில் ஒலிம்பிக் எழுச்சி பற்றிய கல்வி எப்படி நடத்தப்பட்டு வருகின்றது என்பதை இப்பொழுது அறியலாம்.\n2005ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டு கமிட்டியும், சீனக் கல்வி அமைச்சகமும் \"2008ஆம் ஆண்டு பெய்சிங்கின் துவக்கநிலை மற்றும் இடைநிலை பள்ளிக்கூட மாணவர்களுக்கான கல்வி பற்றிய திட்டத்தை\"கூட்டாக வகுத்து, பெய்சிங் வட்டாரத்திலுள்ள 20 ஒலிம்பிக் கல்விக்கான மாதிரி பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டன. இந்த பள்ளிக்கூடங்களில் பெய்சிங் 9வது பள்ளிக்கூடம் இடம்பெறுகின்றது. இந்த பள்ளிக்கூடத்தில் ஒலிம்பிக் கல்வி எப்படி நடத்தப்பட்டது என்பது பற்றி மாணவர்கள் வர���மாறு கூறுகின்றார்கள்-\n\"ஒவ்வொரு வாரமும் தேசியக் கொடி ஏற்ற விழா\"நடைபெறுவது வழக்கம். முன்பு விழா நடைபெறும் போது, தேசியக் கொடியின் கீழே உரை நிகழ்த்த வேண்டும். இப்பொழுது, இதை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுடன் இணைத்து, ஒலிம்பிக் அறிவுப் பற்றிய உரையை மாணவர்கள் நிகழ வேண்டும். வாரத்துக்கு ஒரு வகுப்பு ஒரு முறை. அனைவரும் உரை நிகழ்த்தும் வாய்ப்பு உண்டு. இவ்வாறு, நாங்கள் ஒலிம்பிக் பற்றிய அறிவை சேகரிக்க வேண்டும். இதன் மூலம், ஆசிரியர் மாணவர்களுக்கு நேரடியாக பாடம் சொல்லிக்கொடுப்பதைவிட மேலும் அதிக அறிவை பெறலாம். அத்துடன் ஒவ்வொரு வாரமும் ஒரு வகுப்பு கூட்டம் நடைபெறும் போது, இது பற்றிய கல்வியும் நடத்தப்படும் என்று மாணவர்கள் கூறினார்கள்.\nஉரை நிகழ்த்துவதை தவிர, ஒலிம்பிக் அறிவுப் போட்டிக்கான பல ஒலிம்பிக் கல்வி நடவடிக்கைகள் நடைபெறும். இந்த நடவடிக்கைகள் மூலம், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பற்றிய அறிவை மாணவர்கள் அறிந்து கொள்வதோடு, விளையாட்டுகள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் மேலும் ஆர்வம் கொண்டுள்ளனர். மேலும் முக்கியமானது என்னவென்றால், அவர்கள் ஒலிம்பிக் எழுச்சியின் சில முக்கிய அம்சங்களை படிப்படியாக கிரகித்துகொள்ளலாம். செங் மொங் என்பவர், 9வது பள்ளிக்கூடத்தில் ஒரு சாதாரன மாணவர், அவர் செய்தியாளரிடம் கூறியதாவது-\nஒலிம்பிக் விளையாட்டுகளின் எழுச்சியில், எங்களுக்கு தெரிந்த சில அறிவை தவிர, எங்களின் அன்றாட படிப்பு மற்றும் வாழ்க்கையும் இந்த அறிவை பிரதிபலிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, \"மேலும் உயரம், மேலும் வேகம், மேலும் வலிமை\"என்பது, ஒருவரின் சுய நம்பிக்கையைப் பிரதிபலிக்க வேண்டும். போன முறை நான் நிகழ்த்திய உரையின் தலைப்பு \"சவாலை எதிர்நோக்கிய எனக்கு துணிவு உண்டு\"என்பதாகும். எனது துணிவு என்றால், இன்னல்களையும் சவாலையும் எதிர்நோக்க துணிவைக் கொண்டுள்ள நான் நம்பிக்கையுடன் இருக்கின்றேன் என்பதாகும் என்றார்.\n9வது இடைநிலை பள்ளிக்கூட மாணவர்கள் ஒலிம்பிக் கல்வியில் பெற்றுள்ள உணர்வை, தமது நடவடிக்கைகளில் வெளியிட்டுள்ளனர். எடுத்துக் காட்டாக, பள்ளிகூடத்தின் சுற்றுப்புற தூய்மையில் மாணவர்கள் மேலும் கவனம் செலுத்துகின்றனர், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவர்கள் மேலும் அக்கறையை அதிகரித்துள்ளனர். முன்பைவிட மேலும் அதிகமான நேரத்தை விளையாட்டுகளில் செலவழிகின்றனர்.\n9வது பள்ளிக்கூடம் தவிர, இதர ஒலிம்பிக் கல்வி மாதிரி பள்ளிகூடங்களும் பல வேடிக்கையான நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர். பெய்சிங் மாநகரின் சுங்வென் பகுதியிலுள்ள குவாங் சி மென் பள்ளிக்கூடத்தின் வாசலின் இரு பக்கங்களிலும் உருவாக்கப்பட்ட பத்து மீட்டர் உயரமுடைய 4 ஒலிம்பிக் பண்பாட்டு சுவர்கள் ஒலிம்பிக்கின் கடந்த காலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை விளக்கிக் கூறுகின்றன. ஹைதியன் பகுதியிலுள்ள யாங் பாங்தியன் மைய துவக்கப் பள்ளிகூடத்தில் உள்ள சிறு மாணவர்கள் ஒரு வகுப்பு, ஒரு நாடு என்ற வடிவத்தில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழா மாதிரியில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள். பெய்சிங் மாநகர அரசின் கல்வி கமிட்டிக்கு இன்னொரு திட்டம் உண்டு. அதாவது, பெய்சிங்கிலிருந்து 200 பள்ளிகூடங்களைத் தேர்ந்தெடுத்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் சுமார் 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் ஒலிம்பிக் கமிட்டிகளுடன் ஒன்றுக்கு ஒன்று தொடர்பை உருவாக்குவதாகும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்யும் போது, இந்த பள்ளிக்கூடங்கள் அதனதன் தொடர்பு நாட்டிடம் அல்லது பிரசேதத்திடம் மொழியையும் பண்பாட்டையும் கற்றுக்கொள்கின்றன. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது, இந்த பள்ளிக்கூட மாணவர்கள் உரிய பிரதிநிதிகளுடன் ஒலிம்பிக் கிராமத்தில் கொடியேற்ற விழாவில் கலந்துகொண்டு, அவர்களின் போட்டிகளைப் பார்வையிடுவார்கள்.\nபெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டி மற்றும் சீனக் கல்வியமைச்சகத் திட்டத்தின் படி, ஒலிம்பிக் பற்றிய கல்வி இவ்வாண்டு முழு சீனாவிலும் 40 கோடி இளைஞர்களிடையில் மேற்கொள்ளப்படும். இதற்காக, சீனக் கல்வியமைச்சகம் இவ்வாண்டு நாடு முழுவதிலும் 500க்கும் அதிகமான முன்மாதிரி ஒலிம்பிக் கல்வி பள்ளிக்கூடங்களை நிறுவும்.\nஅடுத்த இரண்டு ஆண்டுகளில், பெய்சிங் ஒலிம்பிக் கமிட்டி ஒவ்வொரு ஆண்டின் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் திங்களில் நாடுமுழுவதிலும் இடைநிலை மற்றும் துவக்க நிலை பள்ளி மாணவர்களிடையில், பசுமை ஒலிம்பிக், அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக், சமூகவியல் ஒலிம்பிக், ஒரே உலகம், ஒரே கனவு என்ற தலைப்பில் ஒலிம்பிக் கல்வியை மேற்கொள்ளும். இந்த நடவடிக்கையில், படம் எடுப்பது, ஓவியம் தீட்டுவது, கவிதை, அழகு கையெழுத்துக் கலை முதலிய நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.\nஒழுக்கப் பயிற்சியை நம்பிக்கையை வலுப்படுத்தும் அதே வேளையில், உடல் பயிற்சியில் ஈடுபட்டு, துணிவு எழுச்சியையும் தனி குணத்தையும் வளர்க்க வேண்டும். இதுவே, ஆற்றல் மிக்க புதிய கல்வி அமைப்புமுறையாகும். எனவே, ஒலிம்பிக்கின் முக்கிய அம்சம், கல்வியாகும். இளைஞர்கள் உலகின் எதிர்காலமாவர். ஒலிம்பிக்கின் எதிர்காலமும் அவர்களே. அவர்களிடையில் ஒலிம்பிக் பற்றிய கல்வியை நடத்துவது, ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. 9வது இடைநிலை பள்ளிக்கூடத்தின் தலைவர் மா பௌ செங் கூறியதாவது-\nஒலிம்பிக் கல்விக்கான முன்மாதிரி பள்ளிக்கூடங்களை நிறுவுவதன்மூலம், நாங்கள் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு செழுமையான ஒலிம்பிக் கல்வி மரபுரிமை செல்வத்தை தயாரிக்க வேண்டும். சீனாவிற்கும் பெய்சிங்கிற்கும் முழு ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கும் எங்கள் சொந்த பங்கை ஆற்ற வேண்டும் என்றார்.\nஒலிம்பிக் பிரதான விளையாட்டு அரங்கு\nஉள்ளக ஒலிம்பிக் விளையாட்டு திடல்\nஓலிம்பிக்கை சிறப்பாய் பகிந்து வரும் சுட்டிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஓலிப்பிக்கை மிக அற்புதமாய் தமிழிமன்றத்தில் ஒளிரவைக்கும் சுட்டிக்கு வாழ்த்துக்கள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125710", "date_download": "2019-10-16T04:47:13Z", "digest": "sha1:47YNEUYKN2EBSCLNNXC7KPIE55D2TF7M", "length": 15242, "nlines": 54, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Most industries freeze due to recession: Oct. The 3rd week of nationwide agitation ... Congress party invites opposition leaders,பொருளாதார மந்தநிலையால் பெரும்பாலான தொழில்கள் முடக்கம்: அக். 3வது வாரம் நாடுதழுவிய போராட்டம்", "raw_content": "\nபொருளாதார மந்தநிலையால் பெரும்பாலான தொழில்கள் முடக்கம்: அக். 3வது வாரம் நாடுதழுவிய போராட்டம்\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஜெயந்தி தினம்: புது முறையில் ட்விட்டரில் மோடி மரியாதை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்\nஎதிர்க்கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு\nபுதுடெல்லி: பொருளாதார மந்தநிலையால், நாட்டி���் ஜவுளி, ஆட்டோமொபைல், வீட்டுவசதி உள்ளிட்ட தொழில்கள் முடங்கிய நிலையில், வருகிற அக்டோபர் 3வது வாரத்தில் நாடுதழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்ட அழைப்பு விடுத்துள்ளது. மேலும், 3 மாநில தேர்தலால் கட்சிகள் பாஜ கட்சிக்கு எதிரான வியூகங்களை வகுத்து வருகின்றன. கடந்த 12ம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அனைத்து மாநில தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில தலைவர்கள், சட்டசபை காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்றாலும்கூட, இக்கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கவில்லை.\nகூட்டத்தில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, ஊக்குவிப்பாளர்கள் அணியை உருவாக்குதல் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும், மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் குறித்தும், மத்திய பாஜ அரசின் தோல்விகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்தும் ஆலோசனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து அறிக்கை ஒன்றை வௌியிட்டார். அதில், ‘நாடு மிகவும் கடுமையான பொருளாதார மந்தநிலையை சந்தித்துள்ளது. கடந்த காலாண்டில் 5 சதவீத வளர்ச்சி விகிதம் என்பது 6 ஆண்டுகளில் மிகக் குறைவு. பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியும் 15 ஆண்டுகளில் மிகக் குறைவு. பொருளாதாரத்தின் பல முக்கிய துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.\nஅதன் தொடர்ச்சியாக, நாட்டின் தற்போதைய பொருளாதார மந்தநிலை குறித்தும், ஒத்த கருத்துகளை உடைய கட்சிகளுடன் இணைந்து நாடு தழுவிய போராட்டம் நடத்துவது என்றும், பிரசார கூட்டங்களை நடத்துவது என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக, பொருளாதார பிரச்னை, தொழில்கள் முடக்கம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தை அழைக்க காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. இ���ுப்பினும், கூட்டத்தின் தேதி இன்னும் முடிவு செய்யவில்லை. இதற்காக எதிர்க்கட்சி தலைவர்களின் சந்திப்பு அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அப்போது, அக். 15 முதல் 25ம் தேதி வரை நாடு தழுவிய போராட்டத்தை நடத்தவும், செப். 28 முதல் 30ம் தேதி வரை நாட்டின் பொருளாதார மந்தநிலையை கண்டித்து பொது கூட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nமேலும், ஆலோசனை கூட்டத்திற்கு, எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் தரப்பில் அழைப்பு விடுத்துள்ளது. இதனால், அடுத்த சில நாட்களில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் மற்றும் நாடு தழுவிய போராட்டம் நடப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளது. இதற்கிடையே, மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தலில், ஜம்மு - காஷ்மீர் 370வது பிரிவு ரத்து மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் அடைப்பு, தேசிய குடிமக்கள் பதிவு (என்ஆர்சி) ஆகியவற்றை மையப்படுத்தி ஆளும் மத்திய பாஜ அரசு பிரசார யுக்திகளை கையில் எடுத்துள்ளது. ஆனால், பொருளாதார மந்த நிலையால், நாட்டில் ஜவுளி, ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டுவசதி போன்ற துறைகள் முடங்கியுள்ளது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரசார யுக்தியை கையாண்டு உள்ளன.\nநேற்று, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில், சுங்கக் கட்டணம் உயர்வு, போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை அதிகரிப்பு, டீசல் விலை உயர்வு, லாரி தொழிலை பாதுகாத்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடந்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக, நாட்டின் பொருளாதார மந்தநிலை மற்றும் தொழில்கள் முடக்கம் ஆகியவற்றை கண்டித்து பல்வேறு தொழில் அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஜெயந்தி தினம்: புது முறையில் ட்விட்டரில் மோடி மரியாதை\nபிரதமருக்கு வரவேற்பு அளித்த விவகாரம்: பாஜகவில் மீண்டும் வெடித்தது சர்ச்சை\nசமையல் செய்து கொண்டிருந்த போது காஸ் சிலிண்டர் வெடித்து 10 பேர் பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்\nவிஞ்ஞானி நம்பிநாராயணனுக்கு ரூ1.30 கோடி நஷ்டஈடு வழங்க சிபாரிசு\nதிருவனந்தபுரம் சப்-கலெக்டராக பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி இன்று காலை பொறுப்பேற்றார்\nநடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்: ரிசர்வ் வங்கி தகவல்\nஉச்சநீதிமன்றத்தில் இன்று முஸ்லிம் தரப்பு இறுதிகட்ட வாதம்: அயோத்தியில் 144 தடை உத்தரவு: பாதுகாப்பு பணியில் கூடுதல் சிஆர்பிஎப் வீரர்கள்\nபூஷண் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ4,025 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை\nதிருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்: ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு\nமக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 8,026 பேரில் 6,897 பேரின் டெபாசிட் காலி: தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/tags/91-route_des_cretes&lang=ta_IN", "date_download": "2019-10-16T05:53:41Z", "digest": "sha1:CAMBKXECACB7PY327X6P3KIYDJZKUATA", "length": 6684, "nlines": 162, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "Mot-clé Route des Crêtes | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/ilayarajaa-mesmerises-12000-odd-crowd-silicon-valley-170734.html", "date_download": "2019-10-16T05:29:02Z", "digest": "sha1:6T7GVOJSOSOFJRJ4SSOJSOBRUV5GMYXJ", "length": 24931, "nlines": 212, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிலிக்கான்வேலியில் இளையராஜாவின் இன்னிசை: ஹைடெக் ரசிகர்கள் ஆரவாரம் | Ilayarajaa mesmerises 12000 odd crowd in Silicon Valley | எழுந்து போக மறந்த ரசிகர்கள்... கிற��்கடித்த ராஜ இசை... சிலிக்கன்வேலியை சிலிர்க்க வைத்த இசைஞானி! - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n35 min ago இது என்ன அட்லீக்கு வந்த சோதனை சிக்கலில் பிகில்.. படத்திற்கு தடைக்கோரி வழக்கு சிக்கலில் பிகில்.. படத்திற்கு தடைக்கோரி வழக்கு\n42 min ago “ஒரு வழியா உங்கள புடிச்சிட்டோம் சித்தப்பு”.. மீண்டும் சரவணனை நேரில் சந்தித்த கவின், சாண்டி \n57 min ago பேபி மோனிகாவின் டார்லிங்ஸ் தல அஜீத் தளபதி விஜய்\n1 hr ago பிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\nTechnology பேய் நகரத்தை காட்டிய கூகுள்மேப்: கட்டிடம், கார், சாலை திடீர்னு மறையுதாம்.\nNews எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்திங்களா.. எங்க வச்சு.. யாரை குளிப்பாட்டுறார் பாருங்க\nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிலிக்கான்வேலியில் இளையராஜாவின் இன்னிசை: ஹைடெக் ரசிகர்கள் ஆரவாரம்\nசான் ஓசே(யு.எஸ்): அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இளையராஜா நடத்திய இசை நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், எழுந்து போகக் கூட மறந்துபோய் ரசித்தார்கள். ஐந்தரை மணிநேரம் நடந்த இசை நிகழ்ச்சியைக் காண 12 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் வந்திருந்தனர்.\nஅமெரிக்காவில் முதன்முறையாக நியூஜெர்ஸி மாநிலம் நுவர்க் நகரில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.\nஅதைத் தொடர்ந்து சற்று முன்பாக (வெள்ளிக்கிழமை இரவு) சிலிக்கான்வேலி என்றழைக்கப்படும் கலிஃபோர்னியா மாநிலம் பே ஏரியா, சான்ஓசே நகரில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் இசைஞானி இளையராஜா.\nஹெச்.பி. பெவிலியன் அரங்கில், மாலை 7.30 மணி முதல் நள்ளிரவு 12.15 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு பாடல்கள் இடம் பெற்றன.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, சித்ரா, ஹரிஹரன், கார்த்திக், யு���ன் ஷங்கர் ராஜா, பவதாரிணி, 'நீதானே பொன் வசந்தம்' புகழ் ரம்யா (கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பேத்தி) விஜய் டிவி புகழ் சத்யன், அனிதா உட்பட பதினைந்திற்கும் மேற்பட்டவர்கள் பிரபல பிண்ணனி பாடகர்கள் பங்கேற்றனர்.\nஇந்தியாவிலிருந்து வந்திருந்த இடைவேளையே இல்லாமல் நின்று கொண்டே நடத்தினார். இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளி படத்தில் இருந்து கூடவே வயலின் இசைத்து வரும் பிரபாகர் உட்பட சுமார் 60 பேர் இசைத்தனர். குன்னக்குடி வைத்திய நாதனின் மகன் குமரனும் வந்திருந்து ஷெனாய் வாசித்தார்.\nமுப்பது நிமிடத்தில் ஓ ப்ரியா ப்ரியா\nஜனனி ஜனனி என்ற தாய் மூகாம்பிகை பாடலுடன் ஆரம்பமான நிகழ்ச்சியில், இளையராஜாவின் குரலும் தென்பாண்டிச்சீமையிலே வரை தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. எந்த இசைக்கருவிகளும் இல்லாமல் முதல் முதலாக மேடையில் ஒரு பாடலை பாட வைத்தார்.\nஏழு பாடகர்களின் குரல்களினால் மட்டுமே தேவையான இசை ஒலியையும் உருவாக்கி பாடிய அந்த பாடல் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. முன்னதாக நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் பருவமே பாடலுக்கு, இசைக் கருவிகள் இல்லாமல் தொடையில் தாளம் தட்டியே முழு பாடலையும் பதிவு செய்தவர் இளையராஜா என்பதைக் குறிப்பிட்டார்கள்.\nஇதயத்தை திருடாதே படத்தில் இடம்பெற்ற ஓ ப்ரியா ப்ரியா பாடலை முப்பது நிமிடத்தில் நோட்ஸ் கொடுத்து, இசையமைத்து முடித்ததை இளையராஜா நினைவு கூர்ந்த போது ரசிகர்கள் கரகோஷத்துடன் ஆர்ப்பரித்தனர்.\nதளபதி படத்தில் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலுக்கு வயலின்கள் இசைக்க இந்தி இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனின் குழுவினர் வந்திருந்ததை எஸ்பிபி நினைவு கூர்ந்தார்.\nபாடல் பதிவு முடிந்தவுடன் அனைத்து இசைக் கலைஞர்களும் எழுந்து நின்று கைத்தட்டி இளையராஜாவை பாராட்டியது இன்றும் பசுமையாக இருக்கிறது என்றும் நினைவு கூர்ந்தார். இருவரும் தங்கள் பால்ய நட்பை வெளிப்படுத்தும் விதமாக தோள் மீது கை போட்டுக் கொண்டும், ஒருவரை ஒருவர் ஜோக்கடித்துக் கொண்டும் இருந்தனர்.\nமாசி மாசம் கேட்டு வாங்கிய ரஜினி\nசெண்பகமே செண்பகமே பாடல் மூலம் புகழ் உச்சிக்கு சென்ற மனோ அதைப் பாடினார். ஒரு வார்த்தையை அவர் சற்றே மாற்றி உச்சரிக்க, பாடல் பதிவில் வெவ்வேறு டேக் வாங்குவது போல், மேடையிலும் நான்கு முறை டேக் வாங்கி மனோவுக��கு விளையாட்டு காட்டினார் ராஜா.\nதர்மதுரையில் இடம்பெற்றுள்ள மாசி மாசம் பாடல் உருவான கதையை சுவாராஸ்யமாக விவரித்தார். இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் வரும்' தண்ணி கருத்தருச்சு' பாடலை குறிப்பிட்டு, அதைப்போல் ஒரு பாடல் வேண்டும் என்று ரஜினி கேட்டாராம்.\nபல்வேறு ட்யூன்களை போட்டுக்காட்டிய பிறகு, இறுதியில் மாசி மாசம் பாடலை கேட்டதும் ரஜினிக்கு பிடித்து போய் விட்டதாக இளையராஜா தெரிவித்தார்.\nசாஃப்ட்வேர் என்றாலே நம்மூரு தானே...\nசாஃப்ட்வேர்களின் உலகத் தலைநகரமாக விளங்கும் சிலிக்கான்வேலி என்றழைக்கப்படும் பே ஏரியா தமிழ், தெலுங்கு மக்களின் அதிகப்படியான எண்ணிக்கையில் தென்னிந்தியா போல் விளங்குகிறது, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களும் தொண்ணூறு சதவீதம் சாஃப்ட்வேர் வல்லுனர்களே.\nஇதை நினைவு கூறும் விதமாக சொர்க்கமே என்றாலும் என்ற பாடலை பாடிய இளையராஜா, 'சாஃப்ட்வேர் என்றாலே நம்மூரு தானே' என்ற வரிகளையும் கூடுதலாக இணைத்து பாடினார். அதைக் கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே போய் விட்டார்கள்.\nஆனாலும் ஆரவாரம் இல்லாமல் இசையை ரசித்து கேட்க வேண்டும் என்றே இளையராஜா வேண்டுகோள் விடுத்தார். மேலும் 'நான் ஒரு ஷோமேன் அல்ல நல்ல இசையை கொடுப்பது மட்டுமே என் பணி' என்றார்.\nஅவர் பத்து நிமிடம் மேடையை விட்டு சென்ற போது, மேடையை தங்கள் வசமாக்கிக் கொண்ட கார்த்திக்கும், யுவன் ஷங்கர் ராஜாவும் கூட்டத்தினரை சத்தம் எழுப்ப செய்து ஆரவாரப்படுத்தினர். ராஜா மேடையில் இருந்த மற்ற நேரம் முழுவதும் அது ஒரு இசைக் கூடமாகத்தான் தெரிந்தது. அவர் ஒரு இசை யாகம் நடத்தினார் என்று சொல்வதே சரியாக இருக்கும்.\nஇளமைக் காலத்திற்கு திரும்பி வந்த தம்பதியினர்\nசுமார் பன்னிரண்டாயிரம் மேற்பட்ட ரசிகர்களில் பெரும்பாலானோர் தம்பதி சகிதமாக வந்திருந்தனர். குழந்தைகளை நண்பர்கள் வீட்டில் அல்லது காப்பகத்தில் விட்டுவிட்டு வந்திருப்பார்கள் போலும். அவர்கள் அனைவரும் மீண்டும் இளமைக் காலத்திற்கு சென்று வந்த அனுபவம் கண்கூடாக தெரிந்தது. நள்ளிரவு பன்னிரண்டு மணி தாண்டிய பிறகு, இளையராஜா தென்பாண்டிச் சீமையிலே பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். ஆனாலும் யாருக்கும் எழுந்து செல்ல மனமில்லை.\nகடைசியாக இன்னொரு பாட்டு என்று கோரிக்கை வைக்க ஆரம்பித்து விட்டனர். இப்போது கமா தான் வைத்துள்ளோம், மீண்டும் தொடர்வோம் என்று எஸ்பிபி சமாதானம் செய்த பிறகு தான், மனசே இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கலையத் தொடங்கியது.\nடெக்னாலாஜி பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் சிலிக்கான்வேலி சமூகத்தை தன் இசையால் கட்டிப் போட்ட இசைஞானியின் இசையை விட உன்னதமான டெக்னாலஜி உலகில் வேறென்ன இருக்கு சொல்லுங்க\nஇசைஞானியின் இனிய சர்ப்ரைஸ்.. ரசிகர்களை திக்கமுக்காட வைக்கும் நியூஸ்\nஇளையராஜாவை பாராட்டும் இசைக் கலைஞர்கள்... அழைக்கும் தீனா\nஇந்திய சினிமாவில் புதுமையை அறிமுகம் செய்த புரட்சியாளர் இளையாராஜா - சித் ஸ்ரீராம்\nசம்பளம் வாங்காத இளையராஜா... நெஞ்சம் நெகிழும் சங்கிலி முருகன்\nஏஆர் ரஹ்மானையும் இளையராஜாவையும் ஒரே மேடையில் புகழ்ந்த வைரமுத்து.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க\n40 ஆண்டுகள் கூடவே பயணித்த தபேலா கலைஞர் மரணம்.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய இளையராஜா\nமகேந்திரனின் உடலை பார்த்ததும் கதறி அழுத பாரதிராஜா\nபொள்ளாச்சி பயங்கரம்: இளையராஜா என்ன சொல்கிறார் தெரியுமா\nஇளையராஜா 75.. மேடையிலேயே திட்டிய இளையராஜா.. ஒரு மாதத்திற்குப் பின் விளக்கம் தரும் நடிகை ரோகிணி\nIlaiyaraja 75: கமலுக்கு தான் அதிக ஹிட் பாடல் கொடுத்திருக்கிறார் இளையராஜா... ரஜினி பேச்சு\n“இளையராஜா 75-ஐ ஏன் ஒத்தி வைக்கக் கூடாது” தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை ஹைகோர்ட் கேள்வி\nஇளையராஜா 75: டிக்கெட் விற்பனைக்காக பலூனில் பறந்த இளையராஜா, விஷால்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரைஸா எதை லைக் பண்ணியிருக்காங்க பாருங்க.. என்ன உங்க டேஸ்ட் இப்படி ஆயிப்போச்சு\nகிரிக்கெட்டில் தோற்ற வீரனின் வாழ்க்கையை சொல்லும் ஜெர்சி\nபிகில் ட்ரெயிலர்ல அந்த டயலாக் கேட்டீங்களா.. என்னோட மகள்தான்.. கண்ணீர்விட்டு உருகிய ரோபோ சங்கர்\nRanveer Deepika crazy photo:ரன்வீர் செய்த குசும்பு தனம்\nகிரிக்கெட் போர் அடிச்சுடுச்சு இப்போ Start Act-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/useful-general-knowledge/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-108012800031_1.htm", "date_download": "2019-10-16T04:55:24Z", "digest": "sha1:CE2WAR74HURFE2D6ZEAAPVGI6RPLSRBJ", "length": 9612, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "செல்போனைக் கண்டுபிடித்தவர் | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசெவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகலே நீடிக்குமாம்.\nஎவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண் பச்சேந்திரி பாய்.\nஅமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை பிரான்ஸ் நாடுதான் பரிசாக வழங்கியதாம்.\nபுதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சராசரியாக 2.6 கிலோ எடை இருக்க வேண்டும்.\nசெல்போனைக் கண்டுபிடித்தவர் யார் என்றுத் தெரியுமா\nநகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால் ரத்தத்தில் குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.\nகுழந்தைகள் திறன் அதிகரிக்க பொறுமை அவசியம்\nசெ‌ஸ் ‌விளையா‌‌ட்டு குழ‌ந்தைக‌ளி‌ன் ப‌ண்பை மே‌ம்படு‌த்து‌ம் : ஆ‌ய்‌வி‌ல் தகவ‌ல்\n‌ப‌ன்மொ‌ழி ‌வி‌த்த‌கியான கோவை மாண‌வி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36237", "date_download": "2019-10-16T05:57:13Z", "digest": "sha1:XTPDDXZJUFPAWFHJZ4J7GH4U6OO3DDVE", "length": 30188, "nlines": 159, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாதி-கடிதங்கள்", "raw_content": "\nபின் தொடரும் நிழலின் குரல்-கடிதம் »\nகட்டுரை, கலாச்சாரம், கேள்வி பதில், சமூகம்\nநலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.\nசமீபத்திய சாதியாதல் கடிதம் படித்தபோது என்னுடன் படித்த மார்த்தாண்டம் நண்பன் ஒருவன் சொல்வதுதான் ஞாபகத்திற்கு வந்தது. கல்லூரியில் , “நாமெல்லாம் ஹாஸ்டல் குரூப் ” என்பான். ஹாஸ்டலில் , ” நாமெல்லாம் மெக்கானிக்கல் குரூப் ” என்பான் . மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள் மட்டும் இருக்கும் இடத்தில் , ” நாமெல்லாம் குமரி மாவட்ட குரூப் ” என்பான். அனைத்து மாணவர்களும் குமரிமாவட்ட மாணவர்களாய் இருந்தால் , ” நாமெல்லாம் சிஎஸ்ஐ நாடார் ” என்பான். இப்படிப் பகுத்துக் கொண்டே செல்வான். மனிதமனம் எப்போதும் உன்னைவிட நான் உயர்ந்தவன் என சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதற்கான அற்பக் காரணங்களைத் தேடி வீண் வெட்டிப் பெருமை பேசிப் பகுத்துக் கொண்டே போய் தன்னை மற்றவரை விட உயர்ந்தவரென எண்ணித் தனிமைப்படுத்திக் கொள்கிறது. இப்போதும் பெரும்பான்மையான கிராமங்களில் கீழூர் மேலூர் அல்லது வடக்கூர் தெக்கூர் எனப் பிரிவினை இருக்கத்தான் செய்கிறது. இப்படிப்பட்ட ஆழ் மன எண்ணங்களைத்தான் சாதியின் பெயரால் ஆட்சியைப் பிடிப்பவர்கள் வலுவாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மருதுபிள்ளை அவர்கள் பாட்டையா தேசியவினாயகம் பிள்ளையவர்களைக் குறிப்பிட மறந்துவிட்டார்.\nமேலும் இட ஒதுக்கீடு தொடர்பாக சமீபத்தில் நான் படித்ததைப் பகிர்ந்து கொள்கிறேன். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் படித்துத் தங்கப்பதக்கம் வாங்கி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரின் வலைப்பதிவு இது. இடஒதுக்கீட்டைப் பற்றிய மாயயைக் காட்டுகிறது.\nசாதிபற்றிய பேச்சுக்களில் ஒரு இரட்டைநிலைக்கு இந்தியமனம் பழகிக்கொண்டுவிட்டது. பொதுவெளியில் சாதியொழிப்புப் பேச்சு. தனிப்பேச்சுக்களில் சாதியப்பேச்சு. அந்தப்பேச்சு தகவல்களைப் பொருட்படுத்தாது. மனப்பிம்பங்களையே முன்வைக்கும்.\nதமிழில் ராமதாஸ் ஒரு புதிய தொடக்கத்துக்கு வழிவிட்டிருக்கிறார். அதி தீவிரப் பெரியாரியராக அறியவந்தவர் அவர் என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும். எந்த சராசரிபெரியாரியருக்குள்ளும் இருக்கும் இடைநிலைச் சாதிய வெறியை அப்பட்டமாக மேடைகளில் முன்வைப்பதன் வழியாக எல்லாரையும் மேடைக்கு வந்து உண்மையைப்பேசும்படி கட்டாயப்படுத்துகிறார். வழக்கமான சாதியொழிப்பு பாவலாக்களை, ‘எல்லாத்துக்கும் பாப்பான் தான் காரணம்’ போன்ற ’கொள்கை’களைக் களைந்து உண்மையில் நம் சமூகத்தின் பிரச்சினை என்னஎன்பதை முன்வைத்துப்பேசுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையலாம்\nமதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,\nசமீபத்தில் சந்திரசேகரசரஸ்வதி ஸ்வாமிகளின் “தெய்வத்தின் குரல்” புத்தகத்தை (இரண்டாம் பகுதி) படித்துக் கொண்டிருந்தபோது வர்ணாஸ்ரமம் குறித்த சில சந்தேகங்கள் எழுந்தன. தங்கள் தளத்தில் இது குறித்து எழுதியிருக்கிறீர்களா என்று தேடியபோதும் எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே இக்கடிதம்.\nவர்ணாஸ்ரமம் மற்றும் ஜாத��� ஆகியவற்றை நான் பின்வருமாறு புரிந்து கொண்டிருந்தேன்.\nவர்ணங்கள் குணத்தின் அடிப்படையிலேயே பெறப்படுகின்றன, பிறப்பினால் அல்ல. ஒரு பிராமணருக்குப் பிறந்தவன், அப்பிறப்பாலேயே பிராமணன் ஆவதில்லை. தன்னுடைய குணம் மற்றும் அதனையொட்டி செய்யும் செயல்களைக் கொண்டே அவனது வர்ணம் தீர்மானிக்கப்படுகிறது. உதாரணம் ராவணன், விஸ்வாமித்திரர், சத்தியகாம ஜாபாலி. மேலும் ஜாதிகளைப் பொறுத்தவரை, பிற்காலத்தில் ஒரே வர்ணத்தைச் சேர்ந்தவர், தத்தம் வர்ணங்களில் வழிவழியாகத் திருமணம் செய்து, அதனால் பிராமணருக்குப் பிறப்பவர் பிராமணராகவே அறியப்பட்டார், இவ்வாறாக ஜாதி உருவானது என்று எண்ணியிருந்தேன்.\nமேலும் தற்காலத்திலும் ஒருவிதத்தில் வர்ணாஸ்ரமம் இருந்து கொண்டுதான் வருகிறது என்று எண்ணுகிறேன்.\nஅறிஞர்கள், விஞ்ஞானிகள், இலக்கியவாதிகள் = பிராமணர்கள்\nஅரசியல்வாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் = ஷத்திரியர்\nபிற தொழில்கள் மூலம் இம்மூவருக்கும் உதவுபவர்கள் = சூத்திரர்கள்\nஎன்று வரையறை செய்திருந்தேன். அதாவது நேர்மையாகத் தன் கடமைகளை ஆற்றுபவர்கள்.\nஆனால், தெய்வத்தின் குரல் புத்தகத்தில் ஜாதி முறை குறித்து அவர் கூறியிருந்த கருத்துக்கள் ரொம்பவே என்னை குழப்பிவிட்டன. கீழ்க்கண்ட இணையதளத்தில் நான் படித்த பகுதிகள் முழுவதும் கொடுக்கப் பட்டுள்ளன.\nஇதில் “பிறப்பால்தான் வர்ணம் அமைகிறது. மேற்கூறிய உதாரணங்கள் வெறும் விதிவிலக்குகள்தான். அவை விதியாகிவிடாது. பிறப்பால் வர்ணத்தை அடைவதால்தான் சிறு வயதிலிருந்தே ஒரு குழந்தைக்குக் கல்வி கற்பிப்பது சாத்தியமாகிறது (குணத்தை கண்டுபிடிப்பதற்குள் வயதாகிவிடுமே\nமேலும் இவற்றுக்கு உதாரணமாக கீதையையும், அது குறித்து காந்தியின் கருத்துக்களையும் காட்டுகிறார். “கீதையானது குணத்தையும் கர்மாவையும் பொறுத்தே ஒருத்தனின் வர்ணம் (ஜாதி) அமைகிறது என்றுதான் சொல்கிறது. (அதாவது பரம்பரையால், பிறப்பால் அமைகிறது என்று சொல்லவில்லை). ஆனால் குணமும் கர்மாவும் பிறப்பின் மூலம் பாரம்பரியமாகப் பெறப்படுகிறவையே” “The Gita does talk of Varna being according to guna and Karma, but guna and Karma are inherited by birth” என்று காந்தி கூறியுள்ளதாக சொல்கிறார்.\n1. மேற்கண்ட வர்ணாஸ்ரமம் குறித்த என் புரிதல்கள் சரிதானா (சரியில்லை என்னும் பட்சத்தில் ஹிந்து மதத்தையே நிராகரித்து விடுவதை���் தவிர எனக்கு வேறு எதுவும் வழி தோன்றவில்லை)\n2. வர்ணாஸ்ரமம் குறித்து காந்தி எவ்வித நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தார்\n3. இன்றைய உலகில் வர்ணாஸ்ரமத்தின் நிலை என்ன\n4. வர்ணாஸ்ரமம் குறித்து கீதையில் உண்மையில் என்ன / என்ன அர்த்தத்தில் சொல்லப்பட்டுள்ளது\nநான் இந்த விஷயம் பற்றி விரிவாகவே பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.\nசாதியை வைத்துக்கொண்டு என்ன செய்வது\n[பொதுவாக இவ்வாறு கேள்விகளைக் கேட்பவர்கள் சம்பந்தப்பட்ட சொற்களை -சாதிமுறை, சந்திரசேகரர், காந்தி போன்று- இணையதளத்தில் தளத்தில் தேட என்ற பகுதியில் தட்டச்சிட்டு தேடி அவை சார்ந்த கட்டுரைகளை வாசித்துவிட்டுக் கேட்பதுதான் நல்லது. நூறு பக்கம் எழுதியபின்னரும் அதைப் புதிய கேள்வியாக முன்வைப்பதைத் தவிர்க்க அது உதவும். குறைந்தபட்சம் கூகிளிலாவது என்பெயருடன் அச்சொல்லைப் போட்டுத் தேடிப்பார்க்கலாம்]\nமூன்று அடிப்படைப்புரிதல்களை நான் தொடர்ந்து முன்வைத்து வருகிறேன்\n1. இந்துமதம் என்பது ஒருசிலரால் உருவாக்கப்பட்ட ஒரு நிலையான அமைப்பு அல்ல. அதை தீர்க்கதரிசிகளால் உருவாக்கப்பட்ட மதங்களுடன் ஒப்பிட்டுப்புரிந்துகொள்ளக்கூடாது. இந்துமதத்துக்கு என மையத்தரிசனமோ, மூலநூலோ, மையப்படுத்தப்பட்ட அமைப்புகளோ கிடையாது.\nஇந்துமதம் இந்தியப்பெருநிலத்தில் வாழ்ந்த பல்லாயிரம் பழங்குடிச் சமூகங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு சமூகப்பரிணாமத்தை அடைந்தபோது அவற்றின் சிந்தனைகளின் தொகுதியாகவும் நம்பிக்கைகளின் தொகுதியாகவும் பண்பாட்டின் தொகுதியாகவும் உருவாகி வந்தது. அதில் ஓங்கிநிற்கும் கூறுகள் உண்டு, அடங்கிய கூறுகள் உண்டு. ஆனால் எதுவும் மையக்கூறு அல்ல.\nஆகவே இந்துமதம் இதைச் சொல்கிறது என எவரும் சொல்ல முடியாது. அவ்வாறு சொல்லப்படுவது இந்துமதத்தின் ஒரு தரப்பு. மறுதரப்பும் வலுவாகவே இந்துமதத்தில் இருக்கும். அதை முன்னெடுக்கும் உரிமை எந்த இந்துவுக்கும் உண்டு.\n2. இந்துமதம் இரு வகையில் பரிணாமம் கொண்டது. ஒன்று அதன் சமூகப்பரிணாமம். அங்கேதான் சாதியமைப்பு போன்ற பல சட்டதிட்டங்களும் ஆசாரங்களும் நம்பிக்கைகளும் உள்ளன. அவை அதிகபட்சம் அரைநூற்றாண்டுக்குள் மாறிக்கொண்டே இருப்பதைக் காணலாம். இந்த சமூகப்பரிணாமக்கூறுகள் இந்துமதத்தின் சாராம்சமானவை அல்ல. இந்துமதத்தில் தீர்க்கதரிச���மதங்களைப்போல கறாரான ஒழுக்கக் கொள்கைகள் இல்லை. இவ்வளவுபெரிய தொகுப்புமதத்தில் அவை இருக்கவும் முடியாது.\nஇந்துமதத்தின் சாராம்சம் அதன் ஆன்மீகப்பரிணாமப் படிநிலைகளே. அவற்றுக்கும் இந்த சமூகவிதிமுறைகளுக்கும் ஆசாரங்களுக்கும் சம்பந்தமில்லை. எந்த சமூகமுறையும் எந்த நிறுவனமும் இந்துமதத்தில் நிலையானது அல்ல. அவை எல்லாமே தொடர்ந்து பல்வேறு தத்துவ உரையாடல்கள் மூலம், அதிகாரப்போட்டிகள் மூலம், சமூக மாற்றங்கள் மூலம் வளர்ந்தும் உருமாறியும் வந்துள்ளன.\n3. சந்திரசேகர சரஸ்வதி தமிழ் ஸ்மார்த்த பிராமணர்களின் ஆசாரங்களை நிலைநாட்டும்பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு மடத்தின் தலைவர். அவர் அச்சாதியினரில் ஆசாரவாதிகளால் குருவாகக் கொள்ளப்படுபவர். அவரைப்போல வேளாளர், செட்டியார், கவுண்டர் என எல்லா சாதியினரிலும் மடங்களும் தலைவர்களும் உள்ளனர்.\nஅவர் அந்த மடம் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்தக் கருத்துக்களைச் சொல்வார். அது அவரது கடமை. அவர் பழையன அழியாமல் காக்கும் பொறுப்புள்ளவர். பழைமையின் நன்றும் தீதும் அவரால் ஒரே சமயம் முன்வைக்கப்படும்.\nஇந்தப்போக்கு எல்லா மடாதிபதிகளிலும் இருப்பதைக் காணலாம். அவர்கள் எவரும் இந்துமதத்தின் ஆசிரியர்கள் அல்லது வழிகாட்டிகள் அல்ல. அவர்கள் சார்ந்த அமைப்பின் ஆசிரியர்களும் வழிகாட்டிகளும் மட்டுமே.\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nமாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்\nTags: காந்தி, சந்திரசேகரர், சாதிமுறை, வர்ணம்\nபுதியவாசகர் சந்திப்பு 2017, தஞ்சை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-15\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-16\nதமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 3\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-16T05:11:47Z", "digest": "sha1:RMUOTWQ5WWCZC6NEUQLDGRH4MPMZKHTK", "length": 8869, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோபுலுவும் மன்னர்களும்", "raw_content": "\nTag Archive: கோபுலுவும் மன்னர்களும்\nதூக்கம்பிடிக்காத இரவில் சென்னை தங்கும்விடுதி ஒன்றில் தொலைக்காட்சியில் பழங்காலத்துப் படம் ஒன்றைப்பார்த்துக்கொண்டிருந்தேன். ராஜாராணி படம். அரச சபை. ராஜாவின் சிம்மாசனம் ஆறடி உயரத்தில் பிரம்மாண்டமாக இருக்க கீழே இருபக்கமும் வரிசையாக அமைச்சர் பெருமக்கள் அமர்ந்திருக்கிறார்கள். ராஜா கவிழ்த்த செம்பு போல பெரிய உலோகக் கிரீடம் ஒன்றை தலையில் அணிந்திருக்கிறார். ஏராளமான சரிகை வைத்த நீளமான அங்கி. அதற்கு கீழே பைஜாமா போல ஒன்று. இடுப்பில் ஒட்டியாணம் போல ஏதோ ஒன்று. ஏராளமான பளபளா நகைகள் அமைச்சர்களும் பலவகையான …\nTags: ஓபரா, ஓவியம், கொண்ட��ய ராஜூ, கோட்டோவியங்கள், கோபுலு, கோபுலுவும் மன்னர்களும், சில்பி, நவாப் ராஜமாணிக்கம்பிள்ளை, பார்ஸி நாடகக்குழுக்கள், ராஜா ரவிவர்மா\nஅம்மா இங்கே வா வா-கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 28\nபுறப்பாடு - கடிதங்கள் 3\nஅனிதா இளம் மனைவி -கடிதங்கள்\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/03/adlabs-initial-public-offer.html", "date_download": "2019-10-16T04:49:44Z", "digest": "sha1:AA3XXWPYYHTCHKCJL2VWCIDWXDL3NBN7", "length": 8189, "nlines": 77, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: Adlabs IPOவை வாங்கலாமா?", "raw_content": "\nநீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு IPO நிகழ்வை சந்தையில் பார்க்க முடிகிறது. இந்த முறை சந்தைக்கு வருவது Adlabs Entertainment என்ற நிறுவனம்.\nநேற்று முதல் IPOவிற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. நாளையுடன் முடிகிறது. (March 10~12)\nAdlabs நிறுவனம் தீம் பார்க் மற்றும் ஹோட்டல் துறையில் இருக்கும் நிறுவனம். இதன் பகுதி வியாபரத்தன்மை Wonderla நிறுவனத்துடன் ஒத்து போகிறது.\nதற்போதைய IPOவில் ஒரு பங்கு 221~230 ரூபாய் என்ற வரம்பிற்குள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நிறுவனம் தொடர்ந்து நஷ்டங்களை தந்து வருவதால் P/E முறையில் மதிப்பிடுவது ஒத்து வராது.\nநிறுவனம் அதிக அளவில் கடன் சுமையில் சிக்கி உள்ளது. இந்த IPO மூலம் கிடைக்கப்பெறும் 450 கோடி ரூபாய் பணம் கடனை திருப்பி செலுத்த பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் போக 600 கோடி ரூபாய் கடன் இருக்கும் என்று தெரிகிறது.\nபொழுதுபோக்கு பூங்கா வியாபாரத்தில் அண்மையில் தான் நிறுவனம் அடி எடுத்து வைத்து உள்ளது. ஏற்கனவே லாபம் சம்பாதித்து நல்ல முறையில் இயங்கி வரும் Wonderla போன்றவற்றுடன் Adlabs எந்த அளவு போட்டியிட முடியும் என்பதில் ஐயம் உள்ளது.\nகடந்த ஆண்டு 120 ரூபாயில் இருந்த பங்கு விலை தற்போது 230 ரூபாயாக மாறும் அளவிற்கு நிறுவனத்தில் வளர்ச்சி காரணிகள் இருந்ததாகவும் தெரியவில்லை.\nஇதனால் கடனை அடைத்து Adlabs நல்ல முறையில் இயங்க 3~5 ஆண்டுகள் தேவைப்படும். அதன் பிறகு தான் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற சூழ்நிலையில் நாம் இந்த IPOவை தவிர்ப்பதே நல்லது.\nஎமது மார்ச் கட்டண போர்ட்போலியோ மார்ச் 14 அன்று வெளிவருகிறது. விரும்பும் நண்பர்கள் இணைந்து கொள்ளலாம். மின் அஞ்சல் முகவரி: muthaleedu@gmail.com\nIPO வாங்கும் முன் தெரிந்து கொள்வோம்(ப.ஆ - 13)\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇன்று முஹுரத் ட்ரேடிங் ...\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nதேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன��படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/1990.html", "date_download": "2019-10-16T04:37:13Z", "digest": "sha1:RTF7N5MCJKUJKVWSTW57C5XLFYI5I5SU", "length": 12131, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "“1990” நோயாளர் காவு வண்டிகள் பொலிஸ் வசம் ஒப்படைப்பு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / “1990” நோயாளர் காவு வண்டிகள் பொலிஸ் வசம் ஒப்படைப்பு\n“1990” நோயாளர் காவு வண்டிகள் பொலிஸ் வசம் ஒப்படைப்பு\nசுகப்படுத்தும் சேவை இலவச நோயாளர் காவு வண்டி சேவை பொலிஸ் நிலையங்கள் ஊடாகவே முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸ் நீதி விசாரணைக்குட்படுத்தப்படவேண்டிய சம்பவங்களுக்கு அம்புலன்ஸ சேவை வழங்கப்படும் போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அல்லது இருவர் கடமையில் அமர்த்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.\nவடக்கு உட்பட நாடுமுழுவதும் இலவச நோயாளர் காவு வண்டி சேவையை வழங்க இந்திய அரசு 22.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இதுவரை வழங்கியுள்ளது. இதில் முதல் கட்டமாக இந்திய அரசு வழங்கிய 7.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் தெற்கு மற்றும் மேல் மாகாணங்கள் உள்பல சில மாவட்டங்களில் இந்த சேவை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் சுகப்படுத்தும் சேவை (சுவசெரிய) என்ற நிதியம் நாடாளுமன்றின் ஊடாக அமைக்கப்பட்டு அதனூடாக இலவச நோயாளர் காவு வண்டி சேவையை அரசு முன்னெடுக்கிறது. சுவசெரிய நிதியத்துக்கு இரண்டாவது கட்டமாக இந்திய அரசால் 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கப்பட்டது.\nஅதன் ஊடாக வடக்கு, ஊவா மாகாணங்களுக்கான சேவை யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பபட்டது.\nவடக்கு மாகாணத்துக்கு வழங்கப்பட்ட 21 நோயாளர் காவு வண்டி வண்டிகளில் 20 வண்டிகள் பொலிஸ் நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. ஒன்று மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 7 அம்புலனஸ் வண்டிகளும் யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, வட்டுக்கோட்டை, சுன்னாகம், பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் அச்சுவேலி பொலிஸ் நிலையங்களுக்கு பகிர்ந்தளிகப்பட்டுள்ளன.\n1990 என்ற இலக்கத்துக்கு அழைத்து அறிவித்தால் அந்த தகவல் நோயாளர் காவு வண்டி பைலட் (சாரதி), அவசர மருத்துவ தொழிநுட்பவியலாளர் ஆகியோருக்கு வழங்கப்படும். அத்துடன் பொலிஸ் தலைமையகம் ஊடாக அந்த தகவல் உரிய பகுதி பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்படும். பொலிஸ் நீதி விசாரணைக்குட்படுத்தப்படவேண்டிய குற்றச்செயல்கள், விபத்து போன்றவை ஏற்பட்டு நோயாளர் காவு வண்டி சேவை தேவைப்படின் வண்டியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அல்லது இருவர் சேர்ந்து பயணிப்பர்.\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் ��ோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/interviews/how-sitew-established-itself-as-a-website-builder-for-creatives/", "date_download": "2019-10-16T05:24:18Z", "digest": "sha1:SSLWI36DYZVLODQRJEYUBYBVNKLRWOR5", "length": 33757, "nlines": 160, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "எப்படி SiteW படைப்பாளிகள் ஒரு வலைத்தளம் பில்டர் தன்னை நிறுவப்பட்டது | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது ம��்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > நேர்காணல்கள் > தள வலைத்தளங்கள் படைப்பாளிகளுக்கு ஒரு தளத்தை எப்படி உருவாக்குவது\nதள வலைத்தளங்கள் படைப்பாளிகளுக்கு ஒரு தளத்தை எப்படி உருவாக்குவது\nஎழுதிய கட்டுரை: அஸ்ரீன் அஸ்மி\nபுதுப்பிக்கப்பட்டது: செப் 9, 2003\nஇண்டர்நெட் எப்போதும் படைப்புகளை தங்கள் வேலையை வெளிப்படுத்தும் மற்றும் வலைத்தள அடுக்கு மாடிகளின் வருகையுடன் கூடிய ஒரு சக்தி வாய்ந்த தளம் ஆகும், இது வலைத்தளத்துடன் ஒரு ஆன்லைன் இருப்பை நிறுவுவதற்காக படைப்பாளர்களுக்கு இன்னும் எளிதாகிறது.\nஅதன் தொடக்கத்திலிருந்து, SiteW ஆனது பிரான்சிலும், உலகம் முழுவதிலும் உள்ள படைப்பாளிகளுக்கு முதன்மையான வலைத்தள பில்டர் ஆக தங்களை நிறுவுவதில் பணிபுரிந்து வருகிறது. அவர்களின் தலைமை நிர்வாக அதிகாரி ஃபேபியன் வெர்சேன் மற்றும் CTO Cedric Hamil ஆகியோருடன் ஒரு விரைவான அரட்டை ஒன்றை நாங்கள் பெற முடிந்தது. SiteW.\nஎளிமையான தொடக்கங்கள் மற்றும் SiteW இன் எழுச்சி\nSiteW இணை நிறுவனர் (நீல) ஃபேபியென் வெர்சேன் மற்றும் (வெள்ளை) செட்ரிக் ஹமெல்\nSiteW முதலில் CEO ஆல் உருவாக்கப்பட்டது ஃபேபியன் வெர்சேன் மற்றும் CTO Cėdric Hamel மீண்டும் மீண்டும் 2007. இருவரும் கணினி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பங்களின் ரசிகர்களாக இருந்தனர், மேலும் இரு நண்பர்களும் உறவினர்களுக்காக பல தளங்களை உருவாக்கியிருந்தனர். இந்த ஒத்துழைப்பு இரண்டு நண்பர்களுக்கும் ஒரு வலைத்தள கட்டிடம் நிபுணத்துவம் பெற்ற நிறுவனத்தை தொடங்குவதற்கான யோசனை ��ன்றை தூண்டியது.\nSiteWe பின்னால் யோசனை பயனர்கள் ஒரு வலைத்தளம் உருவாக்க அனுமதிக்கும் ஒரு மேடையில் உருவாக்க வேண்டும், இது பார்வைக்குரியது மட்டுமல்ல, பயன்படுத்தவும் உருவாக்கவும் மிகவும் எளிதானது.\nஎல்லோரும் தங்களது சொந்த வலைத்தளத்தை எளிதாக உருவாக்க ஒரு தளம் (அல்லது ஆன்லைன் கருவி) உருவாக்க விரும்பினோம்.\n- ஃபேபிய வெர்ஸேஜ், தள தலைமை நிர்வாக அதிகாரி\nஅந்த பார்வை மனதில், வெர்சேன் மற்றும் ஹேமல் டிசம்பர் மாதம் முதல் தொடங்குவதற்கான தளத்தின் பீட்டா பதிப்புடன் SiteW இன் அடித்தளத்தில் பணிபுரிந்தார். பொது பதிப்பு பின்னர் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது மற்றும் வாரங்களுக்குள், அவர்கள் உருவாக்கிய முதல் தளம் இருந்தது.\nஅப்போதிருந்து, SiteW க்கு பிரான்சின் உள்ளேயும் வெளியேயும் ஒரு வலைத்தளம் கட்டடையாளராக மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. இந்த தளம் பிரான்ஸ் மற்றும் ஆங்கில பதிப்பை மீண்டும் ஆரம்பமானது 2008 மற்றும் பின்னர் விரிவடைந்தது ஜெர்மன் 2011 மற்றும் ஸ்பானிஷ் 2016 உள்ள.\nஇன்றைய தினம், உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் பயனாளிகளுடன் SiteW உருவாக்கியுள்ளது 1,500,000 வலைத்தளங்கள். அந்த மிகப்பெரிய மைல்கல் போதிலும், Versange மற்றும் Hamel தள WW தங்கள் பார்வை என்ன பார்வை இழந்து, இது ஆக்கப்பூர்வ ஒரு தளம் உள்ளது.\nஒரு தளத்தை உருவாக்குவது சுலபமாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும்.\n- செட்ரிக் ஹமெல், தளத்தின் முதன்மை தொழில்நுட்ப அலுவலகம்\nSiteW எளிய தொகுப்புகள் பயனர் எந்த வகையான பொருந்தும் முடியும்.\nHemel மற்றும் Versange ஆகியவற்றின் ஆதரவாளர்கள் மற்றும் படைப்பாளர்களுக்கு வழங்கிய ஒரு மேடையில் உறுதியான விசுவாசம் இருப்பதால், தளத்தை அடைந்ததன் முக்கியத்துவத்தையும் வெற்றிகரமான வெற்றிகளையும் அவர்கள் பெற்றனர். நிச்சயமாக, SiteW இன் வெற்றியை முதுகெலும்பாக எப்போதும் அவர்கள் வழங்கும் அம்சங்களாகும்.\n\"அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியூட்டும் இணையதளம் உருவாக்க அதைப் பயன்படுத்தக்கூடிய யோசனையுடன் எங்கள் வலைத்தள கட்டடம் கட்டப்பட்டது. எங்கள் 3 தொகுப்புகள் (ஸ்டார்டர், பிரீமியம் மற்றும் ப்ரோ) மூலம், உடனடியாக ஒரு வலைத்தளத்தை தொடங்குவதற்கு அதை யாராலும் பயன்படுத்த முடியும். \"\nவலைத்தள சேவைகளின் தரம் நூற்றுக்கணக்கான வலைத்தளங்களை உருவாக்கியது.\nஎளிய 3 தொகுப்பு திட்டம் Versange மற்றும் Hamel, தள WW குழு இணைந்து, அனுமதி கவனம் செலுத்த அனுமதி வடிவமைப்புகளை மற்றும் அம்சங்கள் தங்கள் பயனர்கள் விரும்பும் மற்றும் அவசியம் என்று, இன்னும் தேர்வு தொடங்க சுதந்திரம் கொடுக்கும் போது.\nஅவர்கள் ஸ்டார்டர் தொகுப்பு ஒரு வலைத்தளத்தை தொடங்க அனைத்து அடிப்படை தேவைகள் வழங்குகிறது மற்றும் முற்றிலும் இலவச மற்றும் விளம்பர இலவசம். அவர்களின் பிரீமியம் தொகுப்பு, மறுபுறம், வரம்பற்ற பக்கங்கள், ஊடாடும் அம்சங்கள், எஸ்சிஓ கருவிகள், மற்றும் ஒரு தனிபயன் டொமைன் பெயர், இது தீவிர வலைத்தள உரிமையாளர்களுக்கு ஒரு சரியான தேர்வு செய்கிறது.\nஇறுதியாக, அவற்றின் ப்ரோ தொகுப்பு பிரீமியம் தொகுப்பில் அனைத்து அம்சங்கள் மற்றும் ஒரு ஆன்லைன் ஸ்டோர் உருவாக்க திறனை கொண்டுள்ளது.\nஒவ்வொரு வலைத்தளமும் அவற்றின் தனித்துவமான தேவைகளைக் கொண்டிருப்பதால், எந்தவொரு வியாபார அல்லது தனிநபர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முடிந்தவரை பல அம்சங்களை வழங்க முயற்சி செய்கின்றன. யார் ஒரு வலைத்தளம் உருவாக்க வேண்டும் தங்கள் மேடையில்.\nSiteWord செய்தபின் அனைத்து வணிக பிரிவுகளை பொருந்தும்: நம் தளங்கள் மற்றும் அம்சங்கள் எங்கள் ஆன்லைன் வலைத்தள உருவாக்கம் கருவி பயன்படுத்த ஒவ்வொரு எங்கள் தளம் மேடையில் செய்யும் போது, ​​அனைத்து எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை (புகைப்பட தொகுப்பு, காலண்டர், தொடர்பு வடிவம், வலைப்பதிவு, ஆன்லைன் ஸ்டோர் ...) அனைத்து பூர்த்தி. இவை அனைத்தும் SiteWU ஆனது TrustPilot போன்ற தளங்களில் பயனர்களால் (9.5 / 10) சிறந்த மதிப்பீடு செய்யப்பட்ட வலைத்தள பில்டர்களில் ஒன்றாகும்.\nGet-Go இருந்து, வெர்சேன் மற்றும் ஹேமால் SiteW போன்ற படைப்பு துறைகளில் வேலை அந்த, புகைப்படம் எடுத்தல், எளிதாக மற்றும் வேடிக்கையாக இரு என்று ஒரு பார்வை அதிர்ச்சி தரும் இணையதளம் உருவாக்க அனுமதிக்கும் ஒரு தளம் இருப்பது கவனம் என்று தெரியும்.\nஆனால் அவர்களது இலக்கு பார்வையாளர்களால் ஆக்கபூர்வமான துறைகளில் உள்ளவர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. SiteW எந்த ஒரு வலைத்தளம் செய்ய மற்றும் இன்னும் ஒரு வேடிக்கை செயல்முறை போது அது அழகாக செய்ய முடியும் என்று முக்கியத்துவம் தரையில் இருந்து கட்டப்பட்டது.\nபிரான்சில் உள்ள தலைமையகத்தில் இருக்கும் SiteW குழு.\n\"SMFs, சங்கங்கள், சமூகங்கள், த��்கள் விருப்பத்தை பகிர்ந்து கொள்ள விரும்பும் தனியார் தனிநபர்கள், இது தள WW எங்கள் இலக்கு பார்வையாளர்கள்,\" Versange குறிப்பிடுகிறது.\nபயனர்கள் அனைவரையும் பூர்த்தி செய்யக்கூடிய தளமான தளத்துடன், தளத்தை மேலும் முக்கியத்துவத்தை பெற முடிந்தது, விரைவில் பிரான்ஸ் மற்றும் அதற்கு அப்பாலும் ஒரு பார்வை அதிர்ச்சியூட்டும் வலைத்தளத்தை உருவாக்க ஆர்வமுள்ளவர்களுக்கு இணைய-வலைத்தள கட்டடம் ஆனது.\nஒரு சர்வதேச பிரசன்னத்தை கட்டமைத்தல்\nபிரான்சின் சொந்த நாட்டில் தள WWW பெரும் வெற்றியைப் பெற்றிருந்தாலும், வெர்சேன் மற்றும் ஹேமல் இருவருமே ஒரு வெற்றிகரமான வெற்றிக்கு மேலாக மேடையை உருவாக்க விரும்பினர். அவர்கள் தளத்தை ஒரு உலகளாவிய முன்னிலையில் வைத்திருக்க விரும்பினர், இது பல்வேறு மொழிகளிலும் பிராந்தியங்களிலும் விரிவாக்கத்தைத் தூண்டியது.\nபிரான்சிற்கு வெளியே தங்கள் இருப்பை நிறுவுவதற்காக, வெர்சேன், ஹமெல் மற்றும் சைட் டபிள்யூ குழுவினர் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.\n\"எங்கள் கருவிகள், வழிகாட்டிகள் மற்றும் FAQS முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு, ஏற்புடைய உதவிகளை வழங்குவதற்கு உதவியிருக்கும் மொழிபெயர்ப்பாளர்களை நாங்கள் நியமித்தோம். அதைச் சேர்க்க, வலைத்தள வடிவமைப்பாளர்களிடம் ஆர்வமுள்ள வலைப்பதிவுகள் மற்றும் ஆன்லைன் சேவைகளுடன் நாங்கள் கூட்டணி ஒன்றை நடத்தினோம்.\nSiteW முகப்புப்பக்கத்தின் ஆங்கில பதிப்பு ஆரம்பத்தில் அவர்களின் சர்வதேச பிராண்டின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது.\nSiteWW பல சர்வதேச பயனர்களுக்கு, குறிப்பாக ஜேர்மன் மற்றும் ஸ்பானிஷ் பிராந்தியங்களில், ஒரு பிரபலமான வலைத்தள பில்டராக தொடர்கையில், இந்த மூலோபாய நடவடிக்கை பிரமாதமாக பணம் செலுத்தியதாக தெரிகிறது. வெர்சேன் மற்றும் அவரது அணி தெளிவாக மனதில் பெரிய படம் உள்ளது, ஆனால் அத்தகைய வெற்றி அனுபவிக்கும், மனநிறைவு என்று அர்த்தம் இல்லை.\nஉருவாக்கிய மேலும் XHTML வலைத்தளங்கள், அது தெளிவாக எங்கள் பிரஞ்சு பயனர்கள், அதே போல் தள WW போன்ற எங்கள் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள். அப்படி, நாம் வளர வளர வேண்டும். எங்கள் பெரிய குழு, எல்லோருக்கும் புதிய அம்சங்களை உருவாக்கலாம்.\nஇது பிரஞ்சு பிரைட் தான்\nசர்வதேச சந்தைக்குச் செல்வது தள WW க்கு மிகப்பெரிய படிப்பாகும், அதே நேரத்தில் நிற���வனம் பெருமளவில் வளர்வதற்கு வழிவகுத்தது, வெர்சேன் மற்றும் ஹேமால் அவர்களது பிரெஞ்சு பயனர்களின் முக்கியத்துவத்தை கவனிக்காமல், அவர்கள் ஆரம்ப வெற்றிக்கான முக்கியமாக இருந்தனர்.\n\"எங்கள் பிரஞ்சு மக்கள் மிகவும் தேசபக்தி உள்ளனர். அவர்கள் பிரஞ்சு நிறுவனங்கள் தங்கள் முதல் தேர்வு செய்ய. \"\nதங்கள் சொந்த நாட்டில் தங்கள் நிலைப்பாட்டை தக்கவைத்துக்கொள்ள, தளத்தின் குழு, அவர்களின் வலைதளத்தின் அம்சங்களையும் சேவைகளையும் தங்கள் பிரஞ்சு பயனர்களுக்கு அவற்றின் தேவைகள் மற்றும் தேவை என்ன என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் மற்றும் சர்வதேச பார்வையாளர்களிடமிருந்து வேறுபடுவது ஆகியவற்றைப் புரிந்துகொண்டு தொடர்கிறது.\nபிரஞ்சு மக்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்று நமக்குத் தெரியும். எனினும், அவர்கள் மனித தொடர்பு மற்றும் தனிப்பட்ட முறையில் உதவி வருகிறது. SiteW இல் முன்னுரிமை எப்போதும் கவனிப்பு மற்றும் திருப்தி உள்ளது. நாம் ஏன் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளோம் Trustpilot இல் 9.5 / 10 (பயனர்கள்).\nஃபேபீன் வெர்ஸ்செங்கே மற்றும் காட்ரிக் ஹேமலை இருவருக்கும் ஒரு சிறப்பு நன்றி. வெர்சேஜையும் ஹேமலையும் மற்றும் சைட்வொர்க்கில் உள்ள குழுவினரும் தங்கள் ஆன்லைன் இருப்பைக் கட்டமைக்க படைப்பாளர்களுக்கு ஒரு சிறந்த தளத்தை உருவாக்கும் பற்றி உணர்ச்சிவசப்படுகிறார்கள்.\nஇப்போதே, வலைத்தள கட்டிடத் தொழிலில் ஆக்கப்பூர்வமான புரட்சிக்கு வழிவகுக்கும் செங்குத்தான தளத்தில் தள தளம் நிச்சயமாக உள்ளது. நாம் நிச்சயமாக தள வளர தொடர்ந்து வரும் ஆண்டுகளில் வளர எப்படி உருவாகிறது என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறோம்.\nஅஸ்ரீன் அஸ்மி, உள்ளடக்க மார்க்கெட்டிங் மற்றும் டெக்னாலஜி பற்றி எழுதும் ஒரு மனநிலையுடன் எழுத்தாளர் ஆவார். YouTube இலிருந்து ட்விட்ச் வரை, உள்ளடக்கத்தை உருவாக்கி, உங்கள் பிராண்டுகளை சந்தைப்படுத்துவதற்கான சிறந்த வழியைக் கண்டுபிடிப்பதில் அவர் சமீபத்திய முயற்சியில் ஈடுபடுகிறார்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஜேர்மன் ரெனால்ட்ஸ், வெரோவா நிறுவனர் உடன் பிரத்யேக பேட்டி\nநம்பகமான, பாதுகாப்பான, தனிப்பயனாக்கப்பட்ட வெப் ஹோஸ்டிங் பற்றி WebHostFace உணவுகள் வாலண்டன் ஷர்லானோவ்\nஎப்படி Firedrop ஏவுகணை வளர்ந்து வரும் பிரபலத்தை பயன்படுத்தி தொடங்குவதற்கு முன் X ��யனர்கள் பெற\nவலை புரவலர் நேர்காணல்: ப்ரீசிடியம் ஹோஸ்டிங் இணை நிறுவனர், ஆண்ட்ரூ ஜார்ஜ்ஸ்\nபிளாகர் நேர்காணல்: ஜெஃப் ஸ்டாருடன் எக்ஸ்எம்எல் ஹோஸ்டிங் கேள்விகள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஇலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2019): $ 0 க்கு ஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி\n10 பிரபலமான அமெரிக்கா வேர்ட்பிரஸ் செருகுநிரல் மேம்பாட்டு நிறுவனங்கள்\nஒரு டொமைன் பெயர் மற்றும் வெப் ஹோஸ்டிங் வித்தியாசம்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyarplus.blogspot.com/2018/01/blog-post_861.html", "date_download": "2019-10-16T04:24:51Z", "digest": "sha1:YVXQVELN2LHKZ2FL5HQGI6LCQIEHP277", "length": 7624, "nlines": 258, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "ஆட்டம், பாட்டம், மேளதாளத்துடன் அரசு பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக சுமந்து சென்ற பொது மக்கள்! - asiriyarplus", "raw_content": "\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nதீபாவளி ஸ்பெஷல் 30 வகை ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்\nப ண்டிகைகளின் ராணி என்றால், அது தீபாவளிதான் பல நாட்களுக்கு முன்பிருந்தே 'கவுன்ட் டவுன்’ கொடுத்துக்கொண்டு, டிரெஸ், பட்டாசுகளைப் பார்த்த...\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - விநாயகர் சதுர்த்தி பட்சணம் - விநாயகருக்கு 40 விதமான கொழுக்கட்டை..\nமாவு தயாரிப்பு கொழுக்கட்டைக்கு மிகவும் முக்கியமானது அரிசிமாவு. இதை தயாரிக்கும் முறைப் பற்றி பார்ப்போமா என்னென்ன தேவை\nஆசிரியர்களின் நலன் சார்ந்து இதுவரரை வந்துள்ள அரசாணைகளின் தொகுப்பு மற்றும் விளக்கம்\nUncategories ஆட்டம், பாட்டம், மேளதாளத்துடன் அரசு பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக சுமந்து சென்ற பொது மக்கள்\nஆட்டம், பாட்டம், மேளதாளத்துடன் அரசு பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக சுமந்து சென்ற பொது மக்கள்\n0 Comment to \"ஆட்டம், பாட்டம், மேளதாளத்துடன் அரசு பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக சுமந்து சென்ற பொது மக்கள்\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2019-10-16T05:18:18Z", "digest": "sha1:RFKXUG3Z6GPGNJEP24ZLD4CDQVXXCE3W", "length": 6886, "nlines": 87, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன்", "raw_content": "\nTag: actor ashok selvan, actress samuktha harnath, director vikram sridharan, red rum movie, slider, இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன், நடிகர் அசோக் செல்வன், நடிகை சம்யுக்த ஹர்னாத், ரெட் ரம் திரைப்படம்\nஅசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் ‘ரெட் ரம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..\nடைம் லைன் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில்...\nஅசோக் செல்வன்- சம்யுக்தா ஹர்னாத் நடிக்கும் ‘ரெட் ரம்’ திரைப்படம்\nடைம் லைன் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில்...\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்பட���்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125711", "date_download": "2019-10-16T04:49:40Z", "digest": "sha1:MHD35XG52KLRW4B2QIHQ4NNYDHFSCDTH", "length": 12283, "nlines": 53, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - 30,798 special buses for Diwali from Chennai to various districts: Transport department,சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல தீபாவளிக்கு 30,798 சிறப்பு பஸ்கள்: போக்குவரத்துத்துறை நடவடிக்கை", "raw_content": "\nசென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல தீபாவளிக்கு 30,798 சிறப்பு பஸ்கள்: போக்குவரத்துத்துறை நடவடிக்கை\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஜெயந்தி தினம்: புது முறையில் ட்விட்டரில் மோடி மரியாதை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபி���ித் பானர்ஜியின் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்\nசென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவர 30,798 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.வருகிற தீபாவளி பண்டிகையொட்டி சிறப்பு பேருந்து இயக்குவது குறித்து, போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், போக்குவரத்து மண்டல அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை. தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: தீபாவளி பண்டிகையொட்டி தமிழக அரசு சார்பில் வழக்கம்போல் இந்த ஆண்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.\nஅதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுபற்றி அதிகாரிகளுடன் விரைவில் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தி, இறுதி முடிவு எடுக்கப்பட்டது.\nஅதன்படி இந்த ஆண்டு தீபாவளியையொட்டி கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ் நிலையங்களில் இருந்து 24.10.2019 முதல் 26.10.2019 வரை தினசரி இயக்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 4,265 பேருந்துகள் இயக்கப்படும். மூன்று நாட்களும் சேர்த்து சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்படும். பிற ஊர்களில் இருந்து 8,310 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.\nதீபாவளி பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 27.10.2019 முதல் 20.10.2019 வரை 4,627 பேருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோன்று பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,921 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி தீபாவளிக்காக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவும், திரும்பி வரவும் மொத்தம் 30,798 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தீபாவளியையொட்டி வெளியூர் செல்ல www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். கோயம்பேட்டில் உள்ள முன்பதிவு கவுண்டர்களிலும் முன்பதிவு செய்யலாம். விரும்பும் பயணிகள் ஆயுத பூஜை உள்ளிட்ட விடுமுறை காலங்களிலும் அக்டோபர் 4, 5, 6 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.\nமோட்டார் வாகன சட்டத்தில் ஆம்னி பேருந்துகளுக்கென்று கட்டண விவரம் எதுவும் கிடையாது. இருந்தபோதிலும், போக்குவரத்து ஆய்வாளர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள். பெரிய கம்பெனிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வருவது இல்லை. ஒன்று, இரண்டு பஸ்கள் வைத்துள்ளவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வருகிறது. கண்டுபிடிக்கப்பட்டால் பஸ் பறிமுதல் செய்யப்படும். ஆம்னி பஸ்களைவிட அரசு விரைவு போக்குவரத்து கழகம் சிறப்பான பஸ்களை இயக்கி வருகிறது. பொதுமக்கள் அரசு பஸ்களை பயன்படுத்த வேண்டும். அதில் அதிக கட்டணம் வசூலிப்பது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 25ம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: மாநில நிர்வாகி தகவல்\nவீடு கட்டித்தருவதாக ஏமாற்றினார்: நடிகை மஞ்சுவாரியர் மீது ஆதிவாசிகள் புகார்\nபோலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு சிறைதண்டனை\nகேரளாவுக்கு பஸ்சில் கடத்திய ரூ34 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: வாலிபர் கைது\nநெல்லை, தூத்துக்குடியில் இடி மின்னலுடன் மழை: குற்றாலத்தில் குளிக்க தடை\nபுதுவை அருகே நடுக்கடலில் இரு கிராம மீனவர்கள் மோதல் 600 பேர் மீது வழக்குபதிவு: 2வது நாளாக பதற்றம் நீடிப்பு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அனுமதி: பொதுமக்கள் பீதி\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு மாணவர் இர்பானிடம் சிபிசிஐடி போலீசார் கிடுக்கிப்பிடி\nலஞ்ச புகார் எதிரொலி ஆவடி நில அளவை பிரிவு வட்டாட்சியர் இடமாற்றம்: திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மரு��்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://edcaptain.com/ta/category/explore/design-for-children/", "date_download": "2019-10-16T04:21:41Z", "digest": "sha1:M2ZW24SSGQEL2F4CGBOWR36MTX6CCLL3", "length": 15252, "nlines": 279, "source_domain": "edcaptain.com", "title": "Design for Children Archives - EdCaptain - Be an Education Superhero", "raw_content": "ஆரம்பகால எட் ஆரம்பகால எட்\nதரம் 1-2 தரம் 1-2\nதரம் 3-5 தரம் 3-5\nதரம் 6-8 தரம் 6-8\n- படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு\n- விமர்சன சிந்தனை மற்றும் ஆராய்ச்சி\n- குறுக்கு கலாச்சார திறன்கள்\n- பச்சாத்தாபம் & சேர்த்தல்\n- உலகளாவிய மற்றும் டிஜிட்டல் குடியுரிமை\n- சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை\n- புவியியல் & பூமி\n- உடல்நலம், உடல் மற்றும் உணவு\n- ஐ.சி.டி மற்றும் இணையம்\n- நிதி மற்றும் பொருளாதாரம்\n- இசை & தியேட்டர்கள்\n- சிறப்பு கற்றல் தேவைகள்\n- கல்வி கொள்கைகள் மற்றும் கண்டுபிடிப்புகள்\n- வாக்கெடுப்புகள் மற்றும் வினாடி வினாக்கள்\n- சிறப்புத் தேவைகள் & வேறுபட்ட திறன் கொண்டவை\nஆரம்பகால எட் ஆரம்பகால எட்\nதரம் 1-2 தரம் 1-2\nதரம் 3-5 தரம் 3-5\nதரம் 6-8 தரம் 6-8\nசமீபத்தியபழமையானஅதிகம் விவாதிக்கப்பட்டதுஅதிகம் பார்க்கப்பட்டதுமிகவும் மேம்பட்டது\nபுதிய கல்வி உள்ளடக்கத்தை தவறவிடாதீர்கள்\nநான் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் படித்து ஒப்புக்கொள்கிறேன்\nநீங்கள் மனிதராக இருந்தால் இந்த புலத்தை காலியாக விடவும்:\nகவலைப்பட வேண்டாம், நாங்கள் ஸ்பேம் செய்ய மாட்டோம்\n- சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை\n- புவியியல் & பூமி\n- உடல்நலம், உடல் மற்றும் உணவு\n- ஐ.சி.டி மற்றும் இணையம்\n- நிதி மற்றும் பொருளாதாரம்\n- இசை & தியேட்டர்கள்\n- சிறப்பு கற்றல் தேவைகள்\n- படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு\n- விமர்சன சிந்தனை மற்றும் ஆராய்ச்சி\n- குறுக்கு கலாச்சார திறன்கள்\n- பச்சாத்தாபம் & சேர்த்தல்\n- உலகளாவிய மற்றும் டிஜிட்டல் குடியுரிமை\n- கல்வி கொள்கைகள் மற்றும் கண்டுபிடிப்புகள்\n- வாக்கெடுப்புகள் மற்றும் வினாடி வினாக்கள்\n- சிறப்புத் தேவைகள் & வேறுபட்ட திறன் கொண்டவை\n- ஒரு கேள்வி கேள்\n- ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு\n© 2019 ஆழமான கற்றல் கண்டுபிடிப்புகள் பிரைவேட் லிமிடெட் லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n- படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு\n- விமர்சன சிந்தனை மற்றும் ஆராய்ச்சி\n- குறுக்கு கலாச்சார திறன்கள்\n- பச்சாத்தாபம் & சேர்த்தல்\n- உலகளாவிய மற்றும் டிஜிட்டல் குடியுரிமை\n- சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை\n- புவியியல் & பூமி\n- உடல்நலம், உடல் மற்றும் உணவு\n- ஐ.சி.டி மற்றும் இணையம்\n- நிதி மற்றும் பொருளாதாரம்\n- இசை & தியேட்டர்கள்\n- சிறப்பு கற்றல் தேவைகள்\n- கல்வி கொள்கைகள் மற்றும் கண்டுபிடிப்புகள்\n- வாக்கெடுப்புகள் மற்றும் வினாடி வினாக்கள்\n- சிறப்புத் தேவைகள் & வேறுபட்ட திறன் கொண்டவை\nஆரம்பகால எட் ஆரம்பகால எட்\nதரம் 1-2 தரம் 1-2\nதரம் 3-5 தரம் 3-5\nதரம் 6-8 தரம் 6-8\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் கணக்குத் தரவை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க ஒரு இணைப்பை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்.\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு தவறானது அல்லது காலாவதியானதாகத் தெரிகிறது.\nசமூக உள்நுழைவைப் பயன்படுத்த இந்த வலைத்தளத்தின் மூலம் உங்கள் தரவைச் சேமித்து கையாள்வதில் நீங்கள் உடன்பட வேண்டும். தனியுரிமைக் கொள்கை\nபுதிய அல்லது தேடலைச் சேர்க்கவும்\nநீங்கள் முன்பு உருவாக்கிய அனைத்து தொகுப்புகளையும் இங்கே காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/oviya-explain-about-relationship-with-aarav-pmk8q8", "date_download": "2019-10-16T05:21:58Z", "digest": "sha1:QACR6FRSXWXDUJMSQOGDTO5JTARLGFFM", "length": 10599, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆரவ் எனக்காக இருக்கிறார், ஆனால் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எங்களுக்கு இல்லை... விளக்கம் சொல்லும் ஓவியா!!", "raw_content": "\nஆரவ் எனக்காக இருக்கிறார், ஆனால் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எங்களுக்கு இல்லை... விளக்கம் சொல்லும் ஓவியா\nஎனக்காக ஆரவ்வை இருக்கிறார் என சொல்லலாம். திருமணம் செய்துகொள்ளும் திட்டம் இல்லை\" என ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் நடிகை ஓவியா.\nகடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினிமா மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் கலந்து கொண்டனர். பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விளையாடினாலும், இவர்களில் அனைத்து ரசிகர்களின் இதயத்தையும் வென்றவர் நடிகை ஓவியா தான். இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றப் போது ஆரவ்வை காதலிக்க தொடங்கினார். ஆரம்பத்தில் ஓவியாவை காதலிப்பது போல் பழகிய ஆரவ் தீடீர் என ஓவியாவை காதலிக்க வில்லை என கூறி கழட்டி விட்டார்.\nகாதல��� தோல்வி அடைந்ததனால் துக்கம் தாங்க முடியாமல் ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் மக்களின் மனதினுள் நீங்காத இடம் பிடித்துவிட்டார்.\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் சில நாட்கள் கழித்து ஓவியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நான் சிங்கிள் என ட்விட் போட்டார், பிக்பாஸுக்கு பிறகு அவ்வப்போது ஆரவ்வை சந்தித்து வந்தார், ஓவியா. மேலும், இந்த ஜோடி தங்கள் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கியது.\nமேலும் இவர்கள் இருவரும் விரைவில் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ள நிலையில் தனக்கும் ஆரவ்க்கும் உள்ள உறவு குறித்து பேசினார். அப்போது, \"நாங்கள் இருவரும் நல்ல புரிதலில் இருக்கிறோம். எனக்காக அவர் இருக்கிறார் என்று ஆரவ்வை சொல்லலாம். நாங்கள் லிவிங் டு கெதரில் இல்லை.\nமேலும், சிலர் எங்களை பற்றி தவறாக எழுதுகிறார்கள். அதை கவனிக்க எங்களுக்கு நேரம் இல்லை. இருவருமே படங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறோம். திருமணம் செய்துகொள்ளும் திட்டம் இல்லை\" எனக் கூறினார்.\nஒரு மாதகாலமாக பிரசாத் ஸ்டுடியோ பக்கமே எட்டிப்பார்க்காத இளையராஜா...\nமேலாடையின்றி போஸ் கொடுத்த பிரபல நடிகை மர்ம மரணம்...\nவிஜய்யிடம் ஒதுங்கிப்போகும் விஜய் சேதுபதி...\nபிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின் முதல் முறையாக காதலியோடு தர்ஷன் எங்கு சென்றுள்ளார் தெரியுமா\n’செல்லாது செல்லாது...மறுபடியும் நடிகர் சங்கத்துக்கு தேர்தலை நடத்துங்க’...அடம்பிடிக்கும் எடப்பாடி அரசு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\nஒரு மாதகாலமாக பிரசாத் ஸ்டுடியோ பக்கமே எட்டிப்பார்க்காத இளையராஜா...\nஇடதுசாரிகளுக்கு திமுக கொடுத்த ரூ.25 கோடி மேட்டர்.. வெளியே கசியவிட்டது யார்..\n கமல் வெளியிட்ட பரபரப்பு தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/umpire-wrong-decision-make-rcb-lost-the-chance-to-qualify-playoffs", "date_download": "2019-10-16T04:48:34Z", "digest": "sha1:HNZDM247BEBXTUL3ADI5OST7LJMYX33I", "length": 9757, "nlines": 76, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலை விதியை மாற்றிய நடுவரின் அந்த ஒரு முடிவு", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nபன்னிரண்டாவது இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் அதன் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன. லீக் போட்டிகள் முடிவுற்று அதன் அடுத்த கட்டமான பிளே ஆப் சுற்று தொடங்க உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், தில்லி கேப்பிட்டல் மற்றும் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணிகள் தகுதி பெற்றுள்ளன. பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இதில் நான்காவது இடத்திற்கு மிகப்பெரிய குழப்பமும் போட்டியும் ஏற்பட்டது. பல போட்டிகள் மற்றும் ஆச்சரியங்களை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நான்காவதாக தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெறும் 12 புள்ளிகள் பெற்று தகுதி பெற்றதை எல்லோரும் அறிந்திருக்க முடியும்.\nஇத்தொடரில் வழக்கம்போல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பலம் நிறைந்ததாக இருப்பினும் தனது மோசமான ஆட்டத்தினால் 11 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இந்த வருடத்தை முடிந்தது. எனினும் ஒரு சிறிய ஆட்ட நடுவரின் தவறின் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது பிளே ஆப் வாய்ப்பினை இழந்ததை யாரும் நம்ப முடியாது. ஆம், இதனை உற்று நோக்க நீங்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் 7வது ஆட்டத்தினை சரி நினைவு கூற வேண்டும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இத்தொடரில் முதல் ஆறு ஆட���டங்களை தோற்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை இன்னும் ஒரே ஒரு ஆட்டம் தோற்றால் தனது நிலை கேள்விக்குறி என அறிந்து தனது ஏழாவது ஆட்டத்தினை மும்பை இந்தியன்ஸ் உடன் களம் கண்டது. இந்த போட்டியில் 188 ரன்கள் எனும் இலக்குடன் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிறப்பாக ஆடியது. தனது கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர் மலிங்காவை எதிர்கொண்டது. தனது கடைசி பந்தில் 7 ரன் வேண்டும் என்ற நிலையில் ஏபி டிவில்லியர்ஸ் 70 ரன்னில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் தனது கடைசி பந்தினை மலிங்கா நோ பால் ஆக வீச அதனை ஆட்ட நடுவர் உற்றுநோக்க வில்லை. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பரிதாபமாக தோற்றது. ஒருவேளை அந்தப் பந்தினை ஆட்ட நடுவர் நோ பால் கொடுத்திருந்தால் அடுத்த பால் ஃப்ரீ ஹிட் ஆகி இருக்கும். சிறப்பான ஆட்டத்தை ஆடி கொண்டிருந்த ஏபி டிவில்லியர்ஸ் அந்த பந்தினை சிக்ஸரை நோக்கி விளாசி இருப்பார். ஆனால் நடுவரின் தவறினால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோற்றது. ஒருவேளை அப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றிருந்தால் 13 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கும். நான்காவது இடத்திற்கு முன்னேறி இந்நேரம் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும்.\nஇப் போட்டி முடிந்த பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மிகவும் கோபமாக தனது கண்டனத்தை தெரிவித்ததை நினைவிருக்கலாம். இந்த தொடரின் முதல் கட்டத்தில் இருந்தே நடுவர்கள் மிக மோசமான வெளிப்பாட்டினால் அனைவரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nஐபிஎல் 2019 மும்பை இன்டியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 4 \nஐபிஎல் தொடரில் 140+ ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற டாப் 3 அணிகள்\nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி குறிவைக்கும் 3 வீரர்கள்\nஐபிஎல் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சு சாதனைகள்\nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி குறிவைக்கும் 3 வீரர்கள்\nஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சிறந்த மற்றும் மோசமான சாதனைகள் \nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் வரலாறு : ஐபிஎல் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்த மூன்று வீரர்கள்\nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-16T04:49:21Z", "digest": "sha1:YNPPSO3N5XVRHDVV4DZOW3NUTY6NRMVT", "length": 40525, "nlines": 142, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சட்ட அறிவிப்பு | Oxford Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇந்தச் சட்ட அறிவிப்பானது oxforddictionaries.com என்பதில் உள்ள இந்த இணையதளம் (\"இணையதளம்\") மற்றும் அதன் துணைக் களங்களுக்கானதாகும், மேலும் இந்த இணையதளம் மற்றும் அதன் துணைக் களங்களை நீங்கள் பயன்படுத்தும் விதமும் இதன் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த அறிக்கையில் அமைக்கப்பட்டுள்ள நடைமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்.\nஉங்கள் விவரங்களை Oxford University Press (\"OUP\", \"நாங்கள்\", \"எமது\" அல்லது \"எங்கள்\") இல் பதிவுசெய்யாமல் அல்லது வழங்காமல் இணையதளத்தின் சில பகுதிகளை நீங்கள் அணுகலாம்.\nமுழுமையடையற்றதாக, காலாவதியானதாக அல்லது துல்லியமற்றதாக இருக்கலாம் மற்றும் தொழில்நுட்பத் தவறுகள் அல்லது அச்சுக்கலை பிழைகளைக் கொண்டிருக்கலாம், OUP தனது சொந்த விருப்பப்படி இணையதளத்தைப் புதுப்பிக்கும் உரிமையைக் கொண்டுள்ளது. அதன்படி, இத்தகைய தகவல்கள் அறிவிப்பு இல்லாமல் மாற்றப்படலாம் அல்லது மேம்படுத்தப்படலாம்.\nஇந்தச் சட்ட அறிவிப்பில் மாற்றங்களைச் செய்வதற்கான உரிமையை நாங்கள் கொண்டுள்ளோம். இந்தச் சட்ட அறிவிப்பில் நாங்கள் மேற்கொள்ளும் மாற்றங்கள் இந்தப் பக்கத்தில் இடுகையிடப்படும், அத்துடன் தேவைப்பட்டால், மின்னஞ்சல் மூலமும் உங்க��ுக்குத் தெரிவிக்கப்படும். இணையதளத்தின் குறிப்பிட்ட பக்கங்களில் அமைக்கப்பட்டுள்ள சட்ட அறிவிப்புகள் அல்லது விதிமுறைகள் இந்தச் சட்ட அறிவிப்பின் சில விதிமுறைகளை மீறலாம்.\nநீங்கள் இணையதளத்தில் பதிவு செய்து, பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பெற்றிருக்கிறீர்கள் என்றால், எவருக்கும் உங்கள் பயனர்பெயர் மற்றும்/அல்லது கடவுச்சொல்லை அளிக்கமாட்டீர்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் பயனர் பெயர் மற்றும்/அல்லது கடவுச்சொல் வெளிப்பட்டிருந்தால், உடனடியாக எங்களுக்குத் தெரிவிக்க ஒப்புக்கொள்கிறீர்கள், இதனால் OUP உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், புதிய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உங்களுக்கு வழங்கவும் முடியும்.\nஇவற்றுக்கான அனுமதி உங்களுக்குக் கிடைக்கும்:\nஇணையதள உள்ளடக்கத்தின் பகுதிகளைத் தேடுதல், பார்த்தல், மீட்டெடுத்தல் மற்றும் காட்சிப்படுத்துதல்;\nஇணையதள உள்ளடக்கத்தின் பகுதிகளை மின்னணு முறையில் சேமித்தல்;\nமற்றும்/அல்லது இணையதள உள்ளடக்கப் பகுதிகளை ஒற்றை நகல்களாக அச்சிடுதல்\nஇணையதளத்தின் குறிப்பிட்ட பக்கங்களில் தோன்றும் பிரத்யேகக் கட்டுப்பாடுகளும் ஒவ்வொரு வழக்கிற்கும் பொருந்தும். பதிப்புரிமை அறிவிப்புகள் அல்லது பிற வழிகளில் உள்ள அடையாளங்காட்டிகள் அல்லது பொறுப்புத்துறப்புகளை இணையதளத்தில் அவை காட்சிப்படுத்தப்பட்டுள்ள முறைகளில் இருந்து அகற்றவோ அல்லது திருத்தவோ கூடாது; சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அல்லது OUP ஆல் அனுமதிக்கப்பட்ட எந்தவொரு நோக்கத்திற்காகவும் தவிர்த்து பிற வழிகளில் கட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்கத்தை அச்சிடவோ அல்லது மின்னணுப் பிரதிகளை உருவாக்கவோ கூடாது; இணையம் மற்றும் உலகளாவிய இணைய வலைப்பின்னல் உட்பட ஆனால் வரம்பில்லாமல் எந்தவொரு மின்னணு நெட்வொர்க்கிலும் ஆவணத்தின் எந்தப் பகுதியையும் காட்சிப்படுத்தவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது; ஆவணத்தை அணுக அல்லது பயன்படுத்த யாரையும் அனுமதிக்கக்கூடாது; மற்றும்/அல்லது எந்தவொரு வணிகப் பயன்பாட்டிலும் ஆவணத்தை முழுமையாகவோ அல்லது அதன் பகுதிகளையோ பயன்படுத்தக்கூடாது.\nசெய்திமடல்களைப் பெறுவதற்கு நீங்கள் பதிவுசெய்திருந்தாலோ அல்லது எங்கள் இணைய ஊட்டத்தைப் பெற சந்தா சேர்ந்திருந்தாலோ, வண���கமற்ற பயன்பாட்டிற்கு மட்டுமே நாங்கள் அனுப்பும் ஆவணங்களைப் பயன்படுத்த வேண்டும். இவற்றைச் செய்யக்கூடாது:\nஉங்களுக்கு அனுப்பிய ஆவணங்களில் உள்ள பதிப்புரிமை அறிவிப்புகள் அல்லது பிற வழிகளில் உள்ள அடையாளங்காட்டிகள் அல்லது பொறுப்புத்துறப்புகளை அகற்றவோ அல்லது திருத்தவோ கூடாது;\nசட்டப்படி அனுமதிக்கப்பட்ட அல்லது OUP ஆல் அனுமதிக்கப்பட்ட எந்தவொரு நோக்கத்திற்காகவும் தவிர்த்து பிற வழிகளில் கட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்கத்தை அச்சிடவோ அல்லது மின்னணுப் பிரதிகளை உருவாக்கவோ கூடாது;\nஇணையம் மற்றும் உலகளாவிய இணைய வலைப்பின்னல் உட்பட ஆனால் வரம்பில்லாமல் எந்தவொரு மின்னணு நெட்வொர்க்கிலும் ஆவணத்தின் எந்தப் பகுதியையும் காட்சிப்படுத்தவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது;\nஆவணத்தை அணுக அல்லது பயன்படுத்த யாரையும் அனுமதிக்கக்கூடாது; மற்றும்/அல்லது\nஎந்தவொரு வணிகப் பயன்பாட்டிலும் ஆவணத்தை முழுமையாகவோ அல்லது அதன் பகுதிகளையோ பயன்படுத்தக்கூடாது.\nநாங்கள் மற்றும்/அல்லது எங்கள் உரிமதாரர்கள், இணையதளத்தில் உள்ள அனைத்து அறிவுசார் சொத்துரிமைகளின் உரிமையாளர்கள் ஆவர், இணையதளம் மற்றும் இணையதளத்தில் உள்ள ஆவணங்கள், உலக முழுவதும் உள்ள பதிப்புரிமை மற்றும் வர்த்தகச் சின்னங்களுக்கான சட்டங்கள் உட்பட அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன. இந்தச் சட்ட அறிவிப்பு மற்றும் உங்களுக்கும் OUP நிறுவனத்திற்கும் இடையில் உள்ள எந்தவொரு உரிம ஒப்பந்தத்திற்கும் உட்பட்டு, அவற்றிற்கான உரிமைகள் அனைத்தும் வழங்கப்படுவதுடன், எங்களது எழுத்துப்பூர்வ முன் அனுமதியின்றி அவற்றை நகலெடுக்கவோ, மாற்றவோ, வெளியிடவோ, ஒளிபரப்பவோ அல்லது பிற வழிகளில் விநியோகிக்கவோ கூடாது. Oxford University Press, OUP, Oxford மற்றும்/அல்லது Oxford University Press வழங்கும் பிற தயாரிப்புகள் அல்லது சேவைகளின் பெயர்கள் மற்றும் இணையதளத்தின் குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் Oxford University Press இன் வர்த்தகச் சின்னங்கள் அல்லது பதிவுசெய்த வர்த்தகச் சின்னங்கள் ஆகும்.\nஇதற்கு முன் சொல்லப்பட்டது மட்டுமல்லாது மற்றும் பொருந்தும் இடங்களில், இணையதளத்தில் தோன்றும் ஒவ்வொரு படக் காட்சிகளின் பதிப்புரிமையானது 'பட விவரங்கள்' என்ற சாளரத்தில் உள்ள உரிமையாளருக்குச்(களுக்குச்) ச���ாந்தமானதாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு படக் காட்சியையும் நகலெடுக்கவோ, மாற்றவோ, வெளியிடவோ, ஒளிபரப்பவோ அல்லது பிற வழிகளில் விநியோகிக்கவோ கூடாது.\nமற்ற இணையதளங்களுக்கான இணைப்புகள் OUP ஆல் நல்ல நம்பிக்கை அடிப்படையில், தகவல் வழங்குதல் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இணையதளத்தில் இணைக்கப்பட்ட எந்தவொரு இணையதளத்திலும் இருக்கும் ஆவணங்களுக்கான எந்தவொரு பொறுப்பையும் OUP துறக்கிறது.\nகூடுதலாக, OUP வழங்காத இணையதளத்திற்கான இணைப்பு இருப்பது என்பது OUP அதனை ஆதரிப்பதாகவோ அல்லது அத்தகைய இணையதளத்தின் உள்ளடக்கம் அல்லது பயன்பாட்டிற்கான பொறுப்பு அல்லது அத்தகைய இணையதளத்தில் வழங்கப்படும் தயாரிப்புகள் மற்றும்/அல்லது சேவைகளுக்கான பொறுப்பை ஏற்பதாகவோ அர்த்தம் கொள்ளக்கூடாது. நீங்கள் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதில் வைரஸ்கள், வார்ம்கள், ட்ரோஜன்கள் மற்றும் அழிக்கும் தன்மை கொண்ட பிற பொருட்கள் போன்றவை இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது உங்களைச் சார்ந்ததாகும்.\nஇணையதளம் பொதுவாக 24 மணிநேரமும் எப்போதும் கிடைக்கும் என்று உறுதிகூறும் அதே வேளையில், எந்த நேரத்திலும் அல்லது எந்தக் கால அளவிலும் எந்தவொரு காரணத்திற்காகவும் இணையதளம் கிடைக்காமல் போனால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.\nகணினி செயலிழப்பு, பராமரிப்பு அல்லது பழுது அல்லது எங்கள் கட்டுப்பாட்டை மீறிய காரணங்கள் போன்றவற்றினால் அறிவிப்பு இல்லாமல் இணையதளத்திற்கான அணுகல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படலாம்.\nபதிப்புரிமை மீறல் குறித்த புகார்கள்\nOUP அறிவுசார் சொத்துரிமையின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவமும் மதிப்பும் அளிக்கிறது. இந்த வலைத்தளத்தின் எந்த உள்ளடக்கமும் உங்கள் பதிப்புரிமையை மீறுவதாக தோன்றினால், அதை அகற்ற விரும்பினால், நீங்கள், மின்னஞ்சல் அல்லது எழுத்து மூலமாக கீழ்கண்ட தகவல்களை உள்ளடக்கி எங்களுக்கு தெரியப்படுத்தவும்.\nபதிப்புரிமை உரிமையாளரின் கையொப்பம் அல்லது மின்னணு கையொப்பம் அல்லது பதிப்புரிமை உரிமையாளரின் சார்பாக செயல்படுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒருவர்.\nபதிப்புரிமையுள்ள உள்ளீடுகளை மீறுவதாகக் கூறப்படும் உரிமை, அல்லது ஒரு வலைத்தளத்தில் பல பதிப்புரிமைப் பணிகள் ஒரே அறிவிப்பில் இருந்தால், அந்த வலைத்தளத்திலுள்ள உள்ளீடுகளின் பட்டியல்.\nஅத்துமீறப்பட்டதாக கூறப்படும் உள்ளீட்டை OUP கண்டுகொள்வதற்கு தேவையான அடையாளங்களை தெரியப்படுத்தவும்.\nதங்களை தொடர்பு கொள்ளக்கூடிய முகவரி, தொலைபேசி எண், மற்றும் மின்னஞ்சல் முகவரி (இருந்தால்).\nபதிப்புரிமை உரிமையாளர் அல்லது அதன் முகவர், சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத விதத்தில் இந்த உள்ளீடு பயன்பத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது என்ற அறிக்கை.\nஅறிவிப்பில் உள்ள தகவல் சரியானது, மற்றும் பொய்சான்றிற்கான தண்டனைக்கு உட்பட்டது என்றும், மீறப்பட்டதாகக் கூறப்படும் இந்த உள்ளீட்டின் உரிமையாளரின் சார்பாக செயல்பட உங்களுக்கு அங்கீகாரம் உள்ளதை குறிக்கும் சான்று.\nஇந்த அறிவிப்பை எங்கள் நியமிக்கப்பட்ட DMCA முகவரிக்கு அனுப்பவும்:\nஎங்கள் இணையதளத்தின் பகுதிகள் பயனர்கள் தங்கள் சொந்த உள்ளடக்கத்தைப் பதிவேற்ற அனுமதிக்கலாம். பயனர்களால் பதிவேற்றப்பட்ட உள்ளடக்கம் கண்டிப்பாக OUP இன் பார்வைகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எங்கள் இணையதளத்தில் உள்ளடக்கத்தைப் பதிவேற்றுவதன் மூலம், எங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதாக ஒப்புக்கொள்கிறீர்கள். இத்தகைய உள்ளடக்கம் இந்த வழிகாட்டுதல்களுடன் இணங்குகிறது என்றும், அத்தகைய ஆவணங்களின் மற்றும் அவற்றிற்குத் தேவையான அனைத்து உரிமைகளையும் நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்றும் அத்தகைய ஆவணங்கள் எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் தனிப்பட்ட அல்லது தனியுரிமை உரிமைகளை மீறவில்லை என்றும், மேலும் அத்தகைய ஆவணம் தொழில்நுட்ப ரீதியாகத் தீங்கு விளைக்காது என்றும் (கணினி வைரஸ்கள், லாஜிக் பாம்கள், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம்கள், தீங்கு விளைவிக்கும் கூறுகள், சிதைந்த தரவு அல்லது பிற தீங்கிழைக்கும் மென்பொருள் அல்லது தீங்கிழைக்கும் தரவு உட்பட ஆனால் வரம்பில்லாமல்) உத்தரவாதம் அளிக்கிறீர்கள்.\nவழிகாட்டுதல்களுக்கு (இணைப்பு) இணங்காத மற்றும்/அல்லது தீங்குவிளைவிக்கும், சட்டவிரோதமான, அச்சுறுத்தும், ஆபாசமான அல்லது வேறுவிதமாக ஆட்சேபிக்கக்கூடியது, பயனர்கள் இடுகையிடும் எந்த உள்ளடக்கத்தையும் தனது சொந்த விருப்பத்தின் பேரில் மதிப்பாய்வு செய்யும், திருத்தும் அல்லத��� நீக்கும் உரிமையை OUP கொண்டுள்ளது. இதற்கு முன் சொல்லப்பட்டது மட்டுமல்லாது, நீங்கள் அல்லது இணையதளத்தின் பிற பயனரால் பதிவேற்றப்படும் எந்தவொரு உள்ளடக்கத்திற்கான பொறுப்பு அல்லது கடப்பாடு அனைத்தையும் OUP வெளிப்படையாகப் பொறுப்புத் துறக்கிறது. இணையதளத்தில் நீங்கள் பதிவிட்ட அல்லது பதிவேற்றிய எந்தவொரு உள்ளடக்கமும் மூன்றாம் தரப்பினரின் அறிவுசார் சொத்துரிமைகள் அல்லது அவர்களின் தனியுரிமையை மீறுவதாக அவர்களால் உரிமை கோரப்படும் போது அவர்களிடமோ அல்லது சட்ட அமலாக்கத் துறையிடமோ உங்கள் அடையாளத்தை அளிக்கும் உரிமையையும் கொண்டுள்ளோம்.\nபயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதில் OUP-க்கு உள்ள உரிமை\nஎங்கள் இணையதளத்திற்குப் பதிவேற்றப்படும் எந்தவொரு உள்ளடக்கமும் இரகசியமானதாகக் கருதப்படாது. இந்தச் சட்ட அறிவிப்புக்கு இணங்க இந்த இணையதளத்தைப் பயன்படுத்த (மேலே உள்ள இணையதள உள்ளடக்கத்தைப் பயன்படுத்துதல் பிரிவைப் பார்க்கவும்) உங்களை OUP அனுமதிப்பதுடன் இணைந்து, நிரந்தர, உலகளாவிய, திரும்பப்பெற முடியாத, ராயல்டி இல்லாத, பரிமாற்றக்கூடிய, பிரத்யேகமற்ற உரிமத்தை, பதிவேற்றும் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தவும், திருத்தவும், பகுப்பாய்வு செய்யவும், வெளியிடவும், காட்சிப்படுத்தவும், பொதுவில் காட்டவும் அளிப்பதுடன், எல்லா மொழிகளிலும், எந்தவொரு வடிவத்திலும் அல்லது எந்தவொரு மீடியம் வழியாகவும் அது இப்போது இருந்தாலும் அல்லது இல்லையென்றாலும் கூட அத்தகைய உள்ளடக்கத்தைப் (அல்லது அதன் பாகத்தை) பயன்படுத்தும் உரிமையை அளிக்கிறீர்கள் (மற்றும் இத்தகைய உரிமைகளைத் துணை உரிமமாக அளிக்கும் உரிமை). எங்கள் இணையதளத்தில் பதிவேற்றும் உள்ளடக்கத்திற்கான தார்மீக உரிமைகளையும் விட்டுக்கொடுக்கிறீர்கள் (ஆசிரியராக அடையாளப்படுத்தும் உரிமை உள்ளிட்ட ஆனால் வரம்பில்லாமல் அனைத்தும்). நாங்கள் உங்களுக்கு கிரெடிட் வழங்கலாம், ஆனால் அவ்வாறு செய்ய வேண்டும் என்ற எந்தக் கடமையும் எங்களுக்கு இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nஇந்தச் சட்ட அறிவிப்பு மற்றும்/அல்லது வழிகாட்டுதல்களை ஏதாவது மீறுகிறதா என்று இணையதளத்தில் உள்ள அனைத்துத் தகவல்களையும் கண்காணிக்கும் உரிமையைக் கொண்டுள்ளோம்; இதன் விளைவாக, சில இடுகைகள் வெளியிடப்ப���ுவதற்கு முன் மதிப்பீடு செய்யப்படுவதற்கு அனுப்பி வைக்கப்படலாம், அதனால் அந்த இடுகை இணையதளத்தில் தோன்றுவதில் தாமதம் ஏற்படலாம்.\nஇடைநிறுத்தம் மற்றும் சேவை அணுகல் நிறுத்தம்\nஇணையதளத்தை நீங்கள் பயன்படுத்துவதில் இந்தச் சட்ட அறிவிப்பு அல்லது வழிகாட்டுதல்களில் [இணைப்பு] ஏதாவது மீறல் உள்ளதா என்று எங்கள் சுய முடிவின்படி தீர்மானிப்போம். இந்தச் சட்ட அறிவிப்பு அல்லது வழிகாட்டுதல்களில் மீறல் நிகழ்ந்தால், இந்தச் சட்ட அறிவிப்பு அல்லது வழிகாட்டுதல்களுக்கு இணங்காத எந்தவொரு பயனரையும் எச்சரிக்கையோ அல்லது விவாதமோ இல்லாமல் தடுக்கும், முந்தைய இடுகைகள் மற்றும் பங்களிப்புகள் அனைத்தையும் அகற்றுதல் உட்பட ஆனால் வரம்பில்லாமல் எங்களுக்குப் பொருத்தமானதாகத் தோன்றும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.\nஇந்தச் சட்ட அறிவிப்பு மற்றும்/அல்லது வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கத் தவறுவதன் விளைவாக, இணையதளத்தை அணுகும் மற்றும்/அல்லது பயன்படுத்துவதற்கான உங்கள் உரிமை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ உடனடியாகத் திரும்பப் பெறப்படலாம்.\nஇணையதளத்தின் உலகளாவிய இயல்பை நீங்கள் புரிந்துகொண்டு, இணையதளத்தைப் பயன்படுத்தும் போது பொருந்தக்கூடிய எல்லா உள்ளூர் சட்டங்களுடனும் இணங்குவதற்கு ஒப்புக்கொள்கிறீர்கள்.\nஇணையதளத்தில் நாங்கள் வெளியிடுகின்ற தகவல்களில், உங்கள் நாட்டிலும் அறிவிக்கப்படாத அல்லது கிடைக்காத எங்கள் சேவைகள் மற்றும்/அல்லது தயாரிப்புகளுக்கான குறிப்புகள் அல்லது பலதளக் குறிப்புகள் இருக்கலாம். இத்தகைய குறிப்புகளின் காரணமாக உங்களுடைய நாட்டில் அத்தகைய சேவைகள் மற்றும்/அல்லது தயாரிப்புகளை அறிவிக்கவிருக்கிறோம் என்பதாகக் கவனத்தில் கொள்ளக்கூடாது.\nஇந்தச் சட்ட அறிவிப்பு ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்ட அறிவிப்பு வேறொரு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டாலும், ஆங்கில மொழி பதிப்பே இறுதியானதாகும்.\nஇந்தச் சட்ட அறிவிப்பானது பிரத்யேகமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு ஏற்ப நிர்வகிக்கப்படும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். இதற்கு முன் சொல்லப்பட்டது மட்டுமல்லாது, இந்தச் சட்ட அறிவிப்பில் உள்ள எந்தவொரு தடையும் OUP இன் அறிவுசார் சொத்துரிமைகளை ���ீறியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு எந்தவொரு நீதிமன்றத்தையும் அணுகுவதிலிருந்து அதனைத் தடுக்காது.\nஉரிமையுடைமை நிலை தொடர்பான குறிப்பு\nOxforddictionaries.com மற்றும் அதன் துணைக் களங்களில் வர்த்தகக் குறியீடாக அல்லது பிற முறைகளில் இதே நோக்கம் கொண்ட உரிமை நிலையைக் கொண்டிருக்கும் அல்லது குறிப்பிடும் சொற்கள் இருக்கலாம். அவை இருப்பது, உரிமையுடைமை அல்லாதது அல்லது பொதுவில் குறிப்பிடலாம் அல்லது சட்டப்பூர்வ அந்தஸ்தை மாற்றியுள்ளது என எந்த முடிவையும் பெற்றுள்ளதாகக் கருதக்கூடாது. ஒரு சொல்லானது உரிமையுடைமை நிலையில் இருப்பதாக ஆசிரியர் குழுவில் உள்ள பணியாளர் சில சான்றுகளைக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பங்களில், அந்தச் சொல்லை உள்ளிடும் போதே அதன் நிலையும் குறிப்பிடப்படும், எனினும் அத்தகைய சொற்களின் மீதான சட்டப்பூர்வ அந்தஸ்து அல்லது அதன் மீது மறைமுகமாகத் தீர்மானம் எதுவும் முடிவுசெய்யப்படாது.\nOxford Dictionaries வலைப்பூ இடுகைகள் மற்றும் கருத்துகளில் உள்ள அபிப்பிராயங்கள் மற்றும் பிற தகவல்கள், Oxford University Press இன் அபிப்பிராயங்கள் அல்லது நிலைப்பாடுகளைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=4768", "date_download": "2019-10-16T05:47:15Z", "digest": "sha1:GMUACJ76JWR53QUBLVBUT3CWIL234MBZ", "length": 28521, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக கதைகள் இந்து\nபூந்தானம் எளிய கிராமத்து மனிதர். அதிகப் படிப்பறிவில்லாதவர். ஆனால், குருவாயூரப்பனோ அவரது உயிர். எளிய நடையில் உயர்ந்த தத்துவக் கருத்துகளை உள்ளடக்கி அவர் எழுதிய ஞானப்பான பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும்புகழ் பெற்றிருந்தன.\nஒவ்வொரு திங்கட் கிழமை அன்றும் குருவாயூர் சென்று பக்திப்பரவசத்தோடு, குருவாயூரப்பனை துதிப்பது அவர் வழக்கம்.\nஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை, அங்காடிபுரம் என்ற தன் கிராமத்திலிருந்து புறப்பட்ட போது, சற்று நேரமாகிவிட்டது. இருள் சூழத் தொடங்கிவிட்டது. காட்டு வழி. என்றாலும் அடிக்கடிப் போகிற பாதைதானே குருவாயூரப்பன் துணையிருப்பான். மனத்திற்குள் கிருஷ்ண நாமத்தை ஜபித்தவாறு காட்டு வழியில் ந��ந்து கொண்டிருந்தார். யாருமற்ற தனிமை அவரைக் கொஞ்சம்\nஅப்போதுதான் எதிர்பாராத அந்த விபரீதம் நேர்ந்தது. சில கள்வர்கள் கையில் வேலோடு ஓடிவந்து அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். அவரிடம் எந்த விளக்கத்தையும் அவர்கள் கேட்கத் தயாராய் இல்லை. ஒரு மரத்தில் அவரைக் கட்டினார்கள். குருவாயூரப்பனே யசோதையால் உரலில் கட்டுண்டவன் தானே என்று அவர் நினைத்துக் கொண்டார். அவரிடம் என்ன பொருள் இருக்கிறது என்று ஆராயலானார்கள்.\nபூந்தானம் பொருள் பறிபோவதைப் பற்றிக் கவலைப்படுபவர் அல்ல. செல்வத்திற்கெல்லாம் மேலான செல்வமான குருவாயூரப்பன் அருள் போதும் என்று வாழ்பவர் அவர். ஆனாலும், அவர் கைவிரலில் ஓர் அழகிய தங்க மோதிரம் இருந்தது. அதை மட்டும் கள்வர்கள் எடுத்துக் கொண்டுவிடக் கூடாது என்று பதட்டத்தோடு பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.\nஅந்தத் தங்க மோதிரம் அவர் விரலுக்கு வந்தது ஒரு தனிக்கதை. அது உண்மையில் அவருடைய மோதிரமல்ல. நாராயணீயம் எழுதிய நாராயண பட்டத்திரியுடையது...\nகல்விமானான நாராயண பட்டத்திரிக்குப் பூந்தானம் என்றால் சற்று இளக்காரம் தான். ஒருமுறை பூந்தானம் பாடிய ஞானப்பான பாடல்களைக் கேட்டார் அவர். \"\"இலக்கணமே சரிவர அமையவில்லையே படிப்பறிவில்லாத நீங்கள் ஏன் பாட்டெழுத வேண்டும் படிப்பறிவில்லாத நீங்கள் ஏன் பாட்டெழுத வேண்டும்'' என்று கேட்டு அவரைக் கிண்டல் செய்தார்.\nபூந்தானத்திற்கு அளவற்ற வருத்தம். பட்டத்திரி தம் பாடல்களை அங்கீகரிக்கவில்லையே அவரே அங்கீகரிக்காதபோது பகவான் அங்கீகரிப்பானா அவரே அங்கீகரிக்காதபோது பகவான் அங்கீகரிப்பானா \"\"ஹே குருவாயூரப்பா பட்டத்திரி என் பாடல்களை ஏற்கும் வகையில் நீ ஏதேனும் அற்புதம் செய்யலாகாதா'' என பூந்தானம் உருகிக் கரைந்தார்.\nமறுநாள் நாராயண பட்டத்திரியின் வீட்டுக் கதவைத் தட்டினான் ஒரு வாலிபன். அழகிய தோற்றம். திருத்தமான உடையலங்காரம். பார்த்தாலே மெத்தப் படித்த இளைஞன் என்பது தெரிந்தது. \"\"உங்கள் நாராயணீயம் மிகச் சிறப்பான காவியம் என்று புகழ்ந்தார் பூந்தானம். அவர்மூலம் அதன் பெருமையறிந்து அதைக் கேட்க வந்திருக்கிறேன்'' என்றான் அந்த இளைஞன்.\nபட்டத்திரி மகிழ்ச்சியோடு இளைஞனை வீட்டுக்குள் அழைத்து அமர வைத்து, தம் நாராயணீயத்தைப் படிக்கலானார். அவர் படிக்கப் படிக்க இடையிடையே அந்த இளைஞன் குறுக்கிட்டுக் கொண்டே இருந்தான். பல்வேறு இடங்களில் இலக்கணப் பிசகு இருப்பதைச் சுட்டிக் காட்டினான். பட்டத்திரியின் உள்ளம் நடுங்கியது. விழிகளில் கண்ணீர் வழி<ந்தது. \"\"என் நூலில்\n இதை எப்படித் தாம் இதுவரை கவனியாது போனோம் இந்த இளைஞன் எப்படி எல்லாவற்றையும் உடனுக்குடன் கண்டுபிடிக்கிறான் இந்த இளைஞன் எப்படி எல்லாவற்றையும் உடனுக்குடன் கண்டுபிடிக்கிறான்\nதிடீரென அவருக்குச் சந்தேகம் தட்டியது. \"\"அடேய் மாபெரும் புலவனான என் கவியில் குற்றம் காண்கிறாயே மாபெரும் புலவனான என் கவியில் குற்றம் காண்கிறாயே யார் நீ'' என்று அதட்டினார். அடுத்த கணம் அந்த இளைஞன் மறைந்தான். அவன் நின்ற இடத்தில் தலையில் மயில்பீலியோடும் கையில் புல்லாங்குழலோடும் சாட்சாத் குருவாயூரப்பன் காட்சி தந்தார். \"\"பட்டத்திரி பூந்தானமும் நீரும் எனக்கு இரு கண்கள். பூந்தானத்தின் கவிதையில் இலக்கணம் சரிவர இல்லாமல் போகலாம். ஆனால் பூந்தானம் எழுதிய பாடல்களில் பக்தி ததும்புகிறது. பூந்தானத்தை மதிக்காதவர்களை நான் மதிக்கமாட்டேன் பூந்தானமும் நீரும் எனக்கு இரு கண்கள். பூந்தானத்தின் கவிதையில் இலக்கணம் சரிவர இல்லாமல் போகலாம். ஆனால் பூந்தானம் எழுதிய பாடல்களில் பக்தி ததும்புகிறது. பூந்தானத்தை மதிக்காதவர்களை நான் மதிக்கமாட்டேன்'' என்று அறிவித்த குருவாயூரப்பன் கண்பார்வையிலிருந்து மறைந்துபோனார்.\nதிகைத்த பட்டத்திரி ஓடோடிச் சென்று பூந்தானத்தின் காலில் விழுந்தார். பக்தியால் விளைந்த பொறாமையும் தன்னகங்காரமும் தான், சக பக்திமானான அவரைத் தாம் மதியாது போனதற்குக் காரணங்கள் என்று சொல்லி மன்னிப்பு வேண்டினார். அவரால் அல்லவோ பட்டத்திரிக்கு குருவாயூரப்பன் தரிசனம் கிட்டியது அதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்த அவர், நட்பின் அடையாளமாகத் தன் விரலில் அணிந்திருந்த தங்க மோதிரத்தை பூந்தானத்தின் விரலில் அணிவித்தார்.\n'' என்று கேட்ட பூந்தானத்திடம், \"\"நாம் இருவரும் நண்பர்கள் என்பதை உலகம் அறிவதற்கு,'' என்று பதில் சொன்னார் பட்டத்திரி. அந்தத் தங்க மோதிரம் எப்போதும் அவர் விரலில் தங்கி இருக்க வேண்டும் என்றும் இனி அவர் எழுதும் பாடல்களை அந்த மோதிரம் அணிந்த கையால்தான் எழுத வேண்டும் என்றும், குருவாயூரப்பனே நேரில் வந்து கேட்டால் அன்றி அந்தத் தங்க மோதிரத்தை அவர் வேறு யாருக்கும் கொடுக்கலாகாது என்றும் சொல்லி பட்டத்திரி அவரைப் பெருமைப் படுத்தினார்.\nஇப்போது கள்வர்கள் பூந்தானத்தைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள். அவரிடம் இந்த மோதிரம் தவிர வேறு எதுவும் இல்லை.\n குருவாயூரப்பனே நேரில் வந்து கேட்டால் அன்றி யாருக்கும் கொடுக்காதீர்கள் என்று அன்போடு பேசினாரே இப்போது இந்தத் திருடர்கள் மோதிரத்தை எடுத்துக் கொண்டால் என்ன செய்வது இப்போது இந்தத் திருடர்கள் மோதிரத்தை எடுத்துக் கொண்டால் என்ன செய்வது பட்டத்திரி எங்கே மோதிரம் என்று கேட்டால் என்ன பதில் சொல்வது பட்டத்திரி எங்கே மோதிரம் என்று கேட்டால் என்ன பதில் சொல்வது குருவாயூரப்பா. மோதிரத்தை எப்படியாவது காப்பாற்றிக் கொடு,'' பூந்தானம் மனமுருகி வேண்டினார்.\nஅடுத்த கணம் எதிர்பாராத விதமாக அங்கே அந்த ஊர் திவான் மாங்காட்டச்சன் குதிரை மேல் வந்தார். கள்வர்கள் அவரைக் கண்ட நிமிடமே ஓடி மறைந்துவிட்டார்கள். திவான் பூந்தானத்தை நன்கு அறிந்தவர். அவரது கட்டை உடனடியாக அவிழ்த்து விட்டார் அவர். பூந்தானத்தின் மனம் நெகிழ்ந்தது.\n\"\"நீங்கள் செய்த இந்த உபகாரத்திற்கு நான் என்ன பிரதிபலன் செய்யப் போகிறேன்'' என்று கையை அசைத்தும் கைவிரலை அசைத்தும் பேசினார் அவர். அப்படிப் பேசும்போது அசைந்த விரலையே பார்த்தார் திவான்.\n நான் செய்த உபகாரத்திற்கு நன்றியாக மோதிரத்தை எனக்குக் கொடுங்களேன்'' என்றார் திவான். சொன்னது மட்டுமல்ல. உரிமையோடு அவர் விரலில் இருந்த மோதிரத்தைக் கழற்றித் தான் எடுத்துக் கொண்டு விடைபெற்றார்\nபூந்தானத்தின் விழிகளில் கண்ணீர் அரும்பியது. திருடர்களிடம் பறிகொடுத்து விடுவோமோ என்று அஞ்சிய மோதிரத்தை திவானிடம் பறிகொடுத்து விட்டோமே பட்டத்திரி கேட்டால் என்ன சொல்வது பட்டத்திரி கேட்டால் என்ன சொல்வது உள்ளுற வருந்தியவாறே குருவாயூர் வந்து சேர்ந்தார் பூந்தானம்.\nஅன்று அதிகாலை. குளத்தில் குளித்துவிட்டு திவானும் பட்டத்திரியும் படிகள் மேல் ஏறி வந்துகொண்டிருந்தார்கள். பூந்தானம் தயக்கத்தோடு அவர்களை நோக்கிச் சென்றார். பூந்தானம் எதிர்பார்த்தபடியே அவரது விரலைப் பார்த்தார் பட்டதிரி.\n\"\"நான் அணிவித்த மோதிரம் எங்கே'' என்று பரபரப்போடு வினவினார். கண்ணீரோடு நடந்தவற்றைச் சொன்னார் பூந்தானம்.\nஅதைக் கேட்ட திவான் சீற்றமடைந்தார். \"\"நீங்கள் இட்டுக்கட்டிய கதையில் என்னை ஏன் தேவையில்லாமல் இழுக்கிறீர்கள் நேற்று முழுவதும் நான் எங்கும் செல்லவில்லையே நேற்று முழுவதும் நான் எங்கும் செல்லவில்லையே இங்கேயே தானே இருந்தேன்,''என்றார் திவான்.\nகுழப்பத்தோடும் கண்ணீர் வழியும் கண்களோடும் பூந்தானம் நின்று கொண்டிருந்தபோது அவரை நோக்கி ஓடிவந்தார் கோயில் அர்ச்சகர். சடாரென நெடுஞ்சாண்கிடையாக பூந்தானத்தின் காலில் விழுந்தார்.\n குருவாயூரப்பன் என் கனவில் வந்து சொன்னார். நேற்று இரவு பூந்தானத்தைக்\nகள்வர்களிடமிருந்து காப்பாற்ற திவான் வடிவில் சென்றேன். அவரது மோதிரத்தை விளையாட்டாகக் கேட்டுப் பெற்றேன். நீங்கள் அதிகாலையில் நிர்மால்ய பூஜை செய்யும்போது என் பாதங்களின் மேல் ஒரு மோதிரம் இருக்கும். அதை ஜாக்கிரதையாக எடுத்துப் போய் பூந்தானத்திடம் கொடுத்துவிடுங்கள் அது அவருடையது. என் இன்னொரு பக்தரான பட்டத்திரி அவருக்குப் பரிசாய் அளித்த மோதிரம் அது அது அவருடையது. என் இன்னொரு பக்தரான பட்டத்திரி அவருக்குப் பரிசாய் அளித்த மோதிரம் அது இப்படிச் சொல்லி விட்டு மறைந்தார் குருவாயூரப்பன். பூந்தானம். இந்தாருங்கள் உங்கள் மோதிரம் இப்படிச் சொல்லி விட்டு மறைந்தார் குருவாயூரப்பன். பூந்தானம். இந்தாருங்கள் உங்கள் மோதிரம்'' அர்ச்சகர் பூந்தானத்தின் விரலில் மோதிரத்தை அணிவித்தபோது பட்டத்திரியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. \"\"தன் மோதிரத்தை அனுமன் மூலம் சீதைக்கு அனுப்பிய ராமனும் அவனே அல்லவா'' அர்ச்சகர் பூந்தானத்தின் விரலில் மோதிரத்தை அணிவித்தபோது பட்டத்திரியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. \"\"தன் மோதிரத்தை அனுமன் மூலம் சீதைக்கு அனுப்பிய ராமனும் அவனே அல்லவா இப்போது என் மோதிரத்தை அர்ச்சகர் மூலம் உங்களுக்கு அனுப்பிவிட்டான் இப்போது என் மோதிரத்தை அர்ச்சகர் மூலம் உங்களுக்கு அனுப்பிவிட்டான்'' என்று சொல்லி பட்டத்திரி பூந்தானத்தை அணைத்துக் கொண்டார்.\nதன் பக்தனைக் காப்பாற்றக் குருவாயூரப்பன், திவானான தனது வடிவத்தை எடுத்துக் கொண்டாரே என்ற எண்ணத்தில், திவானின் விழிகளில் பக்திக் கண்ணீர் பெருகியது.\nபுதிய பார்வையில் ராமாயணம் (10)\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n'பாபர் செய்த தவறை சரி செய்ய வேண்டும்' அக்டோபர் 16,2019\nசிதம்பரத்தை கைது செ���்தது அமலாக்கத்துறை அக்டோபர் 16,2019\nமின் வாரிய கடன் ரூ.1 லட்சம் கோடி: 'உதய்' திட்டத்தில் சேர்ந்தும் நெருக்கடி அக்டோபர் 16,2019\nகர்தார்பூர் வரும் சீக்கியர்களிடம் 20 டாலர் நுழைவு கட்டணம் \nவங்கிக்கு எதிராக போராடிய மற்றொருவர் மரணம் அக்டோபர் 16,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/19606", "date_download": "2019-10-16T05:48:46Z", "digest": "sha1:LGCFDCTNSAYI4EIRHSF4T66TRNEGZLZO", "length": 30648, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிங்காரவேலரின் பிராமண வெறுப்பு", "raw_content": "\nசுஜாதாவும் இளைஞர்களும் ஒரு கடிதம் »\nஅன்புள்ள ஜெ, உங்கள் பார்வைக்கு:\nசிங்காரவேலு முதலியாரின் நடத்தைக்குக் காரணம் அப்போது இங்கு வளர்ந்து வந்த திராவிட இயக்கக் கருத்தியலா அல்லது அவரது இயல்பான காழ்ப்புணர்வா தெரியவில்லை.\nதமிழக பௌத்த இயக்கங்களுக்கும் திராவிட இயக்கத்திற்கும் இடையே ஏதாவது ஊடுபாடுகள் நடந்ததா என்றும் தெரியவில்லை.\nவரலாற்றாசிரியர் டி. டி. கோசாம்பியின் அப்பா தாமோதர தர்மானந்த கோஸாம்பி அக்கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறார். அவர் எழுதிய ‘பகவான் புத்தர்’ என்ற நூல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்துள்ளது.\nசிங்காரவேலு அவர்களின் நடத்தை புரிந்துகொள்ளத்தக்கதே. அது முதலியார்கள், வேளாளர், செட்டியார்களின் அன்றைய மனநிலை.அந்த மனநிலை அதே அளவுக்குக் கேரள நாயர்களிடமும் இருந்தது, என் குடும்பத்திலும்.\nகாரணம் அவர்கள் நிலப்பிரபுத்துவ சாதி. ஒரு காலகட்டம் வரை பிராமணர்கள் சில பகுதிகளைத் தவிர்த்த இடங்களில் இந்த பிராமணரல்லா உயர்ச்சாதிளின் ஆதிக்கத்துக்குக் கீழேதான் இருந்தார்கள். அறிவார்ந்த , மதம் சார்ந்த ஓர் அதிகாரம் பிராமணர்களுக்கு இருந்தாலும் நேரடியான நில, பொருளியல் அதிகாரம் இவர்களிடமே இருந்தது\nஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சி அளித்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு பிராமணர் இவர்களுக்கு மேலே சென்று அதிகாரத்தைக் கையாள்பவர்களாக ஆனார்கள். கணிசமான பிராமணர்கள் அக்ரஹாரத்தின் கொடுமையான வறுமையில் இருந்து ஆங்கிலக் கல்வி மூலம் மேலே சென்றிருப்பதை அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கண்டால் அறியலாம்.\nஆனால் நிலப்பிரபுத்துவசாதிகள் நிலத்தை நிரந்தரச் சொத்து என நினைத்தன. வேலைசெய்வதைக் கௌரவப்பிரச்ச்னையாக எடுத்துக்கொண்டன. ஆனால் உருவாகிவந்த முதலாளித்துவ அமைப்பு அளித்த வாய்ப்புகள் காரணமாகக் குறைந்த கூலிக்கு அடிமைச்சாதியினரின் உடலுழைப்பு கிடைப்பது தடைப்பட்டதனால் வேளாண்மை நஷ்டமாக ஆரம்பித்தது. இது,நிலப்பிரபுத்துவ சாதிகளை பொருளியல் ரீதியாக கீழே தள்ளியது. இவ்வீழ்ச்சி ஒரு ஐம்பது வருடங்களில் நடந்திருப்பதைக் கணிசமான வேளாள-முதலியார் குடும்பங்களில் காணலாம். என் குடும்பமே ஒரு அரிய ஆவணம்.\nகூடவே இரு உலகப்போர்களில் பிரிட்டன் விதித்த கடுமையான வரிகளும் அவர்களை அழித்தன. அந்த வரிகளை வசூலிக்கும் பொறுப்பில் இருந்தவர்கள் பிராமணர்கள் என்பதனால் கசப்பு இன்னும் அதிகரித்தது. ஒட்டுமொத்தமாகப் பிராமணர்களின் எழுச்சி இச்சாதியினரை எரிச்சலூட்டியது. தமிழகத்திலும் கேரளத்திலும் உருவான பிராமணவெறுப்பின் ஊற்றுமுகம் இதுவே. பின்னர் வரலாற்றிலும் அதற்கான காரணங்களைத் தோண்டி கண்டுபிடித்தார்கள்.\nஇவ்வாறு பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் படிப்படியாக பிராமணர்களுக்கு எதிராக பிராமணரல்லாத உயர்சாதியினரின் வெறுப்பு உருவம் கொண்டு நாற்பதுகளில் உச்சம்கொண்டிருப்பதை காணலாம். இந்தபரிணாமத்தின் தொடக்கம் நிகழ்ந்தது சிங்காரவேலரின் காலகட்டதில் என்றால் உச்சம் நிகழ்ந்தது ஈவேராவின் காலகட்டத்தில். ஒரே சரடின் இருநுனிகள் அவர்கள். சிங்காரவேலரும் ஈவேராவும் மீண்டும் மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சியில் உயர்பதவிகள் பிராமணர்களுக்கு அளிக்கப்படுவதைப்பற்றித்தான் குமுறியிருக்கிறார்கள்.\nமறுபக்கம், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் புதியதாக மேலெழுந்து வந்த பிராமணர்கள் தங்களைத் தனிமையாகவும் மேலானவர்க்கமாகவும் காட்டிக்கொள்ளவும் முயன்றனர். தங்களைத் தமிழ்ப்பண்பாட்டில் இருந்து விலக்கிக்கொண்டு சம்ஸ்கிருதப் பண்பாட்டைத் தங்களுடையதாகச் சொல்லிக்கொள்வது அவர்களின் மோஸ்தராகியது. அதற்கேற்ப அக்காலகட்டத்தில் இந்தியவியல் சம்ஸ்கிருதத்தின் தொன்மையையும் சம்ஸ்கிருத நூல்களின் தத்துவ, இலக்கிய ஆழத்தையும் தொடர்ந்து வெளிக்கொண்டுவந்தபடி இருந்தது. ஆங்கிலம் வழியாக அவற்றை மேலோட்டமாக அறிந்த பிராமணர்கள் அம்மரபை அவர்களுடையதெனச் சொல்லிக்கொள்ள ��ரம்பித்தனர்.\nஅத்துடன் அன்றைய சமூகச்சூழலில் பதவியையும் செல்வத்தையும் அடைந்த படித்த பிராமணர்களில் கணிசமானவர்கள் மிகமிகப்பிற்போக்கான சிந்தனைகளைப் பொதுவெளியில் முன்வைப்பவர்களாக இருந்தார்கள். சாதியத்தையும் தீண்டாமையையும் நியாயப்படுத்தக்கூடியவர்களாக, பிறசாதியினரின் வளர்ச்சியைப் பொறுக்காதவர்களாக, அதற்கு முடிந்தவரை தடைகளைச் செய்பவர்களாக இருந்தார்கள். அக்கால சுதேசமித்திரன் போன்ற இதழ்களைக் கண்டாலே இதை உணரலாம். இன்று அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஊட்டும் கருத்துவெளிப்பாடுகளைக் கொண்ட கடிதங்கள் அவை.\nஇன்று இத்தனை முன்னேற்றத்துக்குப் பின்னரும்கூட ஒரு சாராரில் அந்த மேட்டிமைநோக்கும் காழ்ப்பும் நீடிப்பதை உங்கள் தமிழ்ஹிந்து இணைய இதழின் கட்டுரைகளிலும் கடிதங்களிலும் தொடர்ந்து காணத்தானே செய்கிறோம். படித்த, இலக்கியம் எழுதும் இளைஞர்களில்கூட ஒருசாராரிடம் அந்த மனநிலை வலுவாக நீடிப்பதை நான் காண்கிறேன்.\nதமிழக முற்போக்குசிந்தனைகளில் பிராமணர்களின் இடம் முக்கியமானது. ஆனால் அவாறு உருவாகிவந்த முற்போக்கு எண்ணம் கொண்ட பிராமணர்களுக்கு முதல்பெரும் தடையாக இருந்தவர்கள் இந்தப் பிற்போக்கு பிராமணச்சமூகத்தினரே. அன்று பொதுவெளிக்குக் கல்வி,வணிகம் மூலம் எழுந்து வந்த எல்லா சாதியினரும் பிராமணர்களின் நேரடி அடக்குமுறைக்கும் அவமதிப்புக்கும் புறக்கணிப்புக்கும் ஆளானவர்களாக இருந்தார்கள். அதற்கான கசப்புகள் அவர்களிடம் சேர்ந்துகொண்டே இருந்தன.\nஆகவே பிராமண வெறுப்புடன் தங்கள் இடத்தைத் தேடிய வேளாளர்களும் முதலியார்களும் செட்டியார்களும் ஒரு தமிழ்த்தொன்மையைக் கட்டமைத்தனர். சைவ மீட்பு இயக்கம் உருவானது. அது சம்ஸ்கிருத சார்பற்ற தூய தென்னக மதம் என்ற சித்திரம் உருவாக்கப்பட்டது. அது பிஷப் கால்டுவெல் உருவாக்கிய ஆரிய-திராவிட இனவாதக் கொள்கையுடன் முடிச்சிடப்பட்டது. அதற்கு,இந்தியவியல் கண்டுவெளியிட்ட நூல்களும் ஏடுகளில் இருந்து அச்சிலேற்றப்பட்ட நூல்களும் உதவின.\n[ஆச்சாரிய டி டி கோஸாம்பி ]\nஇந்த வெறுப்புக்கள் முனைதிரண்டுவந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர் சிங்காரவேலர். அவரது தனிப்பட்ட காழ்ப்பாகவோ அல்லது அவரது ஆளுமையின் இருண்ட பக்கமாகவோ நான் அவரது பிராமண வெறுப்பைக் காணவில்லை. அதற்கான சமூகக் காரணங்கள் அன்று இருந்தன. அதற்கான பின்னணியையே மேலே சொன்னேன்.ஒருபக்கம் அவரது பின்னணி மறுபக்கம் அன்றைய பிராமணர்களின் மனநிலை\nஎல்லாத் தளங்களிலும் ஆதிக்கம் செலுத்திய பிராமணர்,அன்று உருவாகிவந்த அனைத்து முற்போக்கு இயக்கங்களையும் கையகப்படுத்தி,அவற்றையும் தங்கள் பழமைவாத நோக்குகளாலும் குறுகிய இனக்குழு அரசியலாலும் நிரப்பினர் என்பதே உண்மை. தமிழக காங்கிரஸ், ராமகிருஷ்ண இயக்கம், பிரம்மஞான சபை, ஆரியசமாஜம் ஆகியவற்றின் வரலாற்றில் பிராமணர்களின் இந்த கையகப்படுத்தல் நிகழ்ந்திருப்பதை காணலாம். முதலில் இலட்சிவாதிகளான அர்ப்பணிப்புள்ள பிராமணர்களே உள்ளே வந்து அவ்வியக்கத்தின் முன்னோடிகளாகிறார்கள். ஆனால் அவர்களை முன்னால் நிறுத்திக் குறுகிய சாதியவாதிகள் பின்னர் அவ்வியக்கத்தைக் கையகப்படுத்துகிறார்கள் என்பது நடைமுறை உண்மை\nசிங்காரவேலருக்கு அவரது சாதிச்சூழல் சார்ந்தும், அன்றைய சமூக அதிகாரப்போட்டி சார்ந்தும் பிராமணர் மேல் கசப்பும் வெறுப்பும் இருந்திருக்கலாம். அத்துடன் அன்று சிறிய அளவில் உருவாகி வந்த நவபௌத்த இயக்கங்களையும் பிராமணர்கள் கைப்பற்றித் தங்கள் குறுங்குழு அரசியலுக்குள் தேக்கிவிடுவார்களோ என அவர் அஞ்சியிருக்கலாம். கோஸாம்பியை அவர் ஐயப்பட்டது அதனால்தான் என நான் நினைக்கிறேன்.\nகோஸாம்பி நவபௌத்த இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது வருத்தமானதே. ஆனால் தமிழக ராமகிருஷ்ண இயக்கத்தின் உச்சகட்ட ஆளுமையான சுவாமி சித்பவானந்தர் ராமகிருஷ்ண மடத்தில் நீடிக்க முடியாமல் பிராமண அரசியலால் வெளியேற்றப்பட்டார் என்ற வரலாற்று உண்மையையும் நாம் பார்க்கவேண்டும். நித்ய சைதன்ய யதி தானும் பிராமண நிர்வாக அமைப்பால் ராமகிருஷ்ண மடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதைச் சுயசரிதையில் பதிவுசெய்திருக்கிறார்.\nஆக, இந்த விஷயத்தை அக்காலகட்டத்தின் சமூக அதிகாரத்துக்கான போட்டியின் ஒரு விளைவாகவே காணவேண்டும். சிங்காரவேலரைத் தமிழக பொதுவுடைமைக் கட்சிக்கு மட்டுமல்ல, திராவிட இயக்கத்துக்கும் முன்னோடியாகச் சொல்லலாம்.பிராமணர்களுக்கு எதிரான உயர்சாதியினரின் ஒருங்கிணைவு பிராமணரல்லாதோர் இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி என பல வடிவங்களைப் பெற்றது. அது முதலியார்களும் நாயர்களும் நாயுடுகளும் சேர்ந்து உருவாக்கிய சுயமேம்பாட்டு இயக்கமே. பின்னர் அது சுயமரியாதை இயக்கமாகவும் திராவிட இயக்கமாகவும் பரிணாமம் கொண்டது.\nதிராவிட இயக்கம் ஓர் உத்தியாகப் பிற்படுத்தப்பட்டோர் அரசியலைக் கையில் எடுத்தது. அதன் சைவ- உயர்சாதி அரசியல் கோட்பாட்டைத் தக்கவைத்தபடியே பிற்படுத்தப்பட்டோர் அரசியலுக்குள் சென்று இன்றைய வடிவை அடைந்தது.\nகேரளத்தில் இருந்த பிராமண வெறுப்பு,மன்னத்து பத்மநாபன் போன்ற காந்திய சீர்திருத்தவாதி சாதிச்சீர்திருத்தத்தில் ஈடுபட்டு நாயர் சாதி பொருளியல் வெற்றியை அடைந்ததும் காணாமலாகியது. நாராயணகுரு மூலம் ஈழவ சாதி பொருளியல் வெற்றியும் சமூக வெற்றியும் அடைந்தபோது முழுமையாக மறைந்தது.அதுவே இயல்பான போக்காக இருக்கவேண்டும். தமிழகத்தில் அந்த வெறுப்பின் அடிப்படையில் கட்டப்பட்ட திராவிட இயக்கம் அதை ஒரு வசதியான கருத்தியலாக நீட்டித்துக்கொண்டிருக்கிறது.\nஇன்று அந்தக்கருத்தியல்,பிராமணர்களைப் பொது எதிரியாகக் கட்டமைத்துக் காட்டி தலித்துக்களைத் தங்களுக்குக் கீழே வைத்துக்கொள்ளப் பிற்படுத்தப்பட்டோர் செய்யும் ஓர் உத்தியாகச் செயல்பட்டுவருகிறது. அந்தத் தேவை இருக்கும் வரை அது நீடிக்கும். இன்னொருபக்கம் அதையே காரணமாகக் காட்டித் தங்களை ‘அவமதிக்கப்பட்டோர்’ என்று சித்தரித்துக்கொண்டு பிராமணர்களில் ஒருசாரார் தங்கள் பழமைவாத வெறுப்புமனநிலையை நீட்டித்துக்கொள்ளவும் அது காரணமாகிறது.\nவரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு, காழ்ப்புகளும் தனிப்பட்ட உணர்வுகளும் இல்லாமல், நிதானமாகப் பார்க்கவேண்டிய ஒரு தளம் இது.\nதலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட்\nசிங்காரவேலர் – ஒருகடிதம் ,விளக்கம்.\nTags: கோஸாம்பி, சிங்காரவேலர், சித்பவானந்தர், பிராமணர்\nபெருங்காடும் நான் மேய்ந்த நுனிப்புல்லும் - சீனு\nலண்டன் தமிழ் இலக்கியக் குழுமம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-19\nதி ஹிந்து, ஊடக அறம் -கடிதங்கள்\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2014/06/cyclical.html", "date_download": "2019-10-16T04:55:23Z", "digest": "sha1:TGKMUKP7RZW2EHDBKKADNAHA32GFYFCG", "length": 11976, "nlines": 83, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: Cyclical பங்குகளை ட்ரேடிங் செய்வது எப்படி? (ப.ஆ - 22)", "raw_content": "\nCyclical பங்குகளை ட்ரேடிங் செய்வது எப்படி\n\"பங்குச்சந்தை ஆரம்பம்\" என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு காணலாம்.\nபங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி\n\"CYCLICAL STOCK\" என்பது பங்கு வர்த்தகத்தில் இது ஒரு முக்கியமான வாரத்தை. பொருளாதார தேக்க பிரச்சினைகள் வரும் போது இந்த கட்டுரை மிகவும் பயனாக இருக்கும்.\nசில பங்குகள் அல்லது சில துறைகள் நாட்டின் பொருளாதாரத்தோடு மிகவும் ஒன்றிப் போய் இருக்கும். அதாவது, பொருளாதாரம் உயரும் போது இந்த நிறுவனங்களின் லாபங்கள் உயரும். கீழ் வரும் போது இவைகளும் கீழ் வந்து விடும்.\nஇந்த பங்குகளைத் தான் CYCLICAL STOCK என்று அழைக்கிறார்கள்.\nஉதாரனத்திற்கு, நாட்டின் பொருளாதார தேக்கம் வரும் போது, மக்களிடம் பணம் புரளுவது குறைவாக இருக்கும். அதனால் கார் போன்ற வாகனங்கள் வாங்குவதைத் தள்ளிப் போடுவார்கள். இது நேரடியாக வாங்கனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களைப் பாதித்து லாபத்தைக் குறைத்து விடும். இதனால் இதன் பங்கு விலைகளும் படு வீழ்ச்சியில் இருக்கும்.\nஇந்த பங்குகளை கண்டிபிடிப்பது என்பது மிக எளிது.\nமனிதன் உணவு, தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது, குழந்தைகளுக்கு கல்வி கொடுக்காமல் இருக்க முடியாது. நோய்க்கு மருந்து வாங்காமல் இருக்க முடியாது. இந்த மாதிரியான அத்தியாவசிய தேவைகள் சம்பந்தமான பங்குகள் பொருளாதாரம் என்ன தான் கீழே சென்றாலும் தேவை இருந்து கொண்டு தான் இருக்கும். இவைகள் Contrast cyclical stocks என்று அழைக்கப்படுகின்றன.\nஆனால், பணக் கஷ்டம் வரும் சமயத்தில் கார் வாங்காமல் பொது போக்குவரத்தை பயன்படுத்தலாம். விமானத்தில் போகாமல் ரயிலில் பயணிக்கலாம். ஆடம்பர ஆடைகள், நகைகள் வாங்குவதைத் தவிர்க்கலாம். உணவகங்களில் சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். இவ்வாறு சில பங்குகள் நாட்டின் பொருளாதாரத்தை பெரிதும் சார்ந்து இருக்கும்.\nஅதனால் எப்பொழுது யாராவது RECESSION என்று சொன்னவுடனே இந்த பங்குகளை விட்டு வெளியேறுவது நல்லது. இல்லாவிட்டால், தேக்கத்தில் கிடைத்த லாபங்களும் போய் அகல பாதாளத்தில் சென்று விடும். இந்த பங்குகளில் அதிக லாபத்தில் இருப்பவர்கள் உடனே விற்று விடுவது நல்லது.\nதற்போதைய நிலையில் தேக்கங்கள் என்பது குறைந்தது இரண்டு ஆண்டுகளாகவது இருக்கின்றன. அதனால் புதிதாக ஐந்து ஆண்டுகள் என்ற மிக நீண்ட கால முதலீட்டை நினைத்து முதலீடு செய்பவர்களுக்கு இது ஒரு வாங்குவதற்கான வாய்ப்பு. குறையும் போது வாங்கிக் கொண்டே வரலாம்.\nஆனால் இந்த தேக்கங்களை துல்லியமாக கண்டறியும் திறமை நம்மிடம் இருந்தால் நாம் தான் உலக வங்கிக்கு இயக்குநராகி இருப்போம்.\nஅவ்வளவு எளிதாக இல்லாத இந்த விசயத்தில் போர்ட்போலியோ முதலீடுகளை செய்து கொண்டிருப்பவர்கள் முழுமையாக விற்று விடாமல், இந்த துறைகளின் முதலீட்டு சதவீத்த்தைக் குறைத்து அத்தியாவசிய பங்குவளின் சதவீதத்தைக் கூட்டிக் கொள்ளலாம். இதனால் மொத்த முதலீடும் பாதுகாப்பாக மாறி விடும்.\nஉதாரணத்திற்கு, கடந்த வருடம் எமது போர்ட்போலியோவில் ஆட்டோவிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது டைனமிக் போர்ட்போலியோவில் அதன் சதவீதத்தைக் கூட்டி உள்ளோம்.\nஇந்த விசயங்களில் நாமும் கொஞ்சம் டைனமிக்க்காக இருக்க வேண்டியுள்ளது.\n\"பங்குச்சந்தை ஆரம்பம்\" என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இங்கு காணலாம்.\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர் (ப.ஆ - 23)\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇன்று முஹுரத் ட்ரேடிங் ...\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nதேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2013/10/blog-post.html", "date_download": "2019-10-16T06:05:03Z", "digest": "sha1:7Z77VZIS4E6LXO2PTAL4Q5NDAJRLC6RL", "length": 8141, "nlines": 102, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "மலை தேன்!!!", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nதேன் மனிதனுக்கு எல்லாவகையிலும் நலம் பயக்கும் ஒரு இன்றியமையாத அரு மருந்து. குழந்தைப்பருவத்தில் எல்லாக்குழந்தைகளுக்கும் தாயின் கனிவும் தாய்ப்பாலுமே , குழந்தைகளின் வளர்ச்சிக்குக் காரணமாகின்றன. ஆயினும் குழந்தைப்பருவமுதல் வயது முதிர்ந்த காலம் வரை யாவரும் எப்போதும் உண்ணக்கூடிய எளிதில் செரிக்கக்கூடிய, மிக நல்ல பலன்களை அளிக்க வல்லது தேன். எல்லா வகை தேனிலும் மிக அதிகப்பலன்கள் கிடைத்தாலும் , மூலிகை மலைச்சாரல்களில் கிடைக்கும் மூலிகைத் தேனில் மூலிகைகளின் அரிய நற்பலன்கள் கலந்து , மிக உயரிய தன்மையுடையதாக விளங்குகிறது.\nஇயற்கையான அதன் தன்மையுடன் கிடைக்கும, இத்தகைய அதிக ஆற்றல் மிக்க மூலிகைத்தேன் , அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு அரு மருந்து.\nவணக்கம். நலம் அறிய ஆவல். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேன் சாப்பிடலாமா\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nசிறுநீரக திடீர்ச் செயலிழப்பை குணப்படுத்தவும்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-10-16T04:15:03Z", "digest": "sha1:DHCPRUSIIIA7RO5J3AHWO3TRWHSHQNCM", "length": 4476, "nlines": 101, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "லாலு பிரசாத் யாதவ் | மாட்டு தீவன ஊழல் வழக்கு | பீகார் | ஜனந்நாத் மிஸ்ரா | Lalu Prasad Yadav | Lalu convicted | Jagannath Mishra | Fodder scam | BiharChennai Today News | Chennai Today News", "raw_content": "\n3வது வழக்கிலும் லாலு குற்றவாளி: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nமுக ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nசென்னை அண்ணாநகர் டவர் கிளப் கட்டிய கட்டிடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு\nமெட்ரோ ரயிலில் இருந்து குதித்து 3 பேர் தற்கொலை: திருமணமாகாத விரக்தி\nகனமழை எதிரொலி: பள்ளிகள் விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/qube-digital-company/", "date_download": "2019-10-16T05:09:23Z", "digest": "sha1:J2XB4CYA5OFUIMFVEGFTTY25MQT7OV46", "length": 10027, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – qube digital company", "raw_content": "\nTag: actor vishal, microflex digital company, qube digital company, tamil film producer council, க்யூப் டிஜிட்டல் நிறுவனம், சினிமா தியேட்டர்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், நடிகர் விஷால், மைக்ரோபிளக்ஸ் டிஜிட்டல் நிறுவனம்\nகியூப்புக்கு மாற்று நிறுவனத்தை தேடிப் பிடித்தது தயாரிப்பாளர் சங்கம்..\nதமிழகத்தில் 40-வது நாளாக நடைபெற்று வரும்...\nக்யூப் சர்ச்சை – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி எழுப்பியிருக்கும் காரசாரமான கேள்விகள்..\nதமிழ் சினிமா துறையில் தற்போது நடைபெற்று வரும்...\n“வளர்த்துவிட்ட இடத்திற்காக குரல் கொடுக்க மறுப்பது ஏன்..” – ரஜினி-கமலுக்கு தயாரிப்பாளர் J.சதீஷ்குமார் கேள்வி..\nரஜினி, கமல் இருவரும் அரசியலில் குதித்தே...\nக்யூப் நிறுவனம் திரையிடலுக்கான கட்டணக் குறைப்பை அறிவித்துள்ளது..\nக்யூப் கட்டணத்தை எதிர்த்து தமிழ்த் திரைப்பட...\nதயாரிப்பாளர் சங்கம் – க்யூப் நிறுவனம் மோதல் – என்னதான் நடக்கிறது..\nதமிழ்ச் சினிமாவின் உண்மையான நிலைமை கடந்த ஒரு...\n‘மனுசனா நீ’ படத்தின் திருட்டு விசிடி தயாரித்த தியேட்டர் உரிமையாளர் கைது\nதயாரிப்பாளர் கஸாலியின் இயக்கத்தில் உருவான ‘மனுஷனா...\n“எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை..” – QUBE நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை..\nடிஜிட்டல் நிறுவனங்களை எதிர்த்து தமிழ்த் திரையுலகில் மார்ச் 1 முதல் ஸ்டிரைக் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்பட துறையில் அடுத்த வேலை நிறுத்த...\nஇரண்டாம் ஆண்டாக துவங்கியது ஃபர்ஸ்ட் கிளாப் சீசன்-2 குறும்பட போட்டி..\nமூவி பஃப் மற்றும் 2-டி எண்டர்டெயின்மெண்ட் என்ற...\n“க்யூப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்..” – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நம்பிக்கை பேச்சு..\nதத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழ் திரையுலகின்...\nஸ்ரீகா��்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125712", "date_download": "2019-10-16T04:52:07Z", "digest": "sha1:OTC2VY3AOGCKOECXMQVFWFWN62EWCVDN", "length": 9217, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Heavy rain falls in coastal areas of Tamil Nadu 22, 23: Chennai Meteorological Center,தமிழகத்தின் கடலோரப்பகுதிகளில் வரும் 22, 23ல் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்", "raw_content": "\nதமிழகத்தின் கடலோரப்பகுதிகளில் வரும் 22, 23ல் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஜெயந்தி தினம்: புது முறையில் ட்விட்டரில் மோடி மரியாதை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்\nசென்னை: தமிழகத்தின் கடலோரப்பகுதிகளில் வரும் 22, 23ம் தேதிகளில் கனமழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி புழல் ஏரியின் நீர்மட்டம் 27 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. நீரவரத்து 315 கனஅடியாகவுள்ளது. இதேபோல் சோழவரம் ஏரியின் நீர்மட்டம் 30 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. இங்கு நீர்வரத்து 347 கனஅடியாகவுள்ளது. நேற்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால், சாலைகளில் உள்ள குழிகளில் தண்ணீர் நிரம்பி, வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.\nஇந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில், வரும் 22, 23ம் தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சிலபகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். வெயிலின் அளவு 30-24 டிகரி செல்சியஸில் இருக்கும். அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சிலபகுதிகளில் மழை பெய்யும். வெயிலின் அளவு 32-25 டிகரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் அந்தமையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக, தமிழக கடலோர துறைமுகங்களில் சிலவற்றில் காற்றழுத்தம் மற்றும் புயல் சின்னம் கடலில் உருவாகியிருப்பதை குறிப்பிடும் 1 முதல் 3 எண் வரையிலான கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nபொருளாதாரத்திற்கான நோபல் பர��சு பெற்ற அபிஜித் பானர்ஜியின் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 25ம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: மாநில நிர்வாகி தகவல்\nவீடு கட்டித்தருவதாக ஏமாற்றினார்: நடிகை மஞ்சுவாரியர் மீது ஆதிவாசிகள் புகார்\nபோலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு சிறைதண்டனை\nகேரளாவுக்கு பஸ்சில் கடத்திய ரூ34 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: வாலிபர் கைது\nநெல்லை, தூத்துக்குடியில் இடி மின்னலுடன் மழை: குற்றாலத்தில் குளிக்க தடை\nபுதுவை அருகே நடுக்கடலில் இரு கிராம மீனவர்கள் மோதல் 600 பேர் மீது வழக்குபதிவு: 2வது நாளாக பதற்றம் நீடிப்பு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அனுமதி: பொதுமக்கள் பீதி\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு மாணவர் இர்பானிடம் சிபிசிஐடி போலீசார் கிடுக்கிப்பிடி\nலஞ்ச புகார் எதிரொலி ஆவடி நில அளவை பிரிவு வட்டாட்சியர் இடமாற்றம்: திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-16T05:43:16Z", "digest": "sha1:TEXOG57N3P2CVENYVTM3HSWIJIGASUEW", "length": 3760, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தூங்கா நகரம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(தூங்கா நகரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதூங்கா நகரம் 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் விமல், பரணி, நிதாந்த், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]\nகிளவுட் நைன் மூவீஸ் நிறுவனத்தினால் தயாநிதி அழகிரி இப்படத்தினை தயாரித்தார்.\nஅஞ்சலி - கலைவாணி/(ராதா,தெரு திரிஷா)\nகௌரவ் நாராயணன் - ராஜாமணி\nவி. என். சிதம்பரம் - சிதம்பரம் (கலைவாணி அப்பா)\nவேறுவகையாகக் ��ுறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-16T05:02:06Z", "digest": "sha1:7W36IVCYJX3SRKUI7COPFK3KX7IBFGFZ", "length": 4079, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அயலவர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அயலவர் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு அருகில் வாழ்பவர்; பக்கத்து வீட்டார்.\n‘சத்தம் கேட்டதும் அயலவர் ஓடிவந்தார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nayanatara-070126.html", "date_download": "2019-10-16T04:39:17Z", "digest": "sha1:CJV25RI3KBFLDR774HZQRL5V6BSZ4DCY", "length": 12522, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜீத், சூர்யாவுடன் நயனதாரா! | Nayanatara to pair with Ajith and Surya - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n7 min ago பேபி மோனிகாவின் டார்லிங்ஸ் தல அஜீத் தளபதி விஜய்\n20 min ago பிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\n1 hr ago அசுரனில் குடும்பமாகவே வாழ்ந்துட்டோம்... பாசத்தை பிரிக்க முடியாது - மஞ்சுவாரியர்\n2 hrs ago உலக உணவு தினத்தில் எல்லோருக்கும் இலவச உணவு - ஏ.ஆர்.ரெய்ஹானா உடன் சாப்பிட வாங்க\nNews விடுங்க.. சீமான் சர்ச்சை கிடக்குது.. விக்கிரவாண்டியில் கூடிய ஐடி ஊழியர்கள்.. கந்தசாமிக்கு பிரச்சாரம்\nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nFinance 14 மாதங்களில் இல்லாத ��ளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிம்பு பஞ்சாயத்துக்குப் பின்னர் தெலுங்குக்குத் தாவிய நயனதாராவுக்கு இப்போது அங்கு நேரம் சரியில்லாததால்,மறுபடியும் தமிழுக்கே திரும்பி வருகிறார்.\nசிம்புவுடன் இருந்த நட்பை முறித்துக் கொண்ட நயனதாரா அப்படியே தெலுங்குக்குத் தாவினார். யோகி என்றபடத்தில் நடித்து வந்தார். சிம்பு அன் கோ தரப்பிலிருந்து வந்ததாக கூறப்பட்ட மிரட்டல்களிலிருந்து தப்பிக்கஹைதராபாத்திலேயே நயனதாரா தங்கி விடுவார் எனக் கூறப்பட்டது.\nஇந்த நிலையில் யோகி சமீபத்தில் வெளியாகி பெரும் தோல்வியைச் சந்தித்தது. இது நயனதாராவுக்கு அப்செட்ஆக்கி விட்டது. இந்தப் படம் ஓடினால் நிரந்தரமாக தெலுங்கிலேயே நடிக்கலாம் என நினைத்திருந்த அவருக்குயோகியின் தோல்வி சோகத்தைக் கொடுத்து விட்டது.\nஅதை விடப் பெரிய சோகமாக புதுப் படங்கள் எதுவும் வரவில்லையாம். ஒரே ஒரு படம்தான் நயனதாராவிடம்இப்போது உள்ளதாம். இதனால் என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்த நயனதாரா பேசாமல்தமிழுக்கேத் திரும்பி விட முடிவு செய்துள்ளார்.\nசமீபத்தில் ரகசியப் பயணமாக சென்னைக்கு வந்த நயனதாரா இயக்குநர் ஹரியைத் தொடர்பு கொண்டார்.\nசூர்யா நடிக்க ஹரி இயக்கும் வேல் படத்தில் தனக்கு வாய்ப்பு தர வேண்டும் என கோரியுள்ளார். சூர்யாவுடன்பேசி விட்டு சொல்வதாக ஹரி உறுதியளித்துள்ளாராம். இந்த வாய்ப்பு நிச்சயம் கிடைத்து விடும் என்றநம்பிக்கையில் உள்ளார் நயனதாரா.\nஅதேபோல அஜீத்துடன் தொலைபேசி மூலம் ஹைதராபாத்திலிருந்து பேசிய நயனதாரா, அவரின் பில்லா -2007படத்திலும் நடிக்க துண்டைப் போட்டுள்ளார். அஜீத்தும் நிச்சயம் நீங்கள்தான் ஹீரோயின் என்று போனில்அடித்துச் சத்தியம் செய்துள்ளாராம்.\nஇந்த இரு படங்களும் உறுதியானவுடன் முறைப்படி சென்னைக்கு மீண்டும் திரும்பவுள்ளார் நயனதாரா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகிரிக்கெட்டில் தோற்ற வீரனின் வாழ்க்கையை சொல்லும் ஜெர்சி\n'அந்த மாதிரி' லாம் நடிச்சாங்க.. இப்போ இப்படி ஆயிட்டாங்களே\nவிக்ரம் 58 அப்டேட்: விக்ரம் உடன் நடிப்பது பெருமையான விசயம் - கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்\nRanveer Deepika crazy photo:ரன்வீர் செய்த குசும்பு தனம்\nகிரிக்கெட் போர் அடிச்சுடுச்சு இப்போ Start Act-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/nobody-has-called-me-the-coalition-says-karunas-344168.html", "date_download": "2019-10-16T05:17:32Z", "digest": "sha1:TXQKWNDLFQKFYSHGS6ZRAP4KPJDC2OB4", "length": 15723, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை… கருணாஸ் வருத்தம் | Nobody has called me to the coalition Says Karunas - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை அயோத்தி வழக்கு நோபல் பரிசு ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅட நம்ம காங்கிரஸ்காரர்களா இப்படி... வாக்குகளை வளைக்க புது டெக்னிக்\nஅசைவம் Vs சைவம்: 'நோபல்' அபிஜித்தை முன்வைத்து வங்காளிகள்- குஜராத்திகள் மோதல்- ஆட்டத்தில் ரஜினியும்\nஉள்ளே ஒன்னை ஒளிச்சு வச்சிருக்கேன்.. என்னான்னு தெரியுமா.. அதிர வைத்த ஜோலி.. திகிலடித்து போன போலீஸ்\nஜில் ஜில் மழையால்.. குளு குளுவென மாறிய சென்னை.. இன்னும் இருக்கு என்ஜாய் பண்ணுங்க\nமழை வந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா.. மாணவர்களுக்கு பயிற்சி\nதுருக்கியின் பொருளாதாரத்தை அழித்துவிடுவேன்... அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ: விலை என்ன\nMovies இது என்ன அட்லீக்கு வந்த சோதனை சிக்கலில் பிகில்.. படத்திற்கு தடைக்கோரி வழக்கு சிக்கலில் பிகில்.. படத்திற்கு தடைக்கோரி வழக்கு\nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை… கருணாஸ் வருத்தம்\nசென்னை: தன்னை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளதாக திருவாட��ணை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.\nசென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய அதிமுக கூட்டணி, அம்மா ஆத்மா விரோத கூட்டணி என விமர்சனம் செய்தார்.\nதன்னை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்றும், நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என விரைவில் தெரிவிக்க உள்ளதாகவும் கருணாஸ் தெரிவித்துள்ளார். மேலும், சசிகலாவை சந்திக்க வாய்ப்பு கேட்டிருப்பதாகவும் கருணாஸ் கூறியுள்ளார்.\nமொத்தம் 100 பெண்கள்.. சபரி மட்டும் 60 பேரை நாசம் பண்ணி இருக்கான்.. திருநாவுக்கரசு வாக்குமூலம்\nஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரண் கொண்ட சந்தர்ப்பவாத கூட்டணி, இது அவரின் ஆத்மாவிற்கு விரோதமான செயல். நான் இரட்டை இலையில் நின்று வெற்றிபெற்றிருக்கிறேன். வேறு கட்சிக்கு வாக்கு கேட்டால் என் பதவி பறிபோகும் வாய்ப்பு உள்ளது.\nராமநாதபுரம் தொகுதி கொடுத்தால் எந்த கூட்டணியில் இருந்தாலும் நான் வெற்றி பெறுவேன். என்னை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளது. தனியரசும் அழைக்கப்படவில்லை.\nபொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, அரபு நாட்டில் உள்ளது போன்று, கடுமையான தண்டனை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கருணாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nவரும் 20 ம் தேதி ஜெனீவா ஐ.நா சபையில் இலங்கை இனப்படுகொலை பற்றி உரையாற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅட நம்ம காங்கிரஸ்காரர்களா இப்படி... வாக்குகளை வளைக்க புது டெக்னிக்\nஜில் ஜில் மழையால்.. குளு குளுவென மாறிய சென்னை.. இன்னும் இருக்கு என்ஜாய் பண்ணுங்க\nஎன் இனிய ஷாப்பிங் மக்களே.. ஜில்.. ஜங்.. ஜக்… நீங்க எப்படி பண்ணப் போறீங்க\nதிமுகவின் புளுகு மூட்டை விக்ரவாண்டியில் எடுபடாது... ராமதாஸ் காட்டம்\nசூரியன் உதயமான விக்கிரவாண்டி.. திமுகவின் சென்டிமென்ட்.. தகர்க்க துடிக்கும் பாமக.. வாகை யாருக்கு\nநடிகர் சங்க தேர்தலே செல்லாது... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி\nஆரோக்கிய வாழ்வுக்கு தேவை யோகாவா.. தீவிர உடற்பயிற்சியா... நல்ல முடிவெடுக்க நச்சுன்னு 4 பாயிண்ட்\nகாஷ்மீரில் மீண்டும் தொலைதொடர்பு சேவை.. சரி தைலாபுரத்தில் BSNL எப்ப வேலை செய்யும்\nஅந்த ஒரு நாள் கவனமா இருங்க... நிர்வாகிகளை உஷார் படுத்திய அ���ிமுக தலைமை\nசிலிண்டர் டெலிவரி.. டிப்ஸ் வசூலிப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீங்க.. ஐகோர்ட் நோட்டீஸ்\nகணவனை கொன்று.. பிணத்துக்கு பக்கத்துலயே விடிய விடிய தூங்கிய மனைவி.. இப்படி செய்யலாமா அனுசுயா\nராஜீவ் கொலை... 28 ஆண்டுகள்... விடை கிடைக்காத 37 கேள்விகள்.... கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nபிடிபட்ட லட்சுமி.. புடவைக்குள் இப்படி ஒரு சமாச்சாரமா.. அதிர்ந்து போன போலீஸ்.. \nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai karunas election சென்னை கருணாஸ் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ind-vs-sa-who-has-the-better-opening-combination-rohit-sharma-and-shikhar-dhawan-vs-quinton-de-kock-and-hashim-amla", "date_download": "2019-10-16T04:21:36Z", "digest": "sha1:53IDYUGPKUS5MNBXTVWQPW6UALM44LA3", "length": 14317, "nlines": 82, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ரோகித் சர்மா & ஷீகார் தவான் vs ஹாசிம் அம்லா & குவின்டன் டிகாக், இவர்களுள் எது சிறந்த தொடக்க ஆட்டக்கார ஜோடி ?", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nநீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக மோத உள்ளது. இந்த நீண்ட இடைவெளியினால் ரசிகர்கள் இந்திய அணி மீது வைத்துள்ள அதிக எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவை ஜீன் 5 அன்று சவுத்தாம்டனில் உள்ள ஏஜஸ் பௌல் மைதானத்தில் மோத உள்ளது.\nஇரு அணிகளும் மிகுந்த வலிமையான பேட்டிங் வரிசையினை கொண்டு திகழ்கின்றனர். அத்துடன் இரு அணிகளில் எந்த அணி வேண்டுமானலும் இப்போட்டியில் வெற்றி பெறலாம். உலகக் கோப்பையில் டாப் ஆர்டர் பேட்டிங் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தொடக்க ஆட்டக்காரர்கள் அதிக ஓவர்களை எதிர்கொண்டு நிலைத்து விளையாட வேண்டும். தொடக்க பேட்ஸ்மேன் தனது இடத்தை முழுவதும் ஆக்கிரமித்து அதிக ரன்களை விளாச வேண்டும். அத்துடன் ஒரு சிறப்பான இன்னிங்ஸை தனது அணிக்கு அளிக்க வேண்டும் என்ற பொறுப்பு அவர்களிடம் உள்ளது. இது இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளின் முக்கிய குறிக்கோளாக இருக்கும்.\nஇந்திய அணி உலகின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர்களை தன் வசம் வைத்துள்ளது. சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் என்று நாம் கூறும் போது முதலில் நமக்கு நியாபகம் வருபவர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷீகார் தவான் ஆவார். இந்திய அணியின் வழக்கமான தொடக்க ஆட்டக்காரர்களாக 2012லிருந்து ரோகித் சர்மா மற்றும் ஷீகார் தவான் உள்ளனர்.\nஇரு தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் சாதனைகளை எடுத்து பார்த்தால் பார்ப்பவர்களை பிரம்மிக்கும் வகையில் உள்ளது. மிடில் ஆர்டரில் தடுமாறி வந்த ரோகித் சர்மா-வை பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்து தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினார் இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. 2013ல் நடந்த இங்கிலாந்து தொடரின் 4வது ஒருநாள் போட்டியில் தோனி, ரோகித் சர்மா-வை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க்கினார். ரோகித் சர்மா இந்த சிறப்பான வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு 83 ரன்களை குவித்தார். இந்த போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறக்கப்படவில்லை. அனைத்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரராகவே களமிறங்கினார். அந்த இங்கிலாந்து தொடருக்கு பிறகு ரோகித் சர்மா 58 சராசரியுடன் 6032 ரன்களை குவித்துள்ளார். இவர் மொத்தமாக 22 சர்வதேச சதங்களை விளாசியுள்ளார் இதில் 2013ற்குப் பிறகு 20 சதங்களை அடித்துள்ளார்.\nமறுமுனையில் ரோகித் சர்மாவின் பார்ட்னர் ஷீகார் தவான் ஆரம்பம் முதலே தொடக்க ஆட்டக்காரராகவே களமிறங்கி வந்தார். இவரது அதிரடி ஆட்டம் 2013 சேம்பியன் டிராபியில்தான் வெளிப்பட்டது. 2013 சேம்பியன் டிராபியிலிருந்து தற்போது வரை ஓடிஐ கிரிக்கெட்டில் தவானின் பேட்டிங் சராசரி 45.96ஆக உள்ளது. அத்துடன் ஷீகார் தவானின் அதிரடி ஆட்டம் ஐசிசி தொடர்களில் எப்பொழுதுமே சிறப்பாகவே இருந்து வந்துள்ளது.\nஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 4வது சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷீகார் தவான் திகழ்கின்றனர். இதுவரை இவர்கள் 101 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி 4541 ரன்களை குவித்துள்ளனர். இவர்கள் ஒரு சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய கிரிக்கெட் வரலாற்றில் உள்ளனர்.\nஇந்திய அணியில் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் இருப்பதைப் போலவே தென்னாப்பிரிக்கா அணியிலும் ஹாசிம் அம்லா மற்றும் குவின்டன் டிகாக் ஆகியோர் சிறந்த ஆட்டக்காரர்களாக உள்ளனர். இருவரும் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள். ஹாசிம் அம்லா 175 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 49.51 சராசரியுடன் 7923 ரன்களை குவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாசிம் அம்லா அதிவேக 2000, 3000, 4000, 5000, 6000 மற்றும் 7000 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். கடந்த 18 மாதங்களாக இவரது ஆட்டத்திறன் சிறப்பாக இல்லை. 33.87 சராசரியை மட்டுமே பேட்டிங்கில் வைத்துள்ளார். இருப்பினும் உலகக் கோப்பை போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பயிற்சி ஆட்டத்தில் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.\nஇவரது பார்டனர் குவின்டன் டிகாக்-கும் அம்லாவிற்கு ஈடு குடுக்கும் அளவிற்கு விளையாடி உள்ளார். இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 45.96 சராசரியுடன் 4693 ரன்களை குவித்துள்ளார். அம்லா மற்றும் டிகாக் 87 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி 47.95 சராசரியுடன் 4028 ரன்களை குவித்துள்ளார். ரோகித் சர்மா மற்றும் ஷீகார் தவான் 4வது சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாக வலம் வருகின்றனர். டிகாக் மற்றும் அம்லா 5வது சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாக உள்ளனர்.\nதென்னாப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்களுடன் ஒப்பிடும் போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பானவர்களாக உள்ளனர். இது அவர்களது ஆட்டத்திறன் மற்றும் தரவரிசையில் உள்ள அவர்களது இடங்களை கொண்டு கூறப்பட்டுள்ளது. ஜீன் 5 நடைபெறவுள்ள போட்டியில் இரு அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்களில் யார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதை காண ஆவலுடன் ரசிகர்கள் உள்ளனர்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nதவான் இல்லாததால் கூடுதல் பொறுப்பை சுமக்கும் ரோகித் சர்மா\nசவுரவ் கங்குலியின் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா \nடெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தொடக்கவீரராக களமிறங்குவது சிறப்பு\n2019 உலகக்கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தியோர்களின் விவரம்\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்\nஉலகக்கோப்பையில் அதிக சதங்களை குவித்த 3 வீரர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் சர்மா முறியடிக்க போகும் மூன்று சாதனைகள்\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதல் பற்றிய முழு விவரங்கள், அணி விவரங்கள்\nஇந்திய ஓடிஐ மற்றும் டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருக்க தகுதியானவர் என்பதற்கான 3 காரணங்கள்\nசோதனைக்குள்ளான சச்சின் டெண்டுல்கரின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-match-stats-royal-challengers-bangalore-vs-rajasthan-royals-at-m-chinnaswamy-stadium-2", "date_download": "2019-10-16T04:19:51Z", "digest": "sha1:UD33OKCDF2Q4MJS2ROX42GYCHKT7MBL3", "length": 9592, "nlines": 93, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் புள்ளி விவரங்கள்: ராஜஸ்தான் ராயல்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019 ஐபிஎல் தொடரின் 45 ஆவது லீக் ஆட்டம் இன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் களத்தில் சந்திக்க உள்ளன. இதற்கு முன்னர், இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 8 போட்டிகளில் இவ்விரு அணிகளும் மோதிய உள்ளன. அவற்றில், ஒரு போட்டி கைவிடப்பட்டது. மற்றொரு போட்டி முடிவு இல்லாமல் போனது. இதுபோக நடைபெற்ற 6 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 முறையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. எனவே, இவ்விரு அணிகளும் இந்த மைதானத்தில் மோதிய போட்டிகளில் படைத்த சாதனைகள் வருமாறு,\n217 / 4 - 2018 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 217 / 4 என்ற அதிகபட்ச ஸ்கோரை இம்மைதானத்தில் பதிவு செய்திருந்தது.\n92 / 10 - 2010 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது குறைந்தபட்ச ஸ்கோராக இம்மைதானத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n177 - இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராஜஸ்தான் வீரர் ரஹானே இதுவரை 177 ரன்களை குவித்தது, தனிநபர் அதிகபட்ச ரன்களாகும்.\n103* - 2012 ஐபிஎல்லில் ரஹானே 103 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இது ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட தனி நபர் அதிகபட்ச ரன்களாகும்.\n2 - பெங்களூர் அணியின் டிவில்லியர்ஸ் இருமுறை அரை சதங்களை அடித்துள்ளார். இது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் அதிக அரை சதங்களை அடித்த வீரர் என்ற சாதனை ஆகும்.\n77 - இவ்விரு அணிகளுக்கு இடையேயான பெங்களூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் மொத்தம் 77 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளன.\n11 - ராஜஸ்தான் அணியின் வீரர் சஞ்சு சாம்சன் இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் 11 சிக்சர்களை அடித்துள்ளார். இது தனிநபர் அதிகபட்ச சிக்சர்களாகும்.\n23 - அஜிங்கியா ரஹானே 23 பவுண்டரிகளை அடித்து அதிக பவுண்டரிகளை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\n5- ராஜஸ்தான் வீரர் சித்தார்த் இம்மைதானத்தில் நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டிய��ல் 5 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.\n4 / 25 - 2012 ஐபிஎல்லில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் சித்தார்த் 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுவே, சிறந்த பந்துவீச்சாக இதுவரை உள்ளது.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பரான மார்க் பவுச்சர் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் 4 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இது அதிகபட்ச விக்கெட் கீப்பிங் சாதனையாகும்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரரான ரஹானே மற்றும் பெங்களூர் அணியின் வீரரான ரவி ராம்பால் ஆகியோர் தலா 3 கேட்ச்களை பிடித்து அதிக கேட்ச்கள் பிடித்து வீரர்கள் என சாதனை படைத்துள்ளனர்.\nஐபிஎல் 2019 ராஜஸ்தான் ராயல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள பாகிஸ்தான் ஜாம்பவான்கள்- பாகம் 1\nஐபிஎல் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சு சாதனைகள்\nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 4 \nஐபிஎல் வரலாறு: 99 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்த 2 கிரிக்கெட் வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் வரலாறு : ஐபிஎல் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்த மூன்று வீரர்கள்\nஏபி டி வில்லியர்ஸ் சிக்ஸர் மழை பொழிந்த டாப் - 3 போட்டிகள்\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 1 \nஐபிஎல் தொடரில் 140+ ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற டாப் 3 அணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/call-taxi-driver-sexually-abuses-student-in-delhi/55623/", "date_download": "2019-10-16T05:53:41Z", "digest": "sha1:KIA4KJWMCTE5RE3N5CVK6DCTTA7ETDNH", "length": 11305, "nlines": 115, "source_domain": "www.cinereporters.com", "title": "மாணவியை காரில் வைத்து பலாத்காரம் செய்து ரோட்டில் வீசிய டாக்ஸி டிரைவர்: டெல்லியில் பகீர்! - Cinereporters Tamil", "raw_content": "\nமாணவியை காரில் வைத்து பலாத்காரம் செய்து ரோட்டில் வீசிய டாக்ஸி டிரைவர்: டெல்லியில் பகீர்\nமாணவியை காரில் வைத்து பலாத்காரம் செய்து ரோட்டில் வீசிய டாக்ஸி டிரைவர்: டெல்லியில் பகீர்\nCall taxi driver sexually abuses student in Delhi – டெல்லியில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு ரோட்டில் வீசிய கால் டாக்ஸி டிரைவரை போலீஸார் தேடி வருகின்ற���ர்.\nடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி ஒருவர் தோழியின் பிறந்தநாள் பார்ட்டியை முடித்துவிட்டு கல்லூரி ஹாஸ்டலுக்கு 8 மணி அளவில் திரும்பியுள்ளார். இந்த மாணவிக்கு அவர் நண்பர் ஒரு கால் டாக்ஸி பிடித்து கொடுத்துள்ளார்.\nஅந்த டாக்ஸி டிரைவர் குடித்து இருந்ததாக தெரிகிறது, அவன் அந்த மாணவியை காரில் வைத்து பலாத்காரம் செய்து ரோட்டில் வீசி சென்றுவிட்டான். சுமார் 3 மணி நேரம் சுயநினைவின்றி சாலையில் கிடந்த அந்த மாணவியை பொதுமக்கள் மருத்துவனமையில் சேர்த்து கல்லூரி ஹாஸ்டலுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.\nபின்னர் அந்த மாணவி போலீஸில் புகார் அளித்துள்ளார். தற்போது டெல்லி மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. குடித்துவிட்டு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கால் டாக்சி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.\nRelated Topics:Call taxi driverdelhiSexual Abusestudentகால் டாக்ஸி டிரைவர்டெல்லிபலாத்காரம்மாணவி\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீர் மரணம்…\nஎல்லா அன்புக்கும் நன்றி… பிக்பாஸ் ரேஷ்மா நெகிழ்ச்சி\nடெல்லி நாட்டுப்புற பாடகி கொலை வழக்கு – பின்னணியில் காதலன் \nமாணவிக்குக் காதல் தொல்லைக் கொடுத்த இளைஞன் – கொலையில் முடிந்த கொடூரம் \nநடத்தையில் சந்தேகம் மனைவியை கொடூரம் செய்த கணவன் …\nகடன் தர மறுத்த டியூஷன் டீச்சர்: கத்தி எடுத்து சொறுகிய 12 வயது சிறுவன்\nமீண்டும் ஒரு சிக்கலில் சிக்கிய கார்த்திக் சிதம்பரம்…\nதுணிக்கடைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் CCTV-யில் பதிவான காட்சி…\nசினிமா செய்திகள்4 mins ago\nகமல்ஹாசன் கூட இப்படி நடந்துகொண்டாரே- வருத்தத்தில் மீரா மிதுன்\n – தயாரிப்பாளர் போட்ட டிவிட்\nமீண்டும் களமிறங்கும் சச்சின், லாரா & முரளிதரன் – டி 20 தொடருக்காக ஒப்பந்தம் \nசினிமா செய்திகள்2 hours ago\nரஜினியுடன் முதன்முறையாக ஜோடி சேரும் தேசிய விருது நடிகை\nசினிமா செய்திகள்3 hours ago\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் பிக்பாஸ் ரித்விகா- புகைப்படம் உள்ளே\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது – நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம் \nஎன்னதான் அவர் சர்வாதிகாரியா இருந்தாலும்…– ஜெயலலிதாவைப் புகழந்த ஸ்டாலின் \nசினிமா செய்திகள்4 weeks ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nபொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்���ும் நேரம் இதுதான்\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசினிமா செய்திகள்2 weeks ago\nஇதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nதளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nஆசையாக அக்கா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கச் சென்ற தம்பதிகள் – வீட்டுக்கடியில் பிணமாக மீட்பு\nமுத்தம் கேட்ட மனைவி… நாக்கை அறுத்த கணவன் –குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \nஇந்த படத்தின் தழுவலா பிகில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?threads/wedding-16-sep-2004.7366/page-2", "date_download": "2019-10-16T04:16:43Z", "digest": "sha1:RPNG6DYGYR6ZAY5NGST2VB3T4HS33D2P", "length": 5494, "nlines": 227, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "Wedding ,16 sep 2004 | Page 2 | SM Tamil Novels", "raw_content": "\nநலம் வாழ எந்நாளும் நல் வாழ்த்துக்கள் டியர் 💐💐💐😍😍😍\nவானவில் போல, வாழ்வில் வரும் வசந்தங்களை\nவற்றாத நேயத்துடன் துய்த்து, வாழ்ந்து பார்ப்போம்\nவானவில் போல, வாழ்வில் வரும் வசந்தங்களை\nவற்றாத நேயத்துடன் துய்த்து, வாழ்ந்து பார்ப்போம்\n😍பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க..😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍\n😍பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க..😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍\nவானவில் போல, வாழ்வில் வரும் வசந்தங்களை\nவற்றாத நேயத்துடன் துய்த்து, வாழ்ந்து பார்ப்போம்\nபுது கவிதை- Audio book\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 02\nமெளனக் குமிழியாய் நம் நேசம் - 7\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nஜீவனின் துணை எழுத்து - 3\nகனவை களவாடிய அனேகனே - 2\nபுது கவிதை- Audio book\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2013/03/blog-post_22.html", "date_download": "2019-10-16T05:45:53Z", "digest": "sha1:PV7SIIVRVYCGSB6Z3Q47BFK6OBMFQ3W6", "length": 22480, "nlines": 80, "source_domain": "www.desam.org.uk", "title": "வந்தார்கள் வென்றார்கள் .. | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » EElam , இளைஞர்களின் , தேவேந்திரர்கள் » வந்தார்கள் வென்றார்கள் ..\nமே 16 2009. ஜோர்டான் நாடு.\nஇலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே, உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜோர்டான் நாட்டில் இருந்தவருக்கு கிடைத்த செய்தி அவர் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி. ஒரு வேளை இது உண்மைதானா என்று பலமுறை கேட்டு உறுதிபடுத்தி இருக்கலாம்.\nதன்னுடைய சகோதரர் கோத்தபய ராஜபக்ஷேவை நம்பாமல் இருக்க முடியுமா இலங்கை முப்படைகளின் முதன்மை பொறுப்பில் இருந்து கொண்டு வழிகாட்டிக்கொண்டு பாதுகாப்பு செயலாளராகவும் இருப்பவர்.\nஅவருடைய கண் அசைவில் நடத்தப்பட்டுக் கொண்டுருந்த இறுதி ராணுவ நடவடிக்கையின் முடிவு ஜோர்டான் நாட்டில் இருந்த அதிபர் ராஜபக்ஷேவுக்கு தெரிவிக்கப்படுகிறது. எல்லாவகையிலும் உறுதிபடுத்தப்பட்ட பிறகு இறுதியில் அங்கிருந்தேபடியே அறிக்கை விட்டார்.\nவிடுதலைப்புலிகளிடமிருந்து முழுமையாக விடுதலையான நாட்டிற்கு நான் நாளை திரும்புகிறேன்\"\nமே 17 2009. கொழும்பு சர்வதேச விமான நிலையம்.\nதான் பயணித்து வந்த விமானத்தின் படிக்கட்டுகளில் இருந்து இறங்கியவர் முழுங்காலிட்டு மண்ணைத் தொட்டு வணங்கி, வெற்றிப் பெருமிதத்துடன் கூடியிருந்தவர்களை பார்த்த பார்வை முற்றிலும் புதிதானது. இதுவரைக்கும் ஆண்டு விட்டுச் சென்ற பத்து பிரதமர்களுக்கோ, நான்கு அதிபர்களுக்கோ கிடைக்காத வாய்ப்பு. அப்போது ராஜபக்ஷே பார்த்த பார்வை என்பது \"தீவிரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டெடுத்து விட்டேன்\".\nபுரிந்தவர்களுக்குத் தெரியும் அது சர்வதேசத்திற்கான அழைப்புமணி. இதற்காக இவர் உழைத்த உழைப்பு அசாதாரணமானது, காரணம் மே 2009க்கு முன் 33 மாதங்கள் படிப்படியாக உழைத்த உழைப்புக்கு கிடைத்தது இந்த வெற்றி, ஈழ நான்காம் யுத்தம் என்று சொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் கூடிய யுத்தம் முடிவுக்கு வந்து இருந்தது. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக, தமிழர் - சிங்களர் என்ற இரண்டு இனங்களுக்கு இடையே நடந்து கொண்டுருந்த அரசியல் போராட்டங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, இனி எப்போதும் இலங்கை என்பது “சிங்களர்களின் தேசம் ” என்பதை சொல்லாமல் சொல்லியது. மகிழ்ச்சி என்ற வார்த்தைக்கு மேலே வேறு எந்த வார்த்தைகளாவது இருக்குமா என்று மனதிற்குள் யோசித்தபடி அவரின் வாகன வரிசைகள் கொழும்புக்குள் அணிவகுத்துச் சென்றது.\nமே 18 2009. அமைதிக்குள் பேரமைதி\nபரப்புரைகளும் வதந்திகளும் இறக்கை இல்லாமலேயே பறந்து கொண்டிருந்தது; வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த செய்திகள். உறுதிப்படுத்துபவர்கள் எவரும் இல்லை. அதிபர் மாளிகை உருவாக்கி இருந்த மயான அமைதி சர்வதேச தமிழர்களை வாழ்ந்த நாடுகளில் அணி திரள வைத்தது. அவர்களின் கண்ணீர், கூக்குரல், கோரிக்கைகள் எல்லாமே வெறும் வேடிக்கைப் பொருளாக, ஊடக செய்தியாக மட்டும் இருந்தது.\nமே 19 2009 சர்வதேசத்திற்கான சமிக்ஞை உரை\nஅதிமேதகு மகிந்த ராஜபக்ஷே பாராளுமன்றத்தில் தனது உரையைத் தொடங்கினார். இலங்கை ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் வாங்கிய பின்பு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் சேனநாயகா போலவே தமிழில் தான் ராஜபக்ஷேவும் தனது உரையைத் தொடங்கினார்.\nஇலங்கையின் எதிர்க்கட்சியான (Sri Lanka Freedom Party) சுதந்திர கட்சியின் மூன்றாம், இரண்டாம் கட்ட தலைவர் பதவிகளில் இருந்து படிப்படியாக தன்னை வளர்த்து, எதிர்பாராத அதிர்ஷ்ட திருப்புமுனையில் அதிபராக உள்ளே வந்தவர் தான் மகிந்த ராஜபக்ஷே.\nஅதிபராக இருந்த சந்திரகா குமாரதுங்காவின் ஒத்துழைப்பு இல்லாத போதும் கூட தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். சந்திரிகாவின் நம்பிக்கையை பெற்று இருந்த வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அந்த வாய்ப்பு தமிழர் என்பதால் மறுக்கப்பட்டது. லஷ்மணன் கதிர்காமர் அமர வேண்டிய பதவியை தட்டிப்பறித்து உள்ளே வந்த ராஜபக்ஷே இன்று சிங்கள மக்களில் ஆதர்ஷ்ண கடவுள். அப்போது அறிவித்த அவரின் பாராளுமன்ற உரை இலங்கை வாழ் மக்களுக்கானது அல்ல.\n\"சர்வதேச வியாபார சமூகமே நீங்கள் இனி தயக்கம் இல்லாமல் உள்ளே வரலாம். இலங்கை என்பது இனி இரண்டே இனத்தால் ஆனது. ஒன்று இலங்கையை நேசிக்கும் இனம். மற்றொன்று வெறுக்கும் இனம்,\nஅரசியல்வாதிகளுக்கே உரிய வார்த்தை ஜாலங்களுடன் அவரது நீண்ட உரையை முடித்த போதும் அத்தனை பேர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அது தான் ராஜபக்ஷே அரசியல். எதை சொல்ல வேண்டும். அதையும் எப்போது சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்தவர். ஆனால் சிங்கள மக்களைப் பொறுத்தவரையிலும் அன்றைய நாள் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக கொடுத்த கொண்டாடித் தீர வேண்டிய விடுமுறை தினம்.\nஆரவாரங்கள். வீதியெங்கும் திருவிழா. அசைத்துக்கொண்டு செல்ல அரசாங்கத்தின் சார்பாக வழங்கப்பட்ட, சிங்கக்கொடிக்குக்கூட கொழும்புவில் வாழ்ந்த தமிழ் வியாபாரிகள் தான் தேவையாய் இருந்தார்கள். கொழும்புவில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகம் தான். கதவை சார்த்திக்கொண்டு உள்ளே முடங்கி கிடந்தாலும் கதவைத்தட்டி வீதிக்கு வரவழைக்கும் சிங்கள இனவாதிகளின் கொண்டாட்ட தினத்தை பார்க்கும் துணிவில்லாமல் பயத்தோடு தான் இருந்தார்கள்.\nநிதி வசூல் என்று தொடங்கி ஆர்ப்பாட்டத்துடன் அநீதியாய் முடிக்கப்பட்ட ஒரு இனத்தின் வாழ்வுரிமைப் போராட்டங்களைப் பற்றி வெகுஜன சிங்கள மக்களுக்கு எதுவும் தெரியாது. இன்றும் தமிழர்களின் பிரச்சனைகளை உண்மையாக உணர்ந்த எத்தனையோ சிங்களர்கள் உள்ளே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழனத்தைப் போலவே இவர்களும் திருவாளர் பொதுஜனமே. இவர்களை மந்த புத்தியாகவும் கொடூர இனவாத எண்ணம் உள்ளவர்களாகவும் மாற்றி வளர்த்தவர்கள் சிங்கள தலைவர்கள் மட்டுமே..\n“இது சிங்களர்களின் தேசம். சிங்களர்கள் மட்டுமே ஆள வேண்டிய தேசம்”.\nஇவ்வாறு சொல்லி மக்களை வெறியூட்டி வாக்கு கேட்டு வந்தவர்களும், கடந்த காலத்தில் உருவாக்கிய பல இனக்கலவரங்களுமாய் மாறி மாறி ஒவ்வொருவரும் ஆட்சியில் வந்து அமர்ந்ததும், அவர்களால் நடத்திக்காட்டிய இனவாத அரசியலில் இன்றைய தினம் ராஜபக்ஷேவின் பங்கு. அதற்கு உறுதிப்படுத்தும் விதமாக நடந்த எத்தனையோ கொண்டாட்டங்களில் இன்று நடப்பது மொத்தத் இலங்கை வரலாற்றிலும் முக்கியமான விழா.\nஈழ நான்காம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர இலங்கை அதிபருக்கு ஆதரவுக்கரம் நீட்டி வெளியேயிருந்து\nபயமும் படபடப்புமும் பார்த்துக்கொண்டுருந்த ���ர்வதேச சமூகத்திற்கு இப்போது நிம்மதி பெருமூச்சு.\nஇனி பயங்கொள்ளத் தேவையில்லையடி பாப்பா என்று பாடலாம் போலிருந்தது. .காரணம் கொடுக்கப்பட்ட ஆயுதங்களும், வழங்கப்பட்ட பயிற்சியும், அக்கறையாய் நடத்திக்காட்டிய பயிற்சி வகுப்புகளுக்கும் உண்டான பலன் இன்று நல்ல முறையில் முடிந்துள்ளது. இலங்கைக்கு கொடுக்கப்பட்ட கடன்களுக்கு ஈடுகட்டும் விதமாக உள்ளே கடைவிரிப்பை நடத்தியாக வேண்டுமே சீனாவின் பின்னால் போகாதே என்று இந்தியாவும், இந்தியாவை விட தவணை முறையில் உங்கள் இடத்திலேயே வந்து ஆயுதங்களை கொண்டு வந்து தருகின்றேன் என்ற சீனாவும் வெளியே நின்று கொண்டு இருக்கிறது.\nஇரு நாடுகளும் முண்டியடித்துக்கொண்டு செய்த உதவிகளைப் பெற்ற ராஜபக்ஷே மற்ற சிங்கள தலைவர்களைக் காட்டிலும் அதிர்ஷ்டக்காரர் தான்.\nபாகிஸ்தான், ரஷ்யா, இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் என்று நேச நாட்டு கூட்டணி படை மொத்தமும் ஒவ்வொரு வேலையைச் செய்து முடிக்க முடிவுக்கு வந்தது ஈழ நான்காம் யுத்தம்.\nஅதிபர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய, மே 19 2009 உடன் ராஜராஜசோழன், சங்கிலி மன்னன், பண்டார வன்னியன், வழித்தோன்றல்களை ரத்தமும் சதையுமாக பிய்த்து நிலமெங்கும் ரத்தமாக மாற்றி விட்டார்கள். எத்தனை பேர்கள் இறந்தார்கள்\nஎல்லாவற்றுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் தான் காரணமா வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் இருந்த இயக்கத்தை அழிக்க இத்தனை நாடுகள் உள்ளே வர வேண்டிய தேவை தான் என்ன\nஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது முதல் இலங்கையென்பது சிங்களர்களின் நாடு என்று பல பேர்கள் கனவு கண்டார்கள். இதற்காகவே தங்களை இனவாத தலைவர்களாக மாற்றி எந்த அளவிற்கு இலங்கையின் சரித்திர பக்கங்களை கேவலமாக மாற்ற முடியுமோ அந்த அளவிற்கு வாழ்ந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் வாழ்ந்து காட்டினார்கள். தங்களையும் பலிகொடுத்தும் அப்பாவி பொதுமக்களையும் பலியாக்கி, உணராமலேயே அடுத்தவருக்கு வழிகாட்டியாய் வாழ்ந்து முடித்து இருந்தனர்.\nவாழ்ந்த அத்தனை பேர்களும் இலங்கை என்ற நாட்டின் தேச அரசியல் தலைவராக மட்டும் இருந்தவர்கள். ஆனால் இன்று சாதித்துக் காட்டி சர்வ தேசத்தையும் தனக்கு சாதகமாக மாற்றிய அதிபர் மகிந்த ராஜபக்ஷே இன்று சிங்களர்களுக்கு மாமன்னர். அப்படித்தான் இறுதிக்கட்ட போருக்குப் பின் நடந்த வெற்றிவிழா கொண்டாட்டத்தின் போது புத்த பிக்குகள் அதிபரை வரவேற்று உயரிய சிங்கள விருதளித்து பேசினார்கள்.\n\"மகாசேனனும், துட்டகை முனுவும் செய்யாததை நமது மாமன்னர் ராஜபக்ஷே செய்துவிட்டார்\"\nகாலசக்கரத்தை சற்று பின்னோக்கி திருப்பி விடலாம்.\nLabels: EElam, இளைஞர்களின், தேவேந்திரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaavidesam.com/blog/guru-peyarchi-homam.php", "date_download": "2019-10-16T05:18:16Z", "digest": "sha1:ZSRBODFJEV5R75LURAIFM3QBKG3YJ24P", "length": 20133, "nlines": 244, "source_domain": "www.kaavidesam.com", "title": "Guru Peyarchi 2018 to 2019 | Guru Peyarchi Homam | Guru Peyarchi Yagam | Guru Peyarchi Pariharam - kaavidesam.com", "raw_content": "\nபகவத் கீதையை வீட்டில் வைத்து படிக்கலாமா\nபெருமாள் கோவில்களில் சடாரி வைப்பதின் தத்துவம்\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nஅஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்\nதிருப்பதி பெருமாளை *கோவிந்தா* \" என்று ஏன் எல்லோரும் அழைக்கிறார்கள் உங்களுக்கு தெரியுமா \nசூரியன் நன்மை தரும் இடங்கள் மற்றும் பலன்கள்\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nசுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன்\nஉங்க ராசிக்கு உரிய காயத்ரி மந்திரம் எது\nஅளவற்ற வளம் தரும் அட்சய திருதியை\nஅபிஷேகப் பொருட்களும் அதன் பலன்களும்\nபங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்கள்...\nஅனுமாருக்கு செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா \nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஎத்தனை வகையான விரதங்கள் உள்ளது தெரியுமா....\nஇவ்வாறு குளித்தால் நோய் வரவே வராது\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஎட்டு என்ற எண் மிகவும் முக்கியத்துவம்\n\" ஓம் \" என்று ஜெபியுங்கள்\nதிரௌபதி, பகவான் கண்ணனின் மீது கொண்ட பக்தி\nமிகசக்தி வாய்ந்த ஶ்ரீநரசிம்மர் ஸ்தோத்திரம்\nஶ்ரீரங்கத்தில் 1000 -ஆண்டுகளாக பாதுகாக்க படும் பூத உடல்\nஸ்ரீ மத் பக்த ப்ரஹலாத மஹாத்மியம்\nநவக்கிரக தோஷம் போக்கும் வழிமுறை\nஇந்து கடவுள், புனித நதிகள், 14 லோகங்கள் மற்றும் ஞானிகள்\nவேலை கிடைக்க அருள் தரும் தேவியின் மந்திரம்\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \nஇந்து மதத்தின் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் இருக்கிறது\nபிரதோஷத்திற்கு யார்-யார் கண்டிப்பாக செல்ல வேண்டும்\nமனதைரியம் கொடுக்கும் சிரஞ்சீவி வீரஹனுமான் துதி\nதுன்பங்களிலிருந்து நம்மை காக்கும் நரசிம்மர் துதி\nஇந்து கடவுள்கள், மஹான்கள் மற்றும் ஞானிகள்\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nமுருகன், அகத்தியர் வளர்த்த தமிழை நாம் அழிக்காதிருப்போம்\nயாரோட பிரச்சனையை உடனே தீர்க்க வேண்டும் என்று பகவானுக்கு தெரியும்\nபல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாஸ்து குறிப்புகள்\nஉள்ளங்கையை காலையில் எவர் கண்டாலும் மங்களம் வீட்டில் பெருகும்\nதீர்க்க சுமங்கலி பவா ... என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்\nவீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்\nஅமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது ஏன் தெரியுமா\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nமகா பெரியவா பொன் மொழிகள்\nதிருஅருட்பிரகாச வள்ளலார் வாழ்க்கை வரலாறு\nசீரடி சாயி பாபா வாழ்க்கை வரலாறு\nமாதா அம்ருதானந்தமயி வாழ்க்கை வரலாறு\nகோரக்கார் சித்தரின் வாழ்க்கை வரலாறு\nபாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்\nராம தேவர் சித்தர் - அழகர்மலை\nபதஞ்சலி சித்தர் - ராமேஸ்வரம்\nவால்மீகி - வான்மீகி சித்தர் - எட்டிக்குடி\nகமலமுனி சித்தர் - திருவாரூர்\nதேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்\nகாஞ்சிபுரம் ஸ்ரீ அத்தி வரதர் வரலாறு..\nமுதல்படைவீடு - திருப்பரங்குன்றம் கோவில் வரலாறு\nகண் நோய் தீர்ப்பாள், கருவளம் தருவாள்... இருக்கன்குடி மாரியம்மன்\nஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோவில்\nகல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி ஞீலிவன நாதர்\nஅருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோவை.\nஅருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோவை.\nகாலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை\nநெல்லையப்பர் கோயில் – திருநெல்வேலி\nஅபிராமி அம்மன் கோயில் - திருக்கடையூர்\nகூத்தனூர் மகா சரஸ்வதி கோயில் - திருவாரூர்\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் – திருப்பத்தூர்\nரங்கநாதஸ்வாமி கோயில் - ஸ்ரீரங்கம்\nபிரகதீஸ்வரர் கோயில் - தஞ்சாவூர்\nமீனாட்சி அம்மன் கோயில் - மதுரை\nசங்கர நாராயண சுவாமி கோயில் – சங்கரன்கோவில்\nபதவி உயர்வு, திருமண தடை நீக்கும் வாழை பரிகார பூஜை\nகல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி எம பயம் போக்கும் ஞீலிவன நாதர்\nபாவம், தோஷம் போக்கும் சித்ரகுப்தர்\nமுருகனை வணங்கினால் செவ்வாய் தோஷம் தீரும்\nமாங்கல்ய தோஷம், களத்திர தோஷம்... காரணமும் பரிகாரங்களும்\n27 நட்சத்திரக்காரர்கள் வழிப்படவேண்டிய சிவ ரூபங்கள் எவை தெரியுமா...\nதிருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவக்கம்\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nசனீஸ்வர பகவான் கோயில் - குச்சனூர்\nஎந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது...\nதோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்\nவீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் மற்றும் வீட்டில் தீபம் ஏற்றும் முறை\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nநல்ல நேரம் மற்றும் ஓரை பற்றிய தகவல்களை அறிய எங்களது app - ஐ Download செய்யவும்.\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nஇந்த 2 ராசிக்காரர்களுக்கும் அள்ளித்தரும் நாட்டிலேயே ஒரே மும்முக லிங்கம்\nநவபாஷாணம் என்றால் என்ன தெரியுமா \nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2016/12/13/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-10-16T05:52:59Z", "digest": "sha1:LPAFRTF2X4U4T4MMRTN6SRJLQNEXIQWZ", "length": 5096, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "பிரான்ஸ் நாட்டு அழகியாக ஈழத்து தமிழ் பெண்! | Netrigun", "raw_content": "\nபிரான்ஸ் நாட்டு அழகியாக ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் இந்த ஆண்டு நடைபெற்ற Miss Elegante France அழகி போட்டியில் 30ற்கும் மேற்பட்ட நாட்டு அழகிகளுக்குள் Miss Elegante France அழகியாக ஈழத்து தமிழ் பெண் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nசபறினா கணேசபவன் என்ற ஈழத்து தமிழ் பெணே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nமேலும், இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nNext articleகாதலரை சந்திக்க செல்லும் முன் கவனிக்க வேண்டிவை\nபிக்பாஸ் கஸ்தூரி செய்த மாஸான செயல்\nகளத்தில் இறங்கும் புது சீரியல் ஒன்று கூடிய பிரப��� நடிகைகள்\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி போட்ட வீடியோ\nநீண்ட வருடங்களுக்கு பிறகு அனிருத் படைத்த சாதனை\nகைதி படத்தின் திருச்சி, தஞ்சாவூர் தியேட்டர் லிஸ்ட் முழுவதும் இதோ\nகிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச புகைப்படங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125713", "date_download": "2019-10-16T04:54:34Z", "digest": "sha1:3QPTRZFM3X35QZ2WIYRRZII23BOVMFNW", "length": 16048, "nlines": 57, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - The echo of a severe economic crisis: Tax incentives to start new businesses,கடுமையான பொருளாதார நெருக்கடி எதிரொலி: புதிய தொழில் தொடங்க வரி சலுகை", "raw_content": "\nகடுமையான பொருளாதார நெருக்கடி எதிரொலி: புதிய தொழில் தொடங்க வரி சலுகை\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஜெயந்தி தினம்: புது முறையில் ட்விட்டரில் மோடி மரியாதை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்\nஜிஎஸ்டி கூட்டத்திற்கு முன் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\nமோட்டார் தொழிலுக்கு சலுகை கிடைக்குமா\nபனாஜி: கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையே, புதிய தொழில் தொடங்க வரிசலுகை வழங்கப்படும் என்று, கோவாவில் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு முன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கடந்த சில நாட்களாக நாட்டில் பொருளாதார மந்த நிலையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. குறிப்பாக வாகன தொழில் முடங்கியுள்ளது. கார் தொழிற்சாலைகள் விடுமுறை விட்டுள்ளன. இதனால் வாகன விற்பனை 35 சதவீதத்துக்கு மேல் குறைந்து விட்டது.இதேபோல, ரியல் எஸ்டேட் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பால் பண பரிவர்த்தனையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சிறு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல சலுகைகளை அறிவித்து வருகிறார்.\nஅதேநேரத்தில், ஜிஎஸ்டியில் மாற்றம் செய்வது பற்றி பரிந்துரைகளை கூறும் வருவாய்த்துறை அதிகாரிகளின் குழு தரப்பில், ‘வரி குறைப்பு செய்யக்கூடாது’ என்று அரசுக்கு பரிந்துரைத்தது.மேலும், வரியைக் குறைத்தால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாய் வற்றிவிடும். கடும் நெருக்கடியை சந்தித்துள்ள ஆட்டோமொபைல் துறையின் ���ிக்கலை தீர்ப்பதற்காக, ஜிஎஸ்டி தொகை ரூ.50 ஆயிரம் கோடி முதல் ரூ.60 ஆயிரம் கோடி வரை வரி வருவாய் உள்ளது என்பதால், வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கக் கூடாது. இதேபோல, பிஸ்கட், பேக்கரி பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட பல உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியையும் குறைக்க வேண்டாம்.\nகப்பல் பயண டிக்கெட் மீது விதிக்கப்படும் 18 சதவீதம் ஜிஎஸ்டியை குறைக்க கூடாது. தங்கும் விடுதி மற்றும் ஓட்டல்களுக்கு, ஓர் இரவு தங்குவதற்கான வாடகையாக 12,000 ரூபாய்க்கு மேல் பெற்றால், 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கலாம் (தற்போது ஓர் இரவுக்கு 7,500 ரூபாய் வசூலித்தாலே 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது) போன்ற பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இந்தாண்டில் மட்டும் பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே உட்பட பல பிஸ்கட் நிறுவனங்களின் விற்பனை கடுமையாக வீழ்ச்சியுற்றிருக்கிறது. மாருதி சுசுகி, ஹீரோ, ஹோண்டா, மகேந்திரா முதலான வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் விற்பனை குறைந்து இதுவரை காணாத இழப்பை அடைந்துள்ளன.\nஅதனால், முக்கிய தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் அரசிடம் ஜிஎஸ்டி குறைப்புக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, மகேந்திரா அண்ட் மகேந்திரா “ஜிஎஸ்டி விகிதத்தைக் குறைக்கும்படி கேட்பது அவ்வளவு நல்லதல்ல. ஆனால், அவ்வாறு கேட்க வேண்டிய சூழலில் இப்போது இருக்கிறோம். அது ஒன்றுதான் இப்போது உதவியாக இருக்கும்” என்றார். அதேபோல், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கிம் கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி விகிதத்தை குறைத்தால், இந்த ஆண்டிலேயே ஆட்டோமொபைல் துறை சரிவிலிருந்து மீளும்’’ என்றார்.\nஇவ்வளவு பிரச்னைகளுக்கிடையே, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகள் பங்கேற்கும் 37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கோவாவின் பனாஜியில் ெதாடங்கியது. இக்கூட்டத்தில் பலவிதமான பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உதவும் வகையில் ஜிஎஸ்டியில் மாற்றம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.\nமேலும், ஆட்டோமொபைல் துறை பெரும் நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், தங்கம் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள், கற்கள் போன்றவைகளுக்கும் இ-வே ‘பில்’ (ஒரு மாநிலத்தில் இருந்து மற்றோரு மாநிலத்திற்கு 50,000 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய பொருட்களை எடுத்துச் செல்லும் போது ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 68-ன் கீழ் இ-வே ‘பில்’ பெற வேண்டும்) கொண்டு வருவது பற்றியும், இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.\nகடந்த மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு குறைந்துவிட்டதால், புகையிலை போன்ற பொருட்களின் மீதான வரிகளை உயர்த்தவும் கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் மேலும் பல சலுகைகளை அளிக்கவும் மத்திய அமைச்சர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘வருமான வரிச் சட்டத்தில் 2019-20ம் நிதியாண்டு முதலே புதிய வரி விகிதம் சேர்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்கள் 15 சதவீதம் வருமான வரி செலுத்தினால் போதும். உள்நாட்டு நிறுவனங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் கார்ப்பரேட் வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 25ம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: மாநில நிர்வாகி தகவல்\nவீடு கட்டித்தருவதாக ஏமாற்றினார்: நடிகை மஞ்சுவாரியர் மீது ஆதிவாசிகள் புகார்\nபோலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு சிறைதண்டனை\nகேரளாவுக்கு பஸ்சில் கடத்திய ரூ34 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: வாலிபர் கைது\nநெல்லை, தூத்துக்குடியில் இடி மின்னலுடன் மழை: குற்றாலத்தில் குளிக்க தடை\nபுதுவை அருகே நடுக்கடலில் இரு கிராம மீனவர்கள் மோதல் 600 பேர் மீது வழக்குபதிவு: 2வது நாளாக பதற்றம் நீடிப்பு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அனுமதி: பொதுமக்கள் பீதி\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு மாணவர் இர்பானிடம் சிபிசிஐடி போலீசார் கிடுக்கிப்பிடி\nலஞ்ச புகார் எதிரொலி ஆவடி நில அளவை பிரிவு வட்டாட்சியர் இடமாற்றம்: திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-10-16T04:41:47Z", "digest": "sha1:AY6PQH3JMILSK5KSWTNTW4LZYFIJGSAS", "length": 11276, "nlines": 105, "source_domain": "adsayam.com", "title": "பிக்பாஸில் திடீர் திருப்பம்! போட்டியில் இருந்து இந்த வாரம் வெளியேறுகிறாரா சேரன்? - Adsayam", "raw_content": "\n போட்டியில் இருந்து இந்த வாரம் வெளியேறுகிறாரா சேரன்\n போட்டியில் இருந்து இந்த வாரம் வெளியேறுகிறாரா சேரன்\nபதிவு பிடித்தால், நண்பர்களுக்கும் Share செய்யுங்கள் 🙂\nபிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களுடன் சுவாரஷ்யமாக சென்று கொண்டிருக்கின்றது.\nசாரவனணின் திடீர் வெளியேற்றம், மதுவின் தற்கொலை முயற்சி, வனிதாவின் அதிரடியான ரீ என்றி என்று சூடுப்பிடித்திருக்கின்றது.\nயாரும் எதிர்பாராத நிலையில் மோகன் வைத்தியா, அபிராமி, சாக்‌ஷி ஆகியோர் விருந்தினராக அழைத்து வரப்பட்டனர்.\nநேற்று வனிதாவுடன் கூட்டு சேர்ந்த ஷெரின் இன்று எதிரியாக மாறியுள்ளார். அப்படியிருக்க இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.\nஅது மாத்திரம் இன்றி நடிகர் சேரன் வெளியேற்றப்பட பேவதாகவும் தகவல்கள் வைரலாகி வருகின்றது. இந்த வார நாமினேஷனில் ஷெரின், கவின், லொஸ்லியா, முகேன் மற்றும் சேரன் ஆகியோரின் பெயர் உள்ளது\nஇலங்கை தர்ஷனின் காதலி புடவையில் எப்படி இருக்கின்றார் தெரியுமா\nபோட்டியிலிருந்து வெளியேறினாலும் கவினுக்கு பிக்பாஸ் கொடுத்த…\nதிடீர் திருப்பம்… ஏமாற்றத்தில் ஈழத்து பெண்\nபார்வையாளர்களின் கருத்து கணிப்பின் படி பார்த்தால் சேரனுக்கே குறைந்த ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இதனால் சேரன் வெளியே செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.\nரசிகர்க��ும் சேரன் வெளியே வர வேண்டும் என்றே விரும்புகின்றனர். அது மாத்திரம் இல்லை, சேரன் வெளியே வந்த பிறகு நடிகர் விஜய் சேதுபதியை வைத்து புதிய படம் இயக்கும் வேலைகளையும் ஆரம்பித்து விடுவார். இதனால், ரசிகர்கள் யார் இந்த வாரம் வெளியேற போகின்றார்கள் என்று எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.\nஆரம்பத்தில் ஷெரின் வெளியேற்றப்படுவர் என்று எதிர்பார்த்த நிலையில் திடீர் திருப்பமாக சேரன் வெளியேற்றப்படுவார் என்ற தகவல் கிளம்பியுள்ளது.\nஇதேவேளை, உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாக வில்லை. ஞாயிற்று கிழமை தான் தெரியும் யார் வெளியேறப்போகின்றார்கள் என்பது.\nஎனினும், சேரனின் வருகையை எதிர்பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கினர் என்றே கூறவேண்டும்.\nபதிவு பிடித்தால், நண்பர்களுக்கும் Share செய்யுங்கள் 🙂\nஇந்தியாவில் கட்டாயம் பயணிக்க வேண்டிய 15 இடங்கள்\nபிக்பாஸ் வின்னர் யார் தெரியுமா… ஜோதிடர் பாலாஜிஹாசனின் அதிரடி விளக்கம்\nஇலங்கை தர்ஷனின் காதலி புடவையில் எப்படி இருக்கின்றார் தெரியுமா\nபோட்டியிலிருந்து வெளியேறினாலும் கவினுக்கு பிக்பாஸ் கொடுத்த விருது……\nதிடீர் திருப்பம்… ஏமாற்றத்தில் ஈழத்து பெண் இரண்டாம் இடத்தில் யார் தெரியுமா இரண்டாம் இடத்தில் யார் தெரியுமா\nபிக்பாஸ் டைட்டில் வின்னரை அறிவித்த சக போட்டியாளர்… சாண்டியால் உச்சக்கட்ட…\nஎந்திரன் 2.0 உண்மையாகிறது: பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும்…\nகாஞ்சிபுரம் அத்திவரதர்: பெருமாளை காண குவியும் லட்சக்கணக்கான…\n லொஸ்லியாவை கிழி கிழி என நார் நாராக கிழித்த ஈழத்து…\nஅறிவுக்கூர்மையில் (IQ) ஐன்ஸ்டீனை விஞ்சிய 11 வயது தமிழ்ச் சிறுமி\nவெளியேறிய தர்ஷன் பதிவிட்ட உருக்கமான முதல் பதிவு… என்ன…\n பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது…\nதிடீர் திருப்பம்… ஏமாற்றத்தில் ஈழத்து பெண்\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான் அடித்து சொல்லும் ஜோதிடர் பாலாஜி…\nவிஜய் பட பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடிய தர்ஷன்.. வாயடைத்துபோன…\nபொய் கூறி மாட்டிய இலங்கை பெண்\nஅனல் பறக்கும் இறுதி நாள் ஓட்டிங்…. பிக் பாஸில் இருந்து…\nஓட்டிங் முடிந்தது வெற்றியாளர் இவர்தான்\nபிக் பாஸ் முகேன் ராவ் : மலேசியா டூ தமிழ்நாடு – மனங்களை வென்ற…\nகவின் வாழ்வில் இவ்வளவு கஷ்டங்களா வெளியேறியதற்கான உண்மை காரணம் இதோ\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: ரிஷப ராசிக்கு விபரீத ராஜயோகம்…\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் சங்காரத் திருவிழா\nஅஜித்தின் மகன் ஆத்விக் செய்யும் குறும்பு\nசந்திரயான் 2: ‘பரபரப்பான கடைசி 15 நிமிடங்கள்’ –…\nJio Giga Fiber எப்படி வாங்குவது எவ்வளவு கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://asiriyarplus.blogspot.com/2018/01/blog-post_396.html", "date_download": "2019-10-16T05:56:52Z", "digest": "sha1:MNSA4LDG5BEONPMR43PF3RZ57NJK5KS4", "length": 20898, "nlines": 294, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "பூரண சந்திர கிரகணம்..! என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது? - asiriyarplus", "raw_content": "\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nதீபாவளி ஸ்பெஷல் 30 வகை ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்\nப ண்டிகைகளின் ராணி என்றால், அது தீபாவளிதான் பல நாட்களுக்கு முன்பிருந்தே 'கவுன்ட் டவுன்’ கொடுத்துக்கொண்டு, டிரெஸ், பட்டாசுகளைப் பார்த்த...\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - விநாயகர் சதுர்த்தி பட்சணம் - விநாயகருக்கு 40 விதமான கொழுக்கட்டை..\nமாவு தயாரிப்பு கொழுக்கட்டைக்கு மிகவும் முக்கியமானது அரிசிமாவு. இதை தயாரிக்கும் முறைப் பற்றி பார்ப்போமா என்னென்ன தேவை\nஆசிரியர்களின் நலன் சார்ந்து இதுவரரை வந்துள்ள அரசாணைகளின் தொகுப்பு மற்றும் விளக்கம்\n என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது\n என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது\n எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்\nஇந்த வருடம் ஜனவரி மாதம் 31-ம் தேதி சந்திரகிரகணம் நிகழ இருக்கிறது. 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் 'பூர்ண சந்திரகிரகணம்' இது.\nஇந்தியாவில் மாலை 5.17 மணிக்கு ஆரம்பித்து, இரவு 8.41 மணிக்கு முடிகிறது. இந்தக் காலக்கட்டத்தில் என்னசெய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பது பற்றி ஜோதிட வல்லுநர்களிடமும், சிவாசார்யரிடமும் கேட்டோம்.\n'ஆஸ்ட்ரோ' கிருஷ்ணன் ஜோதிடப் பேராசிரியர்:\nசூரிய கிரகணம் அமாவாசையின் முடிவிலும் சந்த���ர கிரகணம் பௌர்ணமி முடிவிலும் தோன்றுவது இயல்பு. பொதுவாக, தினந்தோறும் சமுத்திரத்தில் ஸ்நானம் செய்யக் கூடாது. ஆனால் கிரகண காலத்தில் 'சமுத்திர ஸ்நானம்' செய்வது மிகவும் விசேஷம்.\nநிலா உதிக்கும் நேரத்திலேயே, முழு சந்திர கிரகணம் தோன்றுவதுதான் இதன் சிறப்பு. அதாவது, கீழ்வானத்தில் நிலா தோன்றும்போதே, கிரகணம் தொடங்கி, மாலை 6.25 முழுமையாக மறைந்துவிடும். இரவு 7.25 மணிவரை முழு சந்திர கிரகணம் நீடிக்கும். அதன்பிறகு, பூமியின் நிழல் படிப்படியாக மறைந்து, 8.41 மணிக்கு நிலா இயல்பு நிலையை அடையும்.\nஇந்த சந்திர கிரகணத்தின்போது, சூரிய ஒளி நிலாவின் மீது நேரடியாக படாது. ஆனால், காற்று மண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி, நிலாவின்மீது படும். குறைந்த அலை நீளமுள்ள ஒளிக்கதிர்கள், காற்று மண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. இதனால், நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும்.\nபரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்:\nஅந்த நேரத்தில், கடலிலும், ஆறுகளிலும் அலைகள் சற்று அதிக உயரத்துக்கு எழும்பும். இருப்பினும், பயப்படும் அளவுக்கு ஒன்றும் இருக்காது . சந்திர கிரகணம், பூசம் நான்காம் பாதத்தில் தொடங்கி ஆயில்யம் ஒன்றாம் பாதத்தில் முடிகிறது. புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், அனுஷம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிரகண சாந்தி செய்து கொள்வது நல்லது.\nபொதுவாகவே சந்திரன் உடலோடும் மனதோடும் சம்பந்தப்படுகிற கிரகம். சந்திரன் ஜாதகத்தில் பலவீனமானால் மனதையும் வருத்தி உடலையும் வருத்துவார். செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி ஆகியோரின் காரகத்துவங்களுக்கு ஏற்ப உண்டாகும் உடல் உபாதைகளின்போது, சந்திரனும் பலவீனமாக இருந்தால், நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்துவிடுவதுடன், நோயின் கடுமையைத் தாங்கும் சக்தியையும் மனரீதியாகக் குறைத்துவிடுகிறார்.\nநீர்ச்சத்துக் குறைவு மற்றும் மறதி, மனச்சஞ்சலம் இருந்தால், சிறிதளவு தர்ப்பைப் புல், இந்துப்பு ஆகியவற்றை குளிக்கும் நீரில் இட்டு, குளித்தால் நல்லது.\nகிரகண நேரத்தில் சந்திர காயத்ரி, அம்பாள் ஸ்லோகங்களைப் பாராயணம் செய்து விட்டு, கிரகணம் விட்டவுடன் கீழே காணும் பரிகாரங்களைச் செய்யலாம்.\nவெள்ளிப் பாத்திரத்தில் புனித நீர் நிரப்பி, அ��ில் மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்வது சிறப்பு. அம்பாளுக்கு சந்தன காப்பு சாத்தி வழிபாடு செய்வதும் நல்லது. அபிராமி அந்தாதி , மகாலட்சுமி அஷ்டோத்ரம் சொல்வது கூடுதல் சிறப்பு.\nபுண்ணிய நதிகளில் நீராடுவது, நோயின் தாக்கத்திலிருந்து நம்மைக் காப்பாற்றும்; மன உறுதியையும் தரும்.\nஜாதக ரீதியாக சந்திரன் பலவீனமானவர்கள், சந்திர கிரகண நேரத்தில் உணவு எதுவும் உட்கொள்ளாமல் இருந்து மேற்கண்ட பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.\n'ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜி:\nஆதிதய் அகுருஜிவரும் தைப்பூச பவுர்ணமி கிரகண நிலையாக அமைகிறது. இந்தக் கிரகணம் கடக ராசியில், பூச நட்சத்திரம் நான்காம் பாதத்தில் தொடங்கி ஆயில்யம் ஒன்றாம் பாதத்தில் முடிவடையும். பூமிக்கு நன்மைகளைத் தரும் முழு நிலவின் ஒளி, ராகு எனும் இருளாகிய நிழலால் மறைக்கப்படும்போது, சனி மற்றும் புதனின் நட்சத்திரங்களான பூசம், ஆயில்ய நட்சத்திரங்களின் பின்னாலும், குருவின் நட்சத்திரமான புனர்பூசத்தின் அருகிலும் சந்திரன் இருப்பார். எனவே கிரகண நேரத்தில் மேற்படி நட்சத்திரங்களினால் பூமிக்குக் கிடைக்கும் ஒளி மறைக்கப்பட்டு பாதிப்பு ஏற்படும்.\nகிரகணம் நிறைவடைந்த ஒருமணி நேரத்துக்குப் பின்னர் இரவு மணி 9.40 க்கு வீட்டை சுத்தம் செய்து குளித்து பூஜை செய்த பின் உணவருந்துவது நல்லது.\nமிக முக்கியமாக கர்ப்பிணிப் பெண்கள் இந்த கிரகண நேரத்தில் வெளியே வருவதைத் தவிர்க்கலாம். பிறந்த ஜாதகப்படி சந்திர தசை, சந்திர புக்தி நடந்து கொண்டிருப்பவர்களும் மேற்கண்ட கிரகண நேரத்தில் முக்கியமான பணிகள் செய்வதைத் தவிர்க்கவும்.\nகுமார சிவாசார்யார் (கோயில் குருக்கள்)குமார சிவாச்சாரியார்\nசந்திர கிரகணம் ஏற்படுவதை ஆன்மிக ரீதியாகப் பார்த்தால், அப்போது சந்திரனுடைய ஈர்ப்புத் தன்மை மிகவும் குறைவாக இருக்கும். எனவே, அந்த நேரத்தில் நாம் முக்கியமான வேலைகள் எதையும் செய்யக்கூடாது.\nஜாதகக் கட்டத்தில் ராசியைக் குறிப்பது சந்திரனே. ராசியை வைத்துத்தான் பலன் சொல்லுவார்கள். சந்திர கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இதனால் சந்திரனின் ஒளி, மனித உடலிலும் மனதிலும் மாற்றங்களைக் கொண்டு வரக்கூடியது. கர்ப்பிணிப் பெண்கள், நிச்சயம் வெளியே வரக்கூடாது.\nகிரகணம் ஆரம்பிக்கும் நேரத்தில் தானம், ஜபம் செய்வது நல்லது. நாம் பயன்படுத்தும் உணவுப்பொருட்கள், நீர், தயிர், ஊறுகாய் போன்றவற்றில் தர்ப்பைப்புல்லை போட்டு வைப்பது நல்லது. கிரகணத்துக்கு முன்பாக சமைத்த உணவுகளைச் சாப்பிடக்கூடாது.\nஇரவு கிரகணம் விட்ட பிறகு, குளித்துவிட்டு இறைவழிபாட்டில் ஈடுபடுவது நல்லது. ஆலயங்களில் கிரகண பரிகாரம் செய்வார்கள். பூசம் நட்சத்திரம் முதல் ஆயில்யம் முதல் பாதம் வரை உள்ள நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நட்சத்திரப் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.\n1 Response to \"பூரண சந்திர கிரகணம்.. என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது\nஅபத்ததமான அறிவியலுகாகு எதிரான பதிவு..முதலில் ஆசிரியர்கள் இத்தகைய மூடநம்பிக்கையில் இருந்து விடுதலை பெறவேண்டும்..*ஜோதிடம் தனைஇகழ்..வானநூல் தேர்ச்சிகொள்* என்ற தெளிவு நூறாண்டுகளுக்கு முன்னமேயே..மகாகவி பாரதிக்கு இருந்த விழிப்புணர்வுகூட தற்போது படித்தவர்களுகாகு இல்லாது போனது ஓரு சமூக சோகம்தான்..\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=52", "date_download": "2019-10-16T04:15:44Z", "digest": "sha1:VRBUCCDWCUB3KLPE3QMZOEYQCUTNBKOO", "length": 15214, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "சமாதானம் மற்றும் முரண்பாடு – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்\nசோபித்த தேரரின் இறுதி ஆசை; மீறிச் செயற்படும் ‘மாற்றம்’ அரசு\nபடம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம் வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரர் மறைந்து இன்றோடு நான்கு நாட்கள் பூர்த்தியாகின்றன. அவர் ஜனநாயகத்திற்கு விரோதமாகவிருந்த சர்வாதிகாரத்தை தோற்கடிப்பதற்கான போராட்டத்தின் முன்னிலையான சிவில் சமூக செயற்பாட்டாளராகத் திகழ்ந்தவர். செயற்பாட்டு ரீதியான தலைமைத்துவம் காரணமாக அவரின் சமூக…\nஅரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு\nஇராஜதந்தி��� அரசியலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும்\nபடம் | Reliefweb பொதுவாக இராஜதந்திரம் என்பதன் பொருள் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது. தேசங்களுக்கு இடையிலான பேச்சுகளை நடத்துவதற்கான ஒரு (பயற்சியுடன் கூடிய) கலையே இராஜதந்திரம் எனப்படும். இதனை மிகவும் எளிமைப்படுத்தி கூறுவதானால், ஒரு அரசு தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நலனை முன்னிறுத்தி, அந்நிய அரசுகளுடன்…\nஅடிப்படைவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\nசமூக மோதல்கள் தோன்றக் கூடிய ஆபத்தும், தமிழர் தலைமையின் பொறுப்பும்\nபடம் | Vikalpa Flickr ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கையின் மீதான விசாரணைக்கான திகதி​ அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆங்காங்கே சில பதற்றங்களும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. இந்த விடயங்கள் ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டியவை. தெற்கை தளமாகக் கொண்டியங்கிவரும் பௌத்த அமைப்புகள், மனித உரிமைகள்…\nஅபிவிருத்தி, ஊடகம், கட்டுரை, கல்வி, சமாதானம் மற்றும் முரண்பாடு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு, வறுமை\nபடம் | கட்டுரையாளர் சங்குப்பிட்டிப் பாலம், வடக்கில் நடைபெற்றுவரும் அபிவிருத்தியின் குறியீடாக நிமிர்ந்து, வளைந்து நிற்கின்றது. மாலைப் பொழுதொன்றிலோ, காலைப் பொழுதொன்றிலோ அந்தப் பாலத்தடியில் நிற்கும் ஒருவர் வடக்கின் அழகை முழுவதுமாக உய்த்து அனுபவிக்க முடியும். பிரமாண்டமான அலைகள், பெருஞ்சாலையில் அடித்துத் தூறலாக நனைக்கும்….\nஅபிவிருத்தி, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு\nஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 08\nபடம் | Asiantribune ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 07 | ஏழாவது பாகம் ### தமிழ் தலைமைகள் கூடிப் படைக்கக்கூடிய முன்னுதாரணம் என்ன பிரபாகரனின் காலத்தைப் போலவே, அவருக்குப் பின்னான கடந்த ஐந்து ஆண்டுகளிலும் இலங்கைத் தமிழ் அரசியல் அரங்கில்…\nகொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்\n“கோட்டாவின் அட��்குமுறைக்கு எதிராக அணிதிரள்வோம்” | கொழும்பில் அரசசாரா நிறுவனங்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசசார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக அரசால் கொண்டுவரப்படவிருக்கும் புதிய சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மாலை கொழும்பு ரயில் நிலையம் முன்பாக அரசசார்பற்ற நிறுவனங்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதில் கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் அரசசார்பற்ற நிறுவனங்கள் உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் இயங்கும்…\nஇனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nபடம் | கட்டுரையாளர் “காசு பறிக்க செய்திருக்கலாம்தானே மௌனம்… “இல்லை சேர்… அப்படி இருக்காது. “காசு பறிக்க இதை செய்திருக்கலாம் மௌனம்… “இல்லை சேர்… அப்படி இருக்காது. “காசு பறிக்க இதை செய்திருக்கலாம் மௌனம்… “அதற்கு வாய்ப்பில்ல சேர். அவர் எங்கயோ இருக்கிறார். “காசு பறிக்க இப்படி செய்ய வாய்ப்பிருக்கு…” “இல்ல சேர். அவர் எங்கயோ இருக்கார்….\nஅடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கட்டுரை, கலாசாரம், கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்\nதமிழ் – முஸ்லிம் இணைவு அரசியலும், கற்பனாவாதமும்\nபடம் | Thyagi Ruwanpathirana சமீப நாட்களாக தமிழ் எழுத்தாளர்கள் பலர், தங்கள் உளக்கிடக்கைகளை பத்தி எழுத்துக்களாகவும், இணையவெளி உரையாடல்களாகவும் சிதறவிட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. தெற்கில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டமையை அடியொற்றியே, இவ்வாறான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அவ்வாறான எழுத்தாளர்கள், தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடும்…\nஅடிப்படைவாதம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்\nவட்டாரக்க விஜித தேரர்: ஒரு எச்சரிக்கை\nபடம் | Groundviews “நல்லிணக்கத்தின் பக்கம் எப்போதும் இருந்த நான் இன்னும் சற்று நேரங்களில் கைதுசெய்யப்படப் போகிறேன்” வட்டாரக்க விஜித்த தேரர் ஜூன் 25 அன்று கைதுசெய்யப்படுவதற்கு சற்று சில நிமிடங்களுக்கு முன்னர் வைத்தியசால��யில் வைத்து கூறியது இது. மிகவும் பயந்த நிலையில் பீதியுடன்…\nகட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சித்திரவதை, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nபடம் | HRW (பிரித்தானியாவிலிருந்து வௌியேற்றப்பட்டு, இலங்கை பாதுகாப்புப் படையினரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணொருவர்) நாம் எல்லோரும் ஜனநாயகக் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாகவும் அஹிம்சாவழி வாழத்தலைப்படுபவர்களாகவுமே நம்மை வெளிப்படுத்தி நிற்பதில் விருப்புடையாவர்களாகி நிற்கின்றோம். மறந்தும் நாம் எம்மை நாகரீகமற்ற மனிதர்களாகச் சித்தரிப்பதில் உடன்பாடு அற்றவர்களாகவே விளங்குகின்றோம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-16T04:55:04Z", "digest": "sha1:RXTO6BZECWGXTLWB4Y5Q3N3APOCBTODC", "length": 11614, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரத்லாம் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரத்லாம்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்\nரத்லாம் மாவட்டம் (Ratlam District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் ரத்லாம் ஆகும். இது உஜ்ஜைன் கோட்டத்தில் அமைந்துள்ளது.\nரத்லாம் மாவட்டத்தின் வடக்கே மண்டசௌர் மாவட்டம், வடகிழக்கில் ஜாலாவார் மாவட்டம், (இராஜஸ்தான்), கிழக்கில் உஜ்ஜைன் மாவட்டம், தென்கிழக்கில் தார் மாவட்டம், தெற்கில் ஜாபூவா மாவட்டம், மேற்கில் பன்ஸ்வாரா மாவட்டம் (இராஜஸ்தான்), வடமேற்கில் பிரதாப்கர் மாவட்டம், (இராஜஸ்தான்) எல்லைகளாக அமைந்துள்ளது.\nஉஜ்ஜைனி கோட்டத்தில் அமைந்த இம்மாவட்டம் ஐந்து வருவாய் வட்டங்களையும், ஒன்பது நகரங்களையும், 1063 கிராமங்களையும் கொண்டுள்ளது.[1]\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,455,069 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 70.10% மக்களும்; நகரப்புறங்களில் 29.90% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.72% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 738,241 ஆண்களும் மற்றும் 716,828 பெண்களும் உள்ளனர். பாலின விக���தம் ஆயிரம் ஆண்களுக்கு 971 பெண்கள் வீதம் உள்ளனர். 4,861 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 299 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 66.78% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 77.54% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 55.77% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 218,354 ஆக உள்ளது. [2]\nஇம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,267,043 (87.08 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 151,071 (10.38 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 3,996 (0.27 %) ஆகவும், , சீக்கிய சமய மக்கள் தொகை 1,353 (0.09 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 29,353 (2.02 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 175 (0.01 %) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 123 (0.01 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,955 (0.13 %) ஆகவும் உள்ளது.\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\nபிரதாப்கர் மாவட்டம், இராஜஸ்தான் மண்டசௌர் மாவட்டம் ஜாலாவார் மாவட்டம், இராஜஸ்தான்\nபன்ஸ்வாரா மாவட்டம், இராஜஸ்தான் உஜ்ஜைன் மாவட்டம்\nஜாபூவா மாவட்டம் தார் மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2017, 15:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/danush-n2.html", "date_download": "2019-10-16T04:25:14Z", "digest": "sha1:KZY6MIAONJC3XTAA2FHEIEJG2MWRDPW4", "length": 13589, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | maniratnam and madhavan joins again - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n6 min ago பிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\n1 hr ago அசுரனில் குடும்பமாகவே வாழ்ந்துட்டோம்... பாசத்தை பிரிக்க முடியாது - மஞ்சுவாரியர்\n1 hr ago உலக உணவு தினத்தில் எல்லோருக்கும் இலவச உணவு - ஏ.ஆர்.ரெய்ஹானா உடன் சாப்பிட வாங்க\n2 hrs ago என்னம்மா பொசுக்குன்னு பிரதமர டேக் பண்ணீட்டிங்க.. விட்டா எல்லாரையும் கிறுக்கன் ஆக்கிறுவீங்க\nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nNews சூரியன் உதயமான விக்கிரவாண்டி.. திமுகவின் சென்டிமென்ட்.. தகர்க்க துடிக்கும் பாமக.. வாகை யாருக்கு\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரசிகர்களின் அன்புத் தொல்லையால் கையை முறித்துக் கொண்ட இளம் புயல் நடிகர் தனுஷ், சிகிச்சை முடிந்துஇன்று வீடு திரும்புகிறார்.\nகடந்த 29ம் தேதி மலேசியாவில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய தனுஷ், தனதுஅலுவலகத்திற்கு சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்களைப் பார்த்து கையசைப்பதற்காக உயரமானஇடத்தில் ஏறி நின்று கை அசைத்தார்.\nஅப்போது ரசிகர்கள் கை குலுக்க முண்டியடித்ததில் கீழே விழுந்து இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.இதையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது.செயற்கை எலும்பும் பொருத்தப்பட்டது.\nசிகிச்சை முடிந்து இன்று தனுஷ் வீடு திரும்புகிறார். தொடர்ந்து 10 நாட்களுக்கு வீட்டிலேயே ஓய்வு எடுக்கிறார்.அதன் பிறகே அவர் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குகனமான பொருட்களைத் தூக்கக் கூடாது என்று டாக்டர்கள் கண்டிப்பாகச் சொல்லியுள்ளனர். எனவேபடப்பிடிப்புகளில் கலந்து கொண்டாலும் கூட நடிகைகளை தூக்குவது போன்ற செயல்களில் தனுஷ் ஈடுபடமாட்டார் என்று கூறப்படுகிறது.\nதமன்னா போண்டா.. ஹன்சிகா வடை.. ஓகே.. அது என்ன நயன்தாரா டீ\nமெகந்தி முதல் நகைகள் வரை...மணப்பெண் அலங்கார கண்காட்சி - அழகான காஜல் அகர்வால்\nவிஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனிஷா: அப்போ, திருமணம் நிற்கவில்லையா\nஉங்களுக்கும் சினிமாவுல நடிக்க ஆசையா.. அப்போ இந்தப் போட்டில மறக்காம கலந்துக்கோங்க..\nஉங்களுக்கு தமிழ் தெரியும்ல.. தமிழிலேயே பேசுங்க.. விஷாலுக்கு நீதிபதி அட்வைஸ்\nகாசுக்காக இல்லை, நான் பிக் பாஸ் வீட்டிற்கு போனதற்கு காரணமே வேறு: அபிராமி\nகஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nநயன்தாரா படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்: தலைவிக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nஹேப்பி பர்த்டே சென்னை.. சென்னையை பிரதிபலித்த படங்கள் ஓர் பார்வை\nசென்னை என்னை வசீகரித்தது... குழந்தை ரசிகர்களின் அன்பில் மயக்கிய பாப் பாடகி ஹிதா\n40 ஆண்டுகள் கழித்து நயன்தாரா அத்திவரதரை தரிசித்தால்...\nஅழகு தமிழில் பேசும் பிரபாஸ்... நேரடி தமிழ்ப் படங்களில் நடிக்க ஆசை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸ் பைனல்ஸில் மதுமிதா கணவர்.. விஜய் டிவி பிராடுத்தனம்லாம் பண்ணலப்பா.. இதுதான் நடந்திருக்கு\nவாவ்.. அபிராமியோட புது போட்டோஸ் பாத்தீங்களா.. அள்ளுது\nவிஜய், அஜித், ரஜினி போல மாஸ்.. வசூலை அள்ளி குவித்த தனுஷ்.. அசுரன் மாபெரும் சாதனை\nRanveer Deepika crazy photo:ரன்வீர் செய்த குசும்பு தனம்\nகிரிக்கெட் போர் அடிச்சுடுச்சு இப்போ Start Act-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.newtamilanda.com/blog-%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-website-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2019-10-16T05:33:37Z", "digest": "sha1:66XJNKVVW5NIT3GKDUVQGLWEI7AOR5KO", "length": 8024, "nlines": 126, "source_domain": "tamil.newtamilanda.com", "title": "blog ஐ எப்படி website ஆக மாற்றுவது இல்லவசமாக – New Tamilanda Tamil", "raw_content": "\nஆண்-பெண் இறைவனால் படைக்கப்பட்ட உண்மை\nஉங்களது இயற்கைத்தன்மை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்\nஇன்றைய கல்வி – நியூ தமிழன்டா\nமாணவர்களை டியூசன் வரவழைத்து,நிர்வாண நடனம் போட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியை\nHome/வேலைகள்/தகவல்கள்/blog ஐ எப்படி website ஆக மாற்றுவது இல்லவசமாக\nblog ஐ எப்படி website ஆக மாற்றுவது இல்லவசமாக\nஉங்கள் blog ஐ website போன்று மாத்துவது எப்படி\nblog ஐ எப்படி website ஆக மாற்றுவது இல்லவசமாக\nஉங்கள் blog ஐ website ஆக மற்ற நெறைய வழிகள் உள்ளன ஆனால் இந்த பதிவில் உங்களுக்கு இலவசமாக எப்படி ஒரு வருடத்திற்கு மற்றுய்வது என்று காடபோகிறேன். இதற்கு மோதலில் உங்களுக்கு domain இருக்க வேண்டும் hosting சேவையை நாம் இலவசமாக google பிளாக்கர் முலம் நாம் பெற்றுக்கொள்ளலாம். ஒரு website தொடங்க domain மாற்றும் hosting இருக்கவேண்டும். இது இரண்டும் இருந்தாலே போதும் ஒரு website ஆரம்பித்துவிடலாம். இப்பொது domain சேவையை நாம் ப்ரீ அஹ பெற freenom என்ற இணையத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். hosting பிளாக்கர் வைத்தே பயன்படுத்திகொள்ளலாம். இப்���ொது இது இரண்டையும் இணைக்க நீங்க உங்கள் dns nameserver சங்கே செய்யவேண்டும். அதைமாற்றிவிடலே போதும் உங்களுக்கு ஒரு website ரெடி ஆகிவிடும். இதை எப்படி செய்வது என்று மேலே உள்ள வீடியோ வை பாருங்கள் உங்களுக்கு தெளிவாக புரியும்.\nஉங்கள் blog ஐ website போன்று மாத்துவது எப்படி\nஉங்கள் ப்லோகிற்கு எவ்வாறு sub-menu வைப்பது\nஉங்களது இயற்கைத்தன்மை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்கள் website ல் SEO செய்வது எப்படி\nகுறைந்த விலையில் website எப்படி உருவாக்குவது\nஉங்கள் ப்லோகிற்கு எவ்வாறு sub-menu வைப்பது\nஉங்கள் ப்லோகிற்கு எவ்வாறு sub-menu வைப்பது\nஆண்-பெண் இறைவனால் படைக்கப்பட்ட உண்மை\nஉங்களது இயற்கைத்தன்மை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்\nஇன்றைய கல்வி – நியூ தமிழன்டா\nஉங்களது இயற்கைத்தன்மை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்\nஇன்றைய கல்வி – நியூ தமிழன்டா\nஉங்களது இயற்கைத்தன்மை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்\nஇன்றைய கல்வி – நியூ தமிழன்டா\nஆண்-பெண் இறைவனால் படைக்கப்பட்ட உண்மை\nMEMES மூளை திணிப்பு உங்களை சீரழிக்கின்றன\nYoutube மூலம் எவ்வாறு பணம் சம்பாதிப்பது\nBlogger வைத்து எவ்வாறு பணம் சம்பாதிப்பது\npaypal account உருவாகும் முறை\nPhone ஸ்க்ரீன் ரெகார்ட் செய்வது எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.civilserviceindia.com/tamil/upsc-prelims-preparation.html", "date_download": "2019-10-16T05:44:07Z", "digest": "sha1:XJFRJBVBNQVM2V536DAVMZ3KDMX5MZXD", "length": 8570, "nlines": 34, "source_domain": "www.civilserviceindia.com", "title": " சிவில் சர்வீஸ் தேர்வு 2019, சிவில் சர்வீஸ் தேர்வு, சிவில் சர்விஸ் தேர்வு, சிவில் சர்வீஸ் யு.பி.எஸ்.சி தேர்வு, ஐ.ஏ.எஸ் தேர்வு", "raw_content": "Home » சிவில் சர்வீஸ் தேர்வு 2019 » யு.பி.எஸ்.சி பிரிலிமினரி தேர்வு 2019 க்கு தயாராகுவது எப்படி \nயு.பி.எஸ்.சி பிரிலிமினரி தேர்வு 2019 க்கு தயாராகுவது எப்படி \nயு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் ஒவ்வொரு மாணவரும், அந்த தேர்வு குறித்த பாடத் திட்டங்கள் மற்றும் பிற தகுதிகள் குறித்து அறிந்து வைத்திருப்பது அவசியம். யு.பி.எஸ்.சி தேர்வின் அடிப்படை விஷயங்கள் குறித்து சரியான புரிதல், பிரிலிமினரி மற்றும் மெயின்ஸ் தேர்வுக்கு தேவை. மற்றபடி இந்த இரு தேர்வுகளுக்கும் தயார்படுத்திக் கொள்வதில் சில வேறுபாடுகளை மட்டுமே காண முடியும்.\nயு.பி.எஸ்.சி பிரிலிமினரி தேர்வுக்கு அதிக அளவில் தகவல்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும், மேலாட்டமாக அறிந்து வைத்துக் கொள்வது அவசியமாகும். அதனால், இங்கு சில யுக்திகளை அளிக்க இருக்கிறோம். பிரிலிமினரி தேர்விற்கான பாடத்திட்டம் என்பது பொது அறிவு தொடர்பான எல்லா தகவல்களையும் கொண்ட பாடத்திட்டமாகும். அதனால், அந்த தேர்வுக்கு சரியானபடி தயாராகுவது அவசியம். பிரிலிமினரி பாடத்திட்டத்தின் வரையறை சரியானபடி வகுக்கப்படாததால், அது குறித்த அச்சம் வேண்டாம். பிரிலிமினரி கேள்வித்தாள்கள் ஒரு முறை பார்த்து அதை பாடத்திட்டத்துடன் ஒப்பிட்டால் போதும் அந்த பயம் நீங்கி விடும். கேள்விகள் கேட்டப்பட்ட விதத்தை நன்கு கவனித்தாலே அந்த தேர்வுக்கு எப்படி தயாராகவேண்டும் என்கிற எண்ணம் எழும்.\nபிரிலிமினரி பொது அறிவு பகுதி எவ்வாறு வகுக்கப்பட்டுள்ளது \nகீழ்கண்ட விதங்களில், பொது அறிவு பகுதி பிரிக்கப்பட்டுள்ளது:\nவரலாறு: தற்கால வரலாறு மற்றும் விடுதலைப் போராட்டம் போன்ற விஷயங்களில் அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இடைக்கால வரலாற்றில் மேலோட்டமாக சேர்க்கப்பட்டுள்ளன.\nபுவியியல்: வரை படம் மற்றும் பொது புவியியலுக்கு அதிகம் முக்கியத்துவம். குறிப்பாக, வரைபடம் சார்ந்த விஷயங்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளன.\nபொது அறிவியல்: உயிரியல், நிலவியல் மற்றும் இயற்கை சார்ந்த பொதுவான விஷயங்கள்.\nநடப்பு நிகழ்வுகள்: தினமும் நாளிதழ்களில் வெளிவரும் நாட்டு நடப்பு செய்திகள். பொது அறிவு புத்தகங்களில் உள்ள தகவல்கள்.\nபிற பகுதிகள்: இதுதவிர, பிரிலிமினரி பாடத்திட்டங்களில் உள்ள மற்ற பகுதிகளைப் படித்து அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்.\nபிரிலிமினரி பாடத்திட்டத்தில் உள்ள தலைப்புகள் மற்றும் பகுதிகளை அறிந்து கொண்டு அதற்கு ஏற்பட்ட தனியாக செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும். அப்போதுதான் இந்த தேர்வில் வெற்றி பெற முடியும். கீழ்கண்ட தலைப்புகளில் உள்ள தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nயு.பி.எஸ்.சி மெயின்ஸ் தேர்வு 2019\nசிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வை எதிர்க்கொள்வது எப்படி \nசிவில் சர்வீஸ் பணி மற்றும் சம்பளம்\nசிவில் சர்வீஸ் தேர்வு பற்றி செயல்முறைகள்\nதகுதி - கல்வி, வயது வரம்பு\nசிவில் சர்வீஸ் தேர்வை எவ்வுளவு முறை எழுதலாம் \nபிரிலிமினரி தேர்வுக்கு தயாராகுவது எப்படி \nபிரிலிமினரி தேர்வில் பொது அறிவு பாடத்துக்கு தயாரவது எப்படி \nஒ���ு பாடத்தைத் தேர்வு செய்வது எப்படி \nசிவில் சர்வீஸ் காலி பணியிடங்கள்\nஒரு குறிப்பிட்ட சிவில் சர்வீஸ் பணியை தேர்வு செய்வது எப்படி \nமாற்றுதிறனாளி மாணவர்கள் தேர்வு செயல்முறை\nதேர்வில் போட்டியிட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மாணவர்கள்\nதமிழ் மெயின்ஸ் பாடத்திட்டம் | தமிழ் பழைய கேள்வித்தாள்கள் | தமிழ் தேர்வுக்கு சில யோசனைகள் | யு.பி.எஸ்.சி தமிழ் புத்ததங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/", "date_download": "2019-10-16T05:36:24Z", "digest": "sha1:DTNGVVFDT6BBS3KJ2PD3ZXUDO3UFNBI5", "length": 12120, "nlines": 164, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Latest News in Tamil - Maalaimalar", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு- தமிழக அமைச்சர்களை இழிவுபடுத்தி விமர்சனம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு- தமிழக அமைச்சர்களை இழிவுபடுத்தி விமர்சனம்\nஇந்திய எல்லையில் சீன படைகள் குவிப்பு\nசீன ராணுவம் இந்திய எல்லையில் அதிக அளவில் ராணுவத்தை குவித்துள்ளது. அவர்கள் பல இடங்களில் போர் பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.\nதி.நகரில் பலத்த பாதுகாப்பு- தீபாவளி திருடர்களை பிடிக்க கேமராக்களால் தீவிர கண்காணிப்பு\nஎதிர்ப்பை மீறி காதலனை கரம் பிடித்த புதுப்பெண் 4 நாளில் தற்கொலை - காரணம் இதுதான்\nவடகிழக்கு பருவமழை விரைவில் தொடக்கம் - கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nசீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு- தமிழக அமைச்சர்களை இழிவுபடுத்தி விமர்சனம்\nபாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்ல அனுமதிக்க மாட்டோம்- அரியானாவில் மோடி பிரசாரம்\nசுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்பதை நிரூபித்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயார் - முக ஸ்டாலின்\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nதமிழகம் முழுவதும் பால் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு\nதமிழகத்துக்கு பிரதமர் மோடி வேட்டி அணிந்து வந்தது ஏன்\nபாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்ல அனுமதிக்க மாட்டோம்- அரியானாவில் மோடி பிரசாரம்\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nநில எடுப்பு வழக்கு தீர்ப்புகள் சர்ச்சை - சமூக ஊடகங்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பாய்ச்சல்\nஇந்திய அணிக்கு இதற்குமேல் நெருக்கடி கொடுக்க முடியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pullai-thingum-song-lyrics/", "date_download": "2019-10-16T04:58:39Z", "digest": "sha1:5RZCO72DQJV2LTZ23NWRS3BYFOQ2JMOX", "length": 9457, "nlines": 259, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pullai Thingum Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்\nபெண் : புல்லு திங்கும் புள்ளத்தாச்சி\nவளைகாப்பு செஞ்சு வைப்போம் வாங்க\nபெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம்\nகொண்டை ஆட்டும் கோழி கூட்டம்\nநேசம் உள்ள சாதி சனம் நீங்க\nபெண் : பசுமாட்டுக்கு வளைகாப்பு\nபெண் : புல்லு திங்கும் புள்ளத்தாச்சி\nவளைகாப்பு செஞ்சு வைப்போம் வாங்க\nபெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம்\nகொண்டை ஆட்டும் கோழி கூட்டம்\nநேசம் உள்ள சாதி சனம் நீங்க\nபெண் : கொக்கரகோ கோ\n{கொக்கர கொக்கர கோக் கோக் கூ\nகொக்கர கொக்கர கோக் கோக் கூ\nகோக் கோக் கோக் கோக் கோக் கோக்\nகோக் கோக் கோ கோ கூ} (2)\nபெண் : சுத்தம் உள்ள பாலு\nபெண் : கொண்டாட்டம் பசு\nபெண் : திண்டாட்டம் இனி\nபெண் : புல்லு திங்கும் புள்ளத்தாச்சி\nவளைகாப்பு செஞ்சு வைப்போம் வாங்க\nபெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம்\nகொண்டை ஆட்டும் கோழி கூட்டம்\nநேசம் உள்ள சாதி சனம் நீங்க\nபெண் : பசுமாட்டுக்கு வளைகாப்பு\nபெண் : சந்தனத்த அப்பி\nபெண் : கால நேரம் பார்த்து\nபெண் : அம்மாடி இந்த பொட்ட மாடு\nஒரு பொட்ட கன்னு போட சொல்லி\nபெண் : கொஞ்சம் பொறுத்துக்க\nபெண் : புல்லு திங்கும் புள்ளத்தாச்சி\nவளைகாப்பு செஞ்சு வைப்போம் வாங்க\nபெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம்\nகொண்டை ஆட்டும் கோழி கூட்டம்\nநேசம் உள்ள சாதி சனம் நீங்க\nபெண் : பசுமாட்டுக்கு வளைகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20160229-1083.html", "date_download": "2019-10-16T05:17:23Z", "digest": "sha1:2AYGHHLF3WKSQBPBUC47RAANCGX7FW4B", "length": 10417, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "நூடல்சில் கண்ணாடித் துண்டுகள்; மருத்துவமனையில் ஏழு மாணவர்கள் | Tamil Murasu", "raw_content": "\nநூடல்சில் கண்ணாடித் துண்டுகள்; மருத்துவமனையில் ஏழு மாணவர்கள்\nநூடல்சில் கண்ணாடித் துண்டுகள்; மருத்துவமனையில் ஏழு மாணவர்கள்\nபெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் கண்ணாடித் துண்டுகள் கலந்த நூடல்ஸ் உணவைச் சாப்பிட்ட ஏழு மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சென்ற புதன் கிழமை அரசாங்க உணவுத் திட்டத்தின்கீழ் அவர்களுக்கு அளிக்கப்பட்ட மீ கொரெங்கில் கண்ணாடித் துண்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇது குறித்து பேசிய கோலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கி ஹியோங், “பயணத்தில் உணவு விநி யோகிக்கும் லாரியின் சன்னல் கண்ணாடி உடைந்து உணவுப்பொருட்களில் விழுந்திருக்கலாம் என்று பிள்ளை களின் பெற்றோர் சந்தேகிக்கின்றனர்,” என்றார். கண்ணாடித் துண்டுகள் கலந்த உணவைச் சாப்பிட்ட சில மாணவர்களுக்கு வாந்தியும் வயிற்றுக் கோளாறும் ஏற்பட்டது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஸ்பெயினின் கட்டலான் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு நீண்டகாலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம், நெடுஞ்சாலைகள் போன்றவற்றில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலிசார் கண்ணீர்ப்புகை வீசி அவர்களை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி\nகட்டலான் தலைவர்களின் சிறைத் தண்டனையை எதிர்த்து ஸ்பெயினில் ஆர்ப்பாட்டம் வலுக்கிறது\nதென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸுமா மீது நேற்று நீதிமன்றத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. படம்: ராய்ட்டர்ஸ்\nதென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸுமா மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு\nஜோக்கோவி பதவியேற்பையொட்டி பாதுகாப்புப் பணிகள் தீவிரம்\nவெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு; லிட்டில் இந்தியா மருத்துவர்மீது குற்றச்சாட்டு\nமூன்று ��ேர் கொல்லப்பட்ட விபத்து; உரிமமின்றி ஓட்டியதை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர்\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/220233?ref=home-feed", "date_download": "2019-10-16T04:25:58Z", "digest": "sha1:ADO5LBG72E62R3FEHDX2DMOQS4Z5CHSP", "length": 6738, "nlines": 132, "source_domain": "www.tamilwin.com", "title": "சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் படகுடன் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜே��்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் படகுடன் கைது\nஇலங்கையின் கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள், அவர்கள் மீன்பிடியில் ஈடுபட்ட படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசர்வதேச கடல் எல்லையில் இருந்து 3 கடல் மைல் தொலைவில் இலங்கையின் வடக்கு கடல் எல்லையில், இவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர், அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்.மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=4&search=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-16T05:17:52Z", "digest": "sha1:KXIYWV42WR3S7IHEKQ5SAWA5QP3E5P36", "length": 8427, "nlines": 177, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | பட்டத்து யானை காமெடி Comedy Images with Dialogue | Images for பட்டத்து யானை காமெடி comedy dialogues | List of பட்டத்து யானை காமெடி Funny Reactions | List of பட்டத்து யானை காமெடி Tamil Movie Images - Memees.in", "raw_content": "\ncomedians Santhanam: Santhanam Talking On Cell Phone - சந்தானம் அலைபேசியில் பேசிக்கொண்டிருத்தல்\nஇங்க சின்ன பையன் எல்லாம் உன் முதலாளிய கழுத்தா மாட்லையே அடிக்கறான் பா\nஇவங்க எல்லாம் நூதனமா திட்டுத் சாப்பிடுற கும்பலை சேர்ந்தவங்க\nகாசு தர வக்கில்ல உனக்கேன்டா செல்லு\nகடைசி மாவுல சுட்ட தோச மாதிரி இருந்துகிட்டு\nஏன்டா என் லேபர் மேலேயே கை வெச்சிட்டியா\nநீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா டா\nயார் கிட்ட பூங்காவனம் பையன் டா\nஎங்க மொதலாளி எங்கள விட்டுட்டு போனிங்க\nசொல்லி தொலைங்கடா எங்கடா என் பணம்\nஎழவெடுத்தவனுங்களா எங்கடா என் பணம���\nநான் சொல்ற விஷயத்த கேட்டா நீங்களே மயங்கி கீழ விழுந்துருவிங்க\nமொதலாளி பணத்தோட பேகை தொலைச்சிட்டோம் மொதலாளி\nசார் ஒரு தினத்தந்தி கொடுங்க\nதிருட போற இடத்துல உக்காந்து பார்சலா கட்ட முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2014/09/", "date_download": "2019-10-16T05:39:36Z", "digest": "sha1:WQGOHL7K4TULGIATL2IUQDRS6Q2NG5I7", "length": 40865, "nlines": 539, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: September 2014", "raw_content": "\nஐ பாடல்கள் - ஐ மெரசல் இசையின் புது தமிழ் உரசல் \n'ஐ' பாடல்களின் Track listஐ இயக்குனர் ஷங்கர் வெளியிட்டபோதே நான் Facebook இல் இட்ட பதிவு..\nகார்க்கியின் 'பூக்களே சற்று ஓய்வெடுங்கள்' மீதும்,\nசிட் ஸ்ரீராமின் முன்னைய 'கடல்' ஹிட் 'அடியே'க்காக கபிலன் எழுதியுள்ள என்னோடு நீ இருந்தால் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு..\nநம்ம A.R. Rahman ஏமாற்றமாட்டார் என்று நம்புவோம்..\nஇது சர்வதேச இசைப்புயலாக இல்லாமல், ஷங்கர் பட ரஹ்மானாக வருவார்\nநான் கேட்ட அனிருத் சிங்கிள் பிடிக்கவில்லை\nரஹ்மானும் ஏமாற்றவில்லை(மாற்றியுள்ளார் தனது இசைப்பாணியை)\nகார்க்கியும் எதிர்பார்த்ததற்கு அதிகமாக ஐ\n'ஐ' பாடல்களை நான் கேட்க ஆரம்பித்து இன்றோடு நான்கு நாட்கள்.\nரஹ்மானின் பாடல்கள் கேட்கும் ஆண்டாண்டு கால நியதிப்படி ஒவ்வொன்றாகப் பிடித்துப் போய், இப்போது எல்லாமே நல்லா இருக்கே என மனமாற்றம்.\n\"விமர்சனங்கள் / சித்தாந்தங்கள் காலவோட்டத்தில் மாறிப்போனால், நீ கொள்கை மாறினாய் என்று அர்த்தமல்ல. நீ பரிணாம மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறாய் என்று பொருள் கொள்\" - பேராசிரியர். கா. சிவத்தம்பி\n(அடிக்கடி கேட்டால் எந்தப் பாட்டுத் தான் பிடிக்காமல் போகாது என கு-தர்க்கம் பேசுவோருக்கு - உங்களுக்கு சற்றும் பிடிக்காத கர்ணகடூரக் குரலில் ஏதாவது பாடலை/அல்லது போயா நாட்களில் நாள் முழுக்கக் காத்து குடையும் பணை மாதிரி ஒரு விஷயத்தை வருஷம் முழுக்கக் கேட்டு பிடிக்குதா என்று பாருங்களேன்.\nசகித்துக் கொள்ளலாமே தவிர, ரசிக்கப் பழகிடும் என்பது சுத்தப் பொய்.)\nபல்லவி, சரணம் என்பவற்றையெல்லாம் முன்பே A.R.ரஹ்மான் தன் பாடல்களில் கட்டுடைத்து, புதுவித பாடல் உருக்களை உருவாக்கியிருந்தார்.\n'ஐ' பாடல்களில் இன்னும் என்ன புதுமை என்று எதிர்பார்த்திருந்த எமக்கு முற்றிலும் வேறுபட்ட பாடல் வடிவங்களை, இசையில் மட்டுமல்ல, குரல்கள் வழியாகவும��� தந்து செவிகளை இனிக்கவும், மனங்களை திருப்திப்படவும் வைத்திருக்கிறார்.\nகார்க்கி - 'பூக்களே சற்று ஓய்வெடுங்கள்' இல் ஏமாற்றவில்லை...\n'ஐ' ஐயாக அடுக்கி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.\nஷ்ரேயாவின் குரலும் சேர்ந்து மயக்கி விடுகிறது.\nதொடர்ந்தும் ஹரிச்சரனின் குரல் இசைப்புயலின் பாடல்களுக்கு சற்று ஆயாசம் கொடுக்கிறது போல் தெரிகிறது.\nஹரிஹரன், கார்த்திக், விஜய் பிரகாஷ், பென்னி தயாள் குரல்கள் கொஞ்சம் refreshing ஆக இருந்திருக்கும்...\nகொஞ்சம் ரசிகரின் விருப்பத்தையும் கவனியுங்க புயலே.\nஆனால் ஷ்ரேயாவின் குரலில் தேன்.\nதமிழுக்கு நோகாமல் காதோரம் காதலை வடித்துச் செல்கிறார்.\nகார்க்கியின் வரிகளில் ஐயம் இல்லாமல் ஐ அழகாக ஓடுகிறது...\n\"ஹே ஐ என்றால் அது அழகு என்றால்\nஅந்த ஐகளின் ஐ அவள்தானா\nஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்\nஅந்த கடவுளின் துகள் அவள்தானா\n'ஐ' களின் அர்த்தங்களை அடுக்கிய கவிஞரின் ரசனையை மனதில் எடுத்துக்கொண்டு ரஹ்மான் தந்துள்ள உயிரோட்டமான இசை மனதோடு பேசுகிறது.\nகேட்ட கணத்திலேயே சரேல் என்று இசையும் மெட்டும் மனதுக்குள்ளே உட்கார்ந்து விடும் ரஹ்மானின் அதிசயம் காவியத் தலைவன் பாடல் 'யாருமில்லா தனியறையில்' போலவே இந்தப் பாடலிலும்...\nகதையை ஆங்காங்கே தொட்டு உணர்த்தி காதலை உணர்த்தும் பாடலிலும் கார்க்கி கதாநாயகனின் ஆண்மையைக் கவிதையாய்த் தொட்டுவிட்டார்.\n\"ஐ என்றால் அது தலைவன் என்றால்\nஅந்த ஐகளின் ஐ அவன் நீயா\nஇனி ஐ போனைக் கண்டாலும் கார்க்கி சொன்ன 'ஐ' களில் இது எந்த ஐ என்றே மனம் ஐயுறும்.\n'அடியே' அளவுக்கு அடியோடு ஆளைத் தூக்கி அசத்தாவிட்டாலும் சிட் ஸ்ரீராம் என்னோடு நீயிருந்தால் உயிரோடு நானிருப்பேன் மூலம் மீண்டும் காதுக்குள்ளால் மனதுக்குள் இறங்கிவிட்டார்.\nஇசைப்புயலின் இசைக்கலவையின் magic இந்தப் பாடலின் ஸ்பெஷல் என்பேன்.\nவரிகளின் சிலிர்ப்பை அனுபவித்துக்கொண்டே சிட்டின் குரலில் சொக்கிப் போகிறோம்.\nஇந்தப் பாடலிலும் பாடகர்களுக்கு A.R.ரஹ்மான் வழங்கும் சுதந்திரத்தின் சுகத்தை உணரக்கூடியதாக உள்ளது.\n(பாடகர்களை அவர்கள் இயல்பில் பாடவிட்டு அதிலிருந்து தனக்குத் தேவையான, பாடலுக்குப் பொருத்தமான வடிவங்களை ரஹ்மான் எடுத்துக்கொள்வார் என அறிந்துள்ளேன். ஸ்ரீனிவாஸ், கார்த்திக் ஆகியோரை நான் எடுத்த பேட்டிகளில் ரஹ்மான் வழங்கும் இ���்த சுதந்திரம் ஒவ்வொரு பாடலையும் உயிர்ப்புடையதாக உருவாக்குகிறது என்று வியந்திருந்தார்கள்.\nஇந்த இயல்பும் ஐ பாடல்களின் புதிய பாடகிகள் பாடியுள்ள மற்றப் பாடல்களிலும் தொனிக்கிறது.\nகுறிப்பாக ஐலா பாடலுக்கே ஒரு புது வண்ணம் கொடுத்துள்ளது)\nஉச்சஸ்தாயி வரை சென்று சும்மா லாவகமாக உலா வந்து தான் அனுபவிக்கும் அந்த இசை சுகத்தை எங்கள் மனமெங்கும் வியாபித்துவிடுகிறார் பாடகர்.\nகடல் - அடியே பாடலிலும் கண்ட அதே இசை சொர்க்கம்.\nஆரம்ப வரிகளில் தடுமாறும் தமிழ் செம்மையாகிறது பாடல் பயணிக்கும்போது..\nஇதே பாடல் சின்மயியின் குரலில் மென்மையும் இனிமையும் சேர்ந்த கலவை.\nரஹ்மானின் இசையில் எப்படி உதித் நாராயணனிடமிருந்தும் தமிழ் தமிழாக வரும் அதிசயம் நிகழ்கிறதோ, அதே போல சின்மயியின் குரலும் மேலும் பல மடங்கு இனிமையாகி விடுகிறது.\nஇந்த பெண் குரல் \"என்னோடு நீயிருந்தால்\" இரவுகளின் தாலாட்டு.\nகேட்டவுடனே repeat modeக்கு கொண்டு போன #ஐ பாடல்கள் இவையிரண்டு தான்.\nஆனால் மற்ற 4 பாடல்களும் (மெர்சல் ரீமிக்ஸும் சேர்த்தே மொத்தமாக 7 பாடல்கள்) இப்போது பிடித்தவையாகி இருக்கின்றன.\nஇசைப்புயல் புதியவற்றையும் ரசிப்பதாக வழங்கியிருக்கிறார், தனது சோதனைக் களத்திலிருந்து.\nLadio பாடல் துள்ள வைக்கிறது.\nகுரலின் புதுமை பாடலுக்கு புதிய அனுபவம் கொடுக்கிறது.\nநிகிதா காந்தி - ரஹ்மானின் ஆயிரத்தை அண்மிக்கும் புதிய குரல் அறிமுகங்களில் இன்னொரு வசந்தம்.\nகார்க்கியின் தேடலும், தமிழின் வளமையும், ஷங்கரின் புதிய முயற்சிகளுக்கான ஆதரவும் சேர்ந்து 1990கள், 2000களில் நாம் இலங்கையின் வட பிராந்தியங்களில் புழக்கத்தில் இருந்து புளகாங்கிதப்பட்ட 'தமிழ்'ச் சொற்களை இசைப்புயலின் மேற்கத்தைய இசையுடன் ரசிப்பதும் சுகானுபவம் தான்.\nஆனால் நிகிதா காந்தி இன்னும் கொஞ்சம் தமிழாகப் பாடியிருந்தால் கார்க்கியின் தமிழும் புதுமையும் இன்னும் வாழ்ந்திருக்கும்.\nபனிக்கூழ் - ice cream\nஉருளைச் சீவல் - potato chips\nகாவிக்கண்டு - chocolate மெல்லும் கோந்து - chewing gum\nபைஞ்சுதை பாதை - concrete road\nமகிழ்வுந்து (or மகிழுந்து ) - car (sedan)\nவழலை - சவர்க்காரம் (soap)\nபூத்தூள் - மகரந்த மணிகள் (pollen)\nநுண்ணலை பாயும் அடுப்பு - microwave oven/cooker\n(தம்பி கோபிகரனின் Facebook status செய்த உதவிக்கு நன்றி)\nஇந்த தூய தமிழ்ச் சொற்களையெல்லாம் ஒரு துள்ளாட்ட, மேலைத்தேய இசைப் பின்னணிய���டன் அமைந்த பாடலில் கொண்டு வரும் துணிவும் திறமையும் கார்க்கிக்கே இப்போதைய பாடலாசிரியர்களில் உண்டு.\nஅந்தத் துணிச்சலுக்கான திறவுகோலைத் தந்துள்ள ஷங்கர், இசைப்புயல் ஆகியோர்க்கும் பாராட்டுக்கள்.\nஇதுவரை பலர் அறிந்திராத தமிழ்ச் சொற்கள் லேடியோ மூலமாக தமிழரின் வாய்களில் அமரும்.\nபாடல் ஆரம்பிக்கும் 'கசடதபற' - வல்லின, இடையின, மெல்லின வரிசைப்படுத்தல்களையும் ரசித்தேன்.\nஅன்றைய 'திருடா திருடா' 'கொஞ்சம் நிலவு' பாடலுக்குப் பின் அதே வகையறாவில் இசைப்புயலின் புதிய அசத்தல் பிரம்மாண்டம்.\n'Made in வெண்ணிலா' வரியில் ஆரம்பிக்கிறது பாடலின் வரிகளை உன்னிப்பாக அவதானிக்கச் செய்யும் எண்ணம்.\nபாடல்களின் 'லா' சொற்கள் லாவகமாக சுவாரஸ்யமாக தூவப்பட்டு, கோர்வைப்படுத்தப்பட்ட விதத்தில் கார்க்கி மீண்டும் ஒரு சிக்ஸர் அடிக்கிறார்.\nதெரிந்தெடுத்த சில புதிய வார்த்தைகளைப் புகுத்தி, ரஹ்மான் குரல்களில் தந்த புதமைக்கும், இசையில் தந்துள்ள புதுமைக்கும் போட்டியை தமிழில் வழங்கியிருக்கிறார்.\nமுதல் தரம் கேட்டபோது பெரிதாக ஸ்பெஷலாக உணராத இந்தப் பாடல் மீண்டும் மீண்டும் கேட்க, ஒவ்வொரு முறையும் புதுபுது அர்த்தங்கள்...\nபுதிய குரல் ஆதித்யா ராவின் மென்மையான\n\"உன் பிடியிலே என் உயிரும் இருக்க,\nஓர் உரசலில் என் வேர்கள் சிலிர்க்க - நீ\nகாலை உந்தன் முத்தத்தில் விடியும்,\nநாளும் உனில் தப்பாது முடியும்\nஆணின் மென்மையாகும் தருணம் பாடல் வரிகளில் மட்டுமல்ல, குரலிலும்.\nவைரமுத்து + ரஹ்மான் பாடல் ரசாயனம் இப்போது பரம்பரை வழியேயும் தொடருதோ\nபுதுமையாகத் தான் வேண்டும் என்று தான் சீனியர் வேண்டாம் என்று குட்டி வேங்கையை ஷங்கரும் ரஹ்மானும் பிடித்துக் கொண்டனரோ\nஅந்த எண்ணமும் வீண் போகவில்லை.\nசருமத்து மிளிர்வினில் ஒளிர்வினில் தெரிவது\nதேவதைகளின் திரள் - உன்\nகீழே பூக்கும் வெண் பூக்கள்\nஅதிலும் பாடலின் ஏற்ற இறக்கங்கள், இசை நளினங்களின் மாற்றங்கள் என்று இசைப்புயலின் பிரத்தியேக ஸ்பெஷல் பாடல் எங்கணும்.\nமுடிவடையும்போது எங்கேயோ உயரக் கோபுரத்தில் எம்மை ஏற்றிவிட்டு போய் விடுகிறதே அந்தக் கனேடிய பாடகியின் குரல்.\nமெரசலாயிட்டென் முதல் கேட்டபோது ரஹ்மானின் இசையா இது என்றும் இதுவா ரஹ்மானின் இசையா என்றும் கேட்கவைத்த பாடல்....\nஆனால் நேற்று முதல் உதடுகள் இப்பாடலை முணுமுணுக்க வரிகளின் ஈர்ப்பு ஒரு காரணம் ; இசையின் புதுமை /மேட்டின் புதுமை இன்னொரு காரணமோ\nகவிதையிலேயே கலாய்த்து நாயகனின் இடம், நாயகியின் உயரத்தை சொல்லும் கபிலனுக்கு கைலாகு கொடுக்கலாம்...\nநேற்றைய எனது Facebook status தான் இப்பாடல் பற்றிய எனது வியப்பு..\n\"தோசை கல்லு மேல வெள்ளை ஆம்லெட்டா ஒரு குட்டி நிலா நெஞ்சுக்குள்ள குந்திபுட்டாளே...\"\nமுதல் தபா கேட்டப்போ இன்னாபா இது ரஹ்மான் பேஜார் பண்ணிக்கீறார்னு பார்த்தா,\nTechno குத்துல குடைஞ்சு எடுத்து கும்மாங்குத்து போட்டு செம்மையா ரசிக்க வச்சிருக்கார் மாஸ்டர்.\nமெட்ராஸ் தமிழில நம்ம குழப்படி கிஸ் அடி பையன் அனிருத் இன்னாமா பொளந்து கட்டிகீரான்.\nகவுஜ எழுதின கபிலன் கலக்கிட்டாருப்பா..\n\"நா கரண்டு கம்பி காத்தாடியா மாட்டிபுட்டேனே\"\nஇத்தால சொல்றது இன்னான்னா நானும் மெரசலாயிட்டென்பா\nஅது ஷங்கரின் இசைப்புயலை - எங்களின் இசைப்புயலாகக் கொண்டுவந்த திருப்தி.\nஇனி ஆர்வத்தோடு ஷங்கரின் 'ஐ' & விக்ரமின் உழைப்பின் 'ஐ'க்காக வெயிட்டிங்.\nயார் என்ன கதை, எப்படி என்று சொன்னாலும் ஷங்கரின் பதில் பிரம்மாண்டமாக மட்டுமல்ல, வித்தியாசமாக இருக்கும் என்பதால் இந்தக் காத்திருப்பு அர்த்தமானது.\nஅத்தோடு சுஜாதா இல்லாத ஷங்கரின் முதல் தனித்த முயற்சி என்ற 'பரீட்சை' என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகம்.\nஇன்று பிற்பகல் வெளியான 'மெரசலாயிட்டேன்' புகழ் அனிருத்தின் இசையில் கத்தி பாடல்கள் கேட்டேன்...\nவிஜய்யின் குரலில் ‪#‎SelfiePulla‬ எதிர்பார்த்தது மாதிரியே சூப்பர்.\nஅணிருத் பாடியுள்ள 'பக்கம் வந்து' - புது trend. OK ரகம்.\nமிச்சப் பாட்டெல்லாம் ரஹ்மானாக அனிருத் மாறுகிறார் என்று சொல்லுதோ\nஐ மீன் கேட்க கேட்க தான் பிடிக்கும் ரகம்.\nat 9/17/2014 09:59:00 PM Labels: A.R.ரஹ்மான், I, இசைப்புயல், ஐ, கபிலன், கார்க்கி, பாடல்கள், மதன் கார்க்கி, ஷங்கர் Links to this post\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஐ பாடல்கள் - ஐ மெரசல் இசையின் புது தமிழ் உரச...\n���லங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபாகிஸ்தான் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் இல்லை \nராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇரு துருவம் - வெப் சீரீஸ் விமர்சனம்\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்கள��டம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Amit%20sha.html?start=35", "date_download": "2019-10-16T04:46:09Z", "digest": "sha1:D5SR6OA4D3VFD3NPUGCUTFXTKBGSEHEO", "length": 8527, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Amit sha", "raw_content": "\nஉச்ச நீதிமன்ற வரலாற்றில் கருப்பு நாள் - பிரஷாந்த் பூஷன்\nபுதுடெல்லி (19 ஏப் 2018): உச்ச நீதிமன்ற வரலாற்றில் இன்றைய தினம் கருப்பு நாள் என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.\nகாலியான நாற்காலிகளை பார்த்து பேசிய அமித்ஷா\nபெங்களூரு (04 ஏப் 2018): கர்நாடகாவில் அமித்ஷா கலந்துகொண்ட பொதுக் கூட்டத்தில் கூட்டம் சேராததால் பாஜக அதிருப்தி அடைந்துள்ளது.\nஉண்மையை பேசிய அமித்ஷாவுக்கு நன்றி: ராகுல் காந்தி\nபெங்களூரு (28 மார்ச் 2018): எடியூரப்பா அரசு ஊழல் மிகுந்த அரசு என்று அமித் ஷா கூறியதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.\nஅமித் ஷாவின் வார்த்தையால் அதிர்ந்து போன எடியூரப்பா\nபுதுடெல்லி (27 மார்ச் 2018): கர்நாடகா பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவின் ஆட்சி ஊழல் மிகுந்த ஆட்சி என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ள கருத்தால் எடியூரப்பா அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nசந்திர பாபு நாயுடுக்கு அமித்ஷா கடிதம்\nபுதுடெல்லி (24 மார்ச் 2018): ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கடிதம் எழுதியுள்ளார்.\nபக்கம் 8 / 9\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள்வி\nசிறுமி ராகவி படுகொலையின் பின்னணியில் வெளியான திடுக்கிடும் தகவல்கள…\nதக்காளிக்கும் இந்த நிலை வரும் என்று எதிர் பார்க்கவில்லை\nதமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு டெல்லி பறந்தார் பிரதமர் ம…\nசீமானை சிறையில் தள்ள வேண்டும் - காங்கிரஸ் ஆவேசம்\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொ���க்கம்\nநீங்க வாங்க ஆனால் அவர் வர வேண்டாம் - ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேக்\nநடிகைகளுடன் உல்லாசம், எய்ட்ஸ் - திருச்சி கொள்ளையன் குறித்து அதிர…\nஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமுமு…\nஅயோத்தியில் 144 தடை உத்தரவு - சிஆர்பிஎப் போலீஸ் படையினர் குவிப்பு…\nஏடாகூடமாக பேசி சிக்கலில் சிக்கிய மத்திய அமைச்சர்\nநிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவ…\nசீன அதிபர் ஜி ஜின்பிங் கின் சின்ன சின்ன ஆசை - நிறைவேற்றிய அர…\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nவேட்டி கட்டியவர்கள் எல்லாம் தமிழர்களாகிவிட முடியாது - திருநா…\nதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எஸ்டிபிஐ ஆதரவு\nமத்திய அரசுக்கு மத்திய நிதியமைச்சரின் கணவர் கடும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/10/08/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-10-16T06:03:26Z", "digest": "sha1:JZENCVHUEPVSN26ORMXTOJZRE4VAJGF7", "length": 12100, "nlines": 106, "source_domain": "www.netrigun.com", "title": "தாய்மைக்கு பெருமை சேர்த்த இரு நாயகிகள்..! | Netrigun", "raw_content": "\nதாய்மைக்கு பெருமை சேர்த்த இரு நாயகிகள்..\nதமிழ் திரைஉலகில் கவர்ச்சிப் பதுமைகளாக மட்டுமே காட்சிப்படுத்தப்பட்ட இரு நடிகைகள், தாய்மைக்கு இலக்கணமாய், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டி வருகின்றனர்.\nகுழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டினால் தாயின் அழகு கூடும் என்பதற்கு சாட்சியான தாயுள்ளம் காக்கும் நிஜ நாயகிகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..\nஎங்களுக்கும் ஒரு குழந்தை என்று ஏங்குவோர் பலர் இருக்கும் நிலையில், குழந்தைச் செல்வம் கையில் கிடைத்த தாய்மார்களில் எத்தனை பேர் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுகின்றனர் \nதமிழகத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது . அந்த வகையில் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் 54.7 சதவீதம் தாய்மார்கள் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுவதாக சுட்டிக்காட்டியுள்ள மருத்துவர்கள், 6 மாதங்கள் வரை 48.3 சதவீதம் தாய்மார்களும், 2 வயது வரை 21.4 சதவீதம் தாய்மார்களும் மட்டுமே தங்கள் செல்லச் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.\nகுழந்தைகளுக்கு தாய்ப்பால் மக���்தானது, சத்துமிக்கது என்பதை சுட்டிக்காட்டும் மருத்துவர்கள், குழந்தை பிறந்தவுடன் தாயின் மார்பில் சுரக்கும் சீம்பாலை குழந்தைக்கு ஊட்டுவது மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தியை குழந்தைக்கு கொடுத்து, தொற்று நோய்களில் இருந்து காக்கும் என்கின்றனர்.\nகுழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதால் தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கப்படும், குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதால் தாயின் அழகு கெடும் ஆரோக்கியம் குறையும் என்பதெல்லாம் கட்டுக்கதை என கூறும் மருத்துவர்கள், ஆரோக்கியமான உணவுகளை தினமும் எடுத்துக் கொண்டு தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்டினால், தாய்க்கு உடல் பருமன் குறைவதோடு, முக அழகும் பொலிவும் கூடும் என்று சுட்டிக்காட்டுகின்றனர் .\nஅந்தவகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சிப் பதுமைகளாக மட்டுமே காட்சிப்படுத்தப்பட்ட வாரணம் ஆயிரம் திரைப்பட நாயகி சமீராரெட்டி, திருமண பந்தத்தின் அடையாளமாக இரண்டாவதாகப் பெற்றெடுத்த பெண் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்.\nமதராசபட்டினம் நாயகி எமி ஜாக்சன் தனது ஆண்குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிவருவதை புகைப்படமாக எடுத்து மற்ற தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.\nதாய்ப்பால் பாரம் அல்ல ஒரு அற்புதவரம் என்று உணர்ந்து தங்கள் குழந்தைக்கு தாய்பால் ஊட்டும் இரு நாயகிகளும் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் நாயகிகள்தான் என்கின்றனர் மருத்துவர்கள்.\nபெரும்பாலான தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பதில்லை என்றும் பணிக்குச் செல்லும் சில பெண்கள் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க இயலாத சூழலில் தள்ளப்பட்டு தவிப்பதாக தெரிவிக்கின்றனர்.\nகர்ப்ப காலத்தில் மருத்துவர் அறிவுரைப்படி சத்தான உணவுகளை உட்கொண்டாலே தாய்ப்பால் அதிக அளவில் சுரக்கும் என்றும், குழந்தை பிறந்து சில மணி நேரத்தில் பால் குடிக்க மறுக்கிறது என்று சீனி தண்ணி மற்றும் பவுடர் பாலை ஊட்டி பழக்கினால் பின்னர் அந்த குழந்தை ஒருபோதும் தாய்ப்பால் குடிக்காது என்றும், பிறந்த குழந்தையை எப்பாடுபட்டாவது தாய்ப்பாலுக்கு பழக்குங்கள் என்று அறிவுறுத்துகின்றனர் மருத���துவர்கள்.\n நோய் எதிர்ப்பு சக்தி மிக்க சந்ததியை உருவாக்குவோம்..\nPrevious articleவேப்பமரத்தில் வடியும் பால்..\nNext articleபிக்பாஸ் பட்டத்தை வென்றதை விட, இதுதான் எனக்கு பெருமை.\nபிக்பாஸ் கஸ்தூரி செய்த மாஸான செயல்\nகளத்தில் இறங்கும் புது சீரியல் ஒன்று கூடிய பிரபல நடிகைகள்\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி போட்ட வீடியோ\nநீண்ட வருடங்களுக்கு பிறகு அனிருத் படைத்த சாதனை\nகைதி படத்தின் திருச்சி, தஞ்சாவூர் தியேட்டர் லிஸ்ட் முழுவதும் இதோ\nகிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச புகைப்படங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125714", "date_download": "2019-10-16T04:57:03Z", "digest": "sha1:LN47LRQKMJR3QWU3OHQN545N7P73QS54", "length": 12177, "nlines": 52, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Trichy Railway Award for Hindi Language Implementation: New controversy erupts,இந்தி மொழியை அமல்படுத்தியதற்காக திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு விருது: கடும் எதிர்ப்பு நிலவும் நிலையில் வெடித்தது புதிய சர்ச்சை", "raw_content": "\nஇந்தி மொழியை அமல்படுத்தியதற்காக திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு விருது: கடும் எதிர்ப்பு நிலவும் நிலையில் வெடித்தது புதிய சர்ச்சை\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஜெயந்தி தினம்: புது முறையில் ட்விட்டரில் மோடி மரியாதை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்\nதிருச்சி: இந்தி மொழியை சிறப்பாக அமல்படுத்திய காரணத்துக்காக திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரயில்வேயில் வடமாநிலத்தவர் அதிகளவில் நியமிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், தற்போது விருது வழங்கப்பட்டுள்ளது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவை உலக அளவில் அடையாளப்படுத்த ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜவின் தேசிய தலைவருமான அமித் ஷா கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு இந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்படும் சூழல் உருவானது. திமுக போராட்ட அறிவிப்பு வெளியிட்டது.\nஇந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அழைத்து, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அமித் ஷாவின் கருத்து பற்றி விளக்கம் அளித்ததால் ��ோராட்டத்தை திமுக தற்காலிகமாக ஒத்தி வைத்தது. அமித்ஷாவும் தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம் கூறினார். இந்நிலையில், தமிழகத்தில் ரயில்வே துறையில் அதிகளவில் வடமாநில இளைஞர்கள் பணியில் சேர்ந்து வருகின்றனர். தண்டவாள பராமரிப்பு பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற 262 பேருக்கு திருச்சி கோட்டத்தில் பணி வழங்கப்பட்டது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 17ம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில்வே திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்களில் 16 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள்.\n4 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தி பேசும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.இது ஒருபுறமிருக்க தற்போது ரயில்வே துறையில் மேலும் ஒரு இந்தி சர்ச்சை எழுந்துள்ளது. ரயில்வேயில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை அமல்படுத்தும் கோட்டத்துக்கு ரயில்ேவ வாரியம் விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் 2018ம் ஆண்டுக்கான விருதை திருச்சி ரயில்வே கோட்டம் பெற்றுள்ளது. இதற்கான விருதை சமீபத்தில் டெல்லியில் நடந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த ரயில்ேவ அதிகாரி ஒருவர் பெற்றுள்ளார்.\nஇதுபற்றி தமிழ் ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், ‘‘ரயில்வே துறையில் அதிகளவில் வடமாநிலத்தவர் தேர்ச்சி பெறுவதும், அவர்களுக்கு தமிழகத்தில் பணி வழங்கப்படுவதும் புரியாத புதிராக உள்ளது. தமிழகத்தில் இந்தியை மறைமுகமாக புகுத்தும் ராஜ தந்திரங்களில் இதுவும் ஒன்றாக இருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது. தமிழகத்தில் இந்தியை அமல்படுத்துவதை ஊக்கப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எது நடந்தால் நமக்கென்ன என்று தமிழக அரசு இந்த விவகாரத்தை கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவுதான் இப்படி நடக்கிறது. இனியும் தமிழக அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து இருந்தால், தமிழக இளைஞர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்’’ என்றனர்.\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 25ம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: மாநில நிர்வாகி தகவல்\nவீடு கட்டித்தருவதாக ஏமாற்றினார்: நடிகை மஞ்சுவாரியர் மீது ஆதிவாசிகள் புகார்\nபோலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு சிறைதண்டனை\nகேரளாவுக்கு பஸ்சில் கடத்திய ரூ34 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: வாலிபர் கைது\nநெல்லை, தூத்துக்குடியில் இடி மின்னலுடன் மழை: குற்றாலத்தில் குளிக்க தடை\nபுதுவை அருகே நடுக்கடலில் இரு கிராம மீனவர்கள் மோதல் 600 பேர் மீது வழக்குபதிவு: 2வது நாளாக பதற்றம் நீடிப்பு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அனுமதி: பொதுமக்கள் பீதி\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு மாணவர் இர்பானிடம் சிபிசிஐடி போலீசார் கிடுக்கிப்பிடி\nலஞ்ச புகார் எதிரொலி ஆவடி நில அளவை பிரிவு வட்டாட்சியர் இடமாற்றம்: திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/42507-", "date_download": "2019-10-16T05:03:52Z", "digest": "sha1:GUX3OS7JOKDDTJGGDHVCNT7F7NKNLGAZ", "length": 4790, "nlines": 99, "source_domain": "cinema.vikatan.com", "title": "13 லட்சம் ரசிகர்கள் விரும்பும் எஸ்.பி.பாலசுப்ரமணியம்! | S.P.Balasubramaniyam, எஸ்.பி.பாலசுப்ரமணியம்", "raw_content": "\n13 லட்சம் ரசிகர்கள் விரும்பும் எஸ்.பி.பாலசுப்ரமணியம்\n13 லட்சம் ரசிகர்கள் விரும்பும் எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nஏறக்குறைய எல்லா பிரபலங்களும் இப்போது சமூக வலைதளங்களில் தனக்கான அதிகாரப் பூர்வ பக்கங்களைத் தொடங்கி அதன் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பது வழக்கமாகிவிட்டது.\nசமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ட்விட்டரில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சமூக வலைதளத்தில் இணைந்தது பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.\nசமீபத்தில் ஃபேஸ்புக்கில் தனக்கான அதிகாரப்பூர்வ பக்கத்தை தொடங்கியுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். தொடங்கிய ஒரே மாதத்தில் 13 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.\nமேலும���, அவர் தனது வீடியோ ஒன்றையும் பதிவேற்றியுள்ளார். அதில் \"ஃபேஸ்புக்கில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதன் முலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பேன், உங்கள் ஆதரவிற்கு நன்றி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview-with-actor-chiranjeevi", "date_download": "2019-10-16T05:09:18Z", "digest": "sha1:ALDLN6RQZRENB2AXLEB54QZ7JLJMCMA7", "length": 6180, "nlines": 147, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 02 October 2019 - “கமல், ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்... தயவுசெய்து அரசியல் வேண்டாம்” - சிரஞ்சீவி ஓப்பன் டாக்!|Interview with Actor Chiranjeevi", "raw_content": "\n“கமல், ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்... தயவுசெய்து அரசியல் வேண்டாம்” - சிரஞ்சீவி ஓப்பன் டாக்\nஒத்த செருப்பு : சினிமா விமர்சனம்\nகாப்பான் - சினிமா விமர்சனம்\n“நடிக்கிறதுக்கு எது தேவை தெரியுமா\n“எம். ஜி. ஆரைப் பாராட்டினா மட்டும்தான் பிடிக்குமா\nசிந்து சமவெளி முதல் கீழடி வரை... தடம் பதிக்கும் தமிழர் வரலாறு\n“மைக்ல பேசினா சாதி ஒழியாது\nஅன்பே தவம் - 48\nஇறையுதிர் காடு - 43\nடைட்டில் கார்டு - 15\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nபரிந்துரை: இந்த வாரம் ‘ஸ்மார்ட்டான குழந்தை வளர்ப்பு’\n“இந்தியைத் திணிப்பது காங்கிரஸ் அரசின் கொள்கையல்ல\nதலைவன் கூற்றெனக் கொள்க - சிறுகதை\nபுதிய தொடர்கள்... அடுத்த இதழில் ஆரம்பம்\n“கமல், ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்... தயவுசெய்து அரசியல் வேண்டாம்” - சிரஞ்சீவி ஓப்பன் டாக்\n“நான் சென்னையில நடிப்பு கத்துக்கிட்டு இருந்தப்ப ‘ஆனந்த விகடன்’ பத்தி என் நண்பர்கள் பேசிக்கிட்டே இருப்பாங்க.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/siemens-to-cut-jobs-in-india/", "date_download": "2019-10-16T05:58:43Z", "digest": "sha1:ET7SOQVBEFK5V6J5BPSY7FDZFGHDWRJ7", "length": 15256, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் க���மத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nநிலவு தசை - தசா புக்தி பலன்கள்\nபுவி குளிர்ச்சி - புவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வு\nதிறன் மிக்க நெகிழும் தன்மை கொண்ட எந்திரன்கள்\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\n��னி என்கிற காரி கோளின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nசுக்கிர தோஷம் என்றால் என்ன\nஸ்திரி தீர்க்கம் - ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் என்றால் என்ன\nராசி பொருத்தம் இல்லாவிட்டால் என்ன செய்வது\nராசிக்கு 8 ஆம் இடத்தில் காரி என்கிற சனி குடி கொண்டால் என்னவெல்லாம் செய்யும்\nரச்சுப் பொருத்தம் - ரஜ்ஜு பொருத்தம் - தாலி சரடு பொருத்தம்\nவெள்ளி (சுக்கிர) தசை - தசா புக்தி பலன்கள்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,29, அறிவன் (புதன்)\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), துதியை,16-10-2019 05:43 AMவரை\nகிழமை சூலை: வடக்கு, வடகிழக்கு 12:29 PM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=constitutional-reform-and-tna", "date_download": "2019-10-16T04:46:46Z", "digest": "sha1:MNMJOXXVFQABGK5JOA5Q2UR546XVU56L", "length": 14980, "nlines": 72, "source_domain": "maatram.org", "title": "Constitutional Reform and TNA – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனப் பிரச்சினை, தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம்\nசுதந்திர குர்திஸ்தானுக்கான பொதுசன வாக்கெடுப்பும் இலங்கையின் புதிய அரசியல் யாப்பு முயற்சியும்\nபட மூலம், sky News ஈராக்கின் சுயாட்சிப் பிராந்தியமான குர்திஸ்தான் சில தினங்களுக்கு முன்னர் தனிநாடாக பிரிந்து செல்வதற்கான பொதுசன வாக்கெடுப்பை நடத்தியிருந்தது. 77 வீதமான மக்கள் வாக்கெடுப்பில் பங்குகொண்டிருந்தனர். இதில் 93 வீதமான மக்கள் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். மத்திய கிழக்கு…\nஅடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nபுதிய அரசியல் யாப்பும் இலங்கை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும்\nபடம் | NAFSO இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு தனி அரசியல் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கை முதலாவதாக 1920களில் ஆரம்பித்தது. காலனித்துவ அரசாங்கத்திடம் இருந்து விடுதலை பெற்று இலங்கை மக்களுக்கு ஆட்சி உரிமை வழங்கவேண்டும் என்று, ஒரு குரலில் கோரிக்கைகளை முன்வைத்த படித்த-இலங்கையர்கள்,…\nஅடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், பௌத்த மதம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nபடம் | Eranga Jayawardena Photo, HUFFINGTONPOST அண்மை நாட்களில் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன ஒரு விடயத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். “நல்லிணக்கம் தொடர்பான செய்தியை வடக்குக்கு எடுத்துச்செல்வதிலும் பார்க்க தெற்கிற்கே கொண்டு செல்ல வேண்டும”; என்பதே அது. கடந்த புதன் கிழமை பண்டாரநாயக்கா…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nபுதிய அரசியலமைப்பாக்க முயற்சி: மறைந்திருக்கும் அபாயங்கள்\nபடம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் அரசியலமைப்பாக்க அவையை (Constitutional Assembly) உருவாக்கும் பிரேரணை தொடர்பான விவாதம் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு இரண்டு மாத கால தாமதத்தின் பின்னர் கடந்த மார்ச் 9ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தின் மீது…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nபொறுப்புக்கூறலும் அரசியல் தீர்வும்: ராம் மாணிக்கலிங்கத்துக்கு ஒரு பதில்\nபடம் | HUTTINGTON POST இலங்கை தேசிய ஒற்றுமைக்கும் நல்லுறவுக்குமான ஜனாதிபதி அலுவலகத்தின் ஒரு அங்கத்தவரான ராம் மாணிக்கலிங்கம் அண்மையில் ஒரு கட்டுரையிலே தமிழரின் சுயாட்சி பற்றிய விடயம் ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டத்தினுள் முறைப்படுத்தப்படும் வரைக்கும், திரளான குற்றச்செயல்களையிட்ட பொறுப்புக்கூறலை இலங்கை முன்னுரிமைப்படுத்தக்கூடாதெனவும்,…\nஅடையாளம், ஊடகம், கிளிநொச்சி, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், ம��ித உரிமைகள், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வறுமை, வவுனியா, விதவைகள்\nஅந்நாள் பெண் போராளிகள் இந்நாள்…\nவிடுதலைப்புலிகள் உயிர்ப்போடு இருந்த காலப்பகுதியில் அமைப்பில் இருந்த பெண் போராளிகள் மீது தமிழ் சமூகத்தினர் வைத்திருந்த மரியாதை, நம்பிக்கை, பயம், பக்தி இப்போது அப்படியே மாறியுள்ளது. இப்போது அவர்களை வைத்து பணம் பார்த்தல், இழிவுபடுத்தல், அரசியலுக்காக பயன்படுத்தல், இராணுவத்தரப்பு என சந்தேகப்படல், இயலாமையை காம…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், ஊழல் - முறைகேடுகள், கட்டுரை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு\nஅரசியலமைப்பு மாற்றங்கள்: சில ஊகங்களும், சில கேள்விகளும்\nபடம் | Getty Images தென்னிலங்கையில் அரசசார்பற்ற நிறுவனங்களில் அதிகம் வேலை செய்யும் ஒரு சிங்கள நண்பர் சொன்னார், “சிங்கள மக்களில் கணிசமான தொகையினர் இப்பொழுதும் ராஜபக்‌ஷவை வெற்றி வீரனாகவே பார்க்கிறார்கள். இப்போதுள்ள அரசாங்கம் அவர் மீது மோசடிக் குற்றச்சாட்டுக்களையும், ஏனைய குற்றச்சாட்டுக்களையும் சுமத்தினாலும்…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nபடம் | CPAlanka (அரசியலமைப்பு மாற்றத்திற்காக மக்களிடமிருந்து கருத்துக்கள் அறியும் அமர்வு கொழும்பில் இடம்பெற்றபோது எடுக்கப்பட்ட படம்) அரசியலமைப்பை சீர்திருத்துவதா அல்லது புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதா அல்லது புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதா என்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளேயே இரு வேறு கருத்துக்கள் இருப்பதாகத் தெரிகிறது. யு.என்.பி. அணியினர் ஒரு புதிய அரசியலமைப்பை…\nஅடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி\nஇலங்கைக்கு ஒரு புதிய அரசியலமைப்பு தேவை\nபடம் | HEMMATHAGAMA (நேற்றைய முதலாம் பாகத்தின் தொடர்ச்சி…) அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தம் 2015ஆம் ஆண்டின்போது நிறைவேற்றப்பட்ட விதம், அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறையில் பொது மக்கள் தொடர்ச்சியாக பங்கேற்பதன் முக்கியத்துவத்தை எங்களுக்கு நினைவூட்டுகின்றது. 19ஆவது திருத்தத்தின் கீழ் அரசியலமைப்பு சப��� உறுப்பினர்களின் உள்ளடக்கம், 17ஆவது…\nஅடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி\nஇலங்கைக்கு ஒரு புதிய அரசியலமைப்பு தேவை\nபடம் | HEMMATHAGAMA இலங்கை 2015ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்ட ஜனநாயக ரீதியான ஆதாயங்களை மேலும் பலப்படுத்த வேண்டுமானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பிரதமர் விக்கிரமசிங்கவும் தமக்கிடையிலான வேறுபாடுகள், பகைமைகள் மற்றும் கருத்தியல் ரீதியான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2003/04/11/", "date_download": "2019-10-16T05:02:13Z", "digest": "sha1:VACZ7TCN3UAQETO647P5FNGAKJ2VXOU3", "length": 8361, "nlines": 154, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of April 11, 2003: Daily and Latest News archives sitemap of April 11, 2003 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2003 04 11\nசட்டசபை தொகுதிகளில் விரைவில் மாற்றம்வரும்: அரசு அறிவிப்பு\nஸ்டாலின் கைது: மாணவிகள் வருத்தம்\n\"\"கருணாநிதி மறியல் செய்தால்....\"\" : ஜெயாவின் கிண்டல் உத்தரவு\nமேலும் 2 திமுக எம்.எல்.ஏக்கள் கைது\nபோஜ்சாலா மசூதியில் முஸ்லீம்கள் தொழுகை\nஸ்டிரைக் செய்த அரசு ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம் \"கட்\"\nசித்திரை திருவிழா: மதுரையில் ஏற்பாடுகள் தீவிரம்\nசென்னையில் கோவில் உண்டியலை உடைத்து ரூ.10,000 கொள்ளை\nபெரியகுளத்தில் பிரபல கைதியை தப்ப விட்ட 2 போலீஸார் கைது\nபாக்தாதில் தற்கொலை தாக்குதல்: அமெரிக்க வீரர் பலி\nபொறுப்பில்லாமல் நடந்து கொள்வதாக எதிர் கட்சிகள் மீது ஜெ. குற்றச்சாட்டு\nகல்லூரி பேராசிரியர் கடத்தல்: ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த கும்பல்\n14ம் தேதி முதல் வேன் உரிமையாளர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்\nஜெயலலிதா அடியோடு நிதானம் இழந்து விட்டார்: வைகோ\nமறு உத்தரவு வரும் வரை கல்லூரியை இடிக்கத் தடை: தீர்ப்பு ஒத்திவைப்பு\nபி.இ., எம்.பி.பி.எஸ். நுழைவுத் தேர்வு நாளை தொடக்கம்: 1.4 லட்சம் பேர் எழுதுகிறார்கள்\nசாலைகளை மறித்து பொதுக் கூட்டம் நடத்த உச்ச நீதிமன்றம் தடை\nஅழகிரி, ஸ்டாலின் ஆதரவாளர்கள் தனித்தனியாக போராட்டம்\n\"சார்ஸ்\" நோய்க்கு அடுத்த வாரம் மருந்து\nகிர்குக், மொசூல் நகர்கள் வீழ்ந்தன\nபொடா: கருணாநிதிக்கு அத்வானி கடிதம்\nமேலும் 18 கோவில்களில் அன்னதானம்\nசிதம்பரம் பாமக எம்.பி. வெற்றி செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/icc-world-cup-2019-3-batsmen-who-can-become-the-highest-run-scorers-1", "date_download": "2019-10-16T04:21:16Z", "digest": "sha1:A3XQ7JPNZ6RT4BNQBDAOL5LP7BFSBJHA", "length": 9495, "nlines": 83, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலக கோப்பை தொடரில் அதிக ரன்களை குவிக்க காத்திருக்கும் மூன்று சிறந்த பேட்ஸ்மேன்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இன்றைய அதிகாலையில் இந்திய அணி இங்கிலாந்துக்கு போய் சென்றது. ஏற்கனவே, பல நாட்டு அணியினரும் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். இந்த பெருமை மிக்க கிரிக்கெட் தொடரில் பேட்ஸ்மேன்களின் கைகள் சற்று ஓங்கி உள்ளன. ஏனெனில், நடந்து முடிந்த பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் சர்வசாதாரணமாக ஒவ்வொரு போட்டியிலும் கிட்டத்தட்ட 300 ரன்கள் குவிக்கப்பட்டன. எனவே, இந்த உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவிக்க காத்திருக்கும் மூன்று சிறந்த பேட்ஸ்மேன்களில் பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.\n40 வயதான கிறிஸ் கெயில், இன்றைய காலகட்டத்திலும் உலகின் மிக அபாயகரமான வீரராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கூட 10 போட்டிகளில் விளையாடி 424 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். இம் மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் 490 ரன்களை குவித்து, இளம் வீரர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் திகழ்ந்து வருகிறார், கிறிஸ் கெயில். எனவே, இவரது அபார ஆட்டத்திறன் இங்கிலாந்து மண்ணிலும் ஈடுபட்டு தொடரின் அதிக ரன்களை குவிக்க ஏதுவாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.\nஓராண்டுக்கு பின்னர், திரும்பியுள்ள டேவிட் வார்னர் 2019 ஐபிஎல் தொடரில் சிறந்த ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார். தொடரின் 12 போட்டிகளில் மட்டுமே விளையாடி 692 ரன்களை குவித்து தொடரின் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும், ஆரஞ்சு நிற தொப்பியை தன் வசம் ஆக்கினார். இதனால், நம்பிக்கை அடைந்துள்ள டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கி இம்முறை அதிக ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வரும் விராட் கோலி, இந்திய பேட்டிங் வரிசையில் தூணாக திகழ்ந்து வருகிறார். எந்த ஒரு சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி ரன்களை குவித்து வருகிறார். இவர் கடந்த ஐம்பது ஒருநாள் போட்டிகளில் 3151 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 11 அரை சதங்களும் 14 சதங்களும் அடங்கும். மேலும், தற்போது இவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடமும் வகித்து வருகிறார். எனவே ஐபிஎல் தொடருக்கு பின்னர், கிட்டத்தட்ட இருபது நாட்கள் ஓய்வில் இருந்த விராட் கோலி, புத்துணர்ச்சியுடன் தற்போது இங்கிலாந்திற்கு புறப்பட்டுள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தொடரின் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற சாதனையையும் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஉலக கோப்பை தொடரில் ஆட்ட நாயகர்களாக விளங்கப்போகும் 3 ஜாம்பவான்கள்\n2019 ஐபிஎல் தொடரில் சொதப்பி உலக கோப்பை தொடரில் ஜொலிக்கும் வீரர்கள்\n2019 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி உலக கோப்பை தொடரில் சோபிக்க தவறிய வீரர்கள்\nஉலக கோப்பை தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர்கள்\nஒவ்வொரு உலக கோப்பை தொடரின் முதல் போட்டியிலும் விராத் கோலி பங்காற்றிய விதம்\nபத்து ஆண்டுகளில் அதிக ரன்கள் விளாசிய டாப் 3 பேட்ஸ்மேன்கள்\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\nசோதனைக்குள்ளான சச்சின் டெண்டுல்கரின் சாதனை\nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தியோர்களின் விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/thyroid-problem-disease-symptoms-and-treatment-118121500012_1.html", "date_download": "2019-10-16T04:56:49Z", "digest": "sha1:XA3R4WZRWUMXSBILFYRF3AROBDT4WMEQ", "length": 13679, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "தைராய்டு பிரச்சனை; நோய் அறிகுறியும் சிகிச்சை முறைகளும்....! | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்ச���ழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதைராய்டு பிரச்சனை; நோய் அறிகுறியும் சிகிச்சை முறைகளும்....\nஎன்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தைராய்டு நோய் என்று அழைக்கிறோம். இது மிகவும் சகஜமான ஒரு நோயாகும். பயப்படவோ அச்சப்படவோ தேவையில்லை. அதாவது நம் உடல் தைராய்டு ஹார்மோன்களை அதிகம் உற்பத்தி செய்வதே தைராய்டு நோயாகும்.\nகழுத்தில் வலி மற்றும் வீக்கம், நிணநீர் திரளையில் வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுதலில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவை தைராய்டின் பிரதான அறிகுறிகள்.\nமேலும், நல்ல பசியிருந்தும் உடல் எடை குறைதல், இருதயத் துடிப்பு அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், நரம்புத்தளர்ச்சி, அதிக வியர்வை, மாதவிடாய் சட்டு சட்டென வருதல், குடல் இயக்கம் அதிகரித்தல், கை நடுக்கம். ஆகியவையும் தைராய்ட் அறிகுறிகளாகும்.\nஉடல் எடைக்குறைப்பிற்கான அனைத்து வேலைகளைச் செய்தும் உடல் எடை குறையாமல் இருப்பது அல்லது உடல் எடை அதிகரிப்பது, சோம்பல், இருதய துடிப்பு இருக்கவேண்டிய அளவை விட குறைதல், கைகள் மறத்துப் போதல், வறண்ட சருமம், மாதவிடாயில் வெளியேற்றம் கடுமையாக இருத்தல். மலச்சிக்கல் ஆகியவையும் தைராய்டு அறிகுறிகளாகும்.\nதைராய்டிற்கு சிகிச்சை என்பது தைராய்ட் கிளாண்டை முழுமையாகவோ அல்லது பாதியோ வெட்டி எடுத்தல் இதனுடன் கதிர்வீச்சு அயோடின் சிகிச்சையும் செய்யப்படுகிறது. தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும். எனவே அயோடைஸ்டு உப்பை பயன்படுத்துவது நல்லது. அதேபோல் கடல் உணவுவகைகளும் நல்லது. பசலைக் கீரை, எள், பூண்டு ஆகியவை மிகச்சிறந்தது.\nசெலினியம் அதிகம் உள்ள உணவு வகைகளில் இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவையும் அவசியம். மனக்கவலை, அழுத்தமும் தைராய்ட் சுரப்பி சரியாக வேலை செய்யாததின் ஒரு அறிகுறியே. எனவே மனதை இலகாக்குவது அவசியம்.\nசிலருக்கு தைராய்டு சுரப்பியில��ருந்து ஹார்மோன்கள் தேவைக்குக் குறைவாக சுரக்கும். இது ஹைபோ தைராய்டு என்று அழைக்கப்படுகிறது. இதற்கு மருத்துவரின் ஆலோசனையின் படி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பழுதை உடனடியாக குணம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nசொரியாசிஸ் பிரச்சனைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவ முறை...\nமாரடைப்பு வருவதற்கான முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா...\nகுடல் வால் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்ன...\nஉடலில் நாடாப்புழு உருவாவதற்கான காரணங்களும் அதன் அறிகுறிகளும்...\nபெண்ணின் கர்ப்பத்தை உறுதி செய்யும் அறிகுறிகள் என்ன\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/useful-general-knowledge/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E2%80%8C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E2%80%8C%E0%AE%B3%E0%AF%8D-108061300034_1.htm", "date_download": "2019-10-16T04:49:26Z", "digest": "sha1:EFGKRYRJDCYBAVPZGKVJALDSAKYDIQPV", "length": 12457, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "அப்பாவிற்கு ப‌ரிசு பொரு‌ள்! | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவரும் ஞாயிறன்று (ஜூ‌ன் 15) கொண்டாடப்படும் தந்தையர் தினத்தன்று உங்களது தந்தைக்கு ‌பிடி‌த்தமான பரிசுப் பொருளைக் கொடுத்து அசத்துங்கள்.\nஆமாம் பரிசு கொடுப்பது என்று முடிவு செய்தாகிவிட்டது. என்ன பரிசு கொடுப்பது என்பதில்தான் குழப்பமா\nஅதற்காகத்தான் இந்த குறிப்பு :\nஉங்கள் தந்தை வெகு நாளாக நினைத்திருந்த நிறத்தில் சட்டை ஒன்றை வாங்கிக் கொடுக்கலாம்.\nகூலிங்கிளாஸ் அணிபவராக இருந்தால் அவரது முக அமைப்புக்கு ஏற்ற கூலிங்கிளாஸ்.\nசெல்பேசியை வைப்பதற்கு அலங்காரமான செல்பேசி தாங்கி, செல்பேசியை பெல்டுடன் இணைக்கும் பவுச் போன்றவை.\nவெகு தூரம் பயணிப்பவராக இருந்தால் அவருக்கு பயணத்தின் போது கேட்கப் பயன்படும் வகையில் இசைக் கருவி.\nஅவர் பயன்படுத்தும் வாசனை திரவம்.\nஉங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் வாசகம் அடங்கிய சிறிய புகைப்படம்.\nஅவர் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தினை பெரிதாக்கி வீட்டின் சுவரில் மாட்டினால் அவர் அசந்து போவது நிச்சயம்.\nஅப்பா பார்க்க ஆசைப்படும் அவரது பழைய நண்பரை எப்படியாவது தேடிப் பிடித்து ஞாயிறன்று விருந்துக்கு வரச் சொல்லிவிடுங்கள்.\nஅன்று மதிய உணவுக்கு வெளியில் குடும்பத்துடன் சென்று உணவருந்திவிட்டு வாருங்கள். அந்த விருந்து நிகழ்ச்சியில் உங்களது தந்தைதான் சிறப்பு விருந்தினர் என்பதை அறிவிக்க மறக்காதீர்கள்\nபுகைப்படக் கருவி ஒன்றை வாங்கி அளிக்கலாம்.\nஅவரது அலுவலகப் பணிக்குப் பயன்படுத்தும் வகையிலான பை.\nஅவர் மிகவும் விரும்பி படிக்கும் எழுத்தாளரின் புதிய வரவுகள்.\nகைக்கடிகாரம் மிகச் சிறந்த நினைவுப் பரிசாகும்.\nஅழகும், பயன்பாடும் நிறைந்த சிறிய மணிபர்ஸ், பேனா போன்றவற்றையும் வாங்கி பரிசாக அளிக்கலாம்.\nடிஜிட்டல் டைரி, டிஜிட்டல் கேமரா, கேமராவுடன் இணைந்து செல்பேசியையும் அளிக்கலாம்.\nஇ‌ந்‌‌தியாவு‌க்கு 223 ர‌ன் வெ‌ற்‌றி இல‌க்கு\nசென்செக்ஸ் 65 புள்ளி உயர்வு.\nஆபத்தான வேலைகளில் 7 கோடியே 40 லட்சம் சிறுவர்கள்\n2010‌ல் குழ‌ந்தை தொ‌ழிலாள‌ர் இ‌ல்லாத மா‌நில‌ம் த‌மிழக‌‌ம்\nஆர்.பி.சிங் அணியில் : வ.தேசம் பேட்டிங்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஅப்பாவிற்கு ப‌ரிசு பொரு‌ள் Father's Day. Child. India\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/useful-general-knowledge/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%86%E2%80%8C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E2%80%8C%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E2%80%8C%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-109092200055_1.htm", "date_download": "2019-10-16T05:15:29Z", "digest": "sha1:4Q4UFPOJKYMOP3SXJUXY7Q2JKCQ2CDFE", "length": 11574, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "for Childrens | General Knowledge | இதெ‌ல்லா‌ம் தா‌‌ன் உலக சமா‌ச்சார‌ம் | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇதெ‌ல்லா‌ம் தா‌‌ன் உலக சமா‌ச்சார‌ம்\nஊ‌ர் கதை, உறவு‌க் கதை எ‌ல்லா‌ம் பேசுவதை ‌விட, உலக‌க் கதை பேசலா‌ம் அ‌ல்லது உலக ‌விஷய‌ங்களை‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்து கொ‌ள்ளலா‌ம். அதுதா‌ன் இ‌ந்த கால‌க் குழ‌ந்தைகளு‌க்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது.\nஇந்தியாவின் மிக உயரமான ரெயில் நிலையம் குங் ரெயில் நிலையம்.\nபிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபில் டவரை வடிவமைத்தவர் கஸ்டவ் ஈபில். அவர்தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையையும் வடிவமைத்தவர்.\nஉலகில் மிக அதிக மக்களால் பேசப்படும் மொழி ‌சீன மொ‌ழியான மண்டாரின். (ம‌க்க‌ள் தொகை‌யி‌ல் முத‌லிட‌த்‌தி‌ல் இரு‌க்‌கிறத‌ல்லவா)\nஉலகிலேயே மிக வேகமாக ஓடும் பூச்சி இனம் கரப்பான் பூச்சி. ஒரு கர‌ப்பா‌ன் பூ‌ச்‌சி மணிக்கு 4.28 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.\nஉலகிலேயே முதன் முதலில் இங்கிலாந்தில்தான் எட்வேர்- பாரீஸ்டன் தெருக்களிடையே 1863-ல் பாதாள ரயில் விடப்பட்டது.\nஉலகில் அதிக வேகமாக காற்று வீசக்கூடிய பகுதி அண்டார்டிகாவின் காமன்வெல்த் பே.\nபிலிப்பைன்ஸ் நாட்டுக் கடலில் 1934-ம் ஆண்டு உலகிலேயே மிகப்பெரிய முத்து கிடைத்தது. அதன் நீளம் 24 சென்டிமீட்டர், விட்டம் 14 செ.மீ.\nவெள்ளை மாளிகையில் வசிக்காத ஒரே அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன்.\nஷேக்ஸ்பியர் எழுதிய கடைசி நாடகம் \"தி டெம்ப்ஸ்ட்''.\n76 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் வால் நட்சத்திரம் ஹாலி.\nஉ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்த ‌விஷய‌ங்களை எ‌ங்களுட‌ன் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளலா‌ம். உ‌ங்க‌ள் பெயருட‌ன் வெ‌ளி‌யிட‌ப்படு‌ம்.\nஆ‌சி‌ரியரு‌க்கு பாட‌ம் சொ‌ன்ன மாணவ‌ன்\nச‌ர்வ‌ப‌ள்‌ளி ராதா‌கிருஷ‌்ண‌ன் ‌பிற‌ந்த நா‌ள்\nஆங்கில இலக்கணத்தில் தமிழக ‌சிறா‌ர்க‌ள் அபாரம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஇதெல்லாம் தான் உலக சமாச்சாரம்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்��ல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/09/13092451/1261139/Procession-in-Mumbai-as-the-Ganpati-idol-taken-for.vpf", "date_download": "2019-10-16T05:42:31Z", "digest": "sha1:EF3JWMYKQITDY3UH2DYPZIZB4QLTC7CV", "length": 8787, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Procession in Mumbai as the Ganpati idol taken for immersion", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமும்பையில் கோலாகலமாக தொடங்கியது விநாயகர் ஊர்வலம்\nபதிவு: செப்டம்பர் 13, 2019 09:24\nமும்பையில் இன்று விநாயகர் சதுர்த்தியின் நிறைவாக விநாயகர் ஊர்வலம் நடைபெறுகிறது. ஊர்வலத்தின் நிறைவில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.\nவிநாயகர் சதுர்த்தி இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாட்டின் பிற பகுதிகளை காட்டிலும் மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மிகுந்த உற்சாகத்துடனும், பிரமாண்டமான முறையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nவிநாயகர் சதுர்த்தி விழா தொடர்ந்து 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மண்டல்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு 10 நாட்கள் வரை சிறப்பு பூஜை செய்யப்பட்டு, 11-வது நாளில் ஆனந்த சதுர்த்தி எனப்படும் சிலை கரைப்பு விழா நடைபெறுகிறது.\nஅவ்வகையில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவு நிகழ்வான, விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. விநாயகர் ஊர்வலம் இன்று காலையில் தொடங்கியது.\nஅனைத்து பகுதிகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்து வரப்படுகின்றன. ஊர்வலத்தின் நிறைவில், விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.\nமும்பையில் இன்று காலை முதலே விநாயகர் ஊர்வலம் களைகட்டியுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.\nமும்பையில் சிலைகளை கரைப்பதற்கு 129 இடங்களில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக, விநாயகர் ஊர்வலத்திற்கு தனி பாதை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. பொது வாகன போக்குவரத்தும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மும்பை காவல்துறை விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது.\nமும்பையில் விநாயகர் ஊர்வலத்தில் பல லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள��ு. கடலோர காவல் படையினர் கடற்பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றனர். மும்பை முழுவதும் 5000க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் விநாயகர் ஊர்வலம் கண்காணிக்கப்படுகிறது.\nGanesh Chadurthi | Ganesh Immersion | Mumbai | விநாயகர் சதுர்த்தி | விநாயகர் ஊர்வலம் | மும்பை விநாயகர் ஊர்வலம் | விநாயகர் சிலை கரைப்பு\nஇந்திய எல்லையில் சீன படைகள் குவிப்பு\nகேரளாவில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தி கொலை - 3 பேர் கைது\nவடகிழக்கு பருவமழை விரைவில் தொடக்கம் - கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nபாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்ல அனுமதிக்க மாட்டோம்- அரியானாவில் மோடி பிரசாரம்\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nமகாராஷ்டிரா- விநாயகர் சிலை கரைப்பின்போது 18 பேர் நீரில் மூழ்கி பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/as-jagan-reddy-rejigs-administration-23-ips-officers-transferred-2048827?ndtv_prevstory", "date_download": "2019-10-16T04:40:36Z", "digest": "sha1:2VPOZK2OIHORGQT4V5O4BJABOGORIEFA", "length": 8436, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "As Jagan Reddy Rejigs Administration, 23 Ips Officers Transferred | 23 ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றிய ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி", "raw_content": "\n23 ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றிய ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி\nஎட்டு மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளர்களும் வேறு சில இடங்களுக்கும் வேறு காவல்துறை பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.\nடிஐஜி தரவரிசையில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளனர்.\nஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராகப் பதவியேற்றபின் 23 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளார். துணை செயலாளர் எல்.வி. சுப்பிரமணியம் இது குறித்த உத்தரவை முதலமைச்சர் மற்றும் பொது காவல்துறை இயக்குநர் கெளதம் சாவாங்கிலிடம் கலந்துரையாடியபின் வெளியிட்டுள்ளார்.\nடிஐஜி தரவரிசையில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளான டி. நாகேந்திர குமார், பி. வெங்கடராமமி ரெட்டி, ஏஎஸ்.கான் முதல்வர் டிரிவிக்குமா வர்மா, ஜி . சீனிவாஸ் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து மாற்றப்பட்டு புதிய பதவிகளும் அளிக்கப்பட்டுள்ளது.\nஎட்டு மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளர்களும் வேறு சில இடங்களுக்கும் வேறு காவல்துறை பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.\nதேர்தல் கமிஷ்னர் ராகுல் தேவ் ஷர்மா, இப்போது உயர்மட்ட நக்சல் எதிர்ப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கோயா பிரவின் குண்டக்கல் ரயில்வே காவல்துறை அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். விஷால் குனி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசித்தூர் மாவட்ட துணை இயக்குநர் எஸ்.பி. விக்ராந்த் பட்டில், விசாகப்பட்டினம் சட்டம் ஒழுங்கு துறையின் டிசிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nஆந்திராவில் 5 துணை முதல்வர்கள்: ஜெகன் ரெட்டியின் அடுத்த அதிரடி\n‘ஆஷா ஊழியர்களுக்கு இனி ரூ.10,000 சம்பளம்’- ஜெகன் ரெட்டியின் அடுத்த அதிரடி\nபிஎம்சி வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மும்பை மருத்துவர் தற்கொலை\nAyodhya Case: அயோத்தி வழக்கு விசாரணையை இன்றுடன் நிறைவு செய்கிறது உச்சநீதிமன்றம்\n''அப்துல் கலாமை கிண்டலும், கேலியுமாக பேசியது திமுக'' - அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்\n“Jagan Reddy, Psycho போல நடந்துகொள்கிறார்...”- அடுக்கடுக்காக விமர்சிக்கும் சந்திரபாபு நாயுடு\nAndhra Boat Capsize: சுற்றுலா படகு மூழ்கியதில் 12 பேர் பலி ; தேடுதல் பணி தீவிரம்\nBoat Accident: ஆந்திராவில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழப்பு: 30 பேர் மாயம்\nபிஎம்சி வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மும்பை மருத்துவர் தற்கொலை\nAyodhya Case: அயோத்தி வழக்கு விசாரணையை இன்றுடன் நிறைவு செய்கிறது உச்சநீதிமன்றம்\n''அப்துல் கலாமை கிண்டலும், கேலியுமாக பேசியது திமுக'' - அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்\n'எந்த மசூதியிலும் முஸ்லிம்கள் தொழலாம்; ஆனால் ராமர் பிறந்த இடத்தை மாற்றிக்கொள்ள முடியாது'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/126689-the-gate-of-the-blessings-of-allah", "date_download": "2019-10-16T04:30:27Z", "digest": "sha1:LXM4VMPHDU7CBP4VR27LJ5ULYINKHPNE", "length": 15413, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "\"நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும்\"- அல்லாஹ் அளிக்கும் அளப்பரிய அருளின் வாசல் | The Gate of the Blessings of Allah!", "raw_content": "\n\"நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும்\"- அல்லாஹ் அளிக்கும் அளப்பரிய அருளின் வாசல்\n\"நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும்\"- அல்லாஹ் அளிக்கும் அளப்பரிய அருளின் வாசல்\nரம்ஜான் நோன்பு உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இஸ்லாமிய நெறிமுறைகளின்படி அல்லாஹ் தன்னை நாடியவர்களுக்கு, அவர்கள் எவ்வளவு தவறுகள் செய்தாலும் மன்னிக்கிறான். அவனது அருளின் வாசல் அளப்பரியது. மனிதர்களான நாம் எல்லோரும் சந்தர்ப்பவசத்தால் பாவம் செய்யக்கூடியவர்கள்தான். பாவக்கறை நம் எல்லோரது இதயங்களிலும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. நாம் செய்யும் இந்தத் தீமைகளைவிட்டுத் தவிர்த்து வாழ என்ன வழி\nநாம் தீயச் செயல்களில் ஈடுபடும்போதோ அல்லது பிறர் ஈடுபடும்போதோ நம்மை அவரும், நாம் அவரையும் பாவம் செய்யவிடாமல் தடுக்க வேண்டும். அவ்வாறு ஒருவருக்கொருவர் பாவச் செயலைத் தடுத்துக்கொண்டால் எப்படி இருக்கும் என எண்ணிப் பாருங்கள்.\nநம் குடும்பத்தினரிடத்தில், உறவினர்களிடத்தில், நண்பர்களிடத்தில், நாம் பொய் சொல்ல முடியாது. நம் முன்னால் யாரும் பொய் சொல்ல முடியாது. நம்மால் புறம் பேச முடியாது. நமக்கு முன்னாலும் எவரும் புறம் பேச முடியாது.\nநமக்கு முன்னால் யாரும் சண்டையிட முடியாது, புகைக்க முடியாது. மது அருந்த முடியாது. தீய விஷயத்தைப் பேசவோ, பார்க்கவோ, கேட்கவோ, செய்திடவோ முடியாது என்னும் நிலைமை வந்துவிட்டால் நம்மால் பாவங்களைவிட்டு தவிர்த்திருக்க முடியும் அல்லவா\nதீமை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று பார்த்தோம். எப்படித் தடுக்க வேண்டும் அதையும் இஸ்லாம் நமக்குக் கற்றுத்தருகிறது.\nநம் முன்னால் ஒருவர் பாவம் செய்கிறார். உடனே நாம் அவரைத் தீமையிலிருந்து தடுக்கிறோம் என்ற பெயரில் அவரைக் கண்டபடி திட்டித் தீர்க்கிறோம். அவமானப்படுத்துகின்றோம்.\n`உனக்கு பாவ மன்னிப்பே கிடையாது. சுவனத்தில் உனக்கு இடமில்லை’ எனத் தீர்ப்பு வழங்குகிறோம். இவ்வாறு செய்தால் பாவம் செய்தவர் ஒருபோதும் திருந்த மாட்டார்.\nமாறாக, அந்தப் பாவத்தை நமக்கு எதிராகச் செய்கிறோம் எனக் கருதி, மீண்டும் மீண்டும் செய்வார். மேலும் பாவத்தைத் தடுக்க முற்பட்ட நாமும் அவரை வசைபாடி, தர்க்கம் செய்து, சண்டையிட்டு பாவியாகிவிடுகிறோம்.\n அல்லாஹ்வின் மாபெரும் அருளினாலேயே நீங்கள் இவர்களிடம் மென்மையாக நடந்துகொள்கின்றீர். நீங்கள் ��டுகடுப்பானவராகவும் வன்மையான நெஞ்சம்கொண்டவராகவும் இருந்திருந்தால், இவர்களெல்லோரும் உம்மைவிட்டு விலகிப் போயிருப்பார்கள்.’ (திருக்குர்ஆன்: 3:159)\nமுன் வாழ்ந்த சமூகத்தினரில் ஒருவர் பாவம் செய்யும் மற்றொருவருக்கு எவ்வாறு அறிவுரை கூறினார். பாவம் செய்தவர் அவர் அறிவுரையால் திருந்தினாரா என்பதைக் கீழ்காணும் சம்பவம் நமக்கு விவரிக்கிறது.\nஅபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஇஸ்ரவேலர்களில் இரு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் பாவம் செய்பவர். மற்றொருவர் இறைபக்தியில் ஆர்வம் உள்ளவர்.\nவணக்கசாலியான மனிதர், பாவம் செய்பவரைக் காணும்போதெல்லாம், ``சகோதரரே பாவச் செயலைக் குறைத்துக்கொள்ளுங்கள்’’ என்று உபதேசம் செய்துவந்தார்.\nஒருநாள் பாவச் செயல்களில் ஈடுபடும் அந்த மனிதர், தீமையான காரியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை வணக்கசாலியான மனிதர் பார்த்ததும், கோபமுற்றவராக அவரிடம் சென்று, ``பாவம் செய்யாதே’’ என்று மீண்டும் அறிவுரை செய்யத் தொடங்கினார். ஆனால் பாவம் செய்த மனிதரோ, ``இதோ பார்’’ என்று மீண்டும் அறிவுரை செய்யத் தொடங்கினார். ஆனால் பாவம் செய்த மனிதரோ, ``இதோ பார் இது எனக்கும் எனது இறைவனுக்கும் உள்ள விஷயம். நீ என்னைக் கண்காணிக்கவா அனுப்பப்பட்டிருக்கிறாய் இது எனக்கும் எனது இறைவனுக்கும் உள்ள விஷயம். நீ என்னைக் கண்காணிக்கவா அனுப்பப்பட்டிருக்கிறாய்’’ எனச் சாடினார். இதனால் கோபமுற்ற வணக்கசாலி, ``அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அல்லாஹ் உனது பாவங்களை மன்னிக்க மாட்டார் அல்லது உன்னை சுவனத்தில் புகுத்த மாட்டார்’’ எனச் சபித்துவிடுகிறார். இவ்வுலகில் அவர்களுக்கான தவணை முடிந்ததும் இருவரும் மரணிக்கின்றனர். அல்லாஹ் இருவரையும் ஒன்று திரட்டி விசாரிக்கின்றார்.\nவணக்கசாலியிடம், `என்னைக் குறித்து நீ அறிந்தவனா அல்லது நீ என்னிடமுள்ளவற்றை (மறைவான ஞானத்தை) அறியும் ஆற்றலுள்ளவனா’ எனக் கடிந்து கூறிவிட்டு பாவம் செய்து வாழ்ந்த மனிதரிடம், `நீ எனது அருளினால் சுவனம் செல்' என்றும் வணக்கசாலியான மனிதரிடம், `நீ நரகம் செல்’ என்றும் கூறுகிறார்.\n* நமது உறவினரிடத்தில்தான் நாம் முதலில் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்க வேண்டும்.\n* அல்லாஹ், யாவருக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன். ஒருவர் அவரது தீய செயல்களாலேயே நாசத்தைத் தேடிக்கொள்கின்றார்.\n* பிறருக்கு உபதேசம் செய்யும்போது நல்ல சொற்களையே பயன்படுத்த வேண்டும். வன் சொற்களால் அவரைக் காயப்படுத்தக் கூடாது.\n* நாம் பிறருக்கு உபதேசிக்கும்போது அவர் நம்மைக் கடின வார்த்தைகளால் வசை பாடினாலும், நாம் அதனைச் சகித்துக்கொண்டு பொறுமையுடன் அழகிய முறையில் அவருக்கு எடுத்துக் கூறினால், அவரிடம் இறை நாட்டப்படி மாற்றம் நிகழும்.\n* ஒருவர் செய்த தீமையின் வீரியத்தை அவருக்கு எடுத்துக் கூறி, அதற்காக மறுமையில் கிடைக்கும் வேதனைகளைச் சொல்லியும் அவரை எச்சரிக்கலாம்.\n* ஒருவர் நம் கண் முன்னால் தவறு செய்தால் அது யாராக இருந்தாலும் அதைத் தடுப்பது நம் கடமை.\n* அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு அவர் எவ்வளவு பாவம் செய்தாலும், மன்னிக்கின்றான். அவனது அருளின் வாசல் அளப்பரியது.\n* நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் பணியில் நமது பங்களிப்பு என்ன என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். இறைவன் கூறுகின்றான்: `மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கிறீர்கள்.’\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-16T05:51:35Z", "digest": "sha1:2TMI4SWQHF3BDCYY5GD5J3YN54P4ITTR", "length": 27682, "nlines": 201, "source_domain": "tncpim.org", "title": "மக்கள் சந்திப்பு இயக்கம் – பெருந்திரள் உண்ணாவிரதம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nமதுரை காமராஜர் ப���்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுக…\nபொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதை – திரும்பபெற வலியுறுத்தல்\nஉத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக\nஇடைத்தேர்தல் – திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு சிபிஐ(எம்) முடிவு\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nமக்கள் சந்திப்பு இயக்கம் – பெருந்திரள் உண்ணாவிரதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்\nஇருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு அளித்திட்ட அறிக்கை:\nமத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும்\nமாநில அஇஅதிமுக அரசின் மக்களைப் பாதிக்கும் செயல்பாடுகளை எதிர்த்தும்\nமக்கள் சந்திப்பு இயக்கம் – பெருந்திரள் உண்ணாவிரதம்\nநரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முந்தை��� மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பின்பற்றிய அதே நவீன தாராளமயக் கொள்கைகளையே காங்கிரஸ் அரசை விட மிகத் தீவிரமாக பெருமுதலாளிகளுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுத்தி வருகிறது. ராணுவ பாதுகாப்பு கருவிகள் உற்பத்தியிலும், இன்சூரன்ஸ் துறையிலும் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 49 சதமாக உயர்த்துகிறது. ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது, பொது – தனியார் (PPP-Public Private Partnership) ஒத்துழைப்பு மூலம் தனியார் கொள்ளையை அனுமதிப்பது, 2013ல் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை தொழில் அதிபர்களுக்கு சாதகமாக திருத்தி நிலத்தை நம்பி வாழும் ஏழை கிராமப்புற மக்களை வஞ்சிப்பது, தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தி தொழிலாளர்களை வஞ்சிப்பது போன்ற நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு எடுத்து வருகிறது.\nஉலகச் சந்தையில் டீசல் விலை உயரும் போதெல்லாம் ரெயில்வே கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை நீர்த்துப் போகச் செய்யவும், எரிபொருள்- உரம் – உணவுப் பொருட்களின் மானியத்தை வெட்டிச் சுருக்கவும் முனைகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மறுக்கிறது மத்திய பாஜக அரசு.\nவகுப்புவாத மதவெறி நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதிலும் மோடி அரசு முனைப்பு காட்டுகிறது. கடந்த 2 1/2 மாதங்களில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் வகுப்பு மோதல்கள் உத்தரபிரதேசம், குஜராத், கர்நாடகா, ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளன. புனேயில் மென்பொருள் பொறியாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பெண்கள் மீதான வன்முறைகளுக்கு மதவெறி சாயம் பூசப்படுகிறது. மத்திய அரசின் பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது; அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 ஐ நீக்குவதற்கான முயற்சி; இந்திய வரலாற்று ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இந்துத்துவா ஆதரவாளர் ஒய்.சுதர்சன ராவ் நியமனம் போன்ற வகுப்புவாத நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் நடைபெறும் இஸ்ரேலின் கொடூரமான தாக்குதலை நாடாளுமன்றத்தில் கண்டிக்க மோடி அரசு மறுக்கிறது.\nதமிழகத்தில் மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளையே அதிமுக அரசு செயல்படுத்துகிறது. இதனால் தொழில் வளர்ச்சியில் தேக்கம் உள்ளது. விவசாயத் துறையில் வளர்ச்சி இல்லை. விவசாய நெருக்கடி அதிகரித்துள்ளது. பருவ மழை பற்றாக்குறையால் டெல்டா மாவட்டங்கள் உட்பட நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளன. ஏரி, குளம், குட்டைகள் வறண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. மாநிலத்தில் பல பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து நீடிக்கிற மின் பற்றாக்குறையால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. நோக்கியா கைபேசி நிறுவனத்திலிருந்து 8000 தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதனைத் தடுக்க அரசு எந்தத் தலையீடும் செய்யவில்லை. நல வாரியங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன. அரசுப் போக்குவரத்தில் ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டு ஆகியும் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த அதிமுக அரசு தயாராக இல்லை.\nவேலை வாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 89 லட்சம். புதிய வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாக்கப்படாததால் பிற மாநிலங்களுக்கு குடிபெயர்ந்து செல்லும் கிராமப்புற, நகர்ப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. வெளி மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்து பிழைப்புக்காக தமிழகம் வந்துள்ள தொழிலாளர்கள் எந்தவித சட்டப் பாதுகாப்புமின்றி சொல்லொணாத்துயருக்கு ஆளாகும் நிலை உள்ளது.\nஅரசுத்துறை நியமனங்கள் – இடமாற்றங்கள் முதல் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவது வரை அனைத்திலும் லஞ்சம், ஊழல், முறைகேடுகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. மணல் கொள்ளை தொடர்கின்றது – இதனைத் தடுக்க முனையும் அதிகாரிகள், பொதுமக்கள் பெருத்த பாதிப்புக்கு ஆளாகின்றனர். கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், பெண்கள் மீதான வன்முறைகள், தலித் மக்கள் மீதான தாக்குதல்கள், லாக்-அப் மரணங்கள் அதிகரித்துள்ளன. சட்டம் ஒழுங்கு பராமரிப்பு சீர்கெட்டுள்ளது.\nஜனநாயக இயக்கங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. காவல்துறையின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணக் கொள்ளை, கல்வி உரிமைச் சட்டத்தை முறையாக அமலாக்காத நிலை தொடர்கிறது. அரசு பள்ளிகளில் போதிய தரம், கட்டமைப்பு வசதிகள் – பராமரிப்புப் பணிகள் இல���லை. இதனால் ஏழைக் குழந்தைகளின் பள்ளிக் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.\nஆகஸ்ட் 25-31 மக்கள் சந்திப்பு இயக்கம்\nமக்கள் சந்திக்கும் மேற்கண்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பின்பற்றுகிற தவறான பொருளாதார கொள்கைகளே பிரதான காரணமாகும். இதனை எதிர்த்தும், மத்திய, மாநில அரசுகளின் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து முதற்கட்டமாக 2014, ஆகஸ்ட் 25 தொடங்கி ஆகஸ்ட் 31 வரை கிராமங்கள், நகரங்கள்தோறும் வீடு, வீடாகச் சென்று மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தினை நடத்திட தீர்மானித்திருக்கிறோம்.\nசெப்டம்பர் 1 – பெருந்திரள் உண்ணாவிரதம்\n2014 செப்டம்பர் 1 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பல்லாயிரம் பேர் பங்கேற்கும் பெருந்திரள் மக்கள் பங்கேற்பு உண்ணாவிரத இயக்கம் நடைபெறுகிறது. மக்களுக்கான இவ்வியக்கத்திற்கு ஆதரவாக அணி திரள தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களையும் சிபிஐ-சிபிஎம் அறைகூவி அழைக்கின்றன.\nசென்னையில் நடைபெறும் உண்ணாவிரத இயக்கத்தில் சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்கிறார்கள். இதுபோல் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் இரு கட்சியின் மாநில மாவட்டத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.\nPublic Private Partnership அஇஅதிமுக ஆள் கடத்தல் கொலை கொள்ளை தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் மணல் கொள்ளை\t2014-08-12\nஉள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக\nமாற்றுத் திறனாளிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.\nஅம்மாவுக்காக அல்ல, தில்லி தாதாக்களுக்காக ஆட்சி நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி\nமதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசைப் பாதுகாப்பதே காந்திக்கு செய்யும் அஞ்சலி\nநிலம் கையகப்படுத்தும் சட்டங்கள் ரத்து அதிமுக அரசுக்கு குட்டு\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஅம்மாவுக்காக அல்ல, தில்லி தாதாக்களுக்���ாக ஆட்சி நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி\nஉள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக\nடெங்கு காய்ச்சலால் குழந்தைகள் பலி அதிமுக அரசு மெத்தனம்; சிபிஐ(எம்) கண்டனம்\nதமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களை மறைமுகமாக தனியார்மயமாக்கும் முயற்சிக்கு கண்டனம்\nமின் இணைப்பு கட்டண உயர்வை திரும்ப பெறுக\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aillet.com/photos/index.php?/tags/135-caroyas&lang=ta_IN", "date_download": "2019-10-16T05:55:40Z", "digest": "sha1:YXOXOHOYK3NYVIAKKXS2EZPA4HRU6YWN", "length": 6478, "nlines": 169, "source_domain": "www.aillet.com", "title": "Keyword Caroyas | BALTICA ATLANTICA", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3565:s--&catid=185:2008-09-04-19-46-03&Itemid=59", "date_download": "2019-10-16T05:03:10Z", "digest": "sha1:EVYPAA7XAK72UGQ4AD7Y6F7OTRODTURK", "length": 14474, "nlines": 87, "source_domain": "www.tamilcircle.net", "title": "­மூக்கில் நாறிய சுயராச்சியம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் ­மூக்கில் நாறிய சுயராச்சியம்\nSection: புதிய கலாச்சாரம் -\nபிரிட்டிஷாரின் ஒத்துழைப்போடு எவ்வளவுதான் காங்கிரசு துரோகமிழைத்த போதும் புரட்சிகரமான நிலைமைகள் முன்னேறுவதைத் தடுக்க முடியவில்லை. இப்படிப்பட்ட நேரத்தில் காந்தியும் காங்கிரசும் \"அமைதியான வேலைகளை'க் கவனிப் பதற்குப் பதிலாகச் சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் எப்போதுமே காலனியாட்சியாளர்களுக்கு உதவி வந்துள்ளனர். 1920களில் புரட்சிகர நிலைமைகள் திடீரென முன்னேறிய போது ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்த காந்தி கூரை மேல் நின்று கொக்கரிக்கும் சேவலாக மாறிவிட்டார். \"1921 இறுதிக்குள் சுயராச்சியம் அடைந்தே தீருவேன்... சுயராச்சியத்தை அடையாமல் டிசம்பர் 31, 1921க்குப் பிறகு வாழ்வதைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடி���வில்லை.''\nசுயராச்சியம் என்று காந்தி எதைச் சொன்னார் \"முடிந்தால் ஆங்கிலேயப் பேரரசுக்குள் ஒரு சுயாட்சி; அவசியமேற்பட்டால் அதற்கு வெளியே'. இது, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடமிருந்து, அதன் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையையும், தேசிய சுதந்திரத்தையும் குறிப்பதாகக் கொள்ள முடியுமா \"முடிந்தால் ஆங்கிலேயப் பேரரசுக்குள் ஒரு சுயாட்சி; அவசியமேற்பட்டால் அதற்கு வெளியே'. இது, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடமிருந்து, அதன் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையையும், தேசிய சுதந்திரத்தையும் குறிப்பதாகக் கொள்ள முடியுமா அகமதாபாத்தில் 1921இல் நடந்த காங்கிரசுக் கூட்டத் தொடர் இதற்கான விடையைக் கொடுத்தது. அந்தக் கூட்டத்தொடரில் ஹஸரத் மொஹானி என்பவர் கொண்டு வந்த தீர்மானத்தில் சுயராச்சியம் என்பதற்கு \"முழுச்சுதந்திரம்; எல்லா வெளிநாட்டுக் கட்டுப்பாடுகளிலிருந்தும் சுதந்திரம்'' என்று விளக்கம் கொண்டிருந்தார். அதைக் கடுமையாக விமரிசித்த காந்தி, \"ஹஸரத்தின் தீர்மானத்தில் பொறுப்புத் தன்மை குறைவாக இருப்பது எனக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. தன்னுடைய தீர்மானத்தின் ­மூலம் அவர் ஆழம் தெரியாமல் தண்ணீருக்குள் நம்மை இழுத்துச் செல்கிறார்; ஆழம் தெரியாத தண்ணீருக்குள் நாம் போக வேண்டாம்'' எனக் கூறினார்.\nஇந்த இடத்தில் 1918இல் இந்திய அரசாங்கக் கூட்டத்தைத் துவக்கி வைத்து ஆங்கிலேய அரசன் பேசியதை நினைவுபடுத்துவது சரியாக இருக்கும். அவன் சொன்னான்: \"பல ஆண்டுகளாக, ஏன் பல பரம்பரைகளாக தேசபக்த இந்தியர்கள் சுயராச்சியக் கனவு கண்டு வந்திருக்கிறார்கள். இன்று நீங்கள் என்னுடைய பேரரசின் கீழ் சுயராச்சியத்திற்கான ஆரம்பத்தைப் பெறுகிறீர்கள்.'' என்ன ஒற்றுமை காந்தியார் கனவை அவன் எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டான்.\nநாடெங்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களும் பல்கிப் பெருகி மக்கள் தங்களைத் தியாகத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தபோது காந்தியும் காங்கிரசும் இப்படிப்பட்ட கோரிக்கைகளையும் போர்க்குணமற்ற போராட்ட முறைகளையும் அறிவித்து மக்கள் திரளை இதை நோக்கித் திசைதிருப்பி ஏகாதிபத்தியங்களுக்குத் தங்களாலான உதவிகளையெல்லாம் முடிந்தவரை செய்தனர். 1921 ஒத்துழையாமை இயக்கம் இவர்களின் கட்டுப்பாட்டை மீறி இறு���ியில் வன்முறையில் திரும்பியவுடன் காந்தி \"சுயராச்சியம் என் ­மூக்கில் நாறுகிறது'' என்று அரற்றினார்.\n1918 முதல் 1922 காலம் வரை மிகப் பரந்த நமது இந்திய பூமியில் புரட்சிகரப் போராட்டங்களும், ஆயுதந்தாங்கிய போராட்டங்களும் எல்லா வர்க்கங்களையும் உலுக்கி ஈர்த்துக் கொண்டது. நாட்டின் ­மூலை முடுக்குகளில் இருந்தவர்கள்கூட போராட்டங்களிலே ஈடுபட்டனர். ஆனால் காங்கிரசு தலைமை இப்போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்து பலவீனமடைய வைத்தது. மக்களுடைய தன்னெழுச்சியான போராட்டங்கள் நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்க முடியவில்லை.\nஇத்தகைய கால கட்டங்களில் ஏகாதிபத்தியம் அடக்கு முறையை நடத்திக் கொண்டே, இன்னொருபுறம் சட்டமன்றத் தேர்தல்கள் (நவ.1926) போன்ற முறைகளையும் கையாண்டது. காங்கிரசு தலைமையில் மோதிலால் நேரு, சி.ஆர். தாஸ் ஆகியோர் \"சுயராச்சியக் கட்சி' என்ற ஒரு பிரிவு அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர். மத்திய சட்டமன்றத்தில் சுயராச்சியக் கட்சித் தலைவராக அமர்ந்த மோதிலால் நேரு தாங்கள் சட்டமன்றத்திற்கு வந்தது பிரிட்டிஷாருக்கு ஒத்துழைப்பு கொடுப்பதற்குத்தான் என்றும் தங்களுடைய ஒத்துழைப்பை ஆங்கிலேய ஏகாதிபத்தியம் ஏற்றுக் கொண்டால் சொல்லாலும் செயலாலும் அவர்கள் ஏகாதிபத்தியவாதிகளின் ஆட்களாக இருப்பார்கள் என்றும் புரட்சிகர இயக்கத்தைத் தடுத்து நிறுத்த தங்களால் இயன்றதனைத்தையும் செய்வோம் என்றும் பிரகடனப்படுத்தினார்கள்.\nகாங்கிரசு தலைமையில் உள்ள எந்த நபருக்கும் சரி, அவர்களுக்குத் தெளிவான ஒரு குறிக்கோள் இருந்தது. அதுநாடு முழுதாகச் சுதந்திரம் அடைந்து விடக்கூடாது; ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும், அதை விரட்டியடிக்கும், உண்மையான விடுதலையின் மீது பற்றுக் கொண்ட அமைப்புக்களை ஒழித்துக் கட்டுவது என்பதுதான். காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கம் மக்களிடையே அம்பலப்பட்டுப் போனதால் மாணவர்கள் இளைஞர்களின் கவனம் புரட்சிகர அமைப்புக்களின் மீது படரத் தொடங்கியது. அனுசீலன் சமிதி, இந்துஸ்தான் குடியரசுப் படை, நவஜவான் பாரத சபை, பஞ்சாப் கிருதி கிசான் கட்சி என புரட்சிகர இளைஞர், மாணவர் அமைப்புக்கள் தோன்றின. 1928ஆம் ஆண்டில் தொழிலாளர்கள் 3,16,77,000 வேலை நாட்களை உள்ளடக்கிய வேலை நிறுத்த இயக்கங்களில் ஈடுபட்டனர். வங்காளத்தைச் சேர்ந்த கிஷோர்கன்ஜ் பகுதியிலும், பீகாரைச் சேர்ந்த புட்டானா பகுதியிலும் உழவர்கள் நிலப்பிரபுக்களையும் காலனி ஆட்சியாளர்களையும் எதிர்த்து ஆயுதமேந்திப் போராடினர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125715", "date_download": "2019-10-16T04:59:26Z", "digest": "sha1:UCA6NAH6YYT6BM53FYFAPMCFBY7WZX4D", "length": 12254, "nlines": 52, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Vikram Lander's lifespan ended with the moon's probe to the south pole: satisfaction of the orbiter's function; ISRO information,நிலவின் தென்துருவத்துக்கு ஆய்வுக்கு சென்ற விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் முடிந்தது: ஆர்பிட்டரின் செயல்பாடு திருப்தி; இஸ்ரோ தகவல்", "raw_content": "\nநிலவின் தென்துருவத்துக்கு ஆய்வுக்கு சென்ற விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் முடிந்தது: ஆர்பிட்டரின் செயல்பாடு திருப்தி; இஸ்ரோ தகவல்\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஜெயந்தி தினம்: புது முறையில் ட்விட்டரில் மோடி மரியாதை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்\nஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவினால் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் முடிவடைந்தது. ஆனால், ஆர்பிட்டரின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய, சந்திரயான்-2 விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 தொழில்நுட்பத்துடன் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. ஆர்பிட்டர் மற்றும் லேண்டர் இணைக்கப்பட்டு ஜி.எஸ்.எல்.வி மார்க்-III-ன் மூலம் செலுத்தப்படும் என்றும், சந்திரயான்-2 பூமியிலிருந்து செலுத்தப்பட்டவுடன் ஆர்பிட்டர் ப்ரோபல்ஷன் மூலம் நிலவை சென்றடையும் எனக் கூறப்பட்டது.\nஅதன்பின் லேண்டர் மற்றும் ரோவர் தனியாக பிரிந்து, லேண்டர் நிலவின் தென் துருவத்திலுள்ள தரைப்பகுதியில் இறங்கும் என்றும், நிலவில் இறங்கிய பிறகு ரோவர் பல ஆய்வுகளை நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த ஜூலை 24ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. புவியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து படிப்படியாக விலகிய சந்திரயான் 2, ஆக. 20ம் தேதி நிலவின் சுற்று வட்���ப்பாதையில் நுழைந்தது. 5 கட்டங்களில் படிப்படியாக சந்திரயான் 2 நிலவை நெருக்கிச் சென்றது. சந்திரயான் - 2 திட்டத்தின் நிறைவுப்பணியான, விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணிக்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டிருந்தன. ஆனால், நிலவை நோக்கிச் சென்ற விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவே இருந்தபோது, சிக்னல் துண்டிக்கப்பட்டது.\nஇதனால், சிக்னல் மீண்டும் வரும் என்ற எதிர்பார்ப்பில் இஸ்ரோ மையமே நிசப்தமானது. பின்னர், ஒருசில நாட்கள் கழித்து சந்திரயான் 2ல் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பியது. ஆனால் லேண்டரிலிருந்து எந்தத் தகவலை பெற முடியவில்லை. இதற்கிடையே, சிக்னலை தொடர்பு கொள்ளும் அமெரிக்க ஆய்வு நிறுவனமானா ‘நாசா’வின் முயற்சியும் தோல்விலேயே முடிந்தது. இந்நிலையில், சந்திரயான் - 2 திட்டத்தின் கீழ் நிலவுக்கு செலுத்தப்பட்ட விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு நேற்றுடன் முடிந்தது. இன்று முதல் சந்திரனில் 14 நாள் இரவுக் காலம் தொடங்கிவிடும் என்பதால் விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வது இயலாததாகிவிட்டது.\nவிக்ரம் லேண்டரை ஒருபுறம் தொடர்பு கொள்ளமுடியாவிட்டாலும், சந்திரயான் - 2 திட்டத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட ஆர்பிட்டர் திட்டமிட்டபடி பணியை தொடர்வதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ தன்னுடைய டுடிட்டர் பக்கத்தில், ‘ஆர்பிட்டரில் உள்ள அனைத்து தொழில்நுட்ப கருவிகளும் செயல்படுகிறது. ஆர்பிட்டர் தொழில்நுட்பத்தின் தொடக்க பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆர்பிட்டரின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது.\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஜெயந்தி தினம்: புது முறையில் ட்விட்டரில் மோடி மரியாதை\nபிரதமருக்கு வரவேற்பு அளித்த விவகாரம்: பாஜகவில் மீண்டும் வெடித்தது சர்ச்சை\nசமையல் செய்து கொண்டிருந்த போது காஸ் சிலிண்டர் வெடித்து 10 பேர் பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்\nவிஞ்ஞானி நம்பிநாராயணனுக்கு ரூ1.30 கோடி நஷ்டஈடு வழங்க சிபாரிசு\nதிருவனந்தபுரம் சப்-கலெக்டராக பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி இன்று காலை பொறுப்பேற்றார்\nநடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்: ரிச���்வ் வங்கி தகவல்\nஉச்சநீதிமன்றத்தில் இன்று முஸ்லிம் தரப்பு இறுதிகட்ட வாதம்: அயோத்தியில் 144 தடை உத்தரவு: பாதுகாப்பு பணியில் கூடுதல் சிஆர்பிஎப் வீரர்கள்\nபூஷண் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ4,025 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை\nதிருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்: ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு\nமக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 8,026 பேரில் 6,897 பேரின் டெபாசிட் காலி: தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/post-2-126", "date_download": "2019-10-16T04:40:00Z", "digest": "sha1:YD4XWSQO66YHDSNF4WFRKBHYMD6YN2XK", "length": 7013, "nlines": 41, "source_domain": "portal.tamildi.com", "title": "முகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்!", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகப்பருக்கள் கருப்பு நிறப் பருக்கள், வெண்மை நிறப் பருக்கள் என்று இரு வகையாக இருக்கிறது.\nசிபாஸியஸ் எண்ணெய்ச் சுரப்பிகளில் சுரக்கும் சீபம் என்னும் மெழுகு போன்ற பொருளும், மெலானின் நிறமிகளும் சேர்ந்து கருப்பு நிறப் பருக்கள் உண்டாகின்றது.\nபிரேபியோனி மற்றும் அக்னி எனும் இரு வகையான பக்டீரியாக்களினால் வெண்மை நிறப் பருக்கள் உருவாகின்றன. இத்தகைய பருக்கள் வெண்மை நுனியும், சிவந்த சுற்றுப்புறத்தையும் உண்டாக்கும்.\nமுகத்தை அடிக்கடி இளம் சூடான நீரில் கழுவ வேண்டும். தலையில் பொடுகு இருந்தால் உடனே அதை நீக்க வேண்டும். எண்ணெய் அதிகமாக உள்ள சோப்புகளைப் பயன்படுத்தக் கூடாது.\nசந்தனம், வேம்பு, மஞ்சள் போன்ற மருந்துப் பொருட்கள் கலந்த சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும். மருத்துவர்கள் ஆலோசனையின்றி நாமாக மாத்திரை, மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது.\nகொழ��ப்பு, அயோடின், புரோமைடு போன்ற சத்துக்கள் அதிகம் கலந்த உணவுப் பொருட்களை அளவோடு சாப்பிட வேண்டும். மேலும் எண்ணெய் பொருட்கள், எண்ணெயில் பொறித்த உணவுப் பொருட்களை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.\nகொழுப்பு மிகுந்த பொருட்கள் சாக்லேட், ஐஸ்கிரீம், வெண்ணெய் ஆகியவற்றை அளவோடு சாப்பிடுவது நல்லது.\nஇரவு படுக்கைக்குப் போகும் போது, வெந்நீர் பருக வேண்டும். காலையில் எழுந்ததும், பல் துலக்கி குளிர்ந்த நீரைப் பருகவும். இவ்வாறு செய்வதால் உடல் உஷ்ணம் குறைந்து முகப்பருவை வராமல் தடுக்கலாம்.\nகாரம், உப்பு, புளி, மாமிச உணவுகள், மசாலாப் பொருட்கள் முதலியவற்றை அளவோடு சேர்த்துக் கொள்வது நல்லது.\nமலச்சிக்கல் முகப்பருக்கள் தோன்ற முக்கியக் காரணம் என்பதால், மலச்சிக்கல் வராமல் தடுக்க கொய்யா, கீரைகள், தக்காளி, கேரட், வெண்டைக்காய் முதலியவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக நார்ச்சத்து அதிகமுள்ள பொருளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.\nதலையில் பொடுகுகள் இருந்தால் உடனே அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபதிவு வெளியீட்ட நாள் : 2nd August, 2016 | பதிவு திருத்தம் செய்த நாள் : 2nd August, 2016\nஉடல் எடையை குறைப்பதற்கு உதவும் பச்சை பயிறு\nபெண்களே உங்களுக்கான நகையை தேர்வு செய்யும் போது இதையெல்லாம் கவனியுங்கள்\nகண் இமைகள் வளர சில ஆலோசனைகள்\nமுகத்தை பளபளப்பாக பேண சில ஆலோசனைகள்\nகால், கை முட்டிப்பகுதி கருமையை நீக்க இதையெல்லாம் செய்து பாருங்கள்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newtamilanda.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-subscription-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-10-16T05:33:02Z", "digest": "sha1:QTSE3XWMLOTMYTD4ZDDUWZVMK74B23ZR", "length": 7661, "nlines": 126, "source_domain": "tamil.newtamilanda.com", "title": "உங்கள் வீடியோவில் subscription பட்டன் எப்படி வைப்பது – New Tamilanda Tamil", "raw_content": "\nஆண்-பெண் இறைவனால் படைக்கப்பட்ட உண்மை\nஉங்களது இயற்கைத்தன்மை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்\nஇன்றைய கல்வி – நியூ தமிழன்டா\nமாணவர்களை டியூசன் வரவழைத்து,நிர்வாண நடனம் போட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியை\nHome/��ேலைகள்/தகவல்கள்/உங்கள் வீடியோவில் subscription பட்டன் எப்படி வைப்பது\nஉங்கள் வீடியோவில் subscription பட்டன் எப்படி வைப்பது\nஉங்கள் வீடியோவில் subscription பட்டன் எப்படி வைப்பது\nஉங்கள் வீடியோவில் subscription பட்டன் எப்படி வைப்பது\nyoutube வைத்திருக்கும் அனைவருமே கண்டிப்பாக subscription button ஏலம் வீடியோ கேளும் வைத்திருக்க வேண்டும் அபோதுதான் உங்க videos பார்பவர்கள் உங்கள் சேனல்களை subscription செய்யமுடியும். இதன் முலமாக உங்களுக்கு நெறைய வடிகையளர்கள் வருவார்கள் உங்கள் வீடியோவை பார்க்க. முக்கியமாக இதை கொரிந்த அளவில் subscriber உள்ள channel இதை பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் நெறைய வடிகையளர்கள் உங்கள் வீடியோ பார்ப்பார்கள் ஆனால் subscribe செய்யமாட்டார்கள். இதனால் உங்களது தொடர் வீடியோக்களை பார்க்கமுடியாமல் போகும். உங்களுக்கும் subscriber லெவல் காரையும் இதணம் கொரிந்த அளவில் பணம் உங்களுக்கு கெடைக்கும்.\nPhone ஸ்க்ரீன் ரெகார்ட் செய்வது எப்படி\nஉங்களது இயற்கைத்தன்மை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்கள் website ல் SEO செய்வது எப்படி\nகுறைந்த விலையில் website எப்படி உருவாக்குவது\nஉங்கள் ப்லோகிற்கு எவ்வாறு sub-menu வைப்பது\nஉங்கள் ப்லோகிற்கு எவ்வாறு sub-menu வைப்பது\nஆண்-பெண் இறைவனால் படைக்கப்பட்ட உண்மை\nஉங்களது இயற்கைத்தன்மை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்\nஇன்றைய கல்வி – நியூ தமிழன்டா\nஉங்களது இயற்கைத்தன்மை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்\nஇன்றைய கல்வி – நியூ தமிழன்டா\nஉங்களது இயற்கைத்தன்மை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்\nஇன்றைய கல்வி – நியூ தமிழன்டா\nஆண்-பெண் இறைவனால் படைக்கப்பட்ட உண்மை\nMEMES மூளை திணிப்பு உங்களை சீரழிக்கின்றன\nYoutube மூலம் எவ்வாறு பணம் சம்பாதிப்பது\nBlogger வைத்து எவ்வாறு பணம் சம்பாதிப்பது\npaypal account உருவாகும் முறை\nPhone ஸ்க்ரீன் ரெகார்ட் செய்வது எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/16040430/Election-campaign-in-Erode-Chief-Minister-Edappadi.vpf", "date_download": "2019-10-16T05:19:19Z", "digest": "sha1:VRKHNBLC7NLPYGEXD64HPRQR6DX6PRJP", "length": 24075, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Election campaign in Erode Chief Minister Edappadi Palaniswamy is hard hit || ஈரோட்டில் தேர்தல் பிரசாரம்: ம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்துவிட்டார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஈரோ��்டில் தேர்தல் பிரசாரம்: ம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்துவிட்டார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு + \"||\" + Election campaign in Erode Chief Minister Edappadi Palaniswamy is hard hit\nஈரோட்டில் தேர்தல் பிரசாரம்: ம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்துவிட்டார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்து விட்டார் என்று ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கி பேசினார்.\nஅ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் நேற்று ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற ஜி.மணிமாறனுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு ஈரோடு கஸ்பாபேட்டை, பன்னீர்செல்வம் பூங்கா, சூளை பகுதிகளில் பேசினார்.\nமுன்னதாக காங்கேயத்தில் இருந்து திறந்த வேனில் வந்த அவருக்கு கஸ்பாபேட்டை பகுதியில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்பு அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்தவேனில் நின்று கொண்டே வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nஇங்கே தேர்தல் பிரசார பொதுக்கூட்டமா, வெற்றி விழா கூட்டமா, வெற்றி விழா கூட்டமா என்று நினைக்கும் அளவுக்கு கடல்போல மக்கள் திரண்டு இருக்கிறீர்கள். நீங்கள் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மணிமாறனுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.\nநம்முடைய தலைமையில் அமைந்திருப்பது மெகா கூட்டணி. மக்கள் விரும்பும் கட்சிகளின் கூட்டணி. தி.மு.க. தலைமையில் ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி, கொள்கை இல்லாத கட்சிகளின் கூட்டணி அமைந்திருக்கிறது. நம்முடைய கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்து இருக்கிறோம். ஆனால் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மட்டுமே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் என்று அறிவித்து உள்ளார். அந்த கட்சியில் உள்ள வேறு எந்த கட்சியும் அவரை பிரதமர் வேட்பாளர் என்று கூறவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூட தேர்தலுக்கு பின்னர்தான் பிரதமரை தேர்ந்து எடுப்போம் என்று கூறி உள்ளார். மற்ற கூட்டணி கட்சிகளும் அ��்படியே நினைக்கின்றன. எனவே அந்த கூட்டணி குழப்பம் நிறைந்த கூட்டணி.\nநமது அரசு தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை செய்து உள்ளது. ஆனால், மு.க.ஸ்டாலின் என்ன வளர்ச்சித்திட்டம் கொண்டு வந்தீர்கள் என்று கேட்கிறார். ஜெயலலிதா இருந்தபோது அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறோம்.\nஅதே ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவித்து இருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடகாவில் பேசும்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டுவோம், காவிரி மேலாண்மை வாரியத்தை கலைப்போம் என்று கூறி இருக்கிறார். 50 ஆண்டுகள் நமது உரிமைக்காக போராடி, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஆணைத்தை அமைத்து இருக்கிறோம்.\nஆனால் காவிரி மேலாண்மை வாரித்தை கலைப்போம் என்று ஸ்டாலின் அறிவித்து உள்ள பிரதமர் வேட்பாளர் கூறுகிறார். காவிரி தண்ணீர்தான் நமக்கு ஒரே நீர் ஆதாரம். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் 63 டி.எம்.சி. தண்ணீர் தேக்கப்படும். அப்போது காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வராது. தமிழகம் பாலைவனம் ஆகும். எனவே தமிழகத்துக்கு தண்ணீர் வருவதை தடுக்கும் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.\nஅத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால் ஸ்டாலின் அவர்களே, உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்கள் கூட்டணியில் நீங்கள் அறிவித்த பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி கர்நாடகாவில் அணை கட்டுவோம் என்று கூறி இருக்கிறாரே இதற்கு நீங்கள் என்ன பதில் கூறுகிறீர்கள். இதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nஇந்த தொகுதியில் ம.தி.மு.க. கட்சி வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது. ம.தி.மு.க. கட்சியை வைகோ நடத்தி வருகிறார். தி.மு.க.வில் இருந்து பிரிந்து வந்தபோது ஸ்டாலின் ஒரு வார்டு கவுன்சிலருக்கு கூட தகுதியில்லாதவர் என்று விமர்சித்தவர் வைகோ. அதுமட்டுமா, தி.மு.க. ஒரு கார்ப்பரேட் நிறுவனம், இலங்கை தமிழர்களை கொன்றொழித்தவர் கருணாநிதி. மீத்தேனுக்கு கையொப்பமிட்டவர் துரோகி ஸ்டாலின், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி மக்களை ஏமாற்றி மோசடி செய்கிறது.\nவாய்திறந்தால் ஈழத்தமிழர்கள், இலங்கை தமிழர்கள் என்று பேசும் வைகோ, இன்று கூனிக்குறுகி, தி.மு.க. முன்பு மண்டியிட்டு பிச்சை எடுத்து தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுகிறார்.\nபச்சோந்திகளை பார்த்திருக்கிறோம். அதுபோன்று நிறம் மாறுபவர் வைகோ. அவர் ஒரு திறமையான பேச்சாளர், திறமையான அரசியல்வாதி என்று நினைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு தரம் தாழ்ந்து போவார் என்று நினைக்கவில்லை.\nதி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது. ஒரு கட்சியின் வேட்பாளர் அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது என்றால் அவர் அந்த கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். இங்கு போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் எந்த கட்சியின் உறுப்பினர். அவர் ம.தி.மு.க. உறுப்பினர் என்பதா தி.மு.க. உறுப்பினர் என்பதா ம.தி.மு.க. கட்சியினர் எப்படி கூறி அவருக்கு வாக்கு சேகரிப்பார்கள்.\nஒரு சீட்டுக்காக வைகோ அவருடைய கட்சியை தி.மு.க.விடம் அடகுவைத்து விட்டார் என்பது வெட்கமாக இருக்கிறது. துண்டை இழுத்து இழுத்து அவர் பேசும்போது அவரை ரசித்து இருக்கிறேன். ஆனால் இப்போது அவரது செயல்கள் அசிங்கமாக இருக்கிறது.\nதி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தின் மின்சார தேவை 9 ஆயிரத்து 500 மெகாவாட். அதைக்கூட தி.மு.க. அரசால் கொடுக்க முடியவில்லை. இப்போது நமது தேவை 16 ஆயிரம் மெகாவாட். இந்த மின்சாரத்தை முழுமையாக தயாரித்து தொழிற்சாலைகள், விவசாயிகள் என்று அனைவருக்கும் தடையில்லாமல் கொடுக்கிறோம். அதுமட்டுமின்றி இன்னும் 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்ற அடிப்படையில் திட்டங்கள் தீட்டி மின்சாரம் உற்பத்தி செய்து மின்மிகை மாநிலமாக, உபரி மின்சார உற்பத்தி செய்பவர்களாக இருக்கிறோம். ஆனால் இதை எல்லாம் தெரியாமல் கொச்சைப்படுத்துவதையும், கேவலமாக பேசுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஸ்டாலின் வாய் திறந்தாலே பொய்யாக பேசுகிறார். உண்மையே பேசுவதில்லை.\nதி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல அறிவிப்புகளை கொடுத்து இருக்கிறார். அவர் ஏதோ ஆட்சியில் இருப்பது போலவும், நடப்பது சட்டமன்ற தேர்தல் போலவும் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இது நாடாளுமன்ற தேர்தல். இது பிரதமரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல். ஆனால், ஆட்சியிலேயே இல்லாதவர் வாக்குறுதிகள் கொடுக்கிறார். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nஅவருடன் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் தோப்பு என்.டி.வெங்கடாசல���், கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி ஆகியோர் இருந்தனர்.\n1. ஈரோட்டில் தாழ்வாக செல்லும் மின் கம்பியில் பட்டு மாணவியின் கைவிரல்கள் கருகின\nஈரோட்டில், தாழ்வாக செல்லும் மின் கம்பியில் பட்டு மாணவியின் கைவிரல்கள் கருகியது.\n2. நாடாளுமன்றத் தேர்தல்: 7 வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது\nநாடாளுமன்றத் தேர்தலில் 7 வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் மாலை 6 மணியுடன் முடிந்தது.\n3. ஹர்திக் படேலை கன்னத்தில் அறைந்த நபரால் பரபரப்பு\nகுஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிக்கொண்டு இருந்த ஹர்திக் படேல் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார் வெவ்வேறு தகவல்களால் போலீசார் குழப்பம்\n2. கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n3. 3 லட்சத்து 48 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவர்: போக்குவரத்து, மின்வாரியம் உள்பட அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\n4. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு -இந்திய வானிலை மையம்\n5. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி செல்லாது ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159107&cat=32", "date_download": "2019-10-16T05:58:41Z", "digest": "sha1:32ZIHCM7BZURJGANCROZDC2KEC5Y3QK6", "length": 31296, "nlines": 637, "source_domain": "www.dinamalar.com", "title": "எவர் சில்வர் தூக்குகளை FREEயா கொடுத்��� டீ கடை ஓனர் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » எவர் சில்வர் தூக்குகளை FREEயா கொடுத்த டீ கடை ஓனர் ஜனவரி 04,2019 15:00 IST\nபொது » எவர் சில்வர் தூக்குகளை FREEயா கொடுத்த டீ கடை ஓனர் ஜனவரி 04,2019 15:00 IST\nவேலூர், ஆம்பூர் நியூ பெத்லகேம் பகுதியில் சேட்டு என்பவர் டீக்கடை வைத்துள்ளார். தமிழக அரசு பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை விதித்ததால், அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனையறிந்து வேதனையடைந்த சேட்டு, மக்கள் பாதிக்ககூடாது என்ற நோக்கத்திலும், பிளாஸ்டிக் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தனது சொந்த செலவில் 150-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக எவர் சில்வர் டீ தூக்குகளை வாங்கிகொடுத்துள்ளார். சமூக அக்கறையுடன், செயல்பட்ட டீக்கடை உரிமையாளரின் இந்த செயலை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.\nஸ்டெர்லைட்டை மத்திய அரசு நடத்த வேண்டும்\nபோலீஸ்க்கு டீ வாங்கி கொடுத்த விஷ்ணு விஷால்\nபேனருக்கு காசு கொடுத்த கிரண்பேடி\nபொன்ரா ஊழலை விசாரிக்க வேண்டும்\nகலைப்பொருட்களாக மாறி வரும் கொட்டாங்குச்சிகள்\nபனையை காக்க சட்டம் வேண்டும்\nஓனர் சூதாடியதால் ஜியோனி திவால்\nமோடிக்கு ஏன் இந்த அவசரம்\nஅரசு மருத்துவமனையில் காலாவதி மருந்துகள்\nடீ மாஸ்டரை தாக்கிய டி.எஸ்.பி.,\nபிளாஸ்டிக் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி\nயார் இந்த சாவித்ரிபாய் புலே..\nபொங்கி வரும் கோவில் கிணற்று நீர்\nமக்கள் போராட வேண்டும் : ஜெயராமன்\nடீ கடன்களை தள்ளுபடி செய்த மகராசன்\nஅரசு உத்தரவை மீறி சந்தை திறப்பு\nகுடிநீர் வழங்காதால் அரசு பஸ் சிறைபிடிப்பு\nபிளாஸ்டிக் அரக்கனை ஒழிக்க புறப்பட்ட 'தினமலர்'\nபிளாஸ்டிக் தடை கடைக்காரர்கள் தரும் IDEA\nமாறுவோம் \"மந்தாரை\" இலைக்கு தவிர்ப்போம் பிளாஸ்டிக்\nபெரம்பூரில் 4 டன் பிளாஸ்டிக் பறிமுதல்\n2 மாநில அரசும் பேசி முடிவெடுக்க வேண்டும்\nகோயில் இடத்தில் கடைக்கு சீல் கோர்ட் உத்தரவு\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மாநில அரசுகள் ஏற்க வேண்டும்\nதமிழக கட்சிகள் கர்நாடக கிளைகளை கலைக்க வேண்டும்\nமீனவர் நல திட்டங்கள் முடக்கும் மத்திய அரசு\nகுற்றம் சாட்டியவரை ஆதரிக்கும் அரசு வழக்கறிஞரின் ஆடியோ\nஎய்ட்ஸ் ரத்தம் கொடுத்த இளைஞர் பரிதாப பலி\nபிளாஸ்டிக் தடை கேட்டு புதுச்சேரி எம்.எல்.ஏ., தர்ணா\nநடைமுறைக்கு வந்தது பிளாஸ்டிக் தடை மக்கள் வரவேற்பு\nபெண் போலீசுக்கு இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்த போலீஸ்\nஅரசு பள்ளி மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி பலி\nவீடு தேடி வரும் மத்திய அரசின் காப்பீடு அட்டை\nஅரசு அலுவலகத்தில் புத்தாண்டு பரிசு தங்கம், வெள்ளி, பணம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமின்னல் தாக்கி 4 பெண்கள் பலி\nயானைக்குட்டியுடன் அலையும் வனத்துறை; விளக்கம் கேட்டு கோர்ட் உத்தரவு\n2வது முறை கைதாகிறார் சிதம்பரம்\nஏனாம் முழுவதும் கிரண்பேடிக்கு கருப்புக்கொடி\nமனித-விலங்கு மோதலை தடுக்க 'ரீங்கார' கருவி; மாணவன் அசத்தல்\nமொழிப்பாலம் அமைத்த தமிழர் மதுசூதன் ரவீந்திரன்\nகோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகள் ரயில்\nஆளில்லா விமானம் மூலம் விவசாய ஆய்வு\nஅடுத்த போரில் உள்நாட்டு ஆயுதம்தான் ; தளபதி உறுதி\nசுடுமண் சிற்பங்களில் குலதெய்வங்கள் கிராம தேவதைகள்\nஅக் 17ல் வடகிழக்கு பருவமழை\nதமிழ் படத்தில் கிரிக்கெட் வீரர்கள்\nபொற்றையடி பாபா ஆலயத்தில் ஜீவஒளி\nஏரி கால்வாயில் கொட்டப்பட்ட ரசாயன கழிவு\nநாக நதி புனரமைப்பு திட்ட விழா\nசீமான் பேச்சு : நாட்டிற்கு ஆபத்து\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஏனாம் முழுவதும் கிரண்பேடிக்கு கருப்புக்கொடி\nசீமான் பேச்சு : நாட்டிற்கு ஆபத்து\nஜாதி அரசியல் செய்கிறது திமுக\nயானைக்குட்டியுடன் அலையும் வனத்துறை; விளக்கம் கேட்டு கோர்ட் உத்தரவு\n2வது முறை கைதாகிறார் சிதம்பரம்\nமனித-விலங்கு மோதலை தடுக்க 'ரீங்கார' கருவி; மாணவன் அசத்தல்\nமொழிப்பாலம் அமைத்த தமிழர் மதுசூதன் ரவீந்திரன்\nகோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகள் ரயில்\nஅடுத்த போரில் உள்நாட்டு ஆயுதம்தான் ; தளபதி உறுதி\nஅக் 17ல் வடகிழக்கு பருவமழை\nசுடுமண் சிற்பங்களில் குலதெய்வங்கள் கிராம தேவதைகள்\nஏரி கால்வாயில் கொட்டப்பட்ட ரசாயன கழிவு\nநாக நதி புனரமைப்பு திட்ட விழா\n'உதிர்ந்து விழும்' உயர்நிலைப் பள்ளிக்கூடம்\nமத்திய அமைச்சர் மீது மை வீச்சு\nபூங்காவாக மாறிய குப்பைக் கிடங்கு\nமாணவர்களுக்கு ரோபோ, ஏவுகணை செயல் விளக்கம்\nபாசன வாய்க்கால் உடைப்பால் மக்கள் அவதி\nஅடாவடி போலீஸ் ஆயுதபடைக்கு மாற்றம்\nமூலிகை நாப்கின், புல் நாப்கின் : மாணவி புதுமை\nரவிச்சந்திரனுக்கு பரோல் : மூன்றுவார கெடு\nமழை பெய்வது சுகாதார துறைக்கு சவால் தான்\nஆவின் பால் லாரிகள் ஸ்டிரைக்\n'நீட்' கட்டண கொள்ளை; ரூ.30 கோடி பறிமுதல்\nஇந்தியருக்கு பொருளாதார நோபல் பரிசு\nதமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது\nகாஷ்மீரில் செல்போன் சேவை தொடங்கியது\nசாக்பீஸ் சிற்பங்கள் சாதனை முயற்சி\nசர்வதேச அறிவுசார் திருவிழா பரிசளிப்பு\nகீழடியில் 110 ஏக்கரை ஆய்வு செய்யணும்\nசமயபுரம் வங்கி கொள்ளையன் கைது\nமின்னல் தாக்கி 4 பெண்கள் பலி\nதம்பதியை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்\n80கோடி ரூபாய் மசாலா பொருட்களை விழுங்கிய தீ\nமீனவர் கிராமத்தில் துப்பபாக்கிச் சூடு\nஆளில்லா விமானம் மூலம் விவசாய ஆய்வு\nதேர்களை அலங்கரிக்கும் மதுரைக்காரர்கள் | temple car decors in madurai\nஒரு பிரதமர் தமிழன் ஆனார் \nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nசர்வதேச கராத்தேவில் தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\nபி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி\nசர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்\nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\nபாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; ரத்தினம், பி.எஸ்.ஜி., வெற்றி\nடெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\nபொற்றையடி பாபா ஆலயத்தில் ஜீவஒளி\nதிருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்\nகல்யாண வரதராஜ பெருமாளுக்கு ஜாதிபத்ரி மாலை\nதமிழ் படத்தில் கிரிக்கெட் வீரர்கள்\nநிஜவாழ்க்கையில் ஜோதி டீச்சராக இருப்பது கஷ்டம் கேத்ரின் தெரசா பேட்டி\nராஜாவுக்கு செக் இசை வெளியீட்டு விழா\nசூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luxpowertek.com/ta/", "date_download": "2019-10-16T04:24:57Z", "digest": "sha1:GZJ4IJD65MX2TWDAVYPV7KORPQKNVDXD", "length": 5284, "nlines": 145, "source_domain": "www.luxpowertek.com", "title": "சூரிய இன்வெர்டெர், பேட்டரி இன்வெர்டெர், பவர் இன்வெர்ட்டர், கலப்பின இன்வெர்டெர் - லக்ஸ் பவர்", "raw_content": "\nலக்ஸ் பவர் தொழில்நுட்ப சூரிய சக்தியையும் சேமிப்பு இன்வெர்ட்டர்கள் மற்றும் ஆற்றல் மேலாண்மை பல்வேறு வகையான உருவாக்கிய புதிய ஆற்றல் தொழில் மேல் பொறியாளர்களால் நிறுவப்பட்டது உலக market.LUX ஆட்சிக்கு சூரிய ஆற்றல், ஆற்றல் சேமிப்பு மற்றும் ஸ்மார்ட் ஆற்றல் மேலாண்மை தொழில்நுட்பத்தில் சிறப்பாக அனுபவங்களை வழங்கும் மையமாக ஒரு நிறுவனம் ஆகும் 15 ஆண்டுகளுக்கு மேலாக அமைப்புகள், தொழில்நுட்ப தலைவராக பிறந்து கண்டுபிடிப்பு கவனம் செலுத்துகிறது முழுமையான. மாநில- கலை தொழில்நுட்பம் மற்றும் புரிந்துகொள்ளல் ஆற்றல் சேமிப்பு + வின் வரும் சகாப்தம் உடன், லக்ஸ் பவர் அணி எங்கள் பயனர்களின் சக்தி செயல்படுத்த எப்போதும் சிறப்பாக செயல்படும் தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்க ஆர்வமாக உள்ளது ......\nஎங்கள் நிறுவனம் ஒவ்வொரு வாடிக்கையாளர், தொழில் மற்றும் வர்த்தக கிடைக்க மாற்று enegry செய்கிறது\nஎங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் விட்டு நாம் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருக்கும் கொள்ளவும்\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/11142/", "date_download": "2019-10-16T04:26:03Z", "digest": "sha1:AXTWV4H3HHEZ65NG35EDJCPNLUH7BWNQ", "length": 19622, "nlines": 69, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "சிம்மத்தில் இருந்து கன்னிக்கு! அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள் எவை தெரியுமா? -", "raw_content": "\n அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள் எவை தெரியுமா\nகாதல் கிரகம் சுக்கிரன் சிம்ம ராசியில் இருந்து இன்று முதல் கன்னி ராசிக்கு இடம் பெயர்கிறார்.ஒவ்வொரு மாதமும் சுக்கிரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுகபோகங்���ளை அள்ளித்தரும்.சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சுக்கிரன் ரிஷபம், துலாம் ராசிகளின் ஆட்சி நாயகன்.\nகன்னி ராசியில் நீசமடையும் சுக்கிரன், மீனம் ராசியில் உச்சமடைகிறார்.இந்த மாத சுக்கிர பெயர்ச்சி யாருக்கு என்ன பலன்களை கொடுப்பார் என பார்க்கலாம்.\nமேஷம்:சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. கவலைகள், சங்கடங்கள் சூழும் காலம் என்பதால் ஸ்படிக மாலை அணிந்து வெள்ளிக்கிழமை அம்பிகையை வணங்கவும். கோவிலுக்கு அரிசியும் வெல்லமும் தானமாக கொடுப்பதன் மூலம் நன்மைகள் நடைபெறும்.\nரிஷபம்:காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் அமர்ந்து உள்ளார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வது வருமானத்திற்காக மாதம் இது. காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது உற்சாகம் கொப்பளிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வாழ்க்கைத் துணையுடன் இதே வேகத்தோடு வெளிநாடு பயணம் சென்று வாருங்கள். வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மன் கோவில்களில் விளக்கேற்ற நன்மைகள் நடைபெறும்.\nமிதுனம்:சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமர்ந்து உள்ளதால் சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை.வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். வெள்ளிக்கிழமைகளில் ஏழை பிராமணர்களுக்கு சர்க்கரை தானமாக தரலாம்.\nகடகம்:ராசி நாயகன் சுக்கிரன் தன வாக்கு ஸ்தானத்தில் இருந்து 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். சின்னச் சின்ன பாதிப்புகள் உடல் நலத்தில் ஏற்படும். ��னவே அவ்வப்போது கவனம் தேவை. சிறுபயணம் செல்ல வேண்டியிருக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும். சிறு குழந்தைகளுக்கு ஆடைகள் தானமாக வாங்கித்தரலாம்.\nசிம்மம்:இதுநாள் வரை உங்கள் ராசியில் சங்சாரம் செய்து வந்த சுக்கிரன் இனி உங்கள் 2வது வீட்டில் அமர்கிறார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருவாய் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தைபாக்கியம் ஏற்படும் காலமிது.கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். அம்மன் கோவில்களும் வெண்மை நிற மலர்களை வாங்கிக் கொடுக்க நன்மைகள் நடக்கும்.\nகன்னி:காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் குடியேறியுள்ளார். இது சுக்கிரனின் நீச்ச ஸ்தானம் என்றாலும் பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு உணவு மூலம் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று சிவப்பு ரோஜா வைத்து வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.\nதுலாம்:காதல் ராசிக்காரர்களே…உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் சுக்கிரன் குடியேறியுள்ளார். சுப விரையம் ஏற்படும் ஆடம்பர செலவு ஏற்படும். டிவி பிாிட்ஜ் ஏசி பொருட்கள் வாங்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பார்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு மல்லிகை பூக்களை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்யலாம்.\nவிருச்சிகம்:சுக்கிரன் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பண வருவாய் அதிகாிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்க���ை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். வீட்டில் துளசி செடிகளை வளர்க்க நன்மைகள் நடைபெறும்.\nதனுசு:உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் சுக்கிரன் அமர்ந்துள்ளார். தொழில் ஸ்தானத்தில் அமரப் போவதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்ற நன்மைகள் நடைபெறும்.\nமகரம்:ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் அமர்கிறார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கான முயற்சி செய்யலாம். வெள்ளிக்கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தர நன்மைகள் நடைபெறும்.\nகும்பம் : உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைவதால் வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்து செலவுகள் எற்படும். செலவு வருதே என்று கவலை வேண்டாம் பரிகாரம் இருக்கிறது. வெள்ளிக்கிழமை அம்மாவிற்கு வெள்ளிப்பொருட்கள் வாங்கி பரிசளிக்கலாம். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கா மந்திரம் கூற நன்மைகள் நடைபெறும்.\nமீனம் : காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திரத்தில் சுக்கிரன் அமரப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். நேரடியாக சுக்கிரன் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் மதிப்பு மரியாதைக்கு பங்கம் ஏற்பட்டு விடும். துர்க்கா தேவியை செவ்வரளி மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்யவும். சுக்கிரனின் அருட் பார்வை கிடைக்க சு���்கிர ஓரையில் விளக்கேற்றி வழிபடலாம். வெள்ளிக்கிழமைகளில் பெண் குழந்தைகளுக்கு வெள்ளியால் ஆன பொருட்களை தானமாக கொடுக்கலாம்.\nஉங்க கையில் இந்த ரேகை இருக்கா அப்போ நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக...\nமே மாத ராசிபலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 : 12 ராசிகளுக்கும்\nஅதிசார குருபெயர்ச்சி 2019 : 12 ராசிகளுக்குமான பலன்கள்\nமார்ச் மாத பலன்கள் : யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா\nஇரண்டு மாணவிகளை பாலத்துக்கு அடியில் அழைத்து சென்ற நபர் : புகைப்படத்தால் 10 மாதங்கள் கழித்து சிக்கினார்\nதோசை மாவில் தூக்க மாத்திரை : நண்பருடன் இணைந்து கணவரை கொ லை செய்த காதல் மனைவி\nநள்ளிரவில் காது வலியால் துடித்த பெண் : மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ் சினிமாவில் கால் பதிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nஇந்தியாவில் முதன்முறையாக ஐ.ஏ.எஸ் ஆன பார்வையற்ற பெண் : கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypvnpubs.com/2015/08/test-27.html", "date_download": "2019-10-16T05:39:37Z", "digest": "sha1:MIR4UKPH22Q2EVT2ZCBHXCWLNJJZLU56", "length": 33808, "nlines": 308, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: நகைச்சுவை எழுதலாம் வாருங்கள்", "raw_content": "\nநகைச்சுவை என்பது வாசிக்கும் போது சிரிக்க வராது, சற்றுச் சிந்தித்தால் வயிறு குலுங்கச் சிரிக்க வரும். அதாவது, சிந்திக்கவும் சிரிக்கவும் வைப்பது நோய் தீர்க்கும் நகைச்சுவையாகும். நகைச்சுவையை எவராலும் இலகுவில் எழுதிவிட முடியாது. நகைச்சுவை எவ்வாறு உருவாகிறது என்பதை உணர்ந்தவர்களாலேயே எழுத முடிகிறது.\n“கோபம் வரும் வேளை சிரியுங்க…” என்றொரு பாடல் வரியும் உண்டு. உண்மையில் கோபம் வரும் போது பதின்மூன்று நரம்புகள் இயங்க; சிரிப்பு வரும் போது அறுபைந்தைந்து நரம்புகள் இயங்குவதாக ஆய்வுகள் கூறுவதாய் சண் தொலைக்காட்சி நிகழ்சியில் அறிஞர் ஒருவர் கூறியிருந்தார். அதாவது, நகைச்சுவைச் சிரிப்பாலே அதிக நரம்புகளை இயங்க வைத்து நோயின்றி வாழலாமாம்.\n“வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போய்விடும்” என்று முன்னோர்கள் சொன்னதில் தப்பில்லைத் தானே ஆனால், நகைச்சுவையைச் சொல்லும் போதோ எழுதும் போதோ தவறு நிகழாமல் பார்க்க வேண்டும். ஏனெனில், நகைச்சுவை மாற்றாரை நோகடிக்கக் கூடாது.\nநாடகங்களிலும் திரைப்படங்களிலும் நகைச்சுவையை நடிப்பாலே மொழிபெயர்கிறார்கள். சிலர் நகைச்சுவை நிகழ்வுகளை அப்படியே பதிவு செய்கின்றனர். சிலர் கேலிச் சித்திரங்களால் நகைச்சுவையை வெளிப்படுத்துகின்றனர். சிலர் பாட்டிலும் கவிதையிலும் கதைகளிலும் நகைச்சுவையை இளையோட விடுகின்றனர்.\nசிரிக்க வைப்பதற்காக எழுதப்படுவது சிரிப்புக் காட்டுதலே தவிர, நகைச்சுவை அல்ல. ஏமாற்றியதை அல்லது முட்டாளாக்கியதைச் சொல்லிச் சிரிக்க வைக்கிறாங்களே தவிர, கொஞ்சமாவது சிந்திக்கத் தூண்டுகிறாங்கள் இல்லையே அப்படி என்றால் உண்மையான நகைச்சுவை எப்படியிருக்கும்\n“உண்மை ஒன்றைக் கூட்டியோ குறைத்தோ எழுதுவதே நகைச்சுவை” என அறிஞர் ஒருவர் அகில இந்திய வானொலியில் கூறியது என் நினைவிற்கு வருகிறது. அதாவது, ஓர் உண்மையைச் சற்றுக் கூட்டியோ உயர்த்தியோ அல்லது குறைத்தோ தாழ்த்தியோ எழுதும் போது நகைச்சுவை தானாகவே வந்தமைவதைக் காணலாம். உண்மையில் நகைச்சுவையை வாசிக்கும் போது சிரிப்பு வராது; வாசித்த பின் நன்றாகச் சிந்தித்தால் சிரிப்பு வரும். இவ்வாறு எழுதுவதே நகைச்சுவை.\nஎடுத்துக் காட்டு : 01,\n“முனியாண்டி மூன்று பானை சோற்றை முழுதாக விழுங்கிப் போட்டானுங்க… இப்ப ஆளுக்கு மருத்துவமனையில பெரும் திண்டாட்டமாமே” என்பதில் சோறு சாப்பிடுவது உண்மை, மூன்று பானை அளவென்பது சாப்பிட்டதன் அளவைக் கூட்டிக் காட்டப் பயன்பட்டிருக்கிறது.\nஎடுத்துக் காட்டு : 02,\n“ஆட்டக்காரி நடிகை ஒருத்தியின் உடலில் மார்புக் கச்சையும் இடுப்புக் கச்சையும் தான் இருந்தது. ஆட்டம் பார்க்க வந்தவர்கள் ஓட்டம் பிடித்தனராம்.” என்பதில் ஆடை அணிவது உண்மை, கச்சைத் துணிகள் சுட்டுவது ஆடைக் குறைப்பையே\nஎங்கே உங்கள் முயற்சியைத் தொடருங்கள் பார்ப்போம். நீங்கள் நகைச்சுவை எழுதிச் சிறந்த படைப்பாளியானால், அதுவே இப்படைப்பின் வெற்றி என நம்புகிறேன். எழுதும் போது பிற மொழிக் கலப்பின்றி தூய தமிழில் எழுத மறந்து விடாதீர்கள்.\nமாற்றுக் கருத்துள்ளோர் எடுத்துக்காட்டுடன் விளக்கம் தாருங்கள். வாசகர்கள் அதனைப் படித்துச் சிறந்த நகைச்சுவையை எழுதட்டும்.\nஅதேவேளை, உங்கள் கருத்துகள் சிறந்த படைப்பாளிகளை உருவாக்க உதவுமே\nபேரறிஞர்களே இப்படைப்பில் குறைகளோ தவறுகளோ இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். அது, எனது அடுத்த படைப்பான “கதைகள் புனையலாம் வாருங்கள்” என்பதற்குப் பின்னூட்டியாக அமையலாம் தானே\nLabels: 4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 7 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 291 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nகணினி, இணைய வழித் தமிழ்\nகொஞ்சும் அகவையில்… கெஞ்சும் அகவையில்…\nசெய்தி எழுதுவதில் வெற்றி காண\nநான் கிறுக்கியதை இல்லாள் பரப்பினாள்\nஎதைத் தான் எழுதிப் பழகிறது\nதமிழினமா தமிழ் மொழியா சாகிறது\nகர்ப்பம் தரிக்க ஏற்ற காலம்\nஇதெல்லாம் இன்றைய மருத்துவர்களுக்குத் தெரியாதே\nபிள்ளைகளை அள்ளி அணைத்தால் போதாது\nபுதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும�� பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-16T05:02:15Z", "digest": "sha1:QE7BK42RIAMFNP5MTBCXIGHEJYHM73P5", "length": 11296, "nlines": 142, "source_domain": "athavannews.com", "title": "கிறிஸ்தவர்கள் | Athavan News", "raw_content": "\nகொழும்பிலுள்ள பாடசாலையில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nவிபத்தில் உயிரிழந்த ஹரி டன்னின் பெற்றோர் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்புடன் சந்திப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nவடக்கு சிரியாவில் உடனடி போர்நிறுத்தம் – அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்த எர்டோகன்\n‘தளபதி 64’ படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியது\nயாழ். விமான நிலையத்தில் தென்னிலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு - சுரேஷ் குற்றச்சாட்டு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை நிச்சயம் அதிகரிப்பேன்- சஜித்\nஆரோக்கியமாக நடைபெறுகிறது கலந்துரையாடல் - இணக்கப்பாடு எட்டப்படும் என்கிறார் சுமந்திரன்\nவவுனியாவில் தீவிர தேடுதல் -தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nபிரபாகரனை முன்வைத்தே எங்களது பரப்புரை இருக்கும் - சீமான் உறுதி\nகாஷ்மீர் விவகாரம் - முக்கிய அரசியல் தலைவர்கள் விடுதலை\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் - இதுவரையில் 8 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nசீன பகிரங்க டென்னிஸ்: டோமினிக் தியேம்- நவோமி ஒசாகா சம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\nயாழில் சீரடி சாய் பாபாவின் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடு\n‘மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள்’ இது எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nநீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nமட்டக்களப்பு- அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விஜயதசமி நிகழ்வுகள்\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுஸ்டிப்��ு\nஉலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவர்கள் இன்று புனித வெள்ளியை அனுஸ்டித்து வருகின்றனர். ஆசியாவில் அதிகக் கிறிஸ்தவர்களைக் கொண்ட நாடு பிலிப்பைன்ஸ். பிலிப்பைன்ஸில் சுமார் 80 மில்லியன் கத்தோலிக்கர்கள் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் புனித வெள்ளிய... More\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு\nஇயேசுகிறிஸ்து ‌சிலுவை‌யி‌ல் அறை‌யப்பட்ட நாளான பெரிய வெள்ளி தினத்தை உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கின்றனர். இயேசுகிறிஸ்து மானிடர்களின் மீட்புக்காக பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்ததை நினைவு கூர்ந்து ஒவ்வொரு ஆண... More\nவடக்கு – கிழக்கு மக்கள் கௌரவமாக வாழும் நிலை உறுதிப்படுத்தப்படும் – கோட்டாபய\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது இந்திய விமானம்\nஇலங்கை பயங்கரவாதியுடன் தொடர்புடைய 127 பேர் அதிரடியாக கைது\n“ஜெனீவா தீர்மானத்தை எமது அரசாங்கம் ஒருபோதும் அங்கீகரிக்காது” – கோட்டாபய\nசிங்கள தலைவர்கள் எவரும் நீதியை வழங்கமாட்டார்கள்: உறவுகள் சாடல்\nஇறுதிச்சடங்கின் போது உயிர் பிழைத்த அதிசயம் – அதிர்ச்சியில் உறவினர்கள்\nபகிடிவதைகளின் உச்சக்கட்டம் – முறைப்பாடுகளுக்கு அஞ்சும் மாணவிகள்\nபாலியல் தொடர்பு : ஆசிரியையும் மாணவனும் கூட்டாக கைது\nகொழும்பிலுள்ள பாடசாலையில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nவிபத்தில் உயிரிழந்த ஹரி டன்னின் பெற்றோர் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்புடன் சந்திப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nவடக்கு சிரியாவில் உடனடி போர்நிறுத்தம் – அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்த எர்டோகன்\n‘தளபதி 64’ படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியது\nஅருவக்காட்டில் குப்பை கொட்டுவதை கைவிட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilandcinema.blogspot.com/2009/12/2009-winners-and-losers.html", "date_download": "2019-10-16T06:01:52Z", "digest": "sha1:BKEW66HWEST426BV3L72JXWLQOCAAZHG", "length": 16026, "nlines": 244, "source_domain": "tamilandcinema.blogspot.com", "title": "all indian cinema: 2009 – The winners and losers!", "raw_content": "\n'உன் அகம்' நலம் என்றால்\nவிஜய் ரசிகனின் விஜய் பாட்டு...\nகேரள கிளி என்று நினைத்தால்\nகேரள கிளி என்று நினைத்தால் ஆந்திரா பெசரட்டுவாக இருக்கிறார் சுஹானி. அப்பாவி படத்தில் நடிக்கு���் ஹீரோயின். படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்திருந்தாலும், பிரஸ்மீட்டுக்கு அவர் வந்திருந்த கோலம் “ச்சும்மா அதிருதில்லே...” டைப் முழங்காலுக்கு மேலே ஏறிய ஸ்கர்ட் அணிந்திருந்தார். மினி நமீதா மாதிரி இருக்கீங்களே என்ற காம்பிளிமெண்ட்டை சற்று கவலையோடு ஏற்றுக் கொண்ட அவர், “சும்மா உங்களையெல்லாம் இம்ப்ரஸ் பண்ணலாமேன்னுதான் இப்படி வந்தேன். மற்றபடி வீட்டிலே கூட நைட்டிதான் எனக்கு பிடிக்கும்” என்றார். “இனி சென்னைக்கு வந்து உங்களை சந்திக்கும்போதெல்லாம் இப்படிதான்” என்று அவர் சொன்னது இன்ப அதிர்ச்சி\nஅனுஷ்காவின் உயரத்தை பார்த்து ஆடிப்போயிருக்கிறார்கள் தமிழ்சினிமா ஹீரோக்கள். ஒரு சிலரை தவிர மீதி அத்தனை பேரும் அவர் குனிந்து பார்க்கும் உயரத்தில்தான் இருக்கிறார்கள். ‘சிங்கம்’ போல சிலிர்த்தெழும் ஹீரோ ஒருவர் மூன்று அங்குல உயரத்திற்கு ஸ்பெஷல் ஹீல்ஸ் செய்து வைத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் குளோஸ் அப் காட்சிகளில் இந்த மினி ஸ்டூல்தான் உதவுகிறதாம் அவருக்கு\nஎன்னை பற்றி கிசுகிசு எழுதுகிறவர்கள் வேலையற்றவர்கள் என்று தெலுங்கு பிரஸ் மீட்டில் கொந்தளித்திருக்கிறார் நயன்தாரா. அந்த ஊர்லே உஷ்ணம் கம்மி போலிருக்கு... \nதமிழில் வாங்குகிற சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு சம்பளத்தை வாங்கிக் கொண்டுதான் இந்தி\nகட்டா மிட்டாவில் நடிக்கிறார் த்ரிஷா. இது அறிமுக\nதனது பெயரில் சென்னை கட் பண்ணிவிட்டார் ரீமா(சென்). ஒரு நேமாலஜி நிபுணர் கொடுத்த ஐடியாவாம். நடிகை உட்கார நாற்காலி பூவாச்சு. இப்போது அவரிடம் 3 தெலுங்கு படங்கள்\nடயட்டில் இருக்கிறார் லட்சுமி ராய். இந்தி படத்தில் நடிக்கப் போவதால்தான் இந்த முடிவு. த்ரிஷா, அசின், போன போதெல்லாம் பரபரப்பை கிளப்பியவர்கள் இவர் விஷயத்தில் ஏனோ சைலண்ட்\nஎல்லா நடிகைகளும் சொல்வது மாதிரியே ரஜினியோடு நடிக்கணும் என்கிறார் தமன்னா. ஆனால், அவரு மனசிலே இருப்பது சிம்புதானாம். அவருடன் நடிச்சா ப்ரீ பப்ளிசிடி கிடைக்கும் என்று நினைத்தாரோ என்னவோ\nஜகன்மோகினியில் தான் நடித்த 30 நிமிட காட்சிகள் வெட்டப்பட்டதால் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறாராம் நிலா. அதுக்காக திரும்ப ஒட்ட வைப்பாங்களாக்கும்\n►அசினை சுற்றி ரசிகர்கள் முற்றுகை; ஷாருக்கான் மீட்டார்\n►விஜய் ரசிகனின் வ���ஜய் பாட்டு...\nதாமதமாகும் கோவா யுவன்சங்கர் ராஜா காரணமா\nடிரான்ஸ்பரண்ட் ஸ்ரேயா... போர்த்திய மூதாட்டி\nவிஜய்-சூர்யா... ஒரு வில்லங்க மோதல்\nவிஜய்-சூர்யா... ஒரு வில்லங்க மோதல்\nவேட்டைக்காரன் மெகா ஹிட் : விஜய் சந்தோஷத்தில்\nகுழப்பத்தில் மதுரை அஜீத் ரசிகர்கள்\nஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் காலண்டர்\nரஜினி குடும்பத்துக்கு விசேஷ பொங்கல்\nஅப்பாவுக்காக ஹோட்டல் கட்டும் திரிஷா\nவேட்டைக்காரன் ‌ரிலீஸையொட்டி சிட்டியை சின்னாபின்ன ...\nசிம்பு - மன்னனா இல்லை..\nகலைஞரின் பண்பை வியந்தோம் - ரஜினி, கமல் நெகிழ்ச்சி\nபடுக்கை அறை காட்சி... நமீதா மறுப்பு\nMailPrint பாட்டு ஒரே பாட்டு... நயன்தாராவே நிப்பாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/category/kota-tinggi/", "date_download": "2019-10-16T04:22:09Z", "digest": "sha1:NNBVQI32TH5UQPIH73G6A2AP62LCORTP", "length": 7271, "nlines": 114, "source_domain": "vanakkammalaysia.com", "title": "kota tinggi Archives | Vanakkam Malaysia", "raw_content": "\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nநெடுஞ்சாலையில் சென்ற காரில் – விடுதலைப் புலிகளின் கொடி\nநிறைமாத கர்பிணிப் பூனை மீது கொதி எண்ணெயை ஊற்றிய பாதகன் ; வெந்தன பூனையின் உடல்கள்\nகுடும்பத் தகராறு – மனைவியைக் தீயிட்டுக் கொளுத்திய கணவன்\nசமரச முயற்சிக்கான முன்னேற்பாடா : அன்வார் – அஸ்மின் சந்திப்பு\nஜசெக, அமானா இல்லாத அரசு – ஹிஷாமுடினுக்கு எச்சரிக்கை\nமுகநூலில் அவதூறு: சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- பேராசிரியர் ராமசாமி\nமலேசிய செம்பனை எண்ணெய்யை இற்க்குமதி செய்வதில் புதிய கட்டுப்பாடுகளை திரேசா கோக்\nபோலீஸ்காரரை மோதித் தள்ளிய மாணவனுக்கு 3 மாதம் சிறை\nகார்கள் மோதல்: 3 மாணவர்கள் மரணம்\n2018- இன் கடைசி காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.7%\n’ -இந்தியாவுக்கு சீனா அழைப்பு\nஜாவி எழுத்துக் கல்விக்கு அனுமதி; ஆனால் “அல்லா” என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாதா – மலேசிய தேவாலயங்களின் மன்றம்\nகடனாளிகளின் பணப்பட்டுவாடா அட்டை- மக்காவ் கொள்ளைக் கும்பல்களிடம்\nஇனவாதம் மதவாதம் வேண்டாம் – அன்வார்.\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nநெடுஞ்சாலையில் சென்ற காரில் – விடுதலைப் புலிகளின் கொடி\nநிறைமாத கர்பிணிப் பூனை மீது கொதி எ���்ணெயை ஊற்றிய பாதகன் ; வெந்தன பூனையின் உடல்கள்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nநெடுஞ்சாலையில் சென்ற காரில் – விடுதலைப் புலிகளின் கொடி\nநிறைமாத கர்பிணிப் பூனை மீது கொதி எண்ணெயை ஊற்றிய பாதகன் ; வெந்தன பூனையின் உடல்கள்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/blog-post_221.html", "date_download": "2019-10-16T04:33:48Z", "digest": "sha1:BGCNK7OC3OWKLFT3OZI7N6TXZWBE7QV6", "length": 40002, "nlines": 250, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "உனது டயறியின் முதற்பக்கத்தில் எழுதிக்கொள்,, முஹம்மதின் படை தோற்பதில்லை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஉனது டயறியின் முதற்பக்கத்தில் எழுதிக்கொள்,, முஹம்மதின் படை தோற்பதில்லை\n- கம்மல்துறை எம்மெல் . ஷரான் -\nஉன் அப்பன் பாட்டனாலும் முடியாது \nநீ வெற்றி பெறவுமில்லை -\nஇது இறைவனின் நாட்டம் -\nதொழுகைக்கு வந்தவர்களை - உன்\nஇன்று நீ இல்லை -\nஉனக்கொரு தேசம் இல்லை -\nஉன் அப்பன் பாட்டன் முப்பாட்டன்\nஉன் காது நோக்கி வருகிறது \nகளை பிடுங்கப்படும் போது -\nசேதாரம் ஆவது போல் -\nஇது இருதயம் நிலை குலையா\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nUNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..\n- Anzir - காலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசு.க.யில் ஒரு தரப்பு, சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம் - தயாசிறி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்ன...\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டியை கைப்பற்றியது மொட்டு (Unofficial...)\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியது மொட்டு எல்பிட்டிய பிரதேச சபை மொத்த முடிவு ශ්‍රී ලංකා පොදුජන පෙරම...\n பிள்ளைகளும், பெற்றோர்களும் கற்கவேண்டிய அற்புதமான பாடம்\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது ஊரில் வந்து குடியமர்ந்தவர்கள் உமரின் குடும்பத்தினர். மிகவும் வரிய குடும்பம் உமரின் குடும்பம். ச...\nUNP க்கு காலிமுகத்திடலில் கிடைத்த மகிழ்ச்சி 24 மணி நேரத்தில் இல்லாமல் போனது\nஎல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் நத்தார் தாத்தாக்கள் பரிசுகளை விநியோகித்தனர், எனினும் பரிசுகளை பெற்றுக்கொண்ட...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்க���் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C/", "date_download": "2019-10-16T05:48:36Z", "digest": "sha1:LHBSFUJ2OTCUPFQ46CQHOK7OB3YDFVXF", "length": 7455, "nlines": 93, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக்", "raw_content": "\nTag: actor sasikumar, director g.n.krishnakumar, producer nemichand jabak, slider, இயக்குநர் ஜி.என்.கிருஷ்ணகுமார், தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக், நடிகர் சசிகுமார்\nசசிகுமார் நடிப்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் கிரைம் திரில்லர் படம்..\n‘நான் அவனில்லை’, ‘அஞ்சாதே’, ‘பாண்டி’, ‘வன்மம்’,...\nபிரபு தேவா, நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nதயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபு...\n‘டிக் டிக் டிக்’ படத்தில் பிரபல சிங்கப்பூர் நடிகர் வில்லனாக அறிமுகமாகிறார்\nதயாரிப்பாளர் v.ஹித்தேஷ் ஜபக்கின் நேமிசந்த் ஜபக்...\nசன் டிவி மீது பிரபல சினிமா தயாரிப்பாளர் வழக்கு..\nதிரைப்படங்களின் உரிமம் தொடர்பாக பிரபல சினிமா...\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nநடன இயக்க���நர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyanfm.lk/top20-view-11-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F.html", "date_download": "2019-10-16T04:15:06Z", "digest": "sha1:AWTIJBVASSHITDSV2EPFXKXI3PFV54YV", "length": 3147, "nlines": 93, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "A- 1-மாலை நேர மல்லிப்பூ - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nA- 1 - மாலை நேர மல்லிப்பூ\nஹொங்கொங்கிற்கு சீனா கடும் எச்சரிக்கை\nசீனாவில் உள்ள எந்த பகுதியையைும், யார் துண்டாட நினைத்தாலும், அவர்கள் அழிக்கப்படுவார்கள்;...\n13 ஆண்டுகளுக்குப் பின் பேய்ப்படத்தில் குட்டி ராதிகா \nஇலக்கியத்திற்கான புக்கர் விருது இவர்களுக்குத்தான்\nOpera வின் Track Blocker அறிமுகம் செய்யப்பட்டுள்ளது\nவாழ்க்கையில் முன்னேற ஒரு கதை \nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நாளை முதல் பயன்பாட்டில்\nஉலக நாயகன் தமிழகத்தின் முதல்வரானால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125590", "date_download": "2019-10-16T05:31:12Z", "digest": "sha1:FLBPQBMI45KTMMQ742X5HGYHC4DL4SRG", "length": 10794, "nlines": 52, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Robbery,200 பவுன் நகை, ரூ.10 லட்சம், பைக் திருட்டு 15 நாட்களாக தினமும் நடக்கும் கொள்ளையால் பொதுமக்கள் பீதி", "raw_content": "\n200 பவுன் நகை, ரூ.10 லட்சம், பைக் திருட்டு 15 நாட்களாக தினமும் நடக்கும் கொள்ளையால் பொதுமக்கள் பீதி\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஜெயந்தி தினம்: புது முறையில் ட்விட்டரில் மோடி மரியாதை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்\nதிருப்பத்தூர்: மளிகைக்கடை மற்றும் வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள் நகை, பணம் மற்றும் பைக்கை திருடிச்சென்றுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் கடந்த 15நாட்களாக தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக முகமூடி கொள்ளையர்களின் அட்டகாசத்தால் இதுவரை சுமார் 200 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. மேலும் போலீசாரையே கார் ஏற்றி கொலை செய்யவும் முயற்சி நடந்தது. குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூர் அடுத்த லக்கிநாயக்கன்பட்டியில் சலூன் தொழிலாளி வெங்கடேசன்(35) வீட்டில் கொள்ளையடிக்க 6 முகமூடி ஆசாமிகள் வந்தனர். அப்போது வெங்கடேசன் வீட்டு நாய், கொள்ளையர்களை பார்த்து குரைத்துள்ளது. இதனால் கொள்ளையர்கள், நாய்க்கு விஷ ஊசி போட்டு கொன்றுவிட்டு காரில் தப்பிச்சென்றனர். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மதியம் திருப்பத்தூர் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு பாதுகாப்பு அளிக்கும்படி கோஷமிட்டனர். இதையடுத்து, டிஎஸ்பி தங்கவேலு, முகமூடி கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாக கூறி பொதுமக்களை சமரசம் செய்தார்.\nஇந்நிலையில் நேற்றிரவும் திருப்பத்தூர் பகுதியில் மளிகைக்கடை மற்றும் வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள் நகை, பணத்தை கொள்ளையடித்துசென்றது அப்பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம்: திருப்பத்தூர் அடுத்த ராச்சமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம்(46). அப்பகுதியில் டீக்கடை மற்றும் மளிகைக்கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் கடையை நேற்றிரவு பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே பார்த்தபோது கடையில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம், வெளியே நிறுத்தியிருந்த பைக் ஆகியவற்றை காணவில்லை. அருகே உள்ள சீனிவாசன்(37) என்பவர், தனது தம்பி பூபாலனுக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று மாலை வீட்டை பூட்டிக்கொண்டு திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். இன்று காலை வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 சவரன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம், ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.\nஇதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். திருப்பத்தூர் பகுதியில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பெரும் பீதிக்கு ஆளாகியுள்ளனர்.\nதர்மபுரி அருகே பயங்கரம் தோட்டத்தில் உல்லாசமாக இருந்த வாலிபர் சுட்டு கொலை\nதிருச்சியில் ரூ.13 கோடி நகை கொள்ளை விவகாரம்: கொள்ளையடித்த ஊரிலேயே பெண்ணுடன் குடும்பம் நடத்திய கும்பலின் தலைவன்\nகோவை விமானநிலையத்தில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்: 5 பேர் கைது\nசாக்சபோன் இசை கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்\nசீன அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்க காரில் வந்த 4 பேர் கைது\nகேரளாவில் அடுத்தடுத்து 6 பேர் கொடூர கொலை: கஸ்டடியில் ஜோளியிடம் கிடுக்கிப்பிடி\nரூ.50 லட்சம் மோசடி: வியாபாரி கைது\nமனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை\nகள்ளக்காதலனுடன்தான் செல்வேன் ஸ்டேஷனில் இளம்பெண் அடம்\nசகோதரர்கள் கொலை வழக்கு: தந்தை மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125716", "date_download": "2019-10-16T05:01:51Z", "digest": "sha1:3HAWYPGWV55PZMMEYTUV6Q34MTEO6Q5A", "length": 13691, "nlines": 52, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Gold price rises again at Rs. 136 per sovereign,தங்கம் விலை மீண்டும் விர்ர்ர்...சவரனுக்கு ரூ.136 உயர்ந்தது...சர்வதேச சந்தையில் உயர்ந்தாலும் ரூபாய் மதிப்பு உயர்ந்ததால் தப்பியது", "raw_content": "\nதங்கம் விலை மீண்டும் விர்ர்ர்...சவரனுக்கு ரூ.136 உயர்ந்தது...சர்வதேச சந்தையில் உயர்ந்தாலும் ரூபாய் மதிப்பு உயர்ந்ததால் தப்பியது\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஜெயந்தி தினம்: புது முறையில் ட்விட்டரில் மோடி மரியாதை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்\nசென்னை: தங்கத்தின் விலை திடீரென்று சவரனுக்கு ரூ.136 உயர்ந்துள்ளது. சர்வேத சந்தையில் விலை அதிகரித்தாலும், ரூபாய் மதிப்பு உயர்ந்ததால், குறைந்த அளவே உயர்ந்துள்ளது. அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போரை முடிவுக்கு கொண்���ுவரும் விதமாக, அடுத்த மாதம் முதல் வாரத்தில் வாஷிங்டனில் உயர் மட்ட குழு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதை கருத்தில் கொண்டு, சீன பொருட்கள் மீது வரியை மேலும் உயர்த்துவதை அக்டோபர் 1ம் தேதியில் இருந்து 15ம் தேதிக்கு அதிபர் டிரம்ப் ஒத்தி வைத்தார்.இதுபோல் சீனா தரப்பிலும் அமெரிக்க பொருட்களுக்கான வரி விதிப்பை ஒத்தி வைத்தது. இதன் காரணமாக பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறும் எனவும், வர்த்தக ரீதியாக இருதரப்பு நல்லுறவை பழைய நிலைக்கு கொண்டுவர நல்ல தொடக்கமாக அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இதனால்தான், ஐரோப்பிய வங்கி வட்டி மாற்றமும், கடந்த வாரம் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி குறைப்பும் எதிர்பார்த்த அளவுக்கு தங்கம் விலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.\nஇந்த நிலையில், சீன அதிகாரிகள் குழுவின் திடீர் முடிவு தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன விவசாய துறை அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் குழுவினர் அமெரிக்காவில் மோன்டனா மற்றும் நெப்ராஸ்காவில் உள்ள விவசாய நிலங்கள், பண்ணைகளை ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால், நேற்று அவர்கள் திடீரென தங்கள் பயணத்தை ரத்து செய்து விட்டு சீனா திரும்ப முடிவு செய்துள்ளனர். அமெரிக்க விவசாயிகளுடன் சீன விவசாய துறைக்கு நல்லுறவை ஏற்படுத்துதற்கான சந்திப்பு சுமுகமாக நடைபெறும். இந்த சந்திப்பு திட்டமிட்டபடி நடக்கும் என அமெரிக்க விவசாயத்துறை அமைச்சர் சோனி பெர்டியூ உறுதிப்படுத்தியிருந்தார். இந்த சூழ்நிலையில், அடுத்த நாளே இதை சீன அதிகாரிகள் ரத்து செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரத்துக்கான காரணம் என்ன என்பது பற்றி சீன தரப்பிலும், அமெரிக்க தரப்பிலும் தெளிவுபடுத்தப் படவில்லை.\nமுன்னதாக, சீனாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை பற்றி சமீபத்தில் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 2020ல் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பே இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய அவசர அவசியம் எதுவும் கிடையாது என்று தெரிவித்திருந்தார். ஏற்கெனவே, இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் பொருளாதார பின்னடைவு மோசமாக உள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட காரணங்களால் முதலீட்டாளர்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின�� விலை கடுமையாக உயர்ந்தது. ஆனால் நமது நாட்டில் ரூபாய் மதிப்பு நேற்று உயர்ந்து காணப்பட்டதால், ஓரளவே தங்கத்தின் விலை உயர்ந்தது. நேற்று காலையில் தங்கத்தின் விலை கிராம் ரூ. 3583க்கு விற்பனையானது. மாலையில் அது ரூ.3586ஆக உயர்ந்தது.\nஇந்தநிலையில், இன்று காலை கிராம் ரூ.3603க்கு விற்பனையானது. இதனால் கிராமுக்கு 17 ரூபாய் உயர்ந்து, சவரனுக்கு றூ.28,824க்கு விற்பனையானது. இதனால் சவரனுக்கு ரூ.136 உயர்ந்துள்ளது. மாலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. இதனால் நாளை விடுமுறை என்பதால், விலையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 10 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 1,200க்கு மேல் சரிந்த நிலையில், இந்த திடீர் மாற்றம் நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வது மேலும் அதிகரிக்கும். இந்த ஆண்டுக்குள் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 1,600ஐ எட்டும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன என முதலீட்டு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 25ம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: மாநில நிர்வாகி தகவல்\nவீடு கட்டித்தருவதாக ஏமாற்றினார்: நடிகை மஞ்சுவாரியர் மீது ஆதிவாசிகள் புகார்\nபோலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு சிறைதண்டனை\nகேரளாவுக்கு பஸ்சில் கடத்திய ரூ34 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: வாலிபர் கைது\nநெல்லை, தூத்துக்குடியில் இடி மின்னலுடன் மழை: குற்றாலத்தில் குளிக்க தடை\nபுதுவை அருகே நடுக்கடலில் இரு கிராம மீனவர்கள் மோதல் 600 பேர் மீது வழக்குபதிவு: 2வது நாளாக பதற்றம் நீடிப்பு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அனுமதி: பொதுமக்கள் பீதி\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு மாணவர் இர்பானிடம் சிபிசிஐடி போலீசார் கிடுக்கிப்பிடி\nலஞ்ச புகார் எதிரொலி ஆவடி நில அளவை பிரிவு வட்டாட்சியர் இடமாற்றம்: திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் ம��தல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=2244", "date_download": "2019-10-16T04:41:24Z", "digest": "sha1:ZFWJNDXLJRH4FHROVHJ7ZZTXIL3GXFUF", "length": 11434, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "Easter Sunday Attacks – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகொடுங்கொண்மையை தேசபற்றாக மாற்றும் ஜனாதிபதி வேட்பாளரும் இராணுவ தளபதியும்\nபட மூலம், WN காணாமல் போனவர்களின் சர்வதேச தினம் ஆகஸ்ட் 30 ஆம் திகதி நினைவுகூறப்படுகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு வடக்கில் ஓமந்தையிலும் கிழக்கில் கல்முனையிலும் தாய்மார் குழுவொன்று தங்கள் கூட்டு எதிர்ப்பைக் வெளிக்காட்டுவதற்குத் தயாராகி கொண்டிருந்தபோது நான் மன்னாரில் இருந்தேன். அவசரகால சட்டம்…\nஇலங்கைக்கு வருகை தரும் பேராயர் ஜஸ்ட்டின் வெல்பியிடம் ஒரு வேண்டுகோள்\nபட மூலம், The Sun வணக்கத்துக்குரிய பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி அடிகளார் அவர்களே, இந்தப் பகிரங்க கடிதத்தை எழுதுகின்ற நான் ஒரு கிறிஸ்த்தவன் அல்ல என்பதை முதலில் குறிப்பிட வேண்டும். அவ்வாறே என்னைப் போலவே, முழு வாழ்க்கையையும் மக்களின் நலனை முன்னிறுத்தி செயலாற்றிய, மேலும்…\nACJU: ஆமாம் சாமிகளின் கூடாரம்\nபட மூலம், Colombo Telegraph அடிக்கடி கிளப்பும் சர்ச்சைகள் மற்றும் குழப்பங்களுக்குப் பேர் போன றிஸ்வி மௌலவி மீண்டும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் (உலமா சபையின்) தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை சமூகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது முஸ்லிம் சமூகத்தின் சமய…\nயூதர்கள் மீதான இனவழிப்பு விஷவாயுத் தாக்குதலிலிருந்தா ஆரம்பமானது\nபட மூலம், Motherhoodandmore பெரும்பாலான விடயங்கள் என்னை பயமுறுத்துவதில்லை; ஆனால், தீவிரவாதம் – அதன் அனைத்து வடிவங்களிலும் – என்னைப் பீதியடையச் செய்கின்றது. வன்முறையைப் பயன்படுத்தி வரும் இஸ்லாமிய குழுக்களின் தீவிரவாதம் குறித்து நாங்கள் நிறைய கேள்விப்படுகின்றோம். ஆம், அந்தக் குழுக்கள் எமக்கு கவலை…\nஇஸ்லாத்தைத் ���ுறத்தலுக்கான தண்டனை என்ன\nபட மூலம், Selvaraja Rajasegar ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம் சமூகம் வித்தியாசமான உரையாடல்களில் ஈடுபட வேண்டியிருக்கிறது. பல கேள்விகள் முஸ்லிம்கள் நோக்கி முன்வைக்கப்படுகின்றன. அல்குர்ஆன் தீவிரவாதத்தையும் வன்முறையையும் தூண்டுகிறது என சிலர் கூறுகின்றனர். அது பெண்களுக்குரிய உரிமைகளை கொடுக்காது அவர்களை அடக்குகிறது…\nஅச்சத்துள் அகதிகள்: பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் (VIDEO)\nபட மூலம், Amalini De Sayrah “எனது வீட்டிற்கு ஓர் அஹமதியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று வந்தது. அப்பாஸ் அகமதி (33), அவருடைய மனைவி ஹக்கிமா (30) மற்றும் 12 தொடக்கம் 6 வயது வரையிலான நான்கு பிள்ளைகளுக்கு நான் அடைக்கலம்…\nபட மூலம், இணையம் பேரினவாதத்தின் கோரத் தாண்டவம் இன அழிப்பு என்பதை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முழு உலகத்திற்கும் வெளிப்படுத்தியது. 2009இல் அவலக் குரல் ஆகாயத்தை எட்டி முள்ளிவாய்க்காலும் நந்திக்கடலும் இரத்தக் காடாகியபோதும் அதன் வெறி அடங்காத இனவாத தாண்டவம் இன்றும் தொடர்கிறது. அத்தோடு கடந்த…\nஆளுநரின் வதை முகாம்: கடும் அதிர்ச்சியிலிருந்து மயிரிழையில் தப்பிய சிறுவர்கள்\nபட மூலம், Rabwah Times பின்னணி அப்பாஸ் அகமதி (33), அவருடைய மனைவி ஹக்கிமா (30) மற்றும் 12 தொடக்கம் 6 வயது வரையிலான நான்கு பிள்ளைகள் ஆகியோர் 5 வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு அகதிகளாக வந்தார்கள். அவர்களுடைய அகதி அந்தஸ்துக்கான விண்ணப்பங்கள்…\nநினைவேந்தல் தருணத்தில் ஒரு போதும் மறவாதிருப்போம்\nபட மூலம், Selvaraja Rajasegar இன்றைய தினம் 2019 மே 18ஆம் திகதி கொந்தளிப்புக்கள் சூழ்ந்த வெசாக் போயா தினத்தின் போது எழுதும் என்னுடைய இக்குறிப்பின் மூலம் நான் எனது நீண்ட மௌனத்தை கலைத்துக் கொள்வதற்கு முன்வருகிறேன். மேலும், இன்றைய தினம் இலங்கையில் உள்நாட்டு…\nமத்ரஸாக்கள், தீவிரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு\nபட மூலம், Selvaraja Rajasegar Photo மத்ரஸாக் கல்வி மற்றும் இஸ்லாமிய தீவிரவாதம் என்பவற்றுக்கிடையிலான தொடர்பு ஆப்கானிஸ்தானின் தலிபான் இயக்கம் எழுச்சியடைந்த நாள் தொடக்கம் உலகளாவிய கலந்துரையாடல்களில் உள்ளடக்கப்பட்டிருந்தது. சோவியத் முற்றுகைக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் இந்தத் தோற்றப்பாடு எழுச்சியடைந்ததுடன், சோவியத் துருப்புக்களுக்கு ���திராக ஆப்கானிஸ்தானில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=55", "date_download": "2019-10-16T05:12:59Z", "digest": "sha1:A76YZRTUAR46QYTMVRBW5BOFCMHELL2O", "length": 10155, "nlines": 64, "source_domain": "maatram.org", "title": "பால் நிலை – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகலாசாரம், ஜனநாயகம், பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்\nபட மூலம், Exaniner யாழ். மண்ணில் பெண்ணாக பிறந்ததால் ஆண் இன்றி பெண் இல்லை என்ற மூடநம்பிக்கையில் வாழ்ந்தேன். ஆணின் துனையின்றி என்னால் வாழ முடியாது என்பது எனது ஆழ் மனப் பயமாக இருந்தது. என் அப்பா, என் கணவன், என் மகன் என்னை…\nஅடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nதமிழ் மக்கள் (ஆண்கள்) பேரவை\nபடம் | Conciliation Resources நாட்டின் மொத்த சனத்தொகையில் 52% பெண்களையும் மொத்த வாக்காளார்களில் 58% பெண் வாக்காளர்களையும் கொண்டுள்ள இலங்கையில், அரசியலில் பெண்கள் வகிக்க வேண்டிய பங்கின் முக்கியத்துவத்தை இன்னும்கூட ஆண் அரசியல்வாதிகளும், ஆண் அரசியல் தலைமைகளும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. புரியாமல்…\nகட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், பால் நிலை, பெண்கள், மட்டக்களப்பு, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nசாந்தி அனுஷா சச்சிதானந்தம்; ஒரு புத்திஜீவியின் நினைவுப்பரவல்\nபடம் | TEDxColombo 1977 ஜூலை பொதுத் தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி பெருவெற்றி பெற்றதையடுத்து அவரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளின் விளைவாக நாட்டில் தோன்றிய நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பல கூட்டங்களிலும் கலந்துரையாடல்களிலும் சாந்தி சச்சிதானந்தமும் அவரது…\nஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நீதிமன்றம், பால் நிலை, மனித உரிமைகள், வறுமை\nஇரத்தினபுரி: பாலியல் லஞ்சம் தர மறுத்த பெண்ணின் கதை\nபடம் | Arunalokaya ஒரு வாரமாக இலங்கை ஊடகங்களில் பேசப்பட்டுவரும் ஒரு செய்தி இரத்தினபுரியில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் பெண்ணொருவர் நடுத்தெருவில் தாக்கப்பட்ட சம்பவம். இரத்தினபுரி பிரதான பஸ் நிலையத்தை அண்டிய தெருவில் அப்பெண்ணின் தலைமயிரை ஒருகையால் பிடித்தபடி மறு கையால�� வயர் ஒன்றினால்…\nகட்டுரை, கலாசாரம், கல்வி, சிறுவர்கள், தமிழ், பால் நிலை, பெண்கள்\nஅபிராமியின் வலது கையும் சில கிபிர் விமானங்களும்\nபடம் | Wikipedia முன் கதை – 01 சமீபத்தில் நண்பன் ஒருவன், “தங்கச்சிக்கு சாமத்திய வீடு செய்யிறம். வாடா…” என்று அழைத்தான். நான் ஏன்டா என்றேன், அவன் நான் ஏதோ பகிடிக்கு கேக்கிறன் எண்டு நினைச்சு, பதில் ஒண்டும் சொல்லாம போட்டான். பின்…\nஇந்தியா, ஊடகம், கட்டுரை, கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின் சமூக முக்கியத்துவம்\nபடம் | REUTERS/ Ibtimes என்னுடைய குடும்பத்தில் மூன்று ஆண்கள் மூன்று பெண்களாக நாங்கள் ஆறு பேர். நான் கடைசிப் பிள்ளை. நான் வளர்ந்து வரும் காலங்களில் என்னுடைய தாயார் எனது அண்ணன்மார்களை நடத்திய விதமும் என்னை நடத்திய விதமும் மாறுபட்டதனாலேயே முதன் முதலில்…\nஇந்தியா, ஊடகம், கலாசாரம், ஜனநாயகம், பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்\nபால்நிலை உறவுகள் மாறிவரும் இந்திய சமூகம்\nபடம் | Screen Shot இப்பொழுதெல்லாம் விஜய் தொலைக்காட்சியில் ஜுனியர் சுப்பர் சிங்கர் பாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நன்றாகப் பாடுகின்ற சின்னக் குட்டிகள், அந்நிகழ்ச்சியினை நடத்துகின்ற ப்ரியங்கா ம.கா.பா. ஜோடியின் கிண்டல் நகைச்சுவைகள், இவையெல்லாவற்றோடும்கூட அங்கு இடைநடுவே வரும் சுவாரஷ்யமான விளம்பரங்கள் என சகலதுமே…\nLLRC, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, பால் நிலை, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், விதவைகள்\nநல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பெண்களுக்கான பக்கங்கள்\nபடம் | Vikalpa flickr 1978 இன் 4ஆம் இலக்க விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுச் சட்டம், 1981 இன் 8ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் இரண்டாம் உறுப்புரையின் கீழ் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு 2010…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/srilanka/03/203094?ref=archive-feed", "date_download": "2019-10-16T05:31:14Z", "digest": "sha1:AUPCBZ6U4IYUPWEF4NZKPPX74H4AVXAA", "length": 9371, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை தற்கொலை தாக்குதலில் எனது அன்பான குடும்பத்தை இழந்துவிட்டேன்: தாயின் கண்ணீர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை தற்கொலை தாக்குதலில் எனது அன்பான குடும்பத்தை இழந்துவிட்டேன்: தாயின் கண்ணீர்\nஇலங்கையில் நடந்த தொடர் தற்கொலை குண்டுதாக்குதலில் தனது அன்பான குடும்பத்தையே இழந்துவிட்ட பெண்ணின் நிலைமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகதிரான பிரதேசத்தை சேர்ந்த சந்திமான நெரன்ஞனி யசவர்தன என்ற பெண் நடந்தவை குறித்து கூறியுள்ளதாவது, கடந்த 21 ஆம் திகதி நீர்கொழும்பு கட்டான தேவாலயத்திற்கு எனது குடும்பத்தினர் அனைவரும் சென்றோம்.\nஎனது இரண்டு மகள்களும் நானும் ஒரு வரிசையிலும், எனது கணவர் பின்வரிசையிலும் அமர்ந்திருந்தார். திடீரென பயங்கர சத்தம் கேட்டது.\nஇரண்டு மகள்களும் எனது காலில் விழுந்து கிடந்தனர், தாக்குதலால் எனது கண் சரியாக தெரியவில்லை, எனது மகள்களை தூக்க முடியாமல் என்ன நடக்கிறது என தெரியாமல் உணர்வற்று இருந்தேன்.\nஎனது கணவரும் பின்வரிசையில் விழுந்து கிடந்தார். பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவுடன் பித்துப்பிடித்தவள் போல் எனது குடும்பத்தினரை தேடினேன். எனது இளைய மகளை மட்டுமே பார்த்தேன், ஆனால் அவளும் இறந்துவிட்டாள்.\nஇறுதியில் தான் எனது அன்பான குடும்ப உறவுகள் இறந்துவிட்டது எனக்கு தெரியவந்தது. அவர்களை இழந்துவிட்டதால் மிகுந்த துயரத்தில் இருக்கிறேன், என்னால் அதனை தாங்கிகொள்ள முடியவில்லை என கூறியுள்ளார்.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஎன் வாழ்க்கையை மாற்றிய இலங்கைக்கு நான் செய்யும் நன்றிக் கடன்.. மனைவியை இழந்த நிலையிலும் கணவன் செய்யும் செயல்\nசமூக முரண்பாடுகளை தீர்ப்பதற்கான ஆராயும் விசேட மாநாடு\nஇலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்\nஇலங்கைக்கு சென்று இந்தியாவை சேர்ந்த இளம்பெண்கள் ��ெய்த நெகிழ்ச்சி செயல்.. குவியும் பாராட்டு\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/useful-general-knowledge/%E2%80%8C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E2%80%8C%E0%AE%B0%E0%AF%8D%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E2%80%8C%E0%AE%B3%E0%AE%BF%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%8C%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E2%80%8C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E2%80%8C%E0%AE%B3%E0%AF%8D-110101100060_1.htm", "date_download": "2019-10-16T05:05:18Z", "digest": "sha1:BS5ODISP6KFWIRM66GQSKIXTVM5765QF", "length": 13917, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "‌சில வா‌ர்‌த்தைக‌ளி‌ன் ‌நிஜ‌ங்க‌ள் | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநா‌ம் பே‌ச்சு மொ‌ழி‌யி‌ல் பல ஆ‌ங்‌கில வா‌ர்‌த்தைகளை எ‌ளிதாக‌ப் பய‌ன்படு‌த்து‌கி‌ன்றோ‌ம். ஆனா‌ல் அத‌ன் ‌வி‌ரிவா‌க்க‌ம் எ‌ன்ன எ‌ன்பதை அ‌றி‌ந்‌திரு‌ப்பது ‌மிக‌ச் ‌சிலரே.\nநா‌ம் ப‌ய‌ன்படு‌த்து‌ம் சுரு‌க்கமான வா‌ர்‌த்தை‌யி‌ன் ‌வி‌ரிவா‌க்க‌ம் எ‌ன்ன எ‌ன்பதை‌ப் பா‌ர்‌ப்போ‌ம்.\nஇது 3டி (மு‌ப்ப‌ரிமான‌ம்) பட‌ம் எ‌ன்போ‌ம். அது எ‌ன்னவெ‌ன்றா‌ல் 3 டைம‌ன்ச‌ன் எ‌ன்பத‌ன் சுரு‌க்கமாகு‌ம்.\nகாலை நேர‌த்தை ஏஎ‌ம் எ‌ன்று‌ம், இரவு நேர‌த்தை ‌பிஎ‌ம் எ‌ன்று‌ம் கூறுவோ‌ம்.\nஏஎ‌ம் எ‌‌ன்றா‌ல் ஆ‌ண்டி மெ‌ரிடிய‌ம் எ‌ன்று‌ம், ‌பிஎ‌ம் எ‌ன்றா‌ல் போ‌ஸ்‌ட் மெ‌ரிடிய‌ம் எ‌ன்பது‌ம் ‌வி‌ரிவா‌க்கமாகு‌ம்.\nக‌ணி‌னியை‌ப் பய‌ன்படு‌த்து‌ம் அனைவரு‌‌ம் அ‌றி‌ந்த ஒரு ‌விஷய‌‌ம் இமெ‌யி‌ல். இமெ‌யி‌ல் ‌மூல‌ம் ‌மி‌ன்‌ன‌ஞ்ச‌ல் முகவ‌ரி உ‌ள்ள எவரு‌க்கு‌ம் நா‌ம் கடித‌ம் அனு‌ப்பலா‌ம். ‌இ‌தி‌ல் இ மெ‌யி‌ல் எ‌ன்பது எல‌க்‌ட்ரா‌னி‌க் மெ‌யி‌ல் எ‌ன்பத‌ன் சுரு‌க்கமாகு‌ம்.\nஅதே‌ப்போல, ‌நீ‌ங்க‌ள் ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல் அனு‌ப்பு���ம் போது, ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல் அனு‌ப்ப‌ப்பட வே‌‌ண்டியவ‌ரி‌ன் ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல் முகவ‌ரியை டூ எ‌ன்ற இட‌த்‌திலு‌ம், ‌சிலரது முக‌வ‌ரியை ‌சி‌சி எ‌ன்ற இட‌த்‌திலு‌ம், ஒரு ‌சில‌ரை ‌பி‌சி‌சி எ‌ன்ற இட‌த்‌திலு‌ம் போடு‌கிறோ‌ம்.\n ‌பி‌சி‌சி எ‌ன்றா‌ல் எ‌ன்ன எ‌ன்பது ப‌ற்‌றி பா‌ர்‌க்கலா‌ம்.\n‌சி‌சி எ‌ன்றா‌ல் கா‌ர்ப‌ன் கா‌பி எ‌ன்று பொரு‌ள். இ‌ந்த முக‌வ‌ரி‌யி‌ல் சே‌ர்‌க்க‌ப்படுபவ‌ர்களு‌க்கு‌ம், நா‌ம் இ‌ன்னாரு‌க்கு ‌மி‌‌ன்ன‌ஞ்ச‌ல் அனு‌ப்பு‌கிறோ‌ம் எ‌ன்பதை தெ‌ரி‌வி‌க்கு‌ம் வகை‌யி‌ல் சே‌ர்‌க்க‌ப்படுவதாகு‌ம்.\n‌பி‌சி‌சி எ‌ன்றா‌ல், ‌பிளை‌ன்‌ட் கா‌ர்ப‌ன் கா‌பி எ‌ன்று பொரு‌ள். ‌பி‌சி‌சி‌யி‌ல் சே‌ர்‌க்க‌ப்படு‌ம் முகவ‌ரி ம‌ற்றவரு‌க்கு‌த் தெ‌ரியாது. ‌\nவ‌ங்‌கி‌யி‌‌ல் கண‌க்கு வை‌த்‌திரு‌ப்பவ‌ர்க‌ள் பலரு‌ம் பய‌ன்படு‌த்து‌ம் வா‌ர்‌த்தை ஏடிஎ‌ம் கா‌ர்‌‌ட் எ‌ன்பதாகு‌ம். ஏடிஎ‌ம் எ‌ன்றா‌ல் ஆ‌ட்டோமே‌ட்ட‌ட் டெ‌ல்ல‌ர் மெஷ‌ி‌ன் எ‌ன்பதாகு‌ம்.\nசெ‌ல்பே‌சி‌யி‌ல் நா‌ம் ந‌ண்ப‌‌‌ர்களு‌க்கு அனு‌ப்பு‌ம் குறு‌ந்தகவ‌லான எ‌ஸ்எ‌ம்எ‌ஸ் எ‌ன்பத‌ற்கு ஷா‌ர்‌ட் மெசே‌ஜ் ச‌ர்‌வீ‌ஸ் எ‌ன்பதுதா‌ன் ‌வி‌ரிவா‌க்கமாகு‌ம்.\nநா‌ம் வா‌ய்‌க்கு வா‌ய் சொ‌ல்லு‌ம் ஓகே எ‌ன்பத‌ன் ‌வி‌ரிவா‌க்க‌ம், ஆ‌ல் கரை‌‌க்‌ட் எ‌ன்பதாகு‌ம்.\nஇத‌ற்கு மே‌ல் உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்த வா‌ர்‌த்தைக‌ளி‌ன் ‌வி‌ரிவா‌க்க‌த்தை ‌நீ‌ங்க‌ள் சொ‌ல்லலா‌ம்.\nநான்காண்டுகளில் 3,976 இந்திய குழந்தைகள் தத்துகொடுப்பு\nஉணவு‌க்கு உ‌ண்டு பல பழமொ‌ழிக‌ள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/16-school-girls-pregnant-in-zimbave-118110600003_1.html", "date_download": "2019-10-16T04:41:33Z", "digest": "sha1:A2AQC4P5JEPRLG3DB7DS745PGQMNVRCD", "length": 10289, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "16 பள்ளி மாணவிகள் கர்ப்பம்: பேரதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம் | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n16 பள்ளி மாணவிகள் கர்ப்பம்: பேரதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்\nஜிம்பாவேவில் 16 பள்ளி மாணவிகள் கர்ப்பமாக இருப்பது பள்ளி நிர்வாகத்தினரையும், பெற்றோரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஜிம்பாப்வேயின் சிருமன்சு மாகாணத்தில் உள்ள ஓர்டன் டிரிவிட் என்ற பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு தேசிய எய்ட்ஸ் கவுன்சில் சார்பில் பரிசோதனை செய்யப்பட்டது.\nஇதில் 16 மாணவிகள் கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்தது. இந்த மாணவிகள் கர்ப்பத்திற்கு காரணமானது யார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவிகள் கர்ப்பமானது பள்ளி நிர்வாகத்தினரையும், பெற்றோரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n'பிக்பாஸ்' காயத்ரி ரகுராம் கர்ப்பமா\nபெண்ணுக்கு கர்ப்பத்தடை மாத்திரைகளை கொடுத்த ஜெயக்குமார் - வெற்றிவேல் பகீர் தகவல்\nதேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் - ஜெயக்குமாருக்கு சிக்கல்\nஉப்பை தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் - ஜெயக்குமார் ஆடியோ குறித்து தினகரன்\nகணவரை பிரிந்த பெண் கர்ப்பம் - திருமணத்திற்கு மறுத்த வாலிபர் மீது புகார்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/muzhu-idhayathodu-lyrics/", "date_download": "2019-10-16T04:28:04Z", "digest": "sha1:HYVD3JWUSII2G52NR7RQ6YYZDKRKN4AK", "length": 5379, "nlines": 173, "source_domain": "thegodsmusic.com", "title": "Muzhu Idhayathodu Ummai Thudhipen - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nமுழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்\nஎடுத்துரைப்பேன் அதிசயமானவரே – 2\nஎன் உறைவிடம் நீர்தானே – 2 – என்\nவணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் – 2\nநெருக்கடி வேளையில் புகலிடமே – 2\nநெருக்கடி வேளையில் புகலிடமே – 2\nநாடி தேடி வரும் மனிதர்களை\nஎதிரி கை ஓங்கவிடாதேயும் – 2\nஎதிரியின் கை ஓங்கவிடாதேயும் – 2\nமுழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்\nஎடுத்துரைப்பேன் அதிசயமானவரே – 2\nஎன் உறைவிடம் நீர்தானே – 2 – என்\nவணங்குகிறேன் உம்மை போற்றுகிறே���் – 2\nநெருக்கடி வேளையில் புகலிடமே – 2\nநெருக்கடி வேளையில் புகலிடமே – 2\nநாடி தேடி வரும் மனிதர்களை\nஎதிரி கை ஓங்கவிடாதேயும் – 2\nஎதிரியின் கை ஓங்கவிடாதேயும் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/mugen-beats-up-vanitha-in-biggboss-home/56138/", "date_download": "2019-10-16T04:35:16Z", "digest": "sha1:FL22EXKT4LGORGDPXAVPEWNMF5VHTK5K", "length": 11547, "nlines": 115, "source_domain": "www.cinereporters.com", "title": "வனிதாவை பளார் என அறைந்த முகேன்?", "raw_content": "\nவனிதாவை பளார் என அறைந்த முகேன் – பரபரக்கும் பிக்பாஸ் அப்டேட்\nவனிதாவை பளார் என அறைந்த முகேன் – பரபரக்கும் பிக்பாஸ் அப்டேட்\nBiggboss Mugen angry vanitha vijayakumar – பிக்பாஸ் வீட்டில் நடிகை வனிதா விஜயகுமாரை பிக்பாஸ் போட்டியாள்ர் முகேன் அறைந்ததாக செய்திகள் கசிந்துள்ளது.\nசமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற வனிதா விஜயகுமார், அபிராமியிடம் நீ முகேன் பின்னால் சுத்தாதே. அவன் உன்னை ஜீரோ ஆக்கிவிட்டு அவன் ஹீரோவாக மாறிக்கொண்டிருக்கிறான் என அறிவுரை செய்தார். இதையடுத்து, அபிராமிக்கும், முகேனுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. இது தொடர்பான புரமோ வீடியோக்களும் இன்று வெளியானது.\nஏற்கனவே அபிராமி மீதுள்ள கோபத்தில் கட்டிலை உடைத்த முகேன், ஆத்திரத்தில் சேரை எடுத்து அபிராமியை அடிக்க பாய்ந்த வீடியோவும் வெளியானது. எனவே, வன்முறையாக நடந்து கொள்பவர்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பதால் விரைவில் முகேன் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், அபிராமியை வனிதா தூண்டி விட்ட ஆத்திரத்தில், வனிதாவை முகேன் பளார் என அறைந்து விட்டதாக செய்திகள் கசிந்துள்ளது. ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்த காட்சி மக்கள் பார்வைக்கு ஒளிபரப்பப்படுமா இல்லை மறைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nRelated Topics:Biggboss mugenBiggboss newsvanitha vijayakumarநடிகை அபிராமிபிக்பாஸ் தாக்குதல்பிக்பாஸ் புரமோபிக்பாஸ் முகேன்வனிதா விஜயகுமர்\nசினிமாவுக்கு பிரேக்.. சமந்தா எடுத்த அதிரடி முடிவு.. கர்ப்பம் காரணமா\nவாவ்.. அச்சு அசல் சூர்யா மாதிரியே இருக்கும் வாலிபர் – வைரல் வீடியோ\nபுதிதாய் வந்த விருந்தினர்கள் – களை கட்டிய பிக்பாஸ் வீடு (வீடியோ)\nநான் என்ன செய்தேன் தெரியவில்லை – ஷெரினை கதறி அழ வைத்த வனிதா (வீடியோ)\n – பிக்பாஸிடம் எகிறும் வனிதா விஜயகுமார் (வீடியோ)\nச���ரன் அண்ணா விட்டுக் கொடுங்க.. கெஞ்சும் கவின் (வீடியோ)\nலாஸ்லியாவை கதற வைத்த ரசிகை.. கேட்ட கேள்வி அப்படி.. வீடியோ பாருங்க…\nஎன்னை விட்டுப் போகாதே… ஷெரினிடம் கெஞ்சும் தர்ஷன் (வீடியோ)\nமீண்டும் களமிறங்கும் சச்சின், லாரா & முரளிதரன் – டி 20 தொடருக்காக ஒப்பந்தம் \nசினிமா செய்திகள்43 mins ago\nரஜினியுடன் முதன்முறையாக ஜோடி சேரும் தேசிய விருது நடிகை\nசினிமா செய்திகள்1 hour ago\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் பிக்பாஸ் ரித்விகா- புகைப்படம் உள்ளே\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது – நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம் \nஎன்னதான் அவர் சர்வாதிகாரியா இருந்தாலும்…– ஜெயலலிதாவைப் புகழந்த ஸ்டாலின் \nவாட்ஸ் ஆப் குழுக்களில் குழந்தைகள் ஆபாச வீடியோ – சென்னையில் சிபிஐ சோதனை \nதோசையில் மயக்க மருந்து கலந்த மனைவி – கணவருக்கு நேர்ந்த கொடூரம் \nசினிமா செய்திகள்4 weeks ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nபொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசினிமா செய்திகள்2 weeks ago\nஇதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nதளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nஆசையாக அக்கா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கச் சென்ற தம்பதிகள் – வீட்டுக்கடியில் பிணமாக மீட்பு\nமுத்தம் கேட்ட ���னைவி… நாக்கை அறுத்த கணவன் –குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \nஇந்த படத்தின் தழுவலா பிகில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/08/22/jayalalithaa-the-lioness-who-cooperated-with-the-law/", "date_download": "2019-10-16T04:49:03Z", "digest": "sha1:CIHHTRG75IJ4WOFRUIF2DCDXJHEIRDPF", "length": 8086, "nlines": 98, "source_domain": "www.kathirnews.com", "title": "சட்டத்தின் நடவடிக்கைக்கு ஒத்துழைத்த பெண் சிங்கம் ஜெயலலிதா!! பயந்து ஓடிய கருணாநிதியும்.. கண்டனூர் சிதம்பரமும் !! - கதிர் செய்தி", "raw_content": "\nசட்டத்தின் நடவடிக்கைக்கு ஒத்துழைத்த பெண் சிங்கம் ஜெயலலிதா பயந்து ஓடிய கருணாநிதியும்.. கண்டனூர் சிதம்பரமும் \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது கைது வாரண்டுக்குப் பயந்து சிபிஐ அதிகாரிகளுக்கு 27 மணி நேரத்துக்கும் மேல் தண்ணி காட்டுவிட்டு, அங்கே இங்கே ஓடி, அவர்களை பாவம் சுவரேறியெல்லாம் குதிக்க வைத்து கைதாகியிருக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனக்கு எதிரான கைது நடவடிக்கையை எவ்வளவு கூலாக எதிர்கொண்டார் என்பதை இந்த துக்ளக் வாசகர் குழுவின் இந்த முகநூல் பதிவு எடுத்துரைக்கிறது. இதோ அந்தப்பதிவு…\nஓடிஒளிபவனுக்கும் கைது செய்யவரும் போது ஐய்யோ கொல்றாங்கப்பான்னு டப்பிங் கொடுத்தவனுக்கும் வக்காளத்து” வாங்குபவர்களின் கவனத்திற்கு:\nஒரு முன்னாள் முதல்வரை கைது செய்யப்போகிறோம் என்று சற்றே பயத்தோடும், பதற்றத்தோடும் தான்\nஅந்த அதிகாலைப் பொழுதில் போயஸ்கார்டனில் அடியெடுத்து வைத்தார் காவல்துறை ஆய்வாளர் சரஸ்வதி\nஅரெஸ்ட் வாரண்ட்டை வாங்கிப்பார்த்த ஜெ,’can you give me 10 minutes pls ’என்று அனுமதி கேட்க அப்படியே ஒரு நிமிடம் ஆடிப்போய் விட்டார் அந்த பெண் போலிஸ் அதிகாரி\nஇதற்கிடையே கார்டன் பணிப்பெண் காபி எடுத்துக்கொண்டு வர என்ன இது எனக்கா என்று இன்ஸ்பெக்டர் திகைக்க….’ஆமாம் அம்மா கொடுக்கச் சொன்னார்கள்’ என்றார்\nஒரு வார்த்தை உங்கள் சீன தோழரை என்னன்னு கேக்க முடியுமா.. காஷ்மீர் விவகாரத்தில் கதறும் கம்யூனிஸ்ட்டுகள், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.\nவீர சாவர்க்கருக்க்கு பாரத் ரத்னா\nமது அருந்த மறுத்ததற்காக முத்தலாக்\nபத்து நிமிடம் அனுமதி கேட்ட ஜெ,பட பட வென்று தனது நித்திய பூஜைகளை முடித்துக்கொண்டு இரண்டு சூட்கேஸ் நிறைய தனக்கு தேவையான துணிமணிகளை எடுத்துக்கொண்டு போயஸ்கார்டனில் தயாராக நின்ற த��ிழக காவல்துறையின் ஜிப்சி காரில் ஏறி “போகலாம்” என்று புறப்பட்டார் ஜெயிலுக்கு ஜெ. பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு வழக்குகளை எவ்வளவு நெஞ்சுரத்தோடு எதிர்கொள்ள வேண்டுமென்பதில்… அவர் ஒரு ஒரு சேலை கட்டிய சிங்கம்.\nவேட்டி கட்டிய அசிங்கங்களைப் போல ஜெ…ஓடவில்லை ஓடி ஔியவில்லை ஒப்பாரி வைக்கவில்லை…காலமெல்லாம் போராடியும் உயிருடன் இருக்கும் வரை ஜெ யை நீதிமன்றங்களிலும் வெல்ல முடியாதவர்கள் தான்”கருணாநிதியும் கண்டனூர் சிதம்பரமும்” இவ்வாறு சமூக ஊடகங்களில் பரப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/09/17/modi-did-not-ask-to-return-zakir-naik-to-india-malaysia/", "date_download": "2019-10-16T04:25:02Z", "digest": "sha1:U4SWSVU7DAE7YWFKPNPJTECMLLLGNXV3", "length": 6960, "nlines": 93, "source_domain": "www.kathirnews.com", "title": "இஸ்லாம் மதபோதகர் ஜாகர் நாயக் எங்கள் நாட்டின் மாபெரும் தலைவலி - கதறும் மலேசிய பிரதமர்.! - கதிர் செய்தி", "raw_content": "\nஇஸ்லாம் மதபோதகர் ஜாகர் நாயக் எங்கள் நாட்டின் மாபெரும் தலைவலி – கதறும் மலேசிய பிரதமர்.\nஒரு வார்த்தை உங்கள் சீன தோழரை என்னன்னு கேக்க முடியுமா.. காஷ்மீர் விவகாரத்தில் கதறும் கம்யூனிஸ்ட்டுகள், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.\nவீர சாவர்க்கருக்க்கு பாரத் ரத்னா\nமது அருந்த மறுத்ததற்காக முத்தலாக்\nஇந்தியாவில் இருந்து தப்பி சென்று மலேசியாவில் தஞ்சம் புகுந்துள்ள இஸ்லாம் மத போதகர் ஜாகீர் நாயக் மலேசிய நாட்டுக்கு பெரும் தலைவலியாக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் மஹதிர் முஹம்மது அதிருப்தி தெரிவித்துள்ளார்.\nவங்காளதேசத்தில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய ஜாகீர் நாயக்கை விசாரணை செய்ய இந்திய அரசு சம்மன் அனுப்பிய நிலையில், தப்பி மலேசியாவில் சென்று தஞ்சம் புகுந்தார். அங்கும் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட காரணத்தினால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலேசியாவிலும் அவர் பேச தடை விதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், இன்று ஜாகீர் நாயக் குறித்து கருத்து தெரிவித்த மலேசிய பிரதமர் பிரதமர் மஹதிர் முஹம்மது “ஜாகிர் நாயக் இந்த நாட்டில் பிறந்த குடிமகன் இல்லை. கடந்த ஆட்சிக்காலத்தில் அவருக்கு தவறுதலாக குடியுரிமை அளிக்கப்பட்டது. இப்படி குடியுரிமை பெற்றவர்கள் இந்த நாட்டின் ஆட்சிமுறை மற்றும் அரசியல் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. அதனை மீறி அவர் செயல்பட்டு வருகிறார்.\nசமீபத்தில் ரஷியாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நான் சந்தித்தபோது ஜாகிர் நாயக்கை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைக்கவில்லை. அவரை ஏற்றுக்கொள்ள நிறைய நாடுகள் தயாராக இல்லை.தற்போது புர்ட்டஜெயா நகரில் வாழும் அவரை எங்கே அனுப்புவது என்று ஆலோசித்து வருகிறோம். ஆனால், தற்போதைய சூழலில் ஜாகிர் நாயக்கை ஏற்றுக்கொள்ள யாரும் தயாராக இல்லை’ என தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-16T05:37:32Z", "digest": "sha1:RMGXV5QWF6O4ONB7UYPCLR66GXVEEGYJ", "length": 8574, "nlines": 80, "source_domain": "www.jeyamohan.in", "title": "சந்தோஷ் நாராயணன்", "raw_content": "\nTag Archive: சந்தோஷ் நாராயணன்\nஜெ, தீவிர இலக்கியம் பற்றிய சந்தோஷ் நாராயணனின் நக்கல் இது. உங்கள் பார்வைக்காக மதன் *** அன்புள்ள மதன், தீவிரம் எப்போதும் கிண்டலுக்குள்ளாகிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது போலித்தனமாக ஆகிவிடும். கிண்டலைக் கடந்துசெல்லும்போதே அது உண்மையான தீவிரம். வுடி ஆலனின் கிண்டல்கள் வழியாக இலக்கியம் ஒருவகையில் கொண்டாடப்படுகிறதென்றே சொல்லலாம் அதோடு ஒன்று, இலக்கியத்தை இத்தனை கூர்ந்து கவனித்துக் கிண்டல்செய்வதும்கூட ஒரு இலக்கியத்தீவிரம்தான்.இதில் கிண்டலின் உச்சம் என்பது விமர்சன மதிப்பீடு வரும் வழி.. சந்தோஷுக்கு பாராட்டுககள் ஜெ ***\nTags: சந்தோஷ் நாராயணன், தீவிர இலக்கியம், தீவிரம்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 35\nகேள்வி பதில் - 62, 63\nதகவலறியும் உரிமைச் சட்டம் -கடிதங்கள்\n1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச���சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/01/29122414/1225051/Kangana-Ranaut-turned-golden-Manikarnika-into-silver.vpf", "date_download": "2019-10-16T04:37:39Z", "digest": "sha1:7RPFVSWH5D2COUFPOTBNHWWRT5BYKFXQ", "length": 20031, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "என் பெயரை இருட்டடிப்பு செய்கிறார் - கங்கணா ரனாவத் மீது இயக்குநர் கிரிஷ் புகார் || Kangana Ranaut turned golden Manikarnika into silver says director Krish", "raw_content": "\nசென்னை 16-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎன் பெயரை இருட்டடிப்பு செய்கிறார் - கங்கணா ரனாவத் மீது இயக்குநர் கிரிஷ் புகார்\nகங்கணா ரனாவத் நடித்துள்ள மணிகர்னிகா படம் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் கிரிஷ், கங்கணா தனது பெயரை இருட்டடிப்பு செய்வதாக புகார் தெரிவித்துள்ளார். #Manikarnika #KanganaRanaut #RadhaKrishnaJagarlamudi\nகங்கணா ரனாவத் நடித்துள்ள மணிகர்னிகா படம் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் கிரிஷ், கங்கணா தனது பெயரை இருட்டடிப்பு செய்வதாக புகார் தெரிவித்துள்ளார். #Manikarnika #KanganaRanaut #RadhaKrishnaJagarlamudi\nசிம்���ு, அனுஷ்கா நடித்த வானம் படத்தை இயக்கியவர் கிரிஷ். மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு படத்தையும் சமீபத்தில் இயக்கினார். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஎன்.டி.ஆர் படத்துக்கு முன்பு ஜான்சி ராணி வாழ்க்கை வரலாற்றை மணிகர்னிகா என்ற பெயரில் இந்தியில் இயக்கி வந்தார் கிரிஷ். இதில் பிரபல இந்தி நடிகையும், தமிழில் தாம்தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவருமான கங்கணா ரனாவத், ஜான்சி ராணியாக நடித்திருக்கிறார். மணிகர்னிகா படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு கிரிஷ் என்.டி.ஆர் படத்தை இயக்க ஒப்புக்கொண்டு அந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார்.\nஅப்போது மணிகர்னிகா படத்தின் சில காட்சிகளை மீண்டும் எடுத்து தர கேட்டதற்கு கிரிஷ் மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த படத்தை இயக்கும் பொறுப்பை கங்கணா ரனாவத் ஏற்க முன்வந்ததுடன் இயக்குனர் பொறுப்பில் தனது பெயரை இடம்பெற செய்தார்.\nபடம் கடந்த வெள்ளியன்று வெளியானது. கங்கணா ரனாவத் பெயர் போட்டுக்கொண்டது பற்றி கிரிஷ் கூறும்போது,\nஜான்சிராணி படத்தை கடந்த ஜூன் மாதமே முழுமையாக முடித்து கொடுத்து விட்டேன். எல்லோரும் டப்பிங் பேசினார்கள். கங்கணா ரனாவத் மட்டும் டப்பிங் பேசாமல் இருந்தார். பிறகு என்னிடம் தொடர்பு கொண்ட அவர், படத்தில் சில காட்சிகளை மாற்றி அமைத்து மீண்டும் படப்பிடிப்பு நடத்த கேட்டதுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சோனுவின் கதாபாத்திரத்தை இடைவேளைக்கு முன்பே கொல்வதுபோல் அமைக்க வேண்டும் என்றார்.\nவரலாற்றில் அதுபோல் கிடையாது என்று கூறியும் ஏற்க மறுத்துவிட்டார். சில காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டும் என்று என்னை கேட்ட போது நான் வேறு படத்தை இயக்குவதாக கூறிவிட்டேன். உடனே கங்கணாவே டைரக்டர் பொறுப்பை ஏற்பார் என்றார்கள்.\nமணிகர்னிகா படத்துக்காக என்னுடைய வாழ்நாளில் 400 நாட்களை செலவழித்துள்ளேன். 109 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளேன். அந்த படத்தை இயக்கியதற்கான சம்பளத்தில் எனக்கு 30 சதவீதம் சம்பளம்தான் தரப்பட்டது.\nமுழுபடத்தையும் நான் முடித்த நிலையில், சில காட்சிகளை மட்டும் மீண்டும் படப்பிடிப்பு செய்த கங்கணா, இயக்குனர் என்று தனது பெயரை போட்டுக் கொண்டிருக்கிறார். இயக்குனர் பணி எதுவும் செய��யாத நிலையில் அவர் எப்படி அப்படத்தின் இயக்குனருக்கான தகுதியை பெறுவார்\nஇவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.\nகங்கணாவின் சகோதரி ரங்கோலி சந்தேல் ‘கிரிஷ் சற்று அமைதியாக இருங்கள். நீங்கள் தான் முழு படத்தையும் டைரக்ட் செய்தீர்கள். ஆனால் கங்கணா தான் அந்த படத்துக்கான அடையாளம். எல்லோருக்கும் தெரிந்த முகம். அவளை இந்த வெற்றியை கொண்டாடவிடுங்கள்’ என்று பதில் அளித்துள்ளார். #Manikarnika #KanganaRanaut #RadhaKrishnaJagarlamudi\nகங்கனா ரனாவத் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅரசியல் படங்களில் நடிப்பேன்..... அரசியலுக்கு வரமாட்டேன் - கங்கனா ரனாவத்\n15 வயதில் ஆசிரியரை காதலித்தேன்- கங்கனா ரணாவத்\nஆசிட் வீச்சால் வாழ்க்கையையே இழந்தேன் - கங்கனா ரனாவத் சகோதரி உருக்கம்\nகேன்ஸ் பட விழாவில் காஞ்சீபுரம் புடவை அணிந்து அனைவரின் கவனத்தை ஈர்த்த கங்கனா\nஇயக்குனர் மீது கங்கனா ரணாவத் புகார்\nமேலும் கங்கனா ரனாவத் பற்றிய செய்திகள்\nஅம்மாவும் 40 திருடர்களும்- சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு\nதுப்பாக்கி சூடு சம்பவம்- விசாரணைக்கு நேரில் ஆஜராக தூத்துக்குடிக்கு வந்தார் சீமான்\nசென்னை அருகே சிக்னல் கோளாறு- மின்சார ரெயில் சேவை பாதிப்பு\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nகனமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை: ஆட்சியர் உமா மகேஸ்வரி\nதிருவள்ளூர்: சோழவரம் அருகே பண்டிகாவனூரில் உள்ள சிகரெட் கிடங்கில் தீ விபத்து\nஜம்மு-காஷ்மீர்: அனந்த்நாக்கில் பயங்கரவாதிகள்- பாதுகாப்புப்படையினர் இடையே துப்பாக்கி சண்டை\nபாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்ல அனுமதிக்க மாட்டோம்- அரியானாவில் மோடி பிரசாரம்\nசுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்பதை நிரூபித்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயார் - முக ஸ்டாலின்\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nதமிழகம் முழுவதும் பால் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மைய��\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் படத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nஇந்த விஷயத்தில் கங்குலி, எம்எஸ் டோனியிடம் இருந்து விராட் கோலி மாறுபட்டவர்: கவுதம் காம்பிர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/147539-sexual-awareness-series", "date_download": "2019-10-16T05:31:35Z", "digest": "sha1:UDO533XY56OOB77SAVK5ZBCBE5A3SYUD", "length": 5383, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 February 2019 - காமமும் கற்று மற! | Sexual awareness series - Doctor Vikatan", "raw_content": "\nகுடும்பப் புகைப்படம் - நம் நலம் காக்கும் நல்ல படம்\nமருந்தாகும் உணவு - மஞ்சள் ஊறுகாய்\nசின்ன பிரச்னையல்ல - சினைப்பை நீர்க்கட்டி\nவயிற்று உப்புசம் தவிர்ப்பது எப்படி\n“வாழ்க்கை எனக்குச் சொன்ன சீக்ரெட்” - ‘செரிப்ரல் பால்சி’ நோயை மீறி சாதித்த சுந்தரி\nடிரை பிரஷ்ஷிங்... பலே பலன்கள்\nவலி தீர வழி என்னவோ\n“நான் பாடிக்கொண்டே நடப்பேன்...” - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமாண்புமிகு மருத்துவர்கள் - ரமணா ராவ்\n” - ராதிகா சூரஜித்\n‘இது என்னுது அது உன்னுது’ - ஆனந்தம் விளையாடும் வீடு - 17\nபிசியோதெரபி - ஏன் எதற்கு எப்படி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?p=3570", "date_download": "2019-10-16T04:26:07Z", "digest": "sha1:NYUA2WN2MXGHECQM3Y2OMWNYDNFWVEOO", "length": 2866, "nlines": 38, "source_domain": "saanthaipillayar.com", "title": "பனிப்புலம் முத்துமாரி அம்மன் ஆலய திருவிழா(2018) 1ம் திருவிழா தொடக்கம் 8ம் திருவிழா வரை | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\n« பூங்காவனத் திருவிழா -(28-07-2018)\nபணிப்புலம் முத்துமாரி அம்மன் தேர்த்திருவிழா (12-08-2018)படங்கள் »\nபனிப்புலம் முத்துமாரி அம்மன் ஆலய திருவிழா(2018) 1ம் திருவிழா தொடக்கம் 8ம் திருவிழா வரை\nPosted in அம்மன் கோவில்\n« பூங்காவனத் திருவிழா -(28-07-2018)\nபணிப்புலம் முத்துமாரி அம்மன் தேர்த்திருவிழா (12-08-2018)படங்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125717", "date_download": "2019-10-16T05:04:16Z", "digest": "sha1:5AQZNVZSFKUGTRMIRPXKHNKUI44RBYHT", "length": 16146, "nlines": 56, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Modi leaves United States at midnight to participate in shows including Howdy Modi ...,‘ஹவ்டி’ மோடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க நள்ளிரவில் அமெரிக்கா புறப்பட்டார் மோடி...27ம் தேதி ஐ.நா மன்றத்தில் உரை நிகழ்த்துகிறார்", "raw_content": "\n‘ஹவ்டி’ மோடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க நள்ளிரவில் அமெரிக்கா புறப்பட்டார் மோடி...27ம் தேதி ஐ.நா மன்றத்தில் உரை நிகழ்த்துகிறார்\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஜெயந்தி தினம்: புது முறையில் ட்விட்டரில் மோடி மரியாதை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்\nபுதுடெல்லி: ‘ஹவ்டி மோடி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 7 நாட்கள் பயணமாக நேற்று நள்ளிரவு டெல்லியில் இருந்து, பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அவர், வரும் 27ம் தேதி ஐ.நா மன்றத்தில் உரை நிகழ்த்த உள்ளார். டெல்லியில் இருந்து நேற்று நள்ளிரவு 11.40 மணியளவில் அமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடி, தனது 7 நாட்கள் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு நேற்று அறிக்கை வெளியிட்டார். அதில், ‘ஹவுஸ்டனில் நடைபெறும் ‘ஹவ்டி’ - மோடி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் என்னுடன் முதல்முறையாக பங்கேற்பது மிகுந்த பெருமைக்குரியது; இரு நாட்டு மக்களும் பயன்பெறும் வகையில் இருதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்துவது குறித்து, இருவரும் சந்தித்து பேசவுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.\nஇன்று (செப். 21) டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹவுஸ்டன் நகருக்கு பிரதமர் மோடி சென்றடைகிறார். நாளை (செப். 22) டெக்சாஸில் நடைபெறும் ‘ஹவ்டி’ மோடி நிகழ்ச்சியில் பங்கேற்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரை ஆற்றுகிறார். சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்பும் கலந்து கொள்ள உள்ளார். அமெரிக்க வரலாற்றில் வாஷிங்டன் ‘டிசி’யை தவிர்த்��ு இரு நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி ஹவுஸ்டனில் நடைபெற உள்ளது. தொடர்ந்து, 23ம் தேதி, ஐக்கிய நாடுகள் அவையில், பருவநிலை மாற்றத்துக்கான மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.\n24ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தையில் பிரதமர் ஈடுபட உள்ளார். கடந்த ஒரு மாதத்திற்குள் 2வது முறையாக மோடி - டிரம்ப் சந்திப்பு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, இந்தியாவின் சார்பில் ஒருங்கிணைக்கப்படும் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் தென்கொரியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, பங்களாதேஷ், ஜமைக்கா நாடுகளின் தலைவர்களும், ஐநா பொதுச்செயலாளரும் பங்கேற்கின்றனர்.\nஐக்கிய நாடுகள் அவையில் இந்திய ஆளுமை ஒருவர் கொண்டாடப்படுவது இதுவே முதல்முறை. ஐநா சார்பில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு தபால் தலை வெளியிடப்படுகிறது. தொடர்ந்து ஐக்கிய நாடுகள் அவை கட்டடத்தின் மேற்கூரையில் சூரியஒளி மின் தகடுகள் அமைக்கும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்தியாவின் சார்பில் சுமார் ரூ.7 கோடி செலவில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தொடர்ந்து, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் சர்வதேச சாதனையாளர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது. ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.\nஅதன்பின், 25ம் தேதி உலக தொழில் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். அதில், 45 அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 26ம் தேதி 20 நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து, இந்தியா உடனான உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளார். அதன்பின், 27ம் தேதி ஐக்கிய நாட்டு சபையின் பொதுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இவரது உரையை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் உரை நிகழ்த்துகிறார். காஷ்மீர் விவகாரத்தால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான நிலை உருவாகி உள்ள நிலையில், ஐ.நா மன்றத்தில் இருநாட்டு தலைவர்கள் பேசப்போகும் கருத்துகள் குறித்து சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளன. இவ்வாறாக பிரதமர் மோடியின் 7 நாள் பயணம் முடிந்து, 27ம் தேதி இந்தியா திரும்புகிறார். இதுகுறித்து, வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே கூறுகையில், ‘‘பிரதமரின் அமெரிக்க பயணத்தின் போது சுமார் ரூ.28,500 கோடி அளவுக்கு அமெரிக்க முதலீடுகள் ஈர்க்கப்படும்’’ என்றார்.\nஹவுஸ்டன் மழையால் 2 பேர் பலி:\nஅதிபர் டொனால்ட் டிரம்ப் - பிரதமர் மோடி பங்கேற்கும் ‘ஹவ்டி’ மோடி நிகழ்ச்சியில், 50,000 இந்திய - அமெரிக்கர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக, மெகா மேடை அமைக்கப்பட்டு அனைத்தும் தயாராக உள்ளது. ஆனால் வெப்பமண்டல புயலால் அங்கு கனமழை பெய்து வருகிறது. ஹவுஸ்டன் நகரில் மழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டு நகர் பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. மழைபாதிப்பால் 2 பேர் பலியாகி உள்ளனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 13 மாவட்டங்களுக்கு அவசர நிலை\nஅறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நாளை நடைபெறும் ‘ஹவ்டி’ மோடி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஜெயந்தி தினம்: புது முறையில் ட்விட்டரில் மோடி மரியாதை\nபிரதமருக்கு வரவேற்பு அளித்த விவகாரம்: பாஜகவில் மீண்டும் வெடித்தது சர்ச்சை\nசமையல் செய்து கொண்டிருந்த போது காஸ் சிலிண்டர் வெடித்து 10 பேர் பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்\nவிஞ்ஞானி நம்பிநாராயணனுக்கு ரூ1.30 கோடி நஷ்டஈடு வழங்க சிபாரிசு\nதிருவனந்தபுரம் சப்-கலெக்டராக பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி இன்று காலை பொறுப்பேற்றார்\nநடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்: ரிசர்வ் வங்கி தகவல்\nஉச்சநீதிமன்றத்தில் இன்று முஸ்லிம் தரப்பு இறுதிகட்ட வாதம்: அயோத்தியில் 144 தடை உத்தரவு: பாதுகாப்பு பணியில் கூடுதல் சிஆர்பிஎப் வீரர்கள்\nபூஷண் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ4,025 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை\nதிருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்: ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு\nமக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 8,026 பேரில் 6,897 பேரின் டெபாசிட் காலி: தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-10-16T04:52:44Z", "digest": "sha1:YWQALMIMQH5Z3LFSVPSGA6BVYIG6UQU6", "length": 4259, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கைப்பாவை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கைப்பாவை யின் அர்த்தம்\n(சுயமாக இயங்காமல்) பிறர் இயக்க இயங்கும் நபர் அல்லது அமைப்பு.\n‘பிற நாடுகளின் கைப்பாவையாக இயங்கும் தீவிரவாதிகள்’\n‘மாணவர்கள் அரசியல்வாதிகளின் கைப்பாவையாக ஆகிவிடக் கூடாது என்று அவர் எச்சரித்தார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/genelia-confirms-her-hindi-project.html", "date_download": "2019-10-16T05:19:21Z", "digest": "sha1:QKNJHTN7NRX4775VGHW76CJQFD77IQR2", "length": 13225, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் இந்தியில் ஜெனீலியா | Genelia confirms her Hindi project! - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n25 min ago இது என்ன அட்லீக்கு வந்த சோதனை சிக்கலில் பிகில்.. படத்திற்கு தடைக்கோரி வழக்கு சிக்கலில் பிகில்.. படத்திற்கு தடைக்கோரி வழக்கு\n32 min ago “ஒரு வழியா உங்கள புடிச்சிட்டோம் சித்தப்பு”.. மீண்டும் சரவணனை நேரில் சந்தித்த கவின், சாண்டி \n47 min ago பேபி மோனிகாவின் டார்லிங்ஸ் தல அஜீத் தளபதி விஜய்\n1 hr ago பிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\nNews அசைவம் Vs சைவம்: 'நோபல்' அபிஜித்தை முன்வைத்து வங்காளிகள்- குஜராத்திகள் மோதல்- ஆட்டத்தில் ரஜினியும்\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ: விலை என்ன\nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்னாள் ஹரிணியான இந்நாள் ஜெனீலியா, இந்தியில் ப்ரியதர்ஷன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பது அக்ஷய் கண்ணா. படத்தில் ஜெனீலியாவுக்கு காமெடி கலந்த கலக்கல் வேடமாம்.\nஜெனீலியாவின் திரையுலக ஆரம்பம் இந்தியில்தான் தொடங்கியது. துஜே மேரி கசம் மற்றும் மஸ்தி ஆகிய இரு இந்திப் படங்களில் அவர் நடித்துள்ளார். அதன் பின்னர் தமிழுக்கு வந்த அவர் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழிலும், தெலுங்கிலும் அறிமுகமானார்.\nதமிழ் ஜெனீலியாவுக்கு கை கொடுக்கவில்லை. ஆனால் தெலுங்குக்காரர்கள் கப் என்று பிடித்துக் கொண்டதால், அங்கேயே தொடர்ந்து கலக்க ஆரம்பித்தார் ஜெனீலியா.\nதற்போது ஜெனீலியா கையில் தமிழில் 2 படங்கள் உள்ளன. ஜெயம் ரவியுடன் சந்தோஷ சுப்ரமணியம் படம் அதில் ஒன்று.\nஇந்த நிலையில், மறுபடியும் ஜெனீலியா இந்திக்குப் போகிறார். இப்படத்தை ப்ரியதர்ஷன் இயக்குகிறார். காமெடி கலந்த சப்ஜெக்ட்டாக இதைத் திட்டமிட்டுள்ளார் ப்ரியதர்ஷன்.\nநவம்பர் 2வது வாரத்தில் தீபாவளிக்குப் பிறகு படப்பிடிப்பு ெதாடங்குகிறதாம். அக்ஷய் கண்ணா இப்படத்தில் ஜெனீலியாவுடன் இணைகிறார். பரேஷ் ராவல் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.\nஇப்படம் குறித்து ஜெனீலியா கூறுகையில், நான் இந்திக்குப் புதியவள் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நான் சுத்தமான இந்திக்காரி, மும்பைக்காரப் பெண். எனது சொந்த மொழியில் நடிப்பது குறித்து பெருமைப்படுகிறேன்.\nஏற்கனவே 2 இந்திப் படங்களில் நடித்திருந்தாலும், பெரிய இயக்குநரான ப்ரியதர்ஷன் இயக்கத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது. பாலிவுட்டில் மீண்டும் எனது வருகையை இந்தப் படம் சிறப்பாக ஆரம்பித்து வைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.\nசமீபத்தில்தான் வாரணம் ஆயிரம் படத்திலிருந்து ஜெனீலியா விலகினார். இந்திப் படத்தில் நடிப்பதற்காகவே சூர்யா படத்திலிருந்து அவர் விலகியதாக கூறப்படுகிறது.\nகாதல் தோல்வியில் தவிக்கும் ஜெனிலியா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிக்ரம் 58 அப்டேட்: விக்ரம் உடன் நடிப்பது பெருமையான விசயம் - கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்\nபிக் பாஸ் பைனல்ஸில் மதுமிதா கணவர்.. விஜய் டிவி பிராடுத்தனம்லாம் பண்ணலப்பா.. இதுதான் நடந்திருக்கு\nஆர்.கே.சுரேஷ் மாறுபட்ட இருவேடங்களில் நடிக்கும் கைலாசகிரி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-warned-sri-lanka-of-threat-before-suicide-attacks-347982.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-16T04:25:57Z", "digest": "sha1:7726MYN264BPL7BRAJR2HCU4DKCDQNEG", "length": 18041, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாசவேலை பற்றி கோவையில் கிடைத்த தகவல்... இந்தியா எச்சரித்தும் கோட்டை விட்ட இலங்கை | India Warned Sri Lanka Of Threat Before Suicide Attacks - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசூரியன் உதயமான விக்கிரவாண்டி.. திமுகவின் சென்டிமென்ட்.. தகர்க்க துடிக்கும் பாமக.. வாகை யாருக்கு\nசட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. சிறையில் ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை\nபாபர் செய்தது வரலாற்று பிழை.. சரி செய்ய வேண்டியது அவசியம்.. சுப்ரீம் கோர்ட்டில் இந்து தரப்பு வாதம்\nஅயோத்தி வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை\nAyodhya Case LIVE UPDATES: உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதிக்கட்ட விசாரணை.. பாதுகாப்பு அதிகரிப்பு\nதென்னிந்தி���ாவில் வங்கதேச பயங்கரவாதிகள் அதிக எண்ணிக்கையில் ஊடுருவல்- பகீர் தகவல்\nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nMovies பிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாசவேலை பற்றி கோவையில் கிடைத்த தகவல்... இந்தியா எச்சரித்தும் கோட்டை விட்ட இலங்கை\nடெல்லி: கோவை ஐஎஸ் தீவிரவாதிகள் கொடுத்த தகவலை வைத்து மத்திய அரசு இலங்கையை எச்சரித்துள்ளது. ஆனால் முன்னெச்சரிக்கையுடன் இலங்கை செயல்படாமல் கோட்டைவிட்டது தற்போது தெரியவந்துள்ளது.\nஇலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பிரார்த்தனை நடந்த 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர விடுதிகள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 359 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.\nஇந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் பயங்கரவாத பயிற்சிபெற்ற 160 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து இலங்கை முழுவதும் பாதுகாப்பு படையினரின் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.\nவெடிபொருள் ஆலை கண்டுபிடிப்பு... இலங்கையில் 160 தீவிரவாதிகளுக்கு பயிற்சி... பகீர் தகவல்\nஇதனிடையே கோவையில் இந்து மத தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஐஎஸ் ஆதரவாளர்கள் 6 பேர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.\nஅப்போது அவர்களுக்கு இலங்கை தாக்குதலுக்கு முக்கிய காரணமான தீவிரவாதி ஜஹரான் ஹஸிமுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இலங்கை, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் ஹஸிமின் பிரச்சாரங்கள் அடங்கிய வீடியோக்களை அவர்கள் வைத்திருந்தார்கள்.\nமேலும் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தை குறிவைத்து குண்டுவெடிப்பு நடத்தவும் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் தேவலாயங்களையும், இந்திய தூதரகத்தையும் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டியிருப்பதாக தேசிய புலான்ய்வு அமைப்பு அதிகாரிகள், இலங்கையை எச்சரித்துள்ளனர்.\nஆனால் நாசவேலை குறித்து மத்திய அரசு இலங்கையை எச்சரித்தும் எந்த பலனும் இல்லாமல் போய்விட்டது. தற்போது இலங்கை குண்டுவெடிப்பில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், கோவையில் கைதானவர்களுக்கு அந்த தாக்குதல் விவரங்கள் ஏதும் தெரியுமா என்பது தொடர்பாக அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. சிறையில் ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை\nபாபர் செய்தது வரலாற்று பிழை.. சரி செய்ய வேண்டியது அவசியம்.. சுப்ரீம் கோர்ட்டில் இந்து தரப்பு வாதம்\nஅயோத்தி வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை\nAyodhya Case LIVE UPDATES: உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதிக்கட்ட விசாரணை.. பாதுகாப்பு அதிகரிப்பு\nதென்னிந்தியாவில் வங்கதேச பயங்கரவாதிகள் அதிக எண்ணிக்கையில் ஊடுருவல்- பகீர் தகவல்\nஎன்னது சாவர்க்கருக்கு பாரத ரத்னாவா அப்ப கோட்சேவுக்கும் கேட்பீங்களா\n\"இந்தியாவுக்கு சொந்தமான நீர் பாகிஸ்தானுக்கு 70வருஷமாக போகுது.. அதை மோடியாகிய நானே தடுப்பேன்\"\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு:ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்த அமலாக்கப் பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nஇது மிக மோசமான அறிகுறி.. இந்திய பொருளாதாரம் பற்றி எச்சரிக்கும் நோபல் வின்னர் அபிஜித் பானர்ஜி\nஅயோத்தி நில வழக்கில் நாளையே இறுதி விசாரணை- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் 'கறார்'\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜ��த் பானர்ஜி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/useful-general-knowledge/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-340-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-20-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1400-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-114022100046_1.htm", "date_download": "2019-10-16T05:18:24Z", "digest": "sha1:CYVAUZSNXXDQU25TUNTXRBYCB276CO5V", "length": 9831, "nlines": 145, "source_domain": "tamil.webdunia.com", "title": "Interesting Facts for Kids | மனித மூளை பிறக்கும் போது 340 கிராம், 20 வயதில் 1400 கிராம்.. | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமனித மூளை பிறக்கும் போது 340 கிராம், 20 வயதில் 1400 கிராம்..\nமனித மூளையின் வளர்‌ச்சி பிறக்கும் போது 340 கிராம், 6வது மாதத்தில் 750 கிராம், 1 வயதில் 970 கிராம், 2 வயதில் 1150 கிராம், 3 வயதில் 1200 கிராம், 6 வயதில் 1250 கிராம், 9 வயதில் 1300 கிராம், 12 வயதில் 1350 கிராம், 20 வயதில் 1400 கிராம், 12 ஆண்டுகளுக்கு பின்பு மூளை 8 ஆண்டுகள் வரை 50 கிராமே வளர்கிறது.\nஅரளிச் செடிகள் விபத்தை குறைக்கிறது ஏனெனில் வாகனங்களில் இருந்து வரும் ஒளியின் பிரதிபலிப்பை உட்கிரகித்து குறைக்கும் தன்மையை பெற்றுள்ளன. அதனால் தான் பைபாஸ் சாலை மற்றும் நான்கு வழிச் சாலைகளில் அரளிச் செடிகள் வைக்கபட்டுள்ளன. இதற்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. இவை ஆராய்ச்சிபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஆற்று நீர், ஊற்று நீர், ஏரி நீர், குளத்து நீர், என உள்ளது. மறைநீர் என்று ஒன்று உள்ளது. இவை விளை பொருளை உருவாக்க மண்ணில் இருந்து உறிஞ்சப்பட்ட நீரே, மறைநீர் ஆகும். இதனை டோனி ஆலன் என்பவர் கண்டுபிடித்தார்.\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20191009-34791.html", "date_download": "2019-10-16T05:05:55Z", "digest": "sha1:BTNM3VR43ZRAVHRR6X3OIY5UCU5CJQBY", "length": 9396, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தோட்டாக்கள் நிறைந்த துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது | Tamil Murasu", "raw_content": "\nதோட்டாக்கள் நிறைந்த துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது\nதோட்டாக்கள் நிறைந்த துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது\nதோட்டாக்கள் நிறைந்த துப்பாக்கி ஒன்றைத் தங்கள்வசம் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைதான இரண்டு ஆடவர்களில் ஒருவருக்கு 24 வயது, மற்றொருவருக்கு 25 வயது. அவர்கள் போதைப்பொருள் குற்றங்களைச் செய்திருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.\n24 வயது சந்தேக நபரை போலிசார் நேற்று முன்தினம் ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 72ல் கைது செய்தனர். இரண்டாவது சந்தேக நபர் நேற்று அதிகாலை 2.25 மணிக்கு கைது செய்யப்பட்டார். அவர்களது துப்பாக்கி ‘சீஹாக்’ ரகத்தைச் சேர்ந்தது என நம்பப்படுகிறது.\nசிங்கப்பூரர்களான அவர்கள் இருவரும் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர். விசாரணை தொடர்கிறது.\nதுப்பாக்கியைச் சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றத்திற்காக குறைந்தது ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையுடன் ஆறு அல்லது அதற்கும் அதிகமான பிரம்படிகள் விதிக்கப்படலாம்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமலேசியக் கடற்பகுதியில் சிங்கப்பூரர் மூழ்கி மரணம்\nபழமைப் பாதுகாப்பு நிதிக்கு மேலும் $15 மில்லியன்\nபத்தில் நான்கு குடும்பங்கள் சில்லறை விற்பனை நிறுவனத்திடமிருந்து மின்சாரம் வாங்கியுள்ளன\nவெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு; லிட்டில் இந்தியா மருத்துவர்மீது குற்றச்சாட்டு\nமூன்று பேர் கொல்லப்பட்ட விபத்து; உரிமமின்றி ஓட்டியதை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர்\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/219847?ref=archive-feed", "date_download": "2019-10-16T04:19:47Z", "digest": "sha1:KZIH46732UYWTY4HMREHD7FRZXB67H4B", "length": 9274, "nlines": 143, "source_domain": "www.tamilwin.com", "title": "ராஜபக்சக்கள் நாடாளுமன்றிற்கு செய்த அழிவுகளை பிரபாகரனும் மேற்கொள்ளவில்லை! அமைச்சர் சீற்றம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nராஜபக்சக்கள் நாடாளுமன்றிற்கு செய்த அழிவுகளை பிரபாகரனும் மேற்கொள்ளவில்லை\nராஜபக்சக்கள் நாடாளுமன்றிற்கு மேற்கொண்ட அழிவுகளை பிரபாகரன் கூட மேற்கொண்டதில்லை என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.\nசெங்கடகல மஹாகந்த பகுதியில் நடைபெற்ற நி���ழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்ள்ளார்.\nஎமக்கு இந்த அரசாங்கம் கையில் கிடைக்கப் பெற்ற போது கடன் செலுத்த முடியாதிருந்தது.\nமஹிந்த ராஜபக்சவிற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகிக்க அவகாசம் இருந்தது.\nஇரண்டாண்டுகளுக்கான கடனை செலுத்த முடியாது இலங்கை வங்குரோத்து அடைந்த நாடாக மாற்றமடைந்திருந்தது.\nஇவ்வாறான ஓர் பின்னணியிலேயே மஹிந்த ராஜபக்ச தேர்தலுக்குச் சென்றார்.\nஐந்து ஆண்டுளில் நாம் இந்த நாட்டை ஆட்சி செய்து கடன் சுமைகளை குறைத்து, சர்வதேசத்தின் நம்பிக்கையையும் பெற்றுக் கொண்டுள்ளோம்.\nஇவர்களுக்கு தெரிந்த விடயம் ஒன்று மட்டுமே உள்ளது அது எந்தவொரு விடயத்தையும் சீர்குலைப்பதாகும்.\nநீங்கள் பார்த்தீர்கள் ராஜபக்ச தரப்பு எவ்வாறு நாடாளுமன்றில் நடந்து கொண்டது என்பதனை.\n1948ஆம் ஆண்டு முதல் எந்தவொரு நாளும் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டதில்லை.\nவேலுப்பிள்ளை பிரபாகரன் கூட நாடாளுமன்றிற்கு இவ்வாறான ஓர் அழிவினை ஏற்படுத்தவில்லை.\nதொலைக்காட்சியில் நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள், சபாநாயகரை தாக்கி நாடாளுமன்றில் குழப்பம் விளைவித்தனர்.\nஅதனை மஹிந்த தடுக்காது அதனை மேலும் மேலும் செய்யுமாறு உத்தரவிட்டார். அவ்வாறான செயற்பாடுகளின் மூலம் அவர்களது வங்குரோத்து நிலைமை வெளிப்படுகின்றது என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/01/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-10-16T05:15:21Z", "digest": "sha1:6247IYJZ5BTBRAXUOQRQH6GFOR46XEJU", "length": 12568, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "நபியவர்களை எவ்வாறு நேசிப்பது? (v) « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்க��்", "raw_content": "\nஆற்றலை நல்கும் பப்பாளிப் பழம்\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 556 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒவ்வொரு முஃமினும் நபியவர்கள் மீது கட்டாயம் அன்பு வைத்திருக்க வேண்டும். அந்த அன்பு சாதாரணமாக ஏனோனோ என்பதாகவோ மூன்றாம்பட்சமாகவோ இருக்க முடியாது. எல்லவற்றையும் எல்லோரையும் விடவும் அதிகமான அன்பு நபியவர்கள் மீது வைத்திருக்க வேண்டும். ஏன் தன் உயிரையும் விடவும் அதிகமான அன்பு இருந்தால் மட்டுமே முழுமையான அன்பாகும். ஒரு முறை உமர் ரலி அவர்கள் நபியர்களிடம் தன் உயிருக்கு அடித்தபடியாக உங்கைள மதிக்கின்றேன் என்றார்கள். அப்போது நபியவர்கள் உங்களது ஈமான் பூர்த்தியாக இல்லை என்றார்கள்.. மேலும் விவரம் அறிய ஷேக் இஸ்மாயில் ஸலபி அவர்களின் உரையைக் கேட்கவும்…\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\n« நான் செம்பரம்பாக்கம் ஏரி பேசுகிறேன்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nடீ காபிக்கு பேப்பர் கப்’களை பயன்படுத்துபவரா\nஉலகின் மிக அபூர்வமான வைரக்கல் ஒன்று 17.4 மில்லியன் டாலர்\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nசுவையான ஸ்பெஷல் மட்டன் பிரியாணி\nஅனைவருக்கும் ஆரம்பக் கல்வி: சாத்தியம் எப��போது\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nநீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes\nசெல் போன் நோய்கள் தருமா\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவு கண்டுபிடிப்பு\nநமது கடமை – குடியரசு தினம்\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-sep19/38108-2019-09-23-06-32-31", "date_download": "2019-10-16T05:19:03Z", "digest": "sha1:ID7INPBBM4QCLTLBZNI767HY53GD3DPV", "length": 17865, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "‘புகுஷிமா’ அணுஉலை உருவாக்கிய ஆபத்து தொடருகிறது", "raw_content": "\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2019\nநாம் அச்சப்படவேண்டிய கல்பாக்கம் அணுஉலை\nஅணுக்கழிவுகளைப் பாதுகாப்பாகச் சேமிக்கும் வரையில் கூடங்குளத்தில் உற்பத்தியை நிறுத்து\nஅணுக் கழிவுகளை 1 இலட்சம் ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும்\nசமூக ஜனநாயகம் என்பதன் பொருள் என்ன\n இடிந்தகரை பகுதியில் 08-03-2016 இரவு நடந்தது என்ன\nபொதுவுடைமை - சம பங்கு, பொது உரிமை - சம அனுபவம்\nகூடங்குளம் - அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுமுறை\nஅணு மின்சாரப் போர்வையில் அணு ஆயுதமா\nபள்ளிக் கூடத்தில் புராண பாடம்\nGlitch - வாழ்ந்து இறப்போம்\nகாகிதப்பூ - அத்தியாயம் 3\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2019\nவெளியிடப்பட்டது: 23 செப்டம்பர் 2019\n‘புகுஷிமா’ அணுஉலை உருவாக்கிய ஆபத்து தொடருகிறது\nஎது “மோசமாக நடக்கக்கூடும்” என்று சொல்லப்பட்டதோ அது மோசமாக நடந்து கொண்டிருக்கிறது. ஏதோ பகவத் கீதை வசனம் போல் இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். புகுஷிமா அணுவுலை இப்பூமிக்கு மோசமான ஆபத்தாக முடியும் என்று சொல்லப்பட்டு வந்தது, இப்போது உண்மையாகிவுள்ளது.\n2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் புகுஷிமாவின் மூன்று உலைகள் வெடித்து சிதறின. விபத்து ஏற்பட்டு பல ஆண்டுகள் கழித்து உலைகளை சுத்தப்படுத்தும் பணிகள் துவங்கின. வெப்பத்தையும், கதிர்வீச்சையும் குறைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட நீரும், அணுக்கழிவுகளை சேமித்து வைக்கும் குளங்களில் இருந்த நீரும், அணுவுலைகளுக்குள் புகுந்த தண்ணீரும் என “அதிக கதிர்வீச்சு” கொண்ட நீர் 1000 தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டது. இதுதவிர நாளொன்றிற்கு சுமார் 500 டன் \"குறைந்த கதிர்வீச்சு\" கொண்ட நீர் பசிபிக் பெருங்கடலில் சென்று சேர்ந்து கொண்டிருந்தது. தினம் தினம் கடலுக்குள் செல்லும் நீரைத் தடுப்பதற்காக கட்டப்பட்ட “பனிச்சுவர்” முழுமையாக வெற்றி பெறவில்லை, 500 டன் நீர் 100 டன்னாக குறைந்ததே தவிர முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை.\nஇப்போது 1000 தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நீர் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது, இந்த 10,00,000 டன் “அதிக கதிர்வீச்சு” கொண்ட நீரை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சேமிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த விஷயத்தை கையாள, அந்தத் தொட்டிகளில் உள்ள நீரை பசிபிக் கடலுக்குள் அனுப்புவது என்று முடிவெடுத்திருப்பதாக ஜப்பான் நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.\nசேமித்து வைக்கப்பட்டுள்ள நீரில் உள்ள கதிர்வீச்சை நீக்க முயற்சித்தாலும், அதிலுள்ள ஹைட்ரஜனின் ஐசோடோப்பான ட்ரிடியதை நீக்க தேவையான தொழில்நுட்பம் உலகத்தில் எந்த நாட்டிடமும் கிடையாது. சேமிக்க முடியாமல் போவதால் இப்போது பசிபிக் பெருங்கடலில் கொட்டுவதைத் தவிர வேறு வழியிருப்பதாக தெரியவில்லை என்கிறார் யோஷியாகி ஹராடா, இன்னும் இறுதி முடிவெடுக்கவிட்டாலும் அதில் போய்தான் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.\nவிபத்திற்குள்ளான புகுஷிமா அணுவுலைகளை செயலிழக்கச் செய்யும் குழுவை சேர்ந்த ஹிரோஷி மியானோ தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி, சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் உள்ள கதிர்வீச்சை நீக்கி பாதுகாப்பான அளவிற்கு கொண்டு வருவதற்கு குறைந்தது இன்னும் 17 ஆண்டுகளாகும் என்று தெரிய வந்துள்ளது. இதனால் பசிபிக் பெருங்கடலில் கொட்டுவதை தவிர வேறு வழி கிடையாது என்று தெரிய வருகிறது.\nபசிபிக் பெருங்கடல் ஏற்கனவே செத்துவிட்டது என்றும், “நாங்கள் பார்த்த சார்டைன்களும், சுறாக்களும் இப்போது பார்க்கமுடியவில்லை” என்று மாலுமிகள் தெரிவித்துள்ளனர். நிலைமை இப்படி இருக்கையில் 10 லட்சம் டன் அதிக கதிர்வீச்சு கொண்ட நீர் கடலில் சேர்ந்தால் என்னவாகும் என்ற அச்சம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. உணவிற்காக தென்கொரியா நாடு பசிபிக் பெருங்கடலை நம்பி இருப்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மீனவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 8 ஆண்டுகளுக்கு முன்னர் பாழாகிப் போன தங்கள் வாழ்க்கையை இப்போதுதான் மீட்டுருவாக்கம் செய்யத் துவங்கியுள்ள மீனவர்கள் இத்திட்டம் தங்களின் வாழ்வாதாரத்தை முழுவதுமாகக் கெடுத்துவிடும் என்ற அச்சத்திலுள்ளனர்.\nடோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதற்கான நேரம் நெருங்கி வருவதால் சர்வதேச சமூகத்தின் நெருக்கடியும் ஜப்பான் நாட்டின் மீது அதிகமாகியுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான முயற்சியில் வெற்றி பெற்றபோதே பிரதமர் ஷின்ஜோ அபே, புகுஷிமாவில் அனைத்து விஷயங்களும் கட்டுக்குள் இருப்பதாக அறிவித்தார். ஆனால் உண்மை வேறு மாதிரியாக உள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8153:%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2019-10-16T06:09:01Z", "digest": "sha1:SNM54HXFBM6424QPH2UCY432AQZFCEXE", "length": 20105, "nlines": 131, "source_domain": "nidur.info", "title": "வசையும் வேண்டாம், வன்முறையும் வேண்டாம்!", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை வசையும் வேண்டாம், வன்முறையும் வேண்டாம்\nவசையும் வேண்டாம், வன்முறையும் வேண்டாம்\nவசையும் வேண்டாம், வன்முறையும் வேண்டாம்\nஉயிர், உடைமை, கண்ணியம், நம்பிக்கை இவை நான்கும் மனிதனின் மிக முக்கிய அடிப்படை உரிமைகளாகும். இவற்றில் எதைப் பறித்தாலும் மனிதன் பொங்கி எழுவான். தன் இனம், மொழி, மதம், கலாசாரம், நாடு ஆகியன இழிவுபடுத்தப்படும்போது மோதல்கள் உருவாகின்றன.\nபல நூற்றாண்டுகளாகவே மேலை நாட்டினர் இஸ்லாத்தின் மீது வெறுப்பைக் கொண்டுள்ளனர். அதற்கு அவர்கள் எழுதிக்குவித்துள்ள ஆயிரக்கணக்கான இஸ்லாமிய வெறுப்பு நூல்களே சான்றாகும்.\nஎகிப்தில் நடைபெற்ற முபாரக்கிற்கு எதிரான போராட்டங்களில் முஸ்லிம்களுக்கும் காப்டிக் கிறித்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட ஒற்றுமையை உடைப்பதும் ஒரு நோக்கம���கும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவிவிரும் இஸ்லாத்தைப் பற்றி அங்குள்ள மக்களிடையே ஒரு அவப்பெயரை ஏற்படுத்துவதும் அவர்களின் எண்ணமாகும்.\nஅத்தோடு முஸ்லிம்களைச் சீண்டிவிட்டு அவர்களைப் போராட்டக் களத்தில் இறக்கி அதன் மூலம் அவர்களை நாகரிமற்றவர்களாகவும் உணர்ச்சிவசப்படுபவர்களாவும் உலகத்திற்குச் சித்திரிக்க வேண்டும் என்ற நோக்கமும் இருக்கலாம்.\nமத உணர்வுகளைப் புண்படுத்தும் புத்தகங்கள், கட்டுரைகள், திரைப்படங்களைத் தடுக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இவற்றை அனுமதிக்க முடியாது. விமர்சனம் என்பதும் இழிவுபடுத்துதல் என்பதும் வெவ்வேறானவை.\nஇஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது, குர்ஆன் இறைவாக்கு அல்ல, பலதார மணம், தலாக், மணவிலக்கு செய்யப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுத்தல் போன்ற விஷயங்களில் இஸ்லாத்தைக் குறித்து விமர்சனங்கள் எழுந்தபோது எந்த முஸ்லிம் அமைப்பும் அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவற்றை விமர்சனமாகவே எதிர்கொண்டனர்.\nதமது மதம் பற்றி எந்தக் கேள்விகளும் கேட்கலாம் என்ற நிகழ்ச்சிகளை முஸ்லிம்கள் உலகெங்கும் நடத்தி வருகின்றனர். அந்த நிகழ்ச்சிகளில் முஸ்லிமல்லாதவர்கள் தொடுக்கும் கடுமையான விமர்சனங்களையும் எற்றுக்கொண்டு தக்க பதில்களையும் அளித்து வருவதை இன்றும் காணலாம், இங்கும் காணலாம். விமர்சனங்களை அனுமதிக்கலாம் ஆனால், இழிவுபடுத்துவதை எப்படி அனுமதிப்பது\nஎல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருப்பதுபோல கருத்துச் சுதந்திரத்துக்கும் ஓர் எல்லை உண்டு. கட்டுப்பாடற்ற முழுச் சுதந்திரம் என்ற ஒன்று கிடையாது. “அடுத்தவனின் மூக்கில் இடிக்காதவாறு தெருவில் தாராளமாகக் கைவீசிச் செல்லலாம். அடுத்தவன் மூக்கு ஆரம்பமாகும் இடம், உனது சுதந்திரம் முடிவடையும் இடம்’ என்பது அனைவரும் அறிந்த கருத்தாகும்.\nநமது அரசியல் சாசனத்தின் 19ஆவது பிரிவு சுதந்திரம் பற்றிய பிரிவாகும். அதில் (ரைட் டூ பிரீடம்) நாட்டின் ஒருமை, இறையாண்மை, பாதுகாப்பு, வெளிநாட்டவருடனான நட்புறவு, பொது அமைதி, ஒழுங்கு, நீதிமன்ற அவமரியாதை, குற்றங்களைத் தூண்டுதல் போன்ற விஷயங்களில் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்று கூறுகின்றது.\nசட்டமன்ற, நாடாளுமன்ற நடவட��க்கைகளில், அவைத் தலைவர் அவைக் குறிப்பிலிருந்து நீக்கும் விஷயத்தை வெளியிட முடியாது. சமூகங்களிடையே மோதல் உண்டாக்கும் பேச்சுகளைக் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அனுமதிப்பதில்லை.\nகருத்துச் சுதந்திரம் பற்றி உரக்கப் பேசும் அமெரிக்கா, விக்கி லீக்சின் ஜூலியன் அசான்ஜை ஏன் துரத்திப் பிடிக்க முயல்கிறது கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அவரைச் செயல்பட விடலாமே\nஇன்னும் பல ஐரோப்பிய நாடுகளில் யூதர்களை ஹிட்லரின் நாஜிப் படைகள் படுகொலை செய்த “ஹோலோகாஸ்ட்’ பற்றி ஆட்சேபங்களோ சந்தேகங்களோ எழுப்பக்கூடாது என விதிகள் உள்ளன. கருத்துச் சுதந்திரத்தில் இரட்டை நிலைகள் இருப்பதையே இவை காட்டுகின்றன.\nஎனவே வெறுப்பையும் துவேஷத்தையும் உண்டுபண்ணக்கூடிய அனைத்து எழுத்து, பேச்சு, காட்சிகளைத் தடைசெய்ய வேண்டும். ஒரு நாட்டின் பாதுகாப்புக்காக எழுத்தில், பேச்சில் கட்டுப்பாடுகள் இருக்கலாம் என்றால், அமைதி, ஒற்றுமை, நம்பிக்கை ஆகியவற்றுக்காகவும் கட்டுப்பாடுகள் கொண்டுவரலாம் அல்லவா\nஒருவரின் மத உணர்வுகள் காயப்படுத்தப்படும் வேளைகளில் பாதிக்கப்பட்டவர்களும் கட்டுப்பாடாக நடந்துகொள்ள வேண்டும். வெறுப்பை விதைக்க விரும்புபவர்களின் எண்ணம் வெற்றி பெறாமலும் அவர்கள் விரும்பும் விளம்பரமும் வியாபாரமும் அவர்களுக்குக் கிடைக்காமலும் பார்த்துக் கொள்ளவேண்டும். இழிவுபடுத்தும் கட்டுரைகள், படங்களால் ஒரு மதத்தின், கொள்கையின் மேன்மையை வெற்றியை யாராலும் தடுத்துவிட முடியாது. பலவீனமான கொள்கை உடையவர்கள்தான் விமர்சனங்களைக் கண்டு அஞ்சுவார்கள்.\nஇஸ்லாம் விமர்சனங்களை எதிர்கொண்டே வளர்ந்திருக்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்த காலத்திலேயே பல வசைமொழிகள் வெளிப்பட்டன. மந்திரவாதி, சூனியக்காரர், பொய்யர், குறிசொல்பவர் என்று வசைகளை மொழிந்தபோது பெருமானார் தமது தோழர்களை ஏவி அவர்களைத் தாக்கவில்லை. மாறாக, அவர்கள் எடுத்துவைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும்படி கூறினார்.\nகவிதைகள் மூலம் பெருமானாரை வசை பாடியபோது தமது அணியிலிருந்த கவிஞர்கள் மூலம் அவர்களுக்குப் பதில் அளிக்குமாறு செய்தார். தமது மனைவி ஆயிஷாவின் ரளியல்லாஹு அன்ஹா கற்பு குறித்து எதிரிகள் அவதூறு சுமத்தியபோதும் பொறுமை காத்தார்.\nஇத்தகைய தருணங்களில் முஸ்லிம்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென குர்ஆன் மூலம் இறைவன் வழிகாட்டினான். வசைமொழிகளைக் கேள்வியுறும் வேளைகளில் பொறுமையையும் இறையச்சத்தையும் மேற்கொள்ளுமாறும் (குர்ஆன் 3:186) அறிவீனர்களின் வாதங்களைப் புறக்கணிக்குமாறும் (குர்ஆன் 25:63)) திருக்குர்ஆன் கூறுகிறது. அத்தோடு அவர்கள் எடுத்துவைக்கும் வாதங்களுக்கு அழகிய முறையில் பதில் அளிக்குமாறு கட்டளையிடுகிறது. (குர்ஆன் 25:33, 16: 124)\n“குர்ஆன் இறைவாக்கல்ல, முஹம்மதால் புனையப்பட்டது’ என்று கூறியபோது, “அப்படியாயின் இதுபோன்ற ஒரு திருக்குர்ஆனை நீங்களும் கொண்டு வாருங்களேன்’ என்று பதில் அளிக்கப்பட்டது. “எழுத, படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் இலக்கியத் தரமிக்க கவித்துவமிக்க ஒரு நூலை உருவாக்க முடியுமா’ என்று கூறி அவர்களின் சிந்தனைக்குச் சவால் விடப்பட்டது. எனவே அறிவை அறிவால் சந்திக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.\nபிற மதங்களைப் பழிக்க வேண்டாம் என்றும் அவர்கள் வழிபடும் தெய்வங்களைத் திட்ட வேண்டாமென்றும் திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது. (குர்ஆன் 6: 108) இந்தக் கட்டளைப்படியே கடந்த 1,400 ஆண்டுகளாக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். எந்த மதத்தையும் புண்படுத்தும் இலக்கியங்களை, பிரசாரத்தை முஸ்லிம்கள் செய்ததில்லை.\nவிமர்சனங்கள் கீழ்த்தரமானவையாக இருந்தால் அவற்றைப் புறக்கணித்துவிடலாம் அல்லது அறிவுபூர்வமாகப் பதில் அளிக்கலாம். அல்லது எவருக்கும் தொல்லை தராத அமைதிப்பேரணி நடத்தலாம். ஆனால், பேரணிகள் நடத்தும்போது கலந்துகொள்ளும் அத்தனை பேரையும் கட்டுப்படுத்துவது இயலாது. கூட்டம் அதிக அளவில் இருக்கும்போது ஒருவகையான ஆவேசம் ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு குறிப்பாக பயணிகள், நோயாளிகள் படும் அவஸ்தைகள் அனைவரும் அறிந்ததே.\nஅமைதிப் பேரணியுடன் கருத்தரங்குகள் ஏற்பாடுகள் செய்து சர்வ சமயத்தவர்கள், மனிதநேயர்கள், சமயச் சான்றோர்கள், நல்லிணக்கம் நாடுவோர் எனப் பலதரப்பினரையும் அழைத்து – மத உணர்வுகளைக் காயப்படுத்தும் நிகழ்வுகளைக் கண்டிப்பதோடு – நபிகள் நாயகம் பற்றி உண்மையான சித்திரத்தை மக்களுக்கு எடுத்துரைக்கலாம். அமைதியை ஏற்படுத்தலாம். மதவெறியர்களின் திட்டங்களைத் தவிர்க்கலாம். அதுதான் சரியான வழிமுறையாக இருக்கும்.\n(கட்டுரையாளர்: இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளையின் துணைத்தலைவர்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=301791", "date_download": "2019-10-16T05:44:40Z", "digest": "sha1:RBULCKVRF5YSWYHYWACPTOQLSKFEMKTI", "length": 9352, "nlines": 64, "source_domain": "www.paristamil.com", "title": "ஹர்பஜன் சிங்கின் ஆசை கலைந்து போனது!- Paristamil Tamil News", "raw_content": "\nஹர்பஜன் சிங்கின் ஆசை கலைந்து போனது\nஇங்கிலாந்தில் எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு, இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nத ஹண்ட்ரட் (the hundred) கிரிக்கெட் தொடருக்கான வரைவுப் பட்டியலில் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், அண்மையில் பதிவு செய்திருந்தார்.\nஇத்தொடரில் விளையாடுவதற்கு ஆர்வம் கொண்டிருந்த ஹர்பஜன் சிங், தன்னுடைய அடிப்படை விலையாக 1 லட்சம் பவுண்ஸ்களையும் நிர்ணயம் செய்திருந்தார்.\nஆனால், இத்தொடரில் விளையாடுவதற்கு ஹர்பஜன் சிங், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் அனுமதி பெறவேண்டும்.\nஎனினும், விதிமுறைப்படி, ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே வெளிநாட்டுப் போட்டிகளில் விளையாட முடியும். ஆனால் இதுவரை தனது ஓய்வு அறிவிப்பினை வெளியிடாத 39 வயதான ஹர்பஜன் சிங், அடுத்தவருடம் ஐ.பி.எல். தொடருக்கு பின்னர் ஓய்வு அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்திருப்பதாக கூறப்படுகின்றது.\nஆகவே ஹர்பஜன் சிங், எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள த ஹண்ட்ரட் (the hundred) கிரிக்கெட் தொடரில், விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு என கூறப்படுகின்றது.\nஇத்தொடரில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டு வீரர்களின் விண்ணப்பம் வரவேற்கப்படும் என அண்மையில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்திருந்த நிலையில், இதில் முன்னணி வீரர்களான கிறிஸ் கெய்ல், ரஷித் கான், டேவிட் வோர்னர், ஆரோன் பிஞ்ச், பாபர் அசாம் உள்ளிட்ட 165 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.\nலண்டனில் ஒக்டோபர் 20ஆம் திகதி இறுதி வரைவுப் பட்டியல் வெளியிடப்படும். ஒவ்வொரு அணியிலும் 3 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇங்கிலாந்து கிரிக்கெட் சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 100 பந்துகள் கொண்ட இந்த கிரிக்கெட் தொடருக்கு த ஹன்ரட் (வுhந ர்ரனெசநன) எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nஆண்கள் மற்றும் பெண்கள் என பங்கேற்கும் இத்தொடர், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில், இங்கிலாந்தின் பிராந்தியங்களைச் சேர்ந்த எட்டு அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன.\nஇந்த ஹன்ரட் கிரிக்கெட் தொடரில் 6 பந்துகள் கொண்ட 15 ஓவர்களும் 10 பந்துகள் கொண்ட ஒரு ஓவரும் வீசப்படும் என முன்னர் கூறப்பட்ட போதும் இந்த ஆண்டு அதில் சில மாற்றங்கள் இடம்பெற்றிருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது.\nஅந்தவகையில் இந்த கிரிக்கெட் தொடரில் 10 பந்துகள் கொண்ட 10 ஓவர்கள் வீசப்படவுள்ளதோடு, குறிப்பிட்ட ஒவ்வொரு ஓவரினதும் 10 பந்துகளையோ அல்லது 5 பந்துகளையோ பந்துவீச்சாளர் ஒருவருக்கு வீச முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர, இந்த கிரிக்கெட் தொடரில் இன்னும் சில புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தவுள்ளது. இத்தொடர் நெருங்கும் போது இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது. இத்தொடர் எதிர்வரும் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nடெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியானது\nT20 உலகக்கிண்ண சம்பியனாகும் அணிக்கான பரிசுத் தொகை அறிவிப்பு\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-10-16T04:57:19Z", "digest": "sha1:ZDLERIJMZT4MMWMHUXDTSWYKU2X2TXDD", "length": 6972, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை தாமினி", "raw_content": "\nTag: actor s.vee.sekhar, censor board, central censor tribunal committee, director ganesan, porkkalathil oru poo movie, slider, இசைப்பிரியா, இந்திய அரசு, இயக்குநர் கணேசன், இலங்கை அரசு, சென்சார் போர்டு, நடிகை தாமினி, போர்க்களத்தில் ஒரு பூ திரைப்படம், மத்திய திரைப்படத் தணிக்கை டிரிப்யூனல் கமிட்டி, முள்ளிவாய்க்கால் போர், விடுதலைப்புலிகள்\n“இசைப்பிரியா கற்பழிக்கப்பட்டார் என்பதற்கு வீடியோ ஆதாரம் இருக்கா…” – நடிகர் எஸ்.வி.சேகர் கேட்ட அற்புதமான கேள்வி..\nஇந்தப் படம் பற்றிய அறிவிப்பு வந்தபோதே நமக்கு...\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்பட��்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125718", "date_download": "2019-10-16T05:06:42Z", "digest": "sha1:OLEYFYMJFO3NX4GNWXKS4DQOIZ3P2BFL", "length": 14188, "nlines": 54, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Madhya Pradesh High Court Chief Justice Tahil Ramani accepts resignation,சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா ஏற்பு...ஜனாதிபதி அனுமதியுடன் சட்ட அமைச்சகம் தகவல்", "raw_content": "\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா ஏற்பு...ஜனாதிபதி அனுமதியுடன் சட்ட அமைச்சகம் தகவல்\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஜெயந்தி தினம்: புது முறையில் ட்விட்டரில் மோடி மரியாதை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்\nவினீத் கோத்தாரி பொறுப்பு நீதிபதியாக நியமனம்\nபுதுடெல்லி: மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா கடிதத்தைக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போதைய மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக (பொறுப்பு) அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வி.கே.தஹில் ரமானி பதவியேற்றுக் கொண்டார். கடந்த சில வாரங்களுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானியை, மேகாலயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும், மேகாலய மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும், உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு (கொலீஜியம்) மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.\nமுன்னதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் எஸ்.கே.பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய குழு கடந்த ஆக. 28ம் தேதி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்ற முடிவை எடுத்தது. ஆனால், இந்த இடமாற்ற முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானி, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவுக்கு கோரிக்கை மனு அனுப்பினார். அவர்கள், வி.ேக.தஹில் ரமானியின் கோரிக்கையை அண்மையில் நிராகரித்தது. அதன் தொடர்ச்சியாக, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி, தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பி வைத்தார்.\nராஜினாமா ���டிதத்தின் நகலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கும் அனுப்பி வைத்தார். இதன் காரணமாக அவரது அமர்வில் பட்டியலிடப்பட்ட வழக்குகளை அவர் விசாரிக்கவில்லை. கொலீஜியத்தின் பரிந்துரை மற்றும் தனது பதவி விலகல் கடிதத்தின் மீது குடியரசுத்தலைவர் முடிவெடுக்கும் வரை வழக்குகளை விசாரிப்பதில் இருந்தும், உயர்நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகளில் இருந்தும் தலைமை நீதிபதி விலகியிருந்தார்.இதற்கிடையே, தஹில் ரமானி இடமாற்றத்தை கண்டித்து, சில வக்கீல்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். அதேபோல், உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி வக்கீல் கற்பகம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது குறித்து முடிவு செய்ய நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.\nஅப்போது நீதிபதிகள், ‘பாதிக்கப்பட்டதாகக் கருதும் நீதிபதிகள்தான் வழக்கு தொடர முடியும்; மற்றவர்கள் வழக்கு தொடர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நிர்வாக ரீதியில் மட்டுமே அவர் உயர் பதவியான தலைமை நீதிபதி பதவியை வகிக்கிறார். அந்த வகையில் பணியிடம் மாற்றம் செய்யலாம் என்று அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளாதாக கூறி, இவ்வழக்கு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்த தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.\nஇந்நிலையில், இன்று காலை, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா கடிதம் குடியரசு தலைவரால் ஏற்கப்பட்டதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வௌியானது. இரண்டு பக்கம் உள்ள அந்த கடிதத்தில், ‘உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா (செப். 6) ஏற்கப்படுகிறது. மேலும் 2வது மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகிப்பார்’ எனக் கூறப்பட்டுள்ளது. இதனை, மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஜெயந்தி தினம்: புது முறையில் ட்விட்டரில் மோடி மரியாதை\nபிரதமருக்கு வரவேற்பு அளித்த விவகாரம்: பாஜகவில் மீண்டும் வெடித்தது சர்ச்சை\nசமையல் செய்து கொண்டிருந்த போது காஸ் சிலிண்டர் வெடித்து 10 பேர் பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்\nவிஞ்ஞானி நம்பிநாராயணனுக்கு ரூ1.30 கோடி நஷ்டஈடு வழங்க சிபாரிசு\nதிருவனந்தபுரம் சப்-கலெக்டராக பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி இன்று காலை பொறுப்பேற்றார்\nநடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்: ரிசர்வ் வங்கி தகவல்\nஉச்சநீதிமன்றத்தில் இன்று முஸ்லிம் தரப்பு இறுதிகட்ட வாதம்: அயோத்தியில் 144 தடை உத்தரவு: பாதுகாப்பு பணியில் கூடுதல் சிஆர்பிஎப் வீரர்கள்\nபூஷண் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ4,025 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை\nதிருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்: ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு\nமக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 8,026 பேரில் 6,897 பேரின் டெபாசிட் காலி: தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kamakathaikalnew.com/", "date_download": "2019-10-16T04:31:16Z", "digest": "sha1:B22UUEWGBCLWKGOVT23XTG4TP4Z4UB3F", "length": 9371, "nlines": 64, "source_domain": "kamakathaikalnew.com", "title": "Tamil Sex Stories • Tamil Kamakathaikal • Tamil Kamaveri", "raw_content": "\n என்னை விட.நான்கு வயது மூத்தவள். அவள் பத்தாவது படித்து முடித்தவுடனே அவளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் அவளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. அவளது கணவன்.. ஊரில் ஒரு மளிகைகடை வைத்திருந்தார். படிக்காமல் ஊரைசசுற்றிக்கொண்டிருந்த என்னை அழைத்து வந்து.. அவரது கடையில் வேலைக்கு வைத்துக் கொண்டவள் என் அத்தை மகள்தான். அன்று இரவு… கடையை அடைத்ததும்…\nமர்ம சுகம் தந்த மஞ்சு\nTamil Kamakathaikal Tamil Sex Stories Manju Sister Type Wife – அண்ணா நகர் புட் வொர்ல்டுக்கு வெளியே போன வாரம் சனிக்கிழமை மாலையில் நின்று கொண்டிருந்த போது…”ஏங்க… எங்க இங்க நிக்கிறீங்க .. எவ��வளவு நாளாச்சு .. உங்களைப்பார்த்து .. என்னய சுத்தமா மறந்துட்டீங்க போலிருக்கு..ம் ம் என்னத்த சொல்லறது.. பொண்டாட்டி வந்துட்டா என் ஞாபகமே இல்லையோ.” என்ற குரலைக்கேட்டதும் திரும்பிப்பார்த்தால் மஞ்சு நின்றுகொண்டிருந்தாள். மஞ்சு என்ற பேரைச்சொன்னாலே ஒரு காலத்தில் எனக்கு போதை ஏறிவிடும். என் ஒன்று விட்ட மச்சானி¢ன்\nTamil Kamakathaikal Tea Shop Vinitha Hot Aunt – என் பெயர் வினோத்.வயது 19.என்னுடைய சொந்த ஊர் கோயம்புத்தூர் பக்கத்தில் ஒரு கிராமம்.என்னுடைய 18வது வயதில் +2 முடித்தவுடன் கோயம்புத்தூரில் உள்ள ஒரு பிரபலமான கல்லுரியில் B.E Computer science சேர்ந்தேன். என்னைப் பற்றிச் சொல்லனும்னா நல்ல சிவந்த நிறம். சதைப்பற்றான கல்லூரி மாணவன்.. 9 ஆம் வகுப்பிலிருந்தே சுய இன்பம் செய்கிறேன்.. ஆனாலும் என் கருஞ்சுன்னி. விந்தை மிக அதிகமாய் கக்க தொடங்கியதென்னவோ சமீபகாலமாகதான். ஏதோ ஒரு காரணத்தை வைத்து தினமும்\nசெல் போனில் பேசும் செக்ஸ் கதை\nTamil Sex Stories Hot Phone Sex Talk – சென்னைலே இருக்கும் ஒரு பணக்காரங்க இருக்கிற இடத்துலே நான் இருக்கேன். நல்ல வசதி உண்டு எனக்கு. எங்களுக்கு சொந்த வீடு உண்டு. வேலைக்கு ஆள் உண்டு. தோட்டம் கவனிக்க வேலைக்காரன் உண்டு. சமையலுக்கு ஒரு பிராமின் மாமி இருக்கா. கார் ஓட்ட சாமியப்பன்ன்னு ஒருத்தன் உண்டு. என் கணவர் ரொம்ப பிசி. எப்போ பார்த்தாலும் பிசினஸ் விழ்யமாக பேசிக்கொண்டு இருப்பார். எனகுக்கு குழந்தை கிடையாது. அவருக்கு பணம் தன் குறி. வரதுலே ஒரு\nTamil Kamakathaikal Tamil Sex Stories Madhu Aunty papaali mulaigal – வணக்கம் இது என்னுடைய முதல் கதை வாசகர்ளின் ஆதரவுக்கு நன்றி. “சிவா பந்தை சீக்கிரம் என்கிட்ட எத்து.“ என்று சொல்லி கொண்டெ வேகமாக எதிரியின் கொல் ஃபொசை நோக்கி ஓடினான் ஜீவா. அவன் கேட்டதை போலவெ பந்து அவன் கால்கலுக்கு வந்தது. பந்து கிடைதவுடன் புயல் வெகத்தில் அதை எத்தினான். அவன் எத்திய பந்து அவர்களின் வெற்றியை உறுதி செய்தது. 3-2 என்ற கோல் கனக்கிள் வென்றனர். வெற்றிகலிப்பில் தான்\nTamil Kamakathaikal Tamil Sex Stories College Senior Girl Lavanya Married – நான்.. அபபோதுதான் காம்பொண்டில் நுழைந்தேன். வீட்டை விட்டு வெளியே வந்த லாவண்யாவின் அம்மா. . என்னைப் பார்த்ததும் சிரித்தாள். நானும் சிரித்து வைத்தேன். ”லீவாப்பா..” என்று என்னைக் கேட்டாள். ”ஆமாங்க..” என்றேன் அவளே ” வீட்லதான இருப்ப..” என்று என்னைக் கேட்டாள். ”ஆமாங்க..” என்றேன் அவளே ” வீட்லதான இருப்��..” என்றாள். ” ஆமா.. ஏங்க்கா .” என்றாள். ” ஆமா.. ஏங்க்கா .” ” இல்ல.. அக்கா.. தனியா வீட்ல இருக்கா.. அதான். அப்படியே பேசிட்டிருங்க ரெண்டு பேரும்.. நான் பேங்க்வரை போய்ட்டு வந்தர்றேன்..” ”சரிங்க்கா…” என்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=57", "date_download": "2019-10-16T04:20:43Z", "digest": "sha1:Z2EAPEMUJN6RXH2SMEAVYKTNGFGLJCY5", "length": 14255, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "இளைஞர்கள் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇளைஞர்கள், சிறுவர்கள், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், யுத்த குற்றம்\n“யாதும் ஊரே யாவரும் கேளீர்”\nபட மூலம், @uthayashalin சிரியாவில் 2011 முதல் நடந்துவருகின்ற உள்நாட்டுப்போரில் அனேக மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அனேகர் இடம்பெயர்ந்துள்ளார்கள். தற்போதும் யுத்தம் தொடர்ந்தவண்ணமிருக்கையில் கடந்த சில நாட்களாக யுத்தம் உக்கிரமடைந்திருப்பதுடன் தடைசெய்யப்பட்ட இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தியமையால் அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பலநூற்றுக்கணக்கான அப்பாவிச் சிறுவர்…\nஇளைஞர்கள், கொழும்பு, தேர்தல்கள், மனித உரிமைகள்\nநாமல் ராஜபக்‌ஷ, பொட்ஸ்களும் டிரோல்களும்: இலங்கையில் டிஜிட்டல் பிரச்சாரம் மற்றும் ஒன்லைன் கருத்தாடலின் புதிய வரையறைகள்\nபட மூலம், Reuters/Kacper Pempel, QUARTZ 2017 பிற்பகுதி முதல் @Groundviews இன் டுவிட்டர் கணக்கு ட்ரோல் செய்யப்படுகின்றது. வேறுவிதத்தில் சொல்வதானால் தொடர்ச்சியான முறையில் அதற்கு எதிராக கடுமையான நிந்தனை இடம்பெறுகின்றது. முற்றிலும் புதிய விதத்தில் இது இடம்பெறுகின்றது. இருந்தபோதிலும், இது எங்கள் ஆர்வத்தைத் தூண்டியது….\nஇளைஞர்கள், ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nபடம் | Reuters/Dinuka Liyanawatte, QUARTZ பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சியாளர் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘‘சுதேச நாட்டியம்” எனப்படும் ஒரு பத்திரிகையின் தொகுப்புக்களை தமது ஆராய்ச்சித் தேவைகளுக்காகப் படித்திருக்கிறார். புலவர் கல்லடி வேலுப்பிள்ளை சுதேச நாட்டியத்தின்…\nஅடிப்படைவாதம், இனப் பிரச்சினை, இனவாதம், இளைஞர்கள், கட்டுரை, கல்வி, ஜனநாயகம்\nஇலங்கை இனச் சிக்கல் – VI : தரமான கல்வி – சமூக நீதி\nமுதலாவது பாகமான “இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I” இரண்டாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் II” மூன்றாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் III : உரசலின் துவக்கம் நான்காவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் – IV : சிங்களரின் பிடிவாதம், கொதித்துப்போன…\nஅபிவிருத்தி, இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், இளைஞர்கள், கட்டுரை, காணி அபகரிப்பு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வறுமை\nபோர் முடிந்து 7 ஆண்டுகள்: திரும்பும் திசையெல்லாம் வெடிபொருட்கள்\nபடம் | கட்டுரையாளர் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெண் மணல் தரை, மணல் மலைகள். பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. அழகில் ஆபத்து இருக்கும் என்பார்கள். இங்கு அது சரியாக, பொருத்தமாகத்தான் இருக்கிறது. வெடிபொருள் எச்சமொன்று காலில் தட்டுப்படாமல் நடக்கவே முடியாது. துப்பாக்கி ரவைகள், கோதுகள்,…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், இளைஞர்கள், ஊடகம், கருத்துக் கணிப்பு, கொழும்பு, ஜனநாயகம்\n2008ஆம் ஆண்டில் இருந்து நான் செய்வது போன்று தேர்தல் வன்முறை கண்காணிப்பின் போது ஒன்லைன் ஊடகத்தை கையாள்வதானது பிரச்சாரம், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பாக வாக்காளர்கள் பிரதிபலிப்பை வெளிப்படுத்தும் விதம் பற்றிய உள்ளார்ந்த பார்வையை வழங்குகிறது. 2015ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதி…\nஇளைஞர்கள், ஊடகம், கருத்துக் கணிப்பு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nஇளைஞர்கள் செய்தி பெறும் பிரதான மூலமாக FACEBOOK – CPA ஆய்வில் தகவல்\nமேல் மாகாணத்தில் சமூக ஊடகத் தளங்கள் மற்றும் பிரதான ஊடகங்களின் பயன்பாடு தொடர்பான ஆய்வு அறிக்கை நேற்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தால் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வில் 55.8%மான ஆண்களும் 44.2%மான பெண்களுமாக 1,743 பேரின் கருத்துகள் உள்வாங்கப்பட்டுள்ளன. ஆய்வில் உள்ளடக்கப்பட்டுள்ளவை, தற்போதைய செய்திகள் மற்றும்…\n6 வருட யுத்த பூர்த்தி, இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இளைஞர்கள், கட்டுரை, கிளிநொச்சி, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், நேர்க்காணல், புகைப்படம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வவுனியா\n(காணொளி/படங்கள்) | மறந்துபோன மனிதர்கள் இவர்கள்…\nபடங்கள் | கட்டுரையாளர் போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மோதலின்போது நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள் இன்னும் உடல் ரீதியாக, உள ரீதியாக, பொருளாதார ரீதியாக கடுமையான போராட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர். போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு தொடர்ந்து சம்பளம்,…\nUncategorized, இளைஞர்கள், ஊடகவியலாளர்கள், கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nஇலங்கையில் காணாமற்போதல் மற்றும் ஐ.நா. செயற்குழுவின் விஜயம்\nபடம் | Selvaraja Rajasegar (காணாமல்போன தனது மகளின் படமொன்றை பற்றியவாறு முல்லைத்தீவு தாயொருவர்) பலவந்தமாக அல்லது தன்னிச்சையற்ற முறையில் காணாமற்போகச் செய்வித்தல் தொடர்பான ஐ.நா. செயற்குழுவின் (WGEID) 35 வருட கால வரலாற்றில், மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் காணாமல்போதலில் இலங்கை 2ஆவது இடத்தில்…\nஇளைஞர்கள், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரமும் ஆட்சி மாற்றத்தின் மீதான கேள்விகளும்\nபடம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட்ட வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அரசை கோரியிருக்கின்றார். இது தொடர்பில் தமிழரசு கட்சியின் இரண்டாம் நிலை தலைவரும் கூட்டமைப்பின் சார்பில் சர்வதேச விவகாரங்களை கையாளுபவருமான எம்.ஏ.சுமந்திரன், தமிழ் அரசியல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=president-maithripala-sirisena", "date_download": "2019-10-16T04:21:49Z", "digest": "sha1:C5Z2DCN3N7SWMVZED2PJKWWWQU3JD4I6", "length": 13491, "nlines": 72, "source_domain": "maatram.org", "title": "President Maithripala Sirisena – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\n(Updated) பொறுப்புக்கூறல்: நல்லாட்சியின் வாக்குறுதிகள் (Timeline)\nபடம் மூலம், Getty Images போருக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலம் அவகாசம் கடந்த மார்ச் மாதம் ஐ.நாவால் வழங்கப்பட்டது. போர்க்குற்றம் தொடர்பாக…\nஅடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கலாசாரம், மனித உரிமைகள்\nஇனவாத அழிவுகளில் இருந்து இன்னமும் பாடம் படிக்காத இலங்கை அரசு\nபடம் | Forbes இலங்கை போன்ற இயற்கை வளங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட, பெருமளவு கல்வி அறிவுள்ள மக்களைக் கொண்ட ஒரு அழகிய சிறிய நாட்டுக்கு 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது மிகவும் பெரிய ஒரு தொகையாகும். உள்நாட்டு நாணயப் பெறுமதியின் படி ஒரு டொலருக்கு…\nஅமெரிக்கா, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இந்தியா, இனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\nபடம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் இலங்கையை ஆளுகின்ற இன்றைய கூட்டரசாங்கத்தின் பிரசவிப்பிற்குத் தான் ஆற்றிய பங்களிப்பினை வெறுமனே ஒரு மருத்துவிச்சியின் சேவை என்ற அளவோடு சுருக்கிவிட நிகழும் எத்தனிப்புகளைத் தமிழ் தேசம் அனுமதிக்க முடியாது. மருத்துவிச்சி என்றால், அவரின் தொழிலே, யாரோ…\nஇனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nபடம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் யாழ். கீரிமலைப் பகுதியில் 100 வீட்டுத்திட்டம் ஒன்றை கடந்த வாரம் அரசுத்தலைவர் மைத்திரி பொது மக்களிடம் கையளித்துள்ளார். இராணுவத்தின் பொறியியற் பிரிவின் ஒத்துழைப்போடு கட்டப்பட்ட இந்த நூறு வீட்டுத்திட்டத்திற்கு நல்லிணக்கபுரம் என்று பெயரிடப்பட்டுள்ளது….\nஊழல் - முறைகேடுகள், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி\nஜனாதிபதிக்கும், மஹிந்தவின் நோய் தொற்றி வருகிறதா\nபடம் | South China Morning Post முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அடங்கலாக கடற்படை தளபதிகள் மூவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதியின் அதிருப்தியும், கண்டிப்பும் அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது. சட்டத்தின் முன் குற்றவாளிகளைக் கொண்டு செல்லுதல், இழுத்துக்கொண்டு செல்லுதல் போன்று (ஜனாதிபதியினால்)…\nகொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி\nஜனாதிபதியின் எச்சரிக்கை 19ஆவது திருத்தச்சட்டத்தை மீறியதா\nபடம் | Daily News அரச நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்பதற்காகவே 19ஆவது திருத்தச்சட்டம் கடந்த ஆண்டு அமுல்படுத்தப்பட்டு சுயாதீன ஆணைக்குழுக்களும் உருவாக்கப்பட்டன. இந்த நிலையில், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரமான…\nஇடம்பெயர்வு, இனப் பிரச்சினை, இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், யாழ்ப்பாணம்\nபடம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் 25 ஆண்டுகளில் எந்த விசயத்துக்கும் சந்தோசப்பட்டிருக்காத மக்களின் முகங்களில், 2015 டிசம்பர் 20ஆம் திகதியன்று சந்தோசம் பெருக்கெடுத்து ஓடியிருக்கும் என்பது நிச்சயம். 25 ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கள் மீண்டும் பூர்வீக நிலங்களில் குடியேறப்போகிறோம், தொழில்களைச் செய்யப்போகிறோம்…\nஅபிவிருத்தி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சர்வாதிகாரம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015\nஒரு வருடத்தின் பின்னர் ‘மைத்திரி பாலனய” பற்றிய பிரதிபலிப்புகள்\nபடம் | SRI LANKA GUARDIAN ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி காலத்தின் ஒரு வருடம் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதியுடன் பூர்த்தியடைந்துள்ளதுடன், மைத்திரி பாலனயவின் (மைத்திரி ஆட்சி) கடந்த ஒரு வருடம் பற்றிய பிரதிபலிப்புகளை முன்வைப்பதற்கு இதுவே உகந்த…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, ஊழல் - முறைகேடுகள், கட்டுரை, கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி\nமுன்னெச்சரிக்கை சமிக்ஞைகள் விடுப்பவர்களை (Whistleblower Protection Act) பாதுகாக்கும் சட்டமும் எடுத்து வரப்படுதல் வேண்டும்\nபடம் | Groundviews அப்போதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சி லஞ்சம் மற்றும் ஊழல் என்பவற்றினால் களங்கப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அது மறுபுறத்தில் ஜனாதிபதி ராஜபக்‌ஷ மீது கறைபடியச் செய்துள்ளது என்றும், பொது எதிர்க்கட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது குற்றம் சாட்டியிருந்தது. ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற…\nகிளிநொச்சி, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்\nஉங்களது மகளாக என்னை நினைத்து அம்மா��ை விடுதலை செய்யுங்கள்; ஜனாதிபதி மைத்திரிக்கு விபூஷிகா கடிதம்\nபடம் | JDS கடந்த ஆண்டு மார்ச் மாதம் கிளிநொச்சியில் வைத்து கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு கோரி அவரது மகள் விபூஷிகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை வரைந்துள்ளார். எதுவித திருத்தமுமின்றி அந்தக் கடிதத்தில் உள்ளவற்றை அவ்வாறே கீழ் தந்திருக்கிறோம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1993140", "date_download": "2019-10-16T04:36:16Z", "digest": "sha1:D4U7LLRR3LRZHCLASKR55AJTYJ6A2NJ2", "length": 2252, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n01:15, 3 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்\n338 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n* [[சாளுக்கியர்|சாளுக்கிய]] மன்னர் [[இரண்டாம் புலிகேசி]] பாரசீகத்தின் இரண்டாம் கோசுராவு மன்னரின் [[பண்ணுறவாண்மை|தூதர்களை]] [[பாதமி]]யில் ([[தென்னிந்தியா]]) சந்தித்தார்.\n* [[அவனி சூளாமணி]]யை அடுத்து [[செழியன் சேந்தன்]] [[பாண்டியர்|பாண்டிய]] மன்னனாக முடிசூடினான். 640 ஆம் ஆண்டு வரை இவன் பதவியில் இருந்தான்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_11", "date_download": "2019-10-16T04:24:12Z", "digest": "sha1:WW2R46T2B5Z2D7ZV7UMYJE466XZ3HQ2C", "length": 12231, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நெடுங்குழு 11 தனிமங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(நெடுங்குழு 11 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n11 ஆவது தொகுதி தனிமங்கள் (Group 11 Element) என்பவை தனிம வரிசை அட்டவணையின் 11 ஆவது குழுவில் இடம்பெற்றுள்ள தனிமங்களைக் குறிக்கும்[1]. தாமிரம் (Cu), வெள்ளி (Ag) , தங்கம் (Au), இரோயன்ட்கெனியம் (Rg) ஆகிய தனிமங்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளன. தொல் காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருவதால் இவ்வுலோகங்கள் நாணய உலோகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இரோயன்ட்கெனியம் தனிமமும் இந்த குழுவுடன் அட்டவணையில் வைக்கப்படுகிறது, இருப்பினும் இந்த குழுவிலுள்ள இதர கன உலோகங்கள் போல இதுவும் செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த எந்த இரசாயன பரிசோதனையும் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. முதல் மூன்று தனிமங்களும் இயற்கையில் தோன்றுகின்றன [2]. தாமிரம், வெள்ளி மற்றும் தங்கம் முதலியன் தனிமநிலையிலேயே இயற்கையில் கிடைக்கின்றன.\nதொல் பழங்காலத்திற்கு முன்பிருந்தே இரோயன்ட்கெனியம் தவிர பிற தனிமங்கள் நன்கு அறியப்பட்டிருந்தன. இவை அனைத்தும் தனிம நிலையிலேயே இயற்கையில் கிடைத்தன. இவற்றை பிரித்தெடுக்கும் உலோகவியல் மிகவும் அவசியாகிறது.\nமற்ற குழுக்களைப் போலவே, இந்த குடும்பத்தின் தனிமங்களும் எலெக்ட்ரானின் கட்டமைப்பில், குறிப்பாக வெளிப்புற வட்டப்பாதைகளில் உள்ள இனைதிறன் கூட்டில் ஒரே எண்ணிக்கையிலான எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளன. ஒத்த இணைதிறனைப் பெற்றுள்ளன. இதனால் ஒத்த வேதிப்பண்புகளையும் பெற்றுள்ளன. உருகுநிலை, கொதிநிலை, அடர்த்தி போன்ற இயற்பியல் பண்புகளில் சிராக மாறுபடுகின்றன. நான்காவதாக இடம்பெற்றுள்ள இரோயன்ட்கெனியம் மட்டும் விதிவிலக்காக உள்ளது.\n111 இரோயன்ட்கெனியம் 2, 8, 18, 32, 32, 17, 2 (முன்கனிப்பு)\n11 ஆவது குழுவின் அனைத்து தனிமங்களும் ஒப்பீட்டளவில் மந்தமாக வினைபுரியக் கூடியவை ஆகும். அனைத்தும் அரிப்புத் தடுப்பிகளாகவும் உள்ளன. தாமிரம் தங்கமும் நிறங்கொண்ட தனிமங்கள் ஆகும். இவை அனைத்தும் மின் தடையை குறைவாகத் தருவதால் மின் கம்பிகளில் பயன்படுத்தப்படுகின்றன. தாமிரம் மிகவும் விலை குறைவானதாகவும் பரவலாகப் பயன்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. தங்கமும், வெள்ளியும் ஒருங்கிணைந்த உள் சுற்றுகளில் பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளி முலாம் பூசப்பட்ட தாமிரக் கம்பிகள் சில சிறப்புக் கருவிகளில் பயன்படுகின்றன.\nசிலிம் சீனா, மெக்சிகோ, உருசியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தாமிரம் அதன் இயற்கைத் தோற்றத்திலேயே கிடைக்கிறது. தாமிர பைரைடுகள் (CuFeS2), குப்ரைட் (Cu2O), மாலகைட்டு (Cu(OH)2CuCO3), காப்பர் கிளான்சு (Cu2S), அசூரைட்டு (Cu(OH)22CuCO3) உள்ளிட்டவை தாமிரத்தின் தாதுக்களாகும்.\nதாமிர பைரைட்டு மிகமுக்கியமான தாமிரத் தாதுவாகும். உலக தாமிர உற்பத்தியில் கிட்டத்தட்ட 76% தாமிரம் இத்தாதுவிலிருந்தே எடுக்கப்படுகிறது.\nவெள்ளியும் தங்கத்துடன் ஒரு கலப்புலோகமாக எலக்ட்ரம் என்ற பெயரில் இயற்கையில் தனித்துக் கிடைக்கிறது. கந்தகம், ஆர்சனிக், ஆன்டிமணி, ஆகிய தனிமங்களின் தாதுக்களுடன் கலந்து காணப்படுகிறது. ஆர்ன் வெள்ளி மற்றும் பைரார்கைட்டு (Ag3SbS3), குளோரார்கைட்டு (AgCl), அர்செண்டைட்டு (Ag2S) போன்றவை வெள்ளியின் தாதுக்களாகும். பார்கசு செயல்முறையில் வெள்ளி தயாரிக்கப்படுகிறது.\nஇந்தக் குழுவைச் சேர்ந்த உலோகங்கள், குறிப்பாக வெள்ளி அதனுடைய நாணய அல்லது அலங்கார மதிப்புகளைத் தாண்டி வெளியேயும் தொழில்துறை பயன்பாடுகளுக்கு அவசியம் தரும் அசாதாரண பண்புகள் கொண்டதாக இருக்கிறது. இவை அனைத்தும் அற்புதமான மின்கடத்தும் உலோகங்களாகும். அதிக அளவில் மின்சாரத்தைக் கடத்தும் உலோகங்கள் வரிசையை வெள்ளி, செம்பு மற்றும் தங்கம் என்று வரிசைப்படுத்தலாம். வெள்ளி ஒரு நல்ல வெப்பம் கடத்தும் உலோகமாகவும் ஒளியை பிரதிபலிக்கும் தன்மையை கொண்டதாகவும் உள்ளது. வெள்ளியின் மீது உருவாகும் வெள்ளியை ஒளி மங்கச் செய்யும் படலமும் நன்றாக மின்சாரத்தைக் கடத்துவதாக உள்ளது.\nமின் கம்பி மற்றும் மின் சுற்றுகளில் தாமிரம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளி மற்றும் தங்கம் போன்ரவை மின் பயன்கள் மட்டுமின்றி அலங்காரப் பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுகின்றன. வெள்ளி தனிமம் விவசாயம் மருந்து, புகைப்பட வேதியியலிலும் பயன்படுத்தப்படுகிறது.\nதங்கம், வெள்ளி மற்றும் செப்பு ஆகிய மூன்றும் மிகவும் மென்மையான உலோகங்களாகும், இதனால் நாணயங்களாக அன்றாட பயன்பாட்டில் எளிதில் சேதமடைகின்றன. பிற உலோகங்களுடன் கலப்புலோகமாகப் பயன்படுத்தப்பட்டு உறுதியான நாணயங்கள் தயாரிக்கப்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-10-16T04:37:32Z", "digest": "sha1:MEQA57CJMASDCZVCOAWTDQK7OG2VSKWP", "length": 37789, "nlines": 147, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நெகிழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிடப்பொருள். பல வேதியல் பொருட்களைக் கொண்டும் உருவாக்கப்படுகிறது.\nநெகிழிப் பொருட்களால் ஆன பல பயன்பாட்டுப் பொருட்கள்\nநெகிழி அல்லது பிளாஸ்டிக் (Plastic) என்பது ஒரு பொருள் ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும். \"வார்க்கத் தக்க ஒரு பொருள்\" என்னும் பொருள் தரும் \"பிளாஸ்டிகோஸ்\" என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. நெகிழி என்னும் பொருளானது பிசைவு கொள்ளும் பொருள் ஆகும். அழுத்தம் தந்தால் வளைந்து கொடுக்காமலும் உடைந்தும் போகாமல் பிசைவு கொள்ளும் பொருட்கள் நெகிழிப் பொருள்கள் எனப்படும். களிமண் ஒரு வகையான நெகிழிப் பொருள். பீங்கான், கண்ணாடி போன்ற பொருட்கள் முறுகலான பொருட்கள் அவை வளைந்து கொடுக்காமல் உடைந்துவிடும். இரும்பு (எஃகு), வெள்ளி தங்கம் போன்ற மாழைகளை (உலோகங்களை) அறை வெப்பநிலையில் வளைத்தால், அவை மீண்டும் தன் நிலையை எய்தும். இத்தகு மீட்சித் திறன் (மீண்மை) கடந்த நிலையில் பல பொருட்கள் பிசைவு (அல்லது நெகிழ்வு) நிலையை அடைகின்றன. தங்கம், வெள்ளி போன்ற மாழைகளை விசை தந்து இழுத்தால், அவை முதலில் மீண்மைப் பண்புகளைக் காட்டும், பின்னர் இன்னும் அதிக விசையுடன் இழுத்தால் மீண்மை நிலையைக் கடந்து நெகிழ்வு நிலை அடையும். இதனை இளக்கம் (yield) என்பர். ஆனால் நெகிழிப் பொருள் அல்லது பிளாஸ்டிக்கு என்பது பெரும்பாலும் செயற்கையாக வேதியியல் முறையில் பல்கிப் பெருகக்கூடிய ஒரு மூலக்கூறு (சேர்மம்) வடிவை பல்லுருத் தொடராக செய்வித்து ஆக்கப்பட்ட பொருள் ஆகும்.\n3 மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்துதல்\n6.1 கோ பாலிமர் வினார்\n6.4 பாலிவினைல் குளோரைடு (PVC)\n6.5 பாலிவினைல் அசிட்டேட் நெகிழி\n9 நெகிழிப் பொருள்கள் தயாரிப்பு முறை\nநெகிழி முதன் முதலில் 1862 -ல் லண்டனைச் சேர்ந்த அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் செல்லுலோஸ் என்ற பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டு லண்டன் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதற்கு அவர் \"பார்க்ஸ்டைன்\" என்ற பெயரிட்டார். முற்காலத்தில் விலங்குகளின் நகங்கள், குளம்புகள், ஆமை ஓடுகள் கொண்டு \"செராடின்\" என்ற நெகிழியும், சில வண்டு, பூச்சிகளில் இருந்து \"ஷெல்லாக்\" வார்னிஷும் செய்யப்பட்டன. பில்லியார்ட்ஸ் பந்துகள் செய்ய தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க 1869 -ல் ஜான் ஹயாத் என்பவர் செல்லுலோஸ் என்ற மாற்றுப் பொருள் ஒன்றை உருவாக்கினார். பிறகு மரப்பட்டை, நைட்ரிக் அமிலம், கற்பூரம், பசை ஆகியவை கொண்டு செல்லுலாய்டு என்ற நெகிழி உருவானது. 1907-ல் லியோ பேக்லாண்டு என்பவர் மின் சுவிச்சுகள் செய்ய செயற்கை வேதிப் பொருள்கள் கொண்டு பேக்லைட் என்ற பொருளை உருவாக்கினார். முதல் உலகப் போரில், 'டுபாண்ட் அமெரிக்க நிறுவணம்'வெடி பொருள் நெகிழித் தொழிற்சாலையைத் தொடங்கி மேலும் வளர்ந்து பல நெகிழிப் பொருள்களை உருவாக்கி��து. 1913-ல் கட்டுவதற்கான நெகிழி உருவானது. 1933-ல் பாசெட் மற்றும் கிப்ரான் ஆகியோர் உருவாக்கிய பாலிதீன் அதாவது பாலி எத்திலீன், இரண்டாம் உலகப் போரில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இன்று வரை மிக அதிகமாகப் பயன்படுத்தும் பொருளாகவும் பல சிக்கல்களை உருவாக்கும் பொருளாகவும் இருந்து வருகிறது.\nகாலை பல்துலக்கும் துலப்பானிலிருந்து இரவில் படுக்கும் பாய் வரை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருள்கள் எல்லாமே நெகிழிப் பொருள்கள் தான். நெகிழிப் பயன்பாட்டில் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளன. இரப்பர், கண்ணாடி, இரும்பு, அலுமினியம், மரம் போன்றவற்றால் செய்யப்பட்ட பொருட்களுக்கு மாற்றாக இன்று நெகிழிப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் பல்லாயிரம் டன் கணக்கில் பாலித்தீன் தயாரிக்கப்படுகிறது.\nஒருமுறை பயன்படுத்தியபின் தூக்கி எறியப்படும் பொருள்களைத் தயாரிப்பது தீமையே தருகிறது என்பது சுற்றுச் சூழல் வல்லுநர்களின் கருத்தாகும். எனவே இலை, சணல், காகிதப் பை, கண்ணாடி அடைப்பான், துணிப்பை போன்றவைகளை நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.\nதவிர்க்க முடியாத நேரத்தில் 40 மைக்ரான் தடிமனுக்கு மேற்பட்ட தடித்த பிளாஸ்டிக் பைகளையாவது பயன் படுத்தலாம். இவை மறுசுழற்சி செய்யப்படக் கூடியவை எனவே இவை 'சூழல் நண்பன்' என விளம்பரப்படுத்தப் படுகின்றன. இதனால் புதிய எடுப்புப் பைகள் மீண்டும் புழக்கத்திற்கு வராமல் தடுக்கலாம்.\nதேநீர்க் கடைகளில் குவளைகள், பாக்குமட்டைகளால் செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தலாம்.\nகேரளாவில் மட்கக் கூடிய காகிதப் பைகளில் பால் அடைத்து விற்கப்படுகிறது.\nநெகிழிப்பொருட்களை கண்ட இடங்களில் கொட்டாமல் தவிர்த்து, சேகரித்து, மறுபயன்பாடு செய்யலாம். எக்காரணம் கொண்டும் எரிக்கக்கூடாது.\nநெகிழிக்குப் பதிலியாக தூய மணலுடன் மக்னீசியம் வேதிவினை புரிந்து உருவாகும் சிலிக்கான் சேர்மத்தைப் பயன்படுத்தலாம். இவை ரப்பர் போல் நீளும். மீளும். இளகும். எளிதில் தீப்பற்றாது. நெகிழியின் எல்லா நற்பண்புகளும் பெற்றது. தீய விளைவு இல்லாதது. ஆனால் இவை வ்ணிக ரீதியில் இலாபமில்லாததால் இவை அதிகம் உற்பத்தி செய்யப்படுவதில்லை.\nபாலித்தீன் என்ற செயற்கை நெகிழி கீழ்க்கண்ட வகையில் உருவாகிறது.\nகார்பன்(C)+இயற்கை வாயு+ ஹைட்ரஜன் (அ)பெட்ரோலியம் →எத்திலீன்\nஎத்திலீன் (பலபடியாக்கம்)→ பாலி எத்திலீன்\nபாலித்தீன் ஆயிரக்கணக்கான கார்பன் அணுக்களுடன் உருகிய நிலையில் இருப்பதால் பலவகைப் பொருள்களைச் செய்யலாம். அழுத்திச் சுருட்டித் தாள்களையும், உருக்கி வ்ளைத்து புட்டிகள் ஆகியவைகளை செய்யாலாம். சமன் பாட்டில் ஹைடரஜனுக்குப் பதிலாக குளோரின் அல்லது ஆக்ஸிஜன் அல்லது நைட்ரஜன் பயன்படுத்தியும் பல்வேறு வகைகள் உருவாக்கலாம். குறைந்த அடர்த்தியப் பாலித்தீன்கள், அதிகமாக நெகிழக்கூடிய வகையில் இருப்பதால் சில வேதி மாற்றங்கள் செய்து சிப்பக் கட்டு, லாமினேசன், பைகள் ஆகியவை செய்ய பயன்படுகிறது. சற்று இறுக்கமான நிலையிலுள்ள அதிக அடர்த்தியப் பாலித்தீன்களைக் கொண்டு உருளை, கொள்கலன், குப்பி, வாளி, நாற்காலி என்று பல பொருள்கள் செய்ய முடியும். பாலிபுரோபலின் என்ற நெகிழிதான் கைப்பெட்டிகள் போன்றவை செய்யப் பயன்படுகிறது. இவ்வகை நெகிழிகள் செய்ய பல்வேறு வேதிப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. வண்ணம், மணம் பளபளப்புக்காகவும் சில வேதிப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.\nவெப்பத்தால் எற்ற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நெகிழிகளில் இரு பிரிவுகள் உண்டு.\nவெப்பத்தால் இளகி, குளிர்வித்தால் இறுகி பின் இளகி-இறுகி என எத்துனை முறையும் இவ்வாறு மாற்றி மாற்றி செய்யமுடியக்கூடிய நெகிழி இளகும் வகை நெகிழி ஆகும். இவை மறு சுழற்சி செய்யக் கூடியவை. கோ பாலிமர் வினார், நைலான், பாலி புரோப்பிலின், பாலிவினைல் குளோரைடு (PVC), பாலி அசிட்டேட் நெகிழி, வினைல்,அக்ரிலிக் நெகிழி,செல்லுலோஸ் அசிட்டேன், செல்லுலாயிட், ஈதைல் செல்லுலோஸ் ஆகியவை இளகும் வகை நெகிழிகள் ஆகும்.\nவெவ்வேறு வகை மூலக்கூறுகள், பாலிமரைசேஷன் மூலம் கிடைக்கும் நெகிழிப் பொருள் கோ பாலிமர் வினார் ஆகும்.\nவெவ்வேறு மூலக்கூறுகளைச் சுருக்குதல்(Condensation) மூலம் கிடைக்கும் நெகிழிப் பொருள் நைலான் ஆகும்.\nஇவை கொதி நீரில் உருமாற்றம் அடையாததால் பால் புட்டிகள், ஆரோக்கியப் பொருள்கள்,குப்பிகள் ஆகியவை செய்யவும், இலேசாகவும் பலமிக்கதாகவும் உள்ளதால் நீர்பாய்ச்சும் குழாய்கள்,கயிறுகள் ஆகியவை செய்யவும் பயன்படுகின்றன.\nஇவை மணமற்ற நிறமற்ற இளகும் நெகிழியாகும். மின்கம்பிகளில் இன்ச��லேட்டர்கள், நீரேற்றும் குழாய்கள் ஆகியவை செய்யப் பயன்படுகிறது.\nவண்ணப் பூச்சுகள் ஒட்டும் பசைகள் ஆகியவை பெருமளவில் தயாரிக்கப் பயன்படுகிறது.\nடெரிலின் இழை போலவே இதில் இழைகள் தயாரிக்கலாம். இவ்விழைகள் சுருங்காது. தூசி படியாது. அழுக்கை எளிதில் நீக்கலாம். வண்ணமேற்றலாம். இவற்றிலிருந்து ஆடைகள் தயாரிக்கிறார்கள்.\nஇது நிறமற்றது. ஒளிபுகக் கூடியது. கண்ணாடிக்கு மாற்றுப் பொருளாகவும், இயந்திரம், கட்டிடப் பொருள்கள் செய்யவும் பல்வேறு சாதனங்களிலும் பயன்படுகிறது.இதனை நாம் மீன் தொட்டி செய்ய பயன் படுத்தலாம்\nஇந்நெகிழியுடன் வண்ணம் சேர்த்து பெருமளவில் மோட்டார் தொழிலில் தேவையான பல பொருள்களைச் செய்கின்றனர்.\nஇதுவே முதன் முதலில் உருவாக்கப்பட்ட நெகிழியாகும். இது எளிதில் தீப்பற்றக் கூடியது. விளையாட்டுப் பொருள்கள், தகடுகள் செய்யவும் பயன்படுகிறது.\nபொருள்கள் மீது மேல் பூச்சு (Coating)அமைக்கவும், புகைப்படத் தகடுகள் செய்யவும், ஈதைல் செல்லுலோஸ் பயன்படுகிறது.\nஇளக்கிப் பின் மீண்டும் இறுகிய பின், மீண்டும் வெப்பப்படுத்தி இளக்க முடியாத, மீளாத நெகிழி இறுகும் நெகிழி ஆகும். இது எளிதில் நொறுங்கக் கூடியது. இது இளகும் வகையை விட தரம் குறைந்தவையாகக் கருதப் படுகின்றன.\nஆல்கைடு ரெசின் என்ற நெகிழிப் பொருள் வெப்பம், ஈரத்தால் பாதிக்கப்படாதது. உறுதியானது. கடினமானது. வளையக் கூடியது. மின்சாரம் கடத்தாது. ஒளி புகும். எளிதில் நிறம் ஏற்கும் எனவே விமானம், மொட்டார் பாகங்கள், தகடு, குழாய்கள், தண்டுகள், இன்சுலேட்டர்கள் போன்றவை செய்யப் பயன்படுகிறது.\nஇது எளிதில் தேயாது மின்சாதன பாகங்கள் (குறிப்பாக மின்விசிறி) செய்யப் பயன்படுகிறது.\nபீனாலிக் ரெசின்கள் என்னும் பேக்லைட்டு, மலிவு விலை மின்சுவிச்சுகள், பலகைகள், தொலைபேசிகல் செய்யப் பயன்படுகின்றது.\nஇளகும் இறுகும் வகைகளுக்கு இடையில் இருக்கும் பாலியெஸ்டர் நூலிழை செயற்கை நெகிழியே ஆகும். பாலியெஸ்டர்,டெரிலின், டெக்ரான் ஆகிய மக்கள் விரும்பி அணியும் இழைத் துணிகள் ஆகியவையும் செயற்கை நெகிழிப் பொருள்களே ஆகும்.\nநெகிழிப் பொருள்கள் தயாரிப்பு முறைதொகு\nநெகிழிப் பொருள் தயாரிக்க வேதிப் பொருள்களுடன் மரத்தூள் அல்லது மைக்கா போன்ற நிரப்பிகள், நிறப் பொருள்கள், கற்பூரம் போன்று நெகிழச் செய்வன போன்றவற்றைத் தகுந்த கணித முறையில் கலந்து, அச்சில் இட்டு வார்த்தோ அல்லது நுண்துளைகள் வழியே செலுத்தியோ அல்லது திருகிப் பிழிந்து முறுக்கு போல வார்த்தோ அல்லது தகடுகளாக இழுத்தோ இயந்திரங்கள் மூலமாக பொருள்களை உருவாக்குகின்றனர். செய்யும் பொருள்களில் நெகிழி வேதிவினை தொடர்ந்து நிகழ்ந்து வெடிப்புகளோ, நொறுங்குதலோ ஏற்படாமல் இருக்க சிவப்பு சிலிகேட், காரீயம் போன்ற வேதிப் பொருள்களைச் சேர்க்கிறார்கள்.\nநெகிழிப் பொருள்களின் விலை மிகவும் மலிவாக இருத்தல்\nஅனைவரையும் கவரும் பல வகை நிறங்கள்\nகாற்று, நீர், ஈரம், சாதாரண வேதிப் பொருள்கள் இவற்றால் பாதிக்கப் படாமல் இருத்தல்\nஇத்தகைய காரணங்களால் நெகிழிப் பொருள்கள் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகவே உள்ளன. கடன் அட்டைகள் (Credit card), அலங்காரப் பூக்கள், செடிகள், பெவிகால், முகச்சாயம், கைப்பை, குழாய், பசை, காண்டாக்ட் லென்சு, செயற்கைப் பல், தரைப் பூச்சு, சமையலறைக் கருவிகள், பொம்மைகள், படுக்கை விரிப்புகள், துணி, நாப்கின்கள், மெத்தை, தலையணை, காலணி, கயிறு, பேனா..... ஆகியவை நெகிழியால் செய்யப்படுகின்றன. இளகும் பிளாஸ்டிக் பொருளுடன் தகுந்த அளவு கண்னாடி இழைகள் கலந்து இருக்கும் நெகிழித் தகடு, [எஃகு] போன்று வலுவுள்ளதால், பந்தயக் கார்கள், படகுகள் செய்யப் பயன்படுகின்றன. துணி காகிதம் போன்றவற்றை நெகிழிக் கரைசலில் அடுக்கி, அழுத்தி, ஒட்டிக் கிடைக்கும் தகடுகளை மேசை, நாற்காலி, சுவர் ஆகியவற்றின் மீது ஒட்டுகின்றனர்.\nமுதன்மைக் கட்டுரை: நெகிழியின் தீமைகள்\nஇயற்கை வளங்களைக் கொண்டு உருவாகும் நெகிழிப் பொருள்கள் அதிகம் தீங்கு தரும் வேதிப் பொருள்கள் சேர்க்கப்படுவதால் பல்வேறு தீமைகளுக்குக் காரணமாகின்றன.\nநெகிழிப் பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகளில் மறு சுழற்சி செய்யும் போதும், உருகும்போதும் வெளியேறும் வாயுக்கள் நத்\nதன்மை உடையதால் ஊழியர்கள், அருகில் வசிக்கும் மக்கள் ஆகியோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.\nகுறிப்பாக நெகிழிப் (பாலித்தீன்) பைகளால் சுற்றுச் சூழல் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.\nகால்வாய்களிலும் அடைத்துக் கொள்வதால் நீர் வழிகள் அடைபட்டு மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன. மனிதர் உண்டுவிட்டு கீழே போடும் நெகிழிப் பொட்டலங்களைத் தின்னும் விலங்குகளின் உண��ுக் குழாய்கள் பாதிக்கப்பட்டு அவைகள் இறக்க நேரிடுகின்றன.\nதோல்நோய் முதல் புற்று நோய் வரை பல நோய்களுக்குக் காரணமாகின்றது. சிலருக்கு தொட்டால் கூட ஒவ்வாமை என்ற நோய் ஏற்படுகிறது.\nமூச்சுக் குழாய் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, ரத்த, சிறுநீரகச் செயல் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படக் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.\nநெகிழி உறைகள்சுற்றப்பட்டு வரும் உணவுப் பொருட்களான சாக்லேட்டு, பால்கோவா போன்றவற்றில் நெகிழி வேதிப் பொருளான பென்சீன் வினைல் குளோரைடு கலந்து விடுகிறது. இதனால் புற்று நோய் ஏற்படக் காரணமாகிறது. குட்லைஃப் இதழ், சிங்கப்பூர். வெளியிட்ட ஆய்வு முடிவுகள்.* எளிதில் மட்காத, சிதையாத நெகிழிப் பொருட்களால் கழிவுக் குழாய்கள், சக்கடைகள் ஆகியவைகளில் அடைப்பு ஏற்பட்டு, தேங்கி துர்நாற்றம், கொசுவளர்ப்பு, நோய்கள் ஆகியவை ஏற்படக் காரணமாகின்றன.\nமட்காத நெகிழிப் பொருள்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. பயிர் வளர்ச்சியையும் பாதிக்கிறது.\nகடற்கரை ஓரம், கடலில் எரியும் நெகிழிப் பொருள்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கும், வனப்பகுதியில் எறியப்படுபவை வனவாழ் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவித்து அழித்துவிடக் கூடியவை.\nரெசின் துண்டுகள் மீன் முட்டைகள் போல் இருப்பதாலும் பாலித்தீன் பைகள் ஜெல்லி மீன்கள் போல இருப்பதாலும் அவற்றை இரையாக நினைத்து, கடல் பறவைகள், சீல்கள், கடல் சிங்கம், கடல் ஆட்டர், டால்பின், கடல் பன்றி, ஆமிகள் போன்றவை அவற்றை விழுங்கி, குடல்களில், மூச்சுக் குழாய்களில் சிக்கி இறந்து விடுகின்றன.\nநெகிழிப் பொருட்களை எரிப்பதால் டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளிவருகிறது.\nமனித மற்றும் விலங்குகளின் உடல்களில் பிளாஸ்டிக் துகள்கள் சேர்ந்து, உணவுச்சங்கிலியுடன் கலந்து வருவது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது[1].\nநெகிழிப் பொருட்களில் 10% பொருள்களே 'மீண்டும் பயன்படுத்த' பயன்படுகின்றன. 90% பொருட்கள் எரிக்கப்பட்டுவிடுகின்றன. மருத்துவமனைகளில் சேரும் நோய் பரப்பும் கழிவுப் பொருளான பஞ்சு போன்றவற்றை எரிக்கப்பயன்படும் 'இன்சினரேசன்' என்ற சாம்பலாக்கும் கருவி இப்போது நெகிழிக் குப்பைகளை எரிக்கப் பயன்படுகிறது. அவையும் டையாக்சின் என்ற நச்��ுப் புகையைத்தான் கூடுதல் தீமையாகத் தருகின்றன. மறுசுழற்சி, கழிவு மேலாண்மை போன்றவை பயனற்றவையாகவே கருதப்படுகின்றன.\nதமிழகத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் நெகிழிக்குடம்\nசேலம் கண்ணங்குறிச்சி ஏரியின் அருகில் கொட்டப்பட்டுள்ள குப்பை மேடு\nடி.பாலகுமார் 'எழுதிய பிளாஸ்டிக் யுகம் நல்லதா கெட்டதா என்ற கட்டுரை',அறிவியல் ஒளி, பிப்ரவரி 2008 இதழ்\nநெகிழிகள் எவ்வாறு உலகில் பரவி ஆட்கொண்டது என்று விளக்கும் 'சயன்ட்டிபிக் அமெரிக்கன்' இதழ் கட்டுரை, மே 29, 2011\n↑ \"மனிதர்களின் உடம்பில் வளரும் பிளாஸ்டிக் – அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்\".\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-10-16T04:30:58Z", "digest": "sha1:SDPMU5BMCFKPYX56AOYSHY7NQHDN5LGH", "length": 7607, "nlines": 160, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மராத்திய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(மராட்டி மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தியாவில் மராத்திய மொழி அதிகம் பேசுவோர்.\nஉலகில் மராட்டியர் உள்ள இடங்கள்\nமராட்டி (அ) மராட்டியம் (அ) மராட்டிய மொழி என்பது இந்தியாவின் தேசிய மொழிகளுள் ஒன்றாகும். இது மகாராஷ்டிர மாநிலத்தின் அலுவலக மொழியாகும்.[1][2] உலகில் ஏறக்குறைய 9 கோடி மக்களால் பேசப்படுகிறது.[3][4]உலகில் அதிகம் பேசப்படும் மொழி வரிசையில், 15வதாக உள்ளது.[5] இந்தியாவில் அதிகம் பேசப்படும் நான்காவது மொழியாகும்.[6] இதன் எழுத்துகளின் மூல வடிவம் தேவநாகரி ஆகும். இம்மொழியின் இலக்கணம் மற்றும் வாக்கிய அமைப்பு போன்றவை சமசுகிருத மொழியைப் பின்பற்றியே அமைந்துள்ளன. மராட்டி மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்பு உள்ளதாக கருதப்படுகிறது.[சான்று தேவை]\n1 மராட்டிய எழுத்து முறைமைகள்\nமராட்டிய கீறல்கள் பதினோராம் நூற்றாண்டின் கற்களிலும், தாமிரத் தகடுகளிலும் காணப்படுகின்றன. மகாராசுட்டிரி என்ற பிராகிருதம் எழுத்துமுறையையே அவற்றில் காணப்படுகிறது. பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து, 1950வரை, மோடி அரிச்சுவடியினைப் பின்பற்றி, எழுதும் முறைமை இருந்தது. இம்மோடி எழுத்து முறைமை, தேவநாகரியின் வேறுபட்ட வடிவமாகும்.எழுதுகோலை எடுக்காமல் எழுத, மோடி எழுத்து முறைமை பெரிதும் பயன்பட்டது.மராட்டியப் பேரரசர்கள், இம்மோடி முறைமையையே பின்பற்றினர். 1950 பிறகு இம்மோடி எழுத்துக்களை, அதிக அளவில் அச்சிடும் போது, இடர்களை உருவாக்கியதால் கைவிடப்பட்டது.[7] தற்பொழுது, தேவநாகரி எழுத்து முறைமையையே அதிகம் பின்பற்றுகின்றனர்.\nகீழ்கண்ட அட்டவணை, மராட்டிய மொழியின் உயிரெழுத்துக்களை அதற்குரிய ஒலிக்கோப்புகளோடு விவரிக்கிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Devanagari stroke order என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Devanagari pronunciation என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-10-16T04:30:44Z", "digest": "sha1:4BUJI6T5R32BPTZKMZQOVBQZIS22YSHD", "length": 3753, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லூட்விக் குயிட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nலூட்விக் குயிட் (Ludwig Quidde) ஓர் ஜெர்மானிய போர்-எதிர்ப்பாளர். பணக்கார குடும்பத்தில் பிறந்த குயிட் தன் இளம் வயதை புத்தகங்கள் படிப்பதிலும் ஜெர்மன அமைதி இயக்கத்தின் கூட்டங்களிலும் செலவிட்டார். 1881இல் தனது முனைவர் பட்டத்தை பெற்றார். ஜெர்மன அரசை எதிர்ததற்காக சிறையில் மூன்று மாதங்கள் அடைக்கப்பட்டார். 1927இல் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது[1]. 1933இல் ஹிட்லர் பதிவியேற்றபின் ஜெர்மன் நாட்டை விட்டு வெளியேறினார். சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவா நகரத்திற்கு குடிபெயர்ந்தார். தனது 82ஆம் வயதில் 1941இல் இறந்தார்[2].\nலூட்விக் குயிட் ஜெர்மன் அஞ்சல் அட்டையில்\nலூட்விக் குயிட் – நோபல் பரிசு பெற்ற பின் கொடுத்த பேச்சு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/24/ramagopalan.html", "date_download": "2019-10-16T04:32:34Z", "digest": "sha1:DNFWX437HHO3JUIKYFQL35QTDQ6N4BLU", "length": 16824, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "விநாயகர் ஊர்வலம்: முதல்வருக்கு இந்து முன்னணி நன்றி | hindu munnani chief thanks jayalalitha - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nசிதம்பரத்தை மீண்டும் கைது செய்ய அனுமதி\nவிடுங்க.. சீமான் சர்ச்சை கிடக்குது.. விக்கிரவாண்டியில் கூடிய ஐடி ஊழியர்கள்.. கந்தசாமிக்கு பிரச்சாரம்\nஅயோத்தி: உச்சநீதிமன்ற தீர்ப்பு இரு தரப்புக்கும் திருப்தி தரவில்லை என்றால் அடுத்து என்ன\nசூரியன் உதயமான விக்கிரவாண்டி.. திமுகவின் சென்டிமென்ட்.. தகர்க்க துடிக்கும் பாமக.. வாகை யாருக்கு\nசட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. சிறையில் ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை\nபாபர் செய்தது வரலாற்று பிழை.. சரி செய்ய வேண்டியது அவசியம்.. சுப்ரீம் கோர்ட்டில் இந்து தரப்பு வாதம்\nஅயோத்தி வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை\nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nMovies பிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிநாயகர் ஊர்வலம்: முதல்வருக்கு இந்து முன்னணி நன்றி\nவிநாயகர் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி அளித்ததற்கு தமிழக முதல்வருக்கு இந்துமுன்னணி தலைவர் ராம. கோபாலன் நன்றி தெரிவித்துள்ளார்.\nஊர்வலத்தின் போது அனைவரும் போலீசாரோடு ஒத்துழைத்து அமைதி காக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.\nகடந்த புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்துவரும் 25, 26, 30ம் தேதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டிருந்தது.\nஆனால், அசம்பாவிதம் நடக்கக்கூடும் என்று கூறி விநாயகர் சிலை ஊர்வலத்திற்குதடை விதிக்கப்பட்டுள்ளது என சென்னை நகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன்கூறியிருந்தார்.\nஇதற்கு சிவசேனா கட்சியும், இந்து மக்கள் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. காவல்துறையின் தடையையும் மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்���ுவோம் என்றும்அவர்கள் அறிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் விநயாகர் சிலை ஊர்வலம் அமைதியாக நடைபெறும் என்று இந்துஅமைப்புகள் எழுத்து மூலமாக உறுதி அளித்திருப்பதால் விநாயகர் சிலைஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதாதெரிவித்தார்.\nவிநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி அளித்ததற்கு இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சென்னையில்வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nவரும் 25,26 மற்றும் 30ம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் விநாயகர் சிலைஊர்வலத்தை நடத்த அனுமதி அளித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.\nஊர்வலத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும்என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.\nதமிழக அரசு விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி அளித்துள்ளதால் சென்னையின்பல பகுதிகளிலும் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.\nமேலும் விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதைகளிலும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசூரியன் உதயமான விக்கிரவாண்டி.. திமுகவின் சென்டிமென்ட்.. தகர்க்க துடிக்கும் பாமக.. வாகை யாருக்கு\nநடிகர் சங்க தேர்தலே செல்லாது... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி\nஆரோக்கிய வாழ்வுக்கு தேவை யோகாவா.. தீவிர உடற்பயிற்சியா... நல்ல முடிவெடுக்க நச்சுன்னு 4 பாயிண்ட்\nகாஷ்மீரில் மீண்டும் தொலைதொடர்பு சேவை.. சரி தைலாபுரத்தில் BSNL எப்ப வேலை செய்யும்\nஅந்த ஒரு நாள் கவனமா இருங்க... நிர்வாகிகளை உஷார் படுத்திய அதிமுக தலைமை\nசிலிண்டர் டெலிவரி.. டிப்ஸ் வசூலிப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீங்க.. ஐகோர்ட் நோட்டீஸ்\nகணவனை கொன்று.. பிணத்துக்கு பக்கத்துலயே விடிய விடிய தூங்கிய மனைவி.. இப்படி செய்யலாமா அனுசுயா\nராஜீவ் கொலை... 28 ஆண்டுகள்... விடை கிடைக்காத 37 கேள்விகள்.... கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nபிடிபட்ட லட்சுமி.. புடவைக்குள் இப்படி ஒரு சமாச்சாரமா.. அதிர்ந்து போன போலீஸ்.. \n\"ஏன் இந்த தம்பி, சம்பந்தமில்லாம இப்படி பேசணும்\".. பிகில் வரும்வரை திகில்தான் போலயே\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ��ராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/admk-volunteer-thangaraj-interview-345690.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T04:57:19Z", "digest": "sha1:YWCLACOS5PV237IPS5C322KIS7WB4EF5", "length": 17945, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனி ஒருத்தனும் அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டான்.. செம்மலையிடம் குத்து வாங்கியவர் ஆவேசம்! | ADMK Volunteer Thangaraj Interview - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு நோபல் பரிசு ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதுருக்கியின் பொருளாதாரத்தை அழித்துவிடுவேன்... அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை\nஎன் இனிய ஷாப்பிங் மக்களே.. ஜில்.. ஜங்.. ஜக்… நீங்க எப்படி பண்ணப் போறீங்க\nதிமுகவின் புளுகு மூட்டை விக்ரவாண்டியில் எடுபடாது... ராமதாஸ் காட்டம்\nவிடுங்க.. சீமான் சர்ச்சை கிடக்குது.. விக்கிரவாண்டியில் கூடிய ஐடி ஊழியர்கள்.. கந்தசாமிக்கு பிரச்சாரம்\nஅயோத்தி: உச்சநீதிமன்ற தீர்ப்பு இரு தரப்புக்கும் திருப்தி தரவில்லை என்றால் அடுத்து என்ன\nசூரியன் உதயமான விக்கிரவாண்டி.. திமுகவின் சென்டிமென்ட்.. தகர்க்க துடிக்கும் பாமக.. வாகை யாருக்கு\nMovies \"ஒரு வழியா உங்கள புடிச்சிட்டோம் சித்தப்பு\".. மீண்டும் சரவணனை நேரில் சந்தித்த கவின், சாண்டி \nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி ஒருத்தனும் அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டான்.. செம்மலையிடம் குத்து வாங்கியவர் ஆவேசம்\nஇனி ஒருத்தனும் அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டான்..தங்கராஜ்\nசென்னை: \"பாமக கிட்ட சரண்டர் ஆயிட்டாங்க.. அதிமுக தொண்டனுக்கு பாதுகாப்பு இல்லை.. இனி ஒருத்தனும் வேலை செய்ய மாட்டான். அதிமுகவோட பவர் என்னன்னு இந்த தேர்தல்ல தெரியும்\" என்று சொல்கிறார் செம்மலை எம்எல்ஏ தாக்கியதால் பாதிக்கப்பட்ட தங்கராஜ்\nதருமபுரி தொகுதிக்குட்பட்ட மேச்சேரி பகுதியில் அன்புமணி ராமதாஸ் ஓட்டு சேகரிக்கும்போது, திடீரென ஒரு அதிமுக தொண்டர் ஆவேசமாக வந்தார். அவர் பெயர் தங்கராஜ்.\n\"5 வருஷமா எங்கே போயிருந்தீங்க.. 8 வழிச்சாலைக்கு மக்கள் இங்க போராடிட்டு இருந்தாங்களே.. அப்போ எங்க போனீங்க\" என்று கேள்வி கேட்டார். இதை தடுத்து பார்த்த செம்மலை எம்எல்ஏ, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, அந்த அதிமுக தொண்டரை கண்மூடித்தனமாக போட்டு தாக்கினார்.\nஅமித்ஷா நடந்து வந்தாலே வெற்றி.. இப்போ பறந்து வந்துள்ளதால் வெற்றி நிச்சயம்.. தமிழிசை\nஇதை கொஞ்சமும் அன்புமணி எதிர்பார்க்கவே இல்லை. அதனால் மிகவும் குறைவாகவே பேசிவிட்டு உடனடியாக அங்கிருந்து நகர்ந்தார். ஆனால் செம்மலை தங்கராஜை அடித்த காட்சி வீடியோவாக வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து செம்மலையிடம் அடிவாங்கிய அதிமுக தொண்டர் தங்கராஜ் இதை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் சொன்னதாவது: \"25 வருஷமா கட்சிக்காக உழைச்சேன்.. தமிழ்நாடு பூரா அதிமுக தொண்டனுக்கு பாதுகாப்பு இல்லை. அது அம்மாவோட போயிடுச்சு. இனிமே அதிமுகவோட பவர் என்னன்னு இந்த தேர்தல்ல தெரியும்.\nஇனிமே அதிமுக தொண்டன் ஒருத்தன்கூட வேலை செய்யமாட்டான். பாமககிட்ட சரண்டர் ஆயிட்டாங்க. அவங்களோடு சேர்ந்துகிட்டு தொண்டனை அடிக்கிறது.. முன்னே பின்னே பேசுறது.. இனிமே அதிமுக தொண்டன்னா யார்னு தெரியும்.\nஇவ்வளவு காலம் உழைச்ச எனக்கே இந்த நிலைமைன்னா.. லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்சியில் இருக்கிறாங்க. தமிழ்நாடு முழுக்க அதிமுக தொண்டர்கள் அதிருப்திதான். அதிலும் இந்த முறை அதிமுகவுக்கு ஓட்டு போடற மாதிரி இல்லை.\nநான் கட்சியும் சேரல.. நான் ஒரு விவசாயி.. அதனால ராகுல்காந்தி பிரதமர் ஆகணும். அதனால அவருக்கு ஓட்டு. அதில மாற்றம் இல்லை. அதே மாதிரி அதனுடைய கூட்டணி கட்சிக்கும் ஓட்டு இல்லை\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன் இனிய ஷாப்பிங் மக்களே.. ஜில்.. ஜங்.. ஜக்… நீங்க எப்படி பண்ணப் போறீங்க\nதிமுகவின் புளுகு மூட்டை விக்ரவாண்டியில் எடுபடாது... ராமதாஸ் காட்டம்\nசூரியன் உதயமான விக்கிரவாண்டி.. திமுகவின் சென்டிமென்ட்.. தகர்க்க துடிக்கும் பாமக.. வாகை யாருக்கு\nநடிகர் சங்க தேர்தலே செல்லாது... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி\nஆரோக்கிய வாழ்வுக்கு தேவை யோகாவா.. தீவிர உடற்பயிற்சியா... நல்ல முடிவெடுக்க நச்சுன்னு 4 பாயிண்ட்\nகாஷ்மீரில் மீண்டும் தொலைதொடர்பு சேவை.. சரி தைலாபுரத்தில் BSNL எப்ப வேலை செய்யும்\nஅந்த ஒரு நாள் கவனமா இருங்க... நிர்வாகிகளை உஷார் படுத்திய அதிமுக தலைமை\nசிலிண்டர் டெலிவரி.. டிப்ஸ் வசூலிப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீங்க.. ஐகோர்ட் நோட்டீஸ்\nகணவனை கொன்று.. பிணத்துக்கு பக்கத்துலயே விடிய விடிய தூங்கிய மனைவி.. இப்படி செய்யலாமா அனுசுயா\nராஜீவ் கொலை... 28 ஆண்டுகள்... விடை கிடைக்காத 37 கேள்விகள்.... கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nபிடிபட்ட லட்சுமி.. புடவைக்குள் இப்படி ஒரு சமாச்சாரமா.. அதிர்ந்து போன போலீஸ்.. \n\"ஏன் இந்த தம்பி, சம்பந்தமில்லாம இப்படி பேசணும்\".. பிகில் வரும்வரை திகில்தான் போலயே\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/us-famous-rumor-accusing-china-118110500054_1.html", "date_download": "2019-10-16T05:09:40Z", "digest": "sha1:IL4OABHQSC6C3X43BVVXIIZSTGAJ4KOB", "length": 10351, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "அமெரிக்கா - சீனா மீது பிரபல செல்வந்தர் குற்றச்சாட்டு!!! | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்���ூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅமெரிக்கா - சீனா மீது பிரபல செல்வந்தர் குற்றச்சாட்டு\nஅமெரிக்கா - சீனா ஆகிய இரு தேசங்களிடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் வர்த்தகப் போர்தான் உலகில் மிக மோசமான மதிகேடானது என அலிபாபா நிறுவன தலைவர் ஜேக்மா கூறியுள்ளார்.\nதற்போது இந்த இருநாடுகளுக் கிடையேயான வர்த்தகப்போரானது பல நாடுகளுக்கும் பெரும் சுமையாகவும் பொருளாதரச் சிக்கலை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.\nஇனிவரும் காலத்தில் பல ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான சீன பொருட்களுக்கு அமெரிக்கா கடுமையான வரி விதிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.\nஇந்த வர்த்தகப் போர் பற்றி ஜாக்மா பேசும் போது :\nஅமெரிக்கா வர்த்தகப் பற்றாக் குறையால் பல புதிய வேலை வாய்ப்புகள் அமெரிக்காவில் உருவாகி இருப்பதாக கூறினார்.\nடிடிவி தினகரனின் உண்ணாவிரத தேதியை மாற்றிய சூரசம்ஹாசம்\n'சர்கார்' ரசிகர்களுக்கு அமெரிக்க திரையரங்குகள் கொடுக்கும் 'சர்ப்ரைஸ்'\nமகனுக்கு சூடு வைத்த தாய், கள்ளக்காதலன் கைது\nதாஜ்மஹாலுக்குள் தொழுகை கூடாது : உச்ச நீதிமன்றம்\nதமிழ் ராக்கர்ஸுக்கு சவால் விட்ட தயாரிப்பாளர் சங்கம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/03/15173838/Adding-longevity-of-Temple-Worship.vpf", "date_download": "2019-10-16T05:28:00Z", "digest": "sha1:W6VHEPYP7J74MZ2EOYBBC5UHTTXCSEHT", "length": 14000, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Adding longevity of Temple Worship || ஆயுளைக் கூட்டும் ஆலய வழிபாடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆயுளைக் கூட்டும் ஆலய வழிபாடு\nதிருக்கடையூர் அபிராமி அம்மன் கோவில், கோவில்பாளையம் கால காலேஸ்வரர் ஆலயம், காஞ்சீபுரம் சித்திரகுப்தர் கோவில், ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் ஆலயம், திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தில் உள்ள ஞலிவனேஸ்வரர் கோவில்.\nஇவை அனைத்தும் ஆயுள் நீட்டிக்க வரம் அளிக்கும் திருத்தலங்கள் ஆகும். ஆயுள்காரகன் சனி, சுய ஜாதகத்தில் வீற்றிருக்கும் பாதசாரம் அறிந்து, அதற்கேற்ற நாளில் மேற்கண்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் ஆரோக்கியத் தொல்லை அகலும். நோய்வாய்ப்பட்டு அவதிப்படுபவ��்களுக்கு, வழிபாட்டிற்கு பிறகான மருத்துவமும் கைகொடுக்கும்.\nபழங்காலத்து ஆலயங்களில் ஒவ்வொரு சிறப்புகள் அடங்கியிருப்பதை நாம் காண முடியும். திருவாரூரில் தேர் சிறப்பு அம்சம் கொண்டது என்பது போல, இன்னும் சில கோவில்களில் சில விஷயங்கள் சிறப்பு அம்சம் கொண்டவையாக இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.\nதிருவீழிமிழலை - வவ்வால் நத்தி மண்டபம்\nஆவுடையார் கோவில் - கொடுங்கை\nகடாரம் கொண்டான் - மதில்சுவர்\nஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும், அவர்களது வாழ்க்கையில் சில குறிப்பிட்ட வயது வரும் காலங்களில், நல்ல திருப்பங்கள் ஏற்படும். அந்த காலங்களில் அவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். எந்த காரியத்தை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சி தரும் விஷயங்கள் உங்களுக்கு நடைபெறும்.\nகுறிப்பாக மேஷ ராசிக்காரர்களுக்கு 18, 27, 36, 45, 54, 63, 72 ஆகிய வயது காலங்களில் ஏமாற்றங்கள் அகன்று எதிர்பார்த்த மாற்றங்கள் வரும். சிம்ம ராசிக்காரர்களுக்கு 19, 28, 37, 46, 55, 64, 73 ஆகிய வயது காலங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு 26, 35, 44, 53, 62, 71, 80 ஆகிய வயது காலங்களில் புகழ் ஏணியின் உச்சிக்கு செல்லும் வாய்ப்பும், புதிய வாய்ப்புகள் வந்து வாசல் கதவைத் தட்டும் சூழ்நிலையும் உருவாகும்.\n13-ம் எண் யாருக்கு யோகம்\nசிலருக்கு சில எண்களைக் கண்டாலே பயம் வரும். அப்படி சிலருக்கு பயம் தரும் எண் ‘13’ ஆகும். தாக்கத்திற்கும், தேக்கத்திற்கும் உரிய எண் என்று இதைச் சொல்வார்கள். வெளிநாட்டில் உள்ள பெரிய ஓட்டல்களில் அறை எண் 12-க்கு அடுத்ததாக, 13 என்று எழுதாமல் ‘13A’ என்று எழுதி வைத்திருப்பார்கள். ஆனால் 13-ம் எண் அப்படி ஒன்றும் பயப்படத்தக்க எண் கிடையாது. ஒருவர் தனுசு, மீன ராசியில் பிறந்து, அவரது சுய ஜாதகத்தில் குருவும், சூரியனும் இணைந்திருந்தால், அவருக்கு 13 என்ற எண் யோக எண்ணாக அமையும். குரு வீட்டில் சூரியன் அமைந்த ஜாதகருக்கும் அந்த எண் யோகத்தை வழங்கும். அவர்களுக்கென்று வாழ்க்கை வளம்பெற சில பரிகார தலங்கள் இருக்கிறது. இல்லத்தில் வழிபடுபவர்கள், ‘ஸ்ரீராம்.. ஜெயராம்.. ஜெய ஜெய ராம்’ என்ற 13 எழுத்து கொண்ட ராம நாமத்தை உச்சரித்தாலே நல்ல பலன் கிடைக்கும்.\nபாம்பின் வாய் தேரைதானே’ என்பது ஒரு பழம் பாடல்.\nமேற்கண்ட நட்சத்திரங்களில் பணம் கொடுத்தால் திரு���்பக் கிடைப்பது அரிது. பயணம் செய்தால் பிரச்சினைகள் உருவாகும். வியாதியின் காரணமாக படுக்கையில் படுத்தவர்கள் உடல் நலம் பெறுவது கடினம் என்பதாக அந்த பாடல் அமைந்திருக்கிறது.\n- தொகுப்பு: சிவல்புரி சிங்காரம்\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க எளிய வழிமுறை\n2. யோகங்கள் தரும் யோக நரசிம்மர்\n3. குழந்தை வரம் அருளும் திருக்கொழுந்தீஸ்வரர்\n4. பாவங்களைப் போக்கும் பராய்த்துறை இறைவன்\n5. யோகங்கள் தரும் யோக நரசிம்மர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/07/31183014/Social-responsibility-is-essential.vpf", "date_download": "2019-10-16T05:17:46Z", "digest": "sha1:EJJBKLM36LUMDGRTSKZXDN6ZZG7GPHYQ", "length": 16400, "nlines": 67, "source_domain": "www.dailythanthi.com", "title": "சமூகப் பொறுப்புணர்வு அவசியம்||Social responsibility is essential -DailyThanthi", "raw_content": "\nசமூகப் பொறுப்புணர்வு என்றால் என்ன.. பல பரிணாமங்களில் இதனைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.\nசமூகப் பொறுப்புணர்வு என்றால் என்ன..\nபல பரிணாமங்களில் இதனைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. உண்மையில் மனிதனை அல்லாஹ் தனித்து இயங்கும் ஒரு உயிரினமாகப் படைக்கவில்லை. மாறாக அவன் ஒரு சமூகப் பிராணி. எனவே தம்முடைய அனைத்து தேவைகளுக்காகவும் அவன் பிற மனிதனைச் சார்ந்தே வாழவேண்டியுள்ளது.\nஇந்த அடிப்படையில் அவனுடைய எண்ணங்கள், செயல்கள், சொற்கள், ஏனைய விவகாரங்கள் அனைத்தும் பிற மனிதரிடம் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொண்டே தீரவேண்டும்.\nஅதாவது, அவனது செயல்கள் சமூகத்திற்கு நன்மை பயக��குமா அல்லது தீமை பயக்குமா என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும். சமூகத்தில் அதன்மூலம் ஏற்படும் தாக்கத்தைப் பொறுத்தே அச்செயல் சமூகப் பொறுப்புணர்வு மிக்க செயலா அல்லது பொறுப்புணர்வற்ற செயலா\nஇஸ்லாம் மூன்று வி‌ஷயங்களை பெரும் பாவச்செயல்களாகக் கருதுகிறது.\nஒன்று ‘இக்னரன்ஸ்’ எனும் பொடுபோக்கு. இதன் பொருள் அறியாமை அல்ல. ‘நடப்பது நடக்கட்டும் நமக்கு என்ன’ என்ற அலட்சிய மனோபாவம் தான் பொடுபோக்கு ஆகும்.\nஉலகிலேயே அதிக அறிவு கொடுக்கப்பட்டவன் இப்லீஸ். அவனது செயல்கள் அனைத்தும் அறியாமையில் வெளிப்பட்ட செயல்கள் அல்ல. மாறாக அலட்சியத்துடன் வெளிப்பட்டவை. ஆகவேதான் அவன் சபிக்கப்பட்டவனாக மாறினான்.\nஅவ்வாறே அபூஜஹ்ல் என்பவனும். அவன் ‘அபுல்ஹிகம்’ என்று அழைக்கப்பட்டவன். அதாவது ‘அறிவின் தந்தை’ என்று பொருள். ஆனால் அவனது செயல்கள் அனைத்தும் சமூகத்திற்கு எவ்விதத்திலும் நன்மை தரவில்லை. ஆகவேதான் அவன் அபூஜஹ்ல் – ‘மடமையின் தந்தை’ என்று சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டான்.\nஇரண்டாவது ‘அரொகன்ஸ்’ எனும் அகம்பாவம். ஏனைய மனிதர்களைத் தன்னைவிட கேவலமாகக் கருதுவது.\nமூன்றாவது ‘அக்ரெ‌ஷன்ஸ்’ எனும் ஆதிக்கம். தன்னுடைய சுய லாபத்திற்காக மற்றவர் மீது வலுத்தாக்குதல் நடத்துவது.\nஎனவே இந்த மூன்றும் பெரும்பாவங்கள் என்று திருக்குர்ஆன் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறது. திருக்குர்ஆனின் இந்தப் பார்வை சமூகப் பொறுப்புணர்வு சம்பந்தப்பட்டது எனலாம்.\nஇந்த மூன்று பண்புகளும் சமூகப் பொறுப்புணர்வு அற்றவர்களிடமிருந்தே வெளிப்படும்.\nஎல்லா விவகாரங்களிலும் மனிதன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இஸ்லாம் கற்றுத்தருகிறது. வீதியில் நடக் கிறீர்கள். அங்கே ஒரு கல் கிடக்கிறது. அதை உடனே அப்புறப் படுத்துகிறீர்கள். அதுதான் சமூகப் பொறுப்புணர்வு. ‘அதேசமயம்... வீதியில் செல்வோரைக் கவனிக்காமல் அந்தக் கல்லைத் தூக்கி எறிந்துவிடுகின்றீர்கள். அது பின்னால் வந்துகொண்டிருக்கும் ஒருவரின் மண்டையை உடைக்கிறது என்றால் அதுதான் அக்ரெ‌ஷன்ஸ்.\nஆகவே செயல் மட்டுமல்ல.. அதன் விளைவும் சமூகப் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கருதுகிறது.\nமனிதனைப் பொறுத்தவரை பொதுவாகவும், முஸ்லிமைப் பொறுத்தவரை குறிப்பாகவும், எந்த நேரத்திலும் அவனது சொல், செ��ல், எண்ணங்களால் மற்றவர்களுக்கு துன்பம் வரும் அளவுக்கு ஒருபோதும் நடந்துகொள்ளக் கூடாது. தன்னைக் குறித்து மட்டும் சிந்திக்காமல் பொதுநலனுடன் சிந்திப்பவனாகவே ஒரு முஸ்லிம் இருப்பான்.\nநான் பேசும் பேச்சால் எவருடைய உள்ளமாவது புண்படுமா.. எனது நடத்தையால் எவராவது காயப்படுவார்களா.. எனது நடத்தையால் எவராவது காயப்படுவார்களா.. தொந்தரவாக அமையுமா.. என்றெல்லாம் யோசித்து சிந்தித்து செயல்படும் ஒரு மனிதனையே நாம் சமூகப்பொறுப்பு மிக்க பண்பாளன் என்று கூறுகின்றோம்.\n‘யாரெல்லாம் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவர்கள் தங்களது அண்டை வீட்டாருக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்கட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இது சமூகப் பொறுப்புணர்வின் ஓர் அங்கமாகும். அதாவது ஒருவரிடம் இறைநம்பிக்கை இருப்பதற்கான அடையாளம் மற்றவருக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பதாகும் என்று பொருள்.\nஎனவே ஒருவன் அடுத்தவனைத் தொந்தரவு செய்கிறான் என்றால் அவன் ‘சமூகப் பொறுப்புணர்வு அற்றவன்’ என்பதுடன் ‘இறைநம்பிக்கை அற்றவன்’ என்றும் பொருள்.\nஆகவே ஒரு முஸ்லிம் எப்போதும் தமது பேச்சால் தமது செயலால் யாருக்காவது தொந்தரவு ஏற்படுகிறதா என்பது குறித்து யோசித்தவண்ணம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.\nஇந்த சமூகப் பொறுப்புணர்வு யார் மீது கடமை\nஇந்த சமூகப் பொறுப்புணர்வு எவ்வாறு பார்க்கப்படவேண்டும் என்றால்.. நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உயிர் உள்ளது. அந்தச் செயல் வளரும். சிலபோது அது மறுமை வரை வளர்ந்துகொண்டே இருக்கும். அதாவது நாம் செய்யும் ஒரு சின்ன செயலும், ஒரு குளத்தில் கல்லெறியும்போது உருவாகும் அலைகளைப் போன்று சமூகத்தில் பெரிய அதிர்வுகளையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். அதுதான் நமது செயலின் உயிர். சிலபோது அந்த செயல் வளர்ந்துகொண்டே இருக்கும். நல்லதோ கெட்டதோ அது மறுமை வரை நீண்டு செல்லும்.\nஇதனை இவ்வாறு எளிமையாக கூறலாம். நீங்கள் ஒரு வீதியில் நடக்கின்றீர்கள். கண்களுக்கு முன்னால் ஒரு ஆணி கிடக்கிறது. அந்த ஆணியை கவனமாக நீங்கள் அப்புறப்படுத்துகின்றீர்கள். இது சமூகப் பொறுப்பு மிக்க செயல்.\nஅதேவேளை அந்த ஆணியைக் கண்ணால் கண்டபின்னரும் அப்புறப்படுத்தவில்லை என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்குப் பின்னால் ஒரு மனிதர் நடந்து வருகிறார். அவரது காலில் அந்த ஆணி குத்திவிடுகிறது. அவர் சர்க்கரை நோயாளி. அவருடைய கால் புண்ணாகி அழுகி காலை வெட்டும் சூழல் ஏற்படுகிறது. அதனால் அவர் இறந்து போகிறார்.\nஇதன் காரணமாக அவரது பிள்ளைகள் அநாதைகள் ஆகின்றனர். கவனிக்க ஆட்கள் இல்லாமல் அந்த பிள்ளைகள் மோசமான பிள்ளையாக வளருகின்றனர். அந்த பிள்ளைகளின் காரணத்தால் சமூகத்தில் பெரிய தீமைகள் ஏற்படுகின்றன.\nஇவ்வாறு நடக்கிறது என்றால் இதன் வேரைத் தேடிக்கொண்டே வந்தால் எங்கு சென்று முடியும்.. அந்த சமயத்தில் வீதியில் கிடந்த அந்த ஆணியை நீங்கள் எடுத்துவிட்டிருந்தால் இவ்வளவும் நடக்காமல் இருந்திருக்கலாம்.\nஒரு செயலை செய்யாமல் விட்டதால் அது எவ்வாறு மாறுகிறது. செய்திருந்தால் எவ்வாறு மாறி நல்ல விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதையும் யோசித்துப் பாருங்கள். இதையே இஸ்லாம் ‘சதகத்துல் ஜாரியா’ என்று (நிரந்தர தர்மம்) கூறுகிறது.\nஒரு விளக்கைக் கொண்டு எத்தனையோ ஆயிரக்கணக்கான விளக்குகளை ஏற்றமுடியும் என்பதைப் போல்தான் இதுவும். நாம் கற்றுக்கொடுக்கும் கல்வி எவ்வாறு வாழையடி வாழையாக நன்மை பயக்குமோ அவ்வாறே நமது ஒவ்வொரு செயலும் சமூகத்தில் உயிருள்ளதாக மாறி உருப்பெற்று நிற்கும். இதுதான் சமூகப் பொறுப்பு.\nமவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/10/blog-post_76.html", "date_download": "2019-10-16T05:56:02Z", "digest": "sha1:UVWL3X24FRI67K2KGVOCOS4RG6PX3Q6Z", "length": 14086, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "நாட்டை குறுகிய காலத்தில் என்னால் முன்னேற்ற முடியும்- மகேஷ் சேனாநாயக்க - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநாட்டை குறுகிய காலத்தில் என்னால் முன்னேற்ற முடியும்- மகேஷ் சேனாநாயக்க\nகுறுகிய காலத்தில் நாட்டை முன்னேற்றக்கூடிய செயற்பாடுகள் குறித்து தான் வகுத்து வைத்துள்ளதாக தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவ தளபதியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\nகண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மகேஷ் சேனநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “கட்சி அரசியல் இல்லாமல் நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றக்கூடிய ஒரு குழு தன்னுடன் இணைந்துள்ளது\nஇதனூடாக குறுகிய காலத்தில் நாட்டை முன்னேற்ற பாதையை நோக்கி எம்மால் கொண்டுச்செல்ல முடியும்.\nகட்சி அரசியல் காரணமாக நாடு நீண்டகாலமாக ஏழை நாடாக இருந்து வருகிறது. இவைகளை மாற்றியமைக்கும் செயற்பாடுகளை நிச்சயம் முன்னெடுப்போம்.\nநாட்டின் தேசிய பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு எக்காலத்திலும் பாதிப்பு ஏற்படாதவாறு உறுதி செய்யப்படும்.\nஅத்துடன் கல்வியிலும் புதிய புரட்சி ஏற்படுத்தப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.\nபுலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி கல்குடா வலயத்தில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி முதலிடம்\n(ஜெ.ஜெய்சிகன்) கல்குடா கல்வி வலயம் கோறளைப்பற்றுக் கோட்டக்கல்வி அலுவலகத்தில...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\n500 ஆண்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன் – பெண்ணின் கண்ணீர் கதை\nபிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தன்னுடைய சிறு வயதில், பல ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளதாக வேதனையுடன் கூறியுள்ள...\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை\nமேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கல்வி மேலதிக செயலாளர் விமல் குணரத்ன தெரிவ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/thoansdetails.asp?id=1213", "date_download": "2019-10-16T06:04:14Z", "digest": "sha1:IYM2HADD4BLQZ74WGZNELV6BCBZK4HFL", "length": 14254, "nlines": 188, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-க��து பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎங்கள் மகன் திடீரென்று பதிவுத் திருமணம் செய்து கொண்டு எங்களைவிட்டு பிரிந்து சென்று விட்டான். எங்களோடு சேர்ந்து வாழ்வானா\nஉங்கள் மகன் உங்களை விட்டுப் பிரிந்தாலும் நல்ல வாழ்க்கையே வாழ்வான். கூடிய விரைவிலேயே குடும்பத்தோடு வந்து உங்களோடேயே இருப்பான். எல்லாவித கடினமான சூழலும் சரியாகும். மேலும், உங்கள் மகனின் நல்வாழ்வு பொருட்டு வளர்பிறை பிரதோஷ நாளன்று சிவாலயத்தை 17 முறை பிரதட்சணம் செய்து கீழேயுள்ள பாடல்களை பாடுங்கள்.\nசேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ என்.வைத்யநாத தீட்சிதர்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்ப தாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங் களைக் கற்றுக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\nஎன் பேரனுக்கு சிறுவயதில் இருந்து நல்லது - கெட்டது எதுவும் ச....\nபிரசவத்திற்குப் பின் எனது மனைவிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு ச....\nதாத்தா எழுதி வைத்த உயிலில் உள்ளபடி பாகப்பிரிவினை செய்து கொள....\nஎன் மகளின் திருமணம் காதல் விவகாரத்தால் தள்ளிப் போகிறது. நாங....\nகட்டிய வீட்டை வாங்கிய என் மகன் அந்த வீட்டை தற்போது வாஸ்து ச....\n35 வயதாகும் என் மகனுக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ள....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87-%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%9A-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2019-10-16T05:03:51Z", "digest": "sha1:MLS6TR424ELPFC3XI3DAZ3BOAQZU5G4C", "length": 13630, "nlines": 95, "source_domain": "athavannews.com", "title": "UPDATE – முடிவுக்கு வந்தது இ.போ.ச. ஊழியர்களின் போராட்டம் | Athavan News", "raw_content": "\nகொழும்பிலுள்ள பாடசாலையில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nவிபத்தில் உயிரிழந்த ஹரி டன்னின் பெற்றோர் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்புடன் சந்திப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nவடக்கு சிரியாவில் உடனடி போர்நிறுத்தம் – அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்த எர்டோகன்\n‘தளபதி 64’ படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியது\nUPDATE – முடிவுக்கு வந்தது இ.போ.ச. ஊழியர்களின் போராட்டம்\nUPDATE – முடிவுக்கு வந்தது இ.போ.ச. ஊழியர்களின் போராட்டம்\nதேசிய சேவையாளர் சங்கத்துக்குட்பட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து அமைச்சர் மற்றும் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் காரியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஒரு மாதத்திற்குள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவதாக வழங்கிய இணக்கப்பாட்டுக்கு அமைய பணிப்புறக்கணிப்பை நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nபதவி உயர்வுக்கு இணையான சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி, கடந்த இரு நாட்களாக சிறிகொத்தவில் சுமார் 2000 ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, சிலர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.\nஅதன்பின்னர். தேசிய சேவையாளர் சங்கத்துக்குட்பட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇ.போ.ச. ஊழியர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு\nபணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தேசிய சேவையாளர் சங்கத்துக்குட்பட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகளைச் சந���தித்து கலந்துரையாடவுள்ளனர்.\nஇந்த சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 11 மணியளவில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.\nஇந்த கலந்துரையாடலில் நிதியமைச்சின் செயலாளர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.\nபதவி உயர்வுக்கு இணையான சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி, கடந்த இரு நாட்களாக சிறிகொத்தவில் சுமார் 2000 ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, சிலர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.\nஅதன்பின்னர். தேசிய சேவையாளர் சங்கத்துக்குட்பட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.\nஎனினும் பல பிரதேசங்களில் இலங்கை போக்குவரத்து சபை சேவையாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொழும்பிலுள்ள பாடசாலையில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nகொழும்பு – மோதரை பாடசாலையொன்றில் வெடிகுண்டு இருந்ததாக வெளியான தகவலை பொலிஸார் மறுத்துள்ளனர். எனினும்\nவிபத்தில் உயிரிழந்த ஹரி டன்னின் பெற்றோர் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்புடன் சந்திப்பு\nஹரி டன் என்ற இளைஞர் விபத்தில் உயிரிழப்பதற்கு காரணமாக முக்கிய சந்தேக நபர் மீண்டும் பிரித்தானியாவுக்கு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஓய்வின் பின்னரும் சிறப்பு பாதுகாப்பு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வ\nவடக்கு சிரியாவில் உடனடி போர்நிறுத்தம் – அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்த எர்டோகன்\nவடக்கு சிரியாவில் உடனடியாக போர்நிறுத்தம் ​மேற்கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் அழைப்பை துருக்கி ஜனா\n‘தளபதி 64’ படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியது\nநடிகர் விஜயின் ‘பிகில்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், அடுத்த ‘தளபதி 64’ படத்தின் பட்\nஅருவக்காட்டில் குப்பை கொட்டுவதை கைவிட தீர்மானம்\nஅருவக்காடு குப்பை மேட்டிற்கு குப்பை கொட்டப்படுவதை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாநகர ம\nபுக்க��் விருதினை பெற்றுக்கொள்பவர்கள் குறித்த அறிவிப்பு வெளியானது\nஇந்த ஆண்டிற்கான கௌரவம் மிக்க புக்கர் விருதினை பெற்றுக்கொள்பவர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்\nபிரதமர் ரணில் யாழிற்கு பயணம் – தமிழ் தலைமைகளுடன் பேச்சு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைய இன்று (புதன்கிழமை) யாழிற்\nஈஸ்டர் தாக்குதல் – முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக குழு நியமனம்\nஈஸ்டர் தாக்குதல் குறித்து கிடைத்துள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்\nபப்புவா நியூகினியாவின் முன்னாள் பிரதமரை கைது செய்யுமாறு உத்தரவு\nபப்புவா நியூகினியாவின் முன்னாள் பிரதமர் பீட்டர் ஒநீலை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 8\nகொழும்பிலுள்ள பாடசாலையில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nவிபத்தில் உயிரிழந்த ஹரி டன்னின் பெற்றோர் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்புடன் சந்திப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nவடக்கு சிரியாவில் உடனடி போர்நிறுத்தம் – அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்த எர்டோகன்\n‘தளபதி 64’ படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2016/04/", "date_download": "2019-10-16T04:26:27Z", "digest": "sha1:TSFLOSCYXWJJCISNKPCFB5W27XT6YIX3", "length": 74221, "nlines": 304, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: April 2016", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nசாதிக் கிறித்தவர்கள் இந்துமதத்தைக் காப்பாற்றுகிறார்கள்\nலயோலா கல்லூரியில் நடைபெற்ற தலித் கிறித்தவர்களின் மாநாட்டில் நேற்று (14.04.2016) கலந்துகொண்டேன். தடம் தேடி என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை மாநாட்டில் வெளியிட்டார்கள். ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் ஒவ்வொரு மறை மாவட்டத்திலும் எவ்வளவு கிறித்தவர்கள் இருக்கிறார்கள் அதில் தலித் கிறித்தவரின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை தெரிவித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கிறித்தவர்களின் எண்ணிக்கையில் தலித் கிறித்தவர்களின் எண்ணிக்கையே அதிகம் என்பதை அந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அப்படியிருந்தும் அவர்கள் திருச்சபை நிர்வாகத்தால் பல்வேறு சாதிய பாகுபாடுகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் ���ன்பதையும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.\nஇந்து மதத்துக்குள் சிறைபட்டுக்கிடக்கும் தலித்துகள் அந்தச் சிறையிலிருந்து வெளிவராமல் கிடப்பதற்குக் காரணம் இந்துமதம் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதல்ல, மாறாக அங்கிருந்து வெளியேறி இன்னொரு மதத்தைத் தழுவினாலும் அவர்கள் விரும்பும் சமத்துவத்தை அடைய முடியவில்லை என்பதுதான்.\nகிறித்தவம் சாதியால் கறைபட்டுப்போய்விட்டது என்பதனால்தான் அம்பேத்கர் கிறித்தவத்தை விலக்கிவிட்டு பௌத்தத்தைத் தேர்ந்தெடுத்தார். அந்தநிலை இப்போது இன்னும் மோசமாகியிருக்கிறது என்பதையே தடம் தேடி என்ற அறிக்கை நமக்கு உணர்த்துகிறது.\nதலித்துகளில் பெரும்பாலோர் இந்துக்களாகவே தொடர்வதற்கு சாதிக் கிறித்தவர்களே உதவிக்கொண்டிருக்கிறார்கள். இந்து மதத்தைக் காப்பாற்றும் சாதிக் கிறித்தவர்கள் மனம் திரும்பாதவரை தலித் கிறித்தவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தலித்துகளுக்கும் விடிவு இல்லை\nமருத்துவ நுழைவுத் தேர்வு: நீதிமன்றங்கள் எப்போதும் தவறாகவே தீத்ப்பளிப்பது ஏன்\nமருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது எதிர்பார்த்த ஒன்றுதான். 2013 ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆதரவானது என விமர்சிக்கப்பட்டது. தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பே அது வெளியில் சுற்றுக்கு விடப்பட்டதாகவும் பல நூறுகோடி ரூபாய் முறைகேடு நடந்ததென்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போது தலைமை நீதிபதியாகப் புதிதாகப் பதவியேற்ற திரு சதாசிவம் அவர்கள் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.\nஅந்தத் தீர்ப்பை திரும்பப்பெறுவதாக உச்சநீதிமன்றம் இப்போது அறிவித்தபோதே அது மாறப்போகிறது என்ற சமிக்ஞை வெளிப்பட்டுவிட்டது.\nதிரு அல்டமாஸ் கபீர் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பு தனியார் கல்லூரிகளுக்கு உதவியாக அமைந்ததென்றால் இப்போது திரு தவே தலைமையிலான அமர்வு வழங்கியிருக்கும் தீர்ப்பு மேட்டிமை வர்க்கத்துக்கு பணக்காரர்களுக்கு நகரவாசிகளுக்கு சாதகமாக இருக்கிறது. இரண்டிலுமே பாதிப்பு கிராமப்புற ஏழை மாணவர்களுக்குத்தான்.\nமுந்தைய தீர்ப்பு லட்சம் லட்சமாக நன்கொடை வசூலிக்க தனியார் நிர்வாகத்தினருக்கு வழித���றந்துவிட்டது. இப்போதைய தீர்ப்பு நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்கிறோம் என தனிப்பயிற்சி கும்பலின் கொள்ளைக்கு வழி அமைத்திருக்கிறது. நகர்ப்புற மேட்டிமை வர்க்கத்தினர் மட்டுமே இனி மருத்துவம் பயில முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது.\nஇந்த ஆண்டே அவசரம் அவசரமாக நுழைவுத்தேர்வை நடத்தவேண்டிய தேவை என்ன இப்படித் தேர்வு நடத்தினால் 'நுழைவுத் தேர்வு நடக்காது ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில்தான் சேர்க்கை நடக்கப்போகிறது' என்ற நினைப்பில் எவ்விதத் தயாரிப்பும் இல்லாமல் இருந்த தமிழ்நாட்டு மாணவர்கள் எப்படி அதை எழுத முடியும்\nஇதை ஒரு நிர்வாகப் பிரச்சனையாக மட்டுமே நீதிமன்றம் கருதியிருக்கிறது, இதை மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்சனையாக நீதிமன்றம் பார்க்காதது பெரும் தவறாகும்.\nமருத்துவக் கல்வியில் நடைபெறும் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அதே நேரத்தில் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் வழி காணவேண்டும்.\nபள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவது; கல்வியில் தனியார்மயத்தைத் தடுத்து நிறுத்துவது; தற்போது பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவது; கிராமப்புற மாணவர்களுக்கு சலுகை வழங்குவது - ஆகியவற்றின் மூலம்தான் இந்த சிக்கலுக்குத் தீர்வு காணமுடியும்.\nஇன்று கல்விக்காக நடத்தவேண்டிய போராட்டமே முதன்மையான போராட்டமாக மாறியிருக்கிறது. உச்சநீதிமன்றம் அதை உணரச்செய்வோம்\nஉலக புத்தக நாள்: சிந்திக்க ஒரு செயல்திட்டம் - ரவிக்குமார்\n( 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை )\nஒரு நாட்டின் அறிவு வளர்ச்சி என்பது கல்வித்துறையில் அது எடுக்கும் நடவடிக்கைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல. இதில் முக்கியமாகப் பங்காற்றும் இன்னொரு துறை நூலகத்துறையாகும். புத்தகங்கள் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அவற்றை பலரும் படிப்பதற்கு வசதி செய்து தரவேண்டிய அவசியமும் உருவாகி விட்டது. துவக்கத்தில் அனைவருக்கும் பொதுவாக இருந்த அறிவுபெறும் உரிமை இடைக்காலத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் என கட்டுப்படுத்தப்பட்டபோது புத்தகங்களின் உருவாக்கம் பாதிப்படைந்தது. நூல்களை அனைவரும் படிப்பதற்கு ஏற்ப பொது இடங���களில் வைத்து பராமரிக்கும் வழக்கம் உலகில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்து விட்டது. இந்தியாவில் தொண்மையான அறிவுக்கு அடையாளமாகக் கூறப்படும் நாலந்தா பல்கலைக்கழகத்தில் லட்சக்கணக்கான நூல்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அதை பலரும் சென்று படிப்பதற்கு வசதி செய்யப்பட்டிருந்ததாகவும் அறிகிறோம்.\nபொது நூலகம் என்கிற கருத்தாக்கம் உலக அளவில் உருப்பெற்று வளர்ச்சி அடைவதற்கு முன்பே இந்தியாவில் அது வலுவாக இருந்து வந்திருக்கிறது என்றபோதிலும், இடைக்காலத்தில் இந்த பெருமையை நாம் தவற விட்டுவிட்டோம். உலக அளவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நூலக துறையில் ஏற்பட்ட மறுமலர்ச்சி நமது நாட்டையும் தொட்டு நம்மை விழிக்க வைக்கும் வரை நாம் இதில் பின்தங்கியே இருந்து வந்தோம். இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எடுத்த சில நடவடிக்கைகள்தான் நம்முடைய பெருமையை மீட்டுக்கொள்வதற்கு வழி வகுத்தன. லார்டு கர்ஸான் ஆட்சிக்காலத்தில் 1902ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 'இம்பீரியல் லைப்ரரி ஆக்ட்' தான் கல்கத்தாவிலிருந்த பொது நூலகத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நூலகமாக உருவாக்கியது. சுதந்திரத்திற்கு முந்தைய நூலக வரலாற்றில் பரோடாவில் மன்னராக இருந்த சாயாஜிராவ் கெய்க்வாட் என்பவர் தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது நூலகம் ஒன்றை உருவாக்குவதற்கு அமெரிக்காவின் புகழ்பெற்ற நூலகரான எம்.ஏ.போர்டன் என்பவரை அழைத்து வந்தது ஒரு முக்கியமான நிகழ்வாகும். அதன் பிறகு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியா முழுவதும் நடத்திய நூலகம் தொடர்பான பல்வேறு மாநாடுகள் இதில் முக்கியப் பங்காற்றியுள்ளன. 1934ஆம் ஆண்டு சென்னையில்தான் அகில இந்திய பொது நூலகங்களுக்கான முதல் மாநாடு நடத்தப்பட்டது.\nநாடு சுதந்திரமடைந்ததற்குப் பிறகு 1948ஆம் ஆண்டு பொது நூலக சட்டம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. இப்படியரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று பாடுபட்டவர் நூலக இயக்கத்தின் தந்தை என்று சொல்லப்படுபவரும், தமிழ் நாட்டைச் சேர்ந்தவருமான எஸ்.ஆர்.ரங்கநாதன் என்பவராவார். அவர் நூலகம் பற்றி உருவாக்கிய ஐந்து அடிப்படை விதிகள் உலக அளவில் நூலக இயக்கத்தின் புனித கட்டளைகளாக கருதப்படுகின்றன. புத்தகங்கள் பயன்படுத்தப்படுவ���ற்கானவை என்பதுதான் அவர் உருவாக்கிய முதல் விதி. நூலகம் என்பது புத்தகங்களை பாதுகாத்து வைக்கிற இடம் என்று எண்ணியிருந்ததற்குப் பதிலாக புத்தகங்களை எளிதாக அணுகுவதற்கான இடம்தான் நூலகம் என்று அது குறித்த அணுகுமுறையை மாற்றி அமைத்தவர் ரங்கநாதன். ஒவ்வொரு வாசகருக்குமான புத்தகம் என்பது அவரது இரண்டாவது விதி. எந்தவொரு வாசகரும் அவர் விரும்புகிற புத்தகத்தை நூலகத்தில் பெறுவதற்கான வசதி செய்யப்பட வேண்டும் என்பதே இதன் பொருள். ஒவ்வொரு புத்தகத்துக்கும் அதற்கான வாசகர் இருப்பார் என்பது ரங்கநாதனின் மூன்றாவது விதியாகும். பயன் இல்லாத புத்தகம் என்று எதுவும் இருக்க முடியாது. எந்தவொரு புத்தகத்துக்கும் அதை படிப்பதற்கான வாசகர்கள் நிச்சயம் இருப்பார்கள். அவர்களை கண்டுபிடித்து நூலகத்தை நோக்கி ஈர்ப்பதற்கான வழிவகைகள் செய்யப்பட வேண்டும் என்பதே அவர் வலியுறுத்தியது. வாசகரின் நேரத்தை மிச்சப்படுத்துங்கள் என்பது அவரது நான்காவது விதி. வாசகர் தனக்கு வேண்டிய புத்தகத்தை எளிதாக பெறும் விதத்தில் நூலக செயல்பாடு இருக்க வேண்டும். அதற்கேற்ப அட்டவணைப்படுத்துதல், காட்சிப்படுத்துதல் செய்யப்பட வேண்டும் என்பதே அவர் வலியுறுத்தியது. நூலகம் என்பது வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு அமைப்பு என்பது ரங்கநாதன் கூறிய கடைசி விதியாகும். காலத்துக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப நூலக முறையை மாற்றி அமைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் அவர் வலியுறுத்திய விஷயமாகும்.\nஉலக அளவில் நூலகத் துறைக்கு பங்களிப்பு செய்த மாமனிதர்களைக் கொண்ட தமிழகம் இன்று நூலகத் துறையில் எப்படி இருக்கிறது என்று பார்த்தால், நாம் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. இந்தியாவிலேயே பொது நூலக சட்டத்தைக் கொண்டுவந்த மாநிலங்களில் தமிழ்நாடுதான் முதன்மையானதாகும். பொது நூலகத்துக்கென்று தனியாக இயக்ககம் 1972ஆம் ஆண்டிலேயே இங்கு உருவாக்கப்பட்டு விட்டது. இப்போது ஏறத்தாழ நான்காயிரம் நூலகங்கள் தமிழக அரசால் பராமரிக்கப்படுகின்றன. முப்பது மாவட்ட நூலகங்கள், 1567 கிளை நூலகங்கள், 1827 கிராமப்புற நூலகங்கள், 487 பகுதி நேர நூலகங்கள், 12 நடமாடும் நூலகங்கள், ஒரு மைய நூலகம் என தமிழகத்தின் நூலகத்துறை மிகப்பெரிய கட்டமைப்போடு செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இதற்காக பலகோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒ���ுக்கீடு செய்யப்படுகிறது. இப்போது உலகத்தரம் வாய்ந்த நூலகம் ஒன்று சென்னையில் சுமார் இருநூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது.\nகிராமப்புறங்களில் உள்ளவர்களும் நூலக வசதியை பெறவேண்டும் என்பதற்காகவே அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான நூலகம் ஒன்றை உருவாக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நூலகங்களுக்கு வாங்கும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகபட்சம் அறுநூறு படிகள் என இருந்தது. நான் சட்டப்பேரவையில் எனது கன்னி உரையை ஆற்றும்போது இந்தப் படிகளை 1500ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அந்த கோரிக்கையை பரிசீலித்து ஆயிரம் படிகள் வாங்கப்படும் என உடனடியாகவே முதல்வர் கலைஞர் அறிவிப்பு செய்தார். தமிழக பதிப்புச் சூழலை இந்த அறிவிப்பு மிகப்பெரிய அளவில் ஊக்குவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி கிராமப்புற நூலகங்களுக்காக ஐயாயிரம் படிகள் வரை இப்போது ஒரு நூலை வாங்குகிறார்கள். இதனால் பலப் பதிப்பாளர்கள் புதுவாழ்வு பெற்றுள்ளனர்.\nநூலகத் துறையை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு நடவடிக்கைகள் பலவற்றை எடுத்தாலும் அது சோர்ந்து போய்தான் கிடக்கிறது. இதற்கு அடிப்படை காரணம் இளைய தலைமுறையினர் நூலகங்களை பயன்படுத்துவது குறைந்து கொண்டு போவதுதான். நம்முடைய கல்வி முறை மாணவர்களை நூலகங்களை நோக்கி செலுத்துவதில்லை. நம் வீட்டிலிருக்கும் பிள்ளைகள் பொது நூலகம் ஒன்றுக்கு கடைசியாக எப்போது போனார்கள் என்று யோசித்துப் பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புரிந்துவிடும். பள்ளிக் கல்வி துறையோடு நூலகத்துறையும் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. வெறும் நிர்வாகம் என்கிற அளவில் மட்டுமல்லாது பள்ளிக் கல்வியின் அங்கமாக நூலகத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சமச்சீர் கல்வி போன்ற புரட்சிகரமான அடிப்படை மாறுதல்கள் செய்யப்படுகின்ற இந்த நேரத்தில் இதற்கான முன்முயற்சியை எடுப்பதற்கு அரசு முன்வர வேண்டும்.\nநமது மாணவர்களின் அறிவை மேம்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அதைவிடவும் அதிகமான பங்கு நூலகர்களுக்கு உண்டு. துரதிஷ்டம் என்னவென்றால் நம்முடைய ஆசிரியர்களின் தரம் இப்போது வீழ்ச்சி அடைந்திருப்பது போ��வே நூலகர்களின் தரமும் படுபாதாளத்தில் கிடக்கிறது. நூலகர்கள் மனது வைத்தால் தமிழ்நாட்டில் ஒரு சமூக புரட்சியை ஏற்படுத்திவிட முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. ஒவ்வொரு நூலகரும், ஒரேயொரு வாசகரையாவது சிந்திப்பவராக மாற்ற முடிந்தால் தமிழகத்தில் அறிவுச் சூழல் எவ்வளவோ மேம்பட்டு விடும். தற்போது இருக்கும் நூலகங்களுக்கு வாங்கப்படும் நூல்களை அந்த நூலகத்தில் இருக்கும் நூலகர் முடிவு செய்ய இயலாது என்றபோதிலும், ஒரு நூலகர் நினைத்தால் தனது நூலகத்துக்குள் தான் சிறந்த நூல் என்று நம்புகிற நூல்களையெல்லாம் கொண்டு வந்துவிட முடியும். இதற்காக அவர் தனது கைப்பணத்தை செலவு செய்ய வேண்டிய தேவையே இல்லை. நூலகங்களை மேம்படுத்த வேண்டுமென்றால் முதலில் நூல்களை நேசிக்கிறவர்களாக நூலகர்கள் இருக்க வேண்டியது அவசியம். அதை எப்படி சாத்தியப்படுத்துவது என்று அரசு சிந்திக்க வேண்டும்.\nதமிழக நூலகத் துறையை மேம்படுத்துவதற்கு தேசிய அறிவுசார் ஆணையம்( National Knowledge Commission ) நூலகங்கள் குறித்து மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரைகளை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசிடம் அளிக்கப்பட்ட தேசிய அறிவுசார் ஆணையத்தின் பத்து பரிந்துரைகளும் செயல்படுத்தப்படாமலேயே கிடக்கின்றன. இதை மத்திய அரசுதான் செய்ய வேண்டும் என்று இல்லை. தமிழக அரசு மாநில அளவில் உடனடியாக அந்த பரிந்துரைகளை செயல்படுத்த முடியும். நூலகங்களுக்காக மாநில அளவில் ஆணையம் ஒன்றை உருவாக்குவது; மாநிலத்திலுள்ள பொது மற்றும் தனியார் நூலகங்கள் அனைத்துக்குமான கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்வது; நூலகர்களுக்கு நவீன தொழில் நுட்பத்தில் பயிற்சி அளிப்பது; தேவையான நூலகர்களை நியமிப்பது; அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வது; நூலக மேலாண்மையில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது; பொது மக்களை பெருமளவில் நூலக இயக்கத்தில் பங்கேற்கச் செய்வது; தனியாரின் சேகரத்தில் உள்ள நூல்களை அவரிடமிருந்து பெற்று பொது நூலக இயக்கத்தை வலுப்படுத்துவது; நூலகங்களை பராமரிப்பதில் தனியார் துறையை பங்கேற்கச் செய்வது போன்ற விஷயங்களைத்தான் தேசிய அறிவுசார் ஆணையம் பரிந்துரைத்திருந்தது. இவற்றைச் செய்வதில் தமிழக அரசுக்கு எந்தவித தடையும் இருக���கப்போவதில்லை.\nமத்திய அரசு ராஜாராம் மோகன்ராய் அவர்களின் பெயரில் திட்டம் நூலகங்களுக்கான திட்டம் ஒன்றை தற்போது செயல்படுத்தி வருகிறது. அதைப்போல மாநில அளவிலான திட்டம் ஒன்றை உருவாக்குவது அவசியம். இன்று பல்வேறு மாநிலங்களிலும் நூலகங்களில் நல்ல நூல்கள் இடம் பெறுவதற்கு ராஜாராம் மோகன்ராய் பவுண்டேஷனே காரணமாக உள்ளது. அதைப்போல திட்டம் ஒன்றை உருவாக்கிட வேண்டும். எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே இதற்கான அறிவிப்பை செய்தால் சிறப்பாக இருக்கும்.\nதமிழக அரசின் ஊக்குவிப்பினால் பதிப்பாளர்கள் இன்று ஓரளவுக்கு பயனடைந்துள்ளனர் என்றபோதிலும், நல்ல பதிப்பாளர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை தமது நூல்களை விற்பனை செய்வதற்கு உரிய கட்டமைப்பு வசதி இல்லாததுதான். நூல்களை வாங்கி விற்கும் விற்பனையாளர்கள் ஒழுங்காக பணம் தராமல் போகும்போது பதிப்பாளர்கள் நொடித்துப்போக நேர்கிறது. இதை தடுத்தால்தான் நல்ல நூல்கள் வெளிவருவதற்கு வாய்ப்பு ஏற்படும். சில பதிப்பகங்கள் ஓட்டல்களில்கூட தமது புத்தகங்களை காட்சிக்கு வைத்துள்ளன. இது ஓரளவுக்கு பயன் தந்திருக்கிறது என்றாலும்கூட இதிலும் பல இடர்பாடுகள் இருக்கின்றன.\nசாப்பிடுவதற்காக வரும் இடங்களில் நூல்களை விற்பனைக்கு வைப்பதைவிடவும், படிப்பதற்காக வருகிற இடங்களில் நூல்களை விற்பனைக்கு வைத்தால் நிச்சயம் நல்ல பலன் உண்டாகும். தாம் விரும்பும் நல்ல புத்தகங்களை எப்படி வாங்குவது என்று தெரியாததால்தான் வாசகர்கள் பலர் நூலகங்களில் புத்தகங்களை களவாடுகிற நிலை ஏற்படுகிறது. நூலகங்களிலேயே நல்ல புத்தகங்களை விற்பனைக்கு வைத்தால் நிச்சயம் நூலகர்களுக்கும் அது உதவியாகத்தான் இருக்கும். தற்போது கன்னிமாரா நூலகத்தில் நிரந்தர புத்தக கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே முறையை பின்பற்றி கிளை நூலகங்கள் வரை நாம் இத்தகைய விற்பனை ஏற்பாடுகளை செய்யலாம். பல நூலகங்களில் புத்தகங்களை வைப்பதற்கே இடமில்லாத சூழல் இருக்கிறது. இதில் விற்பனை மையங்களை எப்படி நடத்துவது என்ற கேள்வி எழலாம். இரண்டு மூன்று ஃஷெல்புகளை மட்டும் இதற்கென ஒதுக்கி தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை காட்சிப்படுத்தலாம். புதிதாக வரும் நூல்களுக்கென ஒரு ஃஷெல்பை ஒதுக்கினால் போதும். இதற்கான கட்டமைப்பு வசதிக���ை பதிப்பாளர்களே செய்து தர முன்வருவார்கள். எத்தகைய நூல்களை விற்பனை செய்வது என்பதை ஒரு குழுவை நியமித்து முடிவு செய்யலாம். புத்தகங்களை விற்று அதற்கான தொகையை உரிய விதத்தில் சேர்ப்பது என்பது நூலகர்களுக்கு கூடுதல் பணிச்சுமையாக இருக்கும். இந்த சிக்கலை தீர்ப்பதற்கு அங்கே பணத்துக்கு விற்பனை செய்யாமல் ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கில் தொகையை செலுத்துமாறு கூறலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கேற்ப இந்த திட்டத்தை செயல்படுத்த முனைந்தால் எளிமையான வழிகளை கண்டறிவது சிரமமல்ல.\nவிருப்ப ஓய்வு பெற்றாலும் விடாத உறவு\nஅகில இந்திய வங்கிப் பணியாளர் சங்கத்தின் ( AIBEA) எழுபதாவது ஆண்டுவிழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ' வங்கித் துறையில் பணிபுரிந்து இப்போது பொதுவாழ்வில் சிறப்பாக செயல்படுவதற்காக' அதில் என்னை அழைத்து கௌரவித்தார்கள். AIBEA ன் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் சி.எச்.வி அவர்கள் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.\nநான் விருப்ப ஓய்வுபெற்று பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தும் வங்கி ஊழியர் சங்கத்தோடான தொடர்பு அறுபடவில்லை.\nவங்கியில் பணியாற்றிய காலத்தில் நான் மார்க்சிய லெனினிய தத்துவத்தில் ஈடுபாடு கொண்டிருந்தேன். சிபிஐ எம் சார்புள்ள BEFI சங்கத்தில் உறுப்பினராக இருந்தேன். AIBEA தோழர்களோடும் நெருக்கமாக நட்புகொண்டிருந்தேன். AIBEA அறிவித்த வேலைநிறுத்தப் போராட்டங்களிலும் தவறாமல் பங்கெடுத்தேன். எனவே இரண்டு சங்கங்களின் தலைவர்களோடும் எனக்குத் தோழமை இருந்தது. இப்போதும் அது தொடர்கிறது.\n70 ஆவது ஆண்டையொட்டி பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். வங்கி ஊழியர்கள் நிகழ்த்திய நடன நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. தேர்ந்த நடனக் கலைஞர்களே வியக்கும்படி அவர்கள் ஆடிய நடனம் அமைந்திருந்தது. அவர்களுக்கு என் பாராட்டுகள். என்னை கௌரவித்த AIBEA பொறுப்பாளர்களுக்கு நன்றி\nதொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த நேரம். சென்னை தி நகர் தொகுதியை விசிகவுக்கு எடுக்கலாமா என்று தலைவர் கேட்டார். அதை எடுத்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தலாம் என்று அவர் விரும்பினார். இரவு பேசிக்கொண்டிருந்தபோது பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஞாநி ஒப்புக்கொண்டால் அவரை நிறுத்தலா���் என முடிவாயிற்று.\nமறுநாள் காலை தலைவரின் விருப்பத்தை ஞாநியிடம் தெரிவித்தேன். \" போட்டியிடுவதில் எனக்குக் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் எனது உடல்நிலை தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு உகந்ததாக இல்லை\" என அன்புடன் மறுத்துவிட்டார். \" கல்கி இதழில் நான் எழுதியிருக்கும் கட்டுரையைப் படியுங்கள். இந்த அணிக்கு வாக்களிக்கவேண்டியதன் நியாயத்தை அதில் விளக்கியிருக்கிறேன்\" என்றார். அதைத் தலைவரிடம் தெரிவித்தேன். ஞாநி ஒப்புக்கொள்ளாததால் தி நகரை எடுக்கும் யோசனையை தலைவர் கைவிட்டுவிட்டார். ஞாநிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய எனக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.\nஉடல்நலத்துக்குப் பாதகமில்லாமல் ஞாநி செய்யக்கூடிய பணிகள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றை அவர் தொய்வின்றி செய்ய வாழ்த்துகிறேன்.\nகிறித்தவமும் சாதியும்: 'தடம் தேடி' அறிக்கை வெளிப்படுத்தும் உண்மைகள் - ரவிக்குமார்\nதமிழ்நாட்டிலிருக்கும் கத்தோலிக்க திருச்சபை நிர்வாக வசதிக்காக தமிழகத்தை மறை மாவட்டங்கள், மறை வட்டங்கள் எனப் பிரித்துள்ளது. அவற்றிலிருக்கும் கத்தோலிக்க கிறித்தவர்கள் எத்தனைபேர் அதில் தலித் கிறித்தவர்கள் எத்தனைபேர் என்ற புள்ளிவிவரம் இப்போது துல்லியமாகக் கணக்கெடுப்பு செய்யப்பட்டு ' தடம் தேடி' என்ற பெயரில் அறிக்கையாக வெளியிடப்பட்டிருக்கிறது.\nஅந்தக் அறிக்கையில் உள்ள விவரங்களில் சில :\n* தமிழ்நாட்டில் உள்ள கத்தோலிக்க கிறித்தவர்கள் 39,64,360. அதில் தலித் கிறித்தவர்கள் 22,40,726 எனத் தெரியவந்துள்ளது. இவ்வளவுபேர் இருந்தும் திருச்சபை நிர்வாகத்தில் தலித் கிறித்தவர்களுக்கு உரிய பங்கு வழங்கப்படவில்லை.\n* தமிழகமெங்கும் கத்தோலிக்க அருட்பணியாளர்கள் 4826 பேர் உள்ளனர், அதில் தலித் கிறித்தவ அருட்பணியாளர்கள்\n570 பேர் மட்டுமே உள்ளனர். மொத்தமுள்ள 18 ஆயர்களில் தலித் ஆயர்கள் 2 பேர்தான்.\n* வேளாங்கன்னி தேவாலயமும் அங்கு நடைபெறும் விழாவும் உலகப்புகழ் பெற்றவை. அங்குகூட சாதிய பாகுபாடு நிலவுவகிறது. அங்கு நடைபெறும் பெருவிழாவில் ஒவ்வொரு சாதிக்கும் ஒருநாள் ஒதுக்கப்படுகிறது. தலித் கிறித்தவர்கள் நான்காம் நாள் விழாவைக் கொண்டாடுகிறார்கள். அதுமட்டுமின்றி சாதிவாரியாக கல்லறை பிரிக்கப்பட்டிருக்கிறது.\n* தஞ்சாவூர் பூண்டி பசாலிக்கா ஆலயத்திற்குள் சாதிக்கிறித்தவர��ன் சடலம் எடுத்துசெல்லப்பட்டு இறுதித் திருப்பலி நடைபெறுகிறது.ஆனால் தலித் கிறித்தவரின் சடலத்தை கோயிலுக்குள் எடுத்துச்செல்ல அனுமதியில்லை.\n* சாதிக்கிறித்தவர் ஆலயத் திருவிழாக்களில் தலித் கிறித்தவரிடம் திருவிழா வரி வசூலிப்பதில்லை.\n* எல்லா ஆலயங்களிலும் தலித்துகளுக்கு தனி சவ வண்டி உள்ளது.\n* தமிழகம் முழுவதும் தலித் கிறித்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள 450 பங்குத் தளங்களில் பங்குப்பேரவை அமைக்கப்படவில்லை.\n* புன்னைவனம், ராயப்பன்பட்டி, சித்தலச்சேரி அனுமந்தன்பட்டி, புள்ளம்பாடி,பூண்டி, எறையூர் உள்ளிட்ட 20 இடங்களில் தலித் கிறித்தவர்கள் தமக்கிழைக்கப்படும் அநீதியை எதிர்த்துப் போராடிவருகின்றனர்.\nகத்தோலிக்க திருச்சபைக்குள் சாதி ஆதிக்கம் இருக்கும் செய்தி புதியது அல்ல. பாகுபாடுகளுக்கு எதிராகத் தலித் கிறித்தவர்கள் அணிதிரண்டு போராடுகின்றனர். அவர்களோசு சமத்துவத்துக்காக அரும்பணியாற்றும் ஏசுசபை அருட்பணியாளர்களும் திருச்சபையில் உள்ளனர். அவர்களில் எக்ஸ்.டி.செல்வராஜ், சூசைமாணிக்கம், மாற்கு, ரஃபேல் உள்ளிட்ட சிலரோடு நான் பழகியிருக்கிறேன்.\n1980- 90 களில் தமிழ்நாட்டில் ஏசுசபையினரின் செயல்பாடு தீவிரமாக இருந்தது. கிறித்தவத்தில் மட்டுமின்றி இந்து மதத்திலிருக்கும் தலித்துகளுக்கு ஆதரவாகவும் அவர்கள் செயல்பட்டனர். பல அமைப்புகளைத் தோற்றுவித்தனர். மதுரை 'ஐடியாஸ்' மையம் அதில் ஒன்று. ஏசு சபையினரின் பணிகள் தற்போது சற்றே தொய்வடைந்துவிட்டதுபோல் தெரிகிறது.\nமுப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட இப்போது தலித் கிறித்தவர்கள் ஒருங்கிணைந்து அமைப்பாகச் செயல்படுகின்றனர். தமது கோரிக்கைகளை ஆதாரங்களோடு ஆவணங்களாக முன்வைக்கின்றனர். இந்த நேரத்தில் தலித் கிறித்தவர்களின் கோரிக்கைகள் வெற்றிபெற கத்தோலிக்க திருச்சபைக்குள் இருக்கும் சனநாயக சக்திகளின் ஒத்துழைப்பு மட்டுமின்றி பிற முற்போக்கு சக்திகளின் ஆதரவும் அவசியம்.\nதலித் கிறித்தவர்களின் நியாயமான முறைப்பாடுகளுக்கு செவிசாய்த்து திருச்சபையை சமத்துவம் கொண்டதாக மாற்றவேண்டியதன் அவசர முக்கியத்துவத்தையே 'தடம் தேடி' அறிக்கையின்மூலம் நாம் புரிந்துகொள்கிறோம்.\nகூட்டணி பேச்சுவார்த்தைகளுக்கு இடையே சென்னை நந்தனத்தில் நடைபெற்ற Essential Writings of Dharampal நூல் வெளியீட்ட��� நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.\nதரம்பால் ( 1922-2006) வரலாற்றறிஞராக, சிந்தனையாளராகக் கருதப்படுபவர். காந்தியால் ஈர்க்கப்பட்டு இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவர். இந்தியாவிலும், இங்கிலாந்திலும் ஆவணக் காப்பகங்களில் பல ஆண்டுகள் செலவிட்டு அரிய தகவல்களைத் திரட்டி நூல்கள் பலவற்றை எழுதியவர்.\nதரம்பாலின் எழுத்துகளில் முக்கியமான சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவரது மகளும் ஜெர்மன் நாட்டின் ஹெய்டல்பர்க் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியராக இருப்பவருமான கீதா தரம்பால் நூலாக்கியிருக்கிறார். தரம்பாலின் சிந்தனைகளைப் புரிந்துகொள்வதற்கான பின்புலத்தை விளக்கி நல்லதொரு முன்னுரையையும் எழுதியிருக்கிறார். அவர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு நூலை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.\nஇந்த நூலில் இடம் பெற்றிருக்கும் தரம்பாலின் Madras Panchayat System என்ற பகுதி குறித்து நான் பேசினேன். எனக்கு அடுத்ததாக தரம்பாலின் கல்விகுறித்த சிந்தனைகளைப் பற்றி பி.ஏ.கிருஷ்ணன் பேசினார். ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். மேலும் சிலர் பேசுவதாக இருந்தது. அவற்றைக் கேட்பதற்கு நேரமில்லாததால் நான் வந்துவிட்டேன்.\nஇந்த நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்திய Centre for Indian Knowledge Systems அமைப்பின் A.V.Balasubramanian அவர்களைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.\n( எனது உரையை விரைவில் பதிவுசெய்கிறேன்)\nநிஜப் படிமங்கள் நிழல் கடவுள்கள் - ரவிக்குமார்\nஃப்ரான்ஸ் நாட்டு அரசாங்கத்தால் 1900 ல் உருவாக்கப்பட்ட கீழ்த்திசை ஆய்வுப்பள்ளி (EFEO )யின் கிளை 1964 முதல் புதுச்சேரியில் செயல்பட்டுவருகிறது. அத்துடன் 1955 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட்டும் (IFP) அங்கே இயங்கிவருகிறது. அவற்றின் சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் ஆவணக் காப்பகத்தில் சுமார் 135000 புகைப்படங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. பழமையான கோயில் சிற்பங்கள், செப்புப் படிமங்கள், பௌத்த சமண சின்னங்கள் என பண்பாடு தொடர்பான அரிய கருவூலங்கள் அனைத்தும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.\nதமிழ்நாட்டிலிருந்து களவாடிச் செல்லப்பட்டு அயல்நாடுகளில் விற்கப்பட்ட அரிய சிலைகள் பலவற்றை இந்த புகைப்பட ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்படும் செப்புப் படிமங்களின் புகைப்படங்களை வைத்துத்தான் இப்போது மீட்டுள்ளனர். ஃப்ரான்ஸ் நாட்டில் கண���டுபிடிக்கப்பட்ட ஶ்ரீபுரந்தன் நடராஜர் சிலை அண்மையில் அந்நாட்டுக்குச் சென்ற இந்தியப் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சிலைகளை அடையாளம் காண்பதில் தமிழகத் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் நாகசாமி முக்கிய பங்காற்றி வருகிறார்.\nவிருத்தாசலம், சுத்தமல்லி, ஶ்ரீபுரந்தன் எனப் பல்வேறு ஊர்களிலிருந்தும் கடத்தப்பட்ட அரிய சிலைகள், செப்புத் திருமேனிகள் பல இன்னும் கண்டறியப்படவில்லை.\nஇந்த ஆவணக் காப்பகத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் குறித்தும், களவாடப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டது குறித்தும், நமது கலை பொக்கிஷங்கள் எப்படி கவனிப்பாரின்றி சிதிலமடைந்துகொண்டிருக்கின்றன என்பதைப் பற்றியும் விவரிக்கிறது இந்த நூல். ஒரு அத்தியாயத்தில் புதுமைப்பித்தனின் 'சிற்பியின் நரகம்' சிறுகதையை முன்வைத்து கோயில் சிற்பங்களின் பெருமையைப் பேசியிருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் கோபிநாத் ஶ்ரீகண்டன். இந்த நிறுவனங்கள் சீரியமுறையில் செயல்படப் பாதை வகுத்துத் தந்த ஃபிலியோஸா முதலானவர்களைப் பற்றியும், இங்கே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்வுப் பணிகளைப்பற்றியும்கூட இந்நூல் விவரிக்கிறது.\nதமிழகத் தொல்லியல் துறை வெளியிடும் நூல்களைப் பார்த்தவர்கள் இந்த நூலின் நேர்த்தியையும் முக்கியத்துவத்தையும் வியக்காமல் இருக்கமுடியாது. இதை வெளியிட்டிருக்கும் IFP/ EFEO நிறுவனங்களுக்கும், நூலின் ஆசிரியர் கோபிநாத் ஶ்ரீகண்டன் அவர்களுக்கும் என் பாராட்டுகள்.\nகோயில்களை மூடநம்பிக்கைகளின் உறைவிடமாக மட்டுமே பார்க்கும் வறட்டுப் பார்வை காரணமாகவே தொன்மையான கலைச் சின்னங்களை நாம்\nபுறக்கணித்துக்கொண்டிருக்கிறோம். இந்த நூலைப் படித்தால் நாம் இழந்துகொண்டிருப்பதன் மதிப்பு புரியும்.\nதுல்லியமான புகைப்படங்களோடு நேர்த்தியான வடிவமைப்பில் பதிப்பிக்கப்பட்டிருக்கும் இந்த நூலைத் தமிழில் வெளியிடுவதும் பள்ளிகளில் பயிற்றுவிப்பதும் அவசியம்.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nநந்தன் கதையை நான் எப்போது தெரிந்துகொண்டேன் என்பது எனக்கு சரியாக நினைவில்லை. நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம் எங்கள் கிரா...\nதமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்\n2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும்...\nசுவாமி சகஜாநந்தா (1890- 1959) - ரவிக்குமார்\nதமிழ்நாட்டில் ஆரணிக்கு அருகில் உள்ள மேல் புதுப்பாக்கம் என்ற கிராமத்தில் அண்ணாமலை - அலமேலு தம்பதியினருக்கு 1890ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆ...\nசாதிக் கிறித்தவர்கள் இந்துமதத்தைக் காப்பாற்றுகிறார...\nமருத்துவ நுழைவுத் தேர்வு: நீதிமன்றங்கள் எப்போதும் ...\nஉலக புத்தக நாள்: சிந்திக்க ஒரு செயல்திட்டம் - ரவிக...\nவிருப்ப ஓய்வு பெற்றாலும் விடாத உறவு\nகிறித்தவமும் சாதியும்: 'தடம் தேடி' அறிக்கை வெளிப்ப...\nநிஜப் படிமங்கள் நிழல் கடவுள்கள் - ரவிக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/10/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-16T06:03:37Z", "digest": "sha1:5GAD5ACFFQWHMPHXMXIXK74E2CINZ2FA", "length": 7571, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "காதல் ஜோடிகள் காருக்குள் நிர்வாணமாக இறந்து கிடந்த சம்பவம் பொலிஸாரை அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம் ! | Netrigun", "raw_content": "\nகாதல் ஜோடிகள் காருக்குள் நிர்வாணமாக இறந்து கிடந்த சம்பவம் பொலிஸாரை அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம் \nகாதல் ஜோடிகள் காருக்குள் நிர்வாணமாக இறந்து கிடந்த சம்பவம் பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nசேலம் பகுதியை சேர்ந்த வெள்ளி வியாபாரி கோபியின் மகன் சுரேஷ். கல்லூரியில் படித்து வரும் சுரேஷ் சம்பவ தினத்தன்று கல்லூரி முடிந்து வீடு திரும்பாததால் குடும்பத்தார் அவனை தேடியுள்ளனர். எங்கு தேடியும் மகன் கிடைக்காததால் பொலிசாரை நாடியுள்ளனர்.\nஇந்த புகாரை ஏற்ற பொலிசார், சுரேஷை தேடிய போது, கோபிக்கு சொந்தமான கார் ஷெட் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சுரேஷ் மற்றும் ஒரு இளம்பெண்ணின் சடலம் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது.\nஅந்த இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த வெள்ளி வியாபாரி ரவி என்பவருடைய மகள் ஜோதிகா என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ள��ு. இதன் பின்னர் இரு குடும்பத்தாரிடமும் விசாரணை மேற்கொண்டதில், சுரேஷ் – ஜோதிகா காதலித்ததாகவும், ஆனால், குடும்பத்தினர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததும் தெரியவந்துள்ளது.\nஇதனால், இந்த காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டார்களா அப்படி தற்கொலை செய்துக்கொண்டால் எதற்கு ஆடைகள் இல்லாமல் இருக்க வேண்டும். காருக்குள் உல்லாசமாக இருந்த போது மூச்சடைத்து உயிரிழந்துள்ளனரா அப்படி தற்கொலை செய்துக்கொண்டால் எதற்கு ஆடைகள் இல்லாமல் இருக்க வேண்டும். காருக்குள் உல்லாசமாக இருந்த போது மூச்சடைத்து உயிரிழந்துள்ளனரா என்ற பல கோணத்தில் அடுத்தக்கட்ட விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleமின்சார ரயிலில் தீ விபத்து\nNext articleசிறையிலிருந்து வெளியே வந்த தாயுடன் கவின் வெளியான புகைப்படம்\nபிக்பாஸ் கஸ்தூரி செய்த மாஸான செயல்\nகளத்தில் இறங்கும் புது சீரியல் ஒன்று கூடிய பிரபல நடிகைகள்\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி போட்ட வீடியோ\nநீண்ட வருடங்களுக்கு பிறகு அனிருத் படைத்த சாதனை\nகைதி படத்தின் திருச்சி, தஞ்சாவூர் தியேட்டர் லிஸ்ட் முழுவதும் இதோ\nகிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச புகைப்படங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3602:2008-09-05-17-43-56&catid=185:2008-09-04-19-46-03&Itemid=59", "date_download": "2019-10-16T05:37:35Z", "digest": "sha1:GBLWR4VYZFMJX3OLSOSC5KDPEADVRHZY", "length": 4565, "nlines": 82, "source_domain": "www.tamilcircle.net", "title": "மக்களுடைய எதிர்ப்பு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் மக்களுடைய எதிர்ப்பு\nSection: புதிய கலாச்சாரம் -\nகாங்கிரசு ரஜாக்கர் குண்டர்களின் உதவியுடன் யூனியன் இராணுவம் கிராமங்களின் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதலை தொடுக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் படை உறுப்பினர்களையும், கட்சியின் மற்ற உறுப்பினர்களையும் கைது செய்வதற்காக, கொரில்லாக் குழுக்களின் மறைவிடங்களைத் தேட மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டது. இவர்கள் மக்களை சித்திரவதை செய்தனர். இந்தச் சூழ்நிலையில் மக்களும், படைகளும் சாதாரண ஆயுதங்களை வைத்துக் கொண்டே தடுத்தனர். அவர்கள் தீவிரமாகப் போரிட்டனர். ச��ல வீரர்கள் போராட்டத்தில் வீழ்ந்தனர். ஆனால் இந்த இழப்புக்களினால் மக்களுடைய எதிர்ப்பு பலவீனமடையவில்லை. இராணுவம் வரும் பாதைகளில் மறைந்திருந்து திடீரெனத் தாக்கி பல வெற்றிகளைப் பெற்றனர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125719", "date_download": "2019-10-16T05:09:09Z", "digest": "sha1:IBPJCM6CEA5QP2WOP35XG464S5JVRKLL", "length": 19533, "nlines": 60, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Wickremesinghe, Nankuneri by-election announcement: Political parties active,விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அறிவிப்பு: அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பு", "raw_content": "\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அறிவிப்பு: அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பு\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஜெயந்தி தினம்: புது முறையில் ட்விட்டரில் மோடி மரியாதை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்\n* திமுக, அதிமுகவில் விருப்ப மனு விநியோகம்\n* வேட்பு மனு தாக்கல் நாளை துவங்குகிறது\nசென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விரும்பும் திமுக, அதிமுகவினர் இன்று கட்சி அலுவலகத்தில் குவிந்து விருப்ப மனுக்களை ஆர்வத்துடன் பெற்று சென்றனர். இரு தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் நாளை துவங்குவதால், வேட்பாளர் தேர்வில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார், கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் நாங்குநேரி தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்டது. அதேபோன்று, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ராதாமணி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மரணம் அடைந்தார். இதனால் இந்த தொகுதியும் காலியாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலத்துக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று மதியம் அறிவித்தார். அப்போது, தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிக்கும் அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.\nஇந்த 3 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (23ம் தேதி) தொடங்குகிறது. வரும் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளாகும். அக்டோபர் 1ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். அக்டோபர் 3ம் தேதி வரை வேட்புமனுக்களை வாபஸ் வாங்கலாம். அக்டோபர் 21ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், நெல்லை, விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று மதியம் முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. இரு தொகுதிகளிலும் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு, இன்று காலை முதல் வாகன தணிக்கை நடந்து வருகிறது. இதற்காக ஏற்கனவே உள்ள சோதனை சாவடிகள் தவிர, புதிதாகவும் பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் ₹50 ஆயிரத்துக்கு மேல் அனுமதி இல்லாமல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று பிற்பகல் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முக்கிய நிர்வாகிகளுடன் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ‘‘விக்கரவாண்டியில் திமுக, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகரில் காங்கிரஸ் போட்டியிடும்’’ என்று அறிவித்தார். அத்ன்படி, திமுகவில் இன்று காலை 10 மணிக்கு விருப்ப மனு வழங்கும் பணி துவங்கியது. விருப்பமனுக்களை பெற ஆதரவாளர்களுடன் ஏராளமானோர் குவிந்ததால், அறிவாலயத்தில் இன்று கட்சியினர் கூட்டம் அதிகளவில் இருந்தது. மனுக்களை பூர்த்தி செய்து நாளை மாலை 6 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று திமுக பொது செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். வேட்பாளர் நேர்காணல் அண்ணா அறிவாலயத்தில் நாளைமறுதினம் (24ம் தேதி) காலை 10 மணிக்கு துவங்குகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடக்கிறது. இரு தொகுதிகளிலும் அதிமுகவில் போட்டியிட விரும்புவோர் இன்றும், நாளையும் விருப்ப மனுக்களை அளிக்கலாம��� என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று அறிவித்தனர்.\nஅதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு, விருப்பமனு வழங்கும் பணி துவங்கியது. ரூ.25 ஆயிரம் செலுத்தி பலர் விருப்ப மனுக்களை ெபற்றுச்சென்றனர். நாளை பிற்பகல் 3 மணிக்குள் மனுக்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. விருப்ப மனு அளித்தவர்களிடம் நாளை பிற்பகல் 3 மணிக்கு நேர்காணல் நடத்தப்பட உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் நேர்காணல் நடத்த உள்ளனர். அதேபோல், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்குநேரியில் போட்டியிட விருப்பமுள்ள காங்கிரஸ் கட்சியினர் விருப்ப மனுக்களை நாளையும், நாளைமறுதினமும் சென்னையில் உள்ள தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் விண்ணப்ப கட்டணமாக ₹1,000 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் 25ம் தேதி மாலை 6 மணிக்குள், சென்னையில் உள்ள தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇரு தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடவில்லை என்று அமமுக அறிவித்து விட்டது. வேலூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. அதே போல் இந்த இரு தொகுதிகளிலும் அந்த கட்சி போட்டியிடாது என கமலஹாசன் அறிவித்துள்ளார். வேலூரில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. எனவே, இந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி போட்டியிட்டால், இரு தொகுதிகளிலும் மும்முனை போட்டி நிலவும்.\nஓரிரு நாளில் வேட்பாளர் அறிவிப்பு\nநேர்காணல் நடத்தப்பட்ட அன்றே விக்கிரவாண்டி தொகுதி திமுக ேவட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனவே நாளை மறுதினம் திமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார். அதேபோல் அன்றைய தினமோ அல்லது அடுத்த நாளோ அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களும் அறிவிக்க வாய்ப்புள்ளது.\nஇரு தொகுதிகளிலும் தேர்தல் பொறுப்பாளர்களாக யாரை நியமிக்கலாம் எ�� திமுக, அதிமுகவில் ஆலோசனை நடந்து வருகிறது. இதற்கான பட்டியலை இரு கட்சிகளும் தயார் படுத்தி வருகின்றன. இன்று அல்லது நாளை தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சிகளின் இந்த நடவடிக்கைகளால் இரு தொகுதிகளிலும் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க துவங்கி விட்டது. வேட்பு மனு தாக்கல் நாளை துவங்கிய பின் இன்னும் பரபரப்பு அதிகரிக்கும்.\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 25ம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: மாநில நிர்வாகி தகவல்\nவீடு கட்டித்தருவதாக ஏமாற்றினார்: நடிகை மஞ்சுவாரியர் மீது ஆதிவாசிகள் புகார்\nபோலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு சிறைதண்டனை\nகேரளாவுக்கு பஸ்சில் கடத்திய ரூ34 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: வாலிபர் கைது\nநெல்லை, தூத்துக்குடியில் இடி மின்னலுடன் மழை: குற்றாலத்தில் குளிக்க தடை\nபுதுவை அருகே நடுக்கடலில் இரு கிராம மீனவர்கள் மோதல் 600 பேர் மீது வழக்குபதிவு: 2வது நாளாக பதற்றம் நீடிப்பு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அனுமதி: பொதுமக்கள் பீதி\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு மாணவர் இர்பானிடம் சிபிசிஐடி போலீசார் கிடுக்கிப்பிடி\nலஞ்ச புகார் எதிரொலி ஆவடி நில அளவை பிரிவு வட்டாட்சியர் இடமாற்றம்: திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/category/cinema-news-kollywood-news/?filter_by=featured", "date_download": "2019-10-16T05:57:21Z", "digest": "sha1:DHJJCUPXZFZTF2ZNV624XAARY44ZLKOG", "length": 15233, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திரும�� பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nஞாயிறு தசை - தசா புக்தி பலன்கள்\nசப்பானிய உயர் கோபுர கட்டிடங்கள் பூமி அதிர்சிகளை தாங்கும் கமுக்கம் என்ன\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nபத்து பொருத்தம் என்றால் என்ன 10 மட்டுமே கட்டாயத் தேவை \nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\nமேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன\nசர்ப்ப தோஷம் - கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன\nசனி என்கிற காரி கோளின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி\nரச்சுப் பொருத்தம் - ரஜ்ஜு பொருத்தம் - தாலி சரடு பொருத்தம்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,29, அறிவன் (புதன்)\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), துதியை,16-10-2019 05:43 AMவரை\nகிழமை சூலை: வடக்கு, வடகிழக்கு 12:29 PM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1849", "date_download": "2019-10-16T04:26:13Z", "digest": "sha1:LNHKMTP5TRB7Q7UMOMNR3TSLS34J2JIJ", "length": 9551, "nlines": 182, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1849 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1849 (MDCCCXLIX) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமானது.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2602\nஇசுலாமிய நாட்காட்டி 1265 – 1266\nசப்பானிய நாட்காட்டி Kaei 2\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nஜனவரி 1 - பிரான்ஸ் தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது.\nஜனவரி 13 - இரண்டாவது ஆங்கிலேய-சீக்கியப் போர்: பிரித்தானியப் படைகள் டூல் போர்க்களத்தில் பின்��ாங்கினர்.\nஜனவரி 23 – எலிசபெத் பிளாக்வெல் ஐக்கிய அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவரானார்.\nபெப்ரவரி 8 – புதிய ரோமக் குடியரசு நிறுவப்பட்டது.\nமார்ச் 3 - மினசோட்டா ஐக்கிய அமெரிக்காவின் ஒரு மாநிலமானது.\nமார்ச் 28 – மடகஸ்காரில் நான்கு கிறித்தவர்கள் உயிருடன் எரிக்கப்படுவதற்கு அந்நாடு அரசி முதலாம் ரனவலோனா உத்தரவிட்டார்.\nமார்ச் 29 – பஞ்சாப் பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.\nஏப்ரல் 2 - செருமனியின் 1848 புரட்சி தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.\nஏப்ரல் 14 – ஹங்கேரி ஆஸ்திரியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\nமே 17 - மிசூரியில் செல் லூயிஸ் நகரில் நீராவிப் படகொன்று தீப்பற்றியதில் நகரம் முழுவதும் அழிந்தது.\nஜூலை 3 – பிரெஞ்சுப் படைகள் ரோம் நகரை முற்றுகையிட்டனர். ரோமக் குடியரசு வீழ்ந்தது.\nஆகஸ்ட் - இலங்கையின் வடக்கே மாந்தோட்டையில் ஆயர் பெட்டாச்சினிக்கு எதிராக கோவா பாதிரியார் மிகுவேல் பிலிப்பு மஸ்கரானஸ் என்பவர் கிளர்ச்சியில் ஈடுபட்டார். மன்னார் மற்றும் மாந்தோட்டையில் ஸ்கீசிம் (Schism) பரவ ஆரம்பித்தது.\nஆகஸ்ட் 8 – ஆஸ்திரியா ஹங்கேரியின் எழுச்சியை இரசியப்படைகளின் துணையுடன் அடக்கியது.\nஆகஸ்ட் 24 – வெனிஸ் ஆஸ்திரியப் படைகளிடம் வீழ்ந்தது.\nசைவசிந்தாந்த மெய்யியல் மூன்று பாகங்கள் யாழ்ப்பாணத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.\nசெவற்குளம் கந்தசாமிப் புலவர் (இ. 1922)\nஜனவரி 6 - சண்முகச் சட்டம்பியார், யாழ்ப்பாணத்தின் தமிழறிஞர், தமிழ்ப் பேராசிரியர்\nஜூன் 15 - ஜேம்ஸ் போக், ஐக்கிய அமெரிக்காவின் 11 ஆவது குடியரசுத் தலைவர் (பி. 1795)\nஅக்டோபர் 17 - பிரடெரிக் சொப்பின், போலந்து இசையமைப்பாளர் (பி. 1810)\nஅக்டோபர் 7 - எட்கர் ஆலன் போ (பி. 1809) அமெரிக்க கவிஞர், எழுத்தாளார்.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/bangladesh-head-coach-steve-rhodes-step-down-pugwds", "date_download": "2019-10-16T04:30:10Z", "digest": "sha1:OK2ES2CL6IO64UYDY3XO4B75XZ3CFXSO", "length": 10600, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உலக கோப்பை தோல்வி எதிரொலி.. பயிற்சியாளர் அதிரடி நீக்கம்", "raw_content": "\nஉலக கோப்பை தோல்வி எதிரொலி.. பயிற்சியாளர் அதிரடி நீக்கம்\nஇந்த உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய அணிகளை தவிர பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளும் சிறப்பாக ஆடின.\nஉலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் தோற்று இந்திய அணி வெளியேறியது. நியூசிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதி போட்டி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடக்கிறது.\nஇந்த உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய அணிகளை தவிர பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளும் சிறப்பாக ஆடின. ஆனால் அந்த அணிகளால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. வங்கதேச அணி லீக் சுற்றில் 9 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றது. அந்த அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர ஆல்ரவுண்டருமான ஷகிப் அல் ஹசன் மட்டுமே தொடர் முழுவதும் அபாரமாக ஆடினார்.\nபேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டார். லீக் சுற்றுடன் அந்த அணி வெளியேறியிருந்தாலும், ஷகிப் அல் ஹசன் 606 ரன்களுடன் இந்த உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில்(இரண்டாவது அரையிறுதிக்கு முந்தைய நிலவரம்) இருக்கிறார். அவருக்கு மற்ற வீரர்கள் ஒத்துழைப்பு கொடுக்காததால் வங்கதேச அணியால் தேவையான வெற்றிகளை பெறமுடியவில்லை.\nவங்கதேச அணி உலக கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில், அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 2020ல் நடக்கும் டி20 உலக கோப்பை வரை ஸ்டீவ் ரோட்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், உலக கோப்பை தோல்வி எதிரொலியாக அவரை அதிரடியாக நீக்கியுள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம். இலங்கையில் நடக்கவிருக்கும் தொடருக்கு வங்கதேச அணியுடன் ஸ்டீவ் ரோட்ஸ் செல்லவில்லை.\nஏதோ மொக்க சம்பவங்கள பண்ணி தாதாவான ஆளு இல்லடா கங்குலி.. அவரு பண்ண எல்லாமே முரட்டு சம்பவம் தான்\nஅசிங்கப்படுறதுலாம் சர்ஃபராஸுக்கு அல்வா சாப்புடுற மாதிரி\nமீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆகிறார் ஸ்மித்.. ஆக்ஸிடெண்டல் கேப்டனின் அதிரடி முடிவு\nஒத்துழைப்பே கொடுக்காத சில வீரர்கள்.. செம கடுப்பில் மிஸ்பா உல் ஹக்.. பாகிஸ்தான் அணியில் பிரளயம்\nநான் அப்பவே அழுகல.. ஆனால் இப்ப அழுக வச்சுடாதீங்க.. கேன் வில்லியம்சன் உருக்கம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\nவீட்டு வாடகை கொடுக்கக்கூட வக்கில்லாதவர் சீமான்... காய்ச்சி எடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...\nஇபிஎஸ் மிஸ்ஸிங்... ஓபிஎஸ்-க்கு டார்கெட்.. தர்மயுத்த நாயகனை துளைத்து எடுக்கும் இரண்டு முக்கிய தலைகள்..\nபாகிஸ்தான் துண்டு துண்டாக சிதறும்... இராணுவ அமைச்சரின் எச்சரிக்கையால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/udumalai-kausalya-central-government-suspended-from-work--pmaaw7", "date_download": "2019-10-16T04:24:34Z", "digest": "sha1:J7ZD46FKNEMQ5DB56LVIDQ3UT7PEIAEC", "length": 10914, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தேச துரோகப் பேச்சு... அரசு வேலை போச்சு... உடுமலை கௌசல்யா மத்திய அரசு பணியிலிருந்து சஸ்பெண்ட்..!", "raw_content": "\nதேச துரோகப் பேச்சு... அரசு வேலை போச்சு... உடுமலை கௌசல்யா மத்திய அரசு பணியிலிருந்து சஸ்பெண்ட்..\nஇந்திய தேசத்திற்கு எதிராக பேசிய குற்றசாட்டில் உடுமலை கவுசல்யா மத்திய அரசு பணியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்திய தேசத்திற்கு எதிராக பேசிய குற்றசாட்டில் உடுமலை கவுசல்யா மத்திய அரசு பணியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஉடுமலை கவுசல்யா சமீபத்தில் சக்தி என்கிற வாலிபரை மறுமணம் செய்து கொண்டார். சில அமைப்புகளுடன் சேர்ந்து அரசுக்கு எதிராக செயல்படுவதாக அவரை சங்கரின் கிராமத்தினர் ஒதுக்கி வைத்தனர். இந்நிலையில் மறுமணம் செய்து கொண்ட சக்தி மீது பாலியல் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன. இந்நிலையில் அரசுகளுக்கு எதிராக அவர் மக்களை தூண்டும் வகையில் உருமலை கவுசல்யா பேசி வந்த வீடியோக்கள் வெளியாகின. ராணுவத்தை அவமதிக்கும் விதமாகவும் அவர் பேசியது வெளியானது. இந்நிலையில் அவர் இந்திய தேசத்திற்கு எதிராக பேசியதாக இராணுவ தளவாட தொழிற்சாலை பணியிலிருந்து மூன்று மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nசங்கர் இறந்த பிறகு மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் இப்போது நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்டில் கிளர்க்காக வேலை பார்த்து வருகிறார். அரசு செயல்பாடுகளுக்கு எதிரான ஒரு சித்தாந்ததையும், புரட்சி என்ற பெயரில் எதிர்மறையான கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டு தீவிரமாக பணியற்றி வருவதாகவும், அந்த கொள்கைகளை பிரச்சாரமும் செய்து வருவதாகவும் ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.\nஅப்படிப்பட்டவர் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ராணுவ ரகசியங்களை அறிகின்ற ஓரு இடத்தில் பணியாற்றுவது சரியாக இருக்குமா வேறு ஒரு துறையில் அவருக்கு பணி மாறுதலை கொடுப்பதன் மூலமாக இந்த பிரச்னைகளிலிருந்து பாதுகாப்பு துறை விடுவித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அவர் மூன்று மாதங்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த நவம்பர் 30 தேதி கவுசல்யாவின் அரசு வேலை நிரந்தரமாக்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது. அது வரை காத்திருந்து பின்னர் ஒரு வாரத்தில் சக்தியை மறுமணம் செய்துகொண்டார் கவுசல்யா.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nஇந்த நெட்டிசென்கல்லாம் மோடியின் கால் தூசி கூடப் பெறமாட்டார்கள் ….. கிழித்து தொங்கவிட்ட எஸ்.வி.சேகர் \nஇடைத்தேர்தலில் பேனர் இல்லாத பிரச்சாரம்... சுப ஸ்ரீ இழப்பிற்கு பின்.. நடக்கும் உருப்படியான மாற்றம்..\nஇந்துஜாவுக்கு கொடுத்த முக்கியத்தும் கூட நயனுக்கு கொடுக்காத அட்லீ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/meenal.html", "date_download": "2019-10-16T05:08:40Z", "digest": "sha1:5PDJI4VYEUDGIZCPHBLMT6KHFRHLYK3C", "length": 22646, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜில்.. காதலில் மீனாள் தவமாய் தவமிருந்து படத்தில் வாயாடி மருமகளாக நடித்த மீனாளுக்கு அடுத்தாக ஜோதிகா-சூர்யாவுடன்நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.திருப்பூர் பக்கம் டெக்ஸ்டைல் பிஸினசில் கொடி கட்டிப் பறக்கும் குடும்பம் மீனாளுடையது. வசதிக்குக்குறைவில்லாத குடும்பம். ஆனால், மீனாளுக்கோ சினிமா பைத்தியம் பிடித்துவிட, அவரை அதிலிருந்து மீட்கவீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்களாம்.ஆனால், ஒரே ஒரு படத்திலாவது நடிச்சுட்டு தான் கல்யாணம் பண்ணுவேன் என்று மீனாள் அடம் பிடிக்கவே,அவருக்கு சென்னையில் சினிமா புள்ளிகள் மூலம் வாய்ப்புத் தேடினார்கள். அப்படி வந்தது தான் சேரனின்தவமாய் தவமிருந்து பட வாய்ப்பு.அதில் நன்றாகவே நடித்து நல்ல பெயர் வாங்கினார் மீனாள். இதைத் தொடர்ந்தும் பட வாய்ப்புகளைஎதிர்பார்த்தவருக்கு உடனே ஏதும் வரவில்லை. இதனால் கல்யாணமா.. தொடர்ந்து சினிமாவா என்ற டைலமாவில்இருந்தார்.இந் நிலையில் தான் ஜோதிகாவிடம் இருந்து நள்ளிரவில் போன் வந்திருக்கிறது மீனாளுக்கு. நானும் சூர்யாவும்நடிக்கிற ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்கிறீங்களா என்று கேட்டிருக்கிறார்.சூர்யா படத்துலயா.. என்று வாய் பிளந்த மீனாள் நான் ரெடி என்று உடனே ஒப்புக் கொண்டாராம். இந்தப்படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடிக்கிறார். முதலில் இந்த ரோலில் நடிக்க ஆட்டோகிராப் மல்லிகாவைத் தான்கேட்டார்களாம்.அவர் அஜீத்தின் பரமசிவனில் பிஸி என்பதால் மீனாவை முடிவு செய்தார்களாம் ஜோதிகாவும் சூர்யாவும். இந்தப்படத்தைத் தயாரிப்பது சூர்யாவின் உறவுக்காரர் என்பது தான் தெரியுமே.மீனாளுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி தவிர செளராஷ்டிர மொழியும் தெரியுமாம். மீனாளின் சொந்த ஊர்மதுரையாம். இவரது குடும்பத்தினர் தொழில் செய்வது தான் திருப்பூரிலாம். மீனாளும் சும்மா இல்லைடெக்ஸ்டைல் என்ஜினியரிங் படித்திருக்கிறார்.இந் நிலையில் சினிமாவோடு அப்படியே தன் குடும்பத்து டெக்ஸடைல் பிசினஸை சென்னையிலும் விரிவாக்கத்திட்டமிட்டுள்ள மீனா, தானே அதை முன்னின்று நடத்தவும் போகிறாராம்.பரவாயில்லையே.. நல்ல தெறம இருக்கே.. | Meenal in Jyothika-Suryas new film - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n14 min ago இது என்ன அட்லீக்கு வந்த சோதனை சிக்கலில் பிகில்.. படத்திற்கு தடைக்கோரி வழக்கு சிக்கலில் பிகில்.. படத்திற்கு தடைக்கோரி வழக்கு\n22 min ago “ஒரு வழியா உங்கள புடிச்சிட்டோம் சித்தப்பு”.. மீண்டும் சரவணனை நேரில் சந்தித்த கவின், சாண்டி \n37 min ago பேபி மோனிகாவின் டார்லிங்ஸ் தல அஜீத் தளபதி விஜய்\n50 min ago பிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\nNews ஜில் ஜில் மழையால்.. குளு குளுவென மாறிய சென்னை.. இன்னும் இருக்கு என்ஜாய் பண்ணுங்க\nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nTechnology பட்டையை கிள��்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜில்.. காதலில் மீனாள் தவமாய் தவமிருந்து படத்தில் வாயாடி மருமகளாக நடித்த மீனாளுக்கு அடுத்தாக ஜோதிகா-சூர்யாவுடன்நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.திருப்பூர் பக்கம் டெக்ஸ்டைல் பிஸினசில் கொடி கட்டிப் பறக்கும் குடும்பம் மீனாளுடையது. வசதிக்குக்குறைவில்லாத குடும்பம். ஆனால், மீனாளுக்கோ சினிமா பைத்தியம் பிடித்துவிட, அவரை அதிலிருந்து மீட்கவீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்களாம்.ஆனால், ஒரே ஒரு படத்திலாவது நடிச்சுட்டு தான் கல்யாணம் பண்ணுவேன் என்று மீனாள் அடம் பிடிக்கவே,அவருக்கு சென்னையில் சினிமா புள்ளிகள் மூலம் வாய்ப்புத் தேடினார்கள். அப்படி வந்தது தான் சேரனின்தவமாய் தவமிருந்து பட வாய்ப்பு.அதில் நன்றாகவே நடித்து நல்ல பெயர் வாங்கினார் மீனாள். இதைத் தொடர்ந்தும் பட வாய்ப்புகளைஎதிர்பார்த்தவருக்கு உடனே ஏதும் வரவில்லை. இதனால் கல்யாணமா.. தொடர்ந்து சினிமாவா என்ற டைலமாவில்இருந்தார்.இந் நிலையில் தான் ஜோதிகாவிடம் இருந்து நள்ளிரவில் போன் வந்திருக்கிறது மீனாளுக்கு. நானும் சூர்யாவும்நடிக்கிற ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்கிறீங்களா என்று கேட்டிருக்கிறார்.சூர்யா படத்துலயா.. என்று வாய் பிளந்த மீனாள் நான் ரெடி என்று உடனே ஒப்புக் கொண்டாராம். இந்தப்படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடிக்கிறார். முதலில் இந்த ரோலில் நடிக்க ஆட்டோகிராப் மல்லிகாவைத் தான்கேட்டார்களாம்.அவர் அஜீத்தின் பரமசிவனில் பிஸி என்பதால் மீனாவை முடிவு செய்தார்களாம் ஜோதிகாவும் சூர்யாவும். இந்தப்படத்தைத் தயாரிப்பது சூர்யாவின் உறவுக்காரர் என்பது தான் தெரியுமே.மீனாளுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி தவிர செளராஷ்டிர மொழியும் தெரியுமாம். மீனாளின் சொந்த ஊர்மதுரையாம். இவரது குடும்பத்தினர் தொழில் செய்வது தான் திருப்பூரிலாம். மீனாளும் சும்மா இல்லைடெக்ஸ்டைல் என்ஜினியரிங் படித்திருக்கிறார்.இந் நிலையில் சினிமாவ���டு அப்படியே தன் குடும்பத்து டெக்ஸடைல் பிசினஸை சென்னையிலும் விரிவாக்கத்திட்டமிட்டுள்ள மீனா, தானே அதை முன்னின்று நடத்தவும் போகிறாராம்.பரவாயில்லையே.. நல்ல தெறம இருக்கே..\nதவமாய் தவமிருந்து படத்தில் வாயாடி மருமகளாக நடித்த மீனாளுக்கு அடுத்தாக ஜோதிகா-சூர்யாவுடன்நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.\nதிருப்பூர் பக்கம் டெக்ஸ்டைல் பிஸினசில் கொடி கட்டிப் பறக்கும் குடும்பம் மீனாளுடையது. வசதிக்குக்குறைவில்லாத குடும்பம். ஆனால், மீனாளுக்கோ சினிமா பைத்தியம் பிடித்துவிட, அவரை அதிலிருந்து மீட்கவீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்களாம்.\nஆனால், ஒரே ஒரு படத்திலாவது நடிச்சுட்டு தான் கல்யாணம் பண்ணுவேன் என்று மீனாள் அடம் பிடிக்கவே,அவருக்கு சென்னையில் சினிமா புள்ளிகள் மூலம் வாய்ப்புத் தேடினார்கள். அப்படி வந்தது தான் சேரனின்தவமாய் தவமிருந்து பட வாய்ப்பு.\nஅதில் நன்றாகவே நடித்து நல்ல பெயர் வாங்கினார் மீனாள். இதைத் தொடர்ந்தும் பட வாய்ப்புகளைஎதிர்பார்த்தவருக்கு உடனே ஏதும் வரவில்லை. இதனால் கல்யாணமா.. தொடர்ந்து சினிமாவா என்ற டைலமாவில்இருந்தார்.\nஇந் நிலையில் தான் ஜோதிகாவிடம் இருந்து நள்ளிரவில் போன் வந்திருக்கிறது மீனாளுக்கு. நானும் சூர்யாவும்நடிக்கிற ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்கிறீங்களா என்று கேட்டிருக்கிறார்.\nசூர்யா படத்துலயா.. என்று வாய் பிளந்த மீனாள் நான் ரெடி என்று உடனே ஒப்புக் கொண்டாராம். இந்தப்படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடிக்கிறார். முதலில் இந்த ரோலில் நடிக்க ஆட்டோகிராப் மல்லிகாவைத் தான்கேட்டார்களாம்.\nஅவர் அஜீத்தின் பரமசிவனில் பிஸி என்பதால் மீனாவை முடிவு செய்தார்களாம் ஜோதிகாவும் சூர்யாவும். இந்தப்படத்தைத் தயாரிப்பது சூர்யாவின் உறவுக்காரர் என்பது தான் தெரியுமே.\nமீனாளுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி தவிர செளராஷ்டிர மொழியும் தெரியுமாம். மீனாளின் சொந்த ஊர்மதுரையாம். இவரது குடும்பத்தினர் தொழில் செய்வது தான் திருப்பூரிலாம். மீனாளும் சும்மா இல்லைடெக்ஸ்டைல் என்ஜினியரிங் படித்திருக்கிறார்.\nஇந் நிலையில் சினிமாவோடு அப்படியே தன் குடும்பத்து டெக்ஸடைல் பிசினஸை சென்னையிலும் விரிவாக்கத்திட்டமிட்டுள்ள மீனா, தானே அதை முன்னின்று நடத்தவும் போகிறாராம்.\nபரவாயில்லையே.. நல்ல தெறம இருக்கே..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரைஸா எதை லைக் பண்ணியிருக்காங்க பாருங்க.. என்ன உங்க டேஸ்ட் இப்படி ஆயிப்போச்சு\nசன்னி லியோன் வீட்டில் ஹேப்பி பர்த்டே .. பாட்டுப் பாடி உம்மா கொடுத்தார்.. கணவருக்கு\nஓவராக கலாய்த்த நெட்டிசன்கள்.. தீவிர மன அழுத்தத்துக்கு ஆளான இளம் பாடகி திடீர் மரணம்.\nRanveer Deepika crazy photo:ரன்வீர் செய்த குசும்பு தனம்\nகிரிக்கெட் போர் அடிச்சுடுச்சு இப்போ Start Act-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/danush.html", "date_download": "2019-10-16T04:21:55Z", "digest": "sha1:PQMIR7XS5VLPMABB5KTTCRWD2S54MEZO", "length": 15093, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Danush and Priyamani acting in Balumahendra's film - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 min ago பிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\n1 hr ago அசுரனில் குடும்பமாகவே வாழ்ந்துட்டோம்... பாசத்தை பிரிக்க முடியாது - மஞ்சுவாரியர்\n1 hr ago உலக உணவு தினத்தில் எல்லோருக்கும் இலவச உணவு - ஏ.ஆர்.ரெய்ஹானா உடன் சாப்பிட வாங்க\n2 hrs ago என்னம்மா பொசுக்குன்னு பிரதமர டேக் பண்ணீட்டிங்க.. விட்டா எல்லாரையும் கிறுக்கன் ஆக்கிறுவீங்க\nNews சூரியன் உதயமான விக்கிரவாண்டி.. திமுகவின் சென்டிமென்ட்.. தகர்க்க துடிக்கும் பாமக.. வாகை யாருக்கு\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅது ஒரு கனாக்காலம் படத்தில் தனுஷூடன் படுநெருக்கமாக நடித்துள்ளார் ப்ரியாமணி\nபாலுமகேந்திரா. தமிழ் சினிமாவை யதார்த்த உலகுக்குக் கொண்டு வந்தவர்களில் முக்கியமானவர். கிராமத்துவாழ்க்கையை செல்லுலாய்டு கவிதையாக்கிவர் பாரதிராஜா என்றால், மத்திய தரக் குடும்பங்களின் வாழ்க்கையைசினிமா பூச்சு பூசாமல் கூறியவர் பாலுமகேந்திரா.\nமனித மனங்களின் ���ுணுக்கமான உணர்வுகளை தமிழ்த் திரையில் வடித்தவர். எதையும் நேரடியாக ரசிகர்களுக்குவிளக்க வேண்டியதில்லை, கதையின் போக்கில் புரிந்து கொள்வார்கள் என்பதில் நம்பிக்கை கொண்டு, அதை ஒருஉத்தியாக தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்.\nஇவர் இயக்கிய மூன்றாம் பிறை, சந்தியாராகம், நெஞ்சத்தைக் கிள்ளாதே, வீடு போன்ற படங்கள் இன்றளவும்விமர்சகர்களால் கொண்டாடப்படுபவை. இப்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் படம் அது ஒரு கனாக்காலம்.\nதனுஷ் கதாநாயகன். ப்ரியாமணி கதாநாயகி. இந்தப் படத்தில் தனுஷை 10, 15 அடியாட்களை அடிக்கும் ஒருஆக்ஷன் ஹீரோவாகவோ, எப்போதும் பெண்கள் துரத்தும் ஒரு காதல் நாயகனாகவோ காட்டவில்லை என்கிறார்பாலுமகேந்திரா.\nஒரு இளைஞனின் முதல் காதலை இயல்பாகக் காட்டப் போகிறாராம்.\nபடத்துக்கு தனுஷ் தரும் ஒத்துழைப்பைவியந்து பாராட்டுகிறார் இயக்குநர்.\nகமல், மம்முட்டி ஆகியோருக்கு இருந்த அர்ப்பணிப்பு உணர்வு தனுஷுக்குஇருப்பதாகக் கூறுகிறார்.\nமுதல் காதல் என்பதால், அந்த வயதுக்குரிய இளமை மீறலை அப்படியே படமாக்கியிருக்கிறாராம். இயக்குநரின்எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டு ப்ரியாமணி தனுஷூடன் படு நெருக்கமாக நடித்துள்ளார்.\nபெரிய இயக்குநர் படம் என்பதால் தனுஷ் மிகுந்த அக்கறையுடன் நடிக்கிறாராம்.\nபாலுமகேந்திரா சொல்வதைமாணவனுக்குரிய பணிவுடன் கேட்டு நடிப்பதாக படப்பிடிப்புக் குழுவினர் கூறுகிறார்கள்.\nமுதலில் பிடிக்கும்.. பின் கேட்க பிடிக்கும்.. இறுதியில் அதன்மேல் பைத்தியம் பிடிக்கும்\nஇந்திய சினிமாவில் புதுமையை அறிமுகம் செய்த புரட்சியாளர் இளையாராஜா - சித் ஸ்ரீராம்\nபிகில் படத்துல ஏஆர் ரஹ்மான் பாட்டு மட்டும் பாடலிங்கோ\nசென்னையில் இசை அருங்காட்சியகம்... அரசு உதவ வேண்டும் என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்\nபிகில் அப்டேட்... அரசியல் வசனம் எதுவும் இல்லையாம் - அடித்துச்சொல்லும் அட்லி\nஏஆர் ரஹ்மான் கமல் கூட மட்டுமில்ல சீயான் விக்ரம் கூடவும் தான்\nஏஆர் ரஹ்மானை சந்தித்த கமல்.. வைரலாகும் போட்டோ.. ஏன் தெரியுமா\nஏஆர் ரஹ்மானையும் இளையராஜாவையும் ஒரே மேடையில் புகழ்ந்த வைரமுத்து.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nஅப்பா ரஹ்மான் இசையமைக்க அமீன் பாடிய சகோ பாடல்: பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க\nஒரேயொரு கேள்வி கேட்டு நெட்டிசன்களின் தல���முடியை பிச்சுக்க வைத்த ரஹ்மான்\nரம்ஜான் ஸ்பெஷல்.. தளபதி 63 படம் பற்றி சுடச்சுட அப்டேட் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்\n: தலக்கு தில்ல பாத்தியா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n சிஜி சொதப்பல்.. கடுப்பாகிய பிரம்மாண்டம்\nவிக்ரம் 58 அப்டேட்: விக்ரம் உடன் நடிப்பது பெருமையான விசயம் - கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்\nபிக் பாஸ் பைனல்ஸில் மதுமிதா கணவர்.. விஜய் டிவி பிராடுத்தனம்லாம் பண்ணலப்பா.. இதுதான் நடந்திருக்கு\nRanveer Deepika crazy photo:ரன்வீர் செய்த குசும்பு தனம்\nகிரிக்கெட் போர் அடிச்சுடுச்சு இப்போ Start Act-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/three-biggest-upsets-in-the-world-cup", "date_download": "2019-10-16T05:30:46Z", "digest": "sha1:OLPVASWW75BTTUZJB3KYI53ZIXIAYJSR", "length": 13056, "nlines": 87, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலகக்கோப்பை வரலாற்றில் நிகழ்ந்த 3 அதிர்ச்சி தரக்கூடிய போட்டி முடிவுகள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஉலகக்கோப்பை என்பது உலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடராகும். இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தங்களது சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்துவார்கள். கடைகுட்டி அணிகளுக்கு இத்தொடரின் மூலமே உலகின் மிகப்பெரிய அணிகளுக்கு எதிராக போராடும் வாய்ப்புகள் கிடைக்கும்.\nகடந்த கால உலகக்கோப்பை தொடர்களில் சர்வதேச தரவரிசையில் இடம்பெறாத மற்றும் அசோசியேஷன் அணிகள் உலகின் வலிமையாக திகழும் அணிகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு தனி பெயரை தன்வசம் வைத்துள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தற்போது ஓடிஐ கிரிக்கெட் தரவரிசையில் முதலாவதாக திகழும் இங்கிலாந்தை வீழ்த்தி தனது ஆட்டத்திறனை வெளிகொணர்ந்துள்ளது. இங்கிலாந்து 2019 உலகக்கோப்பை தொடர் தொடங்கும் முன் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.\nஆப்கானிஸ்தான் தன்னால் முடிந்த வரை போராடி இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை அளித்தது. அப்போட்டியில் இந்தியா கடைசி ஓவரில் வென்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பல அதிர்ச்சி தரும் விதத்தில் போட்டி முடிவுகள் வெளிவந்துள்ளன. நாம் இங்கு அவ்வாறு நடந்த 3 போட்டிகளைப் பற்றி காண்போம்.\n#3 அயர்லாந்து vs இங்கிலாந்து, 2011\nஇப்போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 327 ரன்களை குவித்தது. அ��்த சமயத்தில் பார்க்கும்போது இங்கிலாந்து வழக்கமாக வென்று விடும் என்பது போல் தான் அனைவரும் நினைத்திருந்தனர். அயர்லாந்தும் இங்கிலாந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பின் படியே 111 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது.\nஇந்த இக்கட்டான சூழ்நிலையில் அயர்லாந்து மீள முடியாது என அனைவரும் நினைத்திருந்த சமயத்தில், கெவின் ஓ பிரைன் அனைவரையும் சற்று மாற்றி யோசிக்க வைக்கும் வகையில் தனது அதிரடி பயணத்தை தொடங்கினார். ஆல்-ரவுண்டரான இவர் உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேக சதத்தை குவித்து அயர்லாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கினார். வலதுகை பேட்ஸ்மேனான இவர் 63 பந்துகளை எதிர்கொண்டு 113 ரன்களை குவித்ததுடன் அலெக்ஸ் குசாக்-வுடன் 162 ரன்களை பார்டனர்ஷீப் செய்து விளையாடினார்.\nகெவின் ஓ பிரைன் சதம் விளாசிதற்கு பின் தனது பார்டனர் அலெக்ஸ் குசாக்கை இழந்தார். இருப்பினும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அயர்லாந்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் விளையாடிக் கொண்டிருந்தார். இவர் இறுதி வரை நிலைத்து விளையாட தவறிவிட்டாலும் இப்போட்டியில் அயர்லாந்து மீள்வதற்கு தனது சிறந்த ஆட்டத்திறனை அழித்தார். அயர்லாந்து இப்போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கெவின் ஓ பிரைனின் இன்னிங்ஸ் ஒரு பெரும் ஆட்டமாக உலகக்கோப்பையில் பார்க்கப்பட்டது.\n#2 வங்கதேசம் vs பாகிஸ்தான், 1999\nவங்கதேசம் மற்றும் பாகிஸ்தானிற்கு எதிரான போட்டி டேவிட் மற்றும் கோலியாத் ஆகியோருக்கு எதிரான யுத்தம் போல் அமைந்தது. பாகிஸ்தான் சிறந்த ஆட்டத்திறனுடன் அந்த உலகக்கோப்பை தொடரில் திகழ்ந்தது. வங்கதேசம் தனது முதல் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றது. இந்த அணி 1999 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய முதல் 4 போட்டிகளிலும் 200 ரன்களை கடக்க தவறியது.\nஇருப்பினும் பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில் 200 ரன்களை முதல் முறையாக கடந்தது வங்கதேசம். ஆனால் இது பாகிஸ்தானை பெரிதும் பாதிக்காது என அனைவரும் நினைத்திருந்தனர். 1992 வருட உலகக்கோப்பை சேம்பியனான பாகிஸ்தான் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி 42 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனவே வங்கதேசம் தன் முதல் வெற்றியை உலகக்கோப்பையில் பதிவு செய்யும் நோக்கில் விளையாடிக் கொண்டிருந்தது.\nப��ன்னர் அசார் முகமது மற்றும் வாஸிம் அக்ரமின் சிறப்பான பேட்டிங் பங்களிப்பால் 50 ரன்கள் பார்டனர் ஷீப் செய்யப்பட்டு பாகிஸ்தான் சற்று மீண்டெழுந்தது. ஆனால் வங்கதேசம் தடுமாறமல் மீண்டும் தனது அதிரடி பௌலிங்கை தொடர்ந்தது. பாகிஸ்தானின் தடுமாறிய ரன் ஓட்டம் மற்றும் மோசமான ஷாட் தேர்வு அந்த அணிக்கு சாதகமாக அமையவில்லை. எதிர்பார விதமாக வங்கதேசம் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அந்த தொடரின் மிகப்பெரிய வெற்றியை குவித்தது வங்கதேசம். கலீட் மேக்மூத் 3 விக்கெட்டுகளை இப்போட்டியில் வீழ்த்தினார்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஉலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணியின் மூன்று மோசமான பௌலிங்\n2019 உலகக்கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தியோர்களின் விவரம்\nஉலகக்கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் களமிறங்கிய 5 வீரர்கள்\nஉலகக்கோப்பை வரலாற்றில் ஆனைத்து கால சிறந்த டாப் 3 பௌலிங்\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் முதல் தோல்வியினால் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ள 3 கவலைகள்\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் வங்கதேசம் மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் மனதை உலுக்கிய சம்பவங்கள்\n\"நான் செய்தது தவறுதான். ஆனால் அதற்காக நான் வருத்தம் தெரிவிக்க மாட்டேன்\" - நியூசிலாந்தின் உலகக்கோப்பை கனவை தகர்த்த நடுவர் 'தர்மசேனா' பேட்டி.\n2019 உலகக்கோப்பை தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளி விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/reviews/", "date_download": "2019-10-16T04:23:46Z", "digest": "sha1:PD5IS53HERJQPWLACC4EKEADXVQKMLIG", "length": 7483, "nlines": 58, "source_domain": "www.cinereporters.com", "title": "Tamil Movie Reviews |Tamil Cinema Reviews | Movie Review in Tamil", "raw_content": "\nசினிமா செய்திகள்3 weeks ago\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் விமர்சனம்…\nநீண்ட நாட்களுக்கு பிறகு தன் இன்னிங்ஸை தொடங்கியது சன் பிக்சர்ஸ் .தற்போது அந்த நிறுவனம் தயாரித்த படம் நம்ம வீட்டு பிள்ளை. இதில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ்,...\nரசிகர்களை ஏமாற்றிய சாஹோ…பிரபாஸுக்கு இந்த நிலைமையா\nவேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விம��்சனம்\nஜீ5 இணையதளத்தில் மெட்ராஸ் மீட்டர் ஷோ…..மிஸ் பண்ணாம பாருங்க….Review of Madras Meter Show\nReview of Madras Meter Show on Zee5 – குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்பினரையும் கவர்ந்த மெட்ராஸ் மீட்டர் ஷோ தற்போது ஜீ5 இணையதளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கு முன்பு ‘மெட்ராஸ் மீட்டர்...\nகாதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’\nஜீ5 தொலைக்காட்சியில் வெளியாகியுள்ள ‘ஆலா’ திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கு காண்போம்… எல்லோரும் இளமை வாழ்வை கடந்தே வந்திருக்கிறோம். ஒரு மனிதனின் வாழ்க்கையில் இளமை, கல்லூரிப்பருவம் ஆகியவை முக்கிய மற்றும் மறக்க முடியாத பல நினைவுகள்,...\nதூறல் நின்னு போச்சு – கிளாசிக் சினிமா\nThooral Ninnu pochu – பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் பாட்டை காலையில் கேட்க நேர்ந்தது.நீண்ட நாள் ஆச்சே என நினைத்து தூறல் நின்னு போச்சு படத்தை ஓடவிட்டு பார்க்கலாம் என பார்க்க ஆரம்பித்தேன். எழுத்துப்...\nஎன்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட்\nஎன்.ஜி.கே. திரைப்படம் தொடர்பாக எழுந்த நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் தொடர்பாக அப்படத்தில் நடித்த சூர்யா கருத்து தெரிவித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான என்.ஜி.கே திரைப்படம் செல்வராகவன் ரசிகர்கள், சூர்யாவின் தீவிர ரசிகர்களை தவிர...\n – மாறுபட்ட விமர்சனங்கள், குழப்பத்தில் ரசிகர்கள்\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் நடிப்பில் மே 31 அன்று வெளியானது. செல்வராகவன் படம் என்றாலே ஒரு தனி எதிர்பார்ப்பு மக்களிடையே உருவாகிவிடும். அதே போன்று சூர்யாவும் செல்வராகவனும் இணைந்திருக்கும் என்.ஜி.கே...\nகட் அவுட் வச்சதே வேஸ்ட் – ரசிகர்களை ஏமாற்றிய என்.ஜி.கே\nNGK Upset Suriya fans – செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் இன்று வெளியான என்.ஜி.கே திரைப்படம் பெரும்பாலான சூர்யா ரசிகர்களையே கவரவில்லை என்பது தெரியவந்துள்ளது. என்.ஜி.கே திரைப்படம் இன்று காலை உலகமெங்கும் வெளியாகியது. பல...\nவெறித்தனம்..வேறலெவல்…அனல் தெறிக்குது – என்.ஜி.கே டிவிட்டர் விமர்சனம்\nNGK Review – செல்வராகவன் இயக்கி சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. என்.ஜி.கே திரைப்படம் இன்று காலை உலகமெங்கும் வெளியாகியது. பல ஊர்களில் ���திகாலை 5 மணிக்கு காட்சி திரையிடப்பட்டது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=163063&cat=32", "date_download": "2019-10-16T05:38:20Z", "digest": "sha1:OF4KN3MM2ABICEKK4O62EWIH57XOIG2Z", "length": 29392, "nlines": 625, "source_domain": "www.dinamalar.com", "title": "பொள்ளாச்சி வழக்கு: வாட்ஸ் அப் எண் வெளியீடு | Pollachi issue Whatsapp Number | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » பொள்ளாச்சி வழக்கு: வாட்ஸ் அப் எண் வெளியீடு | Pollachi issue Whatsapp Number மார்ச் 14,2019 20:34 IST\nபொது » பொள்ளாச்சி வழக்கு: வாட்ஸ் அப் எண் வெளியீடு | Pollachi issue Whatsapp Number மார்ச் 14,2019 20:34 IST\nபொள்ளாச்சியில் பாலியல் விவகாரத்தில் விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசார், பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு குறித்து தகவல்களை தெரிவிக்க வாட்ஸ் அப் எண் வெளியிட்டுள்ளனர். #PollachiWhatsappNumber #PollachiIssue\nபொள்ளாச்சி பாலியல் குற்றம் என்ன நடந்தது \nவறண்டு வரும் ஆழியாறு அணை\nகோடநாடு வழக்கு: குற்றவாளிக்கு பிடிவாரன்ட்\nசூப்பர் டீலக்ஸ் டிரைலர் வெளியீடு\nமண்டல கணக்கு அலுவலரிடம் விசாரணை\nபாலியல் வீடியோ; கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nகேப்டன் மார்வல் டிரெய்லர் வெளியீடு\nஜூலை காற்றில் இசை வெளியீடு\nபொள்ளாச்சி வழக்கு: தனிகோர்ட் வேண்டும்\nபாலியல் தொல்லை போக்சோவில் சித்தப்பா கைது\nகிரண்பேடி வரும் வரை தர்ணா தொடரும்\nதிமுக ஆட்சிக்கு வரும் நாள் எப்போது\nதாக்குதல் குறித்து இஸ்ரோ ஆய்வு செய்யும்\nபாலியல் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை\nபாலியல் வழக்கில் 10 ஆண்டு சிறை\nபணம் பறிக்கும் பாலியல் கும்பல் கைது\nஜிப்மர் மருத்துவர் மீது பாலியல் புகார்\nதேமுதிக குறித்து பேச விரும்பவில்லை: ஸ்டாலின்\nபாலியல் 'டார்ச்சர்': 4 பேருக்கு குண்டாஸ்\nஆபாச வீடியோ வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றம்\nகூம்பு ஒலிபெருக்கி வழக்கு: டிஜிபி, செயலருக்கு உத்தரவு\nமாதக் கணக்கில் பாலியல் சீண்டல் தொழிலாளி கைது\nதமிழகத்தில் பாலியல் ஆய்வுகள் : ஓர் பார்வை\nமார்க்சிஸ்டுக்கு ஒரு சீட் போதுமா\n18 தொகுதியில் போட்டி: கமல் | Kamal | TN Election\nதேர்தல் நடத்தை விதிகள் என்ன செய்யும் \nமதுரையில பத்திகிச்சு எலக்ஷன் பயர் | Is Madurai Need Election or Festival \nஅதிமுக அணியில் தமாகாவுக்கு ஒரு சீட் | AIADMK Alliance | TMC | G. K. Vasan\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்���ின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமின்னல் தாக்கி 4 பெண்கள் பலி\nயானைக்குட்டியுடன் அலையும் வனத்துறை; விளக்கம் கேட்டு கோர்ட் உத்தரவு\n2வது முறை கைதாகிறார் சிதம்பரம்\nஏனாம் முழுவதும் கிரண்பேடிக்கு கருப்புக்கொடி\nமனித-விலங்கு மோதலை தடுக்க 'ரீங்கார' கருவி; மாணவன் அசத்தல்\nமொழிப்பாலம் அமைத்த தமிழர் மதுசூதன் ரவீந்திரன்\nகோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகள் ரயில்\nஆளில்லா விமானம் மூலம் விவசாய ஆய்வு\nஅடுத்த போரில் உள்நாட்டு ஆயுதம்தான் ; தளபதி உறுதி\nசுடுமண் சிற்பங்களில் குலதெய்வங்கள் கிராம தேவதைகள்\nஅக் 17ல் வடகிழக்கு பருவமழை\nதமிழ் படத்தில் கிரிக்கெட் வீரர்கள்\nபொற்றையடி பாபா ஆலயத்தில் ஜீவஒளி\nஏரி கால்வாயில் கொட்டப்பட்ட ரசாயன கழிவு\nநாக நதி புனரமைப்பு திட்ட விழா\nசீமான் பேச்சு : நாட்டிற்கு ஆபத்து\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஏனாம் முழுவதும் கிரண்பேடிக்கு கருப்புக்கொடி\nசீமான் பேச்சு : நாட்டிற்கு ஆபத்து\nஜாதி அரசியல் செய்கிறது திமுக\nயானைக்குட்டியுடன் அலையும் வனத்துறை; விளக்கம் கேட்டு கோர்ட் உத்தரவு\n2வது முறை கைதாகிறார் சிதம்பரம்\nமனித-விலங்கு மோதலை தடுக்க 'ரீங்கார' கருவி; மாணவன் அசத்தல்\nமொழிப்பாலம் அமைத்த தமிழர் மதுசூதன் ரவீந்திரன்\nகோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகள் ரயில்\nஅடுத்த போரில் உள்நாட்டு ஆயுதம்தான் ; தளபதி உறுதி\nஅக் 17ல் வடகிழக்கு பருவமழை\nசுடுமண் சிற்பங்களில் குலதெய்வங்கள் கிராம தேவதைகள்\nஏரி கால்வாயில் கொட்டப்பட்ட ரசாயன கழிவு\nநாக நதி புனரமைப்பு திட்ட விழா\n'உதிர்ந்து விழும்' உயர்நிலைப் பள்ளிக்கூடம்\nமத்திய அமைச்சர் மீது மை வீச்சு\nபூங்காவாக மாறிய குப்பைக் கிடங்கு\nமாணவர்களுக்கு ரோபோ, ஏவுகணை செயல் விளக்கம்\nபாசன வாய்க்கால் உடைப்பால் மக்கள் அவதி\nஅடாவடி போலீஸ் ஆயுதபடைக்கு மாற்றம்\nமூலிகை நாப்கின், புல் நாப்கின் : மாணவி புதுமை\nரவிச்சந்திரனுக்கு பரோல் : மூன்றுவார கெடு\nமழை பெய்வது சுகாதார துறைக்கு சவால் தான்\nஆவின் பால் லாரிகள் ஸ்டிரைக்\n'நீட்' கட்டண கொள்ளை; ரூ.30 கோடி பறிமுதல்\nஇந்தியருக்கு பொருளாதார நோபல் பரிசு\nதமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது\nகாஷ்மீரில் செல்போன் சேவை தொடங்கியது\nசாக்பீஸ் சிற்பங்கள் சாதனை முயற்சி\nசர்���தேச அறிவுசார் திருவிழா பரிசளிப்பு\nகீழடியில் 110 ஏக்கரை ஆய்வு செய்யணும்\nசமயபுரம் வங்கி கொள்ளையன் கைது\nமின்னல் தாக்கி 4 பெண்கள் பலி\nதம்பதியை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்\n80கோடி ரூபாய் மசாலா பொருட்களை விழுங்கிய தீ\nமீனவர் கிராமத்தில் துப்பபாக்கிச் சூடு\nஆளில்லா விமானம் மூலம் விவசாய ஆய்வு\nதேர்களை அலங்கரிக்கும் மதுரைக்காரர்கள் | temple car decors in madurai\nஒரு பிரதமர் தமிழன் ஆனார் \nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nசர்வதேச கராத்தேவில் தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\nபி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி\nசர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்\nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\nபாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; ரத்தினம், பி.எஸ்.ஜி., வெற்றி\nடெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\nபொற்றையடி பாபா ஆலயத்தில் ஜீவஒளி\nதிருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்\nகல்யாண வரதராஜ பெருமாளுக்கு ஜாதிபத்ரி மாலை\nதமிழ் படத்தில் கிரிக்கெட் வீரர்கள்\nநிஜவாழ்க்கையில் ஜோதி டீச்சராக இருப்பது கஷ்டம் கேத்ரின் தெரசா பேட்டி\nராஜாவுக்கு செக் இசை வெளியீட்டு விழா\nசூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/11/25/48354/", "date_download": "2019-10-16T04:40:45Z", "digest": "sha1:KF7Q6SM5ZLE7FNZD5LIUZGKFGGQW2XF2", "length": 7179, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு நாளை மறுதினம் 15 மணித்தியால நீர்வெட்���ு - ITN News", "raw_content": "\nகளுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு நாளை மறுதினம் 15 மணித்தியால நீர்வெட்டு\nஒழுக்க கோவையொன்றை உருவாக்க வேண்டும்-பிரதமர் 0 10.ஜன\nஆட்பதிவு திணைக்களம் பரீட்சார்த்திகளிடம் விசேட கோரிக்கை 0 19.மார்ச்\nபோதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் 12 பேர் கைது 0 14.ஜூலை\nகளுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு நாளை மறுதினம் 15 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் இடம்பெறவுள்ளமையே இதற்கு காரணமாகும். இதற்கமைய வாத்துவ, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய, களுத்துறை, கட்டுகுருந்த, நாகொட, பயாகல, பிலமினாவத்த உள்ளிட்ட பிரதேசங்களுக்கு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.\nஅனர்த்தங்களால் பாதிப்படைந்த வயல் நிலங்களுக்கென நட்டஈடு\nசிறிய வெங்காய விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை\nகடந்த 9 மாத காலப்பகுதியில் சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை\nஇந்தியா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட 12 நாடுகளை கேந்திரமாக கொண்டு சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கென வேலைத்திட்டங்கள்\n3 க்கு 0 என வெள்ளையடிப்பு செய்து இலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பம்\nஇலங்கை மகளிர் அணிக்கு 283 ஓட்டங்கள் வெற்றியிலக்கு\nஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று\nஇலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\nவெப் தொடரில் அறிமுகமாகும் மற்றுமொரு பிரபல நடிகை\nரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாயத்ரி ரகுராமிடம் பரதம் கற்று வரும் கங்கனா\n‘சாஹோ’ படத்துக்காக பல கோடிகள் சம்பளம் வாங்கிய பிரபாஸ்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் திரையுலகில் களமிறங்கவுள்ள உலக அழகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/rare-white-dolphin-spotted-in-new-zealand-2073259?ndtv_related", "date_download": "2019-10-16T04:48:53Z", "digest": "sha1:OAZ47QF7NH6WGQM55T4D3XQOG7RHVEIM", "length": 8940, "nlines": 98, "source_domain": "www.ndtv.com", "title": "Rare White Dolphin Spotted In New Zealand. Watch Video | கருப்பு டால்பின் தெரியும்… அபூர்வமான வெள்ளை டால்பின்..?- வைரல் வீடியோ!", "raw_content": "\nகருப்பு டால்பின் தெரியும்… அபூர்வமான வெள்ளை டால்பின்..\nஇதற்கு முன்னர் 2017 ஆம் ஆண்டு, அபூர்வமான அல்பினோ டால்பினின் புகைப்படம் வெளியாகி வைரலாக பரவியது.\nஅபூர்வ டால்பினுக்கு ‘கோஸ்ட்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது\nடால்பின் என்று சொன்னவுடன், வழவழவென கருப்பு நிறத்தில் வேகமாக நீந்தும் உயிரினம் மனக் கண்களில் வந்து போகும். ஆனால், வெள்ளை நிறத்திலும் டால்பின் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா. அது குறித்து நியூசிலாந்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் படுவைரலாகி வருகிறது.\nகேப்டன் பால் கீட்டிங் என்பவர், பிக்டன் பகுதியில் இ-கோ (E-Ko) டூர்ஸ் என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் சமீபத்தில் தனது படகில் கடல் உயிரினங்களை காண்பிக்க சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளார். அப்படி பயணிகளை அழைத்துச் செல்லும்போதுதான் அபூர்வமான வெள்ளை நிற டால்பின் கண்ணில் பட்டுள்ளது. கீட்டிங்கின் மகள், அந்த அபூர்வ டால்பினுக்கு ‘கோஸ்ட்' என்று பெயர் வைத்துள்ளார்.\nஇது குறித்த வீடியோவை இ-கோ டூர்ஸ் நிறுவனம், தனது யூடியூபில் பகிர்ந்துள்ளது. “கோஸ்ட், மிகவும் அபூர்வமான தென்படும் வெள்ளை டால்பின் இனத்தைச் சேர்ந்தது” என்று வீடியோவுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகீட்டிங், இந்த வெள்ளை டால்பினை வீடியோ எடுப்பதற்கு 2 வாரத்துக்கு முன்னரே பார்த்தாக கூறுகிறார். அதைத் தொடர்ந்து இந்த டால்பின் அடிக்கடி படகில் போகும் போதெல்லாம் காட்சி தருகிறதாம்.\nஇதற்கு முன்னர் 2017 ஆம் ஆண்டு, அபூர்வமான அல்பினோ டால்பினின் புகைப்படம் வெளியாகி வைரலாக பரவியது. அதைப் போன்ற தற்போது வெள்ளை டால்பின் வீடியோவும் பரவிவருகிறது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nகங்கையில் மூழ்கும் நபரைக் காப்பாற்ற உயிரை துட்சமென நினைத்து குதித்த போலீஸ்\nஇந்த ஏரியில் குளித்தால் உடல்நிலை பாதிக்கும்- கதை இல்லைங்க உண்மைதான்\nபிஎம்சி வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மும்பை மருத்துவர் தற்கொலை\nAyodhya Case: அயோத்தி வழக்கு விசாரணையை இன்றுடன் நிறைவு செய்கிறது உச்சநீதிமன்றம்\n''அப்துல் கலாமை கிண்டலும், கேலியுமாக பேசியது திமுக'' - அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்\nPorn Played: ஷோரூமின் பெரும் திரையில் ஆபாச திரைப்படம் ஒளிப்பரப்பு - மன்னிப்பு கோரிய பிரபல நிறுவனம்\nநாடாளுமன்றத்தில் பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்\n''100 கோடி இதயங்கள் உடைந்தன'' - இந்திய அணியின் தோல்வி குறித்து ராகுல் காந்தி வருத்தம்\nபிஎம்சி வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மும்பை மருத்துவர் தற்கொலை\nAyodhya Case: அயோத்தி வழக்கு விசாரணையை இன்றுடன் நிறைவு செய்கிறது உச்சநீதிமன்றம்\n''அப்துல் கலாமை கிண்டலும், கேலியுமாக பேசியது திமுக'' - அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்\n'எந்த மசூதியிலும் முஸ்லிம்கள் தொழலாம்; ஆனால் ராமர் பிறந்த இடத்தை மாற்றிக்கொள்ள முடியாது'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/anjali-anjali-song-lyrics-2/", "date_download": "2019-10-16T05:34:01Z", "digest": "sha1:UWFR5TCHDVYTORAC3PGLPWXVBO5MGY6M", "length": 14188, "nlines": 379, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Anjali Anjali Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா\nஇசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்\nபெண் : லாலலா லாலலா\nபெண் : லாலலா லாலலா\nலாலா லல்ல லால் ல லா\nலாலா லல்ல லால் ல லா\nலாலா லல்ல லால் ல லா\nபெண் : லாலலா லாலலா\nபெண் : லாலா லல்ல லால் ல லா\nலாலா லல்ல லால் ல லா\nலாலா லல்ல லால் ல லா\nஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி\nகண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி\nஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி\nகண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி\nஆண் : காதல் வந்து தீண்டும் வரை\nஆண் : கடலிலே மழை வீழ்ந்தபின்\nஎந்த துளி மழைத் துளி\nகாதலில் அது போல நான்\nஆண் : திருமகள் திருப்பாதம்\nஅஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி\nஆண் : பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி\nகண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி\nஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி\nகண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி\nபெண் : ஹ்ம்ம் அஹா\nபெண் : சீதையின் காதல் அன்று\nபெண் : என்னவோ என் நெஞ்சிலே\nஇசை வந்த பாதை வழி\nபெண் : இசை வந்த திசை பார்த்து\nதமிழ் வந்த திசை பார்த்து\nஅஞ்சலி அஞ்���லி இவள் கலைக்காதலி…\nபெண் : அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி\nநண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி\nகண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி\nகவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி\nஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி\nகண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி\nஆண் : அழகியே உனை போலவே\nஆண் : கார்த்திகை மாதம் போனால்\nஆண் : நீயென்ன நிலவோடு\nஅஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி…\nஆண் : பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி\nகண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி\nஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி\nகண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/08/blog-post_294.html", "date_download": "2019-10-16T06:00:14Z", "digest": "sha1:HDKDSVFXBLBKHQRDWZR25HJW7E5I5OI3", "length": 14421, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "தேர்தலுக்கு முன்னர் சட்ட உருவாக்கமொன்றை கோரும் பெப்ரல் அமைப்பு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதேர்தலுக்கு முன்னர் சட்ட உருவாக்கமொன்றை கோரும் பெப்ரல் அமைப்பு\nமுன்னர் வேட்பாளர் தொடர்பான சட்ட ஊருவாக்கமொன்றை கொண்டுவர வேண்டும் என பெப்ரல் அமைப்பு கோரியுள்ளது.\nஅந்தவகையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் செலவிடக் கூடிய நிதி தொடர்பான கட்டுப்பாடுகள் அடங்கிய சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டும் என தேர்தலை கண்காணிக்கும் பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nகொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.\nமேலும், கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் ஒருவர் தமது தொகுதியில் வெற்றி பெறுவதற்காக 40 கோடி ரூபாயை செலவிட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் இதன் காரணமாக சிறந்த பிரஜைகள் தெரிவு செய்யப்படாது செல்வந்தர்கள் மாத்திரம் தெரி��ு செய்யப்படும் நிலை உள்ளதாக சுட்டிக்காட்டினார்.\nஎனவே இதனை தடுப்பதற்காக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் செலவிடக் கூடிய நிதி தொடர்பான கட்டுப்பாடுகள் அடங்கிய சட்ட உருவாக்கத்தை அவர் கோரியுள்ளார்.\nபுலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி கல்குடா வலயத்தில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி முதலிடம்\n(ஜெ.ஜெய்சிகன்) கல்குடா கல்வி வலயம் கோறளைப்பற்றுக் கோட்டக்கல்வி அலுவலகத்தில...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\n500 ஆண்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன் – பெண்ணின் கண்ணீர் கதை\nபிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தன்னுடைய சிறு வயதில், பல ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளதாக வேதனையுடன் கூறியுள்ள...\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை\nமேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கல்வி மேலதிக செயலாளர் விமல் குணரத்ன தெரிவ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/10/blog-post_86.html", "date_download": "2019-10-16T05:52:40Z", "digest": "sha1:PZK6SCJAAGLHGXFUAM42YP4XZYWNIE27", "length": 13177, "nlines": 95, "source_domain": "www.thattungal.com", "title": "ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கல்வி மேலதிக செயலாளர் விமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.\nஇதற்காக சமீபத்தில் நடத்தப்பட்டிருந்த போட்டிப் பரீட்சையில் ஆகக்கூடுதலான புள்ளிகளைப் பெற்ற 547 பட்டதாரிகளில் இருந்து 205 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.\nமேலும் இந்த பயிற்சி எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.\nஇந்த பயிற்சியை பூர்த்தி செய்த பட்டதாரிகள் மேல் மாகாண பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். அதேநேரம் எஞ்சிய பட்டதாரிகளுக்கான பயிற்சிகள் இம் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி கல்குடா வலயத்தில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி முதலிடம்\n(ஜெ.ஜெய்சிகன்) கல்குடா கல்வி வலயம் கோறளைப்பற்றுக் கோட்டக்கல்வி அலுவலகத்தில...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\n500 ஆண்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன் – பெண்ணின் கண்ணீர் கதை\nபிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தன்னுடைய சிறு வயதில், பல ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளதாக வேதனையுடன் கூறியுள்ள...\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை\nமேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கல்வி மேலதிக செயலாளர் விமல் குணரத்ன தெரிவ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-16T05:28:56Z", "digest": "sha1:EEBHT7JX6VSRLWQGXZHSYTO74TZRXE6P", "length": 16653, "nlines": 98, "source_domain": "athavannews.com", "title": "UPDATE : யாழ்.பல்கலை மாணவர்களின் விடுதலை – பிணை விண்ணப்பம் நிராகரிப்பு! | Athavan News", "raw_content": "\nசீனாவில் இரசாயன தொழிற்சாலையில் வெடிப்பு – 4 பேர் உயிரிழப்பு\n‘நீ பாதி; நான் பாதி’ : இலங்கையிடம் கோரவுள்ள பாகிஸ்தான்\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nகொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nவிபத்தில் உயிரிழந்த ஹரி டன்னின் பெற்றோர் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்புடன�� சந்திப்பு\nUPDATE : யாழ்.பல்கலை மாணவர்களின் விடுதலை – பிணை விண்ணப்பம் நிராகரிப்பு\nUPDATE : யாழ்.பல்கலை மாணவர்களின் விடுதலை – பிணை விண்ணப்பம் நிராகரிப்பு\nயாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு எதிரான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான வழக்கின் பிணை விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nயாழ். நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு தொடர்பான விடயங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் ஆராயப்பட்டு வருவதால் நீதிமன்றால் பிணை வழங்கும் கட்டளையை வழங்க முடியாது என நீதவான் ஏ.எஸ்.பி.போல் சுட்டிக்காட்டியுள்ளார்.\nயாழ்.பல்கலைகழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இராணுவத்தினர், பொலிஸ் அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய தேடுதலில் மாணவர் ஒன்றிய அலுவலக அறையில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் மாவீரர்களின் ஒளிப்படங்கள் மீட்கப்பட்டன.\nஇந்த விடயம் குறித்து மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ்.பல்கலை மாணவர்களின் விடுதலை குறித்து முக்கிய தீர்மானம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை மனு குறித்து இன்று (புதன்கிழமை) தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.\nயாழ். நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், மாணவர்களை விடுவிப்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.\nபல்கலைக்கழக வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையிலிருந்து மீட்கப்பட்டன.\nஇதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளரை இராணுவத்தினர் க��து செய்திருந்தனர். அதன்பின்னர் அவர்கள் இருவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டது.\nஇந்த நிலையில் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளரை அன்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தியபோது இருவரையும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\nஇதனையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என இருவேறு தரப்பு சட்டதரணிகள் தனித்தனியாக நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்தனர்.\nமாணவர்களுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அவரது பதவிநிலைக்கு குறையாத ஒருவரே சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்தவேண்டும் என்று சட்டத்தரணிகள் தமது வாதத்தை முன்வைத்து நீண்ட சமர்ப்பணத்தை சமர்ப்பித்தனர்.\nசந்தேகநபர்களை 72 மணிநேரத்துக்குள் நீதிமன்றில் முற்படுத்தியதால் பொலிஸ் அத்தியட்சகரால் மன்றில் முற்படுத்த வேண்டும் என்ற விதி தேவையற்றது என பொலிஸார் மறுத்துரைத்தனர்.\nஇருதரப்பு நீண்ட சமர்ப்பணங்களை கவனத்திலெடுத்த நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல், பிணை அல்லது வழக்கை நிராகரித்து மாணவர்களை விடுவிப்பதா என்ற தீர்ப்பை இன்று வழங்குவதாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசீனாவில் இரசாயன தொழிற்சாலையில் வெடிப்பு – 4 பேர் உயிரிழப்பு\nசீனாவில் தனியாருக்கு சொந்தமான இரசாயன தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவமொன்றில் 4 பேர் உயிரிழ\n‘நீ பாதி; நான் பாதி’ : இலங்கையிடம் கோரவுள்ள பாகிஸ்தான்\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற இருப்ப\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nஅமெரிக்காவின் அரசியல் பிரிவு அதிகாரிக்கும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்\nகொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nகொழும்பு – மட்டக்குளியில் உள்ள பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் வெடிகுண்டு இருந்ததாக வெளியான தகவலை பொல\nவிபத்தில் உயிரிழந்த ஹரி டன்னின் பெற்றோர் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்புடன் சந்திப்பு\nஹரி டன் என்ற இளைஞர் விபத்தில் உயிரிழப்பதற்கு காரணமான முக்கிய சந்தேக நபர் மீண்டும் பிரித்தானியாவுக்கு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஓய்வின் பின்னரும் சிறப்பு பாதுகாப்பு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வ\nவடக்கு சிரியாவில் உடனடி போர்நிறுத்தம் – அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்த எர்டோகன்\nவடக்கு சிரியாவில் உடனடியாக போர்நிறுத்தம் ​மேற்கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் அழைப்பை துருக்கி ஜனா\n‘தளபதி 64’ படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியது\nநடிகர் விஜயின் ‘பிகில்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், அடுத்த ‘தளபதி 64’ படத்தின் பட்\nஅருவக்காட்டில் குப்பை கொட்டுவதை கைவிட தீர்மானம்\nஅருவக்காடு குப்பை மேட்டிற்கு குப்பை கொட்டப்படுவதை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாநகர ம\nபுக்கர் விருதினை பெற்றுக்கொள்பவர்கள் குறித்த அறிவிப்பு வெளியானது\nஇந்த ஆண்டிற்கான கௌரவம் மிக்க புக்கர் விருதினை பெற்றுக்கொள்பவர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்\nசந்தையில் முட்டையின் விலையில் திடீர் மாற்றம்\nசீனாவில் இரசாயன தொழிற்சாலையில் வெடிப்பு – 4 பேர் உயிரிழப்பு\n‘நீ பாதி; நான் பாதி’ : இலங்கையிடம் கோரவுள்ள பாகிஸ்தான்\nகொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nவிபத்தில் உயிரிழந்த ஹரி டன்னின் பெற்றோர் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்புடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2019-10-16T05:03:37Z", "digest": "sha1:UE7KXYVNOUWEDIJRBT7OFSJ3KRK6A4FY", "length": 15266, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "தினேஷ் குணவர்தன | Athavan News", "raw_content": "\nகொழும்பிலுள்ள பாடசாலையில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nவிபத்தில் உயிரிழந்த ஹரி டன்னின் பெற்றோர் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்புடன் சந்திப்��ு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nவடக்கு சிரியாவில் உடனடி போர்நிறுத்தம் – அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்த எர்டோகன்\n‘தளபதி 64’ படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியது\nயாழ். விமான நிலையத்தில் தென்னிலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு - சுரேஷ் குற்றச்சாட்டு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை நிச்சயம் அதிகரிப்பேன்- சஜித்\nஆரோக்கியமாக நடைபெறுகிறது கலந்துரையாடல் - இணக்கப்பாடு எட்டப்படும் என்கிறார் சுமந்திரன்\nவவுனியாவில் தீவிர தேடுதல் -தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nபிரபாகரனை முன்வைத்தே எங்களது பரப்புரை இருக்கும் - சீமான் உறுதி\nகாஷ்மீர் விவகாரம் - முக்கிய அரசியல் தலைவர்கள் விடுதலை\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் - இதுவரையில் 8 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nசீன பகிரங்க டென்னிஸ்: டோமினிக் தியேம்- நவோமி ஒசாகா சம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\nயாழில் சீரடி சாய் பாபாவின் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடு\n‘மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள்’ இது எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nநீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nமட்டக்களப்பு- அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விஜயதசமி நிகழ்வுகள்\nநாடாளுமன்றம் இன்று அவசரமாக கலைக்கப்படுமா\nநாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் அழைக்கப்பட்டுள்ளதா என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கேள்வி எழுப்பினர். இன்று மாலை 3 மணிக்கு விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத... More\nநாடாளுமன்றில் சர்ச்சை: நீதிபதிகளுக்கும் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளருக்கும் இடையிலான சந்திப்பு இரத்து\nநாடாளுமன்றத்தில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடையே நடைபெறவிருந்த கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதி அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சுடன் கலந்துரையாடியதா... More\nஐ.த���.க.வை தோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்\nபிரதமர் ரணில் அணியினரைப் படுதோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்வாரென மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் யாரை க... More\nபயங்கரவாதத்தை தடுக்கவே அவசரகால சட்டத்தை பயன்படுத்த வேண்டும் – தினேஷ் குணவர்தன\nகுண்டு தாக்குதலை அடுத்து நாட்டில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள பயங்கரவாதத்தை தடுக்கவே அவசரகால சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தை மேலும்... More\nபொலிஸ்மா அதிபரை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை – தினேஷ்\nபொலிஸ்மா அதிபரை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருப்பதாலேயே மக்கள் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றில் இ... More\nஇராணுவ முகாம்களுக்குள் சிக்கியுள்ள கோயில்களில் மக்கள் வழிபாட்டுக்கு இடமளிக்க வேண்டும் – தினேஷ்\nயுத்தத்தின் பின்னர் வடக்கில் பத்து ஆண்டுகளாக இராணுவ முகாம்களுக்குள் சிக்கியுள்ள ஆலயங்களில் அம்மக்களுக்கு வழிபட இடமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழ் மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க ... More\nவடக்கு – கிழக்கு மக்கள் கௌரவமாக வாழும் நிலை உறுதிப்படுத்தப்படும் – கோட்டாபய\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது இந்திய விமானம்\nஇலங்கை பயங்கரவாதியுடன் தொடர்புடைய 127 பேர் அதிரடியாக கைது\n“ஜெனீவா தீர்மானத்தை எமது அரசாங்கம் ஒருபோதும் அங்கீகரிக்காது” – கோட்டாபய\nசிங்கள தலைவர்கள் எவரும் நீதியை வழங்கமாட்டார்கள்: உறவுகள் சாடல்\nஇறுதிச்சடங்கின் போது உயிர் பிழைத்த அதிசயம் – அதிர்ச்சியில் உறவினர்கள்\nபகிடிவதைகளின் உச்சக்கட்டம் – முறைப்பாடுகளுக்கு அஞ்சும் மாணவிகள்\nபாலியல் தொடர்பு : ஆசிரியையும் மாணவனும் கூட்டாக கைது\nகொழும்பிலுள்ள பாடசாலையில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nவிபத்தில் உயிரிழந்த ஹரி டன்னின் பெற்றோர் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்புடன் சந்திப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nவடக்கு சிரியாவில் உடனடி போர்நிறுத்தம் – அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்த எர்டோகன்\n‘தளபதி 64’ படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியது\nஅருவக்காட்டில் குப்பை கொட்டுவதை கைவிட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A3/", "date_download": "2019-10-16T04:21:24Z", "digest": "sha1:ZDT2DNVX4JCYXIT6ZONR2FQS57FMEX3Y", "length": 9318, "nlines": 128, "source_domain": "vanakkammalaysia.com", "title": "குடியுரிமை வழங்கும் ஏஜெண்டுகள் நியமிக்கப்படவில்லை- தேசிய பதிவிலாகா | Vanakkam Malaysia", "raw_content": "\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nநெடுஞ்சாலையில் சென்ற காரில் – விடுதலைப் புலிகளின் கொடி\nநிறைமாத கர்பிணிப் பூனை மீது கொதி எண்ணெயை ஊற்றிய பாதகன் ; வெந்தன பூனையின் உடல்கள்\nகுடும்பத் தகராறு – மனைவியைக் தீயிட்டுக் கொளுத்திய கணவன்\nசமரச முயற்சிக்கான முன்னேற்பாடா : அன்வார் – அஸ்மின் சந்திப்பு\nஜசெக, அமானா இல்லாத அரசு – ஹிஷாமுடினுக்கு எச்சரிக்கை\nமுகநூலில் அவதூறு: சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- பேராசிரியர் ராமசாமி\nமலேசிய செம்பனை எண்ணெய்யை இற்க்குமதி செய்வதில் புதிய கட்டுப்பாடுகளை திரேசா கோக்\nகுடியுரிமை வழங்கும் ஏஜெண்டுகள் நியமிக்கப்படவில்லை- தேசிய பதிவிலாகா\nகோத்தா கினபாலு, மே 24 – குடியுரிமை வழங்குவதற்காக ஏஜெண்டுகளை நியமிக்கவில்லை என தேசிய பதிவிலாகா தெரிவித்துள்ளது.\nமைகாட் தரப்படுவதற்கான பாரங்கள் வெளியிடப்படும் எனக் கூறப்படும் செய்தியில் உண்மை இல்லை என அது குறிப்பிட்டுள்ளது.\nஅது சம்பந்தமாகப் போலீஸ் புகாரும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பொய்யான வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாமெனவும் அது கேட்டுக் கொண்டுள்ளது\nதாப்பா சிறைச்சாலையிலிருந்து தப்பி ஓடிய கைதி\nபிரத்யேக அகப் பக்கத்தில் வெளியீடு காணப்படும் \"இரவா காலம் \" உள்ளூர் தமிழ் திரைப்படம் \nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nநெடுஞ்சாலையில் சென்ற காரில் – விடுதலைப் புலிகளின் கொடி\nமருந்து விலை: கட்டுப்படுத்த முடியவில்லை\nசிசு உணவக மேசையில் – கைவிடப் பட்டிருந்தது\nமகாதீர் முழு தவணை வரை பதவியில் நீடிக்க வேண்டும் – ஜோகூர் பெர்சத்து\nஅபிராமிக்கு ஜாமீன் கேட்கவே மாட்டோம்: வெறுத்துப் போன குடும்பத்தினர்\n1எம்டிபி நிதி முறைகேடு; நஜிப்பே பொறுப்பு\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nநெடுஞ்சாலையில் சென்ற காரில் – விடுதலைப் புலிகளின் கொடி\nநிறைமாத கர்பிணிப் பூனை மீது கொதி எண்ணெயை ஊற்றிய பாதகன் ; வெந்தன பூனையின் உடல்கள்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nநெடுஞ்சாலையில் சென்ற காரில் – விடுதலைப் புலிகளின் கொடி\nநிறைமாத கர்பிணிப் பூனை மீது கொதி எண்ணெயை ஊற்றிய பாதகன் ; வெந்தன பூனையின் உடல்கள்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/182265", "date_download": "2019-10-16T05:21:02Z", "digest": "sha1:G3YPB27A6NLGCHLETD7OE6XSTLDT3EKT", "length": 21691, "nlines": 466, "source_domain": "www.theevakam.com", "title": "இன்றைய மாணவர்களால் முடியாத காரியம்… பட்டையக் கிளப்பும் 80 வயது தாத்தா! வேற லெவல் காணொளி இதோ | www.theevakam.com", "raw_content": "\nஇன்றைய (16.10.2019) நாள் உங்களுக்கு எப்படி\nமுதன் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் தெய்வமகள் வானி போஜன்\nகீழ் வயிற்று தசையை மிக வேகமாக குறைக்க இத மட்டும் செய்யுங்க…\nநள்ளிரவில் நிர்வாண நிலையில் அகோர குரல் எழுப்பும் சைகோ நபர்.. \nக���ுத்தில் உள்ள கருமையை போக்க வேண்டுமா \nஇதில் உண்மையான இலங்கை தமிழர் யார் ஈழத்தில் இருந்து வந்த லொஸ்லியாவா ஈழத்தில் இருந்து வந்த லொஸ்லியாவா தர்ஷனா\nஈழத்து அண்ணனை சந்தித்த பிக் பாஸ் லொஸ்லியா\nதலைமுடியை கிடுகிடுனு நீளமா வளரச் செய்யும் வல்லாரை கீரை\n தொடர்ந்தும் அபியை குறி வைக்கும் சர்ச்சைக்குரிய மீரா\nநகைச்சுவை நடிகர் சதீஷ் சாக்க்ஷியை பார்த்ததும் என்ன செய்தார் தெரியுமா\nHome காணொளிகள் இன்றைய மாணவர்களால் முடியாத காரியம்… பட்டையக் கிளப்பும் 80 வயது தாத்தா வேற லெவல் காணொளி இதோ\nஇன்றைய மாணவர்களால் முடியாத காரியம்… பட்டையக் கிளப்பும் 80 வயது தாத்தா வேற லெவல் காணொளி இதோ\nஇன்று படிப்பு என்பத பல இடங்களில் வியாபரமாகவே பார்க்கப்படுகின்றது. அரசு பள்ளிகளை விட பெற்றோர்கள் தனியார் பள்ளிகளையே விரும்பி தனது பிள்ளைகளை சேர்க்கின்றனர்.\nகாரணம் வெளிநாடுகள் அல்லது வேற்று மாநிலத்திற்கு செல்லும் அவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் கதைக்க வேண்டும் என்பது தான்.\nஇங்கு அந்த காலத்தில் தாத்தா ஒருவர் தான் படித்ததை அவிழ்த்து விடுகின்றார். இன்றைய மாணவர்கள் மட்டுமின்றி எவராலும் இந்த தாத்தாவின் லெவலுக்கு வரமுடியாது என்பதே உண்மை… பாருங்க தாத்தாவின் வேற லெவல் காணொளியினை…..\nபிக்பாசில் 3 பங்கு பற்றிய இலங்கை தமிழன் தர்ஷன் கண்களில் கண்ணீர்\nயாழில் பிரசவித்த குழந்தையுடன் வீடு திரும்பிய பெண் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரியில் சம்பவம்\nதமிழ் பெண்ணைக் கண்டதும் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் ஈழத்து கலைஞர்… நடந்தது என்னனு பாருங்க\n“புலி பசித்தாலும் புல்லை தின்னாது” என்ற பழமொழி எதிராக சிங்கம் புல்லு தின்னும் வைரல் வீடியோ\nவிவாகரத்து கேட்ட கணவனிடம் மனைவி வைத்த வித்தியாசமான கோரிக்கை..\nபிக் பாஸில் விதி மீறி நடக்கும் விஷயங்கள்\nஅரிவாளுடன் வந்த கொள்ளையர்களை விரட்டிய வயதான தம்பதியினர்.\nஇந்த வயதில் Girl Friend சண்டையா… இறுதியில் கிடைத்த வெற்றி… சலிக்காத சுவாரசியக் காட்சி\nகுரங்கு சேட்டையால் வியக்க வைக்கும் தாய் பாசம்… என்ன ஒரு அழகிய காட்சி\nயானையுடன் விளையாடும் தைரியசாலி குழந்தை\nதாலி கட்டும் நேரத்தில் ஐயர் செய்யும் வேலைய பாருங்க வேடிக்கை பார்க்கும் உறவுகள்\nசீன உய்கர் முஸ்லிம் பிரதேசங்களில் இராணுவ குவிப்பு ஏன்\nபாலியல் தொழிலில் இருந்து பெண்களை மீட்கும் முன்னாள் பாலியல் தொழிலாளி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2017-04-13", "date_download": "2019-10-16T04:34:02Z", "digest": "sha1:VL6NIO43XE6Y7YYYKG5ZCO72ZCSJTEUZ", "length": 19482, "nlines": 260, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபந்தை பறக்க விட்ட ஆரோன் நான்கு முறை தட்டித்தட்டி கேட்ச் பிடித்த காம்பிர்\nகிரிக்கெட் April 13, 2017\nசசிகலா குடும்பத்தை ஓரங்கட்ட பழனிச்சாமி- ஓபிஎஸ் அதிரடி திட்டம்\nசுற்றுலாவுக்கான சிறந்த நாடுகள் பட்டியல்.....இது தான் பிரான்ஸ், சுவிஸின் நிலை\nஏனைய நாடுகள் April 13, 2017\nவியர்வையை துடைக்காமல் விட்டால் இந்த ஆபத்து நிச்சயம்\nஉதவி என்ற பெயரில் பாலியல் தாக்குதல்: பிரித்தானியாவில் ஊனமுற்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை\nபிரித்தானியா April 13, 2017\nஏழாலை களபாவோடை வசந்த நாக பூசணியம்பாள் ஆலய ஏ விளம்பி புத்தாண்டு பூசை வழிபாடு\nதுப்பாக்கிச் சூட்டிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய சிறுமி: கமெராவில் சிக்கிய பகீர் காட்சி\nஉடல் எடையினை குறைக்க உதவும் சாக்லேட் ஸ்மூத்தி\nஆரோக்கியம் April 13, 2017\n விஜயபாஸ்கர் வெளியிட்ட பரபரப்பு தகவல்\nகிரிக்கெட் April 13, 2017\n ஆப்கானிஸ்தான் மீது மிகப்பெரிய குண்டு வீசி தாக்குதல்: பரபரப்பு வீடியோ\nஏனைய நாடுகள் April 13, 2017\nமொபைல் பாஸ்வேர்ட் எப்படி திருடப்படுகிறது தெரியுமா\nஏனைய தொழிநுட்பம் April 13, 2017\n மிரள வைக்கும் சாதனை சிறுவன்\nபிரித்தானியா April 13, 2017\nகத்தியால் குத்தவந்த வாலிபரிடம் இருந்து எஜமானியை காப்பாற்றி உயிரை விட்ட நாய்\nதினகரன் மோசடி வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஓடும் ரயிலில் வாட்ஸ் அப் மூலம் பிரசவம்: திக் திக் நிமிடங்களை விளக்கிய மருத்துவ மாணவர்\n25 ஆண்டுகள் சுவிஸில் வசித்த அகதி: தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப அரசு உத்தரவு\nசுவிற்சர்லாந்து April 13, 2017\nமாரடைப்பை தடுக்க ஒரு கைப்பிடி வேர்கடலை போதுமே\nசிரியாவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம்: ரத்து செய்த ரஷ்யா\nஏனைய நாடுகள் April 13, 2017\nஇன்ஸ்டாகிராம் நேரலையில் தற்கொலை செய்துகொண்ட சிறுவன்: அதிர வைக்கும் காரணம்\nபடுக்கை அறை காட்சிகளை நேரலையில் காட்டிய இளைஞர்: புகார் அளித்த மனைவி\nவீட்டில் குவிந்து கிடந்த 650 கோடி ரூபாய்: அதிர்ச்சியில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்\nஏனைய நாடுகள் April 13, 2017\nமகனை சித்ரவதை செய்த தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமுட்டையை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக்கூடாது: ஏன் தெரியுமா\nஆரோக்கியம் April 13, 2017\nகணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி\nமுற்பதிவில் சாதனை படைத்தது Samsung Galaxy S8\nஉலகிலேயே பண பரிவர்த்தனை இல்லாமல் டிஜிட்டலில் இயங்கும் நாடுகள் எவை தெரியுமா\nமாமியார் கொடுமை: குழந்தைகளுடன் அகதியாக வந்த இலங்கை தமிழ்ப் பெண்\nபிரித்தானியா விமானத்தில் பணிப்பெண்ணிடம் இளைஞர் செய்த மோசமான செயல்\nபிரித்தானியா April 13, 2017\nFacebook Messenger அப்பிளிக்கேஷனின் இமாலய சாதனை\nபெண்களின் அந்தரங்களை படம்பிடிக்கும் ஸ்க்ரூ கமெரா: எச்சரிக்கை தகவல்\nபறக்கும் விமானத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட 3 சடலங்கள்: பதற வைக்கும் சம்பவம்\nஏனைய நாடுகள் April 13, 2017\nநடிகை நந்தினி எந்நேரத்திலும் கைதாகலாம்: முன் ஜாமீன் தள்ளுபடி\nமதுபோதையில் மயங்கி கிடந்த பெண்: அத்துமீறி செயல்பட்ட அகதி\nசுவிற்சர்லாந்து April 13, 2017\nஐபிஎல்-ல் களமிறங்காமலே சாதனை படைத்த கோஹ்லி: எதில் தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் April 13, 2017\nபுத்த பகவானை அவமதிக்கும் ஸ்மார்ட் போன் விளையாட்டு\nஉடலை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகள்\nகூடு விட்டு கூடு பாய குடும்பத்தையே கொன்ற கொடூரன்\niPhone 8 கைப்பேசியின் வியக்க வைக்கும் சிறப்பம்சங்கள்\nவிவாகரத்தான ஒரு ஆணின் அறிவுரை: அனைத்து ஆண்களும் படிக்கவும்\nஒசாமா பின்லேடனுக்கு நேர்ந்த கதிதான் வட கொரிய ஜனாதிபதிக்கும் சிறப்பு படையை அனுப்பிய அமெரிக்கா\nஏனைய நாடுகள் April 13, 2017\nடோனி ஒன்றும் சிறந்த வீரர் கிடையாது: சவுரவ் கங்குலி சுளீர் பேட்டி\nஏனைய விளையாட்டுக்கள் April 13, 2017\nதமிழ் புத்தாண்டு ராசிபலன்: மீனம் ராசிக்காரர்களின் கவனத்திற்கு\nவருமான வரித்துறை சோதனையில் சிக்கிய அமைச்சர் பதவி பறிப்பு\nரஷ்ய பள்ளியில் நிகழ்ந்த தாக்குதலில் 330 பேர் பலி: அரசுக்கு ஏற்கனவே தெரியுமா\nஏனைய நாடுகள் April 13, 2017\nஅமெரிக்காவின் முதல் இஸ்லாமிய பெண் நீதிபதி மரணம்: கொலையா\nஒவ்வொரு நாளும் குண்டாகும் பச்சிளம் குழந்தை: அதிர்ச்சியில் பெற்றோர்\nபிரட் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் இவ்வளவா\nஆரோக்கியம் April 13, 2017\nபாலியல் வீடியோக்களை முடக்கக்கோரி வழக்கு: ‘வாட்ஸ்அப்’ நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஏனைய தொழிநுட்பம் April 13, 2017\nகோடி கணக்கில் வரதட்சிணை: வருமான வரித்துறை கண்களில் சிக்கிய நபர்\nசனிக்கிழமை அன்று வட கொரியா அணுகுண்டை வீசுகிறது: வெளியான அதிர்ச்சி தகவல்\nஏனைய நாடுகள் April 13, 2017\nபெண் பணியாளர்களின் தலைமுடியை வெட்டியெறிந்த அதிகாரி: நைஜீரியாவில் அதிர்ச்சி சம்பம்\nஏனைய நாடுகள் April 13, 2017\nஇதை மாதம் ஒருமுறை மட்டும் குடியுங்கள்: கிடைக்கும் நன்மைகள் இதோ\nவிவசாயிகளை நிர்வாணமாக ஓட விட்ட அரசு: கொந்தளித்த இயக்குநர் கவுதமன்\nஒன்றாக இணையும் தினகரன் மற்றும் ஓ.பி.எஸ்\nமாதவிலக்கு காலத்தில் பெண்கள் தூய்மை இழக்கிறார்களா\nவாடகை வேண்டாம்....இது மட்டும் போதும்: வீட்டு உரிமையாளர்களின் அத்துமீறல்\nபிரித்தானியா April 13, 2017\nநிர்வாணமாக போராடிய விவசாயிகளுடன் மோடி எடுத்த செல்பி: இணையத்தில் வைரல்\nஅரசியலுக்கு வரும் நடிகர் அஜித்குமார்\nபிறக்கப்போகும் புதுவருடம் எவ்வாறு அமைய வேண்டும்\nதண்ணீரை இனி கடித்து சாப்பிடலாமே\nஏனைய தொழிநுட்பம் April 13, 2017\nஆண்களே...இந்த கேள்வியை மட்டும் கேட்டுவிடாதீர்கள்\nவிழிபிதுங்க வைத்த சரத்குமார்: பாடம் புகட்டுவேன�� என ஆவேசம்\nதமிழ் புத்தாண்டு அன்று என்ன செய்ய வேண்டும்\nஇயக்குனர் கவுதமன் திடீர் கைது\nஇறந்துபோன பெண்ணுடன் உறவு: கல்லறையை கூட விட்டுவைக்காத கயவர்கள்\nவாரம் ஒரு முறை அசைவம்...தினம் ஒரு முட்டை: கண்டிப்பாக சாப்பிடுங்கள்\nஆரோக்கியம் April 13, 2017\nதோண்டியெடுக்கப்பட்ட சிறுவனின் கண்கள்: கொடூரத்தின் உச்சக்கட்ட தண்டனை\nபாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கிய 20க்கும் மேற்பட்டவர்கள்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன்: கும்பம் ராசிக்காரர்களின் கவனத்திற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chinnathambi-elephant-case-chennai-hc-341072.html", "date_download": "2019-10-16T04:51:28Z", "digest": "sha1:75TM76JOKANVTVYFYCXZWA3PZSDILQMQ", "length": 17811, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "நல்ல தம்பி ஆகி விட்டான் சின்னத்தம்பி.. காட்டுக்குள் அனுப்ப மாட்டோம்... தமிழக அரசு அறிவிப்பு | Chinnathambi Elephant case in Chennai HC - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு நோபல் பரிசு ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதுருக்கியின் பொருளாதாரத்தை அழித்துவிடுவேன்... அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை\nதிமுகவின் புளுகு மூட்டை விக்ரவாண்டியில் எடுபடாது... ராமதாஸ் காட்டம்\nவிடுங்க.. சீமான் சர்ச்சை கிடக்குது.. விக்கிரவாண்டியில் கூடிய ஐடி ஊழியர்கள்.. கந்தசாமிக்கு பிரச்சாரம்\nஅயோத்தி: உச்சநீதிமன்ற தீர்ப்பு இரு தரப்புக்கும் திருப்தி தரவில்லை என்றால் அடுத்து என்ன\nசூரியன் உதயமான விக்கிரவாண்டி.. திமுகவின் சென்டிமென்ட்.. தகர்க்க துடிக்கும் பாமக.. வாகை யாருக்கு\nசட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. சிறையில் ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை\nMovies பேபி மோனிகாவின் டார்லிங்ஸ் தல அஜீத் தளபதி விஜய்\nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன���ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநல்ல தம்பி ஆகி விட்டான் சின்னத்தம்பி.. காட்டுக்குள் அனுப்ப மாட்டோம்... தமிழக அரசு அறிவிப்பு\nசின்னத்தம்பியை காட்டுக்குள் அனுப்ப மாட்டோம்... தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை: திரும்பவும் காட்டுக்குள் அனுப்புவதில் சிரமம் இருப்பதாலும், சின்னதம்பி \"நல்ல தம்பி\" ஆகிவிட்டதாலும் இனி யானை முகாமிலேயே வைத்து பராமரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.\nகோவை சின்ன தடாகத்தில் கடந்த 28-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, டாப்சிலிப்பில் விடுவிக்கப்பட்ட சின்னதம்பி யானை மீண்டும் ஊருக்குள் ஊடுருவி வந்துவிட்டது.\nஎனவே சின்னத்தம்பியின் அட்டகாசம் நாளை பெருகிவிட்டால் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பதால், அதனை கும்கியாக மாற்ற போவதாக தமிழக வனத்துறை அறிவித்திருந்தது. இதற்கு சமூகவலைதளங்களில் எதிர்ப்பும் கிளம்பியது.\nஇதனால் சின்னதம்பியை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசாத் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் முறையீடு செய்தார். மேலும் யானைகளை வேறு இடத்துக்கு கொண்டு செல்வது பற்றி விதிகளை வகுக்க வேண்டும் என்றும் அருண் பிரசாத் முக்கிய கோரிக்கையாக விடுத்திருந்தார்.\nஇதன் மீதான விசாரணையில் சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் தமிழக அரசுக்கும் இல்லை, வனத்துறைக்கும் இல்லை என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. சின்னத்தம்பி யாரையுமே துன்புறுத்தவில்லை என்பதால், அதனை பாதுகாப்பாக காட்டுக்கு அனுப்புவதே எங்கள் முடிவு என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது.\nஇந்நிலையில், இது சம்பந்தமான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை சார்பில் தெரிவிக்கும்போது, \"சின்னத்தம்பியை பிடித்து முகாமில் வைப்பதை தவிர வேறு வழியில்லை சின்னத்தம்பியை மீண்டும் காட்டுக்குள் திருப்பி அனுப்புவதில் சிரமம் இருக்கிறது. காட்டுக்குள் அனுப்புவதற்கான சூழலும் இல்லை.\nமேலும் யானை நிபுணர் தேசாஜி, சின்னதம்பி சாதுவாகி விட்டதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார். எனவே சின்னதம்பி நல்ல தம்பி ஆகிவிட்டதால் யானை முகாமிலேயே வைத்து பராமரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது\" என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் இது சம்பந்தமான வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிமுகவின் புளுகு மூட்டை விக்ரவாண்டியில் எடுபடாது... ராமதாஸ் காட்டம்\nசூரியன் உதயமான விக்கிரவாண்டி.. திமுகவின் சென்டிமென்ட்.. தகர்க்க துடிக்கும் பாமக.. வாகை யாருக்கு\nநடிகர் சங்க தேர்தலே செல்லாது... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி\nஆரோக்கிய வாழ்வுக்கு தேவை யோகாவா.. தீவிர உடற்பயிற்சியா... நல்ல முடிவெடுக்க நச்சுன்னு 4 பாயிண்ட்\nகாஷ்மீரில் மீண்டும் தொலைதொடர்பு சேவை.. சரி தைலாபுரத்தில் BSNL எப்ப வேலை செய்யும்\nஅந்த ஒரு நாள் கவனமா இருங்க... நிர்வாகிகளை உஷார் படுத்திய அதிமுக தலைமை\nசிலிண்டர் டெலிவரி.. டிப்ஸ் வசூலிப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீங்க.. ஐகோர்ட் நோட்டீஸ்\nகணவனை கொன்று.. பிணத்துக்கு பக்கத்துலயே விடிய விடிய தூங்கிய மனைவி.. இப்படி செய்யலாமா அனுசுயா\nராஜீவ் கொலை... 28 ஆண்டுகள்... விடை கிடைக்காத 37 கேள்விகள்.... கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nபிடிபட்ட லட்சுமி.. புடவைக்குள் இப்படி ஒரு சமாச்சாரமா.. அதிர்ந்து போன போலீஸ்.. \n\"ஏன் இந்த தம்பி, சம்பந்தமில்லாம இப்படி பேசணும்\".. பிகில் வரும்வரை திகில்தான் போலயே\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchinnathambi chennai hc forest kumki சின்னதம்பி சென்னை ஹைகோர்ட் வனத்துறை கும்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/vaasthu-house-features/vasthu-for-pooja-room-118101400024_1.html", "date_download": "2019-10-16T04:42:41Z", "digest": "sha1:6AX5A6A5GICZ5GOPYDPELYIPIOUHNMVG", "length": 9859, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "வாஸ்துப்படி பூஜையறை அமைப்பது எப்படி? | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்���ு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவாஸ்துப்படி பூஜையறை அமைப்பது எப்படி\nவாஸ்து படி வீட்டின் பூஜை அறையை எப்படி அமைப்பது என தெரிந்து கொள்வோம்.\nபொதுவாக வீட்டில் பூஜையறையை ஈசானிய மூலையில் அமைக்க வேண்டும் என்ற கருத்து பலரால் கூறப்பட்டு வருகின்றது. இந்த கருத்து முற்றிலும் தவறான ஒன்று. மேலும் வீட்டில் பூஜையறை அமைக்கும் போது கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிகள்.\nஒரு வீட்டில் பூஜையறையை தென்கிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் தான் அமைக்கவேண்டும்.\nபூஜையறையை கிழக்கு திசை பார்த்தவாரு அமைக்க வேண்டும்.\nபூஜையறையை கட்டாயம் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் அமைக்கக்கூடாது.\nவீட்டு மாடியில் வளர்க்கும் சிங்கங்களை வெளியேற்ற மறுக்கும் மனிதர்\nஅமைச்சர் வீடுகளில் ரெய்டு...ஆம் ஆத்மி கட்சிக்கு வந்த சோதனை...\nவாடகைக்கு வீடு.. அதற்காக ஒரு போலி கணவர் : நிலானி ஓப்பன் டாக்\nசிம்புவின் வீட்டை ஜப்தி செய்ய ஹைகோர்ட் உத்தரவு\nவாஸ்து ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/09030140/Test-against-AfghanistanKarunanayar-in-the-Indian.vpf", "date_download": "2019-10-16T05:12:34Z", "digest": "sha1:GA5F5CQ6HFLKIQN3SZ2OFAJUHQTE36NK", "length": 18350, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Test against Afghanistan: Karunanayar in the Indian team || ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியில் கருண்நாயர் அயர்லாந்து, இங்கிலாந்து தொடரில் சித்தார்த் கவுல் இடம் பிடித்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியில் கருண்நாயர் அயர்லாந்து, இங்கிலாந்து தொடரில் சித்தார்த் கவுல் இடம் பிடித்தார் + \"||\" + Test against Afghanistan: Karunanayar in the Indian team\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியில் கருண்நாயர் அயர்லாந்து, இங்கிலாந்து தொடரில் சித்தார்த் கவுல் இடம் பிடித்தார்\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கருண்நாயர் இடம் பிடித்துள்ளார்.\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கருண்நாயர் இடம் பிடித்துள்ளார். இதேபோல் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான அணியில் சித்தார்த் கவுலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஇந்தியா–ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் ஜூன் 14–ந் தேதி முதல் 18–ந் தேதி வரை நடக்கிறது. ஜூன் மாத கடைசியில் அயர்லாந்து செல்லும் இந்திய அணி அந்த நாட்டு அணியுடன் இரண்டு 20 ஓவர் போட்டியில் (ஜூன் 27, 29–ந் தேதி) ஆடுகிறது. இதைத்தொடர்ந்து இந்திய அணி, இங்கிலாந்தில் பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த ஆட்டங்கள் ஜூலை 3–ந் தேதி முதல் 17–ந் தேதி வரை நடைபெறுகிறது.\nஇந்த 3 போட்டி தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு பெங்களூருவில் நேற்று நடந்தது. தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் தேர்வாளர்கள் கூடி இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்தனர்.\nஇங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டியில் சுர்ரே அணிக்காக விளையாட இருக்கும் இந்திய அணி கேப்டன் விராட்கோலி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக கர்நாடகாவை சேர்ந்த 26 வயதான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கருண் நாயர் அணியில் இடம் பிடித்துள்ளார். அவர் 14 மாத இடைவெளிக்கு பிறகு அணியில் இடம் பெற்றுள்ளார். கருண்நாயர் டெஸ்ட் போட்டியில் 2 முறை முச்சதம் அடித்து அசத்தியவர் ஆவார். டெஸ்ட் அணியின் கேப்டனாக ரஹானே நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரோகித் சர்மா டெஸ்ட் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். தமிழக வீரர்கள் ஆர்.அஸ்வின், எம்.விஜய் ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார்.\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:–\nரஹானே (கேப்டன்), ஷிகர் தவான், எம்.விஜய். லோகேஷ் ராகுல், புஜாரா, கருண் நாயர், விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ‌ஷமி, ஹர்திக் பாண்ட்யா, இஷாந்த் ‌ஷர்மா, ‌ஷர்துல் தாகூர்.\nஅயர்லாந்துக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில��� கேப்டன் விராட்கோலி விளையாடுகிறார். ரஹானேவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பஞ்சாப்பை சேர்ந்த 27 வயது வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் அறிமுக வீரராக இடம் பிடித்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணிக்காக பந்து வீச்சில் அசத்தி வரும் அவருக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரிலும் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்து இருக்கிறார்கள். அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:–\nவிராட்கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, டோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.\n20 ஓவர் அணியில் மாற்றமில்லை\nஇங்கிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடருக்கான இந்திய அணியில், அயர்லாந்துடனான 20 ஓவர் போட்டி தொடரில் இடம் பிடித்துள்ள வீரர்கள் எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே இடம் பிடித்துள்ளனர்.\nஇங்கிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டேவுக்கு இடம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு பதிலாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பேட்டிங்கில் அசத்தி வரும் 32 வயதான அம்பத்தி ராயுடு ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அம்பத்தி ராயுடு 2016–ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு முதல்முறையாக ஒருநாள் அணிக்கு திரும்பி இருக்கிறார். லோகேஷ் ராகுல் மீண்டும் ஒருநாள் அணியில் இடம் பிடித்து இருக்கிறார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:–\nவிராட்கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், அம்பத்தி ராயுடு, டோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.\n1. நாங்குநேர���, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலி போட்டியின்றி தேர்வு - மத்திய மந்திரி அமித்ஷாவின் மகன் செயலாளர் ஆனார்\n2. ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரஹானே, அஸ்வின் முன்னேற்றம் - விராட்கோலி முதலிடத்தை நெருங்கினார்\n3. உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சர்ச்சை எதிரொலி: சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம்\n4. தெண்டுல்கர், லாரா பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி\n5. கூடுதலாக ஐ.சி.சி. தொடர்களை நடத்த முடிவு இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/17154336/1251493/Biswabhusan-Harichandan-appointed-Andhra-Pradesh-Governor.vpf", "date_download": "2019-10-16T05:45:35Z", "digest": "sha1:FETXUIGLYSHRBBVEL4JDFZOEZTQDSSGB", "length": 15794, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆந்திர புதிய கவர்னருக்கு ராஜ்பவன் இல்லை || Biswabhusan Harichandan appointed Andhra Pradesh Governor", "raw_content": "\nசென்னை 16-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆந்திர புதிய கவர்னருக்கு ராஜ்பவன் இல்லை\nஆந்திர மாநிலத்துக்கு புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள பிஸ்வபூஷன் ஹர்சந்தனுக்கு ராஜ்பவன் இல்லாததால் அவர் பதவி ஏற்க இருக்கும் தேதி இன்னும் முடிவாகவில்லை.\nஆந்திர மாநிலத்துக்கு புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள பிஸ்வபூஷன் ஹர்சந்தனுக்கு ராஜ்பவன் இல்லாததால் அவர் பதவி ஏற்க இருக்கும் தேதி இன்னும் முடிவாகவில்லை.\nஆந்திர மாநிலத்துக்கு புதிய கவர்னரை நியமித்து ஜனாதிபதி மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை சேர்ந்த பிஸ்வபூ‌ஷன் ஹர்சந்தன் (வயது 85) ஆந்திராவுக்கு புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n1971-ம் ஆண்டு முதல் பாரதிய ஜன சங்கத்தில் பணியாற்றிய இவர் 1988-ம் ஆண்டு முதல் பா.ஜனதாவில் இணைந்து பணியாற்றி வருகிறார்.\nசட்டப்படிப்பு படித்த வழக்கறிஞரான இவர் ஒடிசா மாநிலத்தில் சட்டத்துறை மந்திரியாக பணியாற்றி உள்ளார். ஒடிசா மாநில பா.ஜனதாவின் துணை தலைவராகவும் பணியாற்றி உள்ளார். நீண்ட அரசியல் அனுபவம் வாய்ந்த இவர் ஆந்திர மாநிலத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதெலுங்கானா தனி மாநிலம் உருவான பிறகும் ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்களின் கவர்னராக நரசிம்மன் செயல்பட்டு வந்தார்.\nஇதையடுத்து தற்போது ஆந்திராவுக்கு மட்டும் புதிய கவர்னராக ஹரிசந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதனி தெலுங்கானா மாநிலம் உருவானபோது தலைநகரான ஐதராபாத்தை அந்த மாநிலத்திற்கே விட்டுக் கொடுத்த போதிலும் இரு மாநிலங்களுக்கும் பத்து ஆண்டுகள் ஐதராபாத்தை ஐக்கிய தலைநகராக அறிவித்தனர். ஆனால் அப்போதைய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குண்டூர் மாவட்டம் அமராவதியை தலைநகராக அமைத்துக் கொண்டு குடியேறினார். தற்காலிக சட்டமன்ற கட்டிடத்தையும் ஏற்படுத்திக் கொண்டார்.\nஆனால் ஆந்திராவில் ராஜ்பவன் இல்லை. எனவே புதிதாக நியமிக்கப்பட்ட கவர்னர் எங்கு தங்கியிருப்பார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. புதிய கவர்னர் பதவி ஏற்க இருக்கும் தேதியும் இன்னும் முடிவாகவில்லை.\nஆந்திர கவர்னர் | பிஸ்வபூஷன் ஹர்சந்த் | ராஜ்பவன்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு- தமிழக அமைச்சர்களை இழிவுபடுத்தி விமர்சனம்\nஅம்மாவும் 40 திருடர்களும்- சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு\nதுப்பாக்கி சூடு சம்பவம்- விசாரணைக்கு நேரில் ஆஜராக தூத்துக்குடிக்கு வந்தார் சீமான்\nசென்னை அருகே சிக்னல் கோளாறு- மின்சார ரெயில் சேவை பாதிப்பு\nஇந்திய எல்லையில் சீன படைகள் குவிப்பு\nதி.நகரில் பலத்த பாதுகாப்பு- தீபாவளி திருடர்களை பிடிக்க கேமராக்களால் தீவிர கண்காணிப்பு\nஎ��ிர்ப்பை மீறி காதலனை கரம் பிடித்த புதுப்பெண் 4 நாளில் தற்கொலை - காரணம் இதுதான்\nவடகிழக்கு பருவமழை விரைவில் தொடக்கம் - கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nசீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு- தமிழக அமைச்சர்களை இழிவுபடுத்தி விமர்சனம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் படத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nஇந்த விஷயத்தில் கங்குலி, எம்எஸ் டோனியிடம் இருந்து விராட் கோலி மாறுபட்டவர்: கவுதம் காம்பிர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-29-%E0%AE%95/", "date_download": "2019-10-16T04:18:27Z", "digest": "sha1:7HZ547UG4GEBB2LLGB6IDVCPYLJED2ML", "length": 8158, "nlines": 95, "source_domain": "agriwiki.in", "title": "தீவனச் சோளம் கோ எஃப்.எஸ் 29, கோ எஃப், எஸ் 31 சாகுபடி முறை | Agriwiki", "raw_content": "\nதீவனச் சோளம் கோ எஃப்.எஸ் 29, கோ எஃப், எஸ் 31 சாகுபடி முறை\nதீவனச் சோளம் கோ எஃப்.எஸ் 29, கோ எஃப், எஸ் 31 சாகுபடி முறை..\nவிவசாயிகள் தீவனச் சோளம் பயிரிட்டு, தங்களது கால்நடைகளுக்கான தீவனச் செலவைக் குறைக்கலாம்.\nஇறவைப் பயிராக ஜனவரி – பிப்ரவரி, ஏப்ரல் – மே மாதங்களில் தீவனச் சோளம் பயிரிட உகந்த மாதங்கள்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடலாம். மானாவாரிப் பயிராக ஜூன் – ஜூலை, செப்டம்பர் – அக்டோபர் மாதங்களிலும் அனைத்து மாவட்டங்களில் பயிரிடும் வாய்ப்புள்ளது.\nகோ எஃப், எஸ் 29 & கோ எஃப், எஸ் 31 (மறுதாம்பு சோளம்) ரகம் சிறந்தவை. தீவனச் சோளத்துடன் கோ 5, கோ எஃப் சி 8 ரக தட்டைப்பயறு சேர்த்து ஊடுபயிராகப் பயிரிட்டால் சத்தான தீவனம் பெறலாம்.\nதீவனச் சோளம் கோ 31 ரகத்தை ஆண்டு முழுவதும் இறவைப் பயிராகப் பயிரிடலாம். ஒ��ுமுறை விதைத்து பலமுறை அறுவடை செய்யலாம்.\nநீர் தேங்காத நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்தைத் தேர்வு செய்ய வேண்டும். நிலத்தைத் தயார் செய்யும்போது 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்த வேண்டும்.\nபண்படுத்தப்பட்ட நிலத்தில் 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். உழும் முன்பு ஹெக்டேருக்கு 25 டன் தொழுவுரம் இடுதல் அவசியம்.\nஹெக்டேருக்கு 5 கிலோ விதை போதும். 30-க்கு 15 செ.மீ. இடைவெளியில் விதைகளை பார்களின் இருபுறமும் விதைக்க வேண்டும்.\nவிதை உற்பத்தி செய்ய 60-க்கு 15 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.\nஅடியுரமாக கனஜீவாமிர்தமும் ஹெக்டேருக்கு 400கிலாவும் மற்றும் மேலுரமாக பாசன நீரில் ஜீவாமிர்தம் மாதம் இருமுறை 200லிட்டர் நீரில் கலந்துவிடவும்.\nவிதைத்த 25 அல்லது 30 நாளில் முதல் களை எடுக்க வேண்டும். பிறகு தேவைப்படும்போது ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும் ஒருமுறை களையெடுத்து ஜீவாமிர்தம் நீரில் தர வேண்டும்.\nவிதைத்தவுடன் நீர்ப் பாய்ச்சி மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் கொடுத்த பிறகு 7 அல்லது 10 நாள்களுக்கு ஒருமுறை மண் வகை, மழை அளவைப் பொறுத்து நீர் பாய்ச்ச வேண்டும்.\nதீவனச் சோளத்தில் பயிர்ப் பாதுகாப்பு பொதுவாக தேவையிராது.\n50 விழுக்காடு பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யலாம்.\nமுதல் அறுவடையானது விதைத்த 65 முதல் 70 நாளில் மேற்கொள்ளலாம்.\nஅடுத்த அறுவடைகளை 50 நாட்களுக்கொருமுறை மேற்கொள்ள வேண்டும்.\nவிதைத்த 110 அல்லது 125ஆவது நாளில் அறுவடை செய்யலாம்.\nஹெக்டேருக்கு ஆண்டுக்கு 192 டன்கள் கிடைக்கும். 6 அல்லது 7 முறை அறுவடை செய்ய வேண்டும்.\nஹெக்டேருக்கு 1,000 கிலோ விதை கிடைக்கும். ஆண்டுக்கு 3 முறை அறுவடை செய்யலாம். விதை உறக்க நிலை 45 முதல் 60 நாளாக உள்ளது. எனவே, அறுவடைக்குப் பிறகு 60 நாள் கழித்து விதைக்க வேண்டும்.\nதொகுப்பு : திருப்பூர் மகேஷ்குமார், நாட்டு மாடுகளை வளர்ப்போம் முகநூல் குழு.\nPrevious post: பனை மரங்களைப் பாதுகாப்போம்\nNext post: அக்னி அஸ்திரம் எப்படி தயாரிப்பது\nபயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் பயிர்கள் எங்கிருந்து எடுத்துக் கொள்கிறது \nஏன் பயிர் சுழற்சி அவசியம்\nமானாவாரி நிலத்தில் கால்நடை வளர்ப்பு\nபுரட்டாசிப் பட்டத்தில் என்னென்ன பயிர்கள் விதைக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/thoansdetails.asp?id=1215", "date_download": "2019-10-16T06:04:24Z", "digest": "sha1:IIJSBI25LLEARCMDFNTWHTRZUVHKD7YG", "length": 15991, "nlines": 198, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎனது மகன் படிப்பில் ஆர்வமில்லாமல் உள்ளான். கல்வியில் தேர்ச்சிபெற்று எதிர்காலம் சிறப்படைய பரிகாரம் கூற வேண்டும். ஜாதகப்படி இவனுக்கு உடன்பிறப்புகள் உண்டா - வனிதா விஜயகுமார், சென்னை.\nஉங்கள் மகன் மூல நட்சத்திரத்தில் சந்திரன், சுக்கிரன் இணைப் பிலும், புதனுடைய ஆதிக்கத்திலும் பிறந்திருக்கிறார். அவரை வித்தை விரும்பி என்று கூறலாம். கலைத்துறையில் ஆர்வம் அதிகமாகும். நன்றாகப் பேசியும், வாதாடியும் ஒரு கூட்டத்தையே நிர்வகிக்கும் ஆற்றல் பெற்றிருப்பான். அரசுப் பணி கிட்டவும் வாய்ப்பு உண்டு. முப்பது வயதிற்குப் பின்தான் படிப்பும் பதவியும் உயரும். வெள்ளைப் பசுவிற்கு ஒன்பது நாட்கள் தொடர்ந்து புல்லுடன் பச்சரிசி சாதத்தை கொடுத்து பூஜியுங்கள். சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாத்துங்கள். சென்னை, கொட்டிவாக்கம், ஏ.ஜி.எஸ். காலனியில் அமைந்துள்ள ஆஞ்சநேயரை சிறப்பு வழிபாடு செய்து எள்ளு சாதம் படைத்து பக்தர்களுக்கு கொடுங்கள்.\nசேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ என்.வைத்யநாத தீட்சிதர்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்ப தாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங் களைக் கற்றுக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\nஎன் பேரனுக்கு சிறுவயதில் இருந்து நல்லது - கெட்டது எதுவும் ச....\nபிரசவத்திற்குப் பின் எனது மனைவிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு ச....\nதாத்தா எழுதி வைத்த உயிலில் உள்ளபடி பாகப்பிரிவினை செய்து கொள....\nஎன் மகளின் திருமணம் காதல் விவகாரத்தால் தள்ளிப் போகிறது. நாங....\nகட்டிய வீட்டை வாங்கிய என் மகன் அந்த வீட்டை தற்போது வாஸ்து ச....\n35 வயதாகும் என் மகனுக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ள....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/11/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE/email/", "date_download": "2019-10-16T05:17:56Z", "digest": "sha1:XHE4WILOOT55TYMGGJECUP4TAC3QVDRH", "length": 9020, "nlines": 118, "source_domain": "chittarkottai.com", "title": "அஞ்சல் அட்டை ஒன்றில் ஆரம்பித்த வாழ்க்கை « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » E-Mail", "raw_content": "\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 3\nசீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்\nகுடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,277 முறை படிக்கப்பட்டுள்ளது\nE-Mail 'அஞ்சல் அட்டை ஒன்றில் ஆரம்பித்த வாழ்க்கை' To A Friend\nEmail a copy of 'அஞ்சல் அட்டை ஒன்றில் ஆரம்பித்த வாழ்க்கை' to a friend\nமனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள் »\n« இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/chief-minister-of-tamil-nadu-edappadi-k-palaniswami-met-to-pm-modi/", "date_download": "2019-10-16T06:02:07Z", "digest": "sha1:IIIOM7WBYL7EFAZ25ABBBT2I5F2XLTWQ", "length": 4078, "nlines": 23, "source_domain": "www.nikkilnews.com", "title": "பிரதமர் மோதியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு! | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> National News -> பிரதமர் மோதியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nபிரதமர் மோதியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nபிரதமர் மோதி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பின்னர் முதல் நிதி ஆயோக்கூட்டம் தில்லியில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு அனுப்பப் பட்டிருந்தது.\nஇந்நிலையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை 5 மணிக்கு, விமானம் மூலம் தில்லி வந்தார். அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும் வந்துள்ளனர்.\nமுன்னதாக இன்று காலை பிரதமர் மோதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்போது, தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்த 90 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை அளித்தார். மேலும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.\nதொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்கான நிதி குறித்த கோரிக்கை மனுவையும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.\nமதியம் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, இரவு 9.30க்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் சந்தித்துப் பேசுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nபிரதமராக 2ஆவது முறையாக மோதி பதவியேற்ற போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்ல�� சென்று மோதி பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். தற்போது மீண்டும் பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=294171", "date_download": "2019-10-16T04:49:06Z", "digest": "sha1:EY2FCRIJ4SDXBSPPH5WKA67HIJWPYADI", "length": 5077, "nlines": 58, "source_domain": "www.paristamil.com", "title": "சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக்காரணம்?- Paristamil Tamil News", "raw_content": "\nசாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக்காரணம்\nசாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது என்று கூறக் கேட்டிருப்போம். அதற்கு பின் எந்த ஒரு ஆன்மீக காரணமும் இல்லை. ஆனால் அறிவியல் காரணம் உள்ளது.\nகுளிக்கும் போது நம் உடலின் ஒவ்வொரு செல்லும் புத்துணர்ச்சியடையும். கடந்த 24 மணிநேரத்தில் நம் சருமத்தில் சேர்ந்த அழுக்குகள் வெளியேற்றப்படும்.\nஇப்படி வெளியேற்றும் போது, உடலினுள் உள்ள செல்கள் மிகவும் ஆற்றலுடனும், புத்துணர்வுடனும் இருக்கும். இதனால் தான் குளித்து முடித்ததும் பசி ஏற்படுகிறது.\nஉணவை ஜீரணிக்க நொதிகள் தேவை. சாப்பிட்டவுடன் குளித்தால் உடலில் உண்டான குளிர்ச்சித்தன்மையால் நொதிகள் சுரக்காது. இதனால் அஜீரணத்திற்கு வழி வகுக்கும். எனவே உண்டபின் குளிக்கக் கூடாது\nஒரு குளித்து முடித்த பின் உணவு உட்கொள்ளும் போது, உடலானது உணவில் உள்ள சத்துக்களை முற்றிலும் உறிஞ்சி, உடலுக்கு தேவையான ஆற்றலை பெற்று கொள்ளும்.\nஉணவு உட்கொண்ட உடனேயே குளித்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு குறைந்து, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிப்பு ஏற்படக்கூடும்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.\nமுகத்தில் சுருக்கம் ஏற்படுவதை தவிர்க்க...\nஇடுப்பு வலி குறைய யோகா பயிற்சி சிறந்த வழி\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjk1NTY5OTE1Ng==.htm", "date_download": "2019-10-16T04:46:20Z", "digest": "sha1:GE4KQQOU4TAUHSNHWKDKTO3ONEYANE4G", "length": 15386, "nlines": 199, "source_domain": "www.paristamil.com", "title": "நட்புக்குத் துரோகம்...!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஅது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் சேர்ந்து ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. அதாவது நாள்தோறும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், இரண்டு பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் ஆபத்தை விலக்கப் போராடுவது என்றும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்து கொண்டன.\nஒருநாள் நரி, தன் நண்பனான கழுதையை இரை தேடுவதற்கு அழைத்துச் செல்வதற்காக கழுதையின் இருப்பிடத்தை நோக்கிச் அந்த அடர்ந்த காட்டின் வழியே சென்று கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்றதும், சிங்கம் ஒன்று அந்த நரியினை வழி மறித்தது. சிங்கத்தைக் கண்டு அந்த நரி நடுங்கியது. எப்படியாவது உயிர்தப்ப வழியுண்டா என யோசித்தது.\nநரி உடனே சிங்கத்தை நோக்கி, \"மன்னாதி மன்னா அற்பப் பிராணியாகிய என்னைக் கடித்துத் தின்பதால் உங்கள் பசி சற்றும் அடங்கப் போவதில்லை. உங்களுக்கு நான் மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்ய முடியும். என் நண்பனாக, கொழுத்த கழுதை ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் சிரமமில்லாமல் பிடித்துக் கொள்வதற்கு ஓர் ஏற்பாட்டைச் செய்கிறேன். அந்தக் கழுதை, இரண்டு மூன்று நாட்களுக்கு உங்கள் உணவுக்கு ஆகும் அற்பப் பிராணியாகிய என்னைக் கடித்துத் தின்பதால் உங்கள் பசி சற்றும் அடங்கப் போவதில்லை. உங்களுக்கு நான் மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்ய முடியும். என் நண்பனாக, கொழுத்த கழுதை ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் சிரமமில்லாமல் பிடித்துக் கொள்வதற்கு ஓர் ஏற்பாட்டைச் செய்கிறேன். அந்தக் கழுதை, இரண்டு மூன்று நாட்களுக்கு உங்கள் உணவுக்கு ஆகும்\nஅந்த ஏற்பாட்டுக்கு சிங்கம் ஒப்புக் கொண்டது.\nநரி, சிங்கத்தை ஓரிடத்தில் மறைவாக இருக்குமாறு கூறிவிட்டு கழுதையின் இருப்பிடத்திற்குச் சென்றது.\n'' என, கழுதையை அழைத்துக்கொண்டு சிங்கம் மறைந்திருந்த இடத்திற்கு வந்தது.\nகழுதையை, சிங்கம் மறைந்திருக்கும் இடத்திற்கு அருகாமையில் கொண்டு வந்து நிறுத்தியது நரி. சிங்கம், கழுதையின் மீது பாய்ந்து அதைக் கொன்றது. பிறகு சிங்கம், நரியின் மீதும் பாய்ந்து பிடித்துக் கொண்டது.\nநரி பதறிப் போய், \"மகாராஜா எனக்குப் பதிலாகத் தானே கழுதையைக் காண்பிக்க வந்தேன். இப்போது என்னையே கொல்ல வந்து விட்டீர்களே எனக்குப் பதிலாகத் தானே கழுதையைக் காண்பிக்க வந்தேன். இப்போது என்னையே கொல்ல வந்து விட்டீர்களே'' என்று நரி நடுக்கத்துடன் கேட்டது.\n\"நெருக்கமான நண்பனையே காட்டிக் கொடுக்கத் தயங்காத உன்னை நம்ப முடியாது. நாளை நீ உயிர் தப்புவதற்காக பலம் வாய்ந்த ஒரு விலங்கிடம் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாய் என்பது என்ன நிச்சயம். ஆகவே, உன்னை உயிருடன் விட்டு வைக்கக்கூடாது'' என்று கூறிக் கொண்டே சிங்கம், நரியையும் கொன்று வீழ்த்தியது.\nநீதி: கெட்ட நண்பர்களுடன் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களால் உங்களுக்கு தீமை தான் ஏற்படும்.\nசிங்கத் தோல் போர்த்திய கழுதை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/entertainment/tamil-cinema/vijays-bigil-movie-audio-launch-held-in-chennai", "date_download": "2019-10-16T05:41:26Z", "digest": "sha1:SP3ZRO55UWTWPPOL5RTROG3GUGTKSS2V", "length": 11833, "nlines": 115, "source_domain": "cinema.vikatan.com", "title": "`லாரி டிரைவர் மேலயும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுறாங்க!' - சுபஸ்ரீ விவகாரம் குறித்து விஜய் | vijay's bigil movie audio launch held in chennai", "raw_content": "\n`லாரி டிரைவர் மேலயும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுறாங்க' - சுபஸ்ரீ விவகாரம் குறித்து விஜய்\nபிகில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம், 'பிகில்'. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில், நடிகர் கதிர், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வழக்கம் போல் இப்படத்துக்கும் பாடலாசிரியர் விவேக் வரிகள் எழுதியிருக்கிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தின் `சிங்கப் பெண்ணே', `உனக்காக' பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nதனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்காக பிளக்ஸ் பேனர்கள் என எதுவும் வைக்கப்படவில்லை. பேனரால் பரிதாபமாக சுபஸ்ரீ என்பவர் உயிரிழந்த நிலையில், இந்த விழாவில் பேனர்கள் தவிர்க்கப்பட்டிருந்தது. முன்னதாக ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸார் லேசாக தடியடி நடத்தினர். நிகழ்ச்சியில் விஜய்யின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபனா, `மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஆனந்தராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள நடிகர் சிவா, ரம்யா தொகுத்து வழங்கினர்.\nரஹ்மான் கச்சேரிக்கு பிறகு இயக்குநர் அட்லி பேசுகையில், ``தெறியை விட இரண்டு மடங்கு மெர்சல். மெர்சலை விட மூன்று மடங்கு பெரியது பிகில். என்னை வேற நடிகர்கள் கூடவும் படம் பண்ணுங்கன்னு விஜய் அண்ணா சொன்னார். ஆனால், நான் எந்த கதை எழுதினாலும், எனக்கு மனதில் முதலில் வருவது அவர்தான். மெர்சல் படத்திற்கு பிறகு பெரிய வாய்ப்புகள் நிறைய வந்தன. இருந்தாலும் என்னுடய லக்கி நடிகர் விஜய் அண்ணாதான். என் அண்ணன விட்டு நான் எப்படி வெளியே போவேன். அவர் இல்லைனா நான், என்னோட வளர்ச்சி எல்லாம் ஒண்ணுமே இல்லை. கமர்சியல் படமா, விளையாட்டு படமா என்பதைத் தாண்டி உங்களுக்கு பிடிச்ச படமா பிகில் இருக்கும்.\nராஜா ராணி கதை சொல்லும்போது ஒரு சட்டையோட கதை சொன்னேன் ஓகே அயிடுச்சு. அந்த சட்டைதான் ராசின்னு தெறி கதை சொன்னேன். அதுவும் ஓகே அயிடுச்சு. அந்த ராசியான சட்டை மெர்சல் பட கதை சொல்லப்போறப்போ பழசாகிடுச்சு. இருந்தாலும் அண்ணன நம்பி போனேன் மெர்சலுக்கு ஓகே சொன்னார். அப்போதான் புரிஞ்சது, எனக்கு ராசி சட்டை கிடையாது. விஜய் அண்ணன் தான்னு\" என்று பேசியவரிடம் அவரது நிறம் குறித்து வெளியாகும் ட்ரோல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ``இங்கிலீஷும் ஹிந்தியும் வெறும் மொழிகள் மட்டும்தான்; அதுவே தகுதி இல்ல. அதுமாதிரி கறுப்பும் ஒரு கலர் அவ்ளோதான்\" என்றவர் டீசர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் எனக் கூறினார்.\nஇதையடுத்து மேடையேறிய விஜய், ``லைஃப் ஃபுட்பால் கேம் மாதிரி. நம்மலாம் கோல் அடிக்க ஆசைப்படுவோம். அதைத் தடுக்க ஒருகூட்டம்வரும். நம்மகூட இருக்குறவனே சேம்சைட் கோல் போட்ருவான். யாரோட அடையாளத்தையும் எடுத்துக்கிடாதீங்க. உங்களுக்குனு ஒரு அடையாளத்தை கொண்டுவாங்க. புடிச்சா எடுத்துக்கோங்க; இல்லைனா விட்டுருங்க. உலகத்துலயே உழைச்சவனை மேடையில் ஏத்தி அழகு பார்க்குற முதலாளி ரசிகன்தான். வெறித்தனம் பாட்டுக்காக ஒரு சாம்பிள் பாடி ரஹ்மான் சாருக்கு அனுப்பிவிட்டேன். ஆனால் அவர் மும்பைக்கு போயிட்டார்.\nஒருவேளை நான் பாட வேண்டாம்னு சொல்லிட்டாங்க போலன்னு நான் நினைச்சேன். ஆனால், அட்லி போன் பண்ணி ரஹ்மான் சார் ரெக்கார்டிங்க்கு கூப்பிட்டதா சொல்லும்போதுதான் எனக்கே தெரிஞ்சது. அரசியல்ல புகுந்து விளையாடுங்க; ஆனா விளையாட்டுல அரசியல் பாக்காதீங்க. சுபஸ்ரீ விவகாரத்தில் டுவிட்டரில் ஒரு ஹேஷ்டேக் கொண்டுவந்திருந்த நல்லா இருந்திருக்கும். யார் மேல பழிபோடுறதுனு தெரியாம லாரி டிரைவர் மேலயும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடு���ாங்க. யாரை எங்கு உட்கார வைக்கணுமோ... அவர்களை அங்கு உட்கார வைத்தால் நல்லா இருக்கும்..\" என்று பேசினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-10-16T05:29:07Z", "digest": "sha1:CIPVBSIN3Y2EVURVYA6EAKBNY7LG7LRU", "length": 12801, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதனி மேற்கோள் குறி ( ’ ' )\nஅடைப்புக் குறிகள் ( [ ], ( ), { }, ⟨ ⟩ )\nமுக்காற்புள்ளி ( : )\nகாற்புள்ளி ( , )\nஇணைப்புக்கோடு ( ‒, –, —, ― )\nமுற்றுப்புள்ளி ( . )\nகில்லெமெட்டு ( « » )\nஇணைப்புச் சிறு கோடு ( ‐ )\nகழித்தல் குறி ( - )\nஅரைப்புள்ளி ( ; )\nசாய்கோடு ( /, ⁄ )\nமையப் புள்ளி ( · )\nஉம்மைக் குறி ( & )\nவீதக் குறி ( @ )\nஉடுக்குறி ( * )\nஇடம் சாய்கோடு ( \\ )\nபொட்டு ( • )\nகூரைக் குறி ( ^ )\nகூரச்சுக் குறி ( †, ‡ )\nபாகைக் குறி ( ° )\nமேற்படிக்குறி ( 〃 )\nதலைகீழ் உணர்ச்சிக் குறி ( ¡ )\nதலைகீழ் கேள்விக் குறி ( ¿ )\nஎண் குறியீடு ( # )\nஇலக்கக் குறியீடு ( № )\nவகுத்தல் குறி ( ÷ )\nவரிசையெண் காட்டி ( º, ª )\nவிழுக்காட்டுச் சின்னம், ஆயிரத்திற்கு ( %, ‰, ‱ )\nபத்திக் குறியீடு ( ¶ )\nஅளவுக் குறி ( ′, ″, ‴ )\nபிரிவுக் குறி ( § )\nதலை பெய் குறி ( ~ )\nஅடிக்கோடு ( _ )\nகுத்துக் கோடு ( ¦, | )\nபதிப்புரிமைக் குறி ( © )\nபதிவு செய்யப்பட்ட வணிகக் குறி ( ® )\nஒலிப் பதிவுப் பதிப்புரிமை ( ℗ )\nசேவைக் குறி ( ℠ )\nவர்த்தகச் சின்னம் ( ™ )\nநாணயம் (பொது) ( ¤ )\nமூவிண்மீன் குறி ( ⁂ )\nடி குறி ( ⊤ )\nசெங்குத்துக் குறியீடு ( ⊥ )\nசுட்டுக் குறி ( ☞ )\nஆகவே குறி ( ∴ )\nஆனால் குறி ( ∵ )\nகேள்வி-வியப்புக் குறி ( ‽ )\nவஞ்சப்புகழ்ச்சிக் குறி ( ؟ )\nவைர வடிவம் ( ◊ )\nஉசாத்துணைக் குறி ( ※ )\nமேல்வளைவுக் குறி ( ⁀ )\nவெளி (Space) என்பது எழுத்துகளையோ சொற்களையோ இலக்கங்களையோ நிறுத்தக்குறிகளையோ பிரிப்பதற்காக வழங்கப்படும் வெற்றுப்பரப்பு ஆகும்.[1]\nபண்டைய காலத்தில், சொற்களைப் பிரிப்பதற்காக இலத்தீன் மொழியில் மையப் புள்ளி பயன்படுத்தப்பட்டது.[2] பின்னர், கி. பி. 200 அளவில் தொடருரையின் தாக்கத்தினால் சொற்பிரிப்புகளேயின்றிச் சொற்கள் எழுதப்பட்டன. அதன் பின்னர், கி. பி. 600-800 காலப்பகுதியில் சொற்களைப் பிரிப்பதற்காக வெற்று வெளிகள் பயன்படுத்தப்படத் தொடங்கின. அதிலிருந்து இலத்தீன் நெடுங்கணக்கை அடிப்படையாகக் கொண்ட மொழிகளிலும் வெளி���ள் பயன்படுத்தப்பட்டன.\n1.3 வெளிகளும் அலகுக் குறியீடுகளும்\nதமிழ் மொழியிலும் புதிய ஆங்கிலத்திலும் சொற்களைப் பிரிப்பதற்கு வெளிகள் பயன்படுத்தப்படுகின்றன.\nஆனால், எல்லா மொழிகளும் சொற்களைப் பிரிப்பதற்கு வெளிகளைப் பயன்படுத்துவதில்லை (எ-டு: நவீன சீனம், சப்பானியம்).\nபொதுவாக, சொற்றொடர்களுக்கிடையில் விடப்படும் வெளிகள் மூன்று வகைகளில் விடப்படும். சொற்றொடர்களுக்கிடையில் ஒரு வெளியோ இரு வெளியோ ஓரகல வெளியோ விடப்படுவதுண்டு. சொற்றொடர்களுக்கிடையில் வெளிகளை விடாதும் எழுதுவதுண்டு.\nஆங்கிலத்தில் குறியீடுகளை எழுதும்போது முன்னொட்டுக் குறியீடுகளுக்கும் அலகுக் குறியீடுகளுக்கும் இடையே வெளி விடப்படுவதில்லை.\nஅளவுக்கும் எழுத்தை முதலாகக் கொண்ட குறியீட்டுக்கும் இடையே ஒரு வெளி விடப்பட வேண்டும்.\nகுறியீட்டில் முதலில் எழுத்தில்லாவிடின், அளவுக்கும் குறியீட்டுக்கும் வெளி விடாமலும் எழுதலாம்.\nஆனாலும் கோணங்களின் பெறுமானத்தைக் குறிக்கும்போது வெளி விடக்கூடாது.\n↑ வெளி (ஆங்கில மொழியில்)\n↑ மையப் புள்ளி (ஆங்கில மொழியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 16:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=857797", "date_download": "2019-10-16T06:05:05Z", "digest": "sha1:GCU4TCXKPGCHLN7Z3XV4F2UMK67LU5YQ", "length": 30183, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "142 new parties sprout in 2 months : EC | 2 மாதங்களில் 142 புதிய கட்சிகள்;அரசியல் போர்வையில் நிதி மோசடி : தேர்தல் கமிஷன்| Dinamalar", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nடெங்கு சோதனை: தனியார் விடுதிக்கு ரூ.1 லட்சம் அபராதம்\nசென்னையில் 5 இடங்களில் ஐ.டி., ரெய்டு\nபாக்., செல்லும் நீரை தடுப்போம்: மோடி 7\nமின் வாரிய கடன் ரூ.1 லட்சம் கோடி: 'உதய்' திட்டத்தில் ... 11\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவு\nசிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை 13\n2 மாதங்களில் 142 புதிய கட்சிகள்;அரசியல் போர்வையில் நிதி மோசடி : தேர்தல் கமிஷன்\nவங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி ... 51\nஹெலிகாப்டரில் ஏற சீன அதிபர் மறுப்பு 41\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nவேஷ்டியில் வந்து அசத்திய மோடி 156\nகடற்கரை���ை சுத்தம் செய்த மோடி 281\nகடற்கரையை சுத்தம் செய்த மோடி 281\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nமேற்குவங்கத்தில் கொடூரம்: ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் ... 203\nபுதுடில்லி : நாடே 2014 லோக்சபா தேர்தலுக்காக தயாராகி வரும் வேளையில் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. தேர்தல் கமிஷனில் கடந்த 2 மாதங்களில் 142 புதிய கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான கட்சிகள் நிதி மோசடி குற்றங்களில் தொடர்புடையவை என தேர்தல் குழு கண்டுபிடித்துள்ளது.\nநடப்பு ஆண்டின் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 1,392 ஆக இருந்துள்ளது. ஆனால் நவம்பர் மாத மத்தியில் கட்சிகளின் எண்ணிக்கை 1,534 ஆக அதிகரித்துள்ளது. சாமியார்கள், கட்டிட கான்ட்ராக்டர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் உள்ளிட்டோர்களால் இந்த புதிய கட்சிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த கட்சிகள் அரசியலுக்காக இல்லாமல் வியாபார நோக்கத்துடன் துவங்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் கருதுகிறது. 11 உறுப்பினர்கள் இருந்தாலே கட்சி ஆரம்பித்து, அதற்கு முறைப்படி அங்கீகாரம் பெற முடியும் என்பதால் அரசியல் கட்சி துவங்குவது நாட்டில் மிகவும் சுலபமாகி உள்ளது. இந்த புதிய அரசியல் கட்சிகள் தங்களின் தொழில்கள் மூலம் கிடைக்கும் கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவது, ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்ய அரசியலை பயன்படுத்தி வருகின்றன.\nசமீபத்தில் பாலியல் சர்ச்சைக்குள்ளாகி தற்போது சிறையில் இருந்து வரும் சாமியார் ஆசாராமின் மகன் நாராயண், குஜராத்தில் ஓஜஸ்வி என்ற கட்சியை துவக்கி உள்ளார். டில்லியில் முன்னாள் பொதுப்பணித்துறை ஊழியர் ஒருவர் பகுஜன் சமாஜ்வாதி (பாபா சாகிப்) என்ற கட்சியை துவக்கி அதன் தலைவராகவும் உள்ளார். மும்பையில் கட்டிட கான்ட்ராக்டர் ஒருவர் இந்திய லோக் கட்சி என்ற கட்சியை துவக்கி உள்ளார்.வடக்கு டில்லியில் ரியல் எஸ்டேட் தரகராக இருந்த மகேஷ் தியாகி தனது பாரத் விகாஸ் கட்சியில் 4000 உறுப்பினர்களை சேர்த்துள்ளார். லோக்சபா தேர்தலில் உ.பி.,யில் 10 இடங்களில் போட்டியிடவும் இவர் திட்டமிட்டுள்ளார். இவருக்கு அருகில் பணம் எண்ணும் இயந்திரத்துடன் ஒருவர் எப்போதும் இருக்கிறார். அரசியல் தனது தொழிலுக்கு மிகுந்த உதவியாக இருப்பதாகவும், தனது தொழிலை விட அரசியலில் நிறைய ஆதாயம் கிடைப்பதாகவும் தியாகி தெரிவித்துள்ளார்.\nதேர்தல் கமிஷன் ஆய்வு :\nதேர்தல் கமிஷன் நடத்திய ஆய்வில், இந்த புதிய அரசியல் கட்சிகள் கடந்த 2009 முதல் 2012 வரை எந்தவொரு அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபடவோ, அரசியல் நோக்குடன் பணம் செலவு செய்யவோ இல்லை எனவும் தெரிய வந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பங்கேற்ற 1250 பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் 1150 கட்சிகள் மொத்தம் ஒரு சதவீதம் ஓட்டுக்கள் மட்டுமே பெற்றுள்ளன. ஒருவேளை அக்கட்சிகள் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தால் அக்கட்சிகளின் ஓட்டு எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகள் முளைத்து வருவதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. 16 சதவீதம் அரசியல் கட்சிகள் மட்டுமே அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இவைகளில் பெரும்பாலானவை தங்களின் தொழில் லாபத்தை பங்குச் சந்தை உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்யவும், கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றவுமே கட்சி நடத்துவதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.\nஇந்த அரசியல் கட்சிகளில் பெரும்பாலனவைகள் பெறும் கட்சி நிதிகள் அடையாளம் தெரியாத நபர்கள் மற்றம் நிறுவனங்கள் மூலம் பெறுவதும் தெரிய வந்துள்ளது. பெரும்பாலான நிதி தொகை எங்கிருந்து பெறப்படுகிறது என்பதே அறிய முடியவில்லை. 2012ம் ஆண்டில் காசிதாபாத்தை சேர்ந்த இந்திய இளைஞர் கட்சி அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்றிடம் இருந்து ரூ.15 லட்சம் நிதி பெற்றுள்ளது. ராஷ்டிரிய விகாஸ் கட்சி, கடந்த 2 மாதங்களில் நிறுவனம் ஒன்றிடம் இருந்து ரூ.1.25 கோடியை கட்சி நிதியாக பெற்றுள்ளது. மற்றொரு கட்சி, கட்சி நிதியாக தங்கம் மற்றும் வைர நகைகளை பெற்றுள்ளது. இது குறித்து முன்னாள் தலைமை தேர்தல் கமிஷ்னர் எஸ்.ஓய்.குரேஷி கூறுகையில், சில அரசியல் கட்சிகள் தங்களின் கட்சி நிதியை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து அதன் மூலம் சொத்துக்களையும் நகைகளையும் வாங்கி வருவதாகவும் அதற்கு உரிய ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இத்தகைய கட்சிகளை நிதி மோசடி மசோதாவின் கீழ் உட்படுத்தி விசாரிப்பது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தல் கமிஷனின் இந்த கோரிக்கையை மத்திய நிதி அமைச்சகம் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nRelated Tags 142 new parties sprout in 2 months EC 2 மாதங்களில் 142 புதிய கட்சிகள் அரசியல் போர்வையில் நிதி மோசடி தேர்தல் கமிஷன்\nமகாராஷ்டிர முதல்வர் பிரிதிவிராஜ் சவான் மனைவிக்கு ரூ.3000 வறட்சி நிவாரணம்(64)\nவிவசாயிகள், தமிழக அரசு எதிர்ப்பை மீறி கெய்ல் திட்டத்திற்கு ஐகோர்ட் அனுமதி(61)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தியாவில் அசிங்கத்துக்கு அளவே இல்லை. பேச்சுரிமை, கருத்துசுதந்திரம், மத நல்லிணக்கம் என்றல்லாம் ஒருபுறம் கூறுவது சரி, ஆனால் ஒரு வரன்முறையில்லாத சட்ட திட்டங்கள், விதிகளால் தேவை இல்லாத மேலாண்மை சுமை அரசு இயந்திரங்கள் மேல் திநிக்கபடுகிறது. இங்கு தேர்தல் ஆனையம் தன் வேலையை சரிவர செய்யவில்லை என்பதே உண்மை. விதிமுறைகளை ஒழுங்காக வகுத்திருந்தால் இன்று அரசியலை சாக்கடை என்று கூறவேண்டிய அவசியம் இருக்காது.\nஇது வழக்கமா தேர்தல் சமயத்தில் புது புது கட்சிகள் தோன்றுவது வழக்கம் தான் பொறுத்திருந்து பார்க்கவும் தமிழ் நாட்டில் மட்டும் எத்தனை கட்சிகள் தோண்டுகிறது என்று இதில் காங்கிரஸில் மட்டும் A இருந்து Z வரைக்கும் கட்சிகள் தொடங்குவார்கள் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ்வுடன் இணைவார்கள் அதற்க்கு சான்று மூப்பனாரின் தமிழ்மாநில காங்கிரஸ்,சிதம்பரத்தின் ஜனநாயகபேரவை இப்படி அனுமார் வால் மாதிரி நீண்டுகொண்டே போகும்...காங்கிரஸ் லிஸ்ட்..\nஇந்தியாவில் அசிங்கத்துக்கு அளவே இல்லை. பேச்சுரிமை, கருத்துசுதந்திரம், மத நல்லிணக்கம் என்றல்லாம் ஒருபுறம் கூறுவது சரி, ஆனால் ஒரு வரன்முறையில்லாத சட்ட திட்டங்கள், விதிகளால் தேவை இல்லாத மேலாண்மை சுமை அரசு இயந்திரங்கள் மேல் திநிக்கபடுகிறது. இங்கு தேர்தல் ஆனையம் தன் வேலையை சரிவர செய்யவில்லை என்பதே உண்மை. விதிமுறைகளை ஒழுங்காக வகுத்திருந்தால் இன்று அரசியலை சாக்கடை என்று கூறவேண்டிய அவசியம் இருக்காது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக���க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமகாராஷ்டிர முதல்வர் பிரிதிவிராஜ் சவான் மனைவிக்கு ரூ.3000 வறட்சி நிவாரணம்\nவிவசாயிகள், தமிழக அரசு எதிர்ப்பை மீறி கெய்ல் திட்டத்திற்கு ஐகோர்ட் அனுமதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-16T05:46:23Z", "digest": "sha1:APTOC3UUNRWCV4QEM4S23ZWGUIF6JC2G", "length": 8687, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெகன்னாதன்", "raw_content": "\nஅரசியல், ஆளுமை, காந்தி, பயணம்\nதொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழகத்தில் இறால்மீன்பண்ணைகளுக்கு எதிரான போராட்டம் ஒரு முக்கியமான சமூக நிகழவாக இருந்தது. வளமான தஞ்சை நிலப்பகுதியில் கடலோரமாக அரசு இறால் பண்ணைகளை உருவாக்க அனுமதி கொடுத்தது. உண்மையில் அது நல்லெண்ணத்துடன் மயிலாடுதுறையைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மணிசங்கர் அய்யரால் கொண்டுவரப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் திட்டம் என்று அது சொல்லப்பட்டது. மனிசங்கர் அய்யர் பழைய மஹாலானோபிஸ் காலகட்டத்து தொழில்மயமாக்க நினைவுகளில் வாழ்பவர். அவருக்கு அத்திட்டத்தின் சூழியல் சிக்கல்கள் சொல்லபப்டவில்லை. அல்லது சொன்னாலும் உறைக்கவில்லை. கீழத்தஞ்சைப்பகுதியின் …\nTags: அரசியல், இந்தியா, காந்தி, கிருஷ்ணம்மாள், ஜெகன்னாதன், வரலாறு\nபார்வதிபுரம் கணியாகுளம் பாறையடி ஓர் ஏக்கம்\nதினமலர் - 3: குற்றவாளிகள் யார்\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/investment/143160-nanayam-twitter-survey", "date_download": "2019-10-16T05:25:36Z", "digest": "sha1:JDEH7CV37FAMES446MSQDNBGAFILZVCT", "length": 7437, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 12 August 2018 - நாணயம் ட்விட்டர் சர்வே: வேண்டுமென்றே கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை உயர்வு, ஏன்? | Nanayam Twitter Survey - Nanayam Vikatan", "raw_content": "\nமோசடிப் பேர்வழிகளுக்குக் கடும் தண்டனை தேவை\nமாத வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்\n“இன்னும் பல சாதனைகளை நம்மால் செய்ய முடியும்” - ஸ்ரீதர் வேம்பு, சி.இ.ஓ, ஜோஹோ கார்ப்பரேஷன்\nகேஸ் ஹைட்ரேட்ஸ்... இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துமா\nஒரு புத்தகம், 25 பிசினஸ் பாடங்கள்\nமுதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்\nவட்டி விகிதம் உயர்வு... மக்களுக்கு என்ன பாதிப்பு\nவகைகள் முதல் வரிச் சலுகை வரை... கடைசி வரை கைகொடுக்கும் பென்ஷன்\nநாணயம் ட்விட்டர் சர்வே: வேண்டுமென்றே கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை உயர்வு, ஏன்\nஇலவச முதலீட்டு டிப்ஸ்... மறைந்திருக்கும் மாய வலை\nஷேர்லக்: நீண்ட கால முதலீட்டுக்கு ரியல் எஸ்டேட் பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: சூழல் உதவினால் 11600 சாத்தியமே\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nடேர்ம் பிளான்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇனி நீண்ட கால மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம்\nபிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டிசி - த்ரில் தொடர் - 22\n - 8 - சின்னச் சின்ன தவறுகள்... சிக்கலை அவிழ்க்கும் தீர்வுகள்\nஓய்வுக்காலத்தில் ரூ.2 கோடி சாத்தியமா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாட��ட்டி\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - பொள்ளாச்சியில்...\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - திண்டுக்கல்லில்...\nநாணயம் ட்விட்டர் சர்வே: வேண்டுமென்றே கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை உயர்வு, ஏன்\nநாணயம் ட்விட்டர் சர்வே: வேண்டுமென்றே கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை உயர்வு, ஏன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/01/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%98%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F/", "date_download": "2019-10-16T05:51:28Z", "digest": "sha1:LH4RGGSWIVSYPJX6SFIVIHA2C5P36XUU", "length": 17323, "nlines": 165, "source_domain": "chittarkottai.com", "title": "காலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகர்ப்பிணிக்கு சத்து – பீட்ரூட்\nபல நோய்களுக்கு காரணமாக அமையும் மலச்சிக்கல்\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nஅழகு சாதனங்களின் வழியாக உடலில் நுழையும் ரசாயனங்கள்\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nமாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி\nநன்னாரி ( மூலிகை ) வேர்\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறி���ுகப்படுத்த அச்செடுக்க 6,832 முறை படிக்கப்பட்டுள்ளது\nகாலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்\nகாலை உணவை, தவிர்க்க கூடாது. இன்றைய அவசர உலகத்தில், பெரும்பாலானவர்கள், காலை உணவை ஒழுங்காக சாப்பிடாமல், தவிர்த்து விடுகின்றனர் என்பது தான் உண்மை.\nஇதற்கு நேரமின்மையே காரணமாக பலரும் தெரிவிக்கின்றனர். இரவு சாப்பிட்ட பின், 6 முதல் 10 மணி நேரங்கள் வரை, எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு பின், காலையில் உணவு சாப்பிடுகிறோம்.\nஎனவே, காலையில் நாம் சாப்பிடும் உணவு தான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.\nகாலை உணவு சாப்பிடுவதால், குழந்தைகளின், நினைவுத்திறன், எச்சரிக்கை உணர்வு, ஒருமுகத்தன்மை, பிரச்னைகளை தீர்க்கும் திறன் மற்றும் சுறுசுறுப்பான மனநிலைகள் ஆகியவை மேம்படும்.\nகுறிப்பாக, குளுகோசை அளிக்கும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவாக சாப்பிடுவது மூளை திறனை அதிகரிக்கும். சிலர், உணவுக் கட்டுப்பாடு மூலம் உடல் எடையை குறைக்கிறேன் என, சாப்பாட்டை குறைப்பது அல்லது சில வேளை சாப்பிடாமல் இருப்பது போன்ற தவறுகளை செய்கின்றனர்.\nசாப்பிடாமல் இருந்தால் தான் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மூன்று வேளையும் முறையாக சாப்பிடுபவர்கள், இயல்பான எடையுடனே காணப்படுவர்.ஏனென்றால், காலை உணவை தவிர்ப்பவர்கள் வேறு விதமான உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை சாப்பிடுவதால், அவர்களின் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. காலை உணவை முறையாக உட்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதால், இடையில், பசி தோன்றாது.\nகாலை வேளையில் உணவை தவிர்க்காமல் சாப்பிடுவதால், இதயம், ஜீரண மண்டலம் மற்றும் எலும்பு ஆகியவையும் ஆரோக்கியமாக இருக்கும். காலை உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.\nஅது ஜீரண சக்தியை அதிகரிக்கும். காலையில் சாப்பிடும் போது அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பொருளாக சாப்பிடாமல், சத்தான சரிவிகித உணவாக சாப்பிடுதல் நலம்.\nஅதிக கொழுப்பு நிறைந்த உணவாக சாப்பிடும் போது, அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்கு பதிலாக, மந்த நிலையை உருவாக்கி விடும்.\nஎனவே, ஆரோக்கியமான வாழ்வு, சுறுசுறுப்பான செயல்பாடு, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காலை உணவை தவிர்க்காமல், சத்தான உணவாக சாப்பிட திட்டமிட்டு கொள்ளுவோம்.\nகாலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்\nஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்\nரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு »\n« கட்டுப்பாடற்ற தூக்கம் உடல் பருமனாவதற்கு வழிவகுக்கும் \nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஹஜ்ஜை முடித்து தாயகம் திரும்புவோரே (வீடியோ)\nமாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி\nமண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்\nஇன்டர்நெட் 40 – கடந்து வந்த மைல்கற்கள்\nசூரிய ஒளி மின் உற்பத்தி\nஇயற்கை வழங்கும் அதி உன்னத உணவு\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\nஅறிவை வளர்க்க – குர்ஆனை படியுங்கள்\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=301641", "date_download": "2019-10-16T04:20:27Z", "digest": "sha1:KW2UMUQMMBGNHVYT64X73DFZGBHFWMAM", "length": 7588, "nlines": 58, "source_domain": "www.paristamil.com", "title": "இடுப்பு வலி குறைய யோகா பயிற்சி சிறந்த வழி- Paristamil Tamil News", "raw_content": "\nஇடுப்பு வலி குறைய யோகா பயிற்சி சிறந்த வழி\nஉலகில் பலதரப்பட்ட வயதுடைவர்களுக்கு உடலளவில் ஏற்படும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று இடுப்பு வலி ஆகும். வேலைப் பளு காரணமாக உடல் சார்ந்த குறைபாடுகளில் மக்களுக்கு ஏற்படும் மூன்றில் ஒரு பங்கு பிரச்சனை இடுப்பு வலி. இடுப்பு வலி ஏற்படுவதால் மக்களின் அன்றாட பணிகள், உடற்பயிற்சி, மற்றும் தூக்கம் ஆகியவற்றில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.\nஇந்நிலையில் தற்போது, அமெரிக்காவின் மேரிலாந்து மருத்துவ பல்கலைகழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் யோகாவை பற்றிய ஒரு புதிய ஆய்வு மேற்கொண்டனர். அதில் இடுப்பு வலி குறைய யோகா பயிற்சி சிறந்த வழி என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். அதாவது பண்டைய இந்திய உடல் மற்றும் ஆன்மீக பயிற்சியான யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்வது இடுப்பு ��லி குறைய மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர்.\nயோகா பயிற்சி மேற்கொள்வதால் வலி நிவாரணம் அளிக்கும் என்றும், உடலின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும் என்றும் நாங்கள் கண்டறிந்துள்ளோம் என்று மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வு முன்னணி எழுத்தாளரான, எல். சூசன் விலாண்ட் கூறியுள்ளார்.\nநாள்பட்ட அல்லாத குறிப்பிட்ட இடுப்பு வலியால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு, யோகா சிகிச்சை ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். எனவே எல். சூசன் விலாண்ட் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் இடுப்பு வலி குறைய யோகா பற்றி தனித்தனியாக 12 ஆய்வுகளை மதிப்பீடு செய்து பார்த்தோம் என்று ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர்.\nமேலும் நாங்கள், இந்த ஆய்வில் 1,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை சோதனை செய்து பார்த்தோம். அதாவது, நோயாளிக்கு கொடுக்கப்பட்ட கல்வி உபகரணங்கள் போன்ற உடற்பயிற்சியல்லாத முறை, அல்லது உடல் சிகிச்சை போன்ற உடற்பயிற்சி முறை செய்வர்களுடன் யோகா பயிற்சி மேற்கொள்வரை ஒப்பிட்டுத்துப் பார்த்தோம்.\nஅப்படி ஒப்பிட்டு பார்க்கையில் யோகா பயன்படுத்திய நோயாளர்களுக்கு மூன்று முதல் ஆறு மாதங்களில் இடுப்பு வலியில் மிதமான மேம்பாடுகள் காணப்பட்டுள்ளது. அதேபோல் வலியும் சற்று குறைந்து காணப்படுகிறது என்று உறுதியாக ஆதாரங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.\nமுகத்தில் சுருக்கம் ஏற்படுவதை தவிர்க்க...\nசுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் குறைவதற்கு காரணம்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/30193-78-days-salary-as-a-bonus-for-railway-employees.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-16T05:11:50Z", "digest": "sha1:WOB42SBMGUSWEM3JG4BQAMKYL4NR4DKW", "length": 8669, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் தீபாவளி போனஸ் | 78 days salary as a bonus for Railway employees", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகா���ிகள் விசாரணை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு\nரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் தீபாவளி போனஸ்\nதீபாவ‌ளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம், பண்டிகை கால போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பான முடிவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 17,951 ரூபாய் பண்டிகை கால போனஸை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇதன் மூலம் 12,30,000 ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும், அரசுக்கு 2,245 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தசரா, ‌ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளதால், அதற்கு முன்னதாக போனஸ்‌ வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇரட்டை குழந்தைகளைக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை\nபாலியல் தொல்லையில் இருந்து காப்பாற்ற பிரதமருக்கு கடிதம் எழுதிய மாணவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா..\nபள்ளிக் குழந்தைகளுக்கு கதர் ஆடை - மத்திய அரசு திட்டம்\nசட்டவிரோத பண பரிவர்த்தனைகளுக்கு கிடுக்கிப்பிடி\nஇ-சிகரெட் தடையை அமல்படுத்த கோரி-மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம்\nவெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை - உடனடி அமல்\n“விமானங்களில் தமிழில் அறிவிப்புகள்” - மத்திய அமைச்சரிடம் பாண்டியராஜன் மனு\n‘சமூக வலைத்தள கணக்குகளை மத்திய அரசு வரைமுறைப்படுத்த வேண்டும்’ - உச்சநீதிமன்றம்\n“சிதம்பரத்திற்கு ஏற்பட்ட நிலைதான் ஸ்டாலினுக்கும் வரும்” - செல்லூர் ��ாஜூ\nஅது சரி, இ-சிகரெட் என்றால் என்ன\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nபிரசாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nஇன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்- விளக்கத்துடன் மன்னிப்பு கேட்ட வாட்சன்..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇரட்டை குழந்தைகளைக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை\nபாலியல் தொல்லையில் இருந்து காப்பாற்ற பிரதமருக்கு கடிதம் எழுதிய மாணவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/58040-actor-prakash-raj-has-said-that-he-is-opposed-to-bharatiya-janata-party-and-prime-minister-modi-because-of-not-fulfilling-his-promises.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-16T05:39:44Z", "digest": "sha1:4YEHRB7V4JC22SXXZGTKMWXZWX7CDR25", "length": 9894, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"கொடுத்த வாக்குறுதிகள் என்னவானது?\" - பிரகாஷ்ராஜ் | Actor Prakash Raj has said that he is opposed to Bharatiya Janata Party and Prime Minister Modi because of not fulfilling his promises.", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு\nகொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் தான் பாரதிய ஜனதா கட்சியையும், பிர‌தமர் மோடியையும் எதிர்ப்பதாக‌ நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறையின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் எழுப்பிய கேள்விக்கு அ��ர் இவ்வாறு பதில் அளித்தார்.\nமேலும் அவர் பேசுகையில், பிரதமர் மோடியுடன் எனக்கு ஏதாவது தனிப்பட்ட பிரச்னை‌‌யா சொத்து பிரச்னை உள்ளதா என கேள்வி எழுப்பினார். ஆட்சிக்கு வந்த நான்கு வருடங்களில் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் எனவும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதிநிதியாக பிரதம‌ர் மோடி செயல்படுகிறார் எனவும் தெரிவித்தார்.\nபாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இவ்வாறு எதிர்த்து நிற்கவில்லை எனவும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் தான் இப்போது எதிர்க்கிறோம் எனவும் குறிப்பிட்டார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவும் கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்ச‌ம் செலுத்தப்படும் என மோடி அரசு உறுதி அளித்ததாக தெரிவித்தார்.\nஇதனால் பிரதமர் மக்களின் பிரச்னைக‌ளை புரிந்து கொண்டவர் என்று நினைத்தோம் என குறிப்பிட்ட பிரகாஷ்ராஜ் வாக்குறுதிகள் அனைத்தும் பொய் என்று பின்னர் தானே தெரிந்தது என தெரிவித்தார்.\nசிலை கடத்தல் வழக்கு - அரசுக்கு நீதிமன்றம் இறுதிகெடு\nநெல்லை அருகே பழிக்கு பழியாக இரட்டை கொலை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\nஆளுநரான பின் மோடி, அமித் ஷாவை சந்தித்த தமிழிசை\nபிசிசிஐ தலைவராக கங்குலியால் ஓராண்டுதான் இருக்க முடியுமா\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\nஇன்ஸ்டாகிராமில் ட்ரம்ப், ஒபாமாவை முந்திய மோடி\nநாட்டு நலனில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை : பிரதமர் மோடி\nகையில் வைத்திருந்தது என்ன கருவி \nபிரதமர் மோடியின் சகோதரர் மகளிடம் பர்சை பறித்தவர் கைது\n\"எச்சரிக்கையுடன் கருத்து கூறுங்கள்\" சீமான் குறித்து திருமாவளவன்\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nபிரசாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிலை கடத்தல் வழக்கு - அரசுக்கு நீதிமன்றம் இறுதிகெடு\nநெல்லை அருகே பழிக்கு பழியாக இரட்டை கொலை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/67544-bengaluru-congress-party-has-called-for-a-legislature-party-meeting-tomorrow.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-16T04:18:20Z", "digest": "sha1:5HKW7R6FBX3RIPICFYHLNINA5ZKZ36YD", "length": 11347, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாளை கூடுகிறது கர்நாடக காங். எம்.எல்.ஏக்கள் கூட்டம் | Bengaluru: Congress party has called for a Legislature Party meeting tomorrow", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு\nநாளை கூடுகிறது கர்நாடக காங். எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nபரபரப்பான அரசியல் கட்டத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு கர்நாடக காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.\nகர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து அம்மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ராஜினாமா கடிதம் குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் கூறிவிட்டார். அதனால், சபாநாயகர் தங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்க உத்தரவிடும்படி மேலும் அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மேற்கொண்டு இரண்டு எம்.எல்.ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். அதனால், காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் மீது நாளை வரை சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என உச்ச நீதிம��்றம் தெரிவித்தது.\nஇருப்பினும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்றும் தான் பதவி விலக மாட்டேன் என்றும் முதல்வர் குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். நாளை மீண்டும் கர்நாடக சட்டப்பேரவை கூடவுள்ளது. மனம் மாறி காங்கிரஸ் திரும்புவதாக எம்.எல்.ஏ நாகராஜ் நேற்று கூறியிருந்த நிலையில், இன்று அவர் பாஜக தலைவர் உடன் மும்பை சென்றுள்ளார்.\nஇத்தகைய பரபரப்பான சூழலில் நாளை எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு கர்நாடக காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே, முதல்வர் குமாரசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “15க்கும் மேற்பட்ட காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்கள், இரண்டு சுயேட்சை அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் பாஜகவை ஆதரிப்பதாக தெரிவித்து உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.\nபயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக நாகையில் 2 பேர் கைது\nடாஸ் வென்றது நியூஸிலாந்து : இங்கிலாந்து முதல் பவுலிங்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிரைவில் அமேசான் ஆன்லைன் உணவு சேவை \nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\nராஜீவ்காந்தி குறித்த சீமானின் சர்ச்சை பேச்சு : கொதித்தெழுந்த காங்கிரஸ்\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\n“185 மருத்துவ சீட்டிற்கு 100 கோடி வசூல்” - கர்நாடக சோதனை குறித்து வருமான வரித்துறை\n7 தலை நாகத்தின் சட்டை பொட்டு, பூ வைத்து வழிபடும் மக்கள்\n“ஒரு ராணுவ வீரரின் மரணத்திற்கு 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்” - அமித்ஷா எச்சரிக்கை\nதிருமணத்துக்கு மீறிய உறவால் நேர்ந்த சிக்கல் கார் ஓட்டுநர் சுட்டுக் கொலை\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nபிரசாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nஇன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்- விளக்கத்துடன் மன்னிப்பு கேட்ட வாட்சன்..\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப��பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக நாகையில் 2 பேர் கைது\nடாஸ் வென்றது நியூஸிலாந்து : இங்கிலாந்து முதல் பவுலிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T05:26:43Z", "digest": "sha1:NHLXZAV6Z7JCEEK4Y64L3ROB2FHZJJLY", "length": 5829, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சிம்புதேவன்", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு\n நடிகர் வடிவேலுவுக்கு சமுத்திரக்கனி கண்டனம்\nஇம்சை அரசன் விவகாரம்: பேச்சுவார்த்தையில் மீண்டும் வடிவேலு\nசிம்புதேவன் இயக்கத்தில் ஒரு கதை, ஆறு பார்வை\nபடங்களில் நடிக்க வடிவேலுவுக்கு தடை\nவிஷாலிடம் ரூ.2 கோடி கேட்ட வடிவேலு: தயாரிப்பாளர்கள் ஷாக்\nவடிவேலுக்கு ஜோடியாகும் அஜீத் பட ஹீரோயின்\nபுறப்பட்டது 23ம் புலிகேசி-2 படை\n23ம் புலிகேசி-2 படத்தில் 3 வடிவேலு\n நடிகர் வடிவேலுவுக்கு சமுத்திரக்கனி கண்டனம்\nஇம்சை அரசன் விவகாரம்: பேச்சுவார்த்தையில் மீண்டும் வடிவேலு\nசிம்புதேவன் இயக்கத்தில் ஒரு கதை, ஆறு பார்வை\nபடங்களில் நடிக்க வடிவேலுவுக்கு தடை\nவிஷாலிடம் ரூ.2 கோடி கேட்ட வடிவேலு: தயாரிப்பாளர்கள் ஷாக்\nவடிவேலுக்கு ஜோடியாகும் அஜீத் பட ஹீரோயின்\nபுறப்பட்டது 23ம் புலிகேசி-2 படை\n23ம் புலிகேசி-2 படத்தில் 3 வடிவேலு\n - ட்வி��்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T05:26:41Z", "digest": "sha1:UXBLMNWHQS2NJU4RYDHMIQ577PDUSWSP", "length": 4163, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஸ்மார்ட்வாட்ச்", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு\n2017ம் ஆண்டில் டெக் உலகைக் கலக்க இருக்கும் கேட்ஜெட்டுகள்\nஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன் வெளிவரும் வாட்ச்...\n2017ம் ஆண்டில் டெக் உலகைக் கலக்க இருக்கும் கேட்ஜெட்டுகள்\nஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன் வெளிவரும் வாட்ச்...\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Group+1+Exam/240", "date_download": "2019-10-16T04:20:05Z", "digest": "sha1:PJNNRHEZQMHAHTVMZW3MLAVMEMI7E2WT", "length": 8874, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Group 1 Exam", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nமழை��ால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு\n18 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்\nஒரே ராக்கெட்... 103 செயற்கைகோள்கள்... உலக சாதனையை நோக்கி இஸ்ரோ..\nஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சுட்டுக்கொலை... மனைவி, மகனை கொன்று தானும் தற்கொலை..\nபுத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சோகம்... விபத்துகளில் 6 பேர் உயிரிழப்பு\nஒரே நாளில் 13 விவசாயிகள் உயிரிழப்பு... தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்ததால் துயரம்..\nவாட்ஸ்அப் குழுவில் ஜோதிமணிக்கு எதிராக ஆபாச பேச்சு.. பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்\nபுத்தம் புதிய உற்சாகத்துடன் பிறந்தது 2017-ஆம் ஆண்டு... பொதுமக்கள் கொண்டாட்டம்\nவந்துவிட்டது புத்தாண்டு... பொதுமக்கள் உற்சாக வரவேற்பு\n2016: ஒருதலைக் காதல் கொலைகள்\nபுவி சுழற்சியில் மாற்றம்... தாமதமாக பிறக்கும் 2017..\nதமிழகத்‌தில் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு..\n100 ரூபாயில் வேட்டி... ராம்ராஜ் காட்டன் அதிரடி சலுகை\nஜெயலலிதா: வெற்றிப் பெருமிதத்தில் ஆரம்பித்து, சர்ச்சைக்குரிய மரணத்தில் முடிந்த 2016\n யுவராஜ் சிங்கின் நெகிழ்ச்சியான தருணங்கள்\n18 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்\nஒரே ராக்கெட்... 103 செயற்கைகோள்கள்... உலக சாதனையை நோக்கி இஸ்ரோ..\nஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சுட்டுக்கொலை... மனைவி, மகனை கொன்று தானும் தற்கொலை..\nபுத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சோகம்... விபத்துகளில் 6 பேர் உயிரிழப்பு\nஒரே நாளில் 13 விவசாயிகள் உயிரிழப்பு... தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்ததால் துயரம்..\nவாட்ஸ்அப் குழுவில் ஜோதிமணிக்கு எதிராக ஆபாச பேச்சு.. பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்\nபுத்தம் புதிய உற்சாகத்துடன் பிறந்தது 2017-ஆம் ஆண்டு... பொதுமக்கள் கொண்டாட்டம்\nவந்துவிட்டது புத்தாண���டு... பொதுமக்கள் உற்சாக வரவேற்பு\n2016: ஒருதலைக் காதல் கொலைகள்\nபுவி சுழற்சியில் மாற்றம்... தாமதமாக பிறக்கும் 2017..\nதமிழகத்‌தில் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு..\n100 ரூபாயில் வேட்டி... ராம்ராஜ் காட்டன் அதிரடி சலுகை\nஜெயலலிதா: வெற்றிப் பெருமிதத்தில் ஆரம்பித்து, சர்ச்சைக்குரிய மரணத்தில் முடிந்த 2016\n யுவராஜ் சிங்கின் நெகிழ்ச்சியான தருணங்கள்\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adavu.org/tamil/tamil-brahmi/", "date_download": "2019-10-16T05:20:38Z", "digest": "sha1:GRPFUVVOMP6JR4G7UUVTEACSE5SBOZKY", "length": 5582, "nlines": 134, "source_domain": "adavu.org", "title": "தமிழ்ப் பிராமி - Adavu - Kalaikuzhu", "raw_content": "\nதமிழ்ப் பிராமி அல்லது தமிழி என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப் பயன்பட்ட ஒலிப்பியல் எழுத்து முறைமை. தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் குகைப் படுக்கைகள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள் ஆகியவற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன. ஆய்வுக் கட்டுரைகள் தமிழ்ப் பிராமி எழுத்துமுறை கி.மு.4ஆம் நூற்றாண்டு காலத்துக்குரியன என்கிறது.\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள்/ Tamil Brahmi Letters\nPrevious PostPrev Post தீபாவளி 2018 – டெலவர் பெருநிலத் தமிழ் சங்கம் – புகைப்படம்\nNext PostNext Post அமெரிக்க தமிழ் கத்தோலிக்க சங்கம் – பறை & ஒயிலாட்டம் புகைப்படங்கள்\nமகிந்தனை வென்ற மாமன்னன் – ஓரங்க நாடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/04/chandraswamy.html", "date_download": "2019-10-16T04:30:26Z", "digest": "sha1:BP2WEFZA6Y37FNL2TOX5PKTUWEWCRKRZ", "length": 14502, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | chandraswamy came to bangalore - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nசிதம்பரத்தை மீண்டும் கைது செய்ய அனுமதி\nஅயோத்தி: உச்சநீதிமன்ற தீர்ப்பு இரு தரப்புக்கும் திருப்தி தரவில்லை என்றால் அடுத்து என்ன\nசூரியன் உதயமான விக்கிரவாண்டி.. திம���கவின் சென்டிமென்ட்.. தகர்க்க துடிக்கும் பாமக.. வாகை யாருக்கு\nசட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. சிறையில் ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை\nபாபர் செய்தது வரலாற்று பிழை.. சரி செய்ய வேண்டியது அவசியம்.. சுப்ரீம் கோர்ட்டில் இந்து தரப்பு வாதம்\nஅயோத்தி வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை\nAyodhya Case LIVE UPDATES: உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதிக்கட்ட விசாரணை.. பாதுகாப்பு அதிகரிப்பு\nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nMovies பிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅ-ர-சி-யல்-வா-தி-க-ளின் காட்-பா-தர் சந்-தி-ர-சா-மி பெங்-க--ளூர் வ-ரு-கை\nஅ-ர-சி-யல்-வா---தி-க--ளி-ன் காட்-பா-தர் என்-ற-ழைக்-கப்-ப-டும் சந்-தி-ர-சா-மி பெங்-க-ளூர் வந்-தார். இவர் வெள்-ளிக்-கி-ழ-மை இர-வு8 மணிக்-கு -டில்-லி-யி--லி-ருந்-து -பு-றப்-பட்-டு விமா--னம் மூலம் -பெங்-க-ளூர் வந்--த-டைந்-தார்.\nபெங்-க---ளூர் வந்-த அவர் மைசூர் ரோட்-டி--லுள்-ள ரிசார்ட் ஒன்-றில் -தங்-கி-யுள்-ளார். விமா-ன நிலை-ய-த்-தில் மிகநெ-ருங்-கி-ய-வர்-க-ளி-டம் மட்-டு-மே அவர் பேசி-னார்.\nபெங்-க-ளூ-ரில் அ-வ-ருக்-கு அர-சி-யல்-வா-தி-கள், சினி-மா நட்-சத்-தி--ரங்-கள், தொ-ழி-ல-தி-பர்-கள் ஆகி--யோ-ரு-டன் தொடர்-புஉள்-ள-து.\nதான் தங்-கி-யுள்-ள ஹோட்-டி-லி--லி-ருந்-து அவர் தொழி-ல-தி-பர் பல-ரை சந்-தித்-துப் பேசி ஆலோ-ச-னை நடத்-தி-னார்.\nசனிக்-கி-ழ--ம காலை அவர் தென் கன்--ன-ட மாவட்-டத்-தில் உள்-ள -மூ-காம்-பி--கை கோவி-லி-ல் சிறப்-புப் பி--ரார்த்-த-னைநட-த்-தி-னார்.\nகட-லோ-ரப் ப-கு-தி-யில் ஆல-ம-ரம் ஒன்-று ந-ட அ-வர் தீர்-மா-னித்-துள்-ளார். மே-லும் அவர் வந்-த அதே விமா--னத்-தில்முன்-னாள் பிர-த-மர் தே-வே- க-வு-டா--வும் வந்-தார் என்-ப-து கு-றிப்-பி-டத்-தக்-க-து.\nச-ந்-தி-ர-சா-மி-யை மூத்-த அ-ர-சி-யல்-வா-தி-கள், எஸ்-டே-ட் மு-த-லா-ளி-கள், பிர-ப-ல ஹோட்-டல் அதி-பர்-கள், கிளப்உரி-மை-யா-ளர்-கள் சந்-தித்-தார்-கள் என்-ப-து -ர-க--சி-ய-மா-க வைக்-கப்-பட்-டுள்-ள-து.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n தலையில் அடித்துக் கொள்ளும் கொள்கை சீனியர்ஸ்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nஒரே வருடத்தில் வந்து குவிந்த நன்கொடை... முதலிடம் பிடித்தது பாஜக.. எவ்வளவு தெரியுமா\nவிளம்பரத்திற்காக அல்ல.. மற்றவர்களுக்கும் உதவி செய்ய எண்ணம் வரவேண்டும் என்பதற்காக.. பாரதிராஜா\nஆயிரம் சொல்லுங்க.. சுஷ்மா சுஷ்மாதான்.. அந்த துணிச்சல், தைரியம், தெளிவு.. மறக்க முடியாதவர்\nஇலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் எரிபொருள் விநியோகம் பாதிப்பு... எப்போது சீராகும்\nஇவர்தான் டி.ஆர்.பாலு.. கருணாநிதி ரசித்த தொண்டன்\n\"டெல்லியில் எந்த அரசியல் நிகழ்விலும் ரஜினி பங்கேற்கவில்லை\"\nஎன்ன கொடுமை இது... விஜயகாந்த்தை ஒரு தலைவரும் நேரில் பார்த்து நலம் விசாரிக்கலையாமே..\nஸ்டாலினுக்கு ஒரு உதயநிதி... அழகிரிக்கு துரை தயாஅழகிரி.. வாரிசு அரசியலை நிரூபிக்கும் சகோக்கள்\nஆகவே ஜனங்களே, மக்களே, அன்பான வாக்காளப் பெருமக்களே.. அம்பு எய்ய ரெடியாயிட்டாராம் ரஜினி\nஅடுத்தடுத்து \"அரசியல்\".. அதகளப்படுத்தும் தமிழ் சினிமாக்கள். நடப்பது என்ன.. மாற்றம் தொடருமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/underworld", "date_download": "2019-10-16T04:54:53Z", "digest": "sha1:LJFCMVINJ3OCMDLWC2WH6DVV44LRT46W", "length": 8554, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "Underworld: Latest Underworld News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநிழல் உலக தாதா சோட்டா ராஜனும்.. விநாயகர் சதுர்த்தியும்: சர்ச்சை ஃபேஸ்புக் பக்கம்\nதுப்பாக்கிச் சூட்டில் தாவூத்-சகோதரர் படுகாயம்\nதாக்குதலுக்கு உதவிய அண்டர்வோல்ர்ட் கும்பல்\nபணம் பறிப்பு-தாவூத் உறவினர் கைது\nஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவு தளத்தில் தீ விபத்து\nஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவு தளத்தில் தீ விபத்து\nஆந்திரா: ரயில் கவிழ்ந்து சாலையில் விழுந்து 17 பேர் பலி\nஆந்திரா: ரயில் கவிழ்ந்து சாலையில் விழுந்து 14 பேர் பலி\nகொங்கன் ரயில் விபத்து: இறந்தவர்கள் எண்ணி��்கை 51 ஆக உயர்வு\nமும்பை அருகே பாறையில் மோதி ரயில் கவிழ்ந்தது: 23 பேர் பலி\nநியூயார்க் பாலத்தை தகர்க்க சதி: காஷ்மீர் வாலிபர் கைது\nமலேசியா: 52 இந்தியர்களுக்கும் நியாயம் கிடைத்தது\nபெங்களூரில் வெளி மாநிலத்தவர் குடியேறுவதை தடுக்க கோருகிறார் வாட்டாள்\nகேரள நதிகளை தமிழக நதியுடன் இணைக்க ஆண்டனி எதிர்ப்பு\nஈராக்குக்கு இந்தியப் படை: புஷ்ஷிடம் அத்வானி உறுதி\nஅயோத்தி: நிலத்தை தர முஸ்லீம்கள் தயார் என்கிறார் சங்கராச்சாரியார்- மறுக்கிறது இஸ்லாமிய சட்ட வா\nஅதிகாரிகளை கொன்ற சி.ஆர்.பி.எப். காவலர் சுட்டு கொலை\nஅயோத்தி: நிலத்தை தர முஸ்லீம்கள் தயார் என்கிறார் சங்கராச்சாரியார்- மறுக்கிறது இஸ்லாமிய சட்ட வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/2019-rcb-devilliers-shift-sa-uae-rcb-comeback", "date_download": "2019-10-16T05:20:30Z", "digest": "sha1:ZLWWG7KQQPWKJZIBWEGELSDNKHMBOTNN", "length": 10945, "nlines": 107, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபில் தொடரில் தனது அணியான ஆர்சிபி (RCB) நன்றாக செயல்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஏபி டி வில்லியர்ஸ்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nசர்வதேச போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்ற இவர் உலகம் முழுவதும் நடைபெற்று வரும் டி20 (T20) தொடர்களில் பங்கேற்று வருகிறார்.\nமுன்னாள் தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனான ஏபி டி’வில்லியர்ஸ் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபில் தொடர் பற்றி கூறியுள்ளார், தனது அணியான ஆர்சிபி (RCB) வீரர்கள் மற்றும் விராட் கோஹ்லியை சந்திக்கவிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.\nசில மாதங்களுக்கு முன்பு தனது சர்வதேச ஒய்வை அறிவித்த டி’வில்லியர்ஸ் உலகம் முழுவதும் பல்வேறு டி20 தொடர்களில் பங்கேற்று வந்தாலும் ஐபில் தொடருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.\nRCB அணி கடந்த இரண்டு வருடங்களாக சொதப்பி வந்தாலும் அடுத்த வருடம், ஐபில் 12 ஆம் சீசனில் சிறப்பாக செயல்படும் என நம்பிக்கை தெரிவித்தார். RCB அணி 2017ஆம் வருடம் 8ஆம் இடமும் 2018ஆம் ஆண்டு 6 ஆவது இடமும் பெற்றது குறிப்பிடத்தக்கது.\n\"ஐபில் உலகில் மிகப்பெரிய T20 தொடராக உள்ளது, மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவில் உள்ள விராட் கோலி மற்றும் மீதமுள்ள குழு உறுப்பினர்களுடன் மீண்டும் சேர காத்திருக்கிறேன், 2018 ஆம் ஆண்டின் ஏமாற்றங்களை அழிக்க நாங்கள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றோம்\" என ஈஸ்பிஎன் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\n\"ஐபிலில் RCB வெற்றியை பெறும் திறன் கொண்டவை என அனைவருக்கும் தெரியும், ஆனால் இதுவரை நாங்கள் எல்லோருக்கும் அந்தளவுக்கு திறனைக் காட்ட இயலவில்லை, இருப்பினும் 2019 ஆம் ஆண்டில் நாங்கள் முழு திறனையும் வெளிபடுத்தி போட்டித்தன்மையுடன் இருப்போம் என நான் முழுமையாக எதிர்பார்க்கிறேன்\" என்று கூறினார்.\nஇதுவரை RCB அணியின் சிறந்த தொடரானது 2009 மற்றும் 2016 ஆகும். இறுதிப்போட்டி வரை முன்னேறிய RCB 2009ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜஸ் அணிக்கு எதிராகவும் 2016ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராகவும் இழந்தன.\nடி வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்திருந்தாலும் போட்டி எங்கே நடைபெறும் என்பதை பொறுத்தே கோப்பை வெல்லும் வாய்ப்பும் அமையும். ஐபில் போட்டி நடைபெறும் தருணங்களில் இந்தியாவில் பொது தேர்தல் நடைபெறவிருப்பதால் 2019ஆம் ஆண்டின் ஐபில் தொடரானது வெளிநாடுகளில் நடைபெற அதிக வாய்ப்புள்ளது.\n2009 மற்றும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்றது போல் தென் ஆப்ரிக்க அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவும் வாய்ப்புள்ளது.\nஇவற்றை பற்றி டி வில்லியர்ஸ் கூறியதாவது : \"அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தல்களின் நிலையற்ற தன்மை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக, இந்தியாவில் ஐபில் அடுத்த ஆண்டு நடைபெறுமா என்பது சந்தேகமே. இருப்பினும், ஐபில் எப்பொழுதும் இந்தியாவில் நடக்கும், அற்புதமான ரசிகர்களின் கூட்டங்களை ஸ்டேடியங்களில் காணலாம், ஆகையால் சரியான முடிவை எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.\n\"ஐபிஎல் போட்டிகளை 2009ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்கா நடத்தியது, அடுத்த ஆண்டு இந்தியாவில் போட்டியை நடத்த முடியாவிட்டால், அந்த போட்டிகள் தென்னாப்பிரிக்கா அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்படலாம் என்று வதந்திகள் உள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால், PSLக்கு பின்பு மைதானப்பணியாளர்கள் சிறந்த முறையில் மைதானங்களை சீர்படுத்த வேண்டும். பொருத்திருந்து பார்ப்போம்.\"\n2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் காரணமாக வழக்கத்திற்கு மாறாக இம்முறை ஐபில் போட்டிகள் விரைவாக தொடங்கும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.\nஏபி டி வில்லியர்ஸ் சிக்ஸர் மழை பொழிந்த டாப் - 3 போட்டிகள்\nஉலக கோப்பை தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வை���்துள்ள வீரர்கள்\nஅதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nயாராலும் முறியடிக்க முடியாத ஏ பி டி வில்லியர்ஸ்–ன் சாதனை\nஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஉலக கோப்பை தொடரில் 400+ ரன்கள் அடித்த அணிகள் பாகம் – 2 \nஅதிவேக சதம் மற்றும் அரைசதம் அடித்த ஒரே வீரர்\nஉலக கோப்பை தொடரில் 650+ ரன்கள் அடிக்கப்பட்ட போட்டிகள் பாகம் – 2 \nஐபிஎல் தொடரில் 140+ ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற டாப் 3 அணிகள்\nசர்வதேச டெஸ்ட் போட்டிகளில், ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் விளாசிய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/11/20/46992/", "date_download": "2019-10-16T05:16:36Z", "digest": "sha1:ZGJEBAWNF5ND4EZJ6Q2DEGQMPN6Y2X2N", "length": 6709, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது - ITN News", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது\nஊழல் மோசடிகளை விசாரிக்க விசேட நீதிமன்றம்- பிரதி அமைச்சர் அஜித் 0 21.ஜூன்\nசிறைச்சாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் விரைவில் புதிய வேலைத்திட்டம் 0 25.செப்\n2 கிலோ கேரள கஞ்சாவுடன் 5 சந்தேக நபர்கள் கைது 0 06.டிசம்பர்\nஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கொட்டுவேகொட பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது காரொன்றில் பயணித்த சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.\nஅனர்த்தங்களால் பாதிப்படைந்த வயல் நிலங்களுக்கென நட்டஈடு\nசிறிய வெங்காய விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை\nகடந்த 9 மாத காலப்பகுதியில் சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை\nஇந்தியா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட 12 நாடுகளை கேந்திரமாக கொண்டு சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கென வேலைத்திட்டங்கள்\n3 க்கு 0 என வெள்ளையடிப்பு செய்து இலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பம்\nஇலங்கை மகளிர் அணிக்கு 283 ஓட்டங்கள் வெற்றியிலக்கு\nஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று\nஇலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\nவெப் தொடரில் அறிமுகமாகும் மற்றுமொரு பிரபல நடிகை\n��ஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாயத்ரி ரகுராமிடம் பரதம் கற்று வரும் கங்கனா\n‘சாஹோ’ படத்துக்காக பல கோடிகள் சம்பளம் வாங்கிய பிரபாஸ்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் திரையுலகில் களமிறங்கவுள்ள உலக அழகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%90%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-16T05:32:08Z", "digest": "sha1:K5OUNNXK4V4PLIPURB4PE7U4VRGVTLQA", "length": 14599, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஐராவதீகம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-13\nவடகாட்டில் நாகர்களின் சிற்றூரான ஐராவதீகம் பிறர் அணுகமுடியாததாகவே இருந்தது. அவ்வண்ணம் ஓர் ஊர் இருப்பதை கதைகள் மீண்டும் மீண்டும் கூறின. மாபெரும் புற்றுகளே வீடுகளென அமைந்த நகரம். மூன்று முகம் கொண்டு எழுந்து நின்றிருந்த மலைமுடிக்கு அப்பால், அதன் ஆறுவிழிகளின் நோக்கால் ஆளப்படும் நிலம். அங்கிருந்து ஊர்களுக்குள் வரும் நாகர்கள் அரவுநஞ்சு கொண்டுவந்து விற்பவர்களாகவும் ஊருக்குள் புகும் அரவுகளை பிடித்துச்செல்பவர்களாகவும்தான் சூழ்ந்திருந்த யாதவர்களால் அறியப்பட்டார்கள். நாகநஞ்சு அருமருந்து என மருத்துவர்களால் சொல்லப்பட்டது. நாகக் கடி ஏற்று நினைவழிந்து …\nTags: அரவான், உலூபி, ஐராவதீகம், கர்க்கர், சுனீதன்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 12\nபகுதி இரண்டு : அலையுலகு – 4 அரவு விழிகளுக்கு மட்டுமே காட்சியென மாறும் தகைமை கொண்டிருந்தது ஐராவதீகம் என்னும் ஆழ்நாக உலகம். மண்ணுலகின் ஆடிப்பாவையென நிலப்பரப்புக்கு அடியில் இருள்வானம் நோக்கி விரிந்து சென்றது. அங்கே மறுவிசும்பெனப் பரவிய வேறு படுகையில் உடல் சுற்றி தொங்கி நெளிந்தாடின முதல் உலகத்து நாகங்கள். அவற்றின் உடல் பற்றி நெளிந்தன இரண்டாம் உலகத்து நாகங்கள். அவற்றின் உடல் கவ்விச் சுற்றி மூன்றாம் உலகு நெளிந்தது. ஒன்றிலிருந்து ஒன்றென தொங்கிச்சென்ற அடுக்கில் …\nTags: அர்ஜுனன், உலூபி, ஐராவதீகம், காலகன், காளகம், குகன், சதயன், சந்திரகன், சுஃப்ரம், சுதார்யம், சுவர்ணம், ஜலஜன், ஜாதன், ஜ்வாலன், தரளம், தாம்ரம், தாம்ரை, பகன், பிரபாதரன், மால்யவான், ரிஷபன்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 11\nபகுதி இரண்டு : அலையுலகு – 3 ஐராவதீகக் காட்டினுள்ளே யானைக் கூட்டங்களும் காட்டெருமை மந்தைகளும் நுழைவதில்லை. புதர் குலையாது பாயும் மான்கணங்களும் இலை அசையாது செல்லும் புலிகளும் அன்றி அங்கு விலங்குகள் இல்லை. எனவே கால் வழி என ஏதுமின்றி ஐந்து திசைகளையும் நிறைத்த பசுமை பெருகி விரிந்த அலைவெளியென கிடந்தது அது. தழைந்த பெருங்கிளைகளில் ஒன்றில் இருந்து பிறிதுக்கு கால் வைத்து அர்ஜுனன் அக்காட்டுக்குள் சென்றான். காமம் கொண்டு கண்ணயர்ந்த பெண்ணின் தோளிலிழியும் பட்டு …\nTags: அர்ஜுனன், உலூபி, ஐராவதம், ஐராவதீகம், தட்சிணன், நாசிகன், பிரஜாபதி, புச்சன், பூஜாதன், லூமன், வாமன்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 10\nபகுதி இரண்டு : அலையுலகு – 2 தன் ஒரு முகத்தை இன்னொரு முகத்தால் பார்க்கத் தெரிந்தவனை தெய்வங்கள் பார்க்கின்றன. மூன்று முகமுள்ள பேருருவனின் கதை இது. பிரம்மனின் உளம்கனிந்த மைந்தர்களில் முதல்வர் மரீசி. அவர் விண்பெருக்கில் ஒரு நீர்த்தீற்றலெனத் திகழ்ந்தார். அவர் பெற்ற மைந்தரான காசியபர் பெருநாகமான தட்சனின் மகள் அதிதியை மணந்து பெற்ற மைந்தர்களை ஆதித்யர்கள் என்றனர். ஆதித்யர்களில் முதலோன் இந்திரன். தாதா, ஆரியமா, மித்ரன், ருத்ரன், வருணன், சூரியன், பகன், விவஸ்வான், பூஷா, …\nTags: அதிதி, அர்ஜுனன், ஆரியமா, இந்திரன், ஐராவதீகம், காசியபர், காம்யகன், சவிதா, சூரியன், தாதா, தீர்க்கசிரஸ், த்வஷ்டா, நாரதர், பகன், பூஷா, மரீசி, மித்ரன், மும்முகன், ருத்ரன், வருணன், விவஸ்வான், விஷ்ணு, விஸ்வரூபன்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 18\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 19\nகாமமும் கம்பனும்- ஒரு காலைநேரம்\nபுறப்பாடு -முடிவிலா உறைபனிக் கூழ்\nசெக் குடியரசின் வாழ்க்கை [பிரகாஷ் சங்கரன்]\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்ப�� பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/07/09132510/1250150/Tirupati-temple-closed-16th-and-17th.vpf", "date_download": "2019-10-16T05:57:18Z", "digest": "sha1:5F4G3CV4L6NABFXYQFRPYHHUPXFVKZEW", "length": 8853, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tirupati temple closed 16th and 17th", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருப்பதியில் 16, 17-ந்தேதிகளில் கோவில் நடை அடைப்பு\nசந்திரகிரகணம் நடைபெற உள்ளதால் திருப்பதி கோவிலில் 16-ந்தேதி காலை 6 மணி முதல் அன்று நண்பகல் 12 மணி வரையும், அன்று மாலை 6 மணி முதல் 17-ந்தேதி அதிகாலை 5 மணி வரையும் நடை அடைக்கப்பட்டிருக்கும்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் வரும் 16-ந்தேதி காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை நடக்கிறது. மறுநாள் (17-ந்தேதி) அதிகாலை 1.31 முதல் 4.29 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது.\nஇதை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 16-ந்தேதி காலை 6 மணி முதல் அன்று நண்பகல் 12 மணி வரையும், அன்று மாலை 6 மணி முதல் 17-ந்தேதி அதிகாலை 5 மணி வரையும் நடை அடைக்கப்பட்டிருக்கும்.\nஇடைப்பட்ட நேரமான 16-ந்தேதி மதியம் 12 மணி முதல் அன்று மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.\nஅதன்பிறகு 17-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்ட பின்னர் காலை 7 மணி முதல் 9 மணி வரை ஆனிவார ஆஸ்தானம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறும்.\nஇதன் காரணமாக 17-ந்தேதி நண்பகல் 12 மணிக்கு பிறகே ஏழுமலையானை வழிபட பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.\nபாதயாத்திரையாக மலை ஏறிவரும் பக்தர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் திவ்யதரிசன டோக்கன் மற்றும் திருப்பதியில் உள்ள ஸ்ரீநிதிவாசம் காம்ப்ளக்ஸ், ரெயில்வே நிலையம் எதிரில் உள்ள விஷ்ணு நிவாசம் காம்ப்ளக்ஸ் ஆகியவற்றில் வழங்கப்படும் இலவச தரிசன டோக்கன் ஆகியவை 16-ந்தேதி வழங்கப்பட மாட்டாது.\nஅதேபோல் ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு 17-ந்தேதி மதியம் ஏழுமலையான் கோவிலில் நடக்க வேண்டிய கல்யாண உற்சவம், ஊஞ்சல், சகஸ்ரதீப அலங்காரம் சேவை ஆகிய கட்டண சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது.\nஎனவே கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், சந்திர கிரகணம் மற்றும் ஆனிவார ஆஸ்தானம் ஆகியவற்றை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்களுக்கு ஏற்ப பக்தர்கள் தங்கள் பயணத்திட்டங்களை வகுத்து கொள்ள வேண்டும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.\nதிருப்பதி | ஆழ்வார் திருமஞ்சனம் |\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபித்ரு சாபம் நீங்க மந்திரம்\nதென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்\nபெங்களூரு ஜாலஹள்ளியில் புனித பாத்திமா அன்னை தேர்பவனி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் புற்றுமண் எடுத்து சிறப்பு பூஜை\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அனைத்து பக்தர்களுக்கும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள்\nதிருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்துக்கு 20 மணி நேரம் ஆகிறது\nதிருப்பதியில் கேட்கும் வெங்கடேச ஸ்தோத்திரம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனங்கள் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/childcare/2019/09/09085455/1260334/Students-playing-games.vpf", "date_download": "2019-10-16T05:48:45Z", "digest": "sha1:GG6ZZ6G73Z3YHKB4DJTJ2S3KG6QE6VBA", "length": 10594, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Students playing games", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுவத��� அவசியம்\nபதிவு: செப்டம்பர் 09, 2019 08:54\nமாணவர்கள் விளையாட்டில் ஈடுபடும்போது நம்பிக்கையுடன் விளையாடுவதால், அவர்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகின்றது.\nமாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுவது அவசியம்\nஇன்றைய மாணவர்கள் செல்போன்கள் மூலம் சமூக வலைத்தளங்களிலேயே பொழுதை போக்குவதால் விளையாட்டின் அருமை, பெருமைகள் தெரியாமல் இருக்கிறார்கள். இது அவர்களது உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். விளையாடுவதால் எத்தனை பயன்கள் உள்ளது என்று இந்த கட்டுரையில் பார்ப்போம்...\nமாணவர்கள் விளையாட்டில் ஈடுபடும்போது நம்பிக்கையுடன் விளையாடுவதால், அவர்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகின்றது. அவர்களுக்கு சுயவிழிப்புணர்வு ஏற்படுகின்றது. குழு விளையாட்டில் ஈடுபடும் ஒரு மாணவர், தனது அதிகமான நேரத்தை விளையாட்டிற்கு செலவழித்து, பல செயற்பாடுகளை அதற்காக மேற்கொள்கின்றார். அதன் காரணமாக தொடர்ச்சியான பயிற்சிகளுக்கு அவர் உள்வாங்கப்படுகின்றார். எனவே அவர் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவராகவும், முழுமையான ஆரோக்கியம் உள்ளவராகவும் மாறுகிறார்.\nவிளையாட்டு பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகளின்போது, ஒவ்வொரு மாணவரும் மற்ற மாணவர்களுடனும், பயிற்சியாளர்களுடனும் பழகுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் மாணவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதுடன், அவர்கள் சமூகத்துடன் புதிய உறவுகளை வளர்த்துக் கொள்கிறார்கள். விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் கல்வியிலும் தம்மை சிறந்தவர்களாக வளர்த்துக் கொள்கின்றனர். விளையாட்டில் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை கற்றுக்கொள்கின்றனர். அதுவே அவர்கள் கல்வியிலும் சிறந்து விளங்குவதற்கு காரணமாக அமைகிறது.\nவிளையாட்டில் ஈடுபடும்போது வெற்றி, தோல்வி ஆகிய இரண்டையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் தோல்வியை தாங்கிக் கொள்ளும் தன்மை, வெற்றியை கொண்டாடும் முறைமை மற்றும் இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது தமது அணியின் ஏனைய வீரர்களின் நிலையை அறிந்து கொள்ளல் போன்றவற்றை அவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.\nஇவை அனைத்தும் எதிர்காலத்தில் அவர்கள் தங்களது இலக்கு களை வெற்றி கொள்வதற்கு அதிக பங்களிப்பை செலுத்துகின்றனர். விளையாட்டில் ஈடுபடும் மாணவர் பயிற்சியாளர்கள், ஆசிரியர்���ள், நடுவர்கள் ஆகியோரை மதித்து நடக்கவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. எனவே விளையாட்டில் உண்டாகும் ஏனையோரை மதிக்கும் பழக்கம் பின்னர் அவரை வாழ்க்கையிலும் தானாகவே நிலைத்து நிற்க செய்கின்றது.\nவிளையாட்டில் ஈடுபடும்போதும் அதற்கான பயிற்சிகளின்போதும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உற்சாகப்படுத்தும்போது அவர் கள் மீது மதிப்பு, மரியாதை ஏற்படும் இவ்வாறு பல நன்மைகளை ஏற்படுத்துவதாக விளையாட்டும், அதற்கான பயிற்சியும் அமைந்துள்ளது. எனவே மாணவர்கள் திறந்தவெளியில் விளையாடுவது உடல்நலத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தைகள் சுகாதாரமாக இருக்க கற்று தருவது எப்படி\nகுழந்தைகள் வெயிலில் விளையாடுவதால் சரும பிரச்சனை வருமா\nஉங்கள் குழந்தை யானையா.. புலியா..\nகுழந்தைக்கு மலச்சிக்கல்.... உடனடி பலன் தரும் வைத்தியம்...\nஉங்கள் குழந்தையிடம் தினமும் சொல்ல வேண்டிய விஷயங்கள்\nமாணவர்கள் திறந்தவெளியில் விளையாடுவது உடல் நலத்திற்கு நல்லது\nபிள்ளைகளின் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தும் தொழில்நுட்பங்கள்\nகுழந்தைகள் வெறும் காலோடு விளையாடட்டும்\nகுழந்தைகள் செல்போனில் வீடியோ பார்ப்பதால் ஏற்படும் உடல் பிரச்சனைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle", "date_download": "2019-10-16T05:42:11Z", "digest": "sha1:AO77WGMY7W7AGZEQZJNB5XCY2XL3MOCJ", "length": 16311, "nlines": 275, "source_domain": "www.vikatan.com", "title": "Lifestyle: Fashion, Beauty, Skin Care (Tips Tamil) | அழகு குறிப்புகள் - Vikatan", "raw_content": "\n“பீச்ல கோயில் தீம் வெடிங்குக்கு ஆசைப்பட்ட எனக்கு...”\nமிஸ் யுனிவர்ஸ் டென்மார்க் போட்டியில் சென்னைப் பெண்...\n'- மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கரம் நீட்டும் தீபிகா படுகோன்\n'- மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கரம் நீட்டும் தீபிகா படுகோன்\nமிஸ் யுனிவர்ஸ் டென்மார்க் போட்டியில் சென்னைப் பெண்...\nஉறையவைக்கும் பனி, மிரளவைக்கும் சாலை.. சண்டிகர் முதல் மணாலி வரை 1,200 கி.மீ த்ரில் பயணம்\nஉறையவைக்கும் பனி, மிரளவைக்கும் சாலை.. சண்டிகர் முதல் மணாலி வரை 1,200 கி.மீ த்ரில் பயணம்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\n - சலூன் கடையில் லைப்ரரி வைத்து அசத்தும் தூத்துக்குடிக்காரர்#MyVikatan\n`25 வருச அனுபவத்துக்கு மூக்கு மேல பலன்'- ஆன்லைனில் கலக்கும் மசால் பொடி சாரதா பாட்டி\nசமையல் சந்தேகங்கள் - தீபாவளி இனிப்பும் காரமும்\nபுதுமை + இனிமை ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்\nஹெல்த்தி & டேஸ்ட்டி - 30 வகை கிரீனி ரெசிப்பி\nஅமெரிக்கன் - இந்தியன் ஃப்யூஷன் வீடியோ ரெசிப்பி\nவீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - புதுச்சேரி உணவுகள்\nஉணவு உலா: முக்கோண வடிவத் தின்பண்டத்துக்கு முதல் வணக்கம்\nகரகர மொறுமொறு ஸ்பெஷல் குக்கீஸ்\nஇது ராக்கெட் சயின்ஸ் அல்ல\n30 வகை மலர் சமையல்\nஎக்ஸ்பிரஸ் குக்கிங்: குட்டீஸ் டிபன்பாக்ஸ் ஐடியா - திவ்யா\nவீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்\nசத்தும் சுவையும் மிகுந்த பான் கேக்\nஜூஸ், சாலட் & சூப்\nஸ்பெஷல் பிஸ்கட்ஸ் & குக்கீஸ்\n30 வகை காலிஃப்ளவர் ரெசிப்பிகள்\nசோறு முக்கியம் பாஸ் - 61\nகிட்ஸ் ஸ்பெஷல் பான் கேக்\nபூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு\n` காருக்குள் முருகன், 12 கிலோ தங்க நகைகள்' - கர்நாடக போலீஸை 18 கி.மீ விரட்டிய தமிழக போலீஸ்\n`முருகனை நம்பினேன்; ஆனா, இப்படியாகிடுச்சு' - கொள்ளைவழக்கில் சிக்கிய கூட்டாளி புலம்பல்\n- திருச்சி நகைக்கடை கொள்ளையன் சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\n`வங்கிக் கொள்ளையில் சிக்கல; நகைக்கடையைக் குறிவச்சோம்' - போலீஸாரை அதிரவைத்த முருகன்\nசோஷியல் மீடியாவில் `பிரபலம்' ஆவது எப்படி - ஒரு ஈஸீ கைடு\n'வொர்க் ஃப்ரம் ஹோம்' பாசிட்டிவ் Vs நெகட்டிவ் - நிம்மதியா, தலைவலியா\n``லைஃப்ல ஏனோதானோனு எதையும் செய்யக்கூடாது; கோல் முக்கியம்\nஇந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை, உங்கள் பிரச்னைகள் உட்பட\n``நான் செய்தால் மக்களும் செய்ய முன்வருவார்கள்’’ - காய்கறி வாங்க 10 கி.மீ நடக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி\n\"உங்களால் முன்பு மாதிரி நடக்க முடியாதென்று சொன்னார்கள். ஆனால்...\" - மனம் திறக்கும் வெ.இறையன்பு\n`என் தனிமையைப் போக்க வந்தவள் அவள்' - அனிமேஷன் கதாபாத்திரத்தை மணந்த ஜப்பான் இளைஞர்\nமோடி முதல் கோலிவரை... இவர்களின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம்\nவிபத்துகளைத் தவிர்க்க தண்டபாணி அண்ணன் டெக்னிக்கை ஃபாலோ பண்ணுங்க..\nசென்னை - முகப்பேரில் வனம்போல் வீட்டுத்தோட்டம்: சந்தன மரங்கள் வளர்க்கும் ஜஸ்வந்த் சிங்\nபொள்ளாச்சி டூ அதிரப்பள்ளி நீர்வீ���்ச்சி.... கோடையை குளுகுளுவென கொண்டாட 140 கி.மீ இயற்கையோடு ஒரு பயணம்... சிறப்பு புகைப்படத் தொகுப்பு.. படங்கள்: தெ.க.பிரசாந்த்\nவெளிநாட்டு பறவைகளால் வண்ணமயமான வடுவூர் பறவைகள் சரணாலயம் படங்கள்: ர.கண்ணண்\nஆச்சர்யம் ததும்பும் குகைக் கோயில்கள் எல்லோரா... படங்கள் - இ.பாலவெங்கடேஷ்\nவீக் எண்ட் ட்ரிப்பா... செண்பகா தோப்புக்கு ஒரு விசிட் அடிங்களேன்... படங்கள்: ஆ. வள்ளிசௌத்திரி\nஈரோட்டில் இரவு இப்படிதான் இருக்கிறது... ஒரு ஜாலி ரவுண்டு படங்கள்: சுபாஷ் ம நா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2013/06/blog-post_21.html", "date_download": "2019-10-16T06:31:04Z", "digest": "sha1:2VYAA5JZ6KQS45HHN6W7NQTEWCESBQSZ", "length": 21617, "nlines": 186, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "மூலிகை ஹேர் டை - நரைக்கு நிரந்தர தீர்வு!", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nமூலிகை ஹேர் டை - நரைக்கு நிரந்தர தீர்வு\nவெகு சிலர் தலைமுடியில் நடுத்தர வயதிலே, இளநரை தோன்ற ஆரம்பித்தால், வயது அதிகரித்து விட்டது என எண்ணி மிகக்கவலை கொள்வார்கள்,குடும்பக்கடமை முடிக்க வில்லையே,இன்னும் பொருளாதாரத் தன்னிறைவு அடையவில்லையே என ஏதேதோ, கற்பனை செய்துகொண்டு தலைமுடியின் நரையால் வாழ்க்கையே முடிந்தது போல நிகழ்காலத்தை, துன்பமாக்கிக்கொள்வர்.\nசிலரோ, தலைமுடி நரைத்தால்தான் என்ன, நமக்கு தான் நிறைய ஹேர் டை கடைகளில் கிடைக்கிறதே, என ஏதேதோ கிடைத்த ஹேர் டை எந்த விலையானாலும் வாங்கி, தலையில் தடவிக்கொண்டு செயற்கைக் கரு நிறத்தை தலையில் உண்டாக்க முயல்வர், ஆயினும், தலைமுடியை அது கருப்பாக்குகிறதோ இல்லையோ, மி அதிக பக்க விளைவுகளை பரவலான ஹேர் டைகள் அளித்து விடுகின்றன.அதாவது சில இடங்களில் மட்டும் தோன்றிய நரை , இந்த செயற்கை சாயத்தினால், தலை முழுவதும் பரவிவிடும் , அத்துடன் அடிக்கடி சாயம் தலைக்கு அடிக்க வைக்கும், நீங்கள் ஒரு தடவை தலைக்கு சாயம் அடித்து விட்டு, பின்னர் சாயம் அடிக்காமல், வெளியில் எங்கும் செல்ல இயலாது, உஙகளுக்கே ஏன் இந்த சாயம் உபயோகித்தோம் , ஏதோ சில முடிகள் தான் நரைத்து இருந்தன, இப்போது , தலையெங்கும் பரவி, சினிமா நடிகர்கள் மேக்கப் போட்டுக்கொண்டு வெளியில் வருவது போல, நாமும் , டை அடித்துக்கொண்டுதான் வெளியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதே, என வருந்தும் நிலைக்கு, சென்றுவிடுவர்.\nநாம், இங்கே மன���தரின் புறத்தோற்ற விருப்பத்தைக்குறைத்துக்கூற முயல வில்லை, மாறாக , அவர்களின் அந்த அதீத ஆர்வம், எப்படியாவது , தலை நரையை யாரும் அறியுமுன் , நாம் ஏதாவது ஹேர் டை வாங்கி, அதை மறைத்து விட வேண்டும், என்ற எண்ணத்தால் , கடைக்காரர் பரிந்துரை செய்வதையோ அல்லது வேறு எவரும் சொன்னதையோ அல்லது இணையத்தில் பார்த்தோ அதை வாங்கி பயன்படுத்தி , தலைமுடிக்கு நிரந்தர கேடு விளைவித்துக்கொள்வர். இந்த செயற்கை டை பாதிப்புகள் , தலை முடி உதிர்தல், ஒவ்வாமை மற்றும் வேறு சில சருமப்பாதிப்புகளை உண்டாக்கும்.\nதலைக்கு சாயம் அடிப்பது அவரவர் உரிமை, ஆயினும் இரசாயன செயற்கைச் சாயங்களைத் தவிர்த்து, இயற்கை மூலிகைச்சாயங்களை தலைக்குத் தடவி, நரையையும் கருப்பாக்கி, தலைக்கும், சருமத்துக்கும் எந்த பாதிப்புமின்றி, இருக்கலாமே\nஇதுபோன்ற, எண்ணங்களிலிருந்து உதித்து தான் , தற்போது , முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறது, நம்முடைய சதுரகிரி ஹெர்பல்ஸ் இயற்கை மூலிகை தலைமுடி ச்சாயம்.\nமுற்றிலும் பக்க விளைவுகள் இல்லாதது தலைமுடிக்கு இயற்கையான கருமை நிறத்தையும்,தலைக்கும் உடலுக்கும் குளுமை அளிக்கக்கூடியது\nஅடிக்கடி பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை\nஇயற்கை மூலிகை தலைமுடிச்சாயம் விரைவில் தயாரானதும் , உங்களுக்கு இங்கே அறிவிக்கப்படும்\nநம்முடைய இணைய மூலிகை ஆர்வலர்கள் , இந்தத் தகவலை , அவர்களுக்குத்தெரிந்த ஹேர் டை உபயோகிப்பவர் களிடம் கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தவே, இந்த முன் பதிவு இங்கே வெளியிடப்படுகிறது\nதிரு.கண்ணன் சார் நானும் உங்களிடம் எனக்கு நரை முடி உள்ளது என்று கூறியுள்ளேன் எனக்கும் எப்பொழுது தயாரானாலும் எனக்கு அனுப்பி வையுங்கள் சார் மிகவும் பயனுள்ள பதிவு சார் என் நண்பர்களுக்கும் நரை உள்ளது விரைவாக உங்கள் இயற்கை மூலிகை தலைமுடிச்சாயம் விரைவில் ஆவலுடன் எதிர் பார்கின்றேன் நன்றி சார்\n , நீங்கள் கூறியது , எமது நினைவில் உள்ளது, மூலிகை தலைமுடி சாயப்பொடி தயாரானதும், உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்,\nஉங்கள் மூலிகை ஆர்வமும்,ஈடுபாடும் , பதிவுகளும் ,எமக்கு நிறைவைத் தருகிறது\nசேவையையே கடமையாக கருதுவதிலிருந்து தங்களின் மேலான குணம் வெளிப்படுகிறது. ஏராளமானோரின் ஆரோக்கியத்தை கெடுக்கும் கெமிக்கல் தலை சாயத்திற்கு (எமது உறவினர் ஒருவர் பெரிதும��� பாதிக்கப்பட்டுள்ளார்) மாற்று வழியினை மூலிகை வழியில் வழங்குமாறு தொலைபேசி மூலமாக தங்களுக்கு வேண்டுகோள் வைக்க எண்ணியிருந்தேன். ஆனால் மறுதினமே மூலிகை தலை சாயம் குறித்த தங்களின் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. தங்களிடம் ஆரோக்கியம் குறித்த கோரிக்கைகள் ஏதும் நாங்களாக வைக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்பதை உணர்ந்துகொண்டேன். விரைவில், அதிவிரைவில் மூலிகை தலை சாயத்தினை தங்களிடமிருந்து எதிர் நோக்கியுள்ளோம்.\nசெயற்கை தலைமுடி சாய பாதிப்பை அடிக்கடி கண்டும் கேட்டும் வந்ததன் பிரதிபலிப்பே இந்த பதிவு இயற்கை மூலிகை தலைமுடி சாயத் தயாரிப்பு, சில காரணங்களால் தாமதம் ஆனதால்தான், நாம் விழிப்புணர்வுக்காக இந்த பதிவை இட்டோம் இயற்கை மூலிகை தலைமுடி சாயத் தயாரிப்பு, சில காரணங்களால் தாமதம் ஆனதால்தான், நாம் விழிப்புணர்வுக்காக இந்த பதிவை இட்டோம் உங்கள் உறவினர் உள்ளிட்ட பாதிக்கப்பட்டோரின் துயர் களைய,எமையாளும் ஆதி சித்தனருளால் விரைவில் இயற்கை தலைமுடி சாயம் தயாராகி இங்கே அறிவிக்கப்படும்.\nஉங்கள் உணர்வுபூர்வமான மடலுக்கும்,அன்புக்கும் நாம் தலைவணங்குகிறோம்\nஆயினும், உங்கள் அதீதப் புகழுரை எமக்கு உரியது இல்லை,\nநாம் ஒரு கருவி மாத்திரமே, ஆட்டுவிப்பவன் எல்லாம் அந்த சதுரகிரி வாழ் சித்தருக்கெல்லாம் சித்தன், பெருஞ்சித்தன் சிவனே, ஆட்டுவிப்பவன் எல்லாம் அந்த சதுரகிரி வாழ் சித்தருக்கெல்லாம் சித்தன், பெருஞ்சித்தன் சிவனே\nஅன்பர் நலம் நாடி,அவன் பதம் பணிந்து,\nஅருமையான பதிவு . ஆவலுடன் எதிர்பார்கிறோம். அப்படியே நாட்டு மகளையே உலுக்கி கொண்டிருக்கும் கொசுவை விரட்ட மூலிகை முயற்சி செய்தால் நாடே நன்றி கடன் படும்.\nதங்கள் பதிவிற்கு மிக்க நன்றி\nஇறையருளே, மூலிகைப் பயன்களை வெளிக்கொணர்கிறது\nநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இன்றைய காலத்திற்கு நிறைய தேவைப்படுகிறது. மூலிகை சாய பொடி தயாரான உடன் தகவல் தெரிவிக்கவும்\nதங்கள் பதிவிற்கு மிக்க நன்றி\nஉங்கள் பதிவின் நடை , போனில் கேட்ட உங்கள் குரலை , எமக்கு நினைவுபடுத்துகிறது, மகிழ்ச்சி\nநமது மூலிகை மருந்துகள் ஸ்டாக் இருக்கின்றனவா\nமூலிகை தலைமுடிச் சாயப்பொடி தயாரானவுடன், உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்\nதிரு.கண்ணன் சார் எனக்கு நரை முடி உள்ளது எனக்கும் எப்பொழுது தயாரானாலும் எ���க்கு அனுப்பி வையுங்கள் சார் மிகவும் பயனுள்ள பதிவு சார் என் நண்பர்களுக்கும் நரை உள்ளது விரைவாக உங்கள் இயற்கை மூலிகை தலைமுடிச்சாயம் விரைவில் ஆவலுடன் எதிர் பார்கின்றேன் நன்றி சார்\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nசிறுநீரக திடீர்ச் செயலிழப்பை குணப்படுத்தவும்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2018/04/03/23394/", "date_download": "2019-10-16T04:20:49Z", "digest": "sha1:ZMERTBWTHW5NXGLBSC4UUYSWKNI2CMI7", "length": 9402, "nlines": 45, "source_domain": "thannambikkai.org", "title": " துணிவே வெற்றி | தன்னம்பிக்கை", "raw_content": "\nதினசரி பத்திரிக்கைகளில் ஏதாவது ஒரு பகுதியில் தற்கொலை என்ற தலைப்பில் செய்தி வராமல் இருந்தது இல்லை. செய்திதாளின் பெயர் இல்லாமல் தினசரி ��த்திரிக்கை இல்லையோ அதுபோல் தற்கொலை என்ற செய்தியில்லா செய்தித்தாளே இல்லை. இப்படி செய்திதாளில் தினமும் இடம் பெறுவதற்கான காரணங்களை மேலோட்டமாக பார்த்தால் வெவ்வேறாக தோன்றலாம். குக்கிராமத்தில் இருந்து படிப்பு சதவீதம் அதிகமுள்ள நாகரீக நகரம் வரை தடையின்றி பரவியிருக்கும் ஒருவித மனநிலை பாதிப்புக்கான வெளிப்பாடாக இருப்பது தற்கொலை நிகழ்வுகள். இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக இருப்பது நாம் வாழும் சமுதாயத்தை அச்சப்படுத்த வைக்கிற புள்ளியல் விபரமாக இருக்கிறது. நாட்டின் உயர்கல்வி வழங்ககூடிய கல்வி நிறுவனங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறந்த மாணவர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்கள் மத்தியிலும் தற்கொலை நிகழ்வு நடக்கிறது என்றால் நினைத்துப்பாருங்கள். கல்வி, வாழ்க்கையை சீர்செய்ய எப்படி பயன்பட வேண்டுமோ அப்படி பயன்படுத்தபட்டிருக்கிறதா என்றால் இல்லை. கல்வியின் குறைபாடா, கற்பிக்கும் விதத்திலா அல்லது கற்றுக்கொள்வதில் உள்ள குழப்பமா ஏன் இப்படிப்பட்ட நிகழ்வுகள் சமீபத்திய செய்தி 7ம் படிக்கும் மாணவி ஆசிரியர் திட்டியதால் தன்னை எரித்துக்கொண்டு தற்கொலை. சமுதாய நல்லொழுக்க பாதை என்ற மனிதத்தை கொலை செய்கிற கொடுமை. ஏன் இந்த மனநிலை\nதற்கொலை செய்துகொண்டதை நியாயபடுத்தி- தற்கொலை செய்தகொண்டவருக்கான தீர்வு அது தான் என யாரும் ஆமோதிப்பதும் இல்லை ஆதரிப்பதும் இல்லை. சரி தற்கொலை செய்துகொண்ட ஒருவரது விருப்பத்தை பூர்த்திசெய்துகொள்வதற்கான வாய்ப்பாக கருதி செய்துகொண்டிருக்கலாம் எனவும் கருத முடியாது. ஏன் என்றால் தற்கொலை விரும்பி செய்து கொள்வதில்லை.மாறாக விருப்பத்திற்கு எதிராக கட்டாயபடுத்திக்கொண்ட ஒரு செயலாகும். அதனால் தான் அது தற்செயலாக இல்லாமல் தற்கொலையாக மாறி இருக்கிறது. இந்த நிகழ்வுகள் முன்னேறமடையாத முன்னேறிக்கொண்டிருக்கும் நம் நாட்டில் மட்டுமே நிகழும் நிகழ்வுகளா என்றால் இல்லை. மாறாக நன்கு வளர்ந்த அமெரிக்கா போன்ற வெள்ளையர்கள் வாழும் நாட்டில் தான் அதிக அளவு தற்கொலை நடக்கிறது என்றும் பெண்களை விட ஆண்களே அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என உளவியல் சார்ந்த புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. ஏன் இப்படி\nஎந்த ஒரு செயலுக்கும் அதனை செய்தவருக்கும் அல்லத�� அவர்மீது செயல்படுத்தப்பட்டதற்கும் அவர் சார்ந்த சூழல் முக்கிய காரணியாக இருக்கும். தற்கொலை என்பது தன்னைத்தானே கொலை செய்து கொள்கிற ஒரு குற்றம் என்ற உணர்வு தற்கொலை செய்துகொள்பவர்களிடம் இல்லை என கூறலாம். பொதுவாக ஒரு குற்றத்தை செய்யும் போது தோன்றும் பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்ற கண்ணோட்டம் தற்கொலை செய்துகொள்பவர்களிடம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர்பிழைத்தவர்களிடமிருந்துபெறப்பட்டவாக்குமூலம் நிரூபிக்கும். பொதுவாக மனநலமின்றி பெரும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தான் தற்கொலைக்கான இலக்காக இருக்கிறார்கள். உலகத்தில் 6,50,000 பேர்கள் ஆண்டுதோறும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள் அதில் அரைமில்லியனுக்கும் அதிகமானவர்கள் தற்கொலையால் உயிர் இழக்கிறார்கள். என்ன கொடுமை இது \nஅதிசயச் சிறகுகள் உலகப் புத்தக தினம் ஏப்ரல் 23\nவெற்றி உங்கள் கையில் -52\nபுவி வெப்பமடைதல் – விழித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது\nமனிதனால் முடியாதது உலகில் உண்டா இளைஞனால் முடியாதது இவ்வுலகில் உண்டா\nவாழ நினைத்தால் வாழலாம் -15\nஉழைப்பை உயர்வாக்கு… உணவை மருந்தாக்கு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?Page=178", "date_download": "2019-10-16T05:19:09Z", "digest": "sha1:FCQG77XESOHP4QUDBV7KFFC6DR3FJQAB", "length": 9030, "nlines": 146, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nSelect Issue அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்டு 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 ப���ப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/02/21/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-10-16T04:23:13Z", "digest": "sha1:6ET6K5N3TZ6OP2QVLLILP2QK3EP7KDTJ", "length": 10896, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "வங்கதேசத்தில் அடுக்குமாடி வீட்டில் கோரத் தீ! 70 பேர் பலி | Vanakkam Malaysia", "raw_content": "\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nநெடுஞ்சாலையில் சென்ற காரில் – விடுதலைப் புலிகளின் கொடி\nநிறைமாத கர்பிணிப் பூனை மீது கொதி எண்ணெயை ஊற்றிய பாதகன் ; வெந்தன பூனையின் உடல்கள்\nகுடும்பத் தகராறு – மனைவியைக் தீயிட்டுக் கொளுத்திய கணவன்\nசமரச முயற்சிக்கான முன்னேற்பாடா : அன்வார் – அஸ்மின் சந்திப்பு\nஜசெக, அமானா இல்லாத அரசு – ஹிஷாமுடினுக்கு எச்சரிக்கை\nமுகநூலில் அவதூறு: சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- பேராசிரியர் ராமசாமி\nமலேசிய செம்பனை எண்ணெய்யை இற்க்குமதி செய்வதில் புதிய கட்டுப்பாடுகளை திரேசா கோக்\nவங்கதேசத்தில் அடுக்குமாடி வீட்டில் கோரத் தீ\nடாக்கா, பிப்.21- வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 70 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.\nடாக்காவின் பழமையான இடங்களின் ஒன்று சாவ்க்பஜார். இந்த பகுதியில் உள்ள மிகப் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு பயங்கர தீ விபத்த�� ஏற்பட்டது.\nஅடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி இரசாயனப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த கிடங்கில் பிடித்த தீ, பின்னர் வேகமாக பரவியது.\nஇது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், சுமார் 200 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nஇந்த தீ விபத்து சாதாரணமாக மற்ற இடங்களில் நடைபெறும் விபத்து போன்றது இல்லை. எளிதில் தீப்பற்றக்கூடிய இரசாயன பொருட்கள் இருந்ததால் அவை வேகமாக பரவியது. எனவே தீயை அணைப்பதற்கு நீண்ட நேரம் ஆனது.\nஇத்தீ விபத்தில் சிக்கி 70 பேர் பலியாக உள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nசொந்தமாக படம் தயாரிக்கிறார் காஜல்\nராணுவத்தின் கைபொம்மை இம்ரான் கான்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nநெடுஞ்சாலையில் சென்ற காரில் – விடுதலைப் புலிகளின் கொடி\nபெண்ணை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய பிரிட்டிஷ் அமைச்சர் நீக்கம்\n” – நஜீப் கண்டனம்\nபிரிமியர் டிஜிட்டல் தொழில் நுட்ப அங்கீகாரம்; பட்டியலில் 3 உயர்க் கல்வி கூடங்கள் சேர்ப்பு\nKLCC- இல் இருந்து குதிக்க முயன்ற நபரால் பரபரப்பு\nஹாங்காங்கை விட்டு மலேசியா பக்கம் தாவும் இளைஞர்கள்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nநெடுஞ்சாலையில் சென்ற காரில் – விடுதலைப் புலிகளின் கொடி\nநிறைமாத கர்பிணிப் பூனை மீது கொதி எண்ணெயை ஊற்றிய பாதகன் ; வெந்தன பூனையின் உடல்கள்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nநெடுஞ்சாலையில் சென்ற காரில் – விடுதலைப் புலிகளின் கொடி\nநிறைமாத கர்பிணிப் பூனை மீது கொதி எண்ணெயை ஊற்றிய பாதகன் ; வெந்தன பூனையின் உடல்கள்\nசிவராத்திரிக்கு விரதம���ருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_998.html", "date_download": "2019-10-16T05:25:35Z", "digest": "sha1:M544DT4UHRXK4FBZ2DJ4OUC3LDJ2P5QU", "length": 46609, "nlines": 161, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வெளிநாடுகளில் உள்ள இலங்கை முஸ்லிம்கள்,, தமது உறவுகளுக்காக இதைச் செய்வார்களா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவெளிநாடுகளில் உள்ள இலங்கை முஸ்லிம்கள்,, தமது உறவுகளுக்காக இதைச் செய்வார்களா..\nவெளிநாட்டு வாழ் இலங்கை முஸ்லிம் சகோதரர்களிடமும் அரசியல் தலைவர்களிடமும் உதவிக்கரம் நீட்டுகிறது முஸ்லிம் சமூகம்\nஇலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இனவாதிகள் தமது தாக்குதல்களை அட்டூழியங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அரசாங்கமும் பாதுகாப்பு படையினர் கட்டளைகளை அமுல்படுத்தியும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை\nகுறிப்பாக இன்று அவசரகால சட்டம் ,விசேட ஊரடக சட்டம் அனைத்தும் அமுல்படுத்தப் பட்டு இன்று வடமேல் மாகாணத்தில் குருநாகல், ஏனைய பகுதிகளில் இலங்கையில் இடம்பெற்ற நேற்றைய வன்முறைகளில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர்.\nபுத்தளம் மாவட்டம், நாத்தாண்டிய, கொட்டாரமுல்லை பகுதியை சேர்ந்த அமீர் என்பவரும், கம்பஹா மாவட்டம் மினுவாங்கொடை பகுதியை சேர்ந்த பௌசுல் ஹமீத் என்பவருமே இவ்வாறு உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஏனைய பிரதேசங்கள் பாதுகாப்பு படை வீரர்கள் பார்த்துக் கொண்டிருக்கவே முஸ்லிம்களின் கடைகளும் பள்ளிவாசல்களும் உடைக்கப்பட்டு எரிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுகிறது ஆனால் பாதுகாப்பு படை வீரர்கள் கண்டும் காணாது போன்றும் இனவாதிகளை கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையில் காணப்படுகின்றனர்\nஇது இலங்கையில் நடக்கின்ற முதல் தடவை சிங்கள அடிப்படைவாத இனவாதிகள��ன் தாக்குதல் அல்ல இதற்கு முதல் அளுத்கம, திகன, அம்பாறை, தாக்குதல்கள் கடந்த வருடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டது ஒவ்வொரு புனித ரமலான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகள் தாக்குதல் நடத்துவது வரலாறாக காணப்படுகின்றது\nஆகவே தயவு செய்து இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின் சர்வதேச சமூகத்தில் கண்டிப்பாக கட்டளைகள் இலங்கை அரசாங்கத்திற்கும் இராணுவ படைக்கும் வழங்கப் படுகின்ற போது தான் இவற்றை கட்டுப்படுத்த முடியும் இல்லாவிட்டால் மீண்டும் ஒரு முஸ்லிம்களுக்கு எதிரான யூலைக் கலவரமாக இது மாறக்கூடிய வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது\nஅவசியமாக நீங்கள் செய்ய வேண்டிய உதவிகள்\n✓•வெளிநாட்டில் வாழ்கின்ற எமது சகோதரர்கள் அந்தந்த நாட்டு வெளிநாட்டு தூதர் ஆலயங்களுக்கு சென்று, இலங்கை முஸ்லிம் மக்களின் நிலைமை தொடர்பான தெளிவான ஆவணம் ஒன்றை சமர்ப்பித்து உதவி கோரல்\n✓•குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் வாழுகின்ற எமது சகோதரர்கள் அந்த முஸ்லீம் நாட்டு தூதுவர்வர்களிடம் சென்று இலங்கைவாழ் முஸ்லிம்களுக்காக உணவு வைத்திய சேவைகள் தேவைப்படுவதால் நீங்கள் உடனடியாக தலையிட்டு இந்த உதவிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுவது\n✓•ஐரோப்பிய நாடுகளில் காணப்படுகின்ற எமது சகோதரர்கள் அங்கு காணப்படும் ஐக்கிய நாடுகள் சபை காரியாலயம் , மனித உரிமை நிலையம் போன்றவற்றில் முஸ்லிம்கள் மீது அடாத்தாக நடத்தப்படுகின்ற தாக்குதல்களையும் வன்முறைகள் தொடர்பான கோரிக்கையை முன்வைத்து பாதுகாப்பு உதவிகளையும் கேட்பது\n✓•வெளிநாட்டு ஊடகங்களுக்கு இலங்கை முஸ்லிம்களுக்கு இனவாதிகளால் நடத்தப்படுகின்ற அநீதிகள் தொடர்பான முழுமையான தகவல்களையும் ஆதாரங்களையும் வழங்கி வெளிநாட்டு ஊடக செய்திகளில் அவற்றை ஆதாரங்களாக வெளிப் படுத்துவது\n✓•வெளி நாட்டில் காணப்படுகின்ற அனைத்து முஸ்லிம் உறவுகளும் வெளிநாட்டு தூதரகங்களுக்கு முன்பாக ஒரு ஆர்ப்பாட்டத்தை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்காக உதவிக்கரம் கோரியும் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகவும் சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளுதல்\n✓•விஷேடமாக இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் அரசியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைவர்கள் உடனடியாக அவசரமாக வெளிநாட்டு தூதுவர்களை சந்திப்பை மேற்கொண்டு தற்போது நடக்கிறது சிங்கள அடிப்படைவாத இனவாதிகளின் செயற்பாடுகளை தெளிவுபடுத்தி அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகித்து முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்\nஆகவே மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்வதன் மூலம் தான் இனவாதிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தி அரசாங்கம் உடனடியாக சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்\nஇங்கு இருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களாலும், பாராளுமன்ற உறுப்பினர்களும், வெறும் பயனில்லாத அறிக்கைகளையும் பாராளுமன்றத்தில் வெறும் வீரப் பேச்சு களை மட்டும் தான் பேச முடியும் செயல் வடிவில் எதுவும் அமுல் படுத்தப் பட மாட்டாது இவர்களைப் பற்றி பெரும்பான்மை சமூகமும், பெரும்பான்மை அரசியல் தலைவர்களும் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள் அதனால்தான் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனவாத செயற்பாடுகள் ஒவ்வொரு வருடமும் நடைபெறுவதற்குக் காரணமாக அமைகிறது..........\nPosted in: கட்டுரை, செய்திகள்\nUN office கு அனைவரும் குடும்பத்துடன் படையெடுங்கல்,அனைத்து Europe பிய கனேடிய,நியுசிலாந்து போன்ர தூதுவராலயங்கலுக்கும் போங்கள்.அனைவரும் அகதி அந்தக்ஷ்து கோருங்கல்,புகலிட தஞ்ஞம் கேளுங்கள்.இனி உள் நாட்டில் யாராயும் நம்ப முடியாது.வெளி நாடுகளிடம் நாமகவே உதவி கோரியாவது அந்த நாடுகளில் வாழ்வது மேல்.\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nUNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..\n- Anzir - காலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட���சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசு.க.யில் ஒரு தரப்பு, சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம் - தயாசிறி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்ன...\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டியை கைப்பற்றியது மொட்டு (Unofficial...)\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியது மொட்டு எல்பிட்டிய பிரதேச சபை மொத்த முடிவு ශ්‍රී ලංකා පොදුජන පෙරම...\n பிள்ளைகளும், பெற்றோர்களும் கற்கவேண்டிய அற்புதமான பாடம்\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது ஊரில் வந்து குடியமர்ந்தவர்கள் உமரின் குடும்பத்தினர். மிகவும் வரிய குடும்பம் உமரின் குடும்பம். ச...\nUNP க்கு காலிமுகத்திடலில் கிடைத்த மகிழ்ச்சி 24 மணி நேரத்தில் இல்லாமல் போனது\nஎல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் நத்தார் தாத்தாக்கள் பரிசுகளை விநியோகித்தனர், எனினும் பரிசுகளை பெற்றுக்கொண்ட...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/67746-man-gives-triple-talaq-within-24-hours-of-marriage.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-16T05:06:08Z", "digest": "sha1:ZOR572FBCUYYDPXZVN2NN6EB3O36A2QY", "length": 9324, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருமணமான 24 மணி நேரத்தில் முத்தலாக் சொன்ன கணவர் | Man gives triple talaq within 24 hours of marriage", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு\nதிருமணமான 24 மணி நேரத்தில் முத்தலாக் சொன்ன கணவர்\nஉத்தரப்பிரதேசத்தில் வரதட்சணையாக இருசக்கர வாகனம் கொடுக்கப்படாததால் திருமணமான 24 மணி நேரத்தில் இளம் பெண்ணிற்கு ஒருவர் முத்தலாக் கொடுத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.\nஉத்தரப் பிரதேச மாநிலம் ஜாகன்ஹிராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஹே ஆலம். இவருக்கும் ருக்சனா பனோ என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த ஜூலை 13 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு கூறியபடி, பெண் வீட்டார் வரதட்சணையாக இருசக்கர வாகனம் கொடுக்காததால், திருமணமான 24 மணி நேரத்தில் ருக்சனாவுக்கு முத்தலாக் கூறி ஆலம் விவாகரத்து செய்துள்ளார்.\nஇதனால், மணப்பெண்ணும், பெண் வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். அதனையடுத்து, பெண்ணின் தந்தை வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் ஆலம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணை முடிவடைந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.\n“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா குழும தலைவர்\nமாட்டுக்கறி சாப்பிடும் நிகழ்ச்சிக்கு அழைப்பு - கும்பகோணத்தில் இளைஞர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’மாடர்ன்’ ஆக மாறாததால் முத்தலாக்: கணவர் மீது மனைவி புகார்\nவெங்காயத்திற்காக அடித்து கொண்ட பெண்கள் - கைதாகி பின் விடுதலை\nஅன்பாக பேசி குழந்தையைக் கடத்திய கும்பலை அம்பலப்படுத்திய சிசிடிவி\nகாவல் அதிகாரி தோளில் அமர்ந்து பேன் பார்த்த குரங்கு - வீடியோ\nகூட்டுப் பாலியல்.. கொலை மிரட்டல்.. : குற்றவாளி பெயரை கையில் எழுதிவிட்டு இளம்பெண் தற்கொலை\nவிவாகரத்து பெற்ற பீட்டர் - இந்திராணி முகர்ஜி தம்பதி\n‘பள்ளிக் கல்வி தரத்தில் சிறந்த மாநிலம் கேரளா’ - ஆய்வு\nமுத்தலாக் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவித் தொகை: யோகி ஆதித்யநாத்\nசிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் - ஒருவர் கைது\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nபிரசாந்த் க��ஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nஇன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்- விளக்கத்துடன் மன்னிப்பு கேட்ட வாட்சன்..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா குழும தலைவர்\nமாட்டுக்கறி சாப்பிடும் நிகழ்ச்சிக்கு அழைப்பு - கும்பகோணத்தில் இளைஞர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/67336-divagaran-speech-about-ttv-dinakaran.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-16T05:24:04Z", "digest": "sha1:MODGEKE74QILRA5SK2J5TLAYCEJVHW63", "length": 12528, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தொண்டர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் டிடிவி தினகரன் ” - திவாகரன் | divagaran speech about ttv dinakaran", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு\n“தொண்டர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் டிடிவி தினகரன் ” - திவாகரன்\nதொண்டர்களின் நம்பிக்கையை டிடிவி தினகரன் இழந்துவிட்டதாக அண்ணா திராவிடர் கழக பொது செயலாளர் திவாகரன் தெரிவித்துள்ளார்.\nநாகை மாவட்டம் வேதாரண்யத்தில் திவாகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கஜா புயலுக்குப் பிறகு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு மேட்டூர் அணை திறப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. தண்ணீர் பிரச்னை வந்த பிறகு யாகம், தெய்வ வழிபாடு நடத்துவதை விட்டு எப்போதுமே தெய்வ வழிபாடு இருந்தால் இது போன்ற நிலை ஏற்படாது.\nதமிழகத்தில் நீட் தேர்வும் ஹைட்ரோ கார்பன் திட்டமும் பிரச்னையாக உள்ளது. அரசு இவற்றை எதிர்ப்பதாக கூறுகிறது. ஆனால் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராடும் விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்கின்றனர். இது அரசின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. மக்கள் பிரச்னைகளை அரசு தட்டிக் கழிப்பது தான் பிரச்னையாக உள்ளது. எதிர்க் கட்சியினரும் ஆளுங்கட்சியும் ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் அரசியல் செய்யாமல் ஒன்று சேர்ந்து தமிழக விரோத திட்டங்களை முறியடிக்க வேண்டும்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக எந்த கட்சி போராட்டம் நடத்தினாலும் அதற்கு அண்ணா திராவிடர் கழகம் ஆதரவு அளிக்கும். தமிழக அமைச்சர்கள் எந்த குறிப்பும் இல்லாமல் திமுக மற்றும் எதிர்க்கட்சிகளை குறை சொல்லி பேசுகின்றனர். இது தவறு. அதிமுகவும் அரசும் கட்டுக்கோப்பாக இல்லை. அரசு செயல்படுகிறதா என்பது சந்தேகமாக உள்ளது.\nஆக்கிரமிக்கப்பட்ட ஏரி, குளம், குட்டைகளை மீட்டெடுத்து தண்ணீரை சேமிக்கும் வழியை செயல்படுத்த வேண்டும். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இணைய வேண்டுமென ஒருங்கிணைப்பாளர்கள் பத்திரிக்கைகளில் மட்டும் தான் சொல்கிறார்கள். அதற்கான ஆக்க பூர்வ முயற்சி ஏதும் மேற்கொள்ளவில்லை. நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற இடைத் தேர்தலிலும் அதிமுக தோல்வியை சந்தித்த பிறகும் அதை அவர்கள் உணரவில்லை.\nஅதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற இயக்கங்கள் ஒன்று சேர முயற்சி நடைபெற்றால் அதற்கு அண்ணா திராவிடர் கழகம் தடையாக இருக்காது. குட்டையை குழப்பி அண்ணா திமுகவை தினகரன் வீணடித்து விட்டார். அரசை கவிழ்த்து விடுவதாக கூறி தொண்டர்களை நம்பிக்கை இழக்க வைத்து உள்ளார். தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை வழங்கி உள்ளார்கள்” எனத் தெரிவித்தார்\n இந்திய அணியின் தோல்விக்கு அந்த 5 காரணங்கள்\nஎப்போதும் தோனியையே நம்பிக் கொண்டிருக்க முடியுமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பதவிக்காகத்தான் எம்.பியானார் வசந்தகுமார்” - முதலமைச்சர் பழனிசாமி\nசென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி - மேளதாளங்களுடன் வரவேற்பு\n��லக முதலீட்டாளர் மாநாடு மூலம் வேலைக்கு சேர்ந்த ஒருவரை காட்ட முடியுமா\nமேகதாது அணை விவகாரம் : மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் கடிதம்\n“இருநாட்டு பேச்சுவார்த்தை மாமல்லபுரத்தில் நடப்பது தமிழகத்திற்கு பெருமை”- எடப்பாடி பழனிசாமி\nபாஜகவுடன் கூட்டணி எப்போது முறிந்தது\nவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஓபிஎஸ் நிதியுதவி\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nபிரசாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nஇன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்- விளக்கத்துடன் மன்னிப்பு கேட்ட வாட்சன்..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n இந்திய அணியின் தோல்விக்கு அந்த 5 காரணங்கள்\nஎப்போதும் தோனியையே நம்பிக் கொண்டிருக்க முடியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/11164-water-from-kallanai-dam-today.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-16T04:36:44Z", "digest": "sha1:GXSOMNAKTJ72AMOGB2YBOU45SI6JOMJI", "length": 8341, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கல்லணையில் இன்று நீர் திறப்பு: யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை | Water from Kallanai Dam today", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு\nகல்லணையில் இன்று நீர் திறப்பு: யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை\nடெல்டா மாவட்ட சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டதை அடுத்து ‌கல்லணையில் இன்று நீர் திறக்கப்படுகிறது.\nமேட்டூருக்கு கடந்த 15 நாட்களாக காவிரி நீர்வரத்து அதிகமாக உள்ள நிலையில், மேட்டுர் அணையில் இருந்து கடந்த 20-ம் தேதி ஒரு போக சம்பா சாகுபடிக்கு 12 கன அடி வீதம் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்டது.\nஇந்த நீர் கல்லணை வந்ததை அடுத்து, இன்று காலை 11 மணிக்கு கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் தஞ்சை, திருவாருர், நாகை, புதுக்கோட்டை, மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும். நீர் திறக்கப்படுவதால் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என் மாவட்ட நிர்வாகம் கேட்டுகொண்டுள்ளது.\nவன்முறை கட்டுக்குள் வந்தது: கோவை மக்கள் அச்சமடைய வேண்டாம் என காவல்துறை தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாசனத்திற்காக கல்லணையிலிருந்து நீர்த் திறப்பு\nகடல்போல் காட்சியளிக்கும் மாயனூர் அணை\nகல்லணையில் காவிரி நீர் திறப்பு: 5 லட்சம் ஏக்கருக்கு பாசன வசதி\nபாசனத்திற்கு அணைகள் திறப்பு.. மகிழ்ச்சியில் விவசாயிகள்..\nகல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பு: வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறப்பு\nதமிழகத்திற்கு வாழ்வளிக்கும் காவிரியின் வழித்தடங்கள்\nஉச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது கர்நாடகா: கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் தண்ணீர் திறப்பு\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nபிரசாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nஇன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்- விளக்கத்துடன் மன்னிப்பு கேட்ட வாட்சன்..\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவன்முறை கட்டுக்குள் வந்தது: கோவை மக்கள் அச்சமடைய வேண்டாம் என காவல்துறை தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/roads+damaged?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T04:27:51Z", "digest": "sha1:I7YE3H5T3UM3V5MKOG6NQEKW2DIGGUW4", "length": 8848, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | roads damaged", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு\n“தரமான சாலைக்கு சுங்கச்சாவடி கட்டணம் கட்டுங்கள்” - நிதின் கட்கரி\nஅதிகமாக வரி கட்டுபவர்களின் பெயர்களில் சாலைகள், கட்டடங்கள் : பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை\nகேரள வெள்ள பாதிப்புகளை சரி செய்ய 1725 கோடி - உலக வங்கி\nபத்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு மத்திய அரசு பணி\n‘வாக்களிக்க பேரணியாக சென்ற மோடி’ விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்\nகண்ணையா குமாரை தடுத்து நிறுத்திய ஊர் மக்கள் - வைரல் வீடியோ\nதள்ளுவண்டி கடையை அடித்து நொறுக்கிய போலீஸ் \nகேரள வெள்ளத்தில் சேதமடைந்த சாலை \nகேரள வெள்ளத்தில் சேதமடைந்த சாலை \nகேரள வெள்ளத்தில் சேதமடைந்த சாலை \nகேரள வெள்ளத்தில் சேதமடைந்த சாலை \nசீன எல்லையில் 44 சாலைகள் அமைக்க மத்திய அரசு முடிவு\nஇதை பொய் என்றே நினைத்தார்கள்: சைக்கிள் மோதி நெளிந்த கார்\nகஜா புயலால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் அதிகரிப்பு - முதலமைச்சர்\n''உங்களது காரை இடித்தது என் பள்ளி வேன்'' - வைரலான பள்ளிக்குழந்தையின் குறிப்பு\n“தரமான சாலைக்கு சுங்கச்சாவடி கட்டணம் கட்டுங்கள்” - நிதின் கட்கரி\nஅதிகமாக வரி கட்டுபவர்களின் பெயர்களில் சாலைகள், கட்டடங்கள் : பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை\nகேரள வெள்ள பாதிப்புகளை சரி செய்ய 1725 கோடி - உலக வங்கி\nபத்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு மத்திய அரசு பணி\n‘வாக்களிக்க பேரணியாக சென்ற மோடி’ விளக்கம் கேட்டது தேர���தல் ஆணையம்\nகண்ணையா குமாரை தடுத்து நிறுத்திய ஊர் மக்கள் - வைரல் வீடியோ\nதள்ளுவண்டி கடையை அடித்து நொறுக்கிய போலீஸ் \nகேரள வெள்ளத்தில் சேதமடைந்த சாலை \nகேரள வெள்ளத்தில் சேதமடைந்த சாலை \nகேரள வெள்ளத்தில் சேதமடைந்த சாலை \nகேரள வெள்ளத்தில் சேதமடைந்த சாலை \nசீன எல்லையில் 44 சாலைகள் அமைக்க மத்திய அரசு முடிவு\nஇதை பொய் என்றே நினைத்தார்கள்: சைக்கிள் மோதி நெளிந்த கார்\nகஜா புயலால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் அதிகரிப்பு - முதலமைச்சர்\n''உங்களது காரை இடித்தது என் பள்ளி வேன்'' - வைரலான பள்ளிக்குழந்தையின் குறிப்பு\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/02/blog-post_3.html", "date_download": "2019-10-16T04:16:19Z", "digest": "sha1:CJ6COHTN76OG6TJKFBLNCP4D3GJZQF5Z", "length": 26511, "nlines": 228, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கருஞ்சீரகத்தில் நிவாரணம் உண்டா?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமௌலவி. யூனுஸ் தப்ரீஸ் ( இலங்கை சத்தியக் குரல் ஆசிரியர் )\n\"கருஞ்சீரகத்தில் சாவைத் (மரணத்தைத்) தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் ( ஆதாரம் புகாரி, 5688 முஸ்லிம் 4451 )\nஇதே கருத்தை தரக்கூடிய மற்றொரு ஹதீஸ் முஸ்லிமில் 4452-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலே கருஞ்சீரகத்திலே நோய்க்கான நிவாரணம் இல்லாமல் இல்லை மரணத்தைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nகருஞ்சீரகம் சம்பந்தப்பட்ட எல்லா ஹதீஸ்களும் நிராகரிக்கப்பட வேண்டிவைகளே என்று இன்றைய நவீன கண்டுப்பிடிப்பாளர்கள் கூறிவருகிறார்கள்.\nகுர்ஆனுக்கு முரண் என்று ஆரம்பித்து இப்போது இந்த செய்தி நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்று மறுக்குகிறார்கள் கேன்சர் நோயாளிக்கு கருஞ்சீரகத்தை கொடுத்து நோயை இல்லாமல் காட்டுங்கள் என்று பகுத்தறிவு வாதம் பேசுகிறார்கள்.\nபுத்திக்குப் படவில்லை, நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்று பார்த்தால் நபியவர்களால் மருத்துவம் சம்மந்தமாக சொல்லப்பட்ட அனைத்து செய்திகளும் மறுக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்ப்படும்.\nஹதீஸ்கள் ஸஹீஹாக இருந்தாலும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்ற நிலையில் உள்ளார்கள். எது இப்படியோ இக் கட்டரையை நிதானமாகவும் பக்கச்சார்பில்லாமலும் நடு நிலையோடு வாசித்திப் பாருங்கள், விளக்கம் பொருத்தம் என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் விட்டுவிடலாம்.\nஒரு நோயாளி வைத்தியரிடம் சென்று நீங்கள் தரும் மருந்தின் மூலம் நோய் உடனே குணமாக வேண்டும், இல்லாவிட்டால் நீங்கள் பொய் டாக்டர், நீங்கள் தரும் மருந்தும் பொய் மருந்து என்று யாராவது கூறினால், உனக்கு என்ன பைத்தியமா\nசில நேரங்களில் உடனே குணமாகலாம், சில நேரங்களில் ஒரு கிழமை ஆகலாம், ஒரு மாதமாகலாம், ஒரு வருடம் ஆகலாம், ஏன் அதிகமான காலம் நோயிலேயே இருக்கலாம். நோயிக்கான நூறு வீதம் சரியான மருந்தாக இருந்தாலும் அல்லாஹ்வுடைய நாட்டம் இருக்க வேண்டும்.\nபின்வரும் ஹதீஸை கவனியுங்கள், ஒவ்வொரு நோயிக்கும் நிவாரணம் ஒன்று உண்டு நோயிக்குரிய நிவாரணம் சரியாக அமைந்து விட்டால் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் (குணம்) எற்ப்பட்டுவிடும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( முஸ்லிம் 4432 )\nஎவ்வளவு தான் மருந்து குடித்தாலும் அல்லாஹ்வுடைய நாட்டம் சரியாக இருக்கவேண்டும்.\nமருந்தைப் பொருத்தவரை அது பாணி வகையாக இருக்கலாம் அல்லது மாத்திரையாக இருக்கலாம், அவைகள் பல கலவைகளால் தான் தயாரிக்கப் படுகிறது. அதுபோல கருஞ்சீரகம் ஏனைய மருந்து கலவைகளுடன் கலக்கப்பட்டு இன்று சந்தைகளில் விற்பனைகளில் இருப்பதை அனைவரும் அறிவார்கள்.\nகருஞ்சீரகத்தால் தாயரிக்கப்பட்ட மாத்திரைகள் மற்றும் தைலங்கள், பாணிகள் மூலம் அதிகமான மக்கள் நிவாரணம் அடைந்து வருகிறார்கள்.\nஹதீஸுடைய பிரதிபலிப்பு சரியாகத்தானே உள்ளது. பிறகு ஏன் ஹதீஸ் புத்திக்குப் படவில்லை, நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை என்று எப்படி கூற முடியும்\nகருஞ்சீரகத்தை ஆய்வு செய்து இதில் நோய்க்கும் நிவாரணம் இல்லை என்று கண்டுப் பிடித்தீர்களா\nபொதுவாக எந்த நோயாக இருந்தாலும் அதற்கான மருந்து குறிப்பிட்ட காலத்திற்கு வேலை செய்யும். நோய் முத்திவிட்டது என்றால் மனிதன் மரணிக்கின்ற வரை மருந்தோடு காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறான். ��னவே கென்சர் நோய்க்கு கருஞ்சீரகத்தை பயன்படுத்தி நோயை குணப்படுத்தினால் தான் அந்த ஹதீஸை ஏற்றுக்கொள்வோம் இல்லாவிட்டால் ஹதீஸ் ஸஹீஹாக இருந்தாலும் எற்றுக் கொள்ளமாட்டோம் என்று சொல்வது தனது அறிவீனத்தை உறுதிப் படுத்துகிறது. கென்சர் ஆரம்பத்திலே கண்டு பிடிக்கப்பட்டால் அதற்கான மருந்தைக் கொடுத்து நோயை கட்டுப்படுத்தி விடுகிறார்கள். நோய் முத்திவிட்டது என்றால், அதற்காக கண்டுப் பிடிக்கப்பட்ட மருந்தே வேலை செய்யாமல் கடைசி வரை அதே நோயிலே மரணிக்கும் நிலையை காண்கிறோம். எனவே கருஞ்சீரகத்தைப் பொருத்தவரை இன்று பல நோய்களுக்கு மருந்தாக பயன் படுத்தப்பட்டு வருகிறது.\nஇவர்கள் சொல்வது போல நடைமுறைப் படுத்தியப் பின்தான் அதுவும் குணமானால்தான் என்றால், கீழ் வரும் வசனத்தை எப்படி புரிந்து கொள்வது அல்லாஹ் குர்ஆனில் 16 ம் அத்தியாயம் 68, 69,ம் வசனங்களில்\n….. அதில் மனிதர்களுக்கு (நோயிக்கான) நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதாவது தேனில் நிவாரணம் உண்டு\nஎன்கிறான். இப்போது ஒரு நோயாளிக்கு தேனை குடிக்க கொடுத்து குணமானால் தான் இந்த குர்ஆன் வசனத்தை ஏற்றுக் கொள்வோம், நிரூபித்துக் காட்டுங்கள் என்று இந்த குர்ஆன் வசனத்தை அணுகுவதா என்று இந்த குர்ஆன் வசனத்தை அணுகுவதா நபி (ஸல) அவர்களின் காலத்தில் வயிற்று வலியால் துடித்த ஒருவருக்கு தேன் குடிக்க கொடுக்கப்பட்டு நிவாரணம் பெற்ற செய்தியை புகாரி 5684-ல் காணலாம்.\nஒரு வயிற்று வலி நோயாலிக்கு தேனை குடிக்க கொடுத்து குணமாகா விட்டால் இந்த குர்ஆன் வசனத்தை நிராகரிப்பதா அல்லது பொருத்தமான விளக்கத்தை கொடுப்பதா அல்லது பொருத்தமான விளக்கத்தை கொடுப்பதா இவர்கள் கூறுவது போல முடி வெடுத்தால் இது போல பல குர்ஆன் வசனங்ளை நிராகரிக்க வேண்டி வரும் இவர்கள் கூறுவது போல முடி வெடுத்தால் இது போல பல குர்ஆன் வசனங்ளை நிராகரிக்க வேண்டி வரும் நவூது பில்லாஹ் அல்லாஹ நம்மைப் பாதுகாக்க வேண்டும்.\nஇன்று அதிகமான மருந்துகளில் தேனும் ஒரு மருந்தாக சேர்க்கப்படுகிறது. எனவே எங்கள் தலைவர் இதை வாபஸ் வாங்குகின்ற வரை நாங்களும் வாபஸ் வாங்க மாட்டோம் என்று மார்க்கத்தில் பிடிவாதம் பிடிக்கக் கூடாது.\nநடை முறைப் படுத்திவிட்டு தான் ஒரு ஹதீஸை ஏற்றும்கொள்வோம் என்றால் பின் வரும் ஹதீஸ்ளை எப்படி ஏற்றுக்கொள்வது\nவலியுள்ள இடத்தில் கை வைத்து 3 தடவைகள் பிஸ்மியும், 7 தடவைகள் அவூது பில்லாஹி வ குத்ரதிஹி மின் ஷர்ரிமா அஜிது வ அஹாதிரு என்று கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( முஸ்லிம் 4430 ) இந்த ஹதீஸின்படி ஒருவருக்கு வலியுள்ள இடத்தில் கை வைத்து இந்த துஆவை ஓதி வலி நீங்கா விட்டால் இந்த ஹதீஸுடைய நிலை என்ன மேலும் காய்ச்சல் நரகத்தின் அனல் அதை தண்ணீரால் அணையுங்கள் என்றார்கள். ( முஸ்லிம் 4443 ) காய்ச்சலில் உள்ளவர் தண்ணீரைப் பயன் படுத்துகிறார் குணம் கிடைக்கவில்லை இந்த ஹதீஸின் நிலை என்ன மேலும் காய்ச்சல் நரகத்தின் அனல் அதை தண்ணீரால் அணையுங்கள் என்றார்கள். ( முஸ்லிம் 4443 ) காய்ச்சலில் உள்ளவர் தண்ணீரைப் பயன் படுத்துகிறார் குணம் கிடைக்கவில்லை இந்த ஹதீஸின் நிலை என்ன எப்படி விளங்க வேண்டும் சின்ன பிள்ளைகளுக்கு கடுமையான காய்ச்சல் வந்து ஆஸ்பத்திரிக்கு எடுத்து போனால் மருந்துக் கொடுப்பதோடு முதல் உதவி சிகிச்சையாக தண்ணீரில் புடவையை நனைத்து துடைக்கச் சொல்வதை காணலாம். அறிவுக்குப் பொருந்தவில்லை என்று ஸஹீஹான ஹதீஸை தட்டுவது புத்திசாலி கிடையாது.\nஅது போல சூரா பாதிஹாவை ஓதி விஷத்திலிருந்து நிவாரணம் பெற்ற ஹதீஸை புகாரியில் காணலாம். விஷக்கடிக்கு ஓதிப்பார்த்து குணமாகவில்லை என்றால் ஹதீஸ் ஸஹீஹாக இருந்தாலும் தட்டவேண்டும் என்ற முடிவுக்கு வருவதா\nமேலும் \" (சமையல்) காளான் மன்னு வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புகாரி 5708 )\nகண் நோயுடைய ஒருவருக்கு களானின் சாறைக் குடிக்கக் கொடுத்து நிவாரணம் கிடைக்கா விட்டால், இந்த ஹதீஸை தட்டுவதா அல்லது பொருத்தமான விளக்கத்தை கொடுப்பதா அல்லது பொருத்தமான விளக்கத்தை கொடுப்பதா மேலும் ஒற்றைத் தலை வலிக்கு நபி (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்தார்கள். ( புகாரி 5701 )\nபொதுவாக குறுதி உறிஞ்சி எடுப்பதின் மூலம் நோயிக்கு நிவாரணம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய பல ஹதீஸ்களை காணலாம். குறுதி உறிஞ்சி எடுத்து நிவாரணம் கிடைக்கா விட்டால் இந்த ஹதீஸ்களின் நிலை என்ன இந்த ஹதீஸ்களின் நிலை என்ன எனவே இவர்கள் ஹதீஸை அணுகுவதுப் போல அணுகினால் மருத்துவம் சம்பந்தமாக சொல்லப் பட்ட எல்லா ஹதீஸ்களையும் மறுக்க வே���்டிய நிலைக்கு ஆளாக வேண்டும். சிந்தியுங்கள் செயல்படுங்கள். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஎல்லா வயதினருக்கும் பயன் தரும் பிராணாயாமம்\nகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க\nசொந்த வீடு : வசதிக்கேற்ப அமைக்கலாம் வாட்டர் டேங்க்...\nகலோரியை எரிக்க கயறு பயிற்சி\nநேரம் மிச்சமாகும் நெட் பேங்கிங்\nஉளுந்து – மருத்துவப் பயன்கள்\nமருந்து மாத்திரை வாங்கும்பொழுது கவனிக்கவேண்டியவை\nமசாஜ் செய்வதால் என்ன பயன்\nஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்\nஇளநீ இளநீ இளநீ..' அருதலையோ இளநீர்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஇன்று மிக்ஸி இல்லாதவர்கள் வீட்டை பார்க்கமுடியாது..அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. மிக்ஸியை எவ்வாறு பராமரிக்க வேண்டும்.. ...\nPASSWORD ஆக பயன்படுத்தக் கூடாத 20 சொற்கள்....\nஇன்று பலர் தங்களது தேவைகளை எளிதான முறையில் பூர்த்தி செய்து கொள்ள ஆன்லைன் சேவையை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஆன்லைன் சேவையை பயன்படுத்...\nஉங்கள் கணினியின் WIFI ரொம்ப ஸ்லோவா இருக்கா\nஉங்க கணினி மற்றும் லாப்டாப்களுக்கு வைபை மூலம் இன்டெர்நெட் பபயன்படுத்துறீங்களா , நீங்க யூஸ் பன்னும் வைபை அடிக்கடி ஸ்லோ ஆகிடுதா , இன்டெர...\nஇப்படியும் சில பழமொழிகள் எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும் ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வ...\nமீ‌ன்களை எ‌ண்ணெ‌யி‌ல் பொ‌றி‌த்து சா‌ப்‌பி‌ட்டு இரு‌க்‌கி‌றீ‌ர்களா அத‌ன் சுவை ஊரையே அ‌ள்‌ளி‌க் கொ‌ண்டு போகு‌ம். ஒரு முறை அ‌ப்படி ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... ���டன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத விடயங்கள்\nஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/giuness-actress-vijaya-nirmala-expired-ptqnln", "date_download": "2019-10-16T05:28:24Z", "digest": "sha1:25UJ7EQZZ7H4FZZRMQLWLRF3FYHMX32Z", "length": 9236, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற பிரபல தெலுங்கு நடிகை மரணம் !", "raw_content": "\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற பிரபல தெலுங்கு நடிகை மரணம் \n1960 மற்றும் 70 களில் தமிழில் சோப்பு சீப்பு கண்ணாடி உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல தெலுங்கு நடிகை விஜய நிர்மலா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.. தமிழ்நாட்டில் பிறந்தாலும் தெலுங்கு சினிமாவில் நடிகை மற்றும் இயக்குனராக கலக்கியவர்.\nவிஜய நிர்மலா ஆந்திர திரையுலகில் நடிகை, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகப் பணிபுரிந்தவர். இவர் தெலுங்கு மொழியில் 44 படங்களை இயக்கியுள்ளார். 2002இல் இவரது பெயர் அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.\nகடந்த 2008இல், தெலுங்கு திரைப்படத்துறையில் பங்களித்ததற்காக \"ரகுபதி வெங்கையா விருதினைப்\" பெற்றுள்ளார். இவரும், தெலுங்கு நடிகையான சாவித்திரி ஆகிய இருவர் மட்டுமே புகழ் பெற்ற சிவாஜி கணேசனை இயக்கிய பெருமைக்குரியவர்கள்.\nவிஜய நிர்மலா, ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்த தெலுங்கு குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை திரைப்படத் தயாரிப்பில் பணிபுரிந்தவர். இவரது முதல் கணவர் கிருஷ்ண மூர்த்தி மூலமாக நரேஷ் என்கிற மகன் பிறந்தார்.\nநரேஷ் தற்போது நடிகராக இருக்கிறார். இவரது முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு, தெலுங்கு நடிகரான கிருஷ்ணாவை மணந்து கொண்டார்.\nஒரு மாதகாலமாக பிரசாத் ஸ்டுடியோ பக்கமே எட்டிப்பார்க்காத இளையராஜா...\nமேலாடையின்றி போஸ் கொடுத்த பிரபல நடிகை மர்ம மரணம்...\nவிஜய்யிடம் ஒதுங்கிப்போகும் விஜய் சேதுபதி...\nபிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின் முதல் முறையாக காதலியோடு தர்ஷன் எங்கு சென்றுள்ளார் தெரியுமா\n’செல்லாது ச���ல்லாது...மறுபடியும் நடிகர் சங்கத்துக்கு தேர்தலை நடத்துங்க’...அடம்பிடிக்கும் எடப்பாடி அரசு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\nஒரு மாதகாலமாக பிரசாத் ஸ்டுடியோ பக்கமே எட்டிப்பார்க்காத இளையராஜா...\nஇடதுசாரிகளுக்கு திமுக கொடுத்த ரூ.25 கோடி மேட்டர்.. வெளியே கசியவிட்டது யார்..\n கமல் வெளியிட்ட பரபரப்பு தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/24/kannappan.html", "date_download": "2019-10-16T04:48:28Z", "digest": "sha1:BHOW45PERZFSB2MCYA64EZ6PDDSRYNEU", "length": 16976, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண்ணப்பன் கண்ணுக்குத் தெரியும் பிரகாசமான வெற்றி | alliance with dmk will continue for the local body elections- kannappan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு நோபல் பரிசு ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nசிதம்பரத்தை மீண்டும் கைது செய்ய அனுமதி\nதுருக்கியின் பொருளாதாரத்தை அழித்துவிடுவேன்... அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை\nதிமுகவின் புளுகு மூட்டை விக்ரவாண்டியில் எடுபடாது... ராமதாஸ் காட்டம்\nவிடுங்க.. சீமான் சர்ச்சை கிடக்குது.. விக்கிரவாண்டியில் கூட��ய ஐடி ஊழியர்கள்.. கந்தசாமிக்கு பிரச்சாரம்\nஅயோத்தி: உச்சநீதிமன்ற தீர்ப்பு இரு தரப்புக்கும் திருப்தி தரவில்லை என்றால் அடுத்து என்ன\nசூரியன் உதயமான விக்கிரவாண்டி.. திமுகவின் சென்டிமென்ட்.. தகர்க்க துடிக்கும் பாமக.. வாகை யாருக்கு\nசட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. சிறையில் ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை\nMovies பேபி மோனிகாவின் டார்லிங்ஸ் தல அஜீத் தளபதி விஜய்\nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகண்ணப்பன் கண்ணுக்குத் தெரியும் பிரகாசமான வெற்றி\nவரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று மக்கள் தமிழ்தேசம் கட்சித் தலைவர்கண்ணப்பன் கூறினார்.\nமுன்னாள் அமைச்சர் கண்ணப்பன் கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு மக்கள் தமிழ்தேசம்என்ற கட்சியை ஆரம்பித்தார். இவர் முந்தைய அதிமுக அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர்.அப்போது இவர் பல மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறி பல வழக்குகளை திமுக அரசு பதிவு செய்தது.\nஇதையடுத்து கண்ணப்பன் அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டார்.\nபிறகு இவர் மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியை ஆரம்பித்து திமுக கூட்டணியில் சேர்ந்தார். இவரது கட்சிக்குகூட்டணியில் 6 இடங்கள் வழங்கப்பட்டது. அதிலும் இளையாங்குடி தொகுதியில் எனக்கு அதிக செல்வாக்கு உண்டுஎன்று கூறி அந்தத் தொகுதியைக் கேட்டு வாங்கி அங்கு நின்றார்.\nஇதனால் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகன் திமுகவை விட்டு வெளியேறி அதிமுகவில் சேரும்நிலை ஏற்பட்டது.\nஆனால் கண்ணப்பன் அந்தத் தெகுதியில் படுதோல்வி அடைந்தார். அவரது கட்சியைச் சேர்ந்த மற்ற 5உறுப்பினர்களும் தங்கள் தலைவன் வழியில் தோல்வியைத் தழுவினார்கள்.\n���ந்நிலையில் மக்கள் தமிழ்தேசம் கட்சியின் 2ம் ஆண்டு தொடக்க விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள கட்சித்தலைமை அலுவலகத்தில் நடந்தது.\nஇந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உட்பட பல கட்சித் தொன்டர்களும் கலந்துகொண்டார்கள்.\nகட்சியின் நிறுவனத் தலைவர் கண்ணப்பன் விழாவில் கட்சிக்கொடியை ஏற்றி வைத்துப் பேசினார். அப்போது அவர்கூறியதாவது,\nதேர்தல் வெற்றி வாய்ப்பை பற்றிக் கவலைப்படாமல் கட்சியின் வளர்ச்சிக்காக உழைக்கும் அனைத்துத்தொண்டர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.\nநானும், டாக்டர் கோபாலகிருஷ்ணனும் தமிழகம் முழுவதும் 40 நாட்கள் சுற்றுப் பயணம் செய்து அனைத்துமாவட்டங்களிலும் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பேச உள்ளோம்.\nவரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடனான கூட்டணி தொடரும். மேலும் எந்தெந்த தொகுதிகளில்போட்டியிட்டால் நாம் வெற்றி பெறமுடியும் என்பதை ஆராய்ந்து வருகிறோம். அதன்படி மதுரை, நெல்லை மற்றும்கோவை மாநகராட்சிகளில் நமக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநடிகர் சங்க தேர்தலே செல்லாது... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஆடிட்டோரியத்தில் பதுக்கப்பட்ட ரூ.30 கோடி பணம்.. நீட் பயிற்சி மைய மோசடியால் மிரண்ட வருமான வரித்துறை\nதமிழக பாஜக தலைவராகப் போவது ஜிகே வாசனா ஏர்போர்ட்டில் மோடி வெளிப்படுத்தியது சிக்னலா\nதமிழகம், புதுச்சேரி, கர்நாடகாவில் கன மழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமதுரை, அரியலூர் கலெக்டர் உட்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nபல முனைத் தாக்குதலில் திமுக.. நாங்குநேரி, விக்கிரவாண்டி.. கலக்கம் தரும் கள நிலவரம்\nவினாடிக்கு 24,169 கன அடி- மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இரு மடங்கு அதிகரிப்பு\nதமிழக பாஜக தலைவர் பதவி... அமித்ஷா பாணியில் பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு யாகம்\nசீனாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்... ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார்\nஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி அசத்தும் தமிழக அ���சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vanitha-vijaykumar-share-biggboss-home-secreat/54178/", "date_download": "2019-10-16T05:48:21Z", "digest": "sha1:2XD4RA5MESREL633VFWIAYAZ3Y5UB6WD", "length": 11534, "nlines": 114, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக்பாஸ் வீட்டில் இரவில் இதுதான் நடக்கும் - அதிர்ச்சி கொடுக்கும் வனிதா - Cinereporters Tamil", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் இரவில் இதுதான் நடக்கும் – அதிர்ச்சி கொடுக்கும் வனிதா\nபிக்பாஸ் வீட்டில் இரவில் இதுதான் நடக்கும் – அதிர்ச்சி கொடுக்கும் வனிதா\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.\nதற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் மிரட்டும் வகையில் பேசி டெரர் காட்டியர் வந்த வனிதா விஜயகுமார். இதனால் ரசிகர்களின் கோபத்தை சம்பாதித்த அவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதேநேரம், அவர் வெளியேறிய பின் நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவே இல்லை. டல் அடிக்கிறது எனவும் சிலர் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில், நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘பிக்பாஸ் வீட்டில் இரவு லைட் ஆப் செய்வது போல தொலைக்காட்சியில்தான் காட்டுவார்கள். ஆனால், சில நிமிடங்களிலேயே மீண்டும் லைட்டை ஆன் செய்து விடுவார்கள். அந்த வெளிச்சத்தில்தான் தூங்க வேண்டும். இதனால், பலரும் சரியான உறக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். தொடக்கத்தில் எனக்கும் இது மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், செல்ல செல்ல அது பழகிவிட்டது’ என தெரிவித்துள்ளார்.\nRelated Topics:Biggboss season 3vanitha vijayakumarகொடுமைதொல்லைபிக்பாஸ் இரவு ரகசியம்பிக்பாஸ் சீசன் 3பிக்பாஸ் வீடுவனிதா விஜயகுமார்வனிதா விஜயகுமார் பேட்டி\nயூ சான்றிதழ் வாங்கிய நேர்கொண்ட பார்வை – சென்சார் அப்டேட்\nஆளே மாறிய சிம்பு.. வாட்ஸ் அப் புரஃபைல் புகைப்படம் லீக்…\nபிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ\nபிக்பாஸில் வெற்றி பெற்ற முகேனுக்கு இப்படி வரவேற்பா\nவிஜய் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்ட தர்ஷன் – வைரல் வீடியோ\n – லாஸ்லியா உருக்கமான பதிவு\nநான் என்ன செய்தேன் தெரியவில்லை – ஷெரினை கதறி அழ வைத்த வனிதா (வீட��யோ)\nநன்றி கூற வார்த்தைகள் இல்லை – தர்ஷன் வெளியிட்ட வீடியோ\n – தயாரிப்பாளர் போட்ட டிவிட்\nமீண்டும் களமிறங்கும் சச்சின், லாரா & முரளிதரன் – டி 20 தொடருக்காக ஒப்பந்தம் \nசினிமா செய்திகள்2 hours ago\nரஜினியுடன் முதன்முறையாக ஜோடி சேரும் தேசிய விருது நடிகை\nசினிமா செய்திகள்2 hours ago\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் பிக்பாஸ் ரித்விகா- புகைப்படம் உள்ளே\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது – நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம் \nஎன்னதான் அவர் சர்வாதிகாரியா இருந்தாலும்…– ஜெயலலிதாவைப் புகழந்த ஸ்டாலின் \nவாட்ஸ் ஆப் குழுக்களில் குழந்தைகள் ஆபாச வீடியோ – சென்னையில் சிபிஐ சோதனை \nசினிமா செய்திகள்4 weeks ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nபொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசினிமா செய்திகள்2 weeks ago\nஇதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nதளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nஆசையாக அக்கா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கச் சென்ற தம்பதிகள் – வீட்டுக்கடியில் பிணமாக மீட்பு\nமுத்தம் கேட்ட மனைவி… நாக்கை அறுத்த கணவன் –குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \nஇந்த படத்தின் தழுவலா பிகில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2262148", "date_download": "2019-10-16T06:09:35Z", "digest": "sha1:TLGQSX3CKKSSR6I5UITJINPYYF56WR3F", "length": 15900, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "பஸ்கள் மோதி விபத்து : 30பேர் காயம்| Dinamalar", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nடெங்கு சோதனை: தனியார் விடுதிக்கு ரூ.1 லட்சம் அபராதம்\nசென்னையில் 5 இடங்களில் ஐ.டி., ரெய்டு\nபாக்., செல்லும் நீரை தடுப்போம்: மோடி 7\nமின் வாரிய கடன் ரூ.1 லட்சம் கோடி: 'உதய்' திட்டத்தில் ... 11\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவு\nசிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை 13\nபஸ்கள் மோதி விபத்து : 30பேர் காயம்\nஈரோடு : ஈரோடு பவானி அருகே இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தில் 30 பேர் காயம் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானி அருகே தனியார் பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேராக மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.\nRelated Tags பஸ் பேருந்து ஈரோடு\nநகைச்சுவை நடிகர் வீட்டில் நகை மாயம்(2)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகவனம்... பேருந்துகளில் ஓட்டுனருக்கு அருகே பெண்கள் அமர தடை வேண்டும்...மேலும் முன் படிக்கட்டு ஓட்டுனரான் இருக்கைக்கு நேர் இருக்கவேண்டும்...பல விபத்துகள் நடக்காது.....\nவிபத்தை தவிர்க்கும் உபகரணம் எதுவும் யாரும் கண்டு பிடிக்கக்கூடாது ......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும�� என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநகைச்சுவை நடிகர் வீட்டில் நகை மாயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-10-16T05:30:22Z", "digest": "sha1:DCCXUD23KOKMOXN6THK4OSGFT2AAY4ZM", "length": 24364, "nlines": 194, "source_domain": "www.inidhu.com", "title": "வெண்ணெய் என்னும் மாமருந்து - இனிது", "raw_content": "\nவெண்ணெய் என்றவுடன் கார்மேகக் கண்ணனே நினைவில் நிற்பார். கண்ணனுக்குப் பிடித்த வெண்ணெய் நிறையப் பேர்களை தன் ரசிகர்களாகக் கொண்டுள்ளது.\nவீட்டில் தயிரைக் கடைந்து வெண்ணெயைப் பிரித்து எடுக்கும்போது தயிர் கடையும் ஓசையும், கடைந்த வெண்ணெயின் மணமும் சுவையும் இப்பொழுதும் நாவில் நீரினை வரவழைக்கும்.\nகடைந்த வெண்ணெய் வெள்ளை முதல் அடர் ம��்சள் வரையிலான நிறங்களில் இருக்கிறது. அடர் மஞ்சள் நிறவெண்ணெயே சிறந்தது.\nவெண்ணெயானது லேசான இனிப்புச் சுவையுடன் வழுவழுப்பாக இருக்கும். வெண்ணெயானது 80 சதவீதம் கொழுப்பினைக் கொண்டுள்ளது. இதில் 400 விதமான கொழுப்பு அமிலங்களும், கொழுப்பில் கரையும் விட்டமின்களையும் கொண்டுள்ளது.\nஇதனுடன் உப்பினைச் சேர்க்கும்போது நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமலும், அதனுடைய தன்மை மாறாமலும் இருக்கிறது.\nகடைகளில் விற்கப்படும் வெண்ணெயானது பெரும்பாலும் உப்பு சேர்க்கப்பட்டே விற்கப்படுகிறது. இக்கட்டுரையில் வெண்ணெய் என குறிப்பிடப்படுவது தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட உப்பில்லாத வெண்ணெய் ஆகும்.\nவெண்ணெயானது தயிர் அல்லது நொதிக்கப்பட்ட பாலேட்டிலிருந்து பெறப்படுகிறது. பொதுவாக நம் நாட்டில் பாலினை காய்ச்சி ஆற வைத்து அதனுடன் ஏற்கனவே உள்ள தயிரினைச் சேர்த்து உறையிட்டு தயிர் பெறப்படுகிறது.\nஅவ்வாறு பெறப்பட்ட தயிருடன் அதனைப் போல் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து மத்தினைக் கொண்டு கடையும்போது தயிரில் உள்ள கொழுப்பானது நீர்துளிகளுடன் சேர்ந்து திரண்டு வரும். இதனையே நாம் வெண்ணெய் என்கிறோம்.\nஇந்த வெண்ணெயானது ஒருசேர திரட்டப்பட்டு சிறுகிண்ணத்தில் நீரினை ஊற்றி அதில் சிறிது நேரம் போடப்படுகிறது. இவ்வாறு செய்வதால் வெண்ணெயில் உள்ள நீர்ச்சத்து வெளியேறி வெண்ணெயானது சிறிது கெட்டிபடும்.\nஇவ்வாறு பிரித்தெடுக்கப்படும் வெண்ணெய் குளிர்பதனப்பெட்டியில் வைத்து தேவையானபோது எடுத்து பயன்படுத்தப்படுகிறது.\nஅறையின் வெப்பநிலையில் இது கொழகொழப்பாகவும், குளிர்பதனப்பெட்டியில் வைத்திருக்கும்போது கெட்டியாகவும் இருக்கும். வெண்ணெயினை உருக்கி நெய் தயார் செய்யலாம்.\nவெண்ணெயானது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே பழக்கத்தில் இருந்துள்ளது. இதனை பண்டைய நாகரீகங்களில் பயன்படுத்தியதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.\nமுதலில் வெள்ளாடு மற்றும் செம்பறியாட்டின் பாலிலிருந்து வெண்ணெயானது தயார் செய்யப்பட்டது. தற்போது பசுவின் பாலிலிருந்து தயார் செய்யப்படும் வெண்ணெயே அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.\nபண்டைய காலத்தில் பதப்படுத்தப்பட்ட ஆட்டின் தோலில் பதப்படுப்பட்ட பாலோ, தயிரோ பாதியளவு நிரப்பப்பட்டு, தோலானது மூடப்பட்டது.\nபின் ஆட்டுத்தோல���னை கயிற்றில் கட்டி ஊன்றப்பட்ட இருகம்புகளுக்கு இடையே வைத்து மேலும் கீழும் இழுக்கப்படும்போது வெண்ணெயானது பெறப்பட்டது.\nபிரான்ஸ் அதிகளவு வெண்ணெயினை பயன்படுத்துவோர் பட்டியலில் முதலிடம் பெறுகிறது.\nவெண்ணயானது விட்டமின் ஏ,இ,கே, பி12(கோபாலமைன்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இது மாங்கனீசு, குரோமியம், அயோடின், துத்தநாகம், செம்புச்சத்து, செலீனியம் ஆகிய தாதுஉப்புகளைக் கொண்டுள்ளன. இதில் புரதம், கொழுப்பு ஆகியவையும் காணப்படுகின்றன.\nவெண்ணெயானது அதிகளவு கரோடீனைக் கொண்டுள்ளது. கரோடீனானது ஆன்டிஆக்ஸிடென்டாகவும், விட்டமின் ஏ -வாகவும் மாற்றப்படுகிறது.\nபொதுவாக 60 சதவீதம் கரோடீனானது ஆன்டிஆக்ஸிடென்டாக மாற்றப்பட்டு நோய் தடுப்பாற்றலை வழங்கி நோய்த் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.\nவிட்டமின் ஏ-வானது செல்களின் மறுவளர்ச்சி, செல்களின் சீரமைப்பு ஆகியவற்றிற்கு உதவுகிறது. மேலும் விட்டமின் ஏ-வானது லிம்போசைட்டுகளை உற்பத்தி செய்து உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்குகிறது.\nமேலும் வெண்ணெயில் உள்ள‌ செலீனியம் உடலுக்குத் தேவையான நோய்த்தடுப்பாற்றலை வழங்குகிறது.\nவெண்ணெயில் கிளைகோஸ்பிங்கோலிப்பிடு காணப்படுகின்றது. இந்த கொழுப்பு அமிலமானது மெல்லிய சவ்வினை ஏற்படுத்தி பாக்டீரியா தொற்றுதலால் சிறுகுடலில் ஏற்படும் செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்கிறது.\nஎனவே அதிக கிளைகோஸ்பிங்கோலிப்பிடுகளைக் கொண்டுள்ள வெண்ணெயினை அளவோடு அடிக்கடி உணவில் சேர்த்து செரிமான உறுப்புகளுக்கு தேவையான நோய்எதிர்ப்பாற்றலைப் பெறலாம்.\nமுறையாக தயாரிக்கப்பட்ட வெண்ணெயானது அதிகளவு ஒமேகா -3 அமிலத்தைக் கொண்டுள்ளது. இந்த ஒமேகா -3 அமிலமானது உடலுக்கு நலத்தினைத் தரும் நல்ல கொழுப்பினைச் சார்ந்தது. எனவே பாதுகாப்புப் பொருட்கள், கலப்படம் இல்லாத வெண்ணெயினை அளவோடு உண்டு இதய நலத்தைப் பாதுகாக்கலாம்.\nதைராய்டு என்பது நமது உடலில் உள்ள முக்கியமான நாளமில்லா சுரப்பியாகும். தைராய்டு சீராக செயல்பட விட்டமின் ஏ மிகவும் அவசியமானது.\nவிட்டமின் ஏ குறைபாட்டால்தான் பெரும்பாலான தைராய்டு குறைபாடு நோய்கள் ஏற்படுகின்றன. வெண்ணெயானது அதிக விட்டமின் ஏ-வினைக் கொண்டுள்ள முக்கியமான உணவாகும்.\nமேலும் இதில் காணப்படும் செலீனியம் தைராய்டினை சீரா���ச் செயல்படச் செய்கிறது. எனவே இதனை அளவோடு உண்டு தைராய்டு சுரப்பினைச் சீர்செய்யலாம்.\nவெண்ணெயானது கரோடீனாய்டுகளை அதிகளவு கொண்டுள்ளது. இந்த கரோடீனாய்டுகள் கண்களின் பாதுகாப்பிற்கு முக்கிய காரணியாக உள்ளது.\nகண்தசை அழற்சி நோய், கண்புரை நோய் போன்றவற்றிலிருந்து வெண்ணெய் பாதுகாப்பளிக்கிறது. இது ஆஞ்சினா பெக்டிசிஸ் மற்றும் கண் தொடர்பான மற்ற நோய்களையும் குணப்படுத்துகிறது. எனவே வெண்ணையை அடிக்கடி அளவோடு பயன்படுத்தி கண்களைப் பாதுகாக்கலாம்.\nவெண்ணெயில் உள்ள வால்ஸன் காரணி எலும்புகளின் கடினத் தன்மையைக் குறைத்து வாதநோய் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் வால்ஸன் காரணி தமனிகள் கடினமாவதைத் தடுக்கிறது.\nமேலும் இக்காரணி பீனியல் சுரப்பிகளில் பாஸ்பேட் கட்டிகள் சேருவதை தடுக்கிறது. மேலும் இது கண்புரையினையும் தடுக்கிறது.\nவால்ஸன் காரணி விலங்குகளின் கொழுப்புகளில் மட்டுமே காணப்படுகிறது. பாலினை பாஸ்டுரைசேசன் செய்யும்போது வால்ஸன் காரணி அழிக்கப்படுகிறது. ஆதலால் முறையாக தயார் செய்யப்பட்ட வெண்ணெயினை அடிக்கடி அளவோடு உண்டு வால்ஸன் காரணியைப் பெறலாம்.\nவெண்ணெயில் காணப்படும் மாங்கனீசு, துத்தநாகம், செம்பு மற்றும் செலீனியம் போன்ற தாதுஉப்புக்கள் எலும்புகளின் மறுவளர்ச்சி மற்றும் மறுசீரமைப்பிற்கு உதவுகிறது.\nஇதனால் கீல்வாதம், வாதம் உள்ளிட்ட எலும்புகளில் ஏற்படும் நோய்களுக்கு அளவான முறையாகத் தயார் செய்யப்பட்ட வெண்ணெய் அருமருந்தாகும். மாங்கனீசு இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.\nவெண்ணெயில் ஆக்டிவேட் எக்ஸ் என்ற காரணி உள்ளது. இது ஒரு சிறப்பான விட்டமினாகவும், வினைஊக்கியாகவும் செயல்படுகிறது.\nஆக்டிவேட் எக்ஸ் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்ச ஊக்குவிக்கிறது. மேலும் உறிஞ்சப்பட்ட ஊட்டச்சத்துக்களை உடல்உறுப்புகள் முழுவதுமாக பயன்படுத்தவும் உதவுகிறது.\nவெண்ணெயானது அதிகளவு கொழுப்புச்சத்தினைக் கொண்டுள்ளது. எனவே இதனை அதிகளவு பயன்படுத்தும்போது உடல்பருமன், இதயநோய்கள் போன்ற நோய்களை ஏற்படுத்திவிடும்.\nமேலும் உப்பினைக் கொண்டு பதப்படுத்தப்பட்ட வெண்ணெயானது உடலில் சோடியத்தின் அளவினை அதிகரித்து உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்கிவிடும். எனவே வெண்ணெயினை அளவோடு பயன்படுத்த வே��்டும்.\nவெண்ணெயானது அப்படியேவோ, உருக்கியோ, உணவுப்பொருட்களோடு சேர்த்தோ பயன்படுத்தப்படுகிறது. அளவோடு பயன்படுத்தினால் வெண்ணெய் ஒரு மாமருந்தாகும். எனவே முறையாக தயார் செய்யப்பட்ட வெண்ணெயினை அளவோடு உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.\nCategoriesஉடல் நலம், உணவு Tagsபால் பொருட்கள், வ.முனீஸ்வரன்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious பாஸ்தா செய்வது எப்படி\nNext PostNext தமிழக உயர் கல்வித் துறை\nமனிதநேயம் வளர்ப்போம் – சிறுகதை\nபிரண்டை துவையல் செய்வது எப்படி\nவிடுகதைகள் – விடைகள் – பகுதி 4\nபிரார்த்தனை பரிசு – சிறுகதை\nஆட்டோ மொழி – 17\nமாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்\nதுத்தி – மருத்துவ பயன்கள்\nசாலை பாதுகாப்பு - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஅமுக்கரா – மருத்துவ பயன்கள்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nகடுக்காய் - மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/07/01/10825-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-10-16T04:33:43Z", "digest": "sha1:SVLNSBRXEAY2CWZLT24K5PKSFRZ6NBYS", "length": 10887, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஈரான்: ஐஎஸ் தலைவன் மரணம் | Tamil Murasu", "raw_content": "\nஈரான்: ஐஎஸ் தலைவன் மரணம்\nஈரான்: ஐஎஸ் தலைவன் மரணம்\nஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான அபுபக்கர் அல் பாக்தாதி (படம்) கொல்லப்பட்டு விட்டதாக ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா கமேனியின் பிரதிநிதி உறுதியாகத் தெரிவித்துள்ளார். “பயங்கரவாதி பாக்தாதி நிச்சயமாக மாண்டுவிட்டான்,” என்று குத்ஸ் படையின் பிரதிநிதியான சமய போதகர் அலி ‌ஷிராஸி தெரிவித்தார் என்று ஈரான் அர சாங்க ஊடகமான ‘ஐஆர்என்ஏ’ கூறியுள்ளது. ஆனால், அவன் எப்படிக் கொல்லப்பட்டான் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.\n2014ஆம் ஆண்டு ஈராக்கின் மோசுல் நகரில் ஒரு பள்ளிவாசலில் இருந்து இஸ்லாமிய தேசத்தை உருவ��க்கிவிட்டதாக பாக்தாதி அறிவித்தது முதலே அவன் கொல்லப்பட்டதாக அல்லது காயம் அடைந்துள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.\nசிரியாவில் தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாக்தாதி கொல்லப்பட்டிருக்கலாம் என்று சென்ற மாதம் 17ஆம் தேதி ரஷ்யா கூறி இருந்தது. அதே நேரத்தில், பாக்தாதியின் மரணத்தை உறுதிப் படுத்தும் விதமாக தனக்கெதுவும் தகவல் கிடைக்கவில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஸ்பெயினின் கட்டலான் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு நீண்டகாலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம், நெடுஞ்சாலைகள் போன்றவற்றில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலிசார் கண்ணீர்ப்புகை வீசி அவர்களை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி\nகட்டலான் தலைவர்களின் சிறைத் தண்டனையை எதிர்த்து ஸ்பெயினில் ஆர்ப்பாட்டம் வலுக்கிறது\nதென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸுமா மீது நேற்று நீதிமன்றத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. படம்: ராய்ட்டர்ஸ்\nதென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸுமா மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு\nஜோக்கோவி பதவியேற்பையொட்டி பாதுகாப்புப் பணிகள் தீவிரம்\nவெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு; லிட்டில் இந்தியா மருத்துவர்மீது குற்றச்சாட்டு\nமூன்று பேர் கொல்லப்பட்ட விபத்து; உரிமமின்றி ஓட்டியதை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர்\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும�� பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2011/12/", "date_download": "2019-10-16T05:39:20Z", "digest": "sha1:LKQOCX77MSFBSRPRQGKJQ4X5LFNAGUXX", "length": 21094, "nlines": 169, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: December 2011", "raw_content": "\nவிக்கெட் என் விக்கெட் அது மண்ணுக்குள்ள - டில்ஷான் Version :P\nபதிவிட்டவர் Bavan | நேரம் 10:25 AM | 8 பின்னூட்டங்கள்\nபதிவிட்டவர் Bavan | நேரம் 9:12 PM | 1 பின்னூட்டங்கள்\nசோகமாக இருப்பவர்களை மகிழ்ச்சியாகப் பார்ப்பதை விட மகிழ்ச்சியாக இருப்பவர்களை சோகமாகப்பார்ப்பதே பிறருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது\n உண்மை சொன்னாத் தகராறு\" #damnTrue #Annamalai\nவாழ்க்கையில் தனக்குக் கவலை or பிரச்சினை வரும் போது அதை சமூகவலைத்தளங்களில் எவன் உளறாமல் இருக்கிறானோ அவன் பாதிபக்குவப்பட்ட மனிதன் ஆகிறான்\n\"கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே\" Wake up with niz song ;-)) || Maybe situation song 4 this month :P\nஅதிகாலை 5 மணிக்கு எழும்பும்போதுதான் தெரியுது, உலகத்தை விட நாம எவ்வளவு பின்னால இருந்திருக்கிறோம் என்று.. #ஞானோதயம் :P\n\"இது போல் வரும் லிங்கை கிளிக் பண்ண வேண்டாம்\" எண்டு போட்டு தெரிஞ்சே Timelineஐ spam பண்றாய்ங்களே.. அவ்வ்வ். #கடுப்பேத்திறார்மைலாட்\n D Driveல space இல்லைன்னா E,F எதுலயாச்சும் போடவேண்டியதுதானே.. இரவு போட்டுட்டு தூங்கப் போன download எல்லாம் #fail :@\nவரப்போகும் 2012ம் ஆண்டு 2006ம் ஆண்டு மாதிரி அமைய வேண்டும் :-)) #எதிர்பார்ப்பு\nமழை கொஞ்சம் அதிகமாப் பெய்தால் சுனாமி எண்டு வதந்தியக் கிளப்பிறாங்களே.. #திருகோணமலை(எ)வதந்திஊர் :P\nநான் இப்பிடித்தான் என்று 100% தெரியாது. ஆனால் ஓரளவு தெரியும் சி(ப)ல விடயங்களில் விரும்பியது நடக்காவிட்டாலும் இசைவாகிப்போகத் தெரியும்,ஆனால் ஒரு சில விடயங்களை நான் எதற்காகவும் விட்டுக்கொடுப்பதில்ல\nஉன்னைப் பற்றி நீ எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறாய் என்று வெற்றிFMமில் கேட்கப்பட்ட கேள்விக்கு கூறிய பதில்.\n\"Life இது உன்னோட காரு இஷ்டப்படி நீ ஓட்டிப்பாரு..\"\nமச்சி + மாமு + சித்தப்பு + தலைவா=நண்பேன்டா :D\nSelf Confidence கொஞ்சம் (நிறையவே) அதிகரிச்சிருக்கு, எவ்வளவு அடிச்சாலும் தாங்குற ஒரு சக்தி வந்திருக்கு :P\n2011ம் ஆண்டு பற்றி கேட்டதுக்கு எனது பதில்\n\"மழை கேட்கிறேன், எனை எரிக்கிறாய் ஒளி கேட்கிறேன், விழிகளை பறிக்கிறாய்\"|| @madhankarky யின் பாடல் வரிகள் மிகவும் பிடிச்சுப்போச்சு:-)) #Nanban\nபகையைக் கண்டு பைய நகர்ந்தேன்,பயந்து விட்டான் பாவம் என்றது;மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்,விளங்கி விட்டதா மிருகம் என்றது by @vairamuthu\n2011ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் விடைபெறப் போகிறது. இந்த வருடம் பலருக்கும் பல வித்தியாசமான அனுபவங்களையும் கவலைகள், மகிழ்ச்சிகளையும் தந்திருக்கும். இந்த வருடம் எனக்குப் பல புதிய விடயங்களை, நண்பர்களை, அனுபவங்களை தந்திருக்கிறது. முக்கியமாக 2009ல் பாடசாலைக் காலத்துக்குப் பிறகு வேலைவெட்டியில்லாம் எதிர்காலம் பற்றி சிந்தித்து சிந்தித்து சோர்ந்து போன 2010ஐ ஊதித்தள்ளிவிட்டு புதிய பாதையைக் காட்டிய ஆண்டு 2011.\nஇந்த ஆண்டு எனக்கு தன்னம்பிக்கையை அதிகம் தந்திருக்கிறது. சில பிடிக்காத விடயங்களுக்கு இசைவாகிப் போகவும், கிடைக்கும் என நினைத்து கிடைக்காமல் போன விடயங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கையும் தந்த ஒரு ஆண்டு.\nகூடுதலாக இதுதான் எனது இந்த ஆண்டின் கடைசிப் பதிவாக இருக்கும், எனவே எனவே அடுத்த மலரப் போகும் 2012 இதை விட சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்ற நம்பிக்கையை மனதில் நிறுத்தி அனைவருக்கும் முற்கூட்டிய சிசுபாலனின் பிறந்த தின மற்றும் புது வருட வாழ்த்துக்களை தெரிவ���த்துக் கொள்கிறேன்.\nநன்றி மீண்டும் அடுத்த ஆண்டு சந்திப்போம்\nபோட்டோ கமண்ட்ஸ் || (இலங்கை VS தெ.ஆபிரிக்கா ஸ்பெஷல்)\nபதிவிட்டவர் Bavan | நேரம் 8:23 AM | 7 பின்னூட்டங்கள்\nபதிவிட்டவர் Bavan | நேரம் 12:13 PM | 6 பின்னூட்டங்கள்\nகிறிக்கட் அனலிஸ்ட், குட்டி கிறிக்கின்ஃபோ, பீப்பீ, தொழிநுட்பப்புலி என்றெல்லாம் பல பெயர்களுக்கு சொந்தக்காரர் தான் இந்த கோபிகிருஷ்ணா. ஆனால் அண்மைக்காலமாக இவரின் பீப்பீ என்ற பெயர் இவரின் நட்பு வட்டாரத்திற்கு பரலாக அனைவருக்கும் பிடித்துப்போனதுக்கு ஏதோ ஒரு சம்பவம் தான் காரணமாம். அதை நாமறியோம்.\nஇவருக்கும் உருவத்திற்கும் சம்பந்தமே இல்லாதவாறு நேற்றுவரை சொனி எரிக்ஷன் கையடக்கத் தொலைபேசி ஒன்றைப் பாவித்து வந்தவர். இன்றிலிருந்து சம்சாங் கலக்சி வை க்கு மாறியிருப்பதோடு மட்டுமல்லாது சந்திரனையும் இனித்தெளிவாகத் தூரத்திலிருந்தே ஜீம் பண்ணிப் படமெடுப்பேன்டா என்று மயக்கமென்ன கார்த்திக் சுவாமிநாதன் ரேஞ்சுக்கு பில்டப் குடுக்கிறாராம் எங்கள் பீப்பீ.\nநகரத்து வாழ்க்கை பிடிக்காமல் போனதால் இவர் விரைவில் கரவெட்டியில் குடியேறப்போவதாகவும் லண்டனிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅண்மைக்காலமாக ராமராஜன் படங்கள் அதிகம் பார்த்து அந்த ஸ்டைலிலேயே அதிகம் டி-சர்ட்டுகள் அணிந்து திரிகிறாராம். என்ன மாயமோ யார் செய்த காயமோ...\nகிறிக்கட் இவரின் இரத்தத்திலேயே ஊறிப்போனது அனைவரும் அறிந்ததே. எனவே இவரின் பிறந்தநாளுக்காக இன்று நடைபெற விருக்கும் கிறிக்கட் போட்டியில் தனது 100வது சதத்தை பெற்றுக்கொள்வார் என்று இவரின் ரசிகர் சங்கத்தின் ஜெயமான நண்பர் கல்லில் கற்பூரம் ஏற்றி வேண்டிக் கொண்டாராம்.\nமுன்பெல்லாம் மிகவும் கூலாக அம்பி போல் இருந்தவர் இப்போது அந்நியனாக, ரெமோவாக எல்லாம் பல்வேறுபட்ட அவதாரங்கள் எடுக்கிறாராம். திரைப்படம் பார்ப்பதில் நாட்டமே இல்லாத பீப்பீ தற்போது அந்நியன் படத்தை மட்டும் அறுபது தடவைகளுக்கு மேல் பார்த்திருப்பது மட்டுமன்றி சதாசர்வ காலமும் அதைப்பற்றியே பேசித்திரிகிறாராம் என்று இவருடன் அடிக்கடி ருவிட்டரில் ஆங்கிலத்தில் பீட்டர் விடும் விக்கி நண்பர் தெரிவிக்கிறார்.\nஇத்தனை பெருமைகளும் புகழ்களும் நிறைந்த எங்கள் அருமைப் பீப்பீ, கறுப்புத்தங்கம் கன்கொன் (எ) கோபிகிருஷ்ணா என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறோம்.\nவிக்கெட் என் விக்கெட் அது மண்ணுக்குள்ள - டில்ஷான் ...\nபோட்டோ கமண்ட்ஸ் || (இலங்கை VS தெ.ஆபிரிக்கா ஸ்பெஷ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjk4MDQ4NzkxNg==.htm", "date_download": "2019-10-16T04:31:58Z", "digest": "sha1:SGXYVL42IILEO43L4B2LRI4NB3WS4YIJ", "length": 17253, "nlines": 202, "source_domain": "www.paristamil.com", "title": "ஹர்பஜன் சிங்கின் ஆசை கலைந்து போனது!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஹர்பஜன் சிங்கின் ஆசை கலைந்து போனது\nஇங்கிலாந்தில் எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு, இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு இந்தியக் கிரிக்கெட் கட்���ுப்பாட்டு சபை அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nத ஹண்ட்ரட் (the hundred) கிரிக்கெட் தொடருக்கான வரைவுப் பட்டியலில் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், அண்மையில் பதிவு செய்திருந்தார்.\nஇத்தொடரில் விளையாடுவதற்கு ஆர்வம் கொண்டிருந்த ஹர்பஜன் சிங், தன்னுடைய அடிப்படை விலையாக 1 லட்சம் பவுண்ஸ்களையும் நிர்ணயம் செய்திருந்தார்.\nஆனால், இத்தொடரில் விளையாடுவதற்கு ஹர்பஜன் சிங், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் அனுமதி பெறவேண்டும்.\nஎனினும், விதிமுறைப்படி, ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே வெளிநாட்டுப் போட்டிகளில் விளையாட முடியும். ஆனால் இதுவரை தனது ஓய்வு அறிவிப்பினை வெளியிடாத 39 வயதான ஹர்பஜன் சிங், அடுத்தவருடம் ஐ.பி.எல். தொடருக்கு பின்னர் ஓய்வு அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்திருப்பதாக கூறப்படுகின்றது.\nஆகவே ஹர்பஜன் சிங், எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள த ஹண்ட்ரட் (the hundred) கிரிக்கெட் தொடரில், விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு என கூறப்படுகின்றது.\nஇத்தொடரில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டு வீரர்களின் விண்ணப்பம் வரவேற்கப்படும் என அண்மையில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்திருந்த நிலையில், இதில் முன்னணி வீரர்களான கிறிஸ் கெய்ல், ரஷித் கான், டேவிட் வோர்னர், ஆரோன் பிஞ்ச், பாபர் அசாம் உள்ளிட்ட 165 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.\nலண்டனில் ஒக்டோபர் 20ஆம் திகதி இறுதி வரைவுப் பட்டியல் வெளியிடப்படும். ஒவ்வொரு அணியிலும் 3 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇங்கிலாந்து கிரிக்கெட் சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 100 பந்துகள் கொண்ட இந்த கிரிக்கெட் தொடருக்கு த ஹன்ரட் (வுhந ர்ரனெசநன) எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nஆண்கள் மற்றும் பெண்கள் என பங்கேற்கும் இத்தொடர், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில், இங்கிலாந்தின் பிராந்தியங்களைச் சேர்ந்த எட்டு அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன.\nஇந்த ஹன்ரட் கிரிக்கெட் தொடரில் 6 பந்துகள் கொண்ட 15 ஓவர்களும் 10 பந்துகள் கொண்ட ஒரு ஓவரும் வீசப்படும் என முன்னர் கூறப்பட்ட போதும் இந்த ஆண்டு அதில் சில மாற்றங்கள் இடம்பெற்றிருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது.\nஅந்தவகையில் இந்த கிரிக்கெட் தொடரில் 10 பந்துகள் க��ண்ட 10 ஓவர்கள் வீசப்படவுள்ளதோடு, குறிப்பிட்ட ஒவ்வொரு ஓவரினதும் 10 பந்துகளையோ அல்லது 5 பந்துகளையோ பந்துவீச்சாளர் ஒருவருக்கு வீச முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர, இந்த கிரிக்கெட் தொடரில் இன்னும் சில புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தவுள்ளது. இத்தொடர் நெருங்கும் போது இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது. இத்தொடர் எதிர்வரும் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nடெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியானது\nT20 உலகக்கிண்ண சம்பியனாகும் அணிக்கான பரிசுத் தொகை அறிவிப்பு\nஆட்டமிழந்த விரக்தியில் மிச்செல் மார்ஷ் செய்த காரியம்\nவரலாற்று சாதனை படைத்த இந்திய அணி\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகிய கங்குலி\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/37417-oviya-answers-to-fans-questions.html", "date_download": "2019-10-16T05:11:10Z", "digest": "sha1:4N44T4VIUMLWRJ43W5L5N7EPBRDNSQOZ", "length": 10607, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் ஓவியா | Oviya answers to fans questions", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின���றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு\nரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் ஓவியா\nரசிகர்களின் கேள்விகளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை ஓவியா பதிலளிக்க உள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.\n‘களவாணி’ படம் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தவர் நடிகை ஓவியா. ‘கலகலப்பு’, ‘மத யானை கூட்டம்’, ‘யாமிருக்க பயமேன்’ உள்ளிட்ட படங்களில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிதான் அவருக்கு ரசிகர் பட்டாளத்தை கூட்டியது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான ஆரவ் மீது அவர் கொண்ட காதல் மற்றும் அவரின் இயல்பான குணத்தால் சமூக வலைத்தளங்களில் ஓவியாவை அவரது ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி நேரத்தில் #OviyaArmy என்கிற ஹேஷ்டேக்கையும் அந்த நேரத்தில் ட்ரெண்டாக்கினர். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியாவுக்கு நல்ல படங்களின் வாய்ப்பும் அமைந்துள்ளது.\nஇந்நிலையில் தனது ரசிகர்களின் கேள்விக்கு நடிகை ஓவியா பதிலளிக்க உள்ளார். #AskOviyaSweetz என்கிற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ரசிகர்கள் தங்களது கேள்விகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கலாம். ரசிகர்களின் கேள்விகளுக்கு டிசம்பர் 20 ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஓவியா பதிலளிக்க உள்ளார். ரசிகர்கள் என்ன கேள்வி கேட்கப்போகிறார்கள் என ஓவியா தற்போது வியப்பாக உள்ளாராம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் உங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் என்ன இன்னும் ஆரவை நீங்கள் காதல் செய்கிறீர்களா.. இன்னும் ஆரவை நீங்கள் காதல் செய்கிறீர்களா.. உள்ளிட்ட ஏகப்பட்ட கேள்விகளை சரமாரியாக கேட்க ரசிகர்களும் தயாராகி வருகின்றனர்.\nகுல்பூஷன் தாயார், மனைவிக்கு விசா வழங்க பாக். நடவடிக்கை\nடேங்கர் லாரியில் நூதன கடத்தல்: ரூ.2 கோடிக்கான செம்மரங்கள் பறிமுதல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகையில் வைத்திருந்தது என்ன கருவி \n’இது தீராத பிரச்னை’: ரோகித் காலில் ரசிகர் விழுந்த விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து\nசற்று நேரத்தில் பிகில் டி���ைலர் மரண வெயிட்டிங்கில் விஜய் ரசிகர்கள்\n“திரும்பி செல்லாதீர்கள் மோடி” - ட்ரெண்ட் ஆன DontGoBackModi ஹேஷ்டேக்\nமீண்டும் ‘GoBack Modi’ - ஆதரித்தும் எதிர்த்தும் நடக்கும் ட்விட்டர் யுத்தம்\nஅறுவை சிகிச்சைக்குப் பின் அழகாக நடை பழகிய பாண்ட்யா - வீடியோ\n\"உங்களுக்கு வயசே ஆகாதா தலைவா\" பிகில் புதிய போஸ்டரால் ரசிகர்கள் குதூகலம்\n“பிக்பாஸ் ஏன் அவ்வாறு செய்தார்கள் எனத் தெரியவில்லை” - மதுமிதாவின் கணவர் குற்றச்சாட்டு\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nபிரசாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nஇன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்- விளக்கத்துடன் மன்னிப்பு கேட்ட வாட்சன்..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுல்பூஷன் தாயார், மனைவிக்கு விசா வழங்க பாக். நடவடிக்கை\nடேங்கர் லாரியில் நூதன கடத்தல்: ரூ.2 கோடிக்கான செம்மரங்கள் பறிமுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/65048-more-than-2-500-students-are-passed-neet-in-tn-govt-training-centers.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-16T05:26:25Z", "digest": "sha1:64REFEJLPEB3JICQ25Y6424LOMCJ4W37", "length": 10683, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழக அரசு நீட் மையத்தில் பயின்ற 2,500 மாணவர்கள் தேர்ச்சி? | More than 2,500 students are passed NEET in TN Govt training centers", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு\nதமிழக அரசு நீட் மையத்தில் பயின்ற 2,500 மாணவர்கள் தேர்ச்சி\nதமிழக அரசு நடத்திய நீட் பயிற்சி மையங்களில் பயின்ற 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nநாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு என்.டி.ஏ மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் இருந்து சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் இந்தாண்டு நீட் தேர்வு எழுதினர். இவர்களில் 19 ஆயிரத்து 638 பேர் அரசு வழங்கும் நீட் பயிற்சி மையங்களில் பயின்ற அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர். அவர்களில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தாண்டு நீட் பயிற்சி அளிப்பதற்காக அரசு சார்பில் 413 மையங்கள் அமைக்கப்பட்டன. அதில் திருச்சியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஒருவர் 453 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளியில் பிரேம் என்ற மாணவன் 402 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். போரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி சூர்யலக்‌ஷ்மி 368 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.\nகடந்தாண்டில் ஆயிரத்து 344 மாணவர்கள் அரசு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று நீட் தேர்வில் தகுதி பெற்றனர். ஆனால் அவர்களில் 3 மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். இந்நிலையில் இந்தாண்டு அரசு நீட் பயிற்சி மையங்களில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களை பள்ளிக் கல்வித்துறை விரைவில் வெளியிடும் எனக் கூறப்பட்டுள்ளது.\nராய் 153 ரன் விளாசல் - இங்கிலாந்து அணி 386 ரன் குவிப்பு\nநீங்களும் பட்ஜெட் யோசனை கூறலாம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதனியார் நீட் பயிற்சி மையத்தில் சோதனை - 72 மணி நேரத்திற்கு பின் நிறைவு\nநீட் பயிற்சி மையத்தில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \nநீட் பயிற்சி மையங்களில் சோதனை.. கணக்கில் வராத ரொக்கம் ரூ.150 கோடி கண்டுபிடிப்பு\nநீட் மோசடி வழக்கில் மேலும் ஒரு மாணவி கைது\nஇனி நீட் மூலமே ஜிப்மர், எய்ம்ஸ் கல்லூரிகளிலும் மருத்துவ சேர்க்கை..\nஅதிகாரிகள் உதவியின்றி நீட் ஆள்மாறாட்டத்துக்கு வாய்ப்பில்லை - உயர்நீதிமன்றம்\nஇர்ஃபானின் தந்தை ஷபி போலி மருத்துவர் - விசாரணையில் அம்பலம்\nநீட் தேர்வு முறைகேடு: கல்லூரியில் இருந்து இர்ஃபான் நீக்கம்\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nபிரசாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nஇன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்- விளக்கத்துடன் மன்னிப்பு கேட்ட வாட்சன்..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராய் 153 ரன் விளாசல் - இங்கிலாந்து அணி 386 ரன் குவிப்பு\nநீங்களும் பட்ஜெட் யோசனை கூறலாம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-10-16T05:15:24Z", "digest": "sha1:4XUULNNMMYT635ZVEXYAAYPL5FPEA64J", "length": 93934, "nlines": 683, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "பெண் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nPosted on நவம்பர் 12, 2008 | 2 பின்னூட்டங்கள்\nஆப்பிரிக்க – அமெரிக்க அதிபர் கிடைத்து விட்டார். முதல் பெண் ஜனாதிபதி எவராக இருக்கக் கூடும்\n61 வயதான ஹில்லரி க்ளின்டனுக்கு இனிமேல் அந்த வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம்.\nஇந்திய வம்சாவழியை சேர்ந்தவர் எவராவது இருக்கிறாரா ஏன், இல்லை – என்கிறார் கமலா தேவி ஹாரிஸ்:\nஹில்லரி/பில் க்ளின்டனின் மகள் செல்ஸீ கிளிண்டன், தற்போதைய அரசின் செயலர் காண்டலீஸா ரைஸ், துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின், ஈபேயின் தலைவர் மெக் விட்மன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.\nசமீபத்தில் செனேட்டரான கே ஹேகன் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்றாலும், அவரும் பந்தயத்தில் உள்ளதாக எண்ணலாம்.\nPosted in பெண், பேலின், ஹில்லரி\nகவர்ச்சிப்புயல் பேலினும் அமெரிக்க அதிபர் தேர்தலும் – தமிழக செய்தித் தொகுப்பு\nPosted on நவம்பர் 3, 2008 | 3 பின்னூட்டங்கள்\nஜி- 8ல் இந்தியாவுக்கு இடம்: மெக்கைன் விருப்பம்\nஜி- 8 அமைப்பில் இந்தியாவுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று, ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜான் மெக்கைன் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், உலக அளவில் இத்தேர்தல் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொள்வதற்காக, ஜான் மெக்கைனின் தேர்தல் பிரச்சார ஆலோசகர் ரிச்சர்ட் ஆர் பர்ட், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியாவுக்கும் சென்று வந்துள்ளார்.\nவேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை: ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு, புதிய அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது.\nஇந்த தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜான் மெக்கைனும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் இலினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் பாரக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.\nஇவர்களைத் தவிர, லிபரேஷன் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பாப் பார், கான்ஸ்டிடியூசன் கட்சி சார்பில் ரேடியோ தொகுப்பாளர் சக் பால்ட்வின், கிரீன் கட்சி சார்பில் முன்னாள் பெண் எம்.பி. சிந்தியா மெக்கினி, சுயேச்சையாக ரால்ப் நடேர் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.\nஅதிபர் தேர்தலுடன் துணை அதிபர் தேர்தலும் நாளை நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அலாஸ்கா மாநில கவர்னர் சாரா பாலின் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.\nதேர்தல் நெருங்கும் வேளையில், ஒபாமாவுக்கு ஆதரவாக அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் கிளிண்டன் பிரசாரம் செய்தார். ஆனால் ஜான் மெக்கைனுக்கு ஆதரவாக, அதிபர் புஷ் பிரசாரம் செய்யவில்லை. புஷ்சின் செல்வாக்கு சரிந்து விட்டதாக கருதப்படுவதால், அவரை யாரும் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை என்று தெரிகிறது.\nஇரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும், வீடு வீடாக போய் வாக்கு சேகரித்தல், தொலைபேசி மூலம் ஓட்டு கேட்டல் போன்ற வழிமுறைகளில் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.\n���ந்த தேர்தலில் ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக, இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. அவர் அதிபர் ஆனால், அமெரிக்காவின் முதலாவது கறுப்பின அதிபர் என்ற பெருமையை பெறுவார். அவர் ஹவாய் தீவில் பிறந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார்.\nகவர்ச்சி புயல் என்ற அடைமொழியுடன் பிரபலம் ஆகிவிட்ட சாரா பாலின், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. அவர் வெற்றி பெற்றால், முதலாவது பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெறுவார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலுடன், பதவிக்காலம் முடிவடைந்த 11 மாநில கவர்னர் பதவிக்கான தேர்தலும், 33 மாநிலங்களில் செனட் தேர்தலும், அனைத்து மாநிலங்களிலும் பிரதிநிதிகள் சபை தேர்தலும் நாளை நடக்கிறது.\nஅதிபர் தேர்தலில் கவர்ச்சி புயல்\nஅமெரிக்க அதிபர் தேர்தலுடன், துணை அதிபர் தேர்தலும் நடத்தப்படுகிறது.\nசமீபத்தில் அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்ட சூறாவளிகளையே குப்புறத் தள்ளிவிடும் புயலாக புறப்பட்டு வந்து இருக்கும், சாரா பாலின், குடியரசு கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.\n’44 வயதானவர், 5 பிள்ளைகளை பெற்றவர்’ என்று யாராவது சொன்னால், அது அப்பட்டமான பொய் என்று அடித்துச் சொல்லலாம். அந்த அளவுக்கு அனைவரையும் கட்டிப்போட வைக்கும் கவர்ச்சிக்கு சொந்தக்காரரான சாரா பாலின், அமெரிக்க அதிபர் தேர்தலை கலக்கப் போகும் கதாநாயகி.\nமுன்னாள் அழகியான சாரா பாலின் பெயரைக் கேட்டதுமே வாக்காளர்கள் மட்டுமல்ல உலக நாடுகளின் தலைவர்கள் கூட ‘கள் குடித்த வண்டு’ போல மயங்கி விட்டனர். சமீபத்தில் அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, குட்டையான ஸ்கர்ட் அணிந்த சாரா பாலின் கையைப் பற்றியபடி விட்ட ‘ஜொள்ளு’ பாகிஸ்தான் வரை வழிந்து ஓடியது. சாரா சம்மதித்தால், அவரை கட்டி அணைக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார், மனைவி பெனாசிரை இழந்த சர்தாரி.\nஅமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தின் கவர்னராக இருக்கும் சாரா பாலின் முகத்தில், பிரம்ம தேவனால் அச்சடிக்கப்பட்ட புன்னகை எப்போதுமே ஒட்டிக் கொண்டு இருப்பதே கொள்ளை அழகு. அதிலும் அவரது காந்த கண்களை சிறைவைக்க முயற்சிக்கும் கண்ணாடி தனி அழகு.\nஅழகை மட்டுமே மூலதனமாகக் கொண்ட சாரா, 1984-ம் ஆண்டு அலாஸ்கா மாகாணத்தில் நடந்த அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றதில் வியப்பு ஏதும் இல்லை.\nவாளிப்பான கால்களுடன் மினி ஸ்கர்ட்டில் வலம் வரும் சாரா, முன்னாள் கூடைப்பந்து வீராங்கனை என்பது கூடுதல் ஆச்சரியம்.\nகல்லூரி நாட்களிலேயே அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு குடியரசு கட்சியில் சேர்ந்தார். அவருடைய அரசியல் பணிக்கு பரிசாக, 1992-ம் ஆண்டில் வாஸில்லா நகர கவுன்சில் உறுப்பினர் பதவியும், 1996-ம் ஆண்டில் வாஸில்லா நகர மேயர் பதவியும் கிடைத்தது.\nவாஸில்லா நகர மேயராக 2002-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த சாராவுக்கு மூன்றாவது முறையாக போட்டியிட கட்சியில் ‘சீட்’ கிடைக்கவில்லை. எனினும், அலாஸ்கா மாகாணத்தின் எண்ணை மற்றும் எரிவாயு கமிஷன் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார்.\nஅதன் பிறகு தனது 42-வது வயதில் (2006-ம் ஆண்டு) அலாஸ்கா மாகாண கவர்னராக வெற்றி பெற்று தற்போதும் அந்த பதவியில் இருக்கிறார்.\nசாரா பாலின் என்னும் அழகுப் புயலின் அரசியல் வாழ்க்கை ஏறுமுகத்தில் இருந்த அதே நேரத்தில், அவரைச் சுற்றிலும் பரபரப்பான சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. சாரா பாலினுக்கு பிடிக்காத வார்த்தை உண்டென்றால், அது ‘கருக்கலைப்பு’ தான்.\nசாரா பாலின் பற்றி இன்னொரு தகவல். 2006-ம் ஆண்டுதான் முதன் முதலாக பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார், சாரா பாலின். அவர் சென்றுள்ள ஒரே வெளிநாடு எது தெரியுமா\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய பெரிய கட்சிகள் சார்பாக பெண் வேட்பாளர்களை நிறுத்துவது மிகவும் அபூர்வம். அந்த வகையில், இரண்டாவது பெண் வேட்பாளர் என்ற பெருமை சாராவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 1984-ம் ஆண்டில் ஜொரால்டின் பெரைரா என்ற பெண்மணி ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் : ஜான்மெக்கேனுக்காக அர்னால்டு பிரசாரம்\nமுன்னாள் அதிரடி ஆக்ஷன் நடிகரும் கலபோர்னியா கவர்னரும் ஆன அர்னால்டு தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளார். அர்னால்டு குடியரசு கட்சியை சேர்ந்தவர்.\nஒகியோ பகுதியில் அவரும் ஜான் மெக்கேனும் கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இரு வரும் ஒன்றாக பஸ்சில் ஒகியோ முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஓட்டு வேட் டையாடி வருகிறார்கள்.\nபஸ்சை விட்டு இறங்கி ரோட்டில் சென்று செல்ப வர்களுடன் கைகுலுக்கி ஓட்டு சேகரித்தனர். கொலம்பஸ் பகுதியில் நடந்த பேரணியிலும் இரு வரும் கலந்து கொண்டு பேசினார்கள்.\nஅர்னால்டு பேசும் போது “நான் சினிமாவில் தான் அக்ஷன்ஹீரோ ஆனால் ஜான் மெக்கேன் உண்மையிலேயே ஹீரோ. வியட்நாம் போரில் 5 ஆண்டுகளுக்கு மேலாக போர் கைதியாக சிறையில் அடைப்பட்டு கிடந்தவர் அவர். மெக்கேனுக்கு நீங்கள் ஓட்டு போடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.\nஅதிபர் தேர்தலில் வெற்றி: மெக்கைன் நம்பிக்கை\n“அமெரிக்க அதிபர் தேர்தலில்,கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, உறுதியுடன் வெற்றி பெறுவேன்” என்று, குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅதிபர் தேர்தல்: ஜான் மெக்கனுக்கு வாக்களித்தார் புஷ்\n– யாஹு & மாலை மலர்\nஅமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில், தற்போதைய அதிபர் புஷ் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கனுக்கு தபால் ஓட்டுமூலம் வாக்களித்தார்.\n4-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தாலும் அன்று ஓட்டுப்பதிவு செய்ய முடியாதவர்களும், வெளியூர்களில் இருப்பவர்களும் முன் கூட்டியே தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்து அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளும் அங்கு உள்ளது. அந்த ஓட்டுக்கள் தபால் மூலம் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஅதிபர் ஜார்ஜ் புஷ்சும், அவரது மனைவி லாரா புஷ்சும் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்து, புஷ்சின் சொந்த மாகாணமான டெக்சாசுக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.\nதனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு புஷ்சே காரணம்’ என்று குற்றம் சாட்டியவர் மெக்கலைன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜான் மெக்கேன் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அமெரிக்காவில் தற்போ தைய பொருளாதார நெருக் கடிக்கு ஜார்ஜ்புஷ் தான் காரணம் என்றும், ஈராக் போரில் ஜார்ஜ்புஷ்சின் நடவடிக்கைகள் தவறானவை. 8 ஆண்டு ஆட்சி காலத்தில் அமெரிக்க நிர்வாகம் சீர் குலைந்து விட்டது என்றும் நான் அதிபர் பதவிக்கு வந்தால் இவற்றை சரி செய்து விடுவேன் என்றும் கூறி இருந்தார்.\nஅதிபரை அதே கட்சி வேட்பாளரே குற்றம் காட்டியது அங்கு பரபரப்பை ஏற் படுத்தியது. ஆனாலும் தன் மீது புகார்களை அள்ளி வீசிய ஜான்மெக்கேனுக்குத் தான் ஜார்ஜ் புஷ் ஓட்டு போட்டார்.\nஅயல் அலுவக பணியை நிறுத்துவேன் – ஒபாமா\nஇந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்���ள், குறிப்பாக பி.பி.ஓ. நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிடைக்கும் அயல் அலுவலக பணிகளையே செய்து வருகின்றன.\nஇந்த நிறுவனங்கள் பட்டப்படிப்பு முடித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.\nஅமெரிக்காவில், அமெரிக்கர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில், இந்தியர்கள் பாதி சம்பளத்தில் வேலை செய்கின்றனர். இதனால் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் நிர்வாக செலவுகள் குறைந்து, அதிக இலாபம் கிடைக்கின்றது.\nஅமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் பணிகளை ஒப்படைப்பதால், அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. இதனை முற்றிலுமாக நிறுத்த வேண்டும், அல்லது கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்காவில் அவ்வப்போது பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழும்.\nஇப்போது ஏற்பட்டுள்ள பொருளாதாக சிக்கலால், அமெரிக்க பொருளாதாரம் நிலை குலைந்துள்ளது. அத்துடன் வேலை இல்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nதன்னை அதிபராக தேர்ந்தெடுத்தால், முதல் வேலையாக அமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளில் கொடுக்கும் அயல் அலுவலக பணிகளை (அவுட் சோர்சிங்) குறைத்து, உள் நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.\n‘ஒபாமா வாக்குறுதியைக் கண்டு பயப்பட தேவையில்லை’ – கலாம்\nஇந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், ‘யங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் மாணவர், பொதுமக்கள், தொழில் துறையினர் திருச்சி புனித வளனார் கல்லூரியில் சந்தித்த நிகழ்ச்சியில் கலாம் அளித்த பதில்:\nகேள்வி: அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் ஒபாமா ஐ.டி., துறையில் இருக்கும் இந்தியர்களின் வேலையை பறிப்பதாக கூறியுள்ளாரே\nபதில்: நூறு கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஐ.டி., துறையில் ஆண்டுக்கு 7,000 கோடி டாலர் மதிப்பில் உற்பத்தி நடக்கிறது. அதில் 40,000 கோடி டாலர் இந்தியாவுக்குள்ளே நடக்கிறது. மீதியுள்ள 3,000 கோடி டாலர் மட்டும் வெளிநாடுகளில் நடக்கிறது. ஆகையால், அதுகுறித்து கவலைப்பட தேவையில்லை.\nபின்லேடனை ஒழிக்கும்வரை போர் நீடிக்கும் :பாகிஸ்தானுக்கு இந்தியாவால் ஆபத்து இல்லை – ஒபாமா பேட்டி\n– நியூஸ் ஒ நியூஸ்\nபாகிஸ்தானி���் அனுபவம் இல்லாத அரசு பதவியில் உள்ளது. அங்கு ஜனநாயகம் திரும்ப அந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்கு ராணுவ உதவி அளிக்க வேண்டும் என்பது மட்டும் அர்த்தம் அல்ல. அங்கு நிலவும் வறுமை,கல்வி அறிவின்மை போன்றவற்றுக்கு தீர்வு காண உதவ வேண்டும் என்று அர்த்தம்.\nஎனவே, நான் அதிபர் ஆனால், பாகிஸ்தானுக்கு ராணுவம் சாராத உதவிகளை அதிகரிப்பேன்.\nஅதே சமயத்தில்,பாகிஸ்தானுக்கு பெரிய அச்சுறுத்தல் இந்தியாவால் அல்ல,அந்நாட்டு தீவிரவாதிகளால்தான் என்பதை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nPosted in இந்தியா, உலகம், ஒபாமா, கருத்து, குடியரசு, செய்தி, ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், துணை ஜனாதிபதி, பெண், பேலின், மெக்கெய்ன், வாக்களிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆருடம், இந்தியா, இராக், ஊடகம், ஒசாமா, ஒபாமா, ஒஸாமா, கருத்துக்கணிப்பு, கவர்ச்சி, குடியரசு, க்ளின்டன், சாரா, செய்தி, செய்திகள், ஜனநாயக, ஜி8, தபால், தமிழகம், தமிழ்நாடு, தினசரி, நாளிதழ், பாகிஸ்தான், பாக், புஷ், பெண், பேலின், பைடன், போர், மெகயின், லாடன், வாக்கு. ஓட்டு\nவாரயிறுதி விஐபி: மணிக்கூண்டு சிவா\nPosted on நவம்பர் 2, 2008 | 2 பின்னூட்டங்கள்\n1. ஒபாமாவிற்காக பிரச்சாரம் மேற்கொண்டபோது கிடைத்த ரசமான அனுபவங்களைப் பகிர முடியுமா எந்த வீட்டிலாவது விருந்து கிடைத்ததா எந்த வீட்டிலாவது விருந்து கிடைத்ததா ‘நாய்கள் ஜாக்கிரதை’ எச்சரிக்கை இல்லாத இல்லம்; அலாரம் அடித்த வீடு; உங்களைப் பிறிதொருவர் என்று நினைத்து குழம்பியவர்கள் — போன்ற சுவாரசியங்கள் ஏதாவது உண்டா\n அடி கிடைக்காமல் இருந்தால் போதாதா கிட்டதட்ட 60 வீடுகள் வரை சென்றேன். கிட்டதட்ட 90% சதவீத மக்கள் மெக்கயன் ஆதரவாளர்கள் போல கிட்டதட்ட 60 வீடுகள் வரை சென்றேன். கிட்டதட்ட 90% சதவீத மக்கள் மெக்கயன் ஆதரவாளர்கள் போல கதவை சாத்தாத குறை நொந்து நூலாய் போனதான் மிச்சம் நல்ல மற்றும் புதிய அனுபவம்\nநிறைய வீடுகளில் நாயும் மற்றும் பூனையும் இருந்தது என் சட்டையில் ஓபாமா படத்தை பார்த்ததும் மடாரென்று ஓருவர் கதவை சாத்தியது என் மன கண்களை விட்ட அகல மறுக்கிறது\n2. ஒபாமாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைத்ததா புகைப்படம் எடுத்துக் கொண்டதுண்டா அளவளாவும் வாய்ப்பு கிடைத்தால், ‘ஒரு கேள்வி கேட்கலாம்’ என்றால் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள என்ன வினா/பிரச்சினை/கேள்வி தங்கள் மனதில் தொக்கி நிற்கிறது\n ஓபாமாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை எனது நகரத்து அருகே அவருடையப் பிரச்சாரம் இருந்தது எனது நகரத்து அருகே அவருடையப் பிரச்சாரம் இருந்தது அலுவலக வேலைக் காரணமாக அவருடைய பிரச்சாரத்திற்கு போக வாய்ப்பு கிடைக்கவில்லை அலுவலக வேலைக் காரணமாக அவருடைய பிரச்சாரத்திற்கு போக வாய்ப்பு கிடைக்கவில்லை அப்படி அவரை பார்க்க கிடைத்தால் அவரிடம் மிகவும் பிரியமாக கேட்க விரும்பும் கேள்வி மூன்று.\nகேள்வி ஓன்று : உங்களுக்கு அரசியல் வானில் மிகவும் பிடித்த எழுச்சி பேச்சாளர் யார்\nகேள்வி இரண்டு : நீங்கள் ஏன் ஹில்லாரி கிளிண்டனை துணை அதிபராக தேர்ந்து எடுக்கவில்லை அப்படி எடுத்து இருந்தால் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தோணவில்லையா\nகேள்வி மூன்று : நீங்கள் அதிபர் ஆனவுடன் (ஆகிவிட்டால்) ஈழ மக்கள் மிகவும் ஏங்கும் நேசிக்கும் “தமிழ் ஈழத்தை” வாங்கி தருவீர்களா\n3. ஒபாமாவின் திட்டங்களினுள் எந்த கொள்கை தங்களை வசீகரிக்கவில்லை எவ்வாறு அதை மாற்றியமைத்தால் தங்களை மேலும் கவர்ந்திருக்கும்\nஅவருடைய எல்லா கருத்தகளிலும் முழு உடன்பாடு உண்டு\n4. சாதாரணமாக மாதத்திற்கொருமுறை சீட்டாட்டம், வருடத்திற்கொருமுறை பேச்சிலர்ஸ் பார்ட்டி என்று ஊர்சுற்ற கிளம்பினாலே வீட்டில் புகம்பம் வெடிக்கும். களப்பணியினால் குடும்பத்தில் குழப்பம் வந்ததா\nஅரசியல் பணி / சமூகப் பணி / தமிழ்ச் சங்க பணி / வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை பணி/ எல்லாம் என் மனதிற்கு மிகவும் பிடித்த விசயம். என் வாழ்க்கை துணை இவை எல்லாவற்றிக்கும் முழு ஆதரவு தருகிறார் என்றும் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது\n5. 2008க்கான ப்ரைமரி தேர்தலில் எவரையாவது ஆதரித்தீர்களா இதற்கு முந்தைய (2000/2004) அதிபர் தேர்தல்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுண்டா இதற்கு முந்தைய (2000/2004) அதிபர் தேர்தல்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுண்டா இந்த ஆண்டு ஓட்டு சேகரிக்க வீடு வீடாக சென்றதில் கைக்காசு செலவு உண்டா இந்த ஆண்டு ஓட்டு சேகரிக்க வீடு வீடாக சென்றதில் கைக்காசு செலவு உண்டா அல்லது பஞ்சப்படியாக ‘ஒபாமா தேர்வுக்குழு’ ஏதாவது தருவதுண்டா\n2008 பிரைமரி தேர்தலில் நான் ஹில்லாரியை ஆதரித்தேன், காரணம் அவர் தந்தைப் பெரியார் சொன்னப் படி பெண்கள் எல்லாப் ��ொறுப்பிற்கும் வர வேண்டும். மேலும் ஹில்லாரி கடந்த வந்த பாதையில் அவர் அடைந்த துயரங்கள் அதிகம் அவருடைய கனவு நிறைவேறவில்லை என்ற வருத்தம் எனக்கும் உண்டு\nஓபாமா தேர்தல் பணிக்கு சென்ற பொழுது பைசா காசு செலவில்லை மனமும். நேரமும் வேண்டும் அவ்வளவுதான்\n(ஓபாமாவிற்காக ஒருநாள் – பதிவு)\nPosted in ஒபாமா, கருத்து, ஜனநாயகம், பெண், ஹில்லரி\nஅமெரிக்க அதிபர் தேர்தல் சூழலும் வெற்றி பெறும் வித்தைகளும் – மூஸ் ஹன்டர்\nPosted on ஒக்ரோபர் 22, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\n3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது\nமெக்கெய்னுடைய ஒரேநிலைப்பாடு எப்பாடுபட்டாவது அதிபர் ஆவது. அவருக்கு இதுவே கடைசி வாய்ப்பு.\nமெக்கெய்னைப் பற்றி அதிகமாக அறியாத காலத்தில், அதாவது 2000 ஆம் ஆண்டுத் தேர்தலின்போது, அவர் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது. இப்படிப்பட்ட ஒரு அனுபவமிக்க மிதவாதியைப் புறக்கணித்து கத்துக்குட்டித் தீவிரவாதி புஷ்ஷை தேர்ந்தெடுத்திருக்கிறார்களே என்று அவர் மீது பரிதாபம் கூட இருந்தது.\nமெக்கெய்ன்-ஃபெய்ன்கோல்ட் தேர்தல் நிதி சட்டம், மெக்கெய்ன் – கென்னடி குடியேற்றச் சீர்த்திருத்த மசோதா போன்றவற்றில் அவர் பங்காற்றியபோது அவருடைய ‘மேவரிக்’ பிம்பம் மீது ஒரு கவர்ச்சி இருந்தது.\nதேர்தல் மீது ஒரு கண்வைத்து கடந்த சில வருடங்களாக புஷ்ஷின் ஒவ்வொரு சொல்லையும், செயலையும் ஆதரிக்க ஆரம்பித்ததிலிருந்து தற்போது ஒபாமாவின் மீது சேறு வாரி இறைக்கும் தேர்தல் உத்திவரை மெக்கெயினின் நடவடிக்கையைப் பார்த்தால் அவர் மீது இருந்த மரியாதை முற்றிலுமாக மறைந்துவிட்டது.\nஅவருடைய நிலைப்பாடுகள் எதுவும் இப்போது நிலையானதாக தெரியவில்லை. அடிக்கடி மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம் குடியேற்ற சீர்த்திருத்தம்.\nஇரண்டாண்டுகளுக்கு முன்னர் டெமாக்ரடிக் செனட்டர் எட்வர்ட் கென்னடியுடன் இணைந்து குடியேற்றச் சீர்த்திருத்தச் மசோதாவை அறிமுகப்படுத்தியவர் முதற்கட்ட வேட்பாளர் தேர்தலின்போது கன்சர்வேடிவ்களின் வாக்குகளை மனதில் வைத்து அதைப் பற்றி பேசவே மறுத்தார்.\nபிறகு லத்தினோக்களின் வாக்குகளை மனதில் வைத்து குடியேற்றச் சீர்த்திருத்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார். பிறகு மீண்டும் மாற்றிக்கொண்டார். எப்படியாவது இந்த தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் பல விஷயங்களில் முன்னுக்குப் பிறகு முரணாக பேசிக்கொண்டிருக்கிறார்.\nஅவருடைய நிலைப்பாடு மாறாமலிருப்பது ராணுவவிஷயங்களில் மட்டுமே. எனக்கு இவ்விஷயங்களில் ஆர்வமில்லை.\n4. இந்த இருவரும் இல்லாமல், இன்னொருவர் ஜனாதிபதியானால் சரியாக இருக்கும் என்று சொல்ல நினைத்தால் எவரை கைகாட்டுவீர்கள்\nமுதல் கேள்வியில் சொன்னமாதிரி ரால்ப் நேடரைச் சுட்டிக்காட்டலாம். பெரிய கட்சிகளில் இருந்து தான் வரவேண்டுமென்றால் ஜனநாயகக் கட்சியில் இருந்து ஹில்லரியும், குடியரசுக் கட்சியில் இருந்து மைக் ஹக்கபியையும் காட்டுவேன்.\nமுதற்கட்ட வேட்பாளர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக ஹில்லரியே வெற்றி பெற வேண்டுமென்று விரும்பினேன்.\nஎன்னுடைய எதிர்பார்ப்பு ஹில்லரி அதிபராகவும், அவருடைய துணை அதிபராக நியூ மெக்சிகோ ஆளுநர் பில் ரிச்சர்ட்சனும் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என்று இருந்தது. ஹில்லரி வேட்பாளராக தேர்வாகாதது ஏமாற்றமாக கூட இருந்தது.\nகாரணம் ஹில்லரி, ஒபாமா இருவரது அனுபவம், வயது வித்தியாசம்.\nபல பிரச்சினைகளில் இருவரது நிலைப்பாடுகளும் ஒரே மாதிரியிருந்தாலும், இந்த வாய்ப்பை விட்டால் ஹில்லரிக்கு அல்லது அவர் போன்ற முற்போக்கு பெண்ணுக்கு இன்னொரு வாய்ப்பு அடுத்த சில தேர்தல்களில் கிடைப்பது அரிது. அவரது தோல்வியின் எதிரொலி இப்போதே தெரிந்துவிட்டது.\nஅவருக்கு மாற்றாக ஒரு பிற்போக்குப் பெண்மணி முன்னிருத்தப்படுகிறார். இது என்னைப் பொருத்தமட்டில் ஒரு பெண் அதிபராவதற்கு பின்னடைவைத் தான் ஏற்படுத்தும்.\nஒபாமா இளம்வயதுக்காரர். இன்னும் சில ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்று ஹில்லரிக்குப் பிறகு 2016 இல் இப்போதிருப்பதை விட இன்னும் தீவிரமாக, அனுபவ முதிர்ச்சியோடு களமிறங்கினால் நிச்சயமாக வெற்றி பெறுவார். இத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் அது முழுக்க அவரது வெற்றி என்று சொல்ல முடியாது.\nஜார்ஜ் புஷ்ஷின் எட்டாண்டு ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியும், தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளும் ஒபாமாவுக்கு பெருமளவு உதவியாக இருக்கப்போகிறது.\n5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவ��ு; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை\nPosted in ஒபாமா, கருத்து, குடியரசு, செவ்வி, ஜனநாயகம், பெண், பேலின், பொது, மெக்கெய்ன், ஹக்கபீ, ஹில்லரி\nஇரு வாலிபர்கள்: புகைப்படக்காரர்களும் ஓவியர்களும்\nPosted on ஒக்ரோபர் 10, 2008 | 8 பின்னூட்டங்கள்\nசாரா பேலின் கலந்து கொண்ட கூட்டத்தில் கிடைத்த புகைப்படம்:\nசாரா பேலின் ஆதரவாளர் இருவரின் உற்சாக கரகோஷம்:\nபுகைப்படம்: ஏ.பி | யாஹூ\nPosted in பெண், பேலின், பொது\nகுறிச்சொல்லிடப்பட்டது சாரா, படம், பிரச்சாரம், பெண், பென்சில்வேனியா, பேலின், Campaign, Elections, Palin, Penn, Photos, Polls, Portrayal, Sarah, Women\nதிருமணத்திற்கப்பால் உறவும் தனிமனித ஒழுக்கமும்\nPosted on செப்ரெம்பர் 25, 2008 | 2 பின்னூட்டங்கள்\n5. ஜான் எட்வர்ட்ஸிடம் உங்களுக்கு மதிப்பு இருந்தது. திருமணத்திற்கு அப்பால் உறவு கொண்டதால் அது சரிந்துள்ளதா அவரின் கொள்கைகள் அப்படியே இருக்கும் பட்சத்தில், பில் க்ளின்டன் பாதம் பணியும் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சியும் — அவரை நிராகரித்து ஒதுக்குவது எப்படி சரியாகும்\nபொதுவில் தனிநபர் வாழ்க்கையையும் அரசியலையும் இணைப்பது எனக்கு ஒவ்வாத விஷயம். ஆனால் தனிநபர் நேர்மையையும் நம்பத்தன்மையையும் மாத்திரமே முன்னிருத்தி அரசியல் நடத்திய ஒருவர் நடைமுறையில் அதற்கு எதிராக நடந்து கொண்டால் அவரது நம்பகத் தன்மை முற்றாக இழந்துபோகிறது.\nஅந்த வகையில் ஜான் எட்வர்ட் மீதான என் மதிப்பு பெருமளவிற்குச் சரிந்திருக்கிறது. ஆனால் இதற்காக அவரை முற்றாக குழிதோண்டி புதைக்க வேண்டும் என்று நான் கூச்சலிடமாட்டேன்.\nஅந்தத் தவறில் சிக்கியிருக்காவிட்டால் அமெரிக்காவின் உன்னதமான அதிபர்களில் ஒருவராக கிளிண்டன் நிச்சயமாக கோபுரமேறியிருப்பார். தவறுக்கு வெளியேயாக அவருடைய சாதனைகள் அபாரமானவை. எனவேதான் ஜனநாயகக் கட்சியினர் அவருக்குக் கட்டுப்பட்டிருக்கிறார்கள். தவறிலிருந்து மீண்டெழும் உரிமையை கிளிண்டன் வேண்டிப் பெற்றார்; அதை அவர் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். எனவேதான் அது அவருடைய ஒட்டு மொத்த பிம்பத்தில் விழுந்த ஒரு ��ுள்ளியாக மாத்திரமே நின்று போயிருக்கிறது.\nமீண்டெழும் வாய்ப்பைத் தேடிப்பெறுவதிலும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உயிர்த்தெழுந்து வருவதிலும் ஜான் எட்வர்ட்ஸ் எப்படி நடந்து கொள்கிறார் என்று பார்க்க வேண்டும். தவறை நேராக எதிர்கொண்டு அதற்கான சுமையைச் சுமந்துகொண்டு மேலெழுந்து வருவது முற்றாக அவர் கையில்தான் இருக்கிறது. அமெரிக்கர்கள் பொதுவில் எப்படியோ, நான் அவருக்கு அந்த உரிமையைக் கட்டாயம் மறுக்க மாட்டேன்.\nவெங்கட் மற்றும் மற்றவர்களின் பார்வைகள், கேள்வி-பதில்கள்\nPosted in எட்வர்ட்ஸ், கருத்து, செவ்வி, பெண், பொது\nபாகிஸ்தான் பிரதம மந்திரியின் ஜொள்ளு – சாரா பேலின்\nPosted on செப்ரெம்பர் 25, 2008 | 3 பின்னூட்டங்கள்\nஜர்தாரி: “உங்களை நேரில் பார்க்கும்போது … பார்ப்பதைவிட அமர்க்களமாக இருக்கிறீர்கள்”\nபேலின்: “உங்கள் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி\nஜர்தாரி: “ஏன் ஒட்டுமொத்த அமெரிக்காவும் உங்க பின்னாடி மயங்கிக் கெடக்குதுன்னு இப்பத்தான் எனக்கு புரியுது”\n[புகைப்படம் எடுப்பதற்காக பேலினையும் ஜர்தாரியையும் கைகுலுக்க பணிக்கிறார் பாகிஸ்தான் பிரதம மந்திரியின் உதவியாளர்]\nபேலின்: “நான் மீண்டும் படத்திற்காக நிற்கணும்”\nஜர்தாரி: “அவர்கள் கேட்டுக்கொண்டால், உங்களைக் கட்டிக் கொள்வேன்”\nPosted in உலகம், தகவல், பெண், பேலின்\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nயூ ட்யூப் x பலான படம் - தீவினையின் தோற்றுவாய் எது\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: ச��்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nRT @tskrishnan: அத்வைத சித்தாந்தத்தில் பெரும் பண்டிதரும் மகானுமான அப்பைய தீக்ஷிதரின் ஜெயந்தி இன்று. சிவனிடம் பெரும் பக்தி வைத்திருந்த தீக்… 1 day ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/patriot-godse-issue-pragya-singh-apologized-350608.html", "date_download": "2019-10-16T05:30:40Z", "digest": "sha1:QFDIPDOPYRH3QXRGKXAL3TPSBIB2QJXP", "length": 17057, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோட்சே தேசபக்தர் விவகாரம்... ஒரு வழியாக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார் பிரக்யா சிங் | Patriot Godse Issue: Pragya Singh Apologized - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nவிக்கிரவாண்டியில் கூடிய ஐடி ஊழியர்கள்.. சீமானுக்காக\nசீன அதிபருடன் பாதுகாவலர்கள் வந்ததற்கு இதுவா காரணம் ஸ்டாலின் பேச்சு.. நெட்டிசன்கள் அதிர்ச்சி\nஎங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்திங்களா.. எங்க வச்சு.. யாரை குளிப்பாட்டுறார் பாருங்க\nஅட நம்ம காங்கிரஸ்காரர்களா இப்படி... வாக்குகளை வளைக்க புது டெக்னிக்\nஅசைவம் Vs சைவம்: 'நோபல்' அபிஜித்தை முன்வைத்து வங்காளிகள்- குஜராத்திகள் மோதல்- ஆட்டத்தில் ரஜினியும்\nஉள்ளே ஒன்னை ஒளிச்சு வச்சிருக்கேன்.. என்னான்னு தெரியுமா.. அதிர வைத்த ஜோலி.. திகிலடித்து போன போலீஸ்\nஜில் ஜில் மழையால்.. குளு குளுவென மாறிய சென்னை.. இன்னும் இருக்கு என்ஜாய் பண்ணுங்க\nTechnology பேய் நகரத்தை காட்டிய கூகுள்மேப்: கட்டிடம், கார், சாலை திடீர்னு மறையுதாம்.\nMovies இது என்ன அட்லீக்கு வந்த சோதனை சிக்கலில் பிகில்.. படத்திற்கு தடைக்கோரி வழக்கு சிக்கலில் பிகில்.. படத்திற்கு தடைக்கோரி வழக்கு\nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொட��த்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோட்சே தேசபக்தர் விவகாரம்... ஒரு வழியாக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார் பிரக்யா சிங்\nபோபால்: மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதூராம் கோட்சேவை தேசபக்தர் என்ற கூறிய, பிரக்யா சிங் தாக்கூர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.\nமத்திய பிரதேசத்தின், போபால் தொகுதி பாஜக வேட்பாளராக, பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் நிறுத்தப்பட்டுள்ளார். மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர், காந்தியை சுட்டுக்கொன்ற நாதூரம் கோட்சே தேசபக்தர் என்றார்.\nகோட்சேவை தீவிரவாதி என்பவர்களுக்கு, தேர்தல் மூலம், தக்க பாடம் கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். பிரக்யா சிங் தாக்கூர் கருத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. காந்தியை கொன்ற கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்று அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் கூறியது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஅதே நேரம், பிரக்யாவுக்கு பாஜகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து டெல்லியில் பேசிய, பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ், கோட்சே குறித்த பிரக்யா சிங் தாக்கூரின் கருத்து, ஏற்புடையது அல்ல என்றும், உடனடியாக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.\nமழை பெய்து வறட்சி நீங்கனும்... திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு யாகம்\nஇதையடுத்து, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதூராம் கோட்சேவை தேசபக்தர் என்று கூறியதற்கு, பகிரங்க மன்னிப்புக் கோருவதாக, பிரக்யா சிங் தெரிவித்திருக்கிறார். மேலும், யாருடைய மனதையும் காயப்படுத்த நான் விரும்பவில்லை, யாரையும் காயப்படுத்தியிருந்தால் நான் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன், நாட்டிற்காக காந்திஜி செய்ததை மறந்துவிட முடியாது. தனது பேச்சை ஊடகங்கள் திரித்து திசை திருப்பி விட்டதாக பேசியுள்ளார்.\nஇதற்கிடையே, கோட்சேவை தேச பக்தர் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் கூறிய விவகாரம் தொடர்பாக, நாளைக்குள் அறிக்கை தர மத்திய பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாந்தியை கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி தான்.. பெரியார் கருத்தை நினைவுகூர்ந்த சூர்யா\nமகாத்மா காந்தி குறித்து சர்ச்சை பேச்சு.. திருமாவளவன் மீது 2 பிரிவுகளின் கீழ் பாய்ந்த வழக்கு\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்ற சர்ச்சை பேச்சு.. கமலுக்கு கிடைத்தது முன்ஜாமீன்\nகாந்தி ஒரு எக்ஸ்ட்ரீமிஸ்ட்.. கோட்சே ஒரு டெர்ரரிஸ்ட்.. திருமாவளவன் பேச்சால் சர்ச்சை\nகாந்தி நல்லவருங்க.. ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள்.. பல்டியடித்த 'கர்நாடக எச்.ராஜா'\nபாஜகவும் ஆர்எஸ்எஸும் யாரை நேசிக்கிறார்கள் தெரியுமா கலக்கலாய் டிவிட் போட்ட ராகுல்\nபிரக்யா சிங் மன்னிப்பு கேட்டாலும்... மனம் ஏற்க மறுக்கிறது... பிரதமர் மோடி பேச்சு\nகோட்சேவை பாராட்டிய பாஜகவினருக்கு அமித் ஷா கண்டனம்.. பிரக்யா உள்பட 3 தலைவர்களுக்கு நோட்டீஸ்\nஏன் அப்படி பேசினீர்கள்.. கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்\nகோட்சே பற்றி ஒரே பேச்சு.. உலகம் முழுக்க வைரலான கமல்.. ஆச்சர்யமூட்டும் கூகுள் ஆதாரங்கள்\nகோட்சே ஒருவரைதான் கொன்றார்.. ராஜிவ் காந்தி கொன்றது 17,000 பேர்.. பாஜக எம்.பி பகீர் ட்வீட்\nகமல் மீதான தாக்குதல்.. அமைதி காக்கும் முக்கிய தலைவர்கள்.. ரஜினி இப்போதும் சைலன்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngodse bjp கோட்சே பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/ramesh", "date_download": "2019-10-16T05:25:03Z", "digest": "sha1:47FDD657KDBQZUJPS3ODA6OMCPQJOPBC", "length": 9116, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ramesh: Latest Ramesh News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆர்கே நகரில் தினகரனுக்கு தொப்பி சின்னம் இல்லை.. ந.கொ.மு.க வேட்பாளருக்கு ஒதுக்கீடு\nஜூனியருக்கு சுப்ரீம் கோர்ட், எனக்கு சென்னை ஹைகோர்ட்டா: புரமோஷனை ஏற்க மறுத்த ஜட்ஜைய்யா\nதாமரைக்கனி மகனும், கேகேஎஸ்எஸ்ஆர் மகனும்.. அப்பாக்களைக் கலவரப்படுத்திய பிள்ளைகள்... ஒரு பிளாஷ்பேக்\nபஞ்சு வியாபாரம் செஞ்சு நொந்து போன கேகேஎஸ்எஸ்ஆர் மகன் ரமேஷ்.. அதிமுகவில் கலந்தார்\nராவோடு ராவாக இடமாற்றம் செய்யப்பட்ட சென்னை ஏர்போர்ட் கஸ்டம்ஸ் கமிஷனர்\nகட்சி பணி.. அமைச்சர்கள் ஜெய்ராம் ரமேஷ், ஜோதிராதித்ய சிந்த��யா, சச்சின் பைலட் இன்று ராஜினாமா\nஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் 6 பேர் கைது\nஆடிட்டர் ரமேஷ் கொலை: கோவையில் துப்பாக்கி, தோட்டாக்கள் - ஒருவர் கைது\nஆடிட்டர் ரமேஷ் குடும்பத்திற்கு வைகோ நேரில் ஆறுதல்\nஅதிமுக மாஜி எம்எல்ஏ கார் மீது தாக்குதல்- பொதுக்கூட்ட மேடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு\nடாக்டராக விரும்பும் முதலிடம் பிடித்த நெல்லை ரமேஷ்\nகாங்கிரஸை மீண்டும் காப்பாற்றுவாரா ஜெய்ராம்\nதொழிலதிபரிடம் பணம் பறித்த 3 ஏட்டுகள் கைது - இன்ஸ்பெக்டருக்கு வலை\nமகளிடம் அசிங்கம்: கணவரைக் கொன்ற மனைவி விடுதலை\nரமேஷ் குடும்பம் தற்கொலை: கொலை வழக்காக மாற்றம்\n - ஒரு நாள் பொறுங்க என்கிறார் வாசன்\n - ஒரு நாள் பொறுங்க என்கிறார் வாசன்\nரமேஷ் தற்கொலை வழக்கில் கைதாவாரா ஸ்டாலின்\nரமேஷ் சாவில் உண்மையை சொல்லிவிடுங்கள்- திமுகவினருக்கு ஜெ. எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-man-of-the-tournament-who-will-clinch-the-title-1", "date_download": "2019-10-16T04:26:40Z", "digest": "sha1:QGRHIFCMK7AKFFFTQDTJQYILEAI6LTN2", "length": 11681, "nlines": 100, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இம்முறை தொடர் நாயகன் விருதை வெல்லும் வீரர் யார்?", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஉலகக் கோப்பை தொடரில் \"தொடர் நாயகன்\" விருதை வெல்வது ஒவ்வொரு சர்வதேச கிரிக்கெட் வீரரின் கனவாகும். சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், மிட்செல் ஸ்டார்க் என பல முன்னணி வீரர்கள் இந்தப் பெருமை வாய்ந்த விருதினை வென்று வரலாறு படைத்துள்ளனர். எனவே, 2019 உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வெல்ல வாய்ப்புள்ள 4 வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.\n#1.ஆரோன் பின்ச் - ஆஸ்திரேலியா:\nஇதுவரை விளையாடிய ஆட்டங்கள் - 5\nகுவிக்கப்பட்ட ரன்கள் - 343\nஅதிகபட்ச ரன்கள் - 153\nதற்போதைய ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பின்ச், நடப்பு தொடரில் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். மேலும், இரண்டு போட்டிகளில் அற்புதமாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 82 ரன்கள் குவித்து 300-க்கும் மேற்பட்ட ஸ்கோரை ஆஸ்திரேலியா அணி அடிக்க உதவியதோடு அணியை வெற்றி பெறவும் செய்தார். அதேபோல், இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் 153 ரன்கள் குவித்து தொடரின் அதிகபட்ச ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். எனவே, இம்முறை தொடர் நாயகன் விருதை வெல்ல வாய்ப்புள்ள வீரர்களில் இவரும் ஒருவராக திகழ்கிறார்.\n#2.ரோகித் சர்மா - இந்தியா:\nஇதுவரை விளையாடிய ஆட்டங்கள் - 3\nஅதிகபட்ச ரன்கள் - 140\n2019 உலக கோப்பை தொடரில் இந்திய அணி முழுமையாக 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது. அந்த 3 போட்டிகளில் குறிப்பிடும் வகையில், இரு சதங்களும் ஒரு அரை சதமும் குவித்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்து காட்டியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அட்டகாசமாக விளையாடி துரதிஷ்டவசமாக 150 ரன்கள் என்ற இலக்கை அடையாமல் ஆட்டமிழந்தார். இருப்பினும், அந்த போட்டியில் இந்திய அணி வெல்வதற்கு இவரும் ஒரு காரணமாய் அமைந்தார். எனவே, உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை படைப்பார் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.\n#3.ஜோ ரூட் - இங்கிலாந்து:\nஇதுவரை விளையாடிய ஆட்டங்கள் - 4\nகுவிக்கப்பட்ட ரன்கள் - 279\nஅதிகபட்ச ரன்கள் - 107\nகைப்பற்றிய விக்கெட்டுகள் - 2\nஇந்தப் பட்டியலில் டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஜேசன் ராய் உள்ளிட்ட வீரர்களை பின்னுக்கு தள்ளி முன்னிலையில் உள்ளார், ஜோ ரூட். இம்முறை உலகக் கோப்பை தொடரில் தமது ஆல்-ரவுண்ட் திறமையை நிரூபித்த வண்ணம் உள்ளார். கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சில் இரு விக்கெட்களை கைப்பற்றி பேட்டிங்கில் சதமும் அடித்து தனது ஆல்ரவுண்டு திறமையை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெறச் செய்தார். இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 279 ரன்களையும் இரு விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார். இது மட்டுமல்லாது பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் சதம் அடித்துள்ளார். எனவே, தொடர் நாயகன் விருதை வென்ற முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைக்கும் முனைப்பில் உள்ளார், ஜோ ரூட்.\n#4.ஷாகிப் அல் ஹசன் - வங்கதேசம்:\nஇதுவரை விளையாடிய ஆட்டங்கள் - 4\nகுவிக்கப்பட்ட ரன்கள் - 384\nகைப்பற்றிய விக்கெட்டுகள் - 5\nமேற்கண்ட வீரர்கள் மட்டுமல்லாது, வங்கதேசஅணியின் ஆல்-ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் எதிர்பாராதவிதமாக இந்த தொடர் நாயகன் விருதை வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், இ��ர் விளையாடியுள்ள ஐந்து போட்டிகளில் இரு சதங்கள் உட்பட 384 ரன்களையும் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரரும் இவரே. எனவே, உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை படைக்கும் முனைப்பில் உள்ளார், ஷகிப் அல் ஹசன்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n2011 உலக கோப்பையில் யுவராஜ் சிங் தொடர் நாயகனான வரலாறு\nஇந்திய அணியில் மற்றொரு வீரர் காயம் காரணமாக விலகல்\nஉலகக் கோப்பையில் இந்தியாவின் நான்கு முக்கியமான சாதனைகள்\nஒவ்வொரு உலகக்கோப்பை தொடரிலும் \"தொடர் ஆட்டநாயகன்\" விருதினை வென்ற வீரர்கள் பட்டியல்\nஇந்தவகையில் பார்த்தால் ஐசிசி தொடர்களின் நாயகன் ஷிகர் தவான் இல்லை தினேஷ் கார்த்திக் தான்\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\n2019 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணியில் இணைய உள்ள வீரர்கள்\nஇந்திய அணியின் மிடில் ஆர்டரை தூக்கி நிறுத்தக்கூடிய இளம் வீரர்கள்\nஉலக கோப்பை தொடரில் ஆட்ட நாயகர்களாக விளங்கப்போகும் 3 ஜாம்பவான்கள்\n2019 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி உலக கோப்பை தொடரில் சோபிக்க தவறிய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/wifes-suicide-prison-of-a-brutal-husband-118110300070_1.html", "date_download": "2019-10-16T04:47:46Z", "digest": "sha1:XOIZIM7OZVPVPBK3JTZPYK53EIO6AEEW", "length": 15362, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "மனைவி தற்கொலை : கொடூர கணவனுக்கு சிறை... | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமனைவி தற்கொலை : கொடூர கணவனுக்கு சிறை...\nதன்னுடைய மனைவி தற்கொலை செய்வதை ஊக்குவித்த கணவருக்கு 10 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்துள்ள சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்��து. இதுபோன்ற வழக்கு விசாரிக்கப்பட்டது உலகிலேயே இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.\n68 வயதாகும் கிரஹாம் மோரண்ட் என்ற அந்நபர் கடந்த 2014ஆம் ஆண்டு தனது மனைவி தற்கொலைக்கு முயன்றபோது அதற்கு உதவியதாக தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nதனது மனைவியின் ஆயுள் காப்பீட்டு பலன்களை பெறுவதற்காகவே கிரஹாம் இவ்வாறு செயல்பட்டதாக தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.\nஜெனிஃபர் இறந்தால் அதன் மூலம் கிடைக்கும் சுமார் 1.4 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை பெறும் நோக்கத்தில் கிரஹாம் செயல்பட்டது தெரியவந்துள்ளது.\n\"1.4 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை பெறுவதற்காக உங்களது மனைவியை நீங்கள் மூளை சலவை செய்து தற்கொலைக்கு தூண்டியுள்ளீர்கள்\" என்று வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பு வழங்கிய குயின்ஸ்லாந்து மாகாண நீதிமன்றத்தின் நீதிபதி பீட்டர் டேவிஸ் கூறினார்.\nதனது கணவரின் செயல்பாட்டின் காரணமாக தற்கொலைக்கு முன்னரே ஜெனிஃபர் நாள்பட்ட வலி, மன அழுத்ததால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.\nஒருவர் மற்றொருவருக்கு தற்கொலை செய்துகொள்வதற்கு ஆலோசனை வழங்கியதற்காக தண்டனை விதிக்கப்படுவது உலகிலேயே இதுவே முதல்முறை என்று அப்போது நீதிபதி டேவிஸ் கூறினார்.\nதனது மீதான குற்றச்சாட்டுகளுக்கு கிரஹாம் மறுப்பு தெரிவித்தாலும், அவரது ஆலோசனை இன்றி ஜெனிஃபர் தற்கொலைக்கு செய்துகொண்டிருக்க மாட்டார் என்று நீதிமன்றம் நியமித்த குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி 56 வயதான ஜெனிஃபர் பெட்ரோல் ஜெனரேட்டருக்கு அருகில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அப்போது, அவருக்கு அருகிலிருந்த கடிதத்தில், \"தயவுசெய்து என்னை உயிர்ப்பிக்காதீர்கள்\" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஜெனிஃபர் இறப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஜெனரேட்டரை கிரஹாம் தன்னுடைய மனைவியை கடைக்கு அழைத்துச்சென்று வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nதன்னுடைய மனைவியிடம் அவர் இறந்தவுடன் கிடைக்கும் ஆயுள் காப்பீட்டு பணத்தை கொண்டு தான் மதக்குழுவை தொடங்கவுள்ளதாக கூறியதாகவும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகிரஹாம் தான் செய்த குற்றத்திற்கு எவ்வித வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை என்றும���, \"அவரது பலவீனத்தை பயன்படுத்தி நீங்கள் ஆதாயம் கண்டுள்ளீர்கள்\" என்றும் நீதிபதி தனது தீர்ப்பின்போது மேலும் கூறினார்.\nதனது மனைவி தற்கொலை செய்துகொள்வதற்காக ஆலோசனை வழங்கிய குற்றத்திற்காக 10 வருட சிறைத்தண்டனையையும், தற்கொலைக்கு உதவியதற்காக ஆறு வருட சிறைத்தண்டனையும் கிரஹாமுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இருவேறு சிறைத்தண்டனையும் ஒரே நேரத்தில் தொடங்குமென்றும், 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிணைக்கோரி கிரஹாம் விண்ணப்பிக்கலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\n மனைவியின் கற்பை சோதிக்க கணவன் செய்த கொடூர செயல்\nஉல்லாசமாக இருந்த காதல் மனைவி: கட்டிப்போட்டு எரித்த கணவன்\nதிருமணமான 15 நாளில் புதுமனைவிக்கு புதுகுழந்தை: தெறித்து ஓடிய புதுமாப்பிள்ளை\nகுற்றவாளிகள் திருந்தி வந்தா அதிர்ஷ்டம் கிடைக்கும்: காவல் ஆய்வாளர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-9.10333/page-5", "date_download": "2019-10-16T05:27:05Z", "digest": "sha1:DTC52LMN6N2CI64BNXYI4MCKNW6Z42C2", "length": 6667, "nlines": 272, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "உலாவரும் கனாக்கள் கண்ணிலே-9 | Page 5 | SM Tamil Novels", "raw_content": "\nவானவில் போல, வாழ்வில் வரும் வசந்தங்களை\nவற்றாத நேயத்துடன் துய்த்து, வாழ்ந்து பார்ப்போம்\nஅர்ச்சனாவை நினைத்தால் ஊகும் சரியில்லை.எப்படிதான் அவளுடன் மகிழ்ச்சி யாக அமர் குடும்பம் நடத்த போறானோ. மிக அருமை சிஸ்\nவானவில் போல, வாழ்வில் வரும் வசந்தங்களை\nவற்றாத நேயத்துடன் துய்த்து, வாழ்ந்து பார்ப்போம்\nஅர்ச்சனாவை நினைத்தால் ஊகும் சரியில்லை.எப்படிதான் அவளுடன் மகிழ்ச்சி யாக அமர் குடும்பம் நடத்த போறானோ. மிக அருமை சிஸ்\nவானவில் போல, வாழ்வில் வரும் வசந்தங்களை\nவற்றாத நேயத்துடன் துய்த்து, வாழ்ந்து பார்ப்போம்\nவானவில் போல, வாழ்வில் வரும் வசந்தங்களை\nவற்றாத நேயத்துடன் துய்த்து, வாழ்ந்து பார்ப்போம்\nஉயிர் தேடல் நீயடி 4\nகாதல் அடைமழை காலம் - 02 (2)\nகாதல் அடைமழை காலம் - 02(1)\nபுது கவிதை- Audio book\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 02\nமெளனக் குமிழியாய் நம் நேசம் - 7\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nஜீவனின் துணை எழுத்து - 3\nஉயிர் தேடல் நீயடி 4\nகாதல் அடைமழை காலம் - 02 (2)\nகாதல் அடைமழை காலம் - 02(1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-16T04:50:40Z", "digest": "sha1:U6F5KEI3W47AXZS3JNUMI7C27T4W2ZR2", "length": 8725, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிருஷ்ணம்மாள்", "raw_content": "\nஅரசியல், ஆளுமை, காந்தி, பயணம்\nதொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழகத்தில் இறால்மீன்பண்ணைகளுக்கு எதிரான போராட்டம் ஒரு முக்கியமான சமூக நிகழவாக இருந்தது. வளமான தஞ்சை நிலப்பகுதியில் கடலோரமாக அரசு இறால் பண்ணைகளை உருவாக்க அனுமதி கொடுத்தது. உண்மையில் அது நல்லெண்ணத்துடன் மயிலாடுதுறையைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மணிசங்கர் அய்யரால் கொண்டுவரப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் திட்டம் என்று அது சொல்லப்பட்டது. மனிசங்கர் அய்யர் பழைய மஹாலானோபிஸ் காலகட்டத்து தொழில்மயமாக்க நினைவுகளில் வாழ்பவர். அவருக்கு அத்திட்டத்தின் சூழியல் சிக்கல்கள் சொல்லபப்டவில்லை. அல்லது சொன்னாலும் உறைக்கவில்லை. கீழத்தஞ்சைப்பகுதியின் …\nTags: அரசியல், இந்தியா, காந்தி, கிருஷ்ணம்மாள், ஜெகன்னாதன், வரலாறு\nகேள்வி பதில் - 65, 66\nஇரு கதைகள் - கடிதங்கள்\nசாதி அரசியலும் ஜனநாயக அரசியலும்\nகாந்தி என்ற பனியா - 3\nவடக்குமுகம் ( நாடகம் ) – 1\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 6\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம�� நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_593.html", "date_download": "2019-10-16T04:45:39Z", "digest": "sha1:4AOKT5ZA47PUSM5KRK52YWO5NRSFZAUN", "length": 11859, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "அரசியல் வேண்டாமென்கிறார் அங்கயன் இராமநாதன்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / அரசியல் வேண்டாமென்கிறார் அங்கயன் இராமநாதன்\nஅரசியல் வேண்டாமென்கிறார் அங்கயன் இராமநாதன்\nமே 18 ஆம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் திகதி அரசியல் நோக்கம் கருதி எவரும் செயற்படவேண்டாமென அரச நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.\nஉயிரிழந்த ஆத்மாக்களுக்கு உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு நாளை அனுஸ்டிக்கப்பட இருக்கும் நிலையில்,கண்ணீரை காணிக்கையாக்கி உயிரிழந்த உறவுகளின் ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் துயரமான நாள் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்கள் போராட்ட குணமும், கூடவே உணர்வுகளையும் வெளிப்படுத்துபவர்களாக,ஒருமித்த உணர்வோடு உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமெனவும் உரிமைக்காக பிரதிநிதித்துவம் பெற்றுக்கொண்டவர்கள் மீது, உறவுகளின் உணர்வலைகள் மீது தான் சார்ந்த நலன் வெளிப்பாடுகளை தூய ஆத்மாக��களின் அஞ்சலி நிகழ்வில் வெளிப்படுத்த இடமளிக்க முடியாது என்பதே அனைத்து தரப்பினருடைய எண்ணமும் விருப்பமுமாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.\nபோரினால் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக உணர்வுபூர்வமான முறையில் ஒன்று சேரும் அஞ்சலி நிகழ்வில் இதுவரை காலமும் எந்த விதமான செயலூக்கமும் இல்லாமல் தமது நலன்களுக்காக வலுவிழந்த செயற்பாடுகள் ஊடாக இவ்வாறான அரசியல் சாயங்களை பூச முயல வேண்டாம் எனவும்,சிந்திய குருதி மண்ணோடு கலந்து உருக்களை மட்டுமல்ல மனங்களையும் சிதைத்து ஆறாத மனதோடு ஊசலாடும் வாழ்க்கையை வாழும் மக்கள் மீது சித்திரங்களை மீண்டும் வரையலாம் என கனவு காணாதீர்கள்.\nஇத்தலைமுறையினரான நாம் வெளிப்படுத்துவது உணர்வு பூர்வமான போராட்ட வெளிப்படுத்தல்களே. எனவும் உறங்கும் நம் உறவுகளுக்காக கண்ணீரை காணிக்கையாக்கி உறவுகளின் ஆத்ம சாந்திக்காகவும் எமது பூர்வ பந்த ஆத்ம திருப்திக்காகவும் செயற்படுவோமெனவும் மைத்திரியில் சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்; தெரிவித்துள்ளார்.\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/cyclone-gaja-crosses-land-with-severe-Efect-193", "date_download": "2019-10-16T05:41:47Z", "digest": "sha1:J6I52TELIFBXNKOPAS2BQCCR6JL42OTS", "length": 8691, "nlines": 66, "source_domain": "www.timestamilnews.com", "title": "சின்னாபின்னமாகப்போகிறது நாகை! தீவிர புயலாக நெருங்கும் கஜா! - Times Tamil News", "raw_content": "\n பட்டம் கொடுத்து கவுரவிக்கும் பல்கலைக்கழகம்\nதோண்டத் தோண்ட தங்கச் சுரங்கம்.. லலிதா ஜூவல்லரி நகைகளை போலீசார் மீட்ட பரபரப்பு வீடியோ லலிதா ஜூவல்லரி நகைகளை போலீசார் மீட்ட பரபரப்பு வீடியோ மலைக்க வைத்த எய்ட்ஸ் முருகன்\nப.சிதம்பரத்தை மீண்டும் கைது செய்யப் போறாங்களாம் 30 நிமிட விசாரணை போதுமா 30 நிமிட விசாரணை போதுமா\nஒற்றைத் தலைமைக்கு ஆசைப்படும் பன்னீர் செல்வம் எடப்பாடி நோட் திஸ் பாயின்ட் ப்ளீஸ்\nபிரபாகரனை உண்மையில் சந்தித்தாரா சீமான் அம்பலமானது பல ஆண்டு கப்ஸா\n 5 நிமிடத்தில் 3 கொலை கர்ப்பிணி, கணவன், ம��ன் ...\nசாலையில் பவனி வந்த தங்க கார்.. ஓட்டி வந்த நபர் போலீசாரிடம் சிக்கிய ...\nகணவனின் தவறான உடல் சார்ந்த தேடல்.. மர்ம உறுப்பை அறுத்து கொலை செய்த ...\nசூப்பர் மார்க்கெட்டுக்குள் திடீரென புடவையை தூக்கிய லட்சுமி..\n தீவிர புயலாக நெருங்கும் கஜா\nவங்க கடலில் நிலை கொண்டிருக்கும் கஜா தீவிர புயலாகவே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் நாகையில் பலத்த சேதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.\nவங்க கடலில் நிலைகொண்டு கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தை நோக்கி கஜா புயல் நகர்ந்து வருகிறது. முதலில் தென்மாவட்டத்தை தாக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் பின்னர் கடலூரில் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் நெருங்க நெருங்க தனது பாதையை மாற்றிக் கொண்டு நாகையை நோக்கி முன்னேறி வருகிறது.\nபுயல் தீவிர புயலாக மாறியதை தொடர்ந்து நாகையில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடந்த 1972ம் ஆண்டுக்கு பிறகு நாகையில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது இதுவே முதல் முறையாகும். மேலும் பத்தாம் எண் புயல் கூண்டு என்பது அதி தீவிர புயல் வருவதை குறிப்பதாகவும். அதி தீவிர புயல் என்றால் மணிக்கு 120 கிலோ மீட்டருக்கு மேல் கூட காற்று வீசும்.\nஅதே சமயம் புயல் கரையை கடக்கும் போது வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதாவது கடலில் தீவிர புயலாக இருந்தாலும் கரைக்கு வரும் போது வலுவிழந்து வெறும் புயலாகவே கரையை கடக்கும் என்று வானிலை மையம் கூறி வந்தது. ஆனால் புயல் கரையை நெருங்கும் போதும் தீவிரமாகவே நெருங்கி வருகிறது. இதனால் நாகை அருகே தீவிர புயலாகவே கஜா கரையை கடக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.\nதீவிர புயலாக கரையை கடக்கும் பட்சத்தில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டும். சூறாவளி காற்றை கூட எதிர்பார்க்கலாம். எனவே புயல் கரையை கடக்க உள்ள நாகை பகுதிகள் பலத்த சேதம் அடையும் என்று அஞ்சப்படுகிறது.\nப.சிதம்பரத்தை மீண்டும் கைது செய்யப் போறாங்களாம் 30 நிமிட விசாரணை போ...\nஒற்றைத் தலைமைக்கு ஆசைப்படும் பன்னீர் செல்வம் எடப்பாடி நோட் திஸ் பாய...\nபிரபாகரனை உண்மையில் சந்தித்தாரா சீமான் அம்பலமானது பல ஆண்டு கப்ஸா\nஅமர்த்தியா சென்னை மதிக்காத மோடி அபிஜித் பான்ர்ஜியை கண்டுகொள்வாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/43682-the-building-company-has-cheated-dhoni.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-16T05:18:40Z", "digest": "sha1:YIGEOH3J66BZBMRG4RFBD5ZZSW72NFRB", "length": 10977, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோனியை ஏமாற்றிய கட்டட நிறுவனம் | The building company has cheated Dhoni", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு\nதோனியை ஏமாற்றிய கட்டட நிறுவனம்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மஹேந்திர சிங் தோனி, கேப்டன் கூல் என அனைவராலும் அழைக்கப்படுபவர். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். தோனி புகழின் உச்சத்தை அடையும் போது, அனைத்தும் அவரை தேடி வந்தது. விளம்பரங்களும் கூட,பல்வேறு நிறுவன பொருட்களை விற்பனை செய்யும் விளம்பர தூதராக ஒப்பந்தமும் செய்யப்பட்டார்.\nதோனியின் புகழை பயன்படுத்திக் கொண்ட பல்வேறு நிறுவனங்களில் ஒன்றுதான் அம்ரபாலி கட்டிட நிறுவனம். நீங்கள் டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களுக்கு செல்பவராக இருந்தால், இந்தப்பெயர் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். வட இந்தியாவின் அடுக்குமாடி கட்டிடங்களில் அம்ரபாலியின் பெயர் இருக்கும். அண்ணாந்து பார்த்தால் புறாக்கூடு போல இருக்கும் வீடுகளை கட்டுவதில் வல்லவர்கள்.\nஅம்ரபாலி நிறுவனம் தோனியை தன்னுடைய நிறுவன விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்திருக்கிறது. அந்நிறுவனத்தின் அனைத்து விளம்பரங்களிலும் தோனியே தோன்றுவார் . வீடு விற்பார். விளம்பர தூதராக இருப்பதற்கு தோனிக்கு ஆண்டுக்கு சில கோடிகள் கொடுக்கப்படும். ஆனால் 150 கோடி ரூபாய் வரை தனக்கு கொடுக்க வேண்டிய ஒப்பந்த தொகையினை தரவில்லை என கு��்றம் சாட்டியிருக்கிறார் தோனி. அதோடு வழக்கு ஒன்றையும் போட்டு அம்ரபாலி நிறுவனத்தை நீதிமன்றத்துக்கு இழுத்திருக்கிறார்.\nஅதே நேரத்தில் 7 ஆண்டுகளுக்கு அம்ரபாலி நிறுவனத்தின் விளம்பர தூதராக ஒப்பந்தம் ஆன தோனி, கடந்த 2016-ல் தனது ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார். அம்ரபாலி நிறுவனம் முறைகேடாக நிலங்களை கையகப்படுத்தியதாகவும் , கட்டிட விற்பனையில் ஏமாற்றியதாகவும் கூறி , சமூக வலைத்தளங்களில் கேலி செய்யப்பட்டது. அப்படி கேலி செய்யும் போது , தோனி வருவது போன்ற விளம்பரம் வெளியானதால், தோனியும் கிண்டலுக்கு உள்ளானார் .பின்பு ஒப்பந்தத்தை தோனி முறித்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது\nபிரபல பாடகர் மீது துப்பாக்கிச் சூடு: குற்றவாளியை தேடும் போலீஸ்\nதீக்குளித்த வைகோ உறவினர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n“தோனியின் தலைமையும், போர் குணமும் பிடிக்கும்” - வாட்சன் பேட்டி\nதென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாதனை \nஉலகக் கோப்பையில் சர்ச்சையான ‘பவுண்டரி முறை’ நீக்கம் - ஐசிசி அறிவிப்பு\n“நண்பா, யாராவது பிகிலுக்கு 2 டிக்கெட் வாங்கி தாங்க” - ரஸ்ஸல் அர்னால்டு ஆர்வம்\n“உங்களை உருவாக்கியதற்காக பெருமை கொள்கிறோம்” - கங்குலியை வாழ்த்திய மம்தா\nடெஸ்ட் தொடரை வென்றது இந்திய கிரிக்கெட் அணி\n“நெருக்கடியான சூழல்களை கையாள்வதில் தோனி வல்லவர்” - மைக்கேல் வாகன்\n“நான்தான் ரோகித்தை களமிறக்க அறிவுரை கூறினேன்” - ரவி சாஸ்திரி\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nபிரசாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nஇன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்- விளக்கத்துடன் மன்னிப்பு கேட்ட வாட்சன்..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரபல பாடகர் மீது துப்பாக்கிச் சூடு: குற்றவாளியை தேடும் போலீஸ்\nதீக்குளித்த வைகோ உறவினர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T04:19:18Z", "digest": "sha1:3P2AJYDB4UYJQOEITQSWOPHBMTWZIX6V", "length": 9755, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கழிவு", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு\nசியாச்சின் பனிச்சிகரத்திலிருந்து 130 டன் திடக்கழிவுகள் அகற்றம்\nஒன்று சேர்ந்து போராடிய மக்கள் - பணிந்த மாநகராட்சி\nபிறந்தநாளில் உயிரிழந்த இளைஞர் - கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விபரீதம்\nஅரசுப்பள்ளி அருகே கழிவுநீர் துர்நாற்றம் - மாணவிகள் கடும் அவதி\nகழிவுகளை அகற்றும் பணியின்போது உயிரிழப்பு: தமிழகம் முதலிடம்\n“அணுக்கழிவு மையம் அமைக்காதே” - ஆந்திர போலீசார் பிடியில் முகிலன் கோஷமிடும் வீடியோ வெளியானது\nகூடங்குளம் அணுக்கழிவு சேமிப்பால் பாதிப்பில்லை'' - மத்திய அரசு\nஅணுக்கழிவு மையத்தால் பாதிப்பில்லை - அமைச்சர் கருப்பணன்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nவிஷவாயு தாக்கி துப்பரவு தொழிலாளர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு - குஜராத்தில் சோகம்\n“நீங்க வேற இடம் பார்க்கிறது நல்லது” - அணுக்கழிவு மையத்திற்கு சீமான் எதிர்ப்பு\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\n“அணுக்கழிவு மையம் அமைப்பதால் பாதிப்பு வராது”- அணுமின் நிலையம் விளக்கம்\n“கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் கட்டும் முடிவை கைவிடுக”- ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅணுக்கழிவு மையம் ஒரு விபரீதமான முயற்சி - பூவுலகின் நண்பர்கள்\nசியாச்சின் பனிச்சிகரத்திலிருந்து 130 டன் திடக்கழிவுகள் அகற்றம்\nஒன்று சேர்ந்து போராடிய மக்கள் - பணிந்த மாநகராட்சி\nபிறந்தநாளில் உயிரிழந்த இளைஞர் - கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விபரீதம்\nஅரசுப்பள்ளி அருகே கழிவுநீர் துர்நாற்றம் - மாணவிகள் கடும் அவதி\nகழிவுகளை அகற்றும் பணியின்போது உயிரிழப்பு: தமிழகம் முதலிடம்\n“அணுக்கழிவு மையம் அமைக்காதே” - ஆந்திர போலீசார் பிடியில் முகிலன் கோஷமிடும் வீடியோ வெளியானது\nகூடங்குளம் அணுக்கழிவு சேமிப்பால் பாதிப்பில்லை'' - மத்திய அரசு\nஅணுக்கழிவு மையத்தால் பாதிப்பில்லை - அமைச்சர் கருப்பணன்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nவிஷவாயு தாக்கி துப்பரவு தொழிலாளர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு - குஜராத்தில் சோகம்\n“நீங்க வேற இடம் பார்க்கிறது நல்லது” - அணுக்கழிவு மையத்திற்கு சீமான் எதிர்ப்பு\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\n“அணுக்கழிவு மையம் அமைப்பதால் பாதிப்பு வராது”- அணுமின் நிலையம் விளக்கம்\n“கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் கட்டும் முடிவை கைவிடுக”- ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅணுக்கழிவு மையம் ஒரு விபரீதமான முயற்சி - பூவுலகின் நண்பர்கள்\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/01/blog-post_17.html", "date_download": "2019-10-16T05:36:08Z", "digest": "sha1:PQZLGGLYSXN7LHASV6VNBIX7BDJVLT7V", "length": 21784, "nlines": 230, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: லேப்டாப்பை பராமரிக்க சிறந்த வழிமுறைகள்..!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nலேப்டாப்பை பராமரிக்க சிறந்த வழிமுறைகள்..\nகணினி யுகத்தில் நாம் வாழ்கிறோம்.. ஒவ்வொருவரிடத்திலும் மொபைல், கணினி போன்றவைகள் அத்தியாவசியமான பொருட்களாக மாறிவிட்டது. ஒவ்வொரு நிமிடமும் கணினியைப் பயன்படுத்தும் பயனாளர்களின்\nஎண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் லேப்டாப்..\nலேப்டாப் தனிப்பட்ட முறையில் வாங்கிப் பயன்படுத்தி வரும் அதே வேளையில் படிக்கும் மாணவர்களுக்காக அரசும் இலவசமாக லேப்டாப்களை வழங்கி வருகிறது. ஆக, லேப்டாப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே உள்ளது என்பதில் சந்தேகமில்லை..\nஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தில் மிக எளிதாக எடுத்துச் சென்று பயன்படுத்த முடிவதால் மேசைக் கணினிகளில் பயன்பாடு வெகுவாக குறைந்துவருகிறது.. லேப்டாப் பயன்பாடு அதிகரிக்கும் அளவிற்கு அதை பராமரிப்பில் பெரும்பாலானோர் கவனம் செலுத்துவதில்லை..\nநன்கு பராமரிக்கப்படும் லேப்டாப் விரைவில் பழுதடைவதில்லை.. பராமரிப்பில்லாமல் பயன்படுத்தும் லேப்டாப் விரைவில் பழுதடைந்துவிடும். அவ்வாறு விரைவாக லேப்டாப் பழுதடையாமல் இருக்கச் செய்வதற்கான பயனுள்ள வழிமுறைகளை தெரிந்துகொள்வோம்.\nகணினியில் மிக முக்கியமானதொரு பாகம் கணினித் திரைதான்.. அதில் பார்த்துதான் அனைத்தை வேலைகளையும் மேற்கொள்கிறோம். கணினித் திரையை சுத்தமாக வைத்திருக்க மெல்லிய 'சில்க்' துணிகளைப் பயன்படுத்தலாம்.. அல்லது அதற்கென இருக்கும் Screen Cleaning Liqued பயன்படுத்தி காட்டனால் துடைத்தெடுக்கலாம்.\nகரடு முரடான துணிகளையோ, அல்லது வெறும் கைகளையோ பயனபடுத்தி துடைக்க கூடாது. இதனால் கணினித் திரையில் கீரல் விழும், கைத்தடங்கள் அதில் பதிந்துபோகும். மேலும் அழுத்தமாக துடைப்பதால் கணினித் திரைக்கு சேதம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.\nபொதுவாகவே அனைத்து கணினிகளும் தூசி மற்றும் ஈரப்பதத்தால் பாதிக்கபடுகின்றன. குறிப்பாக பயணங்களின்போது லேப்டாப்பை பயன்படுத்தக்கூடிய இடம் நல்ல காற்றோட்டமான சூழ்நிலையாக இருக்க வேண்டும்.. அதோடு அங்கு ஈரப்பதம் இல்லாம் சாதாரண சூழ்நிலையாக இருக்க வேண்டும்.. தொடர்ந்து ஈரப்பதம் மற்றும் காற்றோட்டமில்லாத இடங்களில் லேப்டாப் கணினியை பயன்படுத்தும்போது அதனால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.\nஆண்டி வைரஸ் ரொம்ப முக்கியம்:\nவைரஸ் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதும் நம் கடமை. பல ஆயிரம் மதிப்பு வாய்ந்த மடிக் கணினியை பாதுகாக்க ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்து நல்லதொரு ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் வாங்குவது தவறில்லை. அதனால் நல்லதொரு ஆன்டி வைரஸ் சாப்வேர் ஒன்றை வாங்கி இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். அவ்வாறு கட்டண வைரஸ் தட��ப்பு மென்பொருளை பயன்படுத்தும்பொழுது வைரஸ் தாக்குதல்களிலிருந்து உங்களுடைய லேப்டாப்பிற்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கிறது.\nமடிக் கணினியைப் பயன்படுத்திக்கொண்டே சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதோ, டீ, கூல்டிரிங்ப் போன்ற பான வகைகளை அருந்துவதோ கூடாது.. அவ்வாறு செய்வது உங்கள் லேப்டாப்பிற்கு நீங்களே உருவாக்கும் ஆபத்து..\nவெளியில் பாதுகாப்பாக லேப்டாப்பை எடுத்து வைக்க தகுந்த லேப்டாப் பேக்கைப் பயன்படுத்துங்கள். லேப்டாப்பின் அளவிற்கு தகுந்த மாதிரியான போதுமான அளவில் லேப்டாப் பேக் இருக்க வேண்டும். முதுகில் மாட்டிச் செல்ல ஏதுவான லேப்டாப் பேக் லேப்டாப்பை பாதுகாப்பாக கொண்டு செல்ல உதவும்.\nபணிக்கு இடையே சிறுது நேரம் அவசகாசம் எடுத்துக்கொள்ளும் நிலையில், (உதாரணமாக உணவு எடுத்துக்கொள்ள செல்வதற்கு முன்பு, தொலைபேசியில் அதிக நேரம் பேசும் சூழல்) உங்கள் லேப்டாப்பை ஹைபர்னேட் நிலையில் வைப்பது சிறந்தது.. இதனால் அதிக மின்சாரம் சேமிக்கப்படுவதுடன் லேப்டாப்பும் பாதுகாக்கப்படும்.\nதொடர்ச்சியாக மடிக்கணினியை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதிகபட்சமாக 8 மணி நேரம் வரைக்கும் தொடர்ச்சியாக பயன்படுத்தலாம்.. எட்டு மணி நேரத்திற்கும் அதிகமாக இடைவிடாமல் கணினியை பயன்படுத்திக்கொண்டே இருந்தால் விரைவில் மடிக் கணினி வெப்பமடைந்துவிடும். இதனால் விரைவிலேயே கணினியின் ஆயுட்காலம் குறைய வாய்ப்புள்ளது.\nபொதுவாக எல்லா மடிக்கணினிகளிலும் ஃபையர்வால் நிறுவப்பட்டே விற்பனைக்கு வருகிறது. ஃபையர்வால் பாதுகாப்பு மிக முக்கியம். கணினியின் தலைமைக் காவலனாக இது செயல்படுகிறது.. எந்த வகையிலும் உங்கள் கணனி சேதாரமாகாமல் இருக்க இது பயன்படுகிறது. உங்கள் கணினியில் பையர்வால் இல்லையெனில் தனியாக வாங்கியோ அல்லது இணையத்தில் தரவிறக்கம் செய்தோ உங்கள் கணினியல் நிறுவிக்கொள்ளுங்கள்.\nவருடத்திற்கு ஒருமுறையாவது உங்களுடைய லேப்டாப்பை சர்வீஸ் செய்வது நல்லது.. அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டரில் லேப்டாப்பை கொடுப்பது புத்திசாலித்தனம்.\nவீடுகள், மற்றும் அலுவலகங்களில் லேப்டாப்பை பயன்படுத்தும்பொழுது, அதற்கென தயாரிப்பட்ட மேடைகளைப் பயன்படுத்துங்கள். தற்பொழுது லேப்டாப் ஸ்டேன்டுகள் பலவிதங்களில் கிடைக்கிறது. அதனால் லேப்டாப் சூடேறுவதை குறைப்பதோடு, பயன்படுத்தவும் எளிதாக இருக்கும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nகம்பியூட்டரில் நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைக...\nமால்வேர் பாதித்த கம்ப்யூட்டரை கிளீன் செய்திட இதைப்...\nஉங்கள் பார்வைத் திறன் எவ்வாறு இருக்கிறது\nவேலைக்கு அழைக்கும் மோசடி இ மெயில்கள்..\nலேப்டாப்பை பராமரிக்க சிறந்த வழிமுறைகள்..\nகுதிக்கால் வலி - காலை எழுந்தவுடன் வலிக்கும் பின்பு...\nவீடியோ கேம்ஸ் வில்லன்... மொபைல் பூதம்\nமுகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்க...\nசொந்த வீடு : கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்\nநாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டுமா\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஇன்று மிக்ஸி இல்லாதவர்கள் வீட்டை பார்க்கமுடியாது..அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. மிக்ஸியை எவ்வாறு பராமரிக்க வேண்டும்.. ...\nPASSWORD ஆக பயன்படுத்தக் கூடாத 20 சொற்கள்....\nஇன்று பலர் தங்களது தேவைகளை எளிதான முறையில் பூர்த்தி செய்து கொள்ள ஆன்லைன் சேவையை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஆன்லைன் சேவையை பயன்படுத்...\nஉங்கள் கணினியின் WIFI ரொம்ப ஸ்லோவா இருக்கா\nஉங்க கணினி மற்றும் லாப்டாப்களுக்கு வைபை மூலம் இன்டெர்நெட் பபயன்படுத்துறீங்களா , நீங்க யூஸ் பன்னும் வைபை அடிக்கடி ஸ்லோ ஆகிடுதா , இன்டெர...\nஇப்படியும் சில பழமொழிகள் எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும் ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வ...\nமீ‌ன்களை எ‌ண்ணெ‌யி‌ல் பொ‌றி‌த்து சா‌ப்‌பி‌ட்டு இரு‌க்‌கி‌றீ‌ர்களா அத‌ன் சுவை ஊரையே அ‌ள்‌ளி‌க் கொ‌ண்டு போகு‌ம��. ஒரு முறை அ‌ப்படி ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத விடயங்கள்\nஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/04/16202420/1237456/Naveen-Sudden-Marriage.vpf", "date_download": "2019-10-16T05:35:29Z", "digest": "sha1:K6TNIG46MI5UKDZ2GGN44UUFPFKEKTSD", "length": 12256, "nlines": 172, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "திடீர் திருமணம் செய்துக் கொண்ட மூடர் கூடம் நவீன் || Naveen Sudden Marriage", "raw_content": "\nசென்னை 16-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிடீர் திருமணம் செய்துக் கொண்ட மூடர் கூடம் நவீன்\nமூடர் கூடம் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகரும், இயக்குனருமான நவீன், சிந்து என்பவரை திடீர் என்று திருமணம் செய்துக் கொண்டுள்ளார். #Naveen\nமூடர் கூடம் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகரும், இயக்குனருமான நவீன், சிந்து என்பவரை திடீர் என்று திருமணம் செய்துக் கொண்டுள்ளார். #Naveen\n‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். இப்படம் அவருக்கு சிறந்த பெயரை பெற்றுத் தந்தது. தற்போது, ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதில், நவீனுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.\nஇதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் நவீன். ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்தை, அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். அர்ஜுன் ரெட்டி’ ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார்.\nஎனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம். நாங்கள் இருவரும் சாதிமத நம்பிக்கையற்ற பகுத்தறிவு பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார். நாங்கள் மத எதிர்ப்பாளர்கள் இல்லை- மத மறுப்பாளர்கள், மனித சமத்துவத்தின் ஆதரவாளர்கள்#மனிதசமத்துவம்pic.twitter.com/F0rpz5Q2n9\nஇந்நிலையில், இயக்குனர் நவீன் சிந்து என்ற பெண்ணை திடீர் பதிவு திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இதை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ச��ய்துள்ளார்.\nNaveen | நவீன் | மூடர் கூடம் நவீன்\nஅசோக் செல்வன் படத்தில் இணைந்த சின்னத்திரை நடிகை\nஆர்.கே.சுரேஷ் இரு வேடங்களில் நடிக்கும் கைலாசகிரி\nராஜாவுக்கு செக் பெண் குழந்தைகளோடு பார்க்க வேண்டிய படம் - சேரன்\nபிரபல இயக்குனர்கள் படத்தில் சாந்தினி\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு டப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம் பிகில் படத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு பிகில் டிரைலர் படைத்த சாதனை ரஜினியின் அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இவரா வசூலில் புதிய சாதனை படைத்த அசுரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sandiyar1.html", "date_download": "2019-10-16T05:30:11Z", "digest": "sha1:D4S7O4LDWQWYSHHLP2BEOZYUS2LOSQ7H", "length": 15815, "nlines": 202, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Kamals fans condemn Dr.Krishnaswamy - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n36 min ago இது என்ன அட்லீக்கு வந்த சோதனை சிக்கலில் பிகில்.. படத்திற்கு தடைக்கோரி வழக்கு சிக்கலில் பிகில்.. படத்திற்கு தடைக்கோரி வழக்கு\n43 min ago “ஒரு வழியா உங்கள புடிச்சிட்டோம் சித்தப்பு”.. மீண்டும் சரவணனை நேரில் சந்தித்த கவின், சாண்டி \n58 min ago பேபி மோனிகாவின் டார்லிங்ஸ் தல அஜீத் தளபதி விஜய்\n1 hr ago பிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\nTechnology பேய் நகரத்தை காட்டிய கூகுள்மேப்: கட்டிடம், கார், சாலை திடீர்னு மறையுதாம்.\nNews எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்திங்களா.. எங்க வச்சு.. யாரை குளிப்பாட்டுறார் பாருங்க\nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிருஷ்ணசாமிக்கு கமல் மன்றம் பதிலடி\nசண்டியர் படத்தை விமர்சிக்க கிருஷ்ணசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என கமல்ஹாசன் நற்பணிஇயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nகடலூர் மாவட்ட தலைமை கமலஹாசன் நற்பணி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:\nகமலஹாசன் தன்னிகரற்ற கலைஞர். அவரைப் பற்றியும் அவர் தயாரித்து வரும் சண்டியர்திரைப்படம் பற்றியும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்து வருகிறார்.\nஇது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட கதை. தான் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காகதினம் ஒரு பேட்டியும், நாளும் ஒரு அவதூறும் பேசி வருகிறார்.\nபற்றாக்குறைக்கு அவரது மாவட்டச் செயலாளர்கள் வேறு கூட்டாக அறிக்கை விடுகின்றனர்.\nசண்டியர் படம் வெளி வந்தால் சாதி மோதல் வரும், தலைகள் உருளும். படத்தை ஓட விடமாட்டேன்என்று மிரட்டுகிறார்.\nமதுரையில் சண்டியர் என்ற பெயரில் தான் படதொடக்க விழா நடைபெற்றது. அதை தடுக்கதுணிவில்லாத கிருஷ்ணசாமி படம் வந்தால் தடுப்பேன் என்று கூறுவது கோமாளித்தனமாக உள்ளது.\nமனித ஆற்றலை மனித வளத்துக்கு மட்டுமே பயன்படுத்த பயிற்சி பெற்றவர்கள் நாங்கள். சட்டத்தைஜனநாயகத்தை மதிப்பவர்கள். சுதந்திர இந்தியாவில் கருத்து வெளியிடுவதற்கு அனைவருக்கும்உரிமை உண்டு.\nஅதை செய்யாதே, இதை செய்யாதே என கூற யாருக்கும் உரிமை இல்லை. அது வன்முறையைதூண்டுவதாக இருந்தால் கண்டிக்கவும் தண்டிக்கவும் அரசு, சட்டம், போலீஸ் மற்றும் நீதிமன்றங்கள்எல்லாம் இங்கே உண்டு.\nஎனவே கிருஷ்ணசாமி தனியாக கவலைப்பட தேவையில்லை. அவரின் எந்த சவாலையும் சந்திக்கஎங்கள் இயக்கம் தயராக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nகமல்ஹாசனின் தடையுைம் மீறி இதே போல பல்வேறு மாவட்ட நற்பணிச் சங்கங்களும் அறிக்கைகைளைவெளியிட்டு வருகின்றன.\nசண்டியரை தடுக்க சென்சார் போர்டுக்கு கிருஷ்ணசாமி கடிதம்\nசண்டியரை எதிர்க்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி\nசண்டியர் பட துவக்க விழா: மதுரையில் கோலாகலம்\nவாய்ப்பும் போச்சு.. வாழ்க்கையும் போச்சு.. பிரம்மாண்ட ஹீரோவை நம்பி ஏமாந்த ஹீரோயின்\nஉங்க கூட ஒரு படம் பண்ணனும்.. தேடி வந்த இயக்குனர்.. கண்டுகொள்ளாத மாஸ் ஹீரோ.. என்னாச்சு\nஎப்படி நடிக்கணும்னு நான் சொல்லித்தர்றேன்-சார்லியின் நடிப்பு பயிற்சி வகுப்பு\nவில்லனாக நடிக்க ஆசைப்படும் எங்கேயோ போயிட்டீங்க புகழ் சிவாஜி\nபிக்பாஸ் டைம்ல எல்லோரும் கொண்டாடினாங்க.. இப்போ யாருமே இல்லை.. புலம்பும் நடிகை\nவாவ்.. தல, தளபதி, தனுஷ் குறித்து ஒரு வோர்டில் நச் பதிலளித்த ஷாரூக் ஹேப்பி மோடில் ஃபேன்ஸ்\nஅட விடுங்கப்பா.. அழகுல மயங்கி பெயரை தப்பா சொல்லிட்டாப்ள.. இதுக்கு போய்..\nஅவருடன் நடித்தால் வாழ்க்கையே போயிடும்.. பிரபல ஹீரோவிற்கு நோ சொல்லும் நடிகைகள்\nஎங்களை மதிக்கவில்லை.. புறந்தள்ளுகிறார்.. மாஸ் நடிகர் மீது கடும் கோபத்தில் ரசிகர்கள்\nரீமேக் கதை வேண்டும்.. ஹிட் படத்தை பார்த்து கதை கேட்ட பிரபல ஹீரோ.. தெறித்து ஓடும் இயக்குனர்கள்\nதமிழில் மட்டும்தான் கெத்தா.. தெலுங்கு நடிகரிடம் தோற்றுவிட்டாரே.. மாஸ் நடிகரின் ரசிகர்கள் ஷாக்\nஇப்படி நடிச்சா சிக்கல்தான்.. முன்னணி ஹீரோவிற்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை.. அதிர்ச்சி காரணம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகிரிக்கெட்டில் தோற்ற வீரனின் வாழ்க்கையை சொல்லும் ஜெர்சி\nபிகில் ட்ரெயிலர்ல அந்த டயலாக் கேட்டீங்களா.. என்னோட மகள்தான்.. கண்ணீர்விட்டு உருகிய ரோபோ சங்கர்\nஆர்.கே.சுரேஷ் மாறுபட்ட இருவேடங்களில் நடிக்கும் கைலாசகிரி\nRanveer Deepika crazy photo:ரன்வீர் செய்த குசும்பு தனம்\nகிரிக்கெட் போர் அடிச்சுடுச்சு இப்போ Start Act-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/aish.html", "date_download": "2019-10-16T04:24:54Z", "digest": "sha1:JSHDEHEHSICKBMMPIKFWKQJIHYGKXZCR", "length": 13926, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூட்டிங் ஸ்பாட் | Aishwarya injured during film shoot, recd ten stitches - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n6 min ago பிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\n1 hr ago அசுரனில் குடும்பமாகவே வாழ்ந்துட்டோம்... பாசத்தை பிரிக்க முடியாது - மஞ்சுவாரியர்\n1 hr ago உலக உணவு தினத்தில் எல்லோருக்கும் இலவச உணவு - ஏ.ஆர்.ரெய்ஹானா உடன் சாப்பிட வாங்க\n2 hrs ago என்னம்மா பொசுக்குன்னு பிரதமர டேக் பண்ணீட்டிங்க.. விட்டா எல்லாரையும் கிறுக்கன் ஆக்கிறுவீங்க\nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nNews சூரியன் உதயமான விக்கிரவாண்டி.. திமுகவின் சென்டிமென்ட்.. தகர்க்க துடிக்கும் பாமக.. வாகை யாருக்கு\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nFinance 14 மாதங்களில் இல்���ாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திப் பட ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயின் கால் முறிந்தது.\n\"ஜீன்ஸ்\", \"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்\" போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய்.\nஇந்திப் பட உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராய், தற்போது \"காக்கி\" என்றபடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nநாசிக் அருகே நேற்று இந்தப் படத்திற்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்போதுஎதிர்பாராத விதமாக ஒரு ஜீப் ஐஸ்வர்யா ராய் மீது மோதியது. இதில் அவர் நிலை தடுமாறிஅருகிலிருந்த சப்பாத்திக் கள்ளி செடிகளின் மீது விழுந்தார்.\nஅப்போது அவர் இடது கால் முறிந்தது. மேலும் முதுகிலும் கைகளிலும் கூட பலத்த காயங்கள்ஏற்பட்டன.\nஇதையடுத்து ஐஸ்வர்யா ராய் உடனடியாக மும்பைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ளஹிந்துஜா மருத்துவமனையில் அவருக்கு ஆபரேஷன் நடைபெற்றது. மொத்தம் 10 இடங்களில்அவருக்குத் தையல் போடப்பட்டுள்ளது.\nஒரு மாதத்திற்கு அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று அவருக்குச் சிகிச்சை அளித்த டாக்டர்தெரிவித்தார்.\nமருத்துவமனைக்கு வெளியே நூற்றுக்கணக்கான ஐஸ்வர்யா ராயின் ரசிகர்கள் குவிந்தனர்.இதையடுத்து அவர்களைப் போலீசார் லேசான தடியடி நடத்திக் கலைத்தனர்.\nவில்லனாக நடிக்க ஆசைப்படும் எங்கேயோ போயிட்டீங்க புகழ் சிவாஜி\nஆணென்ன பெண்ணென்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம்தான்\nஒரே வருடத்தில் இத்தனை சம்பவங்களா தெறிக்கவிடும் விஜய் சேதுபதி.. வியந்து பார்க்கும் கோலிவுட்\nஒரு கதை எப்படி திரைப்படமாக உருவாகிறது - சான் லோகேஷுடன் விவாதியுங்கள்\nமுடித்துக்காட்டிய அஜித்.. வரிசையாக 4 படமும் மெகா சாதனை.. வெளியானது அசர வைக்கும் புள்ளி விவரம்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்.... காட்சிக்கு காட்சி வித்தியாசம் - இயக்குனர் சுதர்\nதிருமணத்தில் சர்ச்சை... மிலிந்த் சோமன் சொல்லும் விளக்கத்தைப் பாருங்க\nஇரண்டெழுத்து இதிகாசம் விசு - கவிஞர் வைரபாரதி\nபொ���்லாத உலகில் பயங்கர கேம்... இணைந்த மூன்று அழகிகள்\nசினிமா வாய்ப்பு தேடும் இளைர்களுக்கு பாக்யராஜ் நடத்தும் திரைக்கதை பயிற்சிப்பட்டறை\nஜியோ ஜிகாபைபர் ஆட்டம் ஆரம்பம் - பீதியில் தயாரிப்பாளர், மால் உரிமையாளர்கள்\nஒரு மகா கலைஞனின் பெரும் துயரம்.. வேடிக்கை பார்க்கும் மாஸ் ஸ்டார்கள்.. கை கொடுப்பார்களா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'அந்த மாதிரி' லாம் நடிச்சாங்க.. இப்போ இப்படி ஆயிட்டாங்களே\nஓவராக கலாய்த்த நெட்டிசன்கள்.. தீவிர மன அழுத்தத்துக்கு ஆளான இளம் பாடகி திடீர் மரணம்.\nவிக்ரம் 58 அப்டேட்: விக்ரம் உடன் நடிப்பது பெருமையான விசயம் - கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்\nRanveer Deepika crazy photo:ரன்வீர் செய்த குசும்பு தனம்\nகிரிக்கெட் போர் அடிச்சுடுச்சு இப்போ Start Act-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2000/11/04/", "date_download": "2019-10-16T05:38:50Z", "digest": "sha1:3XXDVPLA3V64QGYO3XZ27VQE22XWLRXA", "length": 10178, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of November 04, 2000: Daily and Latest News archives sitemap of November 04, 2000 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2000 11 04\nபிரபாகரன் - நார்வே தூதர் சந்திப்பு: இலங்கை அரசு கருத்து\nசம விகிதத்தில் வாக்காளர்கள் .. புதுவை கட்சி கோரிக்கை\nயார் காலிலும் விழ மாட்டேன் ..ஜெ.\nகாஞ்சியில் 200 பவுன் நகை கொள்ளை\nஅஜய் சர்மாவிடமிருந்து பணம் பெறவில்லை .. பிட்ச் தயாரிப்பாளர்\nஎய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு பஜனைப் பாடல்கள்\nகல்லறையில் மோதல் .. 6 பேர் காயம்\nஎம்.பிக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்\n\"பா.ஜ.க. கூட்டணியிலிருந்து பா.ம.க விலகாது\nஇலங்கைத் தமிழர் படுகொலைக்கு அமெரிக்க அமைப்புகள் கண்டனம்\n\"தமிழ் இந்திய ஆட்சி மொழியாக வேண்டும்\nதிரைக்கு பின்னால் \"ஒளிந்திருந்த சாராய தொழிற்சாலை\nகாவிரியில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு\n45 ஆண்டுகளில் சீனாவை மிஞ்சும் இந்தியா\nராஜ்குமாரை விட்டு விடு வீரப்பா ..\nநெடுமாறனுடன் பெங்களூர் தமிழ் சங்க நிர்வாகிகள் சந்திப்பு\nபொருளாதார வளர்ச்சி: ஜப்பானுடன் கைகோர்க்கிறது தமிழ்நாடு\nகிணற்றிலிருந்து 2 பஞ்சலோக சிலைகள் மீட்பு\nராஜராஜ சோழனுக்கு வயது 1015\nதமிழ் பண்பாட்டோடு திருமணம் செய்யுங்கள்: கருணாநிதி\nதாய்ப்பாலுக்கு அடுத்து சிறந்தது எது\nபிரிந்து ச��ன்றவர்கள் சேர்ந்தால் நல்லது .. த.மா.கா\nகுரோனியே மீதான ஆயுள்கால தடை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nபா.ம.க.வை ஜெ சேர்க்க மாட்டார்: திருமாவளவன்\nமக்களை சந்திக்க கருணாநிதிக்குப் பயம் .. சொல்கிறார் ஜெ.\nஜெ.வுக்கு நாக்கில் சனி .. கூறுகிறார் அமைச்சர்\nஹைதராபாத் அணியிலிருந்து அசாருதீன் நீக்கம்\nஜெ.வுக்குச் ஜோசியம் சொன்னார் .. வந்தது மவுசு\nபெட்ரோல் பங்க்கில் ரூ. 2 லட்சம் கொள்ளை\nஜடேஜாவைத் தாக்க முயன்ற சிவசேனைத் தொண்டர்கள்\nதென்னிந்திய தேயிலைக்கு ஏன் மார்க்கெட் இல்லை\nநார்வே குழுவினரை அசத்திய விடுதலைப் புலிகள்\nஅகதியாக அங்கீகரிக்கக் கோருகிறார் தலாய் லாமாவின் வாரிசு\nதமிழகத்துக்கு மீண்டும் கருணாநிதியே முதல்வர்: கோ.சி.மணி\nகோவில்களை அரசிடமிருந்து மீட்க பா.ஜ.க. திட்டம்\nசந்திரனில் கால் பதிக்குமா இந்தியா\nஇந்திர விகாஸ் பத்திரங்களில் ரூ. 7 கோடி மோசடி\nகாங்கிரஸ் \"பந்த் .. பாண்டி ஸ்தம்பித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/afc-cup-2019-minerva-punjab-chennaiyin-fc-1-1-draw-misses-knock-ou", "date_download": "2019-10-16T05:02:12Z", "digest": "sha1:B2TQWJB2KOMRAWPVPY5SGRHX5RRIASSY", "length": 11665, "nlines": 113, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "AFC கோப்பை 2019: நாக் அவுட் சுற்று வாய்ப்பை நழுவ விட்ட சென்னையின் FC", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுஹமது ரஃபியின் கடைசி நிமிட கோலால், நேற்று நடைபெற்ற AFC கோப்பை போட்டியில் மினர்வா பஞ்சாப் அணியை 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது சென்னையின் FC. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் நாக் அவுட் சுற்றுக்கு செல்லலாம் என்ற நம்பிக்கையில் இருந்த சென்னையின் FC, தற்போது டிரா ஆனதால் பெருத்த ஏமாற்றத்தில் உள்ளது.\nகவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி தடகள மைதானத்தில் சென்னையின் FC மற்றும் மினர்வா பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. போட்டியின் 62-வது நிமிடத்தில் கோல் அடித்து மினர்வா பஞ்சாப் அணியை முன்னிலை பெற வைத்தார் சாமுவேல் லால்முயான்பியா. இதனால் முதல் முறையாக AFC கோப்பையின் நாக் அவுட் சுற்றுக்கு சென்று விடலாம் என்ற ஆசையில் இருந்தது இந்தியன் லீக்கின் முன்னாள் சாம்பியனான மினர்வா பஞ்சாப். இந்த ஆசையில் மண்ணை அள்ளி போட்டார் சென்னையின் FC அணியின் முஹமது ரஃபி. போட்டி நிறைவடையும் கடைசி நிமிடத்தில் இவர் அடித்த கோலால் போட்டி டிரா ஆனது.\nசென்னையின் FC Vs மினர்வா பஞ்��ாப்\nவங்கதேச தலைநகரில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் அபானி தாக்கா அணி நேபாளைச் சேர்ந்த மனாங் மார்ஷ்யங்கடி அணியை 5-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. வெற்றி பெற்ற அபானி அணி 10 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் எட்டு புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட்து சென்னையின் FC. விளையாண்ட அனைத்து போட்டிகளையும் டிரா செய்த மினர்வா பஞ்சாப் தொடரை விட்டு வெளியேறியது. இதற்கிடையில் இண்டர் ஜோன் பிளே ஆஃப் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமென்றால், ஜூன் 26-ம் தேதி காத்மண்டுவில் நடைபெறவுள்ள கடைசி சுற்றுப் போட்டியில் மனாங் மார்ஷ்யங்கடி அணியை சென்னையின் FC வென்றாக வேண்டும்.\nபோட்டி ஆரம்பமானதிலிருந்து முதல் பாதி வரை சென்னையின் கட்டுப்பாடில் தான் பந்து அதிகமாக இருந்தது. பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோடு ஐசக் வன்மல்ஸ்வாமா மற்றும் அனிருத் தாபா ஆகியோர் சென்னையின் FC அணிக்கு பல கோல் வாய்புகளை ஏற்படுத்தி தந்தனர். இந்திய அணியின் மிட் ஃபீல்டரான தாபாவிற்கு முதல் பாதியில் கோல் அடிக்கும் அருமையான வாய்ப்பு கிடைத்தது. எதிரணியின் இரண்டு வீரர்களை ஏமாற்றி பந்தை கடத்திச் சென்று கோல் அடிக்க முற்படுகையில் மினர்வா பஞ்சாப்பின் ராபர்ட் பிர்முஸ் அதை தடுத்தார்.\nஅதன் பிறகு போட்டியில் மினர்வா பஞ்சாபின் கை ஓங்கியது. 40-வது நிமிடத்தில் மொய்நுதின் கான் கோலை நோக்கி அடித்த பந்தை சென்னையின் FC கோல்கீப்பார் கரஞ்சித் சிங் லாவகமாக தடுத்தார். அடுத்த இரண்டு நிமிடத்தில் நீண்ட தூரத்திலிருந்து லால்முயன்பியா அடித்த ஷாட்டை மறுபடியும் தடுத்தார் கரஞ்சித் சிங். இரண்டாம் பாதியிலும் தொடர்ந்து மினர்வா பஞ்சாப் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் லால்முயன்பியா கோல் அடித்து மினர்வா பஞ்சாப் அணியை முன்னிலை பெற வைத்தார்.\nசென்னையின் FC Vs மினர்வா பஞ்சாப்\nகடைசி 10 நிமிடத்தில் சென்னையின் FC வீரர்கள் கொடுத்த நெருக்கடியில் மினர்வா பஞ்சாப் வீரர்கள் திணறினர். அடுத்தடுத்து கோலை நோக்கி ஷாட்களை அடித்துக் கொண்டிருந்தனர் சென்னையின் FC. எதிரணியின் தடுப்புகளை மீற நீண்ட தூர ஷாட்களை அடித்தனர் சென்னையின் FC. இதற்கு கை மேல் பலன் கிடைத���தது. போட்டியின் 90-வது நிமிடத்தில் முஹமது ரஃபி அடித்த கோலால் சென்னையின் FC நிம்மதி பெருமூச்சு விட்டது. இந்த கோலால் எந்த அணிக்கும் வெற்றி தோல்வியின்றி போட்டி டிராவில் முடிந்தது.\nபோட்டியின் நடுவில் சென்னையின் FC வீரர் வினீத்தும் மினர்வா பஞ்சாப் கோல் கீப்பர் அர்ஷதீப் சிங்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதில் மூக்கில் பலத்த காயமடைந்த அர்ஷதீப் சிங் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nசிலி அணியை வீழ்த்தி பெரு அணி கோப்பா அமெரிக்கா இறுதிபோட்டியில் நுழைந்தது\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை இதுவரை வென்றிடாத 5 கால்பந்து ஜாம்பவான்கள்\nலிவர்பூல் அணிக்கு பெருத்த அடி கோல்கீப்பர் அலிசன் பெக்கர் சில வாரங்கள் வெளியேற்றம்\nமெஸ்ஸி பற்றி உங்களுக்கு தெரியாத 5 விஷயங்கள்\nபார்சிலோனா அணியின் தலைசிறந்த 10 வீரர்கள்\nஉலககோப்பையை வென்ற முன்னாள் அர்ஜென்டினா கால்பந்து வீரர் திடீர் மரணம்\nகோப்பா அமெரிக்கா தொடரில் கடைசியாக பிரேசிலும் அர்ஜெண்டினாவும் நேருக்கு நேர் மோதிய 3 போட்டிகள்\nரியல் மாட்ரிட் அணியை புறக்கணித்த 6 பயிற்சியாளர்கள்\nஉலகின் சிறந்த 5 கால்பந்து மைதானங்கள்\nஈடன் ஹசார்ட் பற்றி உங்களுக்கு தெரியாத 4 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/mx", "date_download": "2019-10-16T05:34:52Z", "digest": "sha1:2LA67QR6FTZYJXZHS2TOYEYKLSW3WDTU", "length": 4843, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "mx - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nMixter என்பதன் சுருக்கம். மூன்றாம் பாலினத்தவரைக் குறிக்கும் அடைமொழி\nதிருவாளரை Mr என்றும், திருமதியை Mrs என்றும், திருமணமாகாத பெண்களை Miss என்றும் குறிப்பிடுவது போல, ஆணும், பெண்ணும் இல்லாத மூன்றாம் பாலினத்தவரைக் குறிக்க Mx என்கிற அடைமொழி பயன்படுத்தப்படுகிறது.\nகாண்க: தி இந்து நாளிதழ் செய்தி\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 08:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=164733&cat=31", "date_download": "2019-10-16T05:45:56Z", "digest": "sha1:HBXECF5AMHCBCPXAN6J4MM2CAOL3CQSL", "length": 29777, "nlines": 623, "source_domain": "www.dinamalar.com", "title": "வசந்தகுமார் மோசமான வேட்பாளர் : பொன்ராதா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » வசந்தகுமார் மோசமான வேட்பாளர் : பொன்ராதா ஏப்ரல் 14,2019 00:00 IST\nஅரசியல் » வசந்தகுமார் மோசமான வேட்பாளர் : பொன்ராதா ஏப்ரல் 14,2019 00:00 IST\nகுமரியில், செய்தியாளர்களை சந்தித்த, பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், இங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமார், கன்னியாகுமரியில் டோக்கன் கொடுத்து, நெல்லையில் பொருட்களை வாங்க கூறுகிறார். என் வாழ்நாளில் இப்படி ஒரு மோசமான வேட்பாளரையும், அரசியலையும் பார்க்கவில்லை, என்றார்.\nஅதிமுகவினரின் ஆரத்தி டோக்கன் சிஸ்டம்\nவேட்பாளர்களே செருப்பு போடமால் வாங்க\nவேட்பாளர் இல்லாத கூட்டத்தில் பிரச்சாரம்\nகட்டில் உடைஞ்சு போயிரும் காங்கிரஸ்\nகுமரியில் பா.ஜ. டோக்கன் சிஸ்டம்\nநியூட்ரினோ திட்டத்தில் காங்கிரஸ் நிலைப்பாடு\nகுமரியின் டிராபிக்கை கிளியர் செய்த பொன்ராதா\nஓட்டுக்காக இப்படி அருவெறுப்பா ஆடவைப்பதா \nஎதிர் வேட்பாளர் டெபாசிட் வாங்கக் கூடாது\nஜிப்ரானுக்கு ஒரு அஜித் படம் பார்சல்….\nராஜீவ்காந்திக்கு ஓட்டு கேட்ட கம்யூ வேட்பாளர்\nவாயை மூடும்மா... பெண்களுடன் வேட்பாளர் சண்டை\nவேட்பாளர் பெயரை மாற்றிக் கூறிய ஸ்டாலின்\nஒரு சீட் கட்சி தேர்தல் அறிக்கை\nதி.மு.க.,வை உதைத்தா காங்கிரஸ் சீட் வாங்கியது\nசீமான் பேச்சைக் கேட்ட CPI வேட்பாளர்\nதூத்துக்குடியில் தமிழிசை : பா.ஜ.வின் சதியே\nபாலியல் குற்றச்சாட்டு : திமுகவுக்கு தகுதியில்லை\nகுடிபோதையில் குத்தாட்டம் போட்ட வேட்பாளர் மகன்\nஜல்லிகட்டை மீட்டவன் நான் : ஓ.பி.எஸ்\nதிமுக சிறுபிள்ளைத்தனம் : மோடி வருத்தம்\nஒரு ஓட்டுக்கும் தகுதி இல்லாதது காங்., அறிக்கை\n1.76 லட்சம் கோடி சொத்து 'பணக்கார' வேட்பாளர்\nபா.ஜ தேர்தல் அறிக்கை : இட்லி உப்புமா தான்\nதேனி தொகுதியின் இறக்குமதியா நீங்கள் - காங்கிரஸ் தலைவர், இளங்கோவன்\nகாங்கிரஸ் | ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nகாங்கிரஸ் | ஹெச்.வசந்தக்குமார் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nகாங்கிரஸ் | வைத்திலிங்கம் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமின்னல் தாக்கி 4 பெண்கள் பலி\nயானைக்குட்டியுடன் அலையும் வனத்துறை; விளக்கம் கேட்டு கோர்ட் உத்தரவு\n2வது முறை கைதாகிறார் சிதம்பரம்\nஏனாம் முழுவதும் கிரண்பேடிக்கு கருப்புக்கொடி\nமனித-விலங்கு மோதலை தடுக்க 'ரீங்கார' கருவி; மாணவன் அசத்தல்\nமொழிப்பாலம் அமைத்த தமிழர் மதுசூதன் ரவீந்திரன்\nகோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகள் ரயில்\nஆளில்லா விமானம் மூலம் விவசாய ஆய்வு\nஅடுத்த போரில் உள்நாட்டு ஆயுதம்தான் ; தளபதி உறுதி\nசுடுமண் சிற்பங்களில் குலதெய்வங்கள் கிராம தேவதைகள்\nஅக் 17ல் வடகிழக்கு பருவமழை\nதமிழ் படத்தில் கிரிக்கெட் வீரர்கள்\nபொற்றையடி பாபா ஆலயத்தில் ஜீவஒளி\nஏரி கால்வாயில் கொட்டப்பட்ட ரசாயன கழிவு\nநாக நதி புனரமைப்பு திட்ட விழா\nசீமான் பேச்சு : நாட்டிற்கு ஆபத்து\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஏனாம் முழுவதும் கிரண்பேடிக்கு கருப்புக்கொடி\nசீமான் பேச்சு : நாட்டிற்கு ஆபத்து\nஜாதி அரசியல் செய்கிறது திமுக\nயானைக்குட்டியுடன் அலையும் வனத்துறை; விளக்கம் கேட்டு கோர்ட் உத்தரவு\n2வது முறை கைதாகிறார் சிதம்பரம்\nமனித-விலங்கு மோதலை தடுக்க 'ரீங்கார' கருவி; மாணவன் அசத்தல்\nமொழிப்பாலம் அமைத்த தமிழர் மதுசூதன் ரவீந்திரன்\nகோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகள் ரயில்\nஅடுத்த போரில் உள்நாட்டு ஆயுதம்தான் ; தளபதி உறுதி\nஅக் 17ல் வடகிழக்கு பருவமழை\nசுடுமண் சிற்பங்களில் குலதெய்வங்கள் கிராம தேவதைகள்\nஏரி கால்வாயில் கொட்டப்பட்ட ரசாயன கழிவு\nநாக நதி புனரமைப்பு திட்ட விழா\n'உதிர்ந்து விழும்' உயர்நிலைப் பள்ளிக்கூடம்\nமத்திய அமைச்சர் மீது மை வீச்சு\nபூங்காவாக மாறிய குப்பைக் கிடங்கு\nமாணவர்களுக்கு ரோபோ, ஏவுகணை செயல் விளக்கம்\nபாசன வாய்க்கால் உடைப்பால் மக்கள் அவதி\nஅடாவடி போலீஸ் ஆயுதபடைக்கு மாற்றம்\nமூலிகை நாப்கின், புல் நாப்கின் : மாணவி புதுமை\nரவிச்சந்திரனுக்கு பரோல் : மூன்றுவார கெடு\nமழை பெய்வது சுகாதார துறைக்கு சவால் தான்\nஆவின் பால் லாரிகள் ஸ்டிரைக்\n'நீட்' கட்டண கொள்ளை; ரூ.30 கோடி பறிமுதல்\nஇந்தியருக்கு பொருளாதார நோபல் பரிசு\nதமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் க���து\nகாஷ்மீரில் செல்போன் சேவை தொடங்கியது\nசாக்பீஸ் சிற்பங்கள் சாதனை முயற்சி\nசர்வதேச அறிவுசார் திருவிழா பரிசளிப்பு\nகீழடியில் 110 ஏக்கரை ஆய்வு செய்யணும்\nசமயபுரம் வங்கி கொள்ளையன் கைது\nமின்னல் தாக்கி 4 பெண்கள் பலி\nதம்பதியை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்\n80கோடி ரூபாய் மசாலா பொருட்களை விழுங்கிய தீ\nமீனவர் கிராமத்தில் துப்பபாக்கிச் சூடு\nஆளில்லா விமானம் மூலம் விவசாய ஆய்வு\nதேர்களை அலங்கரிக்கும் மதுரைக்காரர்கள் | temple car decors in madurai\nஒரு பிரதமர் தமிழன் ஆனார் \nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nசர்வதேச கராத்தேவில் தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\nபி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி\nசர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்\nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\nபாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; ரத்தினம், பி.எஸ்.ஜி., வெற்றி\nடெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\nபொற்றையடி பாபா ஆலயத்தில் ஜீவஒளி\nதிருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்\nகல்யாண வரதராஜ பெருமாளுக்கு ஜாதிபத்ரி மாலை\nதமிழ் படத்தில் கிரிக்கெட் வீரர்கள்\nநிஜவாழ்க்கையில் ஜோதி டீச்சராக இருப்பது கஷ்டம் கேத்ரின் தெரசா பேட்டி\nராஜாவுக்கு செக் இசை வெளியீட்டு விழா\nசூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/09/13/gv-prakash-kumar-act-in-bachelor/", "date_download": "2019-10-16T05:02:30Z", "digest": "sha1:C6YCEVNS5C6CBXGVXAEPNRDNWJZZZWCU", "length": 5296, "nlines": 91, "source_domain": "www.kathirnews.com", "title": "பேச்சிலர் படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!! - கதிர் செய்தி", "raw_content": "\nபேச்சிலர் படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nஒரு வார்த்தை உங்கள் சீன தோழரை என்னன்னு கேக்க முடியுமா.. காஷ்மீர் விவகாரத்தில் கதறும் கம்யூனிஸ்ட்டுகள், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.\nவீர சாவர்க்கருக்க்கு பாரத் ரத்னா\nமது அருந்த மறுத்ததற்காக முத்தலாக்\nஜி.வி.பிரகாஷ் குமார் தர்போது நடிகராக நடித்து வருகிறார். அவர் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களை நடித்து கொண்டு வருகிறார். அவர் தேர்ந்து எடுக்கும் படங்களின் மாறுபட்ட கதை களங்களின் மூலம் மற்றும் அவருடைய வேறுபட்ட நடிப்பு மூலம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறார்.\nசமீபத்தில் வெளியாகி வெற்றியை பதித்த சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் தன் இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ஜி.வி.பிரகாஷ். அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படம் பேச்சிலர்.\nஇப்படத்தின், இயக்குநர் சசியின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சதீஷ் செல்வகுமார் இவர் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் கதாநாயகி பிரபல மாடல் அழகி திவ்யா பாரதி. படத்தின் இசை ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார் . சான் லோகேஷ் படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு இயக்குநராக தேனி ஈஸ்வர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/unnai-thane-thanjam-song-lyrics/", "date_download": "2019-10-16T05:18:51Z", "digest": "sha1:7RRGYE7OUJCBIUKLWMGIIQEKBVVIAW76", "length": 5781, "nlines": 161, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Unnai Thane Thanjam Song Lyrics", "raw_content": "\nபாடகி : மஞ்சுளா குருராஜ்\nபாடகர் : கே.ஜே. யேசுதாஸ்\nபெண் : { உன்னைத்தானே\nஇட்டேன் விழி நீர் தெளித்து\nஒரு கோலம் இட்டேன் } (2)\nபெண் : மலரின் கதவொன்று\nபெண் : முத்தம் கொடுத்தானே\nவெட்கம் என்ன சத்தம் போடுதா\nஇடு விழி நீர் தெளித்து\nஆண் : உலகம் எனக்கென்றும்\nசிறையானது இதுவே என் வாழ்வில்\nஆண் : பாறை ஒன்றின்\nஇடு விழி நீர் தெளித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/30673/", "date_download": "2019-10-16T04:43:36Z", "digest": "sha1:Z6WCKYQVVFUH5RXZUL3V2ZSVUADASU5N", "length": 7870, "nlines": 63, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "தங்கையின் திருமணத்திற்கு விடுமுறை கிடைக்காததால் தூக்கில் தொங்கிய அண்ணன்!! -", "raw_content": "\nதங்கையின் திருமணத்திற்கு விடுமுறை கிடைக்காததால் தூக்கில் தொங்கிய அண்��ன்\nகர்நாடக மாநிலத்தில் தங்கையின் திருமணத்திற்கு விடுமுறை கிடைக்காததால், மருத்துவர் தூக்கில் தொங்கியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஓம்கார் என்கிற மருத்துவர் (36), கடந்த புதன்கிழமையன்று நடைபெறவிருந்த தன்னுடைய சகோதரியின் திருமணத்திற்காக விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளார்.\nஆனால் மருத்துவ துறை தலைவர் கீதா கட்வால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஓம்கார், வியாழக்கிழமையன்று விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஇந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் ஓம்கார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் ஒன்றுகூடி, தலைமை மருத்துவருக்கு எதிராக போராட்டம் நடத்த ஆரம்பித்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக ஓம்காரின் தந்தை கூறுகையில், சில தினங்களுக்கு முன் எங்களுக்கு போன் செய்த மகன், காரணமே இல்லாமல் தலைமை மருத்துவர் அதிக சித்ரவதை கொடுப்பதாக கூறினான். அவனுடைய சகோதரியின் திருமணத்திற்கு ஆசையாக வாங்கிய துப்பட்டாவால் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளான் என வேதனை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கீதா அடிக்கடி ஓம்காருக்கு தொந்தரவு கொடுத்து வந்தது மற்ற மருத்துவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. அதேசமயம் சிகிச்சையின் போது குழந்தை இறந்த சம்பவத்தில் ஓம்காரின் அசாதாரண நிலையே காரணம் என கீதா பொய் புகார் அளித்திருப்பதும் தெரியவந்துள்ளது.\nஇதற்கிடையில் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்கள், ஓம்கார் குடும்பத்திற்கு கீதா சார்பில் 1 கோடி இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சம்பவமானது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஉங்க கையில் இந்த ரேகை இருக்கா அப்போ நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக...\nமே மாத ராசிபலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 : 12 ராசிகளுக்கும்\nஅதிசார குருபெயர்ச்சி 2019 : 12 ராசிகளுக்குமான பலன்கள்\nமார்ச் மாத பலன்கள் : யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா\nஇரண்டு ம���ணவிகளை பாலத்துக்கு அடியில் அழைத்து சென்ற நபர் : புகைப்படத்தால் 10 மாதங்கள் கழித்து சிக்கினார்\nதோசை மாவில் தூக்க மாத்திரை : நண்பருடன் இணைந்து கணவரை கொ லை செய்த காதல் மனைவி\nநள்ளிரவில் காது வலியால் துடித்த பெண் : மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ் சினிமாவில் கால் பதிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nஇந்தியாவில் முதன்முறையாக ஐ.ஏ.எஸ் ஆன பார்வையற்ற பெண் : கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-10/on-youth-051018.html", "date_download": "2019-10-16T05:43:37Z", "digest": "sha1:GLWF5KCMUB777L2SLM3SES4QK6LFNGUM", "length": 8691, "nlines": 211, "source_domain": "www.vaticannews.va", "title": "இமயமாகும் இளமை : 18 வயதில் விடுதலை இயக்கம் துவக்கிய தமிழர் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (15/10/2019 16:49)\nகாந்தியும் சுதந்திரப் போராட்ட வீரர்களும் கலை வடிவில் (AFP or licensors)\nஇமயமாகும் இளமை : 18 வயதில் விடுதலை இயக்கம் துவக்கிய தமிழர்\nதேசப்பற்றால், இளவயதிலேயே போராடத் துவங்கி, பல ஆண்டுகள் சிறைவாசத்திற்குப்பின், சந்நியாசம் பெற்று, ஆசிரமம் அமைத்துக்கொண்டு வாழ்ந்த தேசியவாதி.\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்\nஇந்திய விடுதலை இயக்கப் போராட்டத்தில் இளம் வயதில், 20,000 போராளிகளை ஒன்று திரட்டி, புரட்சி இயக்கம் ஒன்றை தோற்றுவித்துப் போராடியவர். வாழ்வின் பெரும்பகுதியை இந்தியா, பாகிஸ்தான், மியான்மர் நாட்டுச் சிறைகளில் கழித்தவர். வாழ்வின் பிற்பகுதியில் விரக்தியுற்று சந்நியாசம் பெற்று மைசூர் அரசில் நந்தி மலையடிவாரத்தில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு ஸ்ரீ ஓம்காரானந்த சுவாமி என்ற பெயரில் வாழ்ந்து, தனது 88வது வயதில் 1978ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி காலமானவர், நீலகண்ட பிரம்மச்சாரி.\nசீர்காழியை அடுத்த எருக்கஞ்சேரி எனும் கிராமத்தில் 1889ம் ஆண்டு, டிசம்பர் 4ம் தேதி பிறந்தார் நீலகண்டர். சீர்காழி இந்து உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தார். இரகசிய இயக்கமான 'அபினவ பாரத இயக்கம்' என்பதை, 1907ம் ஆண்டில் துவக்கி, இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிர பங்காற்றினார். \"சூர்யோதயம்\" எனும் பத்திரிகையைத் தொடங்கினார். காங்கிரஸ் கட்சியில் உள்ள தீவிர குணம் படைத்த வ.உ.சிதம்பரம் பிள்ளை, பிபின் சந்திரபால், பாரதியார், சிங்காரவேலர் போன்றவர்களுடன் நட்பு கொண்டவர் நீலகண்டர். ஆஷ் துரையைக் கொன்ற வாஞ்சிநானுக்கு துணை நின்றதாக, நீலகண்டரும் கைது செய்யப்பட்டார். அப்போது நீலகண்ட பிரம்மச்சாரியின் வயது 21. நீலகண்டருக்கு ஏழாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிங்காரவேலரின் தொடர்பால், \"பொது உடமைக் கட்சியின் துண்டு பிரசுரங்கள் வெளியிட்ட குற்றத்திற்காக 1922ல் பத்து ஆண்டுகள் ரங்கூன் சிறையில் அடைக்கப்பட்டவர், தேசிய விடுதலைப் போராட்ட வீரர் நீலகண்ட பிரம்மசாரி.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2014/06/blog-post_8489.html", "date_download": "2019-10-16T04:15:30Z", "digest": "sha1:MXXER26RZL52YVCUPKPV7IR3OILHTGCQ", "length": 11008, "nlines": 155, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: இதயத்தின் துடிப்பினில் - வரிகள்", "raw_content": "\nஇதயத்தின் துடிப்பினில் - வரிகள்\nபதிவிட்டவர் Bavan Sunday, June 29, 2014 0 பின்னூட்டங்கள்\nHeart Breakers Entertainment தயாரிப்பில் இன்று இதயத்தின் துடிப்பினில் Video பாடல் வெளியாகியுள்ளது.\nஇதயத்தின் துடிப்பினில் புதுவித உணர்வு\nஅழகிய கவிதையை ரசிக்கிற பொழுது\nஅவளது அதரத்தில் லயிக்குது மனசு\nவிழிவழி எனக்குள்ளே நுழைகிற பொழுது\nகண்ணில் உந்தன் விம்பம் பார்த்து\nஉந்தன் சிரிப்பின் இசையை எடுத்தே\nவிழியில் நீ வந்து விழுகிற பொழுது\nகவலை இல்லாத குழுந்தையின் மனசு\nஓரக்கண்ணால் எனைப் பார்த்தாயே பெண்ணே\nதூரத்தில் நீ விடும் மூச்சின் காற்று\nஊழித்தீயில் மனம் எரிந்தே போச்சு\nஏகாந்த இரவுகள் எனக்காய் ஆச்சு\nஅழகிய பூவே நீ ஒரு வார்த்தை பேசு\nபூவுக்குள் வண்டாய் நான் தொலைவேனே\nகண்ணே நீ கொஞ்சம் உன் கண்ஜாடை காட்டு\nஇதயத்தின் துடிப்பினில் - வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Cricket%20Academy.html", "date_download": "2019-10-16T04:17:46Z", "digest": "sha1:FMQXLJF4VQTKKEDAB2JKQ6GJYDFPEA4C", "length": 5927, "nlines": 128, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Cricket Academy", "raw_content": "\nகாஷ்மீரில் கிரிக்கெட் அகடாமி தொடங்கும் தோனி\nபுதுடெல்லி (12 ஆக 2019): பிசிசிஐ அணியின் முன்னாள் கேப்டன் தோனி காஷ்மீரில் கிரிக்கெட் அகடாமி தொடங்கவுள்ளார்.\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nசீன அதிபர் ஜி ஜின்பிங் கின் சின்ன சின்ன ஆசை - நிறைவேற்றிய அ���சு\nதுர்கா சிலை மீது மர்ம நபர்கள் கற்கள் வீச்சு - நெரிசலில் சிக்கி பல…\nமசூதி இமாம்களுக்கு வீடு வழங்க ஆந்திர அரசு திட்டம்\nசீமானுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்\nசீமானை சிறையில் தள்ள வேண்டும் - காங்கிரஸ் ஆவேசம்\nபிக்பாஸுக்குப் பிறகு லாஸ்லியா போட்ட ஆட்டம் - வீடியோ\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி\nதமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு டெல்லி பறந்தார் பிரதமர் ம…\nதீபாவளியை முன்னிட்டு பேருந்து முன்பதிவுகள் மும்முரம்\nதமிழகத்தை மிரட்டும் டெங்கு காய்ச்சல் - மூன்று பேர் மரணம்\nவேட்டி கட்டியவர்கள் எல்லாம் தமிழர்களாகிவிட முடியாது - திருநா…\nமத்திய அரசுக்கு மத்திய நிதியமைச்சரின் கணவர் கடும் எதிர்ப்பு\nதமிழகத்தை மிரட்டும் டெங்கு காய்ச்சல் - மூன்று பேர் மரணம்\nராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை - சீ…\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள…\nநிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlcuisine.com/index.php/hindu-festivals/annual-festival/festivals-january", "date_download": "2019-10-16T04:49:10Z", "digest": "sha1:USZAZHDPKB4BEU57L3TA4S4CKUGKWWCU", "length": 33211, "nlines": 281, "source_domain": "yarlcuisine.com", "title": "Festivals - January", "raw_content": "\nதைப்பொங்கல் ஒரு அறுவடை பண்டிகையாகும் – தமிழர்கள் தங்களுக்கு கிடைத்த அதிக அறுவடைக்காக சூரியனுக்கு நன்றி கூறுவதற்கு சமன்.\nதைப்பொங்கல் தமிழ் நாள்காட்டியின் படி தை மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படும். இத்தினம் சாதாரணமாக ஆங்கில நாள்காட்டியின் படி ஜனவரி மாதம் 12க்கும் 15க்கும் இடையில் வரும். விவசாயத்திற்கு தேவையான சக்தியை தந்தபடியால் சூரியனுக்கு நன்றி கூறும் முகமாக தைப்பொங்கல் கொண்டாடப் படுகிறது.\nதை மாதம் தமிழ் பஞ்சாங்கத்தின் படி முதலாம் மாதம் ஆகும். அரிசி, பயறு, சர்க்கரை, பால் முதலியவை கலந்து சமைத்த ஒரு இனிப்பு பதார்த்தம் பொங்கல் ஆகும். இந்தப் பண்டிகை ஒரு சமயத்தவர்களோடு சம்பத்தப்படாத படியால் எல்லா தமிழர்களாலும் கொண்டாடப் படுகிறது. உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் வேறுபாடில்லாமல் கொண்டாடுகிறார்கள். உழவர்கள் தங்களுக்கு கிடைத்த வெற்றிகரமான அறுவடைக்கு சூரியனுக்கும் பண்ணை மிருகங்களுக்கும் நன்றி செலுத்தும் முகமாக கொண்டாடப் ப��ுவது தான் பொங்கலாகும். மற்றவர்கள் உணவு பண்டம் உற்ப்பத்தி செய்த உழவர்களுக்கு நன்றி செலுத்துவதர்காக கொண்டாடுகிறார்கள். இந்தப் பண்டிகை சமுதாயத்தில் ஒட்டுத்தன்மையையும் மக்கள் இடையே ஒற்றுமையையும் ஊக்கப்படுத்துவதற்காக கொண்டாடப் படுவதாகும்.\nகுடும்பங்களின் கூட்டிருக்கைக்கும் ஒன்று கூடலுக்கும் தைப்பொங்கல் ஒரு தினமாகும். பழைய பகைமை நிலை, தனிப்பட்ட பகை, போட்டிகள் யாவும் மறக்கப்படும் நாளாகும். கட்டிலிருந்து விலக்கப்பட்டவை யாவும் விடுபட்டு இணக்கம் கொண்டாடும் நாள். சுதந்திரம், அமைதி, ஒற்றுமை, கருணை ஆகியவற்றை கொண்டாடுவதுதான் பொங்கலாகும். ஆகவே அன்பையும் சமாதானத்தையும் மையமாக கொண்டதுதான் பொங்கலாகும்.\nஆகையால் இது எங்கும் தமிழ் தைப்பொங்கல் என்றும் தமிழர் பண்டிகை என்றும் கூறப்படுகிறது. தைப்பொங்கல் தமிழ் மக்களால் முக்கியமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இதனால் தமிழ் மக்கள் பொங்கல் தினத்தை தமிழர் திருநாள் என்றும் கூறுவர்.\nபொங்கலுக்கு முந்திய தினங்களில் அதிக பரபரப்பும் ஆயுத்தங்களும் செய்யப்படும். வீடும் சுற்றாடலும் துப்பரவு செய்து உள்ளும் புறமும் உள்ள பழையவை யாவும் அப்புறப்படுத்துவார்கள். புது உடைகள் செய்து அல்லது வாங்கியும் சிற்றுண்டிகள் இனிப்புப் பண்டங்கள் ஆகியவை செய்து விடுவார்கள். தேவையான மாதிரி ஒரு மண் பானை, மரத்தினால் ஆன அகப்பை முதலியனவும் புதிதாக அறுவடை செய்த கைக்குத்து அரிசியும் ஆயத்தம் செய்து விடுவார்கள். வீட்டுக்கு முன்னால் பொங்கல் வைக்கும் இடத்தை ஆயுத்தம் செய்து அடுப்புக்கு தேவையான மூன்று கற்கள் விறகு முதலியவை கொண்டு வந்து வைப்பார்கள்.\nபொங்கலன்று காலை எல்லோரும் குளித்து புத்தாடை அணிந்து கொள்வார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாவரும் சேர்ந்து பொங்கல் நடக்கும் இடத்தில் புனித இடமாக வரையறப் படுத்த நிலத்தில் கோலம் போடுவார்கள். வழமையாக பொங்கல் வீட்டிற்கு முற்புறமாக கிழக்கு நோக்கி நடத்தப்படும். மூன்று கற்களை கொண்டு அடுப்பு சரிக்கட்டப்படும். குடும்பத்தில் மூத்தவர் மற்றவர்களின் உதவியோடு பண்டிகையை வழிநடத்துவார். மண் பானையை அடுப்பின் மேல் வைப்பதோடு பொங்கல் பண்டிகை ஆரம்பம். பானையின் கழுத்தில் மாவிலை, இஞ்சி இலை, மஞ்சள் இலை போன்றியவை கட்டுவார்கள். பா��ையில் தண்ணீரும் பாலுமாக நிறப்பி அடுப்பை மூட்டிவிடுவார்கள். பால் கொதிக்கும் போது மூன்று கைபிடி அரிசியை பானைக்குள் போட்டதும் பால் வெளியே சரியும். இப்படி பொங்கி சரியும் பொழுது கிழக்கு பக்கமாக சரியும்படி பானையை அடுப்பின் மேல் வைப்பார்கள். சூரியன் கிழக்கே உதிக்கும் போது பொங்கல் சரியவேண்டும், இது பாரம்பரிய வழமை. இது சூரியனுக்காய வழிபாடு. தமிழில் பொங்கல் என்றால் பொங்கி வழிவது என்ற அர்த்தம். இதன் கருத்து நிறைவும் வழமும் ஆகும். இந்த நேரத்தில் அங்கு உள்ளவர்கள் வெடிகள் கொழுத்தி கொண்டாடுவார்கள், அதொடு பொங்கலோ பொங்கல் என்றும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பாடுவார்கள். அரிசி அவிந்ததும் வறுத்த பயறு, சர்க்கரை, கற்கண்டு, கசுக்கொட்டை, நெய் ஏலக்காய் முதலியவற்றை பானைக்குள் போட்டு கலந்து விடுவார்கள்.\nபொங்கல் சரி வந்ததும் படையலுக்கு ஆயத்தம் செய்வார்கள். மூன்று வாழை இலைகளில் பொங்கல் சாதம் வைத்து அதன் மேல் தோல் உரித்த வாழைப்பழம் வைத்து விடுவார்கள். முன்னர் செய்த பலகாரங்களையும் பழவகைகளும் வைப்பார்கள். நிறை குடம் குத்து விழக்கு ஆகிவையும் வைப்பார்கள். கர்ப்பூரமும் சாம்பிராணி குச்சியும் கொழுத்தி அங்கு உள்ளவர்கள் யாவரும் சேர்ந்து தேவாரம் பாடி புது வருடம் நன்றாக அமைய வேண்டி தியானம் செய்து ஆண்டவனிடம் வேண்டுவார்கள். இதன் பின்னர் குடும்பத்தில் மூத்தவர்க்கு படையலில் ஒரு பகுதியை உண்ண கொடுத்து மற்றவர்களும் உண்பார்கள். அயலவர் சொந்த பந்தங்களுக்கும் பங்கிடுவார்கள். மற்றும் வீட்டிலுள்ள பசு எருது ஆகிவற்றிற்கும் கொடுப்பார்கள்.\nமாட்டுப்பொங்கல் தைப்பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படும். பால்பண்ணை பொருள்கள், பசளை, போக்குவரத்து ஆகியவைக்கு உதவிய தங்கள் பண்ணை மிருகங்களை தங்கள் பணவருவாய்க்கு ஆதாரம் என்று தமிழர்கள் கருதுவார்கள். ஆகவே இந்த நாளை தங்களுக்கு உதவியாய் இருந்த பண்ணை மிருகங்களுக்கு மரியாதை செலுத்துமுகமாகவும் நன்றி கூறுவதற்காகவும் இத்தினத்தை கொண்டாடுகிறார்கள். இன்று இந்த மிருகங்களுக்கு தகுந்த ஆறுதல் கொடுத்து பெருமையுடனும் இருக்க விடுவார்கள்.\nஇன்று தங்கள் மிருகங்களை குளிப்பாட்டி மாலை போட்டு அலங்கரிப்பார்கள். அவர்களது கொம்புக்கும் நெத்திக்கும் குங்குமம் பூசி விடுவார்கள். ப���ங்கல் நாளை போன்று மாட்டு கொட்டில் சுற்றாடலில் அடுப்பு மூட்டி பானை வைத்து சர்க்கரை, தேன் கூடிய அரிசிப்பொங்கல் செய்வார்கள். பின்னர் படையல் வைத்து கடவுள் வணக்கம் செலுத்துவார்கள். பண்ணை மிருகங்களுக்கு இந்த பொங்கல் வாழைப்பழம் முதலிய பழங்கள் கொடுப்பார்கள். இன்று பண்ணைகளின் விஷேட தினம் ஆகையால் அவர்களுக்கு முதல் பொங்கல் கொடுத்து பின்னர் வீட்டில் உள்ளவர்கள் உண்பார்கள்.\nஅன்று மாலை மாட்டு வண்டில் சவாரியோடு பண்டிகை கொண்டாட்டம் முடிவடைந்துவிடும். இந்தியாவில் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு எனும் காளையை அடக்கும் விழையாட்டு நடைபெறும், அது யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதில்லை.\nதை மாதத்தில் வரும் (பௌர்ணமி) பூரணையும் பூச நட்சத்திரமும் கூடி வரும் நன்நாள் - இந்து மக்களால் கொண்டாடப்படும் தினம் தைப்பூசமாகும். இது முக்கியமாக தமிழர்கள் பெரும்பான்மையாக வதியும் நாடுகளில் கொண்டாடப்படுகிறது.\nமாதத்தின் பெயர் தை என்பதோடு நட்சத்திரத்தின் பெயர் பூசத்தையும் சேர்த்து வந்ததுதான் தைப்பூசம் என்ற பெயர். இத்தினத்தில் அசுரரை அழிக்கும் பொருட்டு முருகக் கடவுளுக்கு பார்வதி அம்மையார் வேல் கொடுத்ததாக கூறப்படுகிறது. கெட்ட குணாதிசயங்களைப் போக்கி ஆண்டவனின் அருளைப் பெறுவதே இத்தினத்தின் வழிபாட்டு நோக்கம் ஆகும். ஆகவே எம்மிடையே உள்ள தீய குணங்களை ஒழித்து நற்கருமங்களை ஆற்றும் கொண்டாட்டமாகும்.\nதைப்பூசத்திலன்று காவடிகள் சுமந்து கொண்டு படையாக ஊர்வலம் செல்பவர்களின் காட்சி ஒரு தனிச் சிறப்பு. மரத்தினால் செய்து துணியால் மூடி மயிலின் இறகுவினால் அலங்கரித்த காவடியை தோழில் சுமந்து கொண்டு பக்தர்கள் முருகன் கோவில்களுக்கு செல்வார்கள். இந்த நாளில் பிராயச்சித்தமாகவும் நன்றி செலுத்தும் முகமாகவும் சில பக்தர்கள் தங்கள் உடம்பில் சில பாகங்களில் அலகு செடில் முதலியவற்றைக் குத்தி காவடி ஆடுவார்கள். சிலர் தங்கள் தலையில் பால் குடம் சுமந்து கொண்டு செல்வார்கள்.\nஇத்தினத்திற்றான் உலகம் தோன்றியது என்பது ஐதீகம்.\nஅசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் நடந்த போது அசுரர் தேவர்களை பல தடவை தோற்கடித்து விட்டார்கள். இதை எதிர்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் தங்களுக்கு உதவுமாறு வேண்டினார்கள். அதன் நிமித்தம் சிவபெருமான் மிகவும் பலமி���்க முருகனை உருவாக்கி அசுரரை அழிக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். முருகக் கடவுள் தன் பெற்றோருடைய திருவருளுடன் அசுரரை அழிக்க சிவபெருமான் கொடுத்த பதினொரு ஆயுதங்களும் அன்னை பார்வதியார் கொடுத்த வேலுடனும் சென்றார். முருகக் கடவுள் தைப்பூசத்திலன்று தரகாசுரன் என்ற அசுரனை அழித்ததனால் தைப்பூச தினத்தை விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள்.\nதைப்பூசத்தில் தான் ஈழ மக்கள் புதிய நெல் அறுவடை செய்வர். தைப்பூசம் முருகனுக்கு உரிய சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அன்று அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வதியும் ஆண்கள் அறுவடைக்கு உபயோகிக்கும் அரிவாள், தேங்காய், கற்பூரம் ஆகியவற்றுடன் வயலுக்கு சென்று ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் நன்றி செலுத்தும் முகமாக சூரிய வணக்கம் செய்து முற்றிய புது நெற்கதிர்கள் சிலவற்றை அறுத்து வீடு திரும்புவார்கள்.\nஅவற்றை இல்லத்திலுள்ள பிரார்த்தனை இடத்தில் வைத்து சில நெல்மணிளின் உமியை நீக்கி அந்த அரிசியுடன் பாலும் பழமும் கலந்து குடும்பத்திலுள்ளவர்கள் பகிர்ந்து உண்பர். பின்னர் மிகுதி அரிசியை சோறாக்கி மதிய உணவாக உண்பார்கள்.\nஊரில் உள்ள முருகன் கோயில்களில் பால் குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://asiriyarplus.blogspot.com/2018/01/flash-news_22.html", "date_download": "2019-10-16T04:26:04Z", "digest": "sha1:E4KOVSBYYJA3S3T5S3BR4H2G7OIUZH2H", "length": 8140, "nlines": 268, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "Flash News : \"கட்டாய கல்வி சட்டத்தின்படி இனி கட்டாய தேர்ச்சி கிடையாது\" - பள்ளி கல்வித் துறை - asiriyarplus", "raw_content": "\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nதீபாவளி ஸ்பெஷல் 30 வகை ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்\nப ண்டிகைகளின் ராணி என்றால், அது தீபாவளிதான் பல நாட்களுக்கு முன்பிருந்தே 'கவுன்ட் டவுன்’ கொடுத்துக்கொண்டு, டிரெஸ், பட்டாசுகளைப் பார்த்த...\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - விநாயகர் சதுர்த்தி பட்சணம் - விநாயகருக்கு 40 விதமான கொழுக்கட்டை..\nமாவு தயாரிப்பு கொழுக்கட்டைக்கு மிகவும் முக்கியமானது அரிசிமாவு. இதை தயாரிக்கும் முறைப் பற்றி பார்ப்போமா என்னென்ன தேவை\nஆசிரியர்களின் நலன் சார்ந்து இதுவரரை வந்துள்ள அரசாணைகளின் தொகுப்பு மற்றும் விளக்கம்\nasiriyarplus RTE Flash News : \"கட்டாய கல்வி சட்டத்தின்படி இனி கட்டாய தேர்ச்சி கிடையாது\" - பள்ளி கல்வித் துறை\nFlash News : \"கட்டாய கல்வி சட்டத்தின்படி இனி கட்டாய தேர்ச்சி கிடையாது\" - பள்ளி கல்வித் துறை\nவரும் கல்வியாண்டில் புதிய முடிவு அமலுக்கு வருகிறது - பள்ளி கல்வித் துறை\n\"கட்டாய கல்வி சட்டத்தின்படி இனி 8ஆம் வகுப்பில் மட்டும் கட்டாய தேர்ச்சி கிடையாது\"\n* இதுவரை 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை அமலில் இருந்து வருகிறது\n1 Response to \"Flash News : \"கட்டாய கல்வி சட்டத்தின்படி இனி கட்டாய தேர்ச்சி கிடையாது\" - பள்ளி கல்வித் துறை\"\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/144552-saamy-square-movie-review", "date_download": "2019-10-16T04:26:47Z", "digest": "sha1:2XGH4FDS4STCCWXPEZ5C3MEL5COLEJLD", "length": 5628, "nlines": 146, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 03 October 2018 - சாமி 2 - சினிமா விமர்சனம் | Saamy Square - Movie Review - Ananda Vikatan", "raw_content": "\nகாந்தி 150 : கடைப்பிடிக்கவும் கற்றுக்கொள்ளவும்\nகடிதங்கள்: நேரில் பார்த்த உணர்வு\n“பா.ஜ.க. ஆட்சியில் திருப்தி இல்லை\n“திருப்பரங்குன்றம் தேர்தலுக்காக வெயிட்டிங்...” - சவால்விடும் சண்டக்கோழி விஷால்\nராஜா ரங்குஸ்கி - சினிமா விமர்சனம்\nசாமி 2 - சினிமா விமர்சனம்\nபடம் தயாரிச்சேன்; பாடம் கத்துக்கிட்டேன்\n“பாம்புப் படம்தான்... ஆனா பழிவாங்காது\nஇசை இங்கே இருந்துதான் வருது\n - அரசுப்பள்ளிகள் ஓர் அலசல்\nஉயிர் பறிக்கும் சாதி ஒழியட்டும்\nகாந்தி 150 - காந்தியிடமிருந்து எதைக் கற்றுக்கொள்வது\nநான்காம் சுவர் - 6\nகேம் சேஞ்சர்ஸ் - 6 - Paytm\nவீரயுக நாயகன் வேள்பாரி - 102\nவாகன கண்டம்... வாய்ல கண்டம்\nசாமி 2 - சினிமா விமர்சனம்\nசாமி 2 - சினிமா விமர்சனம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/144994-ratsasan-movie-review", "date_download": "2019-10-16T04:21:22Z", "digest": "sha1:CE2APW7ILZ43V7FRS2YGFEF72W3N7FYD", "length": 5232, "nlines": 143, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 17 October 2018 - ராட்சசன் - சினிமா விமர்சனம் | Ratsasan - Movie Review - Ananda Vikatan", "raw_content": "\nஅடுத்த இதழ்... தீபாவளி ஸ்பெஷல்\nவிகடன் தீபாவளி மலர் 2018\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி... அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\n“மிஸ் இந்தியா ஆகுறது சாதாரணமில்லை\nநோட்டா - சினிமா விமர்சனம்\nராட்சசன் - சினிமா விமர்சனம்\n96 - சினிமா விமர்சனம்\nசிந்துசமவெளி முதல் சங்க இலக்கியம் வரை\nவீரயுக நாயகன் வேள்பாரி - 104\nநான்காம் சுவர் - 8\nகேம் சேஞ்சர்ஸ் - 8\nராட்சசன் - சினிமா விமர்சனம்\nராட்சசன் - சினிமா விமர்சனம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-afraid-seller-raju-po7c3k", "date_download": "2019-10-16T04:27:47Z", "digest": "sha1:5WXIKAVQECZF3ZPPEKFL7J5SC4EUTDKS", "length": 8876, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குண்டு போட்ட மாதிரி திமுக கலக்கம்... அமைச்சர் செல்லூர் ராஜூ..!", "raw_content": "\nகுண்டு போட்ட மாதிரி திமுக கலக்கம்... அமைச்சர் செல்லூர் ராஜூ..\nஎல்லையில் போட்ட குண்டைப் போல பிரதமர் மற்றும் முதலமைச்சர் அறிவித்துள்ள மூன்று சிறப்பு நிதி உதவி திட்டங்களால் திமுகவினர் கலக்கமடைந்துள்ளதாக, கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.\nஎல்லையில் போட்ட குண்டைப் போல பிரதமர் மற்றும் முதலமைச்சர் அறிவித்துள்ள மூன்று சிறப்பு நிதி உதவி திட்டங்களால் திமுகவினர் கலக்கமடைந்துள்ளதாக, கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.\nமதுரை மாவட்டம் சமய நல்லூர் பகுதியில் உள்ள பேரவையில் அதிமுக சார்பில் வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “பொங்கலுக்கு அனைத்து குடும்பங்களுக்கும் முதல்வர் 1,000 ரூபாய் பரிசு வழங்கினார்.\nதற்போது வறுமை கோட்டிற்கு உள்ளே இருக்கும் குடும்பங்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்துள்ளார். இந்த மூன்று திட்டங்களும் நம் நாட்டு எல்லையில் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியில் ராணுவத்தினர் போட்ட குண்டை போன்று திமுகவை கலக்கமடைய வைத்துள்ளது.\nஅ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றிப் பெறும்” என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மக்களின் ஒரே பாதுகாவலன் சூப்பர் மேன் மோடி என அமைச்சர் செல்லூர் ராஜு புகழ்ந்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nசசிகலா மீது பாயும் புதிய வழக்கு: வார்த்தையை விட்ட புகழேந்தி, வாரிச் சுருட்டி எழும் ஊழல் தடுப்பு துறை\nஉள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிடும் பதவிகள் என்னென்ன\nவெளுத்து வாங்க வரும் வடகிழக்கு பருவமழை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-imran-tahir-is-on-the-verge-of-breaking-a-9-year-old-ipl-record-1", "date_download": "2019-10-16T05:35:59Z", "digest": "sha1:THC5NCRE7AT7WDEUVHCTSWNVWF6O7U6H", "length": 9613, "nlines": 79, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "‌9 ஆண்டுகால ஐபிஎல் சாதனையை முறியடிக்க போகிறார் இம்ரான் தாஹிர்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019 ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார், சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர். மேலும், இதுவே நடப்பு தொடரில் ஒரு சுழற்பந்துவீச்சாளர் கைப்பற்றிய அதிகபட்ச விக்கெட்கள் ஆகும். ஏற்கனவே, 2010 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் பிரக்யான் ஓஜா 21 விக்கெட்டுகளை கைப்பற்றி அந்த தொடரில் ஒரு சுழற்பந்துவீச்சாளர் கைப்பற்றிய அதிகபட்ச விக்கெட்கள் என்ற சாதனையை புரிந்துள்ளார். டெல்லி அணிக்கு எதிரான கடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. அந்த போட்டியில் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாகிர் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். அதுமட்டுமல்லாது, நடப்பு தொடரில் தனது சிறந்த பந்து வீச்சையும் பதிவு செய்தார்.\nநடப்பு தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய பந்து வீச்சாளர்களின் பட்டியலில் டெல்லி அணியின் ரபாடா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். இவர் 12 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். நடப்பு தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு அடி எடுத்து வைத்த முதல் அணி என்ற பெருமையை கொண்டுள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த அணியின் முக்கிய இரு சுழல் பந்து வீச்சாளர்களான இம்ரான் தாகிர் மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் நடப்பு தொடரில் அற்புதமாக செயல்பட்டு வருகின்றனர். இதில் குறிப்பிடும் வகையில், தென்ஆப்பிரிக்கா வீரரான இம்ரான் தாஹிர் தனது பௌலிங் எக்கனாமிக் ஆன 6.3 என்ற அளவில் கச்சிதமாக பந்து வீசி வருகிறார். மேலும், இதுவரை இல்லாத அளவில் மிக வெற்றிகரமான ஐபிஎல் தொடராக 2019 சீசன் இவருக்கு அமைந்துள்ளது.\n\"பராசக்தி எக்ஸ்பிரஸ்\" என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் நடப்பு தொடரில் மூன்று முறை 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஏற்கனவே, தொடரில் இருந்து விலகியுள்ளார், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ரபாடா. எனவே, இன்னும் 4 விக்கெட்டுகளை அள்ளினால் நடப்பு தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பெறுவார், இம்ரான் தாகிர். ஆகையால், இன்று நடக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இத்தகைய சாதனையை புரிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅப்படி இல்லை என்றாலும் சென்னை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளதால் கூடு���லாக போட்டிகளில் விளையாட நேரிடும். எனவே, தொடரில் ஒரு சுழல் பந்துவீச்சாளர் அதிக விக்கெட்களை கைப்பற்றுவது என்ற ஒன்பது ஆண்டு கால சாதனையை இம்ரான் தாகிர் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது இறுதி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடன் மோதவிருக்கும் சென்னை அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக திகழும் இம்ரான் தாகிர், இன்று 4 விக்கெட்களை கைப்பற்றி ரசிகர்களுக்கு விருந்து அளிப்பார் என எதிர்பார்க்கலாம்.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ்\nஅணி மாற்றத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் குறிவைக்கக் கூடிய மூன்று வீரர்கள்\nதோனி தலைமையில் விளையாடிய சிஎஸ்கே பயிற்சியாளர்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்கள்\nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஐபிஎல் தொடரில் 400+ ரன்கள் அடிக்கப்பட்ட டாப்-2 போட்டிகள்\nஐபிஎல் தொடரில் அதிக சராசரியை கொண்ட வீரர்கள்\nஐபிஎல் ஏலத்தில் குறைந்த தொகையில் ஒப்பந்தமாகி அணிக்கு நிறைந்த பலனை அளித்த மூன்று சிறந்த வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள டாப்-3 இடதுகை பந்துவீச்சாளர்கள்\nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nசமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஐபிஎல் அணிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/finance-news-articles-features/airtel-instant-cashback-on-new-4g-smartphone-118102500038_1.html", "date_download": "2019-10-16T05:36:57Z", "digest": "sha1:V4NBEDUUCH4D2RUV23JQWOCQ3QXDM53L", "length": 11125, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "4ஜி ஸ்மார்ட்போனுக்கு இன்ஸ்டெண்ட் கேஷ்பேக்: விவரம் உள்ளே! | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n4ஜி ஸ்மார்ட்போனுக்கு இன்ஸ்டெண்ட் கேஷ்ப��க்: விவரம் உள்ளே\nஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகையில் 4ஜி ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு கேஷ்பேக் வழங்குவதாக தெரிவித்துள்ளது.\nஅதாவது, 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு ரூ.2,000 வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த கேஷ்பேக் தொகை, மைஏர்டெல் அக்கவுன்ட்டில் ரூ.50 மதிப்பு கொண்ட 40 வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகின்றன.\nஅதோடு, கூடுதல் டேட்டா வழங்கவதாகும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கூப்பன்களை ரீசார்ஜ் செய்யும் போது சலுகைகளளை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த கேஷ்பேக் சலுகையை பெற...\n1. ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் புதிய 4ஜி ஸ்மார்ட்போனினை வாங்க வேண்டும்,\n2. அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் புதிய 4ஜி ஸ்மாரட்போனி்ல் 4ஜி சிம்கார்ட் போட வேண்டும்,\n3. மைஏர்டெல் செயலி மூலம் ரீசார்ஜ் அல்லது பில் செலுத்தும் போது கேஷ்பேக் கூப்பன்கள் வழங்கப்படும்,\n4. ஒரு சமயத்தில் ஒரே கூப்பனை மட்டுமே பயன்படுத்த முடியும்\nடிஜிட்டல் கூப்பன்கள் வழங்கப்பட்ட தேதியில் இருந்து 40 மாதங்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nரூ.597 ரீசார்ஜ்: வோடபோன் / ஏர்டெல் - சிறந்தது எது\nரூ.14,999-க்கு ஐபோன் XR: ரூ.7,000 எக்சேஞ்ச் + பல சலுகைகள்...\n100 ஜிபி போனஸ் டேட்டா: ஏர்டெல் தேங்க்ஸ் ஆஃபர்\nஅன்லிமிட்டெட் ஆஃபர் வழங்கும் ஏர்டெல்\nபோட்டா போட்டி சலுகைகள்: வாரி வழங்கும் நிறுவனங்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/", "date_download": "2019-10-16T05:58:35Z", "digest": "sha1:XJDLPQOHB6GMH5M5CRD3J4NYLIYEB23D", "length": 15574, "nlines": 155, "source_domain": "www.cinereporters.com", "title": "Latest Tamil News | Tamil News | Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள் | Kollywood News", "raw_content": "\nசினிமா செய்திகள்3 hours ago\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் பிக்பாஸ் ரித்விகா- புகைப்படம் உள்ளே\nமெட்ராஸ்,கபாலி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் ரித்விகா. பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலை தட்டிச் சென்றார். View...\nஇர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் \nஉள்நாட்டில் 11 டெஸ்ட் தொடர் வெற்றி – ஆஸியின் சாதனையை தகர்த்த கோலி & கோ \nசினிமா செய்திகள்3 days ago\nவிஜய் பட ஹீரோயின் நடிகையை கைது செய்ய சென்ற போலீஸார்\nசினிமா செய்திகள்7 mins ago\nகமலையும் விட்டு வைக்காத மீரா மிதுன்\nசமீபகாலமாக வீடியோ மூலம் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் மீரா மிதுன். தினம் ஒரு வீடியோ வெளியிட்டு அதில் தில்லாக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இது ரசிகர்களுக்கு...\n – என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்\nமீண்டும் களமிறங்கும் சச்சின், லாரா & முரளிதரன் – டி 20 தொடருக்காக ஒப்பந்தம் \nசினிமா செய்திகள்2 hours ago\nரஜினியுடன் முதன்முறையாக ஜோடி சேரும் தேசிய விருது நடிகை\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது – நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம் \nஎன்னதான் அவர் சர்வாதிகாரியா இருந்தாலும்…– ஜெயலலிதாவைப் புகழந்த ஸ்டாலின் \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nஆசையாக அக்கா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கச் சென்ற தம்பதிகள் – வீட்டுக்கடியில் பிணமாக மீட்பு\nமுத்தம் கேட்ட மனைவி… நாக்கை அறுத்த கணவன் –குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \nஇந்த படத்தின் தழுவலா பிகில்\nநண்பரின் மனைவியோடு வாடகை வீடு எடுத்து குடித்தனம் – இளைஞர் செய்த தகாத செயல் \nஎன்னதான் அவர் சர்வாதிகாரியா இருந்தாலும்…– ஜெயலலிதாவைப் புகழந்த ஸ்டாலின் \nஇனி ஜியோவில் நிமிடத்துக்கு 6 பைசா – வாடிக்கையாளர்கள் அதிருப்தி \nசினிமா செய்திகள்2 hours ago\nரஜினியுடன் முதன்முறையாக ஜோடி சேரும் தேசிய விருது நடிகை\nரஜினிகாந்த் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினி காவல் அதிகாரியாக நடித்துள்ளார்....\nசினிமா செய்திகள்1 day ago\nமுதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்2 days ago\nகண் கூசும் கவர்ச்சியில் பிக்பாஸ் பிரபலம்- கசிந்த வீடியோ\nசினிமா செய்திகள்2 days ago\nஅண்ணாச்சிக்காக மனம் இறங்குவாரா தமன்னா\nசினிமா செய்திகள்5 days ago\nசெக்ஸ் கதையில் நாயகியாக நடிக்கும் அமலா பால்\nசினிமா செய்திகள்1 week ago\nபிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்…\nதர்ஷனுக்கு கமல் கொடுத்த ஜாக்பாட் பரிசு: மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்1 week ago\nகாஜல் அகர்வால் இணை நடிகையிடம் அத்து மீறி படுக்கைக்கு அழைத்த இரு இயக்குனர்கள்…\nசினிமா செய்திகள்2 weeks ago\nஇதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது – நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம் \nவிதிமுறைகளை மீறி நடத்தப்பட்ட நடிகர் சங்கத் தேர்தலே செல்லாது என அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான 2019-2022ஆம் ஆண்டுக்கான தேர்தல், கடந்த...\nஎன்னதான் அவர் சர்வாதிகாரியா இருந்தாலும்…– ஜெயலலிதாவைப் புகழந்த ஸ்டாலின் \nவாட்ஸ் ஆப் குழுக்களில் குழந்தைகள் ஆபாச வீடியோ – சென்னையில் சிபிஐ சோதனை \nதோசையில் மயக்க மருந்து கலந்த மனைவி – கணவருக்கு நேர்ந்த கொடூரம் \nநண்பரின் மனைவியோடு கள்ளக்காதல் – குடும்பத்தைக் காவுகொடுத்த நபர் \nபைக்கில் குழந்தைகள்.. அபராதம் விதித்த போலீசார்.. அதிர்ச்சி வீடியோ\nதனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன \nதம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் \nசீமான் உருவ பொம்மை எரிப்பு ; வீட்டுக்குப் போலிஸ் பாதுகாப்பு – பதட்டமான அரசியல் சூழ்நிலை \n… காந்தி தற்கொலை செய்துகொண்டாரா – வினாத்தாளில் விஷமத்தனமான கேள்வி \nகுஜராத் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட தேர்வு வினாத்தாளில் காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார் என்ற சர்ச்சையானக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசதந்தையாக கருதப்பட்டு வரும்...\nசீமான் உருவ பொம்மை எரிப்பு ; வீட்டுக்குப் போலிஸ் பாதுகாப்பு – பதட்டமான அரசியல் சூழ்நிலை \nசுவிஸ் வங்கியில் ஸ்டாலின் குடும்பத்தினர் பணம் – எடப்பாடி குற்றச்சாட்டு \nஆமாம் , ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் – சீமான் பேச்சால் சர்ச்சை \nகடற்கரையில் மோடி செய்த காரியம் – வாயடைத்துப் போன அரசியல் தலைவர்கள் (வீடியோ)\nஅமைச்சர் ஜெயக்குமார் மீட்ஸ் பூம் பூம் மாடு – டிவிட்டரில் மகிழ்ச்சி\nஇதோ வந்துவிட்டார் வைகோ மகன் – மதிமுகவில் வாரிசு அரசியல் \nஎனக்கு ஓட்டுப் போட்ட 18 லட்சம் பேர்தான் தமிழர்கள் – சீமான் சர்ச்சைப் பேச்சு \nசி வி சண்முகம் வீட்டில் நடந்த மற்றொரு சோகம் – வளர்ப்பு மகன் தற்கொலை \nமீண்டும் களமிறங்கும் சச்சின், லாரா & முரளிதரன் – டி 20 தொடருக்காக ஒப்பந்தம் \nஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா \nபிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு \n275 ஆல் அவுட்டான தென் ஆப்பிரிக்கா – பாலோ ஆன் கொடுக்குமா இந்தியா \nடெஸ்ட் போட்டிகளில் 7000 ரன்கள் -கோஹ்லி அபார இரட்டைச் சதம் \nகோஹ்லி அபார சதம் – இரண்டாவது நாளிலும் இந்தியா ஆதிக்கம் \nடிரெண்டிங் வீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-10-16T05:54:03Z", "digest": "sha1:QVAEMW32MYBZEWAAIF5OYH6X7U7C4R3K", "length": 8960, "nlines": 60, "source_domain": "www.cinereporters.com", "title": "சிகிச்சை Archives - Cinereporters Tamil", "raw_content": "\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மரணம் – பாஜகவினர் அதிர்ச்சி\nEx Minister Arun Jaitley passed away – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லி மரணம் அடைந்தார். 1970ம் ஆண்டு முதலே அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் இணைந்து பணியாற்றியவர் அருண்ஜெட்லி. பாஜக...\nமனநல சிகிச்சை…மொட்டை தலை…. என்ன ஆச்சு நிர்மலா தேவிக்கு\nநிர்மலா தேவி நீதிமன்றத்திற்கு மொட்டை தலையுடன் வந்த புகைப்படம் வைரலாகியுள்ளது. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி சில மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பின்,...\nபடப்பிடிப்பில் விபத்து – ‘நான் ஈ’ நடிகர் சுதீப் படுகாயம்\nActor Sudeep accident – பிரபல நடிகர் சுதீப் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமைடந்துள்ளார். நான் ஈ, புலி, பாகுபலி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் கன்னட நடிகர் சுதீப். கன்னடத்தில் முன்னணி ஹீரோவான...\nசரவணபவன் ஹோட்டலில் வேலை செய்த ஜீவஜோதியை திருமணம் செய்வதற்காக அவரின் கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால். அவரின் மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம்...\nசரவணபவன் அண்ணாச்சி கவலைக்கிடம் – தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மனுத்தாக்கல��� \nகொலைவழக்கில் சிக்கி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இப்போது ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் சரவணபவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அவரது மகன் மனுத்தாக்கல் செய்துள்ளார். சரவணபவன் ஹோட்டலில் பணிபுரிந்த ஜீவஜோதியை திருமணம் செய்வதற்காக அவரின்...\nசரவணபவன் அண்ணாச்சி உடல் நிலை கவலைக்கிடம்…\nSaravana Bhavan Raja gopal – ஜீவஜோதி வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூவஜோதியை திருமணம் செய்வதற்காக அவரின் கணவரை கூலிப்படை வைத்து...\nதுரைமுருகன் உடல்நலக்குறைவு – மீண்டும் அப்போல்லோவில் அனுமதி \nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் உடல்நலக்குறைவுக் காரணமாக மீண்டும் அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மக்களவை மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான அன்று திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நலக் குறைவுக் காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...\nகாதலியை சரமாரியாக வெட்டிவிட்டு ரயிலில் பாய்ந்த காதலர் – சென்னையில் அதிர்ச்சி\nGirl attacked with knife – சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை அவரின் காதலர் அரிவாளால் வெட்டிவிட்டு ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் தேன்மொழி(26). இவர்...\nமீண்டும் நிபா வைரஸ் பீதியில் கேரளா – 23 வயது வாலிபர் பாதிப்பு\nNipah Virus in Kerala – கேரளாவில் ஒரு வாலிபர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது அம்மாநில மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வவ்வால் மூலம் பரவும் இந்த வைரஸ், வவ்வால் கடித்த பழங்களை மனிதர்கள் சாப்பிடும் போது...\nவாய் வெடித்து இளம்பெண் மரணம் – மருத்துவர்கள் அதிர்ச்சி\nMouth Explosion – உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாய் வெடித்து இளம்பெண் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜே.என். மருத்துவக் கல்லூரியில் கடந்த புதன் கிழமை ஒரு இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/11/09174148/Instead-of-shy.vpf", "date_download": "2019-10-16T05:19:08Z", "digest": "sha1:BJ47AIDSD2VMEL7NWNSLXFB7RW3EWP3J", "length": 15305, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Instead of shy ... || வெட்கத்திற்கு பதிலாக...", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் ‘‘அவர்கள் வெட்கம் அனுபவித்த சகல தேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச் செய்வேன்’’. செப்பனியா.3:19\n பலவிதமான போராட்டங்களினாலும், குடும்ப சூழ்நிலைகளினாலும், கடன் பாரத்தினாலும் நீங்கள் வேதனைப்பட்டு, வெட்கப்பட்டு கலங்கிக் காணப்படுகிறீர்களா உங்களை இந்த நாளில் உயர்த்த நம் ஆண்டவர் வல்லவராயிருக்கிறார்.\nநம் தேவன் ஒருவரை உயர்த்தி ஒருவரை வெட்கப்படுத்துகிறவரல்ல. உங்கள் வாழ்வில் நன்மையையும், கிருபையையும் தொடரச்செய்து உங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பார்.\nயோசேப்பு தேவ மனிதன்தான். ஆனாலும், அவன் வாழ்வில் எவ்வளவோ வேதனை, அவமானம். சகோதரர்களால் விற்கப்பட்ட போது எவ்வளவு வேதனை, செய்யாத தவறுக்கு தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டபோது எவ்வளவு வெட்கம், நிந்தை, அவமானம்.\nஆனால் யோசேப்பு கர்த்தரை விட்டுவிடவில்லை. ஆண்டவரும் அவனோடு கூடஇருந்தார். ஏற்ற நேரம் வந்தபோது சிறைச்சாலையில் இருந்து சிங்காசனத்துக்கு உயர்த்தினார்.\nயோசேப்பு வெட்கப்பட்ட அதே இடத்தில், அதே சகோதரர்கள் முன்பாக உயர்த்தப்பட்டான். ‘‘நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான்.’’ ஆதியாகமம் 41:52\n நீங்கள் சோர்ந்து போகாமல் கர்த்தருடைய பிள்ளையாக, பரிசுத்தமாக வாழும் போது நிச்சயம் உங்களையும் தேவன் உயர்த்துவார்.\nஅன்னாளுக்குப் பிள்ளையில்லாததனால் அவள் சக்களத்தி அவளை ஒவ்வொரு நாளும் துக்கப்படும்படியாக மிகவும் மனமடிவாக்குவாள். அன்னாள் கண்ணீர்விட்டு வேதனையோடு வாழ்ந்து கொண்டிருந்தாள். ஒருபக்கம் பிள்ளையில்லையே என்ற வேதனை, மறுபக்கம் மனு‌ஷர் களின் அற்பமான நிந்தையான பேச்சு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ‘என் நிந்தனையை மாற்ற ஆண்டவர் ஒருவரால்தான் முடியும்’ என்று அவரிடத்தில் ஜெபம் பண்ணியபோது, ஆண்டவர் அவளை ஆசீர்வதித்து ஒரு கர்ப்பத்தின் கனியைத் தந்து அவள் குடும்பத்தின் நடுவில் உயர்த்தினார். அவள் பிள்ளை சாமு வேலைப்போல ஒரு தீர்க்கதரிசி அப்புறம் எழும்பவில்லை என்கிற அளவுக்கு அவளை உயர்த்தினார்.\n‘‘என் இருதயம் கர்த்தருக்குள் களிகூரு கிறது, என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது.’’ 1.சாமுவேல் 2:1\nஇன்றும் உங்கள் வாழ்வில் ஆசீர்வாதம் இல்லாதபடியினால், குறைவுகள் இருப்பதால் மனிதர்கள் உங்களை நிந்திக்கலாம், உங்களை அவமானமாய்ப் பார்க்கலாம். தேவனுடைய பாதத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள், ஜெபியுங்கள். தேவன் உங்களை அவர்களுக்கு முன்பாகவே உயர்த்தி உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை.\nமரியாள் தேவ ஆவியால், தேவசித்தப்படி கர்ப்பம் தரித்தாள். அதையறிந்த யோசேப்பு மரியாளை ரகசியமாய் தள்ளிவிட யோசித்தான். பிரியமானவர்களே ஒருவேளை யோசேப்பு மரியாளை திருமணம் செய்யாமலிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எவ்வளவு அவமானத்தால் மரியாள் தலை குனிந்து வாழ்ந்திருப்பாள். எத்தனை பேர் அவளை நிந்தித்து அவமானப்படுத்தியிருப்பார்கள்.\nஆனால் ஆண்டவர் அப்படிவிடவில்லை. யோசேப்போடு தரிசனத்தில் காணப்பட்டு, தேவ திட்டத்தை அவனுக்கு வெளிப்படுத்தி மரியாளை சேர்த்துக் கொள்ளச் சொன்னார். அதனால் மரியாள் வாழ்வில் ஒரு பெரிய நிம்மதி, சமாதானம், உயர்வு உண்டானது.\n‘‘உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்.’’ஏசாயா 54:17.\nஒருவேளை உங்களுக்கே தெரியாமல் உங்களை வெட்கப்படுத்த சாத்தான் திட்டமிட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் சாத்தானின் திட்டங்களை உடைத்து, கர்த்தர் உங்களுக்காக கிரியை செய்து உங்களை உயர்த்துவார். எனவே சோர்ந்து போகாதீர்கள். கர்த்தரைப் பற்றிக் கொள்ளுங்கள். தேவ திட்டத்தின்படி தேவ சித்தத்தின்படி வாழ உங்களை அர்ப்பணியுங்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக\nசகோதரி கிறிஸ்டினா ராபின்சன், சென்னை.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க எளிய வழிமுறை\n2. யோகங்கள் தரும் யோக நரசிம்மர்\n3. குழந்தை வரம் அருளும் திருக்கொழுந்தீஸ்வரர்\n4. பாவங்களைப் போக்கும் பராய்த்துறை இறைவன்\n5. யோகங்கள் தரும் யோக நரசிம்மர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/09/17/prime-minister-narendra-modi-blesses-from-mother/", "date_download": "2019-10-16T05:23:40Z", "digest": "sha1:UU2V5CDUFPCM4ZPTUABFB4ZELQQFFIUD", "length": 5182, "nlines": 91, "source_domain": "www.kathirnews.com", "title": "தாயாரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்!! - கதிர் செய்தி", "raw_content": "\nதாயாரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்\n அதற்கான பணிகள் தொடங்கிவிட்டது பிரதமர் மோடி\nஒரு வார்த்தை உங்கள் சீன தோழரை என்னன்னு கேக்க முடியுமா.. காஷ்மீர் விவகாரத்தில் கதறும் கம்யூனிஸ்ட்டுகள், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.\nவீர சாவர்க்கருக்க்கு பாரத் ரத்னா\nபிரதமர் நரேந்திர் மோடி இன்று 69 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டு, சினிமா துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல் தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nபிறந்தநாளையொட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வரும் தனது தாயார் ஹீரா பென்னை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஆசி பெற்றார். ஒவ்வொரு பிறந்தநாளிலும் தனது தாயை சந்தித்து ஆசி பெறுவதை பிரதமர் நரேந்திர மோடி, வழக்கமாக கொண்டுள்ளார்.\nஅதேபோன்று இன்றும் அவர் தனது தாயார் ஹீரா பென்னிடம் அவரிடம் ஆசி பெற்றார். பின்னர் தாயுடன் சேர்ந்து மதிய உணவும் சாப்பிட்டார். சிறிது நேரம் அவரிடம் பேசிக் கொண்டு இருந்தார். அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/06/23/10666-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E2%80%98%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E2%80%99.html", "date_download": "2019-10-16T04:33:22Z", "digest": "sha1:QNCFBENEDIJG5VROI226BG3MNXNNR3BS", "length": 9896, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "விஜய் நடிக்கும் புதுப் படத்தின் தலைப்பு ‘மெர்சல்’ | Tamil Murasu", "raw_content": "\nவிஜய் நடிக்கும் புதுப் படத்தின் தலைப்பு ‘மெர்சல்’\nவிஜய் நடிக்கும் புதுப் படத்தின் தலைப்பு ‘மெர்சல்’\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு ‘மெர்சல்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இது சென்னை வாழ் இளையர்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று. இப்படத்தின் முதல் தோற்றப் படத்தையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் முறுக்கு மீசையுடன், பின்னணியில் காளை கள் சீறி வர ஒரு கிராமத்து இளையர் போல் காட்சி அளிக்கி றார் விஜய். மேலும், இதுவரை இளைய தளபதி என்ற அடை மொழியே அவருக்குப் பயன்படுத் தப்பட்டு வந்த நிலையில், ‘மெர்சல்’ முதல் தோற்றப்படத்தில் விஜய்யை, ‘தளபதி’ என்று குறிப்பிட்டுள்ளனர். இது அவரது ரசிகர்களைக் கூடுதலாக உற்சாக மடைய வைத்துள்ளது. அவரது பிறந்தநாளை ஒட்டி நேற்று முன்தினம் மாலை தலைப் பும் முதல் தோற்றப்படமும் வெளி யிடப்பட்டுள்ளன. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல், சமந்தா, நித்யா மேனன் என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\n‘தி வோக்’ பத்திரிகைக்காக, நயன்தாரா எடுத்துள்ள படங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.\nஅனைத்துலக அளவில் பகிரப்படும் நயன்தாராவின் புகைப்படங்கள்\nபதாகைகளுக்குப் பதிலாக ஆயிரம் விதைப் பந்துகளையும் 100 காற்பந்துகளும் சிறுவர்களுக்குப் பரிசாக வழங்கினர் விஜய் ரசிகர்கள். படம்: ஊடகம்\nஒரு லட்சம் விதைப்பந்துகளுடன் வெளியாகிறது ‘பிகில்’\nவெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு; லிட்டில் இந்தியா மருத்துவர்மீது குற்றச்சாட்டு\nமூன்று பேர் கொல்லப்பட்ட விபத்து; உரிமமின்றி ஓட்டியதை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர்\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/125149-suyambulingam-history", "date_download": "2019-10-16T04:55:20Z", "digest": "sha1:D6FX7XVSZQTZWYNN6EZFQ3PHSB6RP3KO", "length": 7427, "nlines": 140, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 November 2016 - “கை முடங்குற வரைக்கும் சுயம்பு எழுதுவான்!” - சுயம்புலிங்கம் | suyambulingam History - Vikatan Thadam", "raw_content": "\n\"புனைவுகளின் வழியே வரலாற்றை விசாரணை செய்கிறேன்\n“சினிமா கற்றுத்தர ஆள் இல்லை\nமேசையில் ஓர் இடம் - அ.முத்துலிங்கம்\nநள்ளிரவில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார் - ந.முருகேசபாண்டியன்\nகல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன்\nநாய் குரைத்தது; மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள்... - ஆதவன் தீட்சண்யா\nஅஜந்தா குகைகளில் ஒரு நாள் - மகுடேசுவரன்\n” - சிற்பி ராஜன்\nஇலக்கியத்துக்கான வரையறைகள் விரிந்துகொண்டே இருக்கின்றன - போகன் சங்கர்\n“கை முடங்குற வரைக்கும் சுயம்பு எழுதுவான்\nஅன்பெனும் தனி ஊசல் - கலாப்ரியா\nகதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்\nபுரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்\n - ஜோ டி குரூஸ்\nஇன்னும் சில சொற்கள் - மா.அரங்கநாதன்\nராஜகுமாரியின் குதிரை - யதார்த்தன்\n‘ஆசீரின் நாயும் காஷ்மீர் குருவிகளின் பாடலும்’ - ஆதிரன்\nஆழ்தொலைவின் பேய்மை - அனார்\nமீண்டெழ விரும்புகிறேன் - மனுஷி\nபதிமூன்று அற்புத விளக்குகள் - வெய்யில்\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\n“கை முடங்குற வரைக்கும் சுயம்பு எழுதுவான்\n“கை முடங்குற வரைக்கும் சுயம்பு எழுதுவான்\nசோளகர் தொட்டி நினைவுகளும் நிஜ மாந்தர்களும் - வெ.நீலகண்டன்\nநாடுதான் மாறியது - அ.முத்துலிங்கம்\n“நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” - டிராட்ஸ்கி மருது\n“கை முடங்குற வரைக்கும் சுயம்பு எழுதுவான்\nஅஜந்தா குகைகளில் ஒரு நாள் - மகுடேசுவரன்\nதொலைவில் நகரும் இந்திரலோகம் - மகுடேசுவரன்\nதமிழ்நாட்டின் டப்ளின் திருவண்ணாமலை - பவா செல்லதுரை\nநீச்சல் கலை - மகுடேசுவரன்\nபுலம்பெயர் வாழ்வு - அகம் புறம் துயரம் - சயந்தன்\n“கை முடங்குற வரைக்கும் சுயம்பு எழுதுவான்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2013/09/blog-post_6.html", "date_download": "2019-10-16T06:08:54Z", "digest": "sha1:E46CYRATR5X3JBHLESCP4ZENNW3AOLLU", "length": 12410, "nlines": 88, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "நவக்ரஹ தோஷம் நீக்கும், குடும்ப வளம் தரும் மாவிலங்கம், வெந்தாமரை பஞ்சபூத அருள் மகத்துவ எண்ணை!", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nநவக்ரஹ தோஷம் நீக்கும், குடும்ப வளம் தரும் மாவிலங்கம், வெந்தாமரை பஞ்சபூத அருள் மகத்துவ எண்ணை\nநவக்ரஹ தோஷம் நீக்கும், குடும்ப வளம் தரும் மாவிலங்கம், வெந்தாமரை பஞ்சபூத அருள் மகத்துவ எண்ணை\nமூலிகைகள் எண்ணற்றவை , நாம் அறிந்தவை, அறியாதவை நமக்கு பல இன்றியமையாத வகைகளில், நமது உடல் நலன் காக்க பேருதவி செய்து வருகின்றன. அந்த வகையில், சித்தர்கள் அருளிய அருள் குறிப்புகளில் சில வகை மூலிகைகள் ஆன்மீக ரீதியான தீர்வுகளும் சிறப்பாக தந்து வருகின்றன.\nசில அரிய வகை மூலிகைகள் அவற்றின் வேர்கள் அந்த வகையில் பயன் தருகின்றன. சங்கம் மூலிகை வேர் அத்தகைய ஆற்றல் மிக்கது, ஈஸ்வர மூலிகை வேர் அவற்றின�� இலைகள் ஆகியன உடல் ரீதியான தீர்வுக்கும் ஆன்மீக ரீதியான தீர்வுக்கும் ஒருங்கே கிடைக்கும் ஒரு கற்ப மூலிகை. இதேபோல் எண்ணிறந்த மூலிகைகளுள் ஒன்றுதான் மாவிலங்கம் மூலிகை.\nமாவிலங்கம் சிவனருட்கடாட்சமிக்கது,உடையார்கோவில் போன்ற சிவாலயங்களில் தல விருட்சமாக இருப்பது இந்த மாவிலங்கமேயாகும். இன்று நாம் ஆங்கிலேய அடிமைத்தனத்தினால் பழக்கப்பட்டுவிட்ட பல விசயங்களுள் ஒன்றான உலகின் ஆண்டு முறையைக் கணக்கிடும் கி.மு , கி.பி போன்ற கணக்கில் சொன்னால், கி.மு.800ஆம் நூற்றாண்டுகளிலேயே , மாவிலங்கம் மனித வாழ்வில் , அதன் அரு மருத்துவ தன்மையினால், நம்முடைய மூதாதையர்களால் பரவலாகப்பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன் இலைகளும் பட்டையும், மகா மூலிகைத்தன்மை வாய்ந்தவை. மூட்டுவலி, பாத எரிச்சல், பாத வலி, வாத நோய்கள்,ஆஸ்துமா,சரும வியாதிகள், சிறுநீரகக் கோளாறுகள்,சிறுநீரகக்கல் பாதிப்புகள்,உடல் பருமன் பாதிப்புகள்,.பெண்டிரின் மாதாந்திர கோளாறுகள் போன்ற வியாதிகளுக்கு கண் கண்ட சிவனருள் மூலிகையான மாவிலங்கம் நற்சிந்தனையை உடலில் இருத்தி, மனதை செம்மையாக்கக்கூடியது. வாழ்வை வளமாக்கக்கூடியது.\nஇத்தகைய அரு மூலிகையே, மாவிலங்கப்பட்டையே, பஞ்ச பூத எண்ணை எனக்கூறப்படும் வேப்பெண்ணை, இலுப்பெண்ணை,\nவிளக்கெண்ணை ,நல்லெண்ணை,தேங்காயெண்ணை சரிசீராக கலந்த கலவையில், இட்டு, நன்கு காய்ச்சியபின், இந்த அதி மூலிகைத்தன்மையும், ஆன்மீகத்தீர்வும் கொண்ட பஞ்சபூத எண்ணையில், வெண் தாமரைத்திரியின் மூலம் வீட்டின் வாசலிலும், உட்புறம் சாமி அறையிலும், இரு மண் அகல் விளக்குகளில் தீபமேற்றி, தினமும் மாலையில் மனதார இறை சிந்தனையுடன், நீங்கள் அடைய எண்ணிய காரியங்கள், தடைபட்ட கல்வி,திருமணம்,வேலை,குடும்ப வளம் எண்ணி தொடர்ந்து 48 நாட்கள் பிரார்த்தித்து வர, உங்கள் துன்பம் எல்லாம், சூரியனைக்கண்ட பனி போல விலகும், எண்ணிய காரியங்கள் எல்லாம், ஈஸ்வர கிருபையால், இனிதே தொடங்கி நல்ல முறையில் நடக்கும் இத்தகைய அரு மூலிகை எண்ணையே நவக்ரஹ தோஷத்தினை நிவர்த்தி செய்து, உங்கள் இல்லத்தையும் உள்ளத்தையும் நற்செயல்களின் நிலமாக்கி, உங்கள் வாழ்வை நல் வளமான பயிராக்கி, செழிக்க வைக்கும் வல்லமை வாய்ந்தது\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எட��� குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nசிறுநீரக திடீர்ச் செயலிழப்பை குணப்படுத்தவும்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/11/08/", "date_download": "2019-10-16T04:48:04Z", "digest": "sha1:WHWLBVHIKNA6CIXAJ7WO7FMYZW2HUR3Y", "length": 12286, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2011 November 08 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nநோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன\nகாலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்\nமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்\nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆ���்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,847 முறை படிக்கப்பட்டுள்ளது\n“தர்மம் செய்வது எல்லா முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்” என்று இறுதி இறைத்தூதர் பெருமானார் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறியபோது மக்கள், “ஒருவருக்கு தர்மம் செய்ய எதுவும் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது\nஅதற்கு நபி( ஸல்) அவர்கள், “அவர் தம் இரு கைகளால் (அவர்) உழைத்துத் தாமும் பயனடைவார். தர்மம் செய்(து பிறரையும் பயனடைய செய்)வார்\nஅதற்கு மக்கள், “அவருக்கு (உழைக்க உடலில்) . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஒரு பக்க நியாயம் – ஹிஜாப்\nநடுக்கடல் ஐஸ் பாளங்களில் இன்று 10-வது நாளாக சிக்கியுள்ள கப்பல்\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\nகருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?p=9", "date_download": "2019-10-16T04:22:46Z", "digest": "sha1:FBC74ZW2KK5ZA65FTM6YUEXGURTSSJ5S", "length": 10306, "nlines": 44, "source_domain": "saanthaipillayar.com", "title": "சாந்தை சித்திவிநாயகர் ஆலயம் ஆக்கம்: வினோதினி பத்மநாதன். | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய வரலாறு ஆக்கம்: திரு. தனேஸ்வரன் சதாபிரசன் (ஸ்பெயின்) »\nசாந்தை சித்திவிநாயகர் ஆலயம் ஆக்கம்: வினோதினி பத்மநாதன்.\nபாரதத்திருநாட்டின் பாதச்சுவட்டில் இலங்கும் இலங்காபுரி தன்னில் தமிழீழ மண்ணின் வடபால் மணவை என்று அழைக்கப்பெறும் யாழ்ப்பாணத் திருநாட்டின் பல்வளமும் பாங்குறவே மிளிரும் வலிமேற்கின் சிகரமான சங்கானையம்பதியின் மேற்குப் புறமாக விளங்கும் பண்டத்தரிப்பு சாந்தையம் பதியில் உறையும் சித்திவிநாயகரின் பெருமை பற்றி எம்பெருமான் ஆசியோடு உங்களோடு பகிர்ந்து கொள்ள விளைகின்றேன்.கிழக்கே பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலையும் ,மேற்கே அழகான வயல்வெளிகளையும் கொண்ட அழகிய எம் ஊரிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது சித்தி விநாயகர் ஆலயம் . தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு வியாபாரத்துக்காக வந்த செட்டி இன மக்களே சந்தோசி விநாயகருக்கு இங்கே கோவில் வைத்து வழிபட்டதாகவும் அந்தப்பெயரே நாளடைவில் மருவி சாந்தை விநாயகர் என ஆயிற்று என்பதுவும் வரலாறு.\nமுதலில் செட்டி இனத்தவரே இந்தக் கோவிலில் பூசைகளை நாடாத்தி வந்தனர்,பின் அவர்களின் வழியே கோவில் திருவாளர் ஆறுமுகச் செட்டியார் அவர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டு ,அவரின் காலத்திற்குப் பின்னர் நாமெல்லோரும் நன்றாக அறிந்த ஆசார சீலரான திருவாளர் பஞ்சாட்ச்சரசெட்டியார் (குஞ்சர் ஐயா) அவர்களின் தலைமையில் பூஜாவழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தன. பின்னர் ஐயா அவர்கள் தம் பிள்ளைகளோடு புலம்பெயர் நாடு ஒன்றிற்கு சென்று விட ,தற்போது ஒழுங்கான வகையில் நிர்வாக சபை உருவாக்கப்பட்டு பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பூசகர்களால் பூசைகள் சிறப்பாக நடாத்தப்பட்டு வருகின்றன .\nஎம���பெருமான் நிகழ்த்திய அற்புதங்கள் சிலவற்றையும் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகின்றேன்.\nபல 100ஆண்டுகளுக்கு முன்பு பெரும் கடல் சீற்றம் ஏற்பட்டபோது ,எம் ஊரே அழிந்துவிடப்போக இருந்த வேளையில் சீற்றத்துடன் எழுந்து வந்த கடல் அலையை தன் ஒரு கையால் அடித்து கடலின் ஒரு கண்ணைக் குருடாக்கியவர் என்பது செவிவழிக் கதை. இன்றும் அந்தக் கடல் குருட்டுக்கடல் எனவே அழைக்கப்படுகின்றது.அதுமட்டுமல்லாமல் அண்மைக் காலத்தில் ஒருநாள் குழந்தை வடிவிலே எம்பெருமானின் கால்த்தடங்கள் ஆலய மண்டபத்தில் பதிந்திருக்கக் காணப்பட்டது .அயல் ஊர்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து இந்த அற்புதத்தைக் கண்ணாரக் கண்டு சென்றனர்.\nஅப்படிப்பட்ட சிறப்புக்களும் அற்புதங்களையும் கொண்ட எம்பெருமானுக்கு ஊரவர்கள் சேர்ந்து வருடம் தோறும் ஆவணிச் சதுர்த்தியைத் இறுதி நாளாகக் கொண்டு பத்து நாட்கள் அலங்காரத் திருவிழா வெகு சிறப்பாக நடாத்தி வருகின்றார்கள் . அத்தோடு மட்டுமில்லாமல் அடுத்த ஆண்டு முதல் கொடியேற்றத்தோடு கூடிய திருவிழாவாக நடாத்துவதற்கு எம்பெருமான் அருள்பாலித்துள்ளார். மாதந்தோறும் வளர்பிறைக்காலத்தில் சதுர்த்தி வந்தாலும் ஆவணிமாதத்து சுக்கில பட்சத்தில் வரும் சதுர்த்தி மிகவும் விசேசமானது. அன்றைய தினம் விநாயகரை நினைந்து வழிபட்டால் நாம் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.\nஅப்படிப்பட்ட அருள்வடிவே உருவான சாந்தை சித்தி விநாயகரை உள்ளம் கசிந்து உருகி மெய்யன்போடு வழிபடுபவர்களுக்கு கேட்கும் வரமெல்லாம் அள்ளி வழங்குவார் நாம் வணங்கும் சாந்தை விநாயகர் என்று கூறி,உங்கள் எல்லோருக்கும் எம்பெருமானின் அருள் கிடைக்க வேண்டி இத்துடன் எனது ஆக்கத்தினை நிறைவு செய்கின்றேன் .ஓம் சித்திவினாயகாய நமக .\nPosted in ஆலய வரலாறு\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய வரலாறு ஆக்கம்: திரு. தனேஸ்வரன் சதாபிரசன் (ஸ்பெயின்) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/09/blog-post_7028.html", "date_download": "2019-10-16T04:25:04Z", "digest": "sha1:BZ4FMQ4UGU6ZDQW2TBEBHLELT27TN4QH", "length": 21793, "nlines": 430, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஞாயிறு மாலை கௌரவிப்பு நிகழ்வு", "raw_content": "\nஞாயிறு மாலை கௌரவிப்பு நிகழ்வு\nநேற்று கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடை பெற்ற பேராசிரியர் , முனைவர் சபா ஜெயராசவிற்கு பணி நலன் பாராட்டு விழா நடை பெற்றது.. எங்கள் ஊரான இணுவிலைச் சேர்ந்த அவருக்கு நடைபெற்ற விழாவில் என்னை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குமாறு விழாக் குழுவின் தலைவரும் எனது முன்னாள் கல்லூரியின் அதிபருமான திரு. த. முத்துகுமாரசாமி கேட்டிருந்தார்.\nநான் அந்த நாளில் முதலில் நுவர எலியவிற்கு செல்லத் திட்டமிட்டிருந்த காரணத்தால் முடியாதென்றும் என்னுடைய தம்பியான செந்தூரனை அனுப்புவதாகவும் சொல்லி இருந்தேன். எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் என்னுடைய நுவர எலிய பயணம் பிற்போடப்பட நான் தவிர்க்க நினைத்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். நான் இந்நிகழ்ச்சியை தவிர்க்க விரும்பியதற்கு 2 காரணங்கள்..\n1.மெத்த படித்தவர்கள் அதிகம் வருகிற விழா என்ற காரணத்தால் சின்ன தவறு கூட பெரிதாகிவிடும்.. 2.என்னுடைய சினிமாலை நிகழ்ச்சி செய்ய முடியாமல் போகும்.. ( I LOVE TO DO WHAT EVER MY PROGRAMMES.. specially i love to work on week ends 'cos its easy to work with casual wears rather than working with official wear ) ஆனால் நேற்று நிகழ்ச்சியொன்றும் எனக்கு சிரமத்தை தரவில்லை.. மாறாக எனக்கு ஒரு பெருமையை தந்தது.. பல்கலைக்கழகப் பட்டம் எதுவும் பெறாமலேயே பல கலாநிதிகள், முனைவர்கள் எல்லோரையும் வரிசைப் படுத்தி அழைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் அல்லவா அந்த ஒரு நாள் மட்டுமாவது என் கட்டளைக்கு அந்த மெத்தப் படித்த மேதைகளை நான் கட்டுப் படுத்தி வைத்திருந்த பெருமை.. நான் நன்றாகவே (வழமை போல் ;) ) தொகுத்து வழங்கியதாக அப்பா உட்பட பல பேரும் சொன்னார்கள்.. ஆனால் எனக்கு நான் ஒன்றும் பெரிதாக விசேடமாக செய்ததாக தெரியவில்லை. சிலவேளைகளில் மற்ற எல்லாப் பேச்சாளர்களும் சின்ன ( அந்த ஒரு நாள் மட்டுமாவது என் கட்டளைக்கு அந்த மெத்தப் படித்த மேதைகளை நான் கட்டுப் படுத்தி வைத்திருந்த பெருமை.. நான் நன்றாகவே (வழமை போல் ;) ) தொகுத்து வழங்கியதாக அப்பா உட்பட பல பேரும் சொன்னார்கள்.. ஆனால் எனக்கு நான் ஒன்றும் பெரிதாக விசேடமாக செய்ததாக தெரியவில்லை. சிலவேளைகளில் மற்ற எல்லாப் பேச்சாளர்களும் சின்ன () விரிவுரைகளை நடத்த நான் மட்டுமே குறைவாக பேசியது காரணமாக இருக்கலாம்...\nஎங்களூரை சேர்ந்த ஒருவரை கௌரவிக்கும் நிகழ்வொன்றில் பங்கு பற்றிய திருப்தி இருந்தது..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nபாவனாவின் வளர்ச்சியும் ஏமாற்றிய ஜெயம்கொண்டானும்\nஒரு நாளைக்கு ஒரு பதிவாவது தர வேண்டுமென்பது என் ...\nவலை(பூவு)க்குள் விழுந்த கதை - முழுமையாக\nரஜினியும் நானும்... ஹா ஹா ஹா\nமறக்க முடியாத செப்டம்பர் 11\nமகாகவி பாரதி.. நீ ஒரு அக்கினிக் குஞ்சு\nICC AWARDS 2008 விருதுகள் யாருக்கு\nவெற்றி FM இப்போது இணையத்தில்... www.vettri.lk\nஞாயிறு மாலை கௌரவிப்பு நிகழ்வு\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபாகிஸ்தான் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் இல்லை \nராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇரு துருவம் - வெப் சீரீஸ் விமர்சனம்\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோச���் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2013/03/blog-post_1696.html", "date_download": "2019-10-16T05:37:08Z", "digest": "sha1:PCFDI632OMRBPICUJYRGNN4BAGGGBLJE", "length": 6980, "nlines": 52, "source_domain": "www.desam.org.uk", "title": "திருச்சியில் மாணவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்கினார்கள் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » EElam » திருச்சியில் மாணவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்கினார்கள்\nதிருச்சியில் மாணவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்கினார்கள்\nதிருச்சியில் இன்று காங்கிரஸ் உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம்அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள எல்.கே.எஸ். மகாலில் நடந்தது. திருச்சிமாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் வடக்கு மாவட்டதலைவர் ராஜசேகரன் மற்றும் கரூர் பெரம்பலூர் மாவட்ட தலைவர்கள் முன்னிலைவகித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன்\nஎம்.பி எம்.பி யும் கலந்து கொண்டார் .\nஇன் நிலையில் காங்கிரஸ் க���்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துதிருச்சி அரச சட்டக் கல்லூரி மாணவர்கள் கருப்புப்கொடி ஏந்தி எதிர்ப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்\nஞானதேசிகன் தலைமையில் கூடியிருந்த காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் திரண்டு மாணவர்கள் மீது உருட்டு கட்டைகள் கூரிய ஆயுதங்கள் போன்றவற்றால் கடுமையாக தாக்கினார்கள் இதனால் பலத்த காயம் அடைந்த மாணவர்கள் அரச பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .\nஇவ் மாணவர்களை பார்வையிட நாம் தமிழர் விடுதலை சிறுத்தைகள்.\nபுதிய தமிழகம் போன்ற கட்சி தொண்டர்களும் வழக்கறிஞ்சர்கள் தமிழ் உணர்வாளர்கள் என அனைவரும் மருத்துவமனையில் திரண்டிருந்தார்கள் அப்போது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை தாக்குவதற்காக காங்கிரஸ் கட்சியினர் சிலர் உள் நுழைய முற்பட்டனர் இதனை அறிந்த தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு காங்கிரஸ் கட்சியினரை தாக்கி மருத்துவ மனையை விட்டு வெளியேற்றினார்கள் .\nஇதன் பின்பு மாணவர்களை பார்வையிடுவதற்காக ஐயா பழ .நெடுமாறன்அவர்கள் மருத்துவமனைக்க வருகை தந்திருந்தார் சிகிச்சை அளிக்கப்படும்மாணவர்களை பார்வையிட்ட பின் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய காங்கிரஸ்கட்சியினரை வன்மையாக கண்டிப்பதோடு காவல் துறை உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/category/news/national-news/", "date_download": "2019-10-16T05:57:19Z", "digest": "sha1:OZPQIWBAK2JBIIODN7DXR6EYIGOOHT3V", "length": 4289, "nlines": 46, "source_domain": "www.nikkilnews.com", "title": "National News | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nராதாபுரம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கக் கூடாது : உச்சநீதிமன்றம் உத்தரவு\nOctober 4, 2019\tComments Off on ராதாபுரம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கக் கூடாது : உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆதார் – பான் எண் இணைப்பதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு\nSeptember 29, 2019\tComments Off on ஆதார் – பான் எண் இணைப்பதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு\nமுன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்க கோரி வைகோ மனு தாக்கல்\nSeptember 11, 2019\tComments Off on முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்க கோரி வைகோ மனு தாக்கல்\nநடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரசில் இருந்து திடீர் விலகல்\nSeptember 10, 2019\tComments Off on நடிகை ஊர்மிளா மடோன்கர் கா��்கிரசில் இருந்து திடீர் விலகல்\nதெலங்கானா மாநில ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை\nSeptember 8, 2019\tComments Off on தெலங்கானா மாநில ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை\nமூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி உடல்நலக்குறைவால் காலமானார்\nSeptember 8, 2019\tComments Off on மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி உடல்நலக்குறைவால் காலமானார்\nசந்திராயன் 2 தோல்வியால் இஸ்ரோ விஞ்ஞானிகள் சோகம் : சிவனை கட்டியணைத்து தேற்றிய பிரதமர்\nSeptember 7, 2019\tComments Off on சந்திராயன் 2 தோல்வியால் இஸ்ரோ விஞ்ஞானிகள் சோகம் : சிவனை கட்டியணைத்து தேற்றிய பிரதமர்\nதெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை 8ம் தேதி பொறுப்பேற்பு\nSeptember 3, 2019\tComments Off on தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை 8ம் தேதி பொறுப்பேற்பு\nதெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தர ராஜன் நியமனம்\nSeptember 1, 2019\tComments Off on தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தர ராஜன் நியமனம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடலுக்கு இன்று இறுதி அஞ்சலி..\nAugust 25, 2019\tComments Off on முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடலுக்கு இன்று இறுதி அஞ்சலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/129052?ref=archive-feed", "date_download": "2019-10-16T04:33:45Z", "digest": "sha1:44CLKQAML4SJUI7HVEJLUAEST6KYSUA7", "length": 7956, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "சசிகலாவுக்கு சிறையில் சலுகை: உண்மையை மறைத்த டெல்லி காவல்துறை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசசிகலாவுக்கு சிறையில் சலுகை: உண்மையை மறைத்த டெல்லி காவல்துறை\nபெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுவது தொடர்பாக டெல்லி பொலிசாருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தும் இதுவரை மறைத்து வந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.\nஇரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுவது தொடர்பாக கர்நாடக முன்னாள் உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரனின் உதவியாளர் என கூறப்படும் வி.சி.பிரகாஷிடம் டெல்லி காவல்துறையினர் கடந்த ஏப்ரலில் விசாரணை நடத்தினர்.\nஅப்போது டிடிவி.தினகரனின் நண்பர் மல்லிகர்ஜூனாவைத் தனக்குத் தெரியும் என விசாரணை அதிகாரிகளிடம் பிரகாஷ் வாக��குமூலம் அளித்ததாகத் தெரிகிறது.\nசிறைத்துறை அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் 2 கோடி ரூபாய் பணம் கொடுத்தார் என அவர் கூறியதாகவும் தெரிகிறது. எனினும் சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்கப்பட்டது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nபெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு வசதிகள் செய்துதர அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா தாக்கல் செய்த அறிக்கை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் டெல்லி காவல்துறைக்கு இந்த தகவல் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது தற்போது தெரியவந்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/211560?ref=category-feed", "date_download": "2019-10-16T05:28:24Z", "digest": "sha1:O3TCUPSV6CDNL2COIV7FBCPGOLU4ANLV", "length": 7979, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "மனைவியை விட்டு ஒரு நாளும் பிரிந்தது இல்லை.. திடீரென நடந்த ஒரு துயரம்... கண்ணீர் வரவழைக்கும் புகைப்படங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமனைவியை விட்டு ஒரு நாளும் பிரிந்தது இல்லை.. திடீரென நடந்த ஒரு துயரம்... கண்ணீர் வரவழைக்கும் புகைப்படங்கள்\nசென்னையில் உயிரிழந்த மனைவிக்கு கோவில் கட்டி தினமும் வழிபாடு செய்து வரும் கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதாம்பரத்தை அடுத்த எருமையூரை பூர்வீகமாக கொண்டவர் ரவி. இவர் சென்னை மாநகராட்சியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.\nஇவரது மனைவி ரேணுகா, இவர்களுக்கு திருமணம் ஆகி 32 ஆண்டுகள் ஆகின்றன.\nஇவர்களுக்கு விஜய், சதீஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ரேணுகா உயிரிழந்துள்ளார்.\nமனைவியை விட்டு ஒரு நாளும் பிரியாத ரவியால் அவரின் இறப்பை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியவில்லை.\nஇது குறித்து ரவி கூறுகையில், ரேணுகா இறந்த போதே நானும் இறந்திருப்பேன். ஆனால் என் இரண்டு மகன்களின் நலன் கருதி நான் வாழ்ந்து வருகிறேன்\nமனைவி உயிருடன் இருக்கும் போது அவர் ஆசைப்பட்டு கேட்ட சொந்த வீடு கனவு முடியாமல் போனது. ஆனால் இப்போது மனைவிக்காக 9க்கு 9 அடி நீளம் அகலத்தில் 16 அடி உயரத்தில் கோயில் கட்டியுள்ளேன்.\nஅதில் பளிங்கு கல்லில் ரேணுகாவின் உருவத்தை செய்து நானும் என் பிள்ளைகளும் வழிபட்டு வருகிறோம்.\nஅந்தக் கோயிலுக்கு ரேணுகா அம்மான் திருக்கோயில் என பெயர் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/post-1-156", "date_download": "2019-10-16T04:27:00Z", "digest": "sha1:EMZRPBTJSMT33CB26CHMSTQGBAW7NCVI", "length": 6770, "nlines": 41, "source_domain": "portal.tamildi.com", "title": "மரமஞ்சளின் மருத்துவ குணங்கள்!", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nமரமஞ்சள் மர இனத்தைச் சேர்ந்ததாகும். இம்மரத்தின் பட்டை பருமனாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மரப்பட்டை, இலை மருத்துவக் குணம் உடையது. இதன் இலைகள் கசப்புச் சுவையும், துணைச் சுவையாகக் கார்ப்புச் சுவையுடனும் இருக்கும். வறட்சித் தன்மையும் சூட்டை அதிகரிக்கச் செய்யும் தன்மையும் கொண்டது. ரணம், நீரிழிவு, அரிப்பு ஆகியவற்றைப் போக்கும் குணமுண்டு. தமிழகம் எங்கும் காடுகளில் காணப்படுகின்றது.\nவேறு பெயர்கள்: காலேயகம், தாறுவி\nஇனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்\n1) மர மஞ்சளின் பட்டையை எடுத்து விழுதாய் அரைத்து ரணங்களில் பூசி வர குணமாகும்.\n2) மரமஞ்சளின் விழுதை நெல்லிக்காயளவு அரைத்து 100 மில்லியளவு பசுவின் கோமியத்துடன் கலந்து காலையில் குடித்து வர சிலேத்தும நோய்கள் குணமாகும்.\n3) மர மஞ்சளை கைப்பிடியளவு எடுத்து சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி மீண்டும் குடிநீர் நன்றாகக் கெட்டிப்படும் வரை, காய்ச்சி சிறிது தேன் கலந்து முகத்தில் பூசிவர முகத்தில் வருகின்ற தோல் நோய்கள், நரம்புச் சிலந்தி குணமாகும்.\n4) மரமஞ்சளின் சாறில் 200 மில்லியளவு எடுத்து சிறிது தேன் கலந்து 2 வேளை தொடர்ந்து 1 வாரம் குடித்து வர காமாலை குணமாகும்.\n5) மரமஞ்சளை கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகக் காய்ச்சி, அத்துடன் சிறிது தேன் அல்லது அரிசி கழுவிய நீருடன் கலந்து 2 வேளை குடித்து வர வெள்ளை, பெரும்பாடு குணமாகும்.\n6) மர மஞ்சளை இடித்து 10 கிராம் எடுத்து நூறு மில்லியளவு தண்ணீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மூலநோய், சுவையின்மை, கணநோய், கணக்காய்ச்சல், உட்காய்ச்சல் குணமாகும். காய்ச்சலுக்குப் பின்னர் காணப்படும் அயர்வு நீங்கும்.\n7) மரமஞ்சளை நீர்விட்டு அரைத்து தலையில் பற்றிட உடல் சூடு தணியும். மர மஞ்சளை அரைத்து இரத்தம் கட்டிய வீக்கத்திற்கு மேல் பூச குணமாகும்.\nபதிவு வெளியீட்ட நாள் : 10th August, 2016 | பதிவு திருத்தம் செய்த நாள் : 10th August, 2016\nதொப்புளில் எண்ணை போடுங்கள் 2017-09-30T19:58:18Z\nசர்க்கரை நோயை விரட்டும் சீனித்துளசி 2017-09-16T03:06:06Z\nதொப்பையின் கொழுப்பை கரைக்க எளிய வழிமுறை 2017-09-15T00:08:55Z\nசெரிமானக்கோளாறு உடனடி தீர்வு 2017-09-07T10:37:51Z\nவிரல் வலியை போக்குவற்கான சில மருத்துவ ஆலோசனைகள்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2014/12/22/", "date_download": "2019-10-16T04:32:11Z", "digest": "sha1:DQ54676LXQU2VSOQVYQD3OJ4OUD4RVHR", "length": 21914, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of December 22, 2014: Daily and Latest News archives sitemap of December 22, 2014 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2014 12 22\nகேரளாவிலும் 30 கிறிஸ்தவர்கள் மதமாற்றம்.. உதவி செய்ததாக கூறுகிறது வி.எச்.பி.\nமோடியின் வாரணாசிக்கு ஒரு எட்டு வந்து போவாரா ஒபாமா\nரூ6 ஆயிரம் கோடி மருந்து ஊழல்: பஞ்சாப் அமைச்சருக்கு சம்மன்\nராஜ்யசபாவை முடக்கிய ஜனதா கட்சிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்\nஅதெப்படி ஹபீஸ் சயீத்துக்கு 'சாகிப்'னு மரியாதை கொடுக்கலாம் ஐ.நா. மீது இந்தியா கடும் கோபம்\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்வேன்- மோ���ி மிரட்டல்\nபாலஸ்தீனத்தை ஐ.நா.வில் அங்கீகரிக்காது- வெளியுறவுக் கொள்கையில் தலைகீழ் மாற்றம்\nமத்தியில் மீண்டும் கூட்டணி ஆட்சி சகாப்தம் உருவாகும்: அத்வானி கருத்தால் பரபரப்பு\n11 ஆண்டுகளில் இல்லாத குளிர்... டெல்லிவாசிகளை வாட்டி வதைக்கும் குளிர்... வட மாநிலங்களில் 140 பேர் பலி\nமோடிக்குப் பிடிக்கவில்லை... \"மதமாற்றங்களை\" நிறுத்தி வைக்க வி.எச்.பி. தலைவர்கள் உத்தரவு\n\"கள்ளாட்டம்\" ஆடி விட்டார்கள் நடுவர்கள்.. இந்தியாவிடம் கபடிப் போட்டியில் தோற்ற பாகிஸ்தானின் அழுகாச்சி\nரயில்வே கேண்டீன் பிரியாணியில் செத்த எலி... ஐயப்ப பக்தர்கள் கிலி\nஇந்தியாவில் இந்து மக்கள் தொகையை 100 சதவீதம் ஆக்குவோம்: வி.ஹெச்.பி. தலைவர் பிரவீன் தொகாடியா\n\"ரா' தலைவராக ராஜிந்தர் கன்னா நியமனம்\nபெங்களூரில் இருந்து சென்னைக்கு செம்மரம் கடத்த முயற்சி: ரூ. 37 கோடி மரங்கள் மீட்பு\nசெய்தித் தொடர்பாளர் பதவி + ராஜ்யசபா எம்.பி.. குஷ்புவுக்கு \"டபுள் ட்ரீட்\" கொடுக்க காங். திட்டம்\nதமிழக- கேரளா எல்லையில் 3 இடங்களில் மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல்\nகேரளாவில் கேஎப்சி, மெக்டொனால்டு உணவகங்களை அடித்து நொறுக்கிய நக்ஸலைட்டுகள்\nகோவாவில் வரலாறு படைத்த இந்திய கடற்படை\n”அடிக்குது குளிரு...” – கொட்டும் பனியால் போர்வைக்குள் முடங்கிய டெல்லிவாலாக்கள்\nஇலங்கைக்கு 2 போர்க் கப்பல்கள் ஏற்றுமதி: மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங்\nஇந்தியாவில் ஏன் பால் விலை விண்ணை முட்டுகிறது\nமத்திய அரசு, குஜராத் அரசுக்கு எதிராக போராட்டம்: சங்பரிவாரின் விவசாய சங்கம் அறிவிப்பு\nஒருபக்கம் வளர்ச்சி.. இன்னொரு பக்கம் சத்துணவு கிடைக்காமல் சவமாகும் குழந்தைகள்..\nலக்னோ ஜூவில் நடுங்கும் விலங்குகள்: ஹீட்டர் போட்டு சூடேற்றும் நிர்வாகம்\nபேரழிவுக்கு தயாராகுங்கள்: ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேரும் இந்தியர்களுக்கு போதனை\n“கழுதையைக் குதிரையாக்க முடியாது” – விஎச்பி தலைவரின் பேச்சால் புது சர்ச்சை\nஇந்தியாவுக்கு நம்பிக்கை தராத சி.ஐ.ஏ.வின் உளவுத் தகவல்கள்\nமனிதர்களுக்கு குரங்குகள் கற்பித்த “மனிதநேயம்” – கான்பூர் ரயில் நிலையத்தில் நெகிழ்ச்சி\nநேஷனல் அகாடமி ஆப் சயின்ஸில் உதவியாளர் பணியிடங்கள் – ஜனவரிக்குள் விண்ணப்பிக்க\nவங்கி மேனேஜர்: சைக்லோன் என்றால் என்ன\nஇலங்கையால் கைது செய்யப��பட்ட மீனவர்களில் 28 பேர் விடுதலை\nதிமுகவில் ஒவ்வொரு தொண்டனும் கொதித்துப் போயுள்ளான்.. நெப்போலியன் குமுறல்\nவிஜயகாந்த்துக்குத் தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு இல்லையாம்.. சுந்தரராஜன் சொல்வதைக் கேளுங்க\nரஜினி வீடு வரைக்கும் போய் விட்டு, \"அம்மா\"வை பார்க்காம வந்திட்டீங்களே ராதிகா\nதியேட்டர், பஸ் ஸ்டாண்ட் என எதையும் விடாதீங்க.. பாஜக நிர்வாகிகளுக்கு அமீத் ஷா போட்ட உத்தரவு\nஅமித் ஷாவுடன் அன்புமணி, பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திப்பு- விஜயகாந்த் புறக்கண\nதிருட்டு விசிடி சோதனை என்ற பெயரில் டார்ச்சர் செய்யும் போலீஸ்.. உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவிசாரணைக்கு வரும் ஜெ. அப்பீல்.. வேகம் பிடிக்கும் அதிமுகவினர் பூஜைகள்.. குற்றாலத்தில் யாகம்\nஇளமைக்கால இஸ்லாமிய நண்பரின் மனைவி இறந்தது குறித்து துக்கம் விசாரித்த மோடி\nஒயிலாட்டம், கரகாட்டம் தப்பாட்டம் தமுஎசவின் கலை நிகழ்ச்சிகள்\nதென் மாநிலங்களில் நக்சலைட் செயல்பாடுகளை அதிகரிக்க தமிழகம் வழியாக ஆயுதம் சப்ளை\nபிளாஷ்பேக் 2014: கலர் மாறிய குஷ்பு, நெப்போலியன், ஜே.கே.ரித்திஷ்\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகனின் தந்தை காலமானார்\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4: 10 லட்சம் பேர் தேர்வு எழுதினார்.. 2 லட்சம் பேர் ஆப்சென்ட்\nஷ்ஷப்பா...மீண்டும் ட்விட்டரில் மல்லுக்கட்டும் தல, தளபதி ரசிகர்கள்\nகணக்கு வாத்தியாரின் “கொள்ளை” கணக்கு – பெண்ணை கிரிக்கெட் பேட்டால் அடித்து நகை கொள்ளை\nவனப்பகுதியில் அனுமதியில்லாமல் மூலிகை பறித்த 12 பேர்.. ஆளுக்கு ரூ. 1000 அபராதம்\nயாழ்ப்பாணத்தில் பாரதிராஜா - டக்ளஸ் தேவானந்தா சந்திப்பால் சர்ச்சை\nதி.மு.க. மா.செ. தேர்தல்: நாமக்கல் காந்திசெல்வன், தேனி மூக்கையா, திருவாரூர் பூண்டி கலைவாணன் வெற்றி\nஅச்சச்சோ.. செவ்வாய்க்கிழமை மார்கழி பிறந்து விட்டதே.. ஆண்களுக்கு தோஷமாம்.. பெண்கள் பீதி\nலிங்கா விவகாரம்... போராட்டத்தைக் கைவிட்ட 'விநியோகஸ்தர்'\nநெல்லை, தூத்துக்குடியில் கைக் குழந்தைகளுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத குவிந்த பெண்கள்\nதண்ணி இல்லை, சுத்தம் இல்லை... ரயிலா இது... குமுறலில் தென் மாவட்ட பயணிகள்\nஉயிரை பறிக்கும் கல்குவாரி… மண்டை ஓட்டுடன் மக்கள் நூதன போராட்டம்\nவயிற்றுப் போக்கு வந்தபோதும் பிரசாரத்தைத் தொடரும் வைகோ\nவிகடன் குழுமத் தலைவர் பாலசுப்ரமணியன் உடலுக்கு பல்துறைப் பிரபலங்கள் அஞ்சலி\nஇந்தியாவில் இந்துக்களைவிட முஸ்லிம்கள் அதிகரித்துவிடுவார்களா\nபெரியாரின் பிராமணர் எதிர்ப்புக்கு காரணம் தெரியுமா எழுத்தாளர் ஜெயமோகன் சர்ச்சை கருத்து\nதிமுகவில் இருந்து விலகி வேறு கட்சிக்கு யாரையும் போகச் சொல்லவில்லை : மு.க.அழகிரி\nஜன.1ல் வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல்பத்து உற்சவம்\n'விகடன்' பாலசுப்பிரமணியன், 'இந்து' எம்.சி. சம்பத் மறைவுக்கு ரிப்போர்ட்டர்ஸ் கில்டு இரங்கல்\nசென்னையில் பட்டப் பகலில் பட்டா கத்தி முனையில் கொள்ளையடிக்கும் வீடியோ காட்சியால் பரபரப்பு\nஓடியாங்க ஓடியாங்க.. வந்துருச்சு பாம்பே சர்க்கஸ்.. சென்னைக்கு\nபனி மூட்டம்: சென்னை சென்ட்ரல் – டெல்லி ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்\nமதமாற்றத்தை கைவிட்டு இந்தியாவின் வளர்ச்சியில் மோடி கவனம் செலுத்துவாரா\nஇதுதாங்க இந்தியாவின் மாபெரும் \"யோகத்தான்\".. அதாவது மெகா யோகாசன நிகழ்ச்சி\nஇந்த ஆண்டின் சிறந்த காமெடியன்\nமக்கள் முதல்வர் மக்களைச் சந்தித்தாரா: கிருஸ்துமஸ் விழாவில் கேட்ட விஜயகாந்த்\nகாதலியின் 12 வயது மகளை பலாத்காரம் செய்த கள்ளக்காதலன் – போலீசால் கைது\nபிற மாவட்டங்களில் செயல்பட பி.ஆர்.பிக்கு அனுமதி.. சகாயம் கமிட்டிக்கு மேலும் 8 வார அவகாசம்\nவைகுண்டராஜன் வழக்கு: முன்ஜாமின், ரத்து செய்யக்கோரிய மனுக்கள்… ஜனவரியில் விசாரணை\nஇதயம் வலியால் துடிக்கிறது.. பெஷாவர் தாக்குதல் குறித்து அல் கொய்தா\n500 தீவிரவாதிகள் அடுத்தடுத்து தூக்கிலிடப்படுவர்: பாகிஸ்தான் அரசு அறிவிப்பு\nதொடரும் பதிலடி: பாகிஸ்தானில் மேலும் 4 தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர்\n2014 பிளாஷ்பேக்: உலக நாடுகளை மிரட்டிய 'ஐ.எஸ்.ஐ.எஸ்.' பயங்கரவாத இயக்கம்\nகுத்துச்சண்டை வீரர் முகமது அலி உடல் நிலையில் முன்னேற்றம்\nஆண்டின் கடைசி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு மட்டும் பதில் அளித்த ஒபாமா\nபிரான்ஸில் சாலையோரம் சென்றவர்கள் மீது காரை ஏற்றி அல்லாஹு அக்பர் என்றவர் கைது\n'கூகுள் எர்த்தை' பயன்படுத்தி மும்பை தாக்குதலுக்கு ஸ்கெட்ச்: அமெரிக்க நாளிதழில் அம்பலம்\n111வது கிறிஸ்துமஸை கொண்டாடும் ஐரோப்பாவின் வயதான மனிதர் நஸர் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/players-looking-for-prithvi-shaw-injury-replacement-as-opener", "date_download": "2019-10-16T04:42:34Z", "digest": "sha1:YEX5L2CRE2756O26W34PH7I5LYOMURIR", "length": 12115, "nlines": 117, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பிரித்வி ஷா-விற்கு மாற்றாக வர வாய்ப்புள்ள 3 வீரர்கள்!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்தியா, ஆஸ்திரேலியா லெவன் அணிகளுக்கு எதிராக நடந்த நான்கு நாள் பயிற்சி போட்டியின் போது இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா-வுக்கு இடது கனுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் டெஸ்ட் தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டார்.\nபயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா 66 ரன்களை சேர்த்து அனைவரின் எதிர்பார்ப்புகளையும் அதிகரிக்க வைத்தார். இந்த டெஸ்ட் தொடரில் விடுவிக்கபட்டது அவருக்கு பெரும் இழப்பாகவே பார்க்கபடுகிறது.\nஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தின் போது அஸ்வின் வீசிய பந்தை மேக்ஸ் பிரயன்ட் தூக்கி அடித்தார். அப்போது பவுண்ரி எல்லையில் நின்ற பிரித்வி ஷா பந்தை பிடிக்க முயன்ற போது கணுக்காலை மடக்கி விழுந்தார். இதனால் இடது கனுக்காலில் காயம் ஏற்பட்டு வலியால் சுருண்டு விழுந்தார். அதன் பிறகு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.\nமேற்கிந்திய தீவுகள் தொடரில் அறிமுகமான இவர் 3 இன்னிங்சில் 1 சதம் சேர்த்து மொத்தமாக 237 ரன்களை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரித்வி ஷா விற்கு பதிலாக 3 வீரர்கள் :\n1. ரோகித் சர்மா :\n2013 ஆம் ஆண்டில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார். இவர் டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்களும் 9 அரை சதங்களும் உட்பட பேட்டிங் சராசரி 40 என்ற அளவை கொண்டுள்ளது..\nஅவரது கடைசி டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்கா-வுடன் நல்ல ஆட்டத்திரனை வெளிப்படுத்த தவறினார். எனினும் ஸ்ரீலங்கா மற்றும் நியூசிலாந்து எதிராக ரோகித் சர்மா சிறப்பாக விளையாடிருந்தார்.\nதென்னாபிரிக்க டெஸ்ட் தொடரின் முன் அவரது கடைசி ஐந்து டெஸ்ட் இன்னிங்ஸின் ரன் குவிப்புக்கள் 82, 51, 102, 65 மற்றும் 50 ரன்கள்.\nநடுத்தர வரிசையில் 43 இன்னிங்ஸில் விளையாடிய இவர் தொடக்க ஆட்டக்காரராக ஒரு வாய்ப்பை அளித்திருந்தால் டெஸ்ட் போட்டிகளில் ஒரு நாள் போட்டிகளை போல் , இவர் பிரதிபலிக்கும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளது.\n2. பார்திவ் படேல் :\nதொடக்க நேரங்களில் சிறப்பாக விளையாடும் வீரர்களுள் இவரும் ஒருவர் மேலும் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் தோனி- யின் டெஸ்ட் ஓய்வுக்கு பிறகு பார்திவ் படேலிற்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கப்பட்டன .\nடெஸ்ட் போட்டியில் 38 இன்னிங்ஸ்களில் விளையாடிய இவர் சராசரி விகிதம் 53 மற்றும் 265 ரன்களை எடுத்திருக்கிறார். இது அவரது ஆரம்ப சராசரியை விட அதிகம்.6 அரை சதங்களை பூர்த்திசெய்துள்ளார். இந்திய பேட்டிங் வீரர்களில் ஒரு பரபரப்பான தொடக்கத்தை வழங்க கூடிய வீரர்களுள் இவரும் ஒருவர்.\nபார்திவ் படேல் பேட்டிங் சராசரி\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் நம்பத்தகுந்த டெஸ்ட் கிரிக்கெட்டர்களில் இவரும் ஒருவர். நீண்ட நேரம் விளையாடக்கூடிய பார்ட்னர்ஷிப் கொடுக்கும் வீரராகவும் அறியப்படுகிறார்.\nபுஜாரா.மாறாக ஸ்ரீலங்கா மற்றும் ஆஸ்திரேலியா எதிரான நடந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தினை கண்டிருக்க முடியும்.\n64 டெஸ்ட் தொடரில் விளையாடி பேட்டிங்கில் அதிக திறமையும் வெளிப்படுத்திய வீரர். ஸ்ட்ரைக் ரேட் 47.05 என்ற அளவிலும் 15 சதங்களோடு 19 அரை சத்தங்களையும் அதிகபட்ச்சமாக 206 ரன்களை எடுத்துள்ளார். எனவே பிரித்வி ஷா விற்கு மாற்றாக புஜாரா-வை தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக அமைகிறது. எனவே இவரை முதல் வரிசையில் இறக்கிவிட்டு புது யுக்தியை கையாளலாம் என தெரியவருகிறது .\nஇவை மூன்றும் நடக்கவில்லை என்றால் வழக்கம் போல முரளி விஜய் , கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக மீண்டும் ஒருமுறை களமிறங்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம் நவ-6 வரை.\nஒருநாள் கிரிக்கெட்டில் மாற்று தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணி பரிசிலிக்கவுள்ள 5 வீரர்கள்\nமீண்டு வர வாய்ப்புள்ள மறக்கப்பட்ட ஐந்து கிரிக்கெட் வீரர்கள்\nஇந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ்: இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களாக யார் யாரை களம் இருக்கலாம்\nஐபிஎல் வரலாறு: 99 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்த 2 கிரிக்கெட் வீரர்கள்\nஅணி மாற்றத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் குறிவைக்கக் கூடிய மூன்று வீரர்கள்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் பூம்ராவிற்கு ஓய்வளிக்கப்பட்டால் இடம்பெற வாய்ப்புள்ள 3 வீரர்கள்\n2018ல் சர்வதேச போட்டிகளில் அசத்திய 4 புதிய இளம் வீரர்கள்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 இந்���ிய வீரர்கள்\nமுகமது அமீர் இடத்தை சமம் செய்ய காத்திருக்கும் 3 இளம் வீரர்கள் \nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள 4 இந்திய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/election-2014-news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-114022200041_1.htm", "date_download": "2019-10-16T05:31:30Z", "digest": "sha1:PIL6C46G4RS4NKD7TETNNLMZH5NUCJGP", "length": 10021, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "Will Accept pm Post if Party Wins Polls: Rahul Gandhi | பிரதமர் பதவியை ஏற்க தயார் - ராகுல் காந்தி | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிரதமர் பதவியை ஏற்க தயார் - ராகுல் காந்தி\nநாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் தன்னை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்தால், பிரதமர் பதவியை ஏற்க தயார் என்று காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nராஞ்சியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.\nடெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கு நெருக்கடி; சுயேச்சை எம்.எல்.ஏ ஆதரவு வாபஸ்\nபரோலை நீட்டிக்க சஞ்சய் தத் மீண்டும் மனு\n'நான் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டதை எனது கணவர் ரசித்து பார்த்தார்'\nதெலங்கானா தனி மாநில மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் அனுமதி\nரயில் பயண நிலைகளை எஸ்.எம்.எஸ். மூலம் அறியலாம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் ��ுறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF", "date_download": "2019-10-16T05:38:46Z", "digest": "sha1:HL7CRASFRPPLFPDQF5NSSFFF6YBXSIUP", "length": 10613, "nlines": 108, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஞாநி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமார்க்சிய ஆய்வாளர் ஞானி குறித்து அறிய, காண்க ஞானி (எழுத்தாளர்).\nஞாநி என்றும் ஞாநி சங்கரன் என்றும் அறியப்படுபவர் (4 சனவரி 1954 - 15 சனவரி 2018) தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ளவர். இவர் செங்கல்பட்டில் பிறந்தவர்; இவரது இயற்பெயர் வே. சங்கரன்; ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மகன்.\nஓ பக்கங்கள் ஞாநி, பரீக்‌ஷா ஞாநி\nஇந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, ஆனந்த விகடன், முரசொலி, தீம்தரிகிட\nசமூக விமர்சன நோக்குள்ள வீதிநாடகங்களும் மேடைநாடகங்களும் நடத்தி வந்தவர். பரீக்‌ஷா என்ற குழுவை 30 ஆண்டுகளாக நடத்தி வந்தார். தீம்தரிகிட என்ற பத்திரிகையை நடத்தியவர்.[1] இவருடைய எழுத்துக்கள் வெளிப்படையான சமுதாய சாடல்கள், விமர்சனங்களைக் கொண்டவை. எழுத்து தவிர, குறும் படங்கள், நாடகங்கள் இயக்குதல் இவரது ஆளுமை; பெரியார் பற்றிய தொலைகாட்சிப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார்.\n2014 ஆம் ஆண்டு எளிய மக்கள் கட்சியின் சார்பாக ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார். 2014 சூன் 28 அன்று எளிய மக்கள் கட்சியிலிருந்து விலகினார்.[2]\nஅப்பா வேம்புசாமி (1907-1997) சென்னையில் ஆங்கிலப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர்; அம்மாவின் பெயர் பங்காரு. செங்கற்பட்டு புனித சூசையப்பர் பள்ளியில் பதினோராவது வரை படித்த சூழல் அவரை பேச்சு, எழுத்து, நடிப்புத் துறைகளில் ஈடுபடுத்தியது. பிறகு தாம்பரத்திலுள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்றார். கல்லூரியில் தமிழ்ப்பேரவை செயலாளராக இருந்தபோது 1971 தேர்தலில் காமராஜ்-ராஜாஜி-சோ கூட்டணியை எதிர்த்து இந்திரா காந்தி-கருணாநிதியின் அணிக்கு ஆதரவாக செங்கற்பட்டு மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்தார். கல்லூரியில் படிக்குங் காலத்திலே வம்பன் என்ற கையெழுத்து இதழை நடத்தினார்.\nஇண்டியன் எக்ஸ்பிரஸில் விளம்பரக் கணக்குப் பிரிவில் கடைநிலை உதவியாளராகப் பணியாற்றினார் (1973-74). பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டயப் படிப்பில் சேர்ந்தா���் (1974). அதன் பின்னர் இந்தியன் எக்ஸ்பிரசில் நிருபராக வேலைக்குச் சேர்ந்தார் (1975).\nசிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று வந்த ஞாநி சென்னை கே.கே.நகரில் உள்ள இல்லத்தில் 2018 சனவரி 15 திங்கட்கிழமை அன்று காலமானார்.[3]\nஓ பக்கங்கள் (ஆறு தொகுதிகள்)[4]\nஎன் வாழ்க்கை என் கையில் (இணையாசிரியர்: மா)\nஆப்பிள் தேசம் (தினமணி கதிர்-ல் வெளிவந்த பயணக் கட்டுரைத் தொடர்)\nஜேம்ஸ் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் (ஒரு ரீல் இயக்கத்தின் சார்பில் ஒரே ரீலில், ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது)\n↑ செல்வ புவியரசன் (2018 மே 12). \"தீம்தரிகிட: ஓங்கி ஒலித்த ஒற்றைக் குரல்\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 13 மே 2018.\n↑ \"ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எழுத்தாளர் ஞானி விலகல்: கட்சியின் உடல் நிலை சரியில்லை என்று குற்றச்சாட்\". தினத்தந்தி (28 சூன் 2014). பார்த்த நாள் 28 சூன் 2014.\n↑ \"எழுத்தாளர் ஞாநி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்\" (15-01-2018). பார்த்த நாள் 15-01-2018.\nயார் இந்த ஞாநி - காணொளி\nஞாநியின் படைப்புகள் - திண்ணை\nஞாநி சங்கரின் முகநூல் பக்கம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-16T04:26:18Z", "digest": "sha1:OYYUX3UM3VEPNVVSEFUMAWILQ5P2DFDA", "length": 4869, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி, கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. இது திருவனந்தபுரம் மாவட்டத்தின் கழக்கூட்டம், வட்டியூர்க்காவு, திருவனந்தபுரம், நேமம், பாறைச்சாலை, கோவளம், நெய்யாற்றிங்கரை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.[1] கடைசியாக, 2009-ல் அமைந்த பதினைந்தாம் மக்களவை தேர்தலில் சசி தரூர் போட்டியிட்டு வென்றார்.\n1951: அன்னி மசுக்கரேனே - சுயேட்சை\n1957: ஈஸ்வர ஐயர், சுயேட்சை\n1962: பி. எஸ். நடராஜ பிள்ளை, சுயேட்சை\n1967: பி. விஸ்வபரன், சம்யுக்த சோசியலிசக் கட்சி\n1971: வி. கே. கிருஷ்ண மேனன், இந்திய தேசிய காங்கிரசு\n1977: எம். என். கோவிந்தன் நாயர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி\n1980: ஏ. நீலலோகிததாசன் நாடார், இந்திய தேசிய காங்கிரசு\n1984: ஏ. சார்லஸ், இந்திய தேசிய காங்கிரசு\n1989: ஏ. ���ார்லஸ், இந்திய தேசிய காங்கிரசு\n1991: ஏ. சார்லஸ், இந்திய தேசிய காங்கிரசு\n1996: கே. வி. சுரேந்திரநாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி\n1998: கே. கருணாகரன், இந்திய தேசிய காங்கிரசு\n1999: வி. எஸ். சிவக்குமார், இந்திய தேசிய காங்கிரசு\n2004: பி. கே. வாசுதேவன் நாயர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி\n2005: பன்னுயன் ரவீந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி\n2009: சசி தரூர், இந்திய தேசிய காங்கிரசு [2]\n2014: சசி தரூர், இந்திய தேசிய காங்கிரசு [3]\n↑ http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ 2009 இந்திய பாராளுமன்றத் தேர்தல்\n↑ 2014 இந்திய பாராளுமன்றத் தேர்தல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvarur.nic.in/ta/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2019-2020/", "date_download": "2019-10-16T04:20:47Z", "digest": "sha1:PQMWQYP23MFGQR27GJBN644RJG5ZDLJH", "length": 4608, "nlines": 91, "source_domain": "tiruvarur.nic.in", "title": "குடிமராமத்து திட்டம் 2019-2020 | திருவாரூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவாரூர் மாவட்டம் Tiruvarur District\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி துறை\nதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை\nவிழாக்கள், கலாச்சாரம் & பாரம்பரியம்\nவெளியிடப்பட்ட நாள் : 17/07/2019\nபொருளடக்க உரிமையும் பேணுகையும் - திருவாரூர் மாவட்ட நிருவாகம்\n© திருவாரூர் மாவட்டம் , வலைதள வடிவமைப்பும் ஆக்கமும் வழங்கலும் தேசிய தகவலியல் மையம்,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்ட நாள்: Oct 10, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=2122&ncat=3", "date_download": "2019-10-16T05:48:18Z", "digest": "sha1:QX3C7ENUTYKRBBGIGHTXBFUXQYD4KEXH", "length": 17300, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "குட்டீஸ் கார்னர் | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\n'பாபர் செய்த தவறை சரி செய்ய வேண்டும்' அக்டோபர் 16,2019\nசிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை அக்டோபர் 16,2019\nமின் வாரிய கடன் ரூ.1 லட்சம் கோடி: 'உதய்' திட்டத்தில் சேர்ந்தும் நெ��ுக்கடி அக்டோபர் 16,2019\nகர்தார்பூர் வரும் சீக்கியர்களிடம் 20 டாலர் நுழைவு கட்டணம் \nவங்கிக்கு எதிராக போராடிய மற்றொருவர் மரணம் அக்டோபர் 16,2019\nபடத்தில் இருக்கும் இந்த மூக்கு தவளை ஒரு வித்தியாசமான மரத் தவளை. இந்தோனேஷியாவின் போஜா மலைத்தொட ரிலுள்ள மரங்களில் வாழ்கிறது. மூக்கின் மீது ஆணி போன்று காணப் படும். இது சப்தம் போடும்போது மூக்குப்பகுதி விரிகிறது. அமைதியாக இருக்கும் போது சுருங்கி விடுகிறது. இந்த மரத்தவளையை கண்டுபிடிக்கும்போது ஆராய்ச்சியாளர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறு சில உயிரினங்களையும் கண்டுப் பிடித்தனர். சாதுவான குணம் கொண்ட அடர்ந்த ரோமங்கள் கொண்ட எலிகள், மஞ்சள் நிற கண்களை கொண்ட ஜிக்கோ என்ற பல்லி இனம் மற்றும் கங்காரு இனத்தில் மிகச் சிறியதான காட்டு வாலபி போன்றவற்றையும் கண்டுபிடித்தனர்.\nவட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் அணில்கள் அதிகமாக காணப்படுகிறது. முன்னங் கால்களுக்கும், பின்னங்கால்களுக்கும் இடையே காணப்படும் சவ்வு போன்ற விரிவடையும் தோல், இதற்கு இறக்கைகளாக பயன்படுகிறது. இரவில் வேட்டையாடும், பகலில் ஓய்வு எடுக்கும். அதிக பட்சம் 48 மீட்டர் தூரம் வரை பறந்து செல்வார். போர்னியாவில் காணப்படும் அணில் 7 அங்குலம் நீளம் மட்டுமே இருக்கும். ஆசிய அணில் 3 அடிநீளம் வரை இருக்கும்.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nகி.பி.3003 ( அறிவியல் துப்பறியும் தொடர் ) - பூரணி - பகுதி(9)\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே ��ா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-10-16T05:29:37Z", "digest": "sha1:SJAWHKFX2Y5LCTYCCSO6DXZCJSUKU2GE", "length": 14107, "nlines": 169, "source_domain": "www.inidhu.com", "title": "இந்திய அரசியல் ‍- என் பார்வை - இனிது", "raw_content": "\nஇந்திய அரசியல் ‍- என் பார்வை\nஇந்திய அரசியல் என்பது மதம், இனம், மொழி, சாதி என‌ மிக அதிகமான வேறுபாடுகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு நாட்டின் அரசியல்.\nஇது உலகிலேயே தனித்துவம் கொண்ட ஒரு நாட்டின் அரசியல். எளிதாக நம்மால் வேறு ஒரு நாட்டின் அரசியலை இந்திய அரசியலோடு ஒப்பிட முடியாது.\nஇந்த அதிகமான வேறுபாடுகளை பணம் என்னும் ஒரே கருவி எளிதில் வென்று விடுகின்றதோ என்றும் எண்ண வைக்கின்றது.\nஇந்தியாவின் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களை சந்தித்தே ஆக வேண்டும் என்பது ஒரு மிக நல்ல செயல்.\nஆனால் அந்த அரிய சந்தர்ப்பத்தை மக்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.\nஉலகின் மிகப்பெரிய மக்களாட்சி என்ற பெருமை நமக்கு உள்ளது.\nஇந்திய சுதந்திரம் என்பது மிக உயரிய கொள்கைகளைத் தன் வாழ்க்கை முறையாகக் கொண்ட ஒரு தலைவரின் தியாக வாழ்வாலும், அவரைப் பின்பற்றித் தம் வாழ்வை நாட்டிற்காக அர்ப்பணித்த எண்ணற்ற தொண்டர்களாலும் சாத்தியமான ஒன்று.\nசுதந்திரம் அடைந்த உடன், நமது மக்களாட்சி முறைக்கு, மிக நல்ல அடிப்படைக் கட்டமைப்பு, அன்றைய தலைவர்களால் அமைக்கப்பட்டது.\nபசி, பட்டினி என வறுமை ஒருபுறம் கோரத்தாண்டவம் ஆடியது. வளர்ச்சிக்கான தொழில் நுட்பங்கள் நம்மிடம் இல்லாமல் பெரும்பாலான பொருட்களை நாம் இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது.\nஇந்த சவால்களை நாம் இன்று பகுதியாக‌ வென்று விட்டோம் என்றே சொல்ல வேண்டும்.\n1947ம் ஆண்டு சுதந்திரத்தின் போது முழு நிலவாய் திகழ்ந்த இந்திய அரசியல் இப்போது தேய்பிறையாய் அமாவாசைக்கு அருகில் உள்ளது.\nஅரசியல் என்று அல்ல; ஒட்டு மொத்த பொது வாழ்வும் ஒளி மங்கிப் போய்தான் உள்ளது. பொதுவாழ்வில் உத்தமர்களே நிறைந்திருந்த காலம் மலையேறி விட்டது.\nஇன்றைய இந்திய அரசியல் நிலை என்ன\n1.வெற்றி; எப்படியாவது வெற்றி என்பதே அரசியலின் நோக்கமாக உள்ளது.\n2.குணம் அல்ல; பணம் என்பதே ஏற்புடையதாகி உள்ளது.\n3.கொள்கை என்ற ஒன்று யாருக்கும் இல்லை.\n4.மிகையான வாக்குறுதிகள் விண்ணை முட்டுகின்றன.\n5.செயலல்ல; சொல்தான் ஆதிக்கம் செய்கிறது.\nஆண்ட கட்சி, ஆளும் கட்சி, ஆளப்போகும் கட்சிகள், ஆளே இல்லாத கட்சிகள் என எல்லாக் கட்சிகளின் நிலையும் இதுதான்.\nஇந்த நாட்டின் முன்னேற்றத்திற்காகத் தனது பணம், நேரம் மற்றும் உழைப்பு ஆகியவற்றைக் கொடுப்பதற்காக, இன்று யாரும் அரசியலுக்கு வருவதில்லை.\nபணம், புகழ், பதவி, அதிகாரம் ஆகியவற்றை அடைவதற்காக‌ அரசியலைப் பயன்படுத்துபவர்கள்தான் அரசியலுக்கு வருகின்றார்கள்.\nமக்களுக்காகத் தலைவர்கள் என்பது மக்களாட்சியின் அடிப்படை. ஆனால் தலைவர்களின் வாழ்வுக்காக மக்கள் என்று ஆகிவிட்டது ம��்களாட்சியின் நடைமுறை. ‍ – கண்ணதாசன்\nதலைவர்கள் என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை; எல்லோரும் அரசியல்வாதிகளாகத்தான் தெரிகின்றார்கள்.\nநம்மை இன்னும் ஐந்து ஆண்டு காலம் வழி நடத்தப் போகும் ஆட்களை நாம் தேர்வு செய்யும் நேரம் வந்து விட்டது.\nமதம், இனம், மொழி மற்றும் சாதி சொல்லி நம்மைக் கூர்மையாகப் பிரிப்பார்கள். நமக்குப் பணத்தை வாரி வழங்குவார்கள். வாக்குறுதிகளை அள்ளித் தெளிப்பார்கள்.\nநாமும் ஏதாவது ஒன்றில் மயங்கி விடுவோம்.தேர்தல் முடிந்ததும் நம்மை மறந்து விடுவார்கள். நாமும் விதியின் மீது பழி போட்டு விட்டு நமது அன்றாட வேலைகளைக் கவனிக்கச் சென்று விடுவோம்.\nவாழ்க நம் தாய்த் திருநாடு\nCategoriesசமூகம் Tagsஅரசியல், இந்தியா, பொது வாழ்க்கை, வ.முனீஸ்வரன்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious மீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமா\nNext PostNext பாண்டியன் சுரம் தீர்த்த படலம்\nமனிதநேயம் வளர்ப்போம் – சிறுகதை\nபிரண்டை துவையல் செய்வது எப்படி\nவிடுகதைகள் – விடைகள் – பகுதி 4\nபிரார்த்தனை பரிசு – சிறுகதை\nஆட்டோ மொழி – 17\nமாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்\nதுத்தி – மருத்துவ பயன்கள்\nசாலை பாதுகாப்பு - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஅமுக்கரா – மருத்துவ பயன்கள்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nகடுக்காய் - மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20170628-10773.html", "date_download": "2019-10-16T05:30:21Z", "digest": "sha1:6GLLOOD5TUBHLQ4JB3JBAZCZAOYQELT5", "length": 10741, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "விழிப்பு நிலையில் மியன்மார் வீரர்கள் | Tamil Murasu", "raw_content": "\nவிழிப்பு நிலையில் மியன்மார் வீரர்கள்\nவிழிப்பு நிலையில் மியன்மார் வீரர்கள்\nயங்கூன்: மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தக்கூடும் என்பதை கருத்தில்கொண்டு அங்கு ராணுவ வீரர���கள் உச்சகட்ட விழிப்பு நிலையில் இருந்து வருவதாக அரசாங்க உயர் அதிகாரி ஒருவர் கூறினார். ராக்கைன் மாநிலத்தில் நடக்கும் படுகொலை மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்குப் பயந்து அங்கு வசிக்கும் பெளத்த சமயத்தைச் சேர்ந்த கிராமவாசிகள் அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர். ரோஹிங்யா தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் எல்லைக் காவல் சாவடிகளைத் தாக்கியதைத் தொடர்ந்து ராணுவம் கடும் நடவடிக்கை எடுத்தது.\nஅப்போது மூண்ட கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர்; பல வீடுகள் தீக்கிரையாகின. ரோஹிங்யா முஸ்லிம்கள் பலர் அருகில் உள்ள பங்களாதே‌ஷிற்கு தப்பிச் சென்றனர். இந்நிலையில் ராக்கைன் மாநிலத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளதால் ராணுவ வீரர்கள் விழிப்பு நிலையில் இருந்து வருகின்றனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஸ்பெயினின் கட்டலான் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு நீண்டகாலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம், நெடுஞ்சாலைகள் போன்றவற்றில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலிசார் கண்ணீர்ப்புகை வீசி அவர்களை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி\nகட்டலான் தலைவர்களின் சிறைத் தண்டனையை எதிர்த்து ஸ்பெயினில் ஆர்ப்பாட்டம் வலுக்கிறது\nதென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸுமா மீது நேற்று நீதிமன்றத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. படம்: ராய்ட்டர்ஸ்\nதென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸுமா மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு\nஜோக்கோவி பதவியேற்பையொட்டி பாதுகாப்புப் பணிகள் தீவிரம்\nவெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு; லிட்டில் இந்தியா மருத்துவர்மீது குற்றச்சாட்டு\nமூன்று பேர் கொல்லப்பட்ட விபத்து; உரிமமின்றி ஓட்டியதை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர்\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/146184-political-bit-news", "date_download": "2019-10-16T04:30:37Z", "digest": "sha1:Z3FBWK5L6GTTZWINIGWSMVUUP47QUPVK", "length": 6238, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 28 November 2018 - மினி மீல்ஸ் | Political Bit News - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: கஜா நிவா‘ரணம்’ - வீதிக்கு வந்த மக்கள்... விருது வாங்கிய எடப்பாடி\nகாங்கிரஸுடன் ஒரே மேடையில் வாக்கு கேட்க முடியாது\nசிக்கலுக்கு மேல் சிக்கலில் சி.பி.ஐ - முதல் அடி கொடுத்த சந்திரபாபு நாயுடு\n“உசுரோட இருக்கோமான்னு பார்க்கக்கூட யாரும் வரலை\n“மூவருக்கு ஒரு நீதி... எழுவருக்கு வேறு நீதியா\nதினம் ஒரு தலைவர் சரணகோஷம் - சபரியில் பி.ஜே.பி புதுத் திட்டம்...\n“புத்தகத்தைப் பறிமுதல் செய்யும் சட்டத்தை நீக்க வேண்டும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநான் தஞ்சாவூரில் வசித்���ு வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/2018/10/", "date_download": "2019-10-16T05:43:35Z", "digest": "sha1:Z3YXHBHUWKCGZGWCJ5B3JEUAGF467FUV", "length": 12169, "nlines": 93, "source_domain": "agriwiki.in", "title": "October 2018 | Agriwiki", "raw_content": "\nதமிழகத்தில் விவசாய நிலங்களை ஒட்டியிருக்கும் சிறுகாடுகள் மற்றும் கரடுகளில் சீத்தா மரங்கள் நிறைய உண்டு. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனம் சார்ந்த பகுதிகள் அதிகம் இருப்பதால் இங்கே சீத்தா பழ விளைச்சல் அதிகம்.\nஆடியில் மொட்டுவிடும் சீத்தா, பிஞ்சாகி காயாகி ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் இனிக்க இனிக்க விற்பனைக்கு வந்து விடுகின்றன.\nஒரு தற்சார்பு விவசாயி விதை, ஆற்றல், உரம், தண்ணீர் எதற்குமே கைநீட்டக்கூடாது என்று சென்ற அத்தியாயங்களில் பார்த்தோம். தோட்டத்துக்கு வேண்டிய ஆற்றலை நாமே உற்பத்தி செய்துகொள்ள பல வழிகள் உள்ளன என்றும் தெரிந்துகொண்டோம். அது, கட்டமைத்துக்கொள்ள எளிதாகவும், விலையில்லாமலும் சுற்றுச்சூழலை பாதிக்காவண்ணமும் இருக்கவேண்டும்.\nநான் பள்ளியில் படிக்கும்போது கால்பந்து மைதானத்தின் வேலியோரம் யூகலிப்டஸ் மரங்கள் வரிசையாக நடப்பட்டிருந்ததை கண்டேன். தைல மரங்கள் வேகமாக வளரும். எங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் ஒரு ஆயர். நீண்ட பிரம்பை முதுகுப்புறம் அங்கியினுள் மறைத்து வைத்திருப்பார்.ஒருநாள் அவரது செல்ல நாய் இறந்துவிட்டது. ஒரு தைல மரத்தடியில் இந்த நாயை புதைத்தனர். கொஞ்ச நாளில் அந்த மரம் மட்டும் மற்ற மரங்களைவிட வேகமாக நெட்டையாக வளர்ந்ததை நான் பார்த்து வியந்ததுண்டு. நாய் நல்ல உரமாகி இருக்கலாம்.\nஒருநாள் அவரது செல்ல நாய் இறந்துவிட்டது. ஒரு தைல மரத்தடியில் இந்த நாயை புதைத்தனர். கொஞ்ச நாளில் அந்த மரம் மட்டும் மற்ற மரங்களைவிட வேகமாக நெட்டையாக வளர்ந���ததை நான் பார்த்து வியந்ததுண்டு. நாய் நல்ல உரமாகி இருக்கலாம்.\nவிவசாயத்துக்கு தேவையான தண்ணீரை இறைக்க மட்டும் ஆற்றல் இருந்தால் போதாது. எருவை கொண்டுவரவும், விளைபொருட்களை கொண்டுசெல்லவும், மண் அடிக்கவும் இன்ன பிற செயல்கள் செய்யவும் மற்றும் போக்குவரத்துக்கும் ஆற்றல் தேவை. தற்போதுள்ள நிலைமையில் ஒரு டிராக்டர் மற்றும் ட்ரைலர் மொத்தமாக சேர்ந்து குறைந்தபட்சம் 3 லட்சம் ஆகும். தற்போது ஒரு வண்டியை வேலைக்கு வாடகைக்கு எடுக்கவேண்டுமென்றால் 800 தேவை. பக்கத்து ஊருக்கு போக சுளையாக 1500 முதல் ஆகும். சிறு, குறு விவசாயிகளால் அது முடியாது.\nநான் விறகு பொறுக்க போகும்போது அம்மா, “அத்தி மரத்திலிருந்தோ அதனைச் சுற்றியோ காய்ந்த விறகைப் பொறுக்காதே,” என்று என்னை எச்சரித்தார். “ஏன்” என்றேன். “அது கடவுளின் மரம், அதனை வெட்டவோ, தீ எரிக்கவோ மாட்டோம்” என்றார். அப்போது அவர் என்ன சொல்கிறார் என்று எனக்கு புரியவில்லை.\nஅத்தி மரத்திலிருந்து இருநூறு முழம் தள்ளி ஒரு நீரோடை இருந்தது. அதற்கு ஆப்பிரிக்காவில் காணுங்கு என்று பெயர். நேரடியாகவே அந்த தண்ணீரை குடிப்போம். சிறுமியாக, நீரூற்று கொப்பழித்து புறப்படும் இடத்துக்கு போயிருக்கிறேன். ஆரோரூட் பயிரிடுவோம். செடிகளின் கீழ் நூற்றுக்கணக்கான தவளை முட்டைகள் இருக்கும். அவற்றை மாலையாக அணிய ஆசை.\nஅத்திமர வேர் அமைப்பிற்கும் நிலத்தடி நீர் தேக்கத்திற்கும் நேரடி தொடரிப்பு இருக்கிறது என்று பின்னல் அறிந்துகொண்டேன். வேர்கள் பாறையை குடைந்து மண்ணையும் தாண்டி நிலத்தடி நீரை அடையும். வேர்களின் வழியாக தண்ணீர் மேல் எழும்.\n பஞ்சகவ்யா போடு என்று அன்புடன் ஆளாளுக்கு தெரிந்ததை சொல்லிவிட்டு போவார்கள். சொன்னதை எல்லாம் செய்துவிட முடியுமா. நானும் ஒருமுறை செய்முறை விளக்கமளித்தேன். (படம் 1). தோட்டத்தில் பணியாளர்கள் என்றைக்காவது ஒரு நாள் போட்டால் அதிசயம். அதற்கு காரணமிருக்கிறது. இந்த படத்திலுள்ள பொருட்களை சேகரிக்க முதலில் என் நண்பனின் அம்மா அதிகாலையில் மாட்டுக் கோமியத்தை குடத்தில் பிடிக்கவேண்டும். நல்ல மாட்டுச்சாணி எங்கிருந்தாவது கொண்டு வர வேண்டும். பக்கத்து ஊரில் மண்டை வெல்லம், பால், பழம், தயிர், கடலை மாவு, கரும்புச்சாறு என்று கிடைத்ததை வாங்கி வரவேண்டும். எல்லாவற்றையும் உற்ச்சாகத்துடன் கலந்���ு மூன்று நாட்கள் தேவுடு காத்தால் பஞ்சகவ்வியா தயார்.\nசோலார் 15 வருடம் உத்தரவாதம் என்பார்கள். மொத்த பணத்தையும் வாங்கிவிடுவார்கள். எலக்டிரானிக் பொருட்கள் 3 வருடத்துக்கு மேல் வராது. உங்கள் செல்போன், கணினி, மின் விசிறி, மிக்ஸி, தொலைகாட்சி இவைகளுக்கு வயசென்ன சொட்டை வெயிலிலும், மழையிலும் அப்பளமாக காயும் சோலார் பேனல் என்னைப்பொறுத்தவரை 3 வருடம் வந்தால் அதிசயம். பழுதானால் நாய் கூட சீந்தாது.\nபயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் பயிர்கள் எங்கிருந்து எடுத்துக் கொள்கிறது \nஏன் பயிர் சுழற்சி அவசியம்\nமானாவாரி நிலத்தில் கால்நடை வளர்ப்பு\nபுரட்டாசிப் பட்டத்தில் என்னென்ன பயிர்கள் விதைக்கலாம்\nபூச்சு வேலைக்கு பைசா செலவில்லை தேவையுமில்லை\nவீடு கட்ட bearing structure சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkattalai.com/?p=3406", "date_download": "2019-10-16T05:49:45Z", "digest": "sha1:PXS5HWPXPZHBSJ5LFVXMEFI5F3ZBMB75", "length": 26027, "nlines": 141, "source_domain": "makkalkattalai.com", "title": "பாண்டவர்களிடம் கலியுகத்திற்கு விளக்கமளித்த கிருஷ்ணபகவான் – Makkal Kattalai", "raw_content": "\nசென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சி\nஇந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் காவல் துறை அறிவிப்பு\nஅதிமுகவிற்கு விக்ரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைதேர்தலில் முழு ஆதரவு : டாக்டர் தேவநாதன் யாதவ்\nஜி.வி. நிறுவனத்தின் மெகா ஆஃபர் – வெண்ணை – நெய் – மரச்செக்கு எண்ணெய் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓர்சலுகை\nபாண்டவர்களிடம் கலியுகத்திற்கு விளக்கமளித்த கிருஷ்ணபகவான்\nNovember 1, 2018 November 1, 2018 makkaladmin அர்ச்சுனன், கிருஷ்ணபகவான், சகாதேவன், நகுலன், பாண்டவர், பீமன்\nபாண்டவர்களோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் கிருஷ்ணர் அப்போது அவர்களில் பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய நால்வருக்கும் ஒரு சந்தேகம் ஏற்பட்டது, அதை அவர்கள் கிருஷ்ணரிடம் கேட்கவும் செய்தனர். ‘பரந்தாமா இன்னும் சில காலத்தில் துவார யுகம் முடிந்து கலியுகம் தொடங்க உள்ளது அந்த கலியுகம் எப்படி இருக்கும் என்று கேட்டனர், அதற்கு கிருஷ்ணர், ‘கலியுகம் பற்றி சொல்வது என்ன என்று கேட்டனர், அதற்கு கிருஷ்ணர், ‘கலியுகம் பற்றி சொல்வது என்ன அது எப்படியிருக்கும் என்று உங்களுக்கு நேரடியாகவே காட்டுகிறேன்’ என்றார், பின்னர் நான்கு அம்புகளை எடுத்து, நான்கு திசைகளில் எய்தார். இப்போது நால்வரிடமும் திரும்பி, நீங்கள் நான்கு திசைக்கு ஒருவராக சென்று, அங்குள்ள அம்புகளைக் கொண்டு வாருங்கள் என்று ஆணையிட்டார். அதன்படியே நால்வரும் திசைக்கு ஒருவராகச் சென்றனர், முதலில் பீமன், தான் சென்ற திசையில் இருந்த அம்பை எடுத்துக் கொண்டு திரும்பும் போது ஒரு காட்சியைக் கண்டான். அங்கு ஐந்து கிணறுகள் இருந்தன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள். சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணற்றில் மட்டும் நீர் வற்றி இருந்தது. இதனால் பீமன் சற்று குழம்பி, யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடந்தான், அடுத்து அர்ச்சுனன் தான் சென்ற திசையில் இருந்த அம்பை எடுத்தான் அப்போது ஒரு குயிலின் அற்புதமான இசைக் குரலைக் கேட்டான் அந்த ஒலி வந்த திசையில் பார்த்தபோது திடுக்கிட்டான் அங்கு இனிய குரல் கொண்ட குயில், ஒரு வெண் முயலை கொத்தி தின்றுகொண்டிருந்தது முயலோ வலியால் துடித்து கொண்டிருந்தது ‘மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய குணமா அது எப்படியிருக்கும் என்று உங்களுக்கு நேரடியாகவே காட்டுகிறேன்’ என்றார், பின்னர் நான்கு அம்புகளை எடுத்து, நான்கு திசைகளில் எய்தார். இப்போது நால்வரிடமும் திரும்பி, நீங்கள் நான்கு திசைக்கு ஒருவராக சென்று, அங்குள்ள அம்புகளைக் கொண்டு வாருங்கள் என்று ஆணையிட்டார். அதன்படியே நால்வரும் திசைக்கு ஒருவராகச் சென்றனர், முதலில் பீமன், தான் சென்ற திசையில் இருந்த அம்பை எடுத்துக் கொண்டு திரும்பும் போது ஒரு காட்சியைக் கண்டான். அங்கு ஐந்து கிணறுகள் இருந்தன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள். சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணற்றில் மட்டும் நீர் வற்றி இருந்தது. இதனால் பீமன் சற்று குழம்பி, யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடந்தான், அடுத்து அர்ச்சுனன் தான் சென்ற திசையில் இருந்த அம்பை எடுத்தான் அப்போது ஒரு குயிலின் அற்புதமான இசைக் குரலைக் கேட்டான் அந்த ஒலி வந்த திசையில் பார்த்தபோது திடுக்கிட்டான் அங்கு இனிய குரல் ��ொண்ட குயில், ஒரு வெண் முயலை கொத்தி தின்றுகொண்டிருந்தது முயலோ வலியால் துடித்து கொண்டிருந்தது ‘மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய குணமா’ என்ற குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான், அடுத்தது சகாதேவன். அவனும் கிருஷ்ணர் எய்த ஒரு அம்பை எடுத்தபடி திரும்புகையில் ஒரு காட்சியைக் கண்டான் பசு ஒன்று அழகிய கன்றை ஈன்றெடுத்தது தன் நாவால் கன்றை வருடி சுத்தம் செய்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் நாவால் வருடுவதை, தாய் பசு நிறுத்தவில்லை சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர் அப்போது கன்றின் உடலில் காயங்கள் உண்டாகியிருந்தது ‘தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும்’ என்ற குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான், அடுத்தது சகாதேவன். அவனும் கிருஷ்ணர் எய்த ஒரு அம்பை எடுத்தபடி திரும்புகையில் ஒரு காட்சியைக் கண்டான் பசு ஒன்று அழகிய கன்றை ஈன்றெடுத்தது தன் நாவால் கன்றை வருடி சுத்தம் செய்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் நாவால் வருடுவதை, தாய் பசு நிறுத்தவில்லை சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர் அப்போது கன்றின் உடலில் காயங்கள் உண்டாகியிருந்தது ‘தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும்’ என்ற குழப்பத்தோடு சகாதேவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான், இறுதியாக நகுலன் தனக்கான அம்பை எடுப்பதற்காகச் சென்றான் அந்த அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் கிடந்ததைக் கண்டான் அதை எடுக்க முன்னேறியபோது, மலையின் மீது இருந்து ஒரு பெரிய பாறை வேகமாக உருண்டு கீழே வந்தது. வழியில் இருக்கும் அனைத்து மரங்களையும், தடைகளையும் இடித்து உடைத்து தள்ளி விட்டு அது வேகம் பிடித்து வந்து கொண்டிருந்தது அப்போது ஒரு சிறிய செடியில் மோதி அந்தப் பாறை நின்று விட்டது. நகுலனுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் ‘சிறிய செடி எப்படி இந்த பாறையைத் தாங்கி நிறுத்தியது’ என்ற குழப்பத்தோடு சகாதேவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான், இறுதியாக நகுலன் தனக்கான அம்பை எடுப்பதற்காகச் சென்றான் அந்த அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் கிடந்ததைக் கண்டான் அதை எடுக்க முன்னேறியபோது, மலையின் மீது இருந்து ஒரு பெரிய பாறை வேகமாக உருண்டு கீழே வந்தது. வழியில் இருக்கும் அனைத்து மரங்கள���யும், தடைகளையும் இடித்து உடைத்து தள்ளி விட்டு அது வேகம் பிடித்து வந்து கொண்டிருந்தது அப்போது ஒரு சிறிய செடியில் மோதி அந்தப் பாறை நின்று விட்டது. நகுலனுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் ‘சிறிய செடி எப்படி இந்த பாறையைத் தாங்கி நிறுத்தியது’ என்ற குழப்பத்தோடு கிருஷ்ணரிடம் வந்தான், இப்போது பாண்டவர்களில் நான்கு பேரும் கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர் அவரவர் தாங்கள் கண்ட காட்சிகளையும், அவற்றால் மனதில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தையும் கிருஷ்ணரிடம் கூறினார்கள். அதற்கு தகுந்த விளக்கத்தை அளிக்கும் படியும் கேட்டுக் கொண்டனர், அனைத்தும் அறிந்த கிருஷ்ண பகவான், மெல்லிய சிரிப்போடு அவர்கள் நான்கு பேரும் கண்ட காட்சிகளைப் பற்றி விளக்கத் தொடங்கினார், முதலில் பீமனிடம் இருந்து தொடங்கினார். ‘பீமா’ என்ற குழப்பத்தோடு கிருஷ்ணரிடம் வந்தான், இப்போது பாண்டவர்களில் நான்கு பேரும் கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர் அவரவர் தாங்கள் கண்ட காட்சிகளையும், அவற்றால் மனதில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தையும் கிருஷ்ணரிடம் கூறினார்கள். அதற்கு தகுந்த விளக்கத்தை அளிக்கும் படியும் கேட்டுக் கொண்டனர், அனைத்தும் அறிந்த கிருஷ்ண பகவான், மெல்லிய சிரிப்போடு அவர்கள் நான்கு பேரும் கண்ட காட்சிகளைப் பற்றி விளக்கத் தொடங்கினார், முதலில் பீமனிடம் இருந்து தொடங்கினார். ‘பீமா கலியுகத்தில் செல்வந்தர்களும், ஏழைகளும் வாழ்வார்கள். செல்வந்தர்களோ மிகவும் செழிப்பாக வாழ்வார்கள் தம்மிடம் உள்ள செல்வம் அபரிமிதமாக இருந்தாலும் கூட, அதில் ஒரு சிறு பகுதியை கூட ஏழைகளுக்கு கொடுத்து உதவ மாட்டார்கள் தங்களிடம் மேலும் மேலும் செல்வம் சேரவேண்டும் என்று நினைத்து பல தவறான வழியில் செல்வத்தை ஈட்டி சேமித்து வைப்பார்கள். நீ கண்ட கிணறுகளைப் போல ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்கு நாள் செல்வந்தர்களாக மாறிக் கொண்டே இருக்க, மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழைகளாகவே வருந்துவார்கள், அடுத்தது அர்ச்சுனன் கண்ட காட்சிக்கான விளக்கத்தைக் கூறினார் ‘அர்ச்சுனா கலியுகத்தில் செல்வந்தர்களும், ஏழைகளும் வாழ்வார்கள். செல்வந்தர்களோ மிகவும் செழிப்பாக வாழ்வார்கள் தம்மிடம் உள்ள செல்வம் அபரிமிதமாக இருந்தாலும் கூட, அதில் ஒரு சிறு பகுதியை கூட ஏழைகளுக்கு கொடுத்து உதவ மாட்டார்கள் தங்களிடம் மேலும் மேலும் செல்வம் சேரவேண்டும் என்று நினைத்து பல தவறான வழியில் செல்வத்தை ஈட்டி சேமித்து வைப்பார்கள். நீ கண்ட கிணறுகளைப் போல ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்கு நாள் செல்வந்தர்களாக மாறிக் கொண்டே இருக்க, மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழைகளாகவே வருந்துவார்கள், அடுத்தது அர்ச்சுனன் கண்ட காட்சிக்கான விளக்கத்தைக் கூறினார் ‘அர்ச்சுனா கலியுகத்தில் போலி மத குருக்கள், ஆசாரியர்கள் போன்றவர்கள் இனிமையாக பேசும் இயல்பும், அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள் இருப்பினும் நீ கண்ட குயிலைப் போல, இவர்கள் மக்களை ஏமாற்றி, சுரண்டி பிழைக்கும் கள்வர்களாகவே இருப்பார்கள், இப்போது சகாதேவனுக்கான விளக்கத்தை கூறினார் கிருஷ்ணர், ‘சகாதேவா கலியுகத்தில் போலி மத குருக்கள், ஆசாரியர்கள் போன்றவர்கள் இனிமையாக பேசும் இயல்பும், அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள் இருப்பினும் நீ கண்ட குயிலைப் போல, இவர்கள் மக்களை ஏமாற்றி, சுரண்டி பிழைக்கும் கள்வர்களாகவே இருப்பார்கள், இப்போது சகாதேவனுக்கான விளக்கத்தை கூறினார் கிருஷ்ணர், ‘சகாதேவா கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது மிகுந்த கண் மூடித்தனமான பாசத்தோடு இருப்பார்கள் பிள்ளைகளின் மீது உள்ள அளவற்ற பாசத்தால், அவர்கள் தவறு செய்தாலும் அதை பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாவார்கள் இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை மறப்பார்கள் பிள்ளைகளும் தீயவினைகளால் துன்பம் அனுபவிப்பார்கள் நீ கண்ட பசு கன்றைப் போல, பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவார்கள், இறுதியாக நகுலனுக்கான விளக்கம். ‘நகுலா கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது மிகுந்த கண் மூடித்தனமான பாசத்தோடு இருப்பார்கள் பிள்ளைகளின் மீது உள்ள அளவற்ற பாசத்தால், அவர்கள் தவறு செய்தாலும் அதை பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாவார்கள் இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை மறப்பார்கள் பிள்ளைகளும் தீயவினைகளால் துன்பம் அனுபவிப்பார்கள் நீ கண்ட பசு கன்றைப் போல, பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவார்கள், இறுதியாக நகுலனுக்கான விளக்கம். ‘நகுலா கலியுகத்தில் மக்கள் சான்றோர்களுடைய நற்சொற்களைப் பேணாமல், நாளுக்கு நாள் ஒழுக்கத்தில் இருந்தும், நற்குணத்தில் இருந்தும் விலகுவார்கள். யார் நன்மைகளை எடுத்து கூறினாலும், அதை அவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள். எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்கள், இப்படிப்பட்டவர்களை, பாறையை நிறுத்திய சிறிய செடியைப் போல, இறைவனால் மட்டுமே தடுத்துநிறுத்தி, நிதானப்படுத்தி அறிவுடன் செயல்படுத்த முடியும், கலியுகம் எப்படி இருக்கும் என்பதை தங்கள் கண்களால் பார்க்க வைத்து, அதற்கு சரியான விளக்கத்தையும் அளித்த கிருஷ்ணனை, நான்கு பேரும் வணங்கி நின்றனர்.\n← உலகின் உயரமான சிலையை திறந்து வைத்தார் மோடி\nஅம்மனுக்குப் படைத்து நோயாளிகளுக்குத் தரப்படும் மருந்து பிரசாதம் →\nஏழை, எளிய மக்களுக்கு உதவும் ரூபாய் 2000 வழங்கும் திட்டம் : முதல்வர் தொடக்கி வைத்தார்\nமீன்களில் பார்மாலின் ரசாயனம் மட்டுமின்றி பிளீச்சிங் பவுடரும் கலந்து விற்பனை, உணவு பாதுகாப்பு முன்னாள் ஆணையர் தகவல்\nகோவையில் உலக தமிழ் இணைய தொடக்கம்\nசென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சி\nசென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கணியாகுமரியை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஜாக்ஸன் ஹெர்பி அவர்களின் புகைப்பட கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டர் சி.என்.ராஜதுரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சென்னை\nஜி.வி. நிறுவனத்தின் மெகா ஆஃபர் – வெண்ணை – நெய் – மரச்செக்கு எண்ணெய் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓர்சலுகை\nஅ.ம.மு.க-வை விட்டு விலகும் எண்ணம் இல்லை : நடிகர் ரஞ்சித் விளக்கம்\nநடிகர் ரஞ்சித் பிப்ரவரி 27-ந் தேதி பா.ம.க.வில் இருந்து விலகி தினகரன் முன்னிலையில் அ.ம.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டார். இந்நிலையில் நடிகர் ரஞ்சித் அ.ம.மு.க.வில் இருந்தும் வெளியேறுகிறார்\nஅரசியல் தமிழ்நாடு முக்கிய செய்திகள்\nபெண்களின் நலனிற்காக “181” தொலைபேசி சேவை – முதல்வர் தொடங்கி வைத்தார்\nஇந்தியன்-2 படம் எனது கடைசி படமாக இருக்கும் – கமல்ஹாசன்\nதாயின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த மகள்கள் – மகிழ்ச்சியில் இருக்கும் நடிகை யார் \nஉலக அழகி பட்டம், மேலும் இந்திய திரையுலகில் இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ள பிரபல நடிகையான சுஷ்��ிதா சென் வருகின்ற நவம்பர் மாதம் தனது\nபிரியங்கா சோப்ரா வெட்டிய கேக்கின் விலை எத்தனை லட்சம் என்று தெரியுமா\nஅமலாபாலின் ஆடை டீசர் அபார சாதனை\nகேல் ரத்னா விருது கிடைக்காமல் போனதற்கு ஹர்பஜன் சிங் வேதனை\nமத்திய அரசு வழங்கும் உயரிய விருதாக ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது உள்ளது. இதற்கு பஞ்சாப் அரசு சார்பில் ஹர்பஜன் சிங்கின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த\nசென்னையில் தேசிய அளவிலான பெண்களுக்கான சதுரங்க போட்டி\nகாயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஷிகர் தவான் விலகல்\nமுக்கிய செய்திகள் வேலை வாய்ப்பு\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட்டில் கேபின் குரூவ்- டிரெயினி’ பணி\nஏர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட்தற்போது இந்த நிறுவனத்தில் ‘கேபின்குரூவ்– டிரெயினி’ பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது மொத்தம் 86 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள், இந்த பணிகளுக்கு 1/1/2019-ந்தேதியில் 18 வயது முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விண்ணப்பதாரா்கள் 12-ம் வகுப்பை 10+2 என்ற முறையில் தொடர்ச்சியாக படித்து முடித்திருக்க வேண்டும், விருப்பமுள்ளவர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் இணையதளம் வழியாக 1/1/2019-ந் தேதி வரை விண்ணப்பம்சமர்ப்பிக்கலாம் விண்ணப்பிக்கவும், மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள www.airindiaexpress.in என்ற இணையதள பக்கத்தைப்பார்க்கலாம். Related\nமுக்கிய செய்திகள் வேலை வாய்ப்பு\nநியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nமுக்கிய செய்திகள் வேலை வாய்ப்பு\nஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nமக்கள் கட்டளை நாளிதழ் பவித்ரா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் வெளியீடு ஆகும். பவித்ரா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் மக்கள் கட்டளை தவிர, TRIPLICANE TIMES WEEKLY, தமிழக டைம்ஸ் மாத இதழ், கோபுரமலர் ஆன்மிக மாத இதழ் உள்ளிட்ட இதழ்களையும் வெளியிட்டு வருகிறது. Read More..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/09/5.html", "date_download": "2019-10-16T04:57:48Z", "digest": "sha1:YO3KKZ5WXRK56I7FMRKJ4J5OOOX5ABUI", "length": 18859, "nlines": 224, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!", "raw_content": "\nஇது என் இ���ைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nதூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.\nஅதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா\nஅப்படி தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ண வேண்டும். நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள உறக்கம் வந்துவிடும். பலன் என்னவா இருக்கும்னு. நினைக்கிறீங்க… வேற ஒண்ணுமில்ல, குழப்பம்தான். அட ஆமாங்க சில சமயம் நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள தூக்கம் வந்துவிடும். பல சமயங்களில் 1000 வரை எண்ணிக்கிட்டிருந்தாக் கூட தூக்கமே வராது.\nஆனா இப்போ, இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி விளக்கமாக தெரிஞ்சிக்கலாம்\nநம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.\nஇந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் அப்படீங்கிற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் செர்ரிபழங்கள்.\nஅதனால இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.\nஇயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நம்ம வாழைப்பழத்துல நிறைய இருக்கு.\nஅது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் அப்படீங்கிற அமினோ அமிலமும் வாழைப்பழத்துல இருக்குது. இந்த எல் ட்ரிப்டோபான் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5 HTP அப்படீங்கிற ஒரு ரசாயனமா மாறிவிடும். அதன் பிறகு இந்த 5 HTP-யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.\nநாம பொதுவா காலை உணவா அதிகம் சாப்பிடுற டோஸ்டுக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்.\nமாவுச்சத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின் ஹார்மோன் சுரப��பதை தூண்டும். இந்த இன்சுலின் ஹார்மோன் உறக்கத்தை தூண்டக்கூடியதாகும். இன்சுலின் ஹார்மோனானது மூளையிலிருந்து ட்ரிப்டோபான் மற்றும் செரடோனின் ஆகிய ரசாயனங்களை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்யும் சமிக்ஞைகளை உருவாக்கிறதாம். மூளையிலிருந்து வெளியாகும் இவ்விரு ரசாயனங்களும் உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை ஆகும்.\nஓட்ஸ் கஞ்சி சொல்லுவாங்களே அதத்தான் அமெரிக்காவில் ஓட் மீல் சொல்லுவாங்க.\nஅதாவது மேலே சொன்ன டோஸ்‌ட் மாதிரியே இந்த ஓட்ஸ் கஞ்சியும் ரத்தத்துல இருக்குற சர்க்கரை அளவை அதிகப்படுத்தி அந்த சர்க்கரை இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட அதன் விளைவாக உறக்கம் தூண்டும். மூளை ரசாயனங்கள் சுரந்து கடைசியா… \"உறக்கம் உன் கண்களை தழுவட்டுமே… நிம்மதி நெஞ்சினில் மலரட்டுமே… அப்படீன்னு நாம தூங்கிடலாம்\"\nஉறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில் நாம இன்னைக்கு பார்த்த மேலே இருக்குற 4 உணவுகளுமே புதுசுதான்.\nஆனா பால் மட்டும் பழசுதான். ஆமாம் சின்ன வயசுலேர்ந்து ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும் அப்படீன்னு அம்மா காய்ச்சின பாலை கொடுப்பாங்க இல்லையா\nஆனா நம்ம அம்மாவுக்கு இந்த பால்ல இருக்குற எந்த வேதி‌யியல் மூலப்பொருள் காரணமாக நமக்கு தூக்கம் வருதுன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை\nவாழைப்பழத்துல இருக்குற எல் ட்ரிப்டோபன் அமினோ அமிலம் பாலிலும் இருக்கிறது, அதுதான் செரடோனின் உற்பத்தி மூலமா உறக்கம் வரவைக்கும். அதுமட்டுமல்லாமல் பாலில் அதிக கால்சியம் இருப்பது உறக்கத்தை தூண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.\nஉறக்கம் நல்லா வரனும்னா இனிமே யாரும் தூக்க மாத்திரைகளை சாப்பிடாதீங்க. அதுக்கு பதிலா மேலே சொல்லியிருக்குற ஐந்து வகையான இயற்கை உணவுகளை சாப்பிட முயற்சி பண்ணுங்க, ஏன்னா, அவசியமில்லாம மாத்திரைகளை சாப்பிடுறது உடலுக்கு கேடுதான்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nஅடம்பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிப்பது எப்படி\nஎடை குறைக்கும்… அழகூட்டும்… ஜில்ஜில் மோர்\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாம...\nஇந்த 4 தவறுகளைத் திருத்தினால், நம் நாள் நன்றாக அமை...\nஅதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\nமாத்திரை, #மருந்துகள் உட்கொள்ளும்போது தவிர்க்கவே���்...\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nமார்க்கத்தில் எது சில்லரை விடயம்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஇன்று மிக்ஸி இல்லாதவர்கள் வீட்டை பார்க்கமுடியாது..அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. மிக்ஸியை எவ்வாறு பராமரிக்க வேண்டும்.. ...\nPASSWORD ஆக பயன்படுத்தக் கூடாத 20 சொற்கள்....\nஇன்று பலர் தங்களது தேவைகளை எளிதான முறையில் பூர்த்தி செய்து கொள்ள ஆன்லைன் சேவையை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஆன்லைன் சேவையை பயன்படுத்...\nஉங்கள் கணினியின் WIFI ரொம்ப ஸ்லோவா இருக்கா\nஉங்க கணினி மற்றும் லாப்டாப்களுக்கு வைபை மூலம் இன்டெர்நெட் பபயன்படுத்துறீங்களா , நீங்க யூஸ் பன்னும் வைபை அடிக்கடி ஸ்லோ ஆகிடுதா , இன்டெர...\nஇப்படியும் சில பழமொழிகள் எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும் ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வ...\nமீ‌ன்களை எ‌ண்ணெ‌யி‌ல் பொ‌றி‌த்து சா‌ப்‌பி‌ட்டு இரு‌க்‌கி‌றீ‌ர்களா அத‌ன் சுவை ஊரையே அ‌ள்‌ளி‌க் கொ‌ண்டு போகு‌ம். ஒரு முறை அ‌ப்படி ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத விடயங்கள்\nஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/184072", "date_download": "2019-10-16T05:39:33Z", "digest": "sha1:7BXHUSEM3LJQBVVINKFNSKZWRX3Z6WSC", "length": 25517, "nlines": 474, "source_domain": "www.theevakam.com", "title": "அவுஸ்��ிரேலியாவுக்கு மரண அடி கொடுத்த தென் ஆப்பிரிக்கா..!! | www.theevakam.com", "raw_content": "\nவடமாகாண இளைஞர் யுவதிகளுக்கு அரியவாய்ப்பு..\nவான்கதவுகள் திறக்க வேண்டிய நிலையை எட்டியுள்ள நீர்த்தேக்கம்\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என கைதுசெய்யப்பட்ட மலேசியர்களில் ஒருவர் தொடர்பில் வெளியன அதிர்ச்சியூட்டும் தகவல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரத்தை கைவிட்டர்.\nஇன்றைய (16.10.2019) நாள் உங்களுக்கு எப்படி\nமுதன் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் தெய்வமகள் வானி போஜன்\nகீழ் வயிற்று தசையை மிக வேகமாக குறைக்க இத மட்டும் செய்யுங்க…\nநள்ளிரவில் நிர்வாண நிலையில் அகோர குரல் எழுப்பும் சைகோ நபர்.. \nகழுத்தில் உள்ள கருமையை போக்க வேண்டுமா \nஇதில் உண்மையான இலங்கை தமிழர் யார் ஈழத்தில் இருந்து வந்த லொஸ்லியாவா ஈழத்தில் இருந்து வந்த லொஸ்லியாவா தர்ஷனா\nHome விளையாட்டு கிரிக்கெட் அவுஸ்திரேலியாவுக்கு மரண அடி கொடுத்த தென் ஆப்பிரிக்கா..\nஅவுஸ்திரேலியாவுக்கு மரண அடி கொடுத்த தென் ஆப்பிரிக்கா..\nதென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி தனது கடைசி லீக் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி, ஆறுதல் வெற்றியுடன் உலக்கோப்பையை விட்டு வெளியேறியது.\nநடப்பு உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி மான்செஸ்டரில் நேற்று நடந்தது. அரையிறுதி வாய்ப்பை இழந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு இது கடைசி லீக் போட்டியாகும்.\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய மார்க்ரம், டி காக் இருவரும் அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். மார்க்ரம் 34 ஓட்டங்களிலும், டி காக் 52 ஓட்டங்களிலும் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.\nபின்னர் கைகோர்த்த டூ பிளிசிஸ் மற்றும் வான் டர் டுசன் இருவரும் அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இவர்களின் அதிரடியால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. கேப்டன் டூ பிளிசிஸ் தனது 12வது ஒருநாள் சதத்தை விளாசிய நிலையில், பெஹெண்ட்ராஃப் பந்துவீச்சில் அவுட் ஆனார்.\nஅவர் 94 பந்துகளில் 2 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் சதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த வான் டர் டுசன் 95 ஓட்டங்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் அ��ுட் ஆகி சதத்தை தவற விட்டார்.\nஇறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 325 ஓட்டங்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து, களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் ஆரோன் பிஞ்ச், ஸ்மித் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.\nஎனினும் டேவிட் வார்னர் நங்கூரம் போல் நின்று விளையாடினார். ஸ்டோய்னிஸ் 22 ஓட்டங்களிலும், மேக்ஸ்வெல் 12 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இந்நிலையில், அலெக்ஸ் கேரி தொடக்க வீரர் வார்னருடன் இணைந்து மிரட்டினார்.\nஇதற்கிடையில் சதம் அடித்த வார்னர், 117 பந்துகளில் 2 சிக்சர், 15 பவுண்டரிகளுடன் 122 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். எனினும் தொடர்ந்து அதிரடி காட்டிய அலெக்ஸ் கேரி அரைசதம் விளாசினார்.\nஅணியின் ஸ்கோர் 275 ஆக இருந்தபோது, அலெக்ஸ் கேரி 85 (69) ஓட்டங்களில் மோரிஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து கவாஜா (18), ஸ்டார்க் (16) இருவரும் ஆட்டமிழந்தனர்.\nமுடிவில் அவுஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 315 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளும், பெலுக்வாயோ, பிரிட்டோரியஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.\nதென் ஆப்பிரிக்காவுக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. அதே சமயம் அரையிறுதியில் விளையாட உள்ள அவுஸ்திரேலியாவுக்கு இது 2வது தோல்வியாகும்.\nஅனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்திய ரோகித் சர்மா…\nஇந்தியாவில் காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு.. காதலன் எடுத்த முடிவால் விமானத்தில் பரபரப்பு..\nஇலங்கை அணியில் மீண்டும் லசித்மலிங்க..\nமைதானத்தில் நுழைந்து காலில் விழுந்த ரசிகர்…\nவரலாற்று சாதனை படைத்த இலங்கை அணி\n‘கம்பீரின் கதையை முடித்தது நான்தான்’: பாகிஸ்தான் பந்துவீச்சாளர்\nதமிழனின் உலக சாதனையை சமப்படுத்திய மற்றுமொரு தமிழன்\nஇலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் வெற்றி\nஇலங்கை- பாகிஸ்தான் அணிகளிற்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி..\nநாயணச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாட்டம்\nடோனிக்கு இப்படி ஒரு கெளரவமா \nஅயர்லாந்துக்கு அதிர்ச்சி கொடுத்து சிறப்பான வெற்றியை ருசித்தது ஜப்பான்\nஇந்திய அணியின் ஒவ்வொரு வீரரின் திறனையும் மேம்படுத்துவதில் டோனியை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை..\nஇலங்கை-இந்தியா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் அட்���வணை வெளியீடு\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://edcaptain.com/ta/category/teach/", "date_download": "2019-10-16T04:21:57Z", "digest": "sha1:WWYJC4T4Y77JDR5T5YU7OH4WFTBSOWVD", "length": 21628, "nlines": 393, "source_domain": "edcaptain.com", "title": "Academics Archives - EdCaptain - Be an Education Superhero", "raw_content": "ஆரம்பகால எட் ஆரம்பகால எட்\nதரம் 1-2 தரம் 1-2\nதரம் 3-5 தரம் 3-5\nதரம் 6-8 தரம் 6-8\n- படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு\n- விமர்சன சிந்தனை மற்றும் ஆராய்ச்சி\n- குறுக்கு கலாச்சார திறன்கள்\n- பச்சாத்தாபம் & சேர்த்தல்\n- உலகளாவிய மற்றும் டிஜிட்டல் குடியுரிமை\n- சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை\n- புவியியல் & பூமி\n- உடல்நலம், உடல் மற்றும் உணவு\n- ஐ.சி.டி மற்றும் இணையம்\n- நிதி மற்றும் பொருளாதாரம்\n- இசை & தியேட்டர்கள்\n- சிறப்பு கற்றல் தேவைகள்\n- கல்வி கொள்கைகள் மற்றும் கண்டுபிடிப்புகள்\n- வாக்கெடுப்புகள் மற்றும் வினாடி வினாக்கள்\n- சிறப்புத் தேவைகள் & வேறுபட்ட திறன் கொண்டவை\nஆரம்பகால எட் ஆரம்பகால எட்\nதரம் 1-2 தரம் 1-2\nதரம் 3-5 தரம் 3-5\nதரம் 6-8 தரம் 6-8\nசமீபத்தியபழமையானஅதிகம் விவாதிக்கப்பட்டதுஅதிகம் பார்க்கப்பட்டதுமிகவும் மேம்பட்டது\nஒரு கிரகம் போல நடக்க - ரோல் பிளே மூலம் சூரிய மண்டலத்தைக் கற்றுக்கொள்வதற்கான செயல்பாடு\nநம்மைச் சுற்றியுள்ள பெயர்ச்சொற்கள் - பெயர்ச்சொல் வகைகளின் கருத்தை ஒரு வேடிக்கையான முறையில் கற்பிப்பதற்கான செயல்பாடு\nஇல் சுற்ற���ச்சூழல் & இயற்கை\nஎனது பிளாஸ்டிக் பார்சல் - குழந்தைகளுக்கு 'குறைக்க', 'மறுபயன்பாடு', 'மறுசுழற்சி' மற்றும் 'மறுக்க' பிளாஸ்டிக் கற்பிப்பதற்கான செயல்பாடு\nஇல் ஆங்கில மொழி, சிறப்பு\nடிக்-டோக் காலங்கள் - கடந்த காலத்தை ஒரு வேடிக்கையான முறையில் கற்பிப்பதற்கான செயல்பாடு\nஇல் ஆங்கில மொழி, சிறப்பு\nஎனது இலக்கண ஒப்பந்தம் - பொருள்-வினை ஒப்பந்தத்தின் கருத்தை ஒரு வேடிக்கையான முறையில் கற்பிக்க\nஇல் குறுக்கு-கலாச்சார உணர்திறன், புவியியல் & பூமி, வரலாறு\nஉலகளவில் - குழந்தைகள் உலகெங்கிலும் உள்ள கலாச்சாரங்களை ஆராய்கின்றனர்\nஇல் விமர்சன சிந்தனை மற்றும் ஆராய்ச்சி, ஆங்கில மொழி, சிறப்பு\nவேர்ட் ரஷ் - குழந்தைகளில் கருத்தியல் திறனை வளர்ப்பதற்கான செயல்பாடு\nச ura ரப் அகர்வால்\nஇல் தொடர்பு திறன், படைப்பாற்றல் மற்றும் புதுமை, சிறப்பு, இசை & தியேட்டர்கள்\nவேடிக்கையான வேடிக்கையானது - பொது பேசும் திறன் மற்றும் படைப்பாற்றலின் திறனை வளர்ப்பதற்கான மேம்பட்ட விளையாட்டு\nச ura ரப் அகர்வால்\nபுதிய கல்வி உள்ளடக்கத்தை தவறவிடாதீர்கள்\nநான் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் படித்து ஒப்புக்கொள்கிறேன்\nநீங்கள் மனிதராக இருந்தால் இந்த புலத்தை காலியாக விடவும்:\nகவலைப்பட வேண்டாம், நாங்கள் ஸ்பேம் செய்ய மாட்டோம்\n- சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை\n- புவியியல் & பூமி\n- உடல்நலம், உடல் மற்றும் உணவு\n- ஐ.சி.டி மற்றும் இணையம்\n- நிதி மற்றும் பொருளாதாரம்\n- இசை & தியேட்டர்கள்\n- சிறப்பு கற்றல் தேவைகள்\n- படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு\n- விமர்சன சிந்தனை மற்றும் ஆராய்ச்சி\n- குறுக்கு கலாச்சார திறன்கள்\n- பச்சாத்தாபம் & சேர்த்தல்\n- உலகளாவிய மற்றும் டிஜிட்டல் குடியுரிமை\n- கல்வி கொள்கைகள் மற்றும் கண்டுபிடிப்புகள்\n- வாக்கெடுப்புகள் மற்றும் வினாடி வினாக்கள்\n- சிறப்புத் தேவைகள் & வேறுபட்ட திறன் கொண்டவை\n- ஒரு கேள்வி கேள்\n- ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு\n© 2019 ஆழமான கற்றல் கண்டுபிடிப்புகள் பிரைவேட் லிமிடெட் லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n- படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு\n- விமர்சன சிந்தனை மற்றும் ஆராய்ச்சி\n- குறுக்கு கலாச்சார திறன்கள்\n- பச்சாத்தாபம் & சேர்த்தல்\n- உலகளாவிய மற்றும் டிஜிட்டல் குடியுரிமை\n- சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை\n- புவியியல் & பூமி\n- உடல்நலம், உடல் மற்றும் உணவு\n- ஐ.சி.டி மற்றும் இணையம்\n- நிதி மற்றும் பொருளாதாரம்\n- இசை & தியேட்டர்கள்\n- சிறப்பு கற்றல் தேவைகள்\n- கல்வி கொள்கைகள் மற்றும் கண்டுபிடிப்புகள்\n- வாக்கெடுப்புகள் மற்றும் வினாடி வினாக்கள்\n- சிறப்புத் தேவைகள் & வேறுபட்ட திறன் கொண்டவை\nஆரம்பகால எட் ஆரம்பகால எட்\nதரம் 1-2 தரம் 1-2\nதரம் 3-5 தரம் 3-5\nதரம் 6-8 தரம் 6-8\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் கணக்குத் தரவை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க ஒரு இணைப்பை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்.\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு தவறானது அல்லது காலாவதியானதாகத் தெரிகிறது.\nசமூக உள்நுழைவைப் பயன்படுத்த இந்த வலைத்தளத்தின் மூலம் உங்கள் தரவைச் சேமித்து கையாள்வதில் நீங்கள் உடன்பட வேண்டும். தனியுரிமைக் கொள்கை\nபுதிய அல்லது தேடலைச் சேர்க்கவும்\nநீங்கள் முன்பு உருவாக்கிய அனைத்து தொகுப்புகளையும் இங்கே காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/202921?ref=archive-feed", "date_download": "2019-10-16T04:35:42Z", "digest": "sha1:NR3SCGKBETVSHR24V2HY4POF7F5XHRQ7", "length": 9550, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "100 பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளேன்... உன்னால் என்ன முடியுமோ செய்துகொள்: தொழிலதிபர் கைது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n100 பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளேன்... உன்னால் என்ன முடியுமோ செய்துகொள்: தொழிலதிபர் கைது\nஈரோட்டில் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டியதோடு மட்டுமல்லாமல் 100 பெண்களை சீரழித்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n37 வயதான ராதகிருஷ்ணன் என்பவருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த பழக்கத்தின் காரணமாக, ராதாகிருஷ்ணன் அந்த பெண்ணிடம் தனது பிறந்தநாள் என்று, அதற்கு விருந்து கொடுப்பதற்காக கல்லூரி மாணவியை சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு காரில் அழைத்து சென்றார்.\nகாரில் அழைத்த�� செல்கையில் பலமுறை சில்மிஷம் செய்து வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை காண்பித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.\nமேலும், ஹொட்டலுக்கு அழைத்து சென்று பலமுறை ஒன்றாக இருந்தததில் மாணவி கர்ப்பமானதையடுத்து, காரில் வைத்து தாலிகட்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்துள்ளார்.\nபின்னர், அந்த மாணவியை அவரது நண்பர்களிடம் அனுசரித்து போக வேண்டும். அவர்களது ஆசைக்கு இணங்க வேண்டும் என கட்டாயப்படுத்தி மிரட்டி வந்தார்.\nஇதனால் பயந்துபோன மாணவி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், கல்லூரி மாணவியை தகாத வார்த்தையால் திட்டி, உன்னை போல் நான் 100க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்துள்ளேன். உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது என மிரட்டியுள்ளார்.\nஇதனால் கைது செய்யப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் பல பெண்களை மிரட்டி தவறாக நடத்திருக்ககூடும் என பொலிசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nராதாகிருஷ்ணனின் செல்போனில் 600 எண்கள் சேமித்து வைத்திருந்ததாகவும், அதில் பாதி எண்கள், பெண்கள் தொடர்பு எண்கள் என்பது தெரியவந்தது.\nராதாகிருஷ்ணனால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர், இவரிடம் விவாகரத்து கோரி இவரது மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-16T04:55:24Z", "digest": "sha1:2I474PKRMRYHLRDS2REHI2I3WUE62HFM", "length": 3935, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சொல்லாட்சி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்��� சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சொல்லாட்சி யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-16T05:34:24Z", "digest": "sha1:IP7LNHOLEZKAY7D5CABPMLSEHUO4UZTY", "length": 4833, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "வராகிவேல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமுட்பன்றியின் முள் (யாழ். அக.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nயாழ். அக. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 ஆகத்து 2015, 01:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/vikatan-reentry-sivanin-manadil-sandhya-311007.html", "date_download": "2019-10-16T05:07:46Z", "digest": "sha1:6UKRUKQLJGL6HUC7OJR7WF3M4SNRKIML", "length": 14124, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் சினிமாவில் விகடன்! | Vikatan's re-entry with 'Sivanin Manadil Sandhya'! - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n13 min ago இது என்ன அட்லீக்கு வந்த சோதனை சிக்கலில் பிகில்.. படத்திற்கு தடைக்கோரி வழக்கு சிக்கலில் பிகில்.. படத்திற்கு தடைக்கோரி வழக்கு\n21 min ago “ஒரு வழியா உங்கள புடிச்சிட்டோம் சித்தப்பு”.. மீண்டும் சரவணனை நேரில் சந்தித்த கவின், சாண்டி \n36 min ago பேபி மோனிகாவின் டார்லிங்ஸ் தல அஜீத் தளபதி விஜய்\n49 min ago பிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\nNews ஜில் ஜில் மழையால்.. குளு குளுவென மாறிய சென்னை.. இன்னும் இருக்கு என்ஜாய் பண்ணுங்க\nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிகடன் மீடியாவின் முதல் படமான 'சிவனின் மனதில் சந்தியா', அடுத்த மாதம் படப்பிடிப்புக்கு வருகிறது.\nதமிழ் சினிமாவில் மாபெரும் சாதனைகளைப் படைத்த நிறுவனம் எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி நிறுவனம். அந்தக் காலத்திலேயே பல லட்சம் செலவு செய்து (இன்றைக்கு அது சிவாஜி படத்தின் பட்ஜெட்டுக்கு சமம்) பிரமாண்டமாக எடுத்த சந்திரலேகா, அவ்வையார், வஞ்சிக் கோட்டை வாலிபன் உள்ளிட்ட பல படங்கள் ஜெமினியின் சாதனையை இந்தியத் திரையுலக வரலாற்றில் பதிவு செய்தவை.\nஇந்தியத் திரையுலகின் முன்னோடிகளில் ஒருவராக திகழ்ந்தவர் எஸ்.எஸ்.வாசன். அவர் தயாரித்த அனைத்துப் படங்களுமே ஏதாவது ஒரு சாதனைக்குச் சொந்தமானதாக உள்ளது.\n1941ம் ஆண்டு முதல் 1969ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மரணமடையும் வரை திரையுலகில் பெரும் சாதனையாளராக வலம் வந்தார் வாசன். தமிழில் மட்டுமல்லாது இந்தித் திரையுலகிலும் முத்திரை பதித்தவர் வாசன்.\nஅவர் இறந்த பின்னர் அவரது புதல்வர் பாலசுப்ரமணியம், திரைப்படத் தயாரிப்பைத் தொடரவில்லை. சில படங்கள் தோல்வி அடைந்ததால் தயாரிப்புத் துறையிலிருந்து விலகினார் பாலசுப்ரமணியம்.\nதற்போது விகடன் குழுமம் டிவி தொடர்களை தயாரித்து அளித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பான கோலங்கள் (தேவயானி நடித்துள்ளார்) முன்னணி சீரியலாக கோலோச்சி வருகிறது.\nஇந்த நிலையில் மீண்டும் சினிமாவுக்குத் திரும்பியுள்ளது விகடன். விகடன் குழுமத்தின் பொறுப்பை நிர்வகித்து வரும் பாலசுப்ரமணியத்தின் மகன் பி.சீனிவாசன், தாத்தா ஆட்சி புரிந்த திரையுலகில் தானும் சாதிக்க முடிவெடுத்து படத் தயாரிப்பில் குதித்துள்ளார்.\nசமீபத்தில் ஜீவாவை தங்களது முதல் படத்தின் நாயகனாக விகடன் குழுமம் ஒப்பந்தம் செய்தது. இப்படத்துக்கு சிவனின் மனதில் சந்தியா என்று பெயர் சூட்டியுள்ளனர். எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவியாளராக இருந்த ராஜேஷ் இப்படத்தை இயக்கப் போகிறார்.\nபடத்தின் கதையைக் கேட்டதுமே கால்ஷீட் கொடுக்க ஒப்புக் கொண்டாராம் ஜீவா. அந்த அளவுக்கு அக்கதை அவரை அட்ராக்ட் செய்து விட்டதாம்.\nயுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சக்தி சரவணன் கேமராவைக் கையாளுகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.\nவிசாரணை திரைப்பட விமர்சனத்திற்கு அதிகபட்ச மதிப்பெண் வழங்கி புகழ்ந்த ஆனந்த விகடன்\n2012 விகடன் விருதுகளை அள்ளிய வழக்கு எண் 18/9, பீட்ஸா, கும்கி\n~~இது கடைசி மனிதர்களை பற்றிய படம்~~: பாலா\nசன் பிக்சர்ஸ்-படத் தயாரிப்பில் சன் டிவி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரைஸா எதை லைக் பண்ணியிருக்காங்க பாருங்க.. என்ன உங்க டேஸ்ட் இப்படி ஆயிப்போச்சு\n சிஜி சொதப்பல்.. கடுப்பாகிய பிரம்மாண்டம்\nபிக் பாஸ் பைனல்ஸில் மதுமிதா கணவர்.. விஜய் டிவி பிராடுத்தனம்லாம் பண்ணலப்பா.. இதுதான் நடந்திருக்கு\nRanveer Deepika crazy photo:ரன்வீர் செய்த குசும்பு தனம்\nகிரிக்கெட் போர் அடிச்சுடுச்சு இப்போ Start Act-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/enathu-thalaivan-yesu-rajan-lyrics/", "date_download": "2019-10-16T05:26:45Z", "digest": "sha1:FBXOY7SDTHWOSMCCTL5QOYMW5ATRKBKM", "length": 5187, "nlines": 157, "source_domain": "thegodsmusic.com", "title": "Enathu Thalaivan Yesu Rajan Lyrics - Christian Song Chords and Lyrics", "raw_content": "\n1. இதய தீபம் எனது தெய்வம்\nபார்த்து பார்த்து ரசித்து ருசித்து\n2. நீதி தேவன் வெற்ற வேந்தன்\nநினைத்து நினைத்து கவலை மறந்து\n3. நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்டேன்\nதோளில் அமர்ந்து கவலை மறந்து\n4. பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்\n1. இதய தீபம் எனது தெய்வம்\nபார்த்து பார்த்து ரசித்து ருசித்து\n2. நீதி தேவன் வெற்ற வேந்தன்\nநினைத்து நினைத்து கவலை மறந்து\n3. நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்டேன்\nதோளில் அமர்ந்து கவலை மறந்து\n4. பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1981362", "date_download": "2019-10-16T05:33:50Z", "digest": "sha1:SJHYHUWRXJQDKNN73TSZSDQBXR6VC7UX", "length": 18110, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "கொள்ளையடித்த பணத்தில் கட்சி : தினகரன் மீது அமைச்சர் பாய்ச்சல்| Dinamalar", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nடெங்கு சோதனை: தனியார் விடுதிக்கு ரூ.1 லட்சம் அபராதம்\nசென்னையில் 5 இடங்களில் ஐ.டி., ரெய்டு\nபாக்., செல்லும் நீரை தடுப்போம்: மோடி 2\nமின் வாரிய கடன் ரூ.1 லட்சம் கோடி: 'உதய்' திட்டத்தில் ... 11\nமேட்டூர் அணைக���கு நீர் வரத்து குறைவு\nசிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை 12\nகொள்ளையடித்த பணத்தில் கட்சி : தினகரன் மீது அமைச்சர் பாய்ச்சல்\nதிண்டுக்கல்: ''அ.தி.மு.க.,வைப்பிடித்த தொல்லை நீங்கியது. கொள்ளையடித்த பணத்தில் தினகரன் கட்சி துவங்கியுள்ளார்,'' என அமைச்சர் சீனிவாசன் பேசினார்.திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலர் மருதராஜ் தலைமையில் நடந்தது. அமைப்பு செயலாளர் நத்தம் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.அமைச்சர் சீனிவாசன் பேசியதாவது:நமக்குள் ஒற்றுமையாக இருந்தால் கூட்டுறவு தேர்தலில் பதவிகளை கைப்பற்றலாம். தேர்தலில் வெற்றி பெற பணம் என்ற வைட்டமின் தேவை. கட்சி காப்பாற்றும் என இருக்க கூடாது. யார் போட்டியிடுகிறார்களோ அவர்கள் செலவு செய்ய வேண்டும்.'ஒருமாதத்தில் ஆட்சி கவிழும், கட்சி, கொடி கைப்பற்றுவோம்' என ஒருவர் கூறிக்கொண்டு இருந்தார். அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்போதுதான் நம்மை பிடித்த தொல்லை நீங்கியுள்ளது. கொள்ளையடித்த பணத்தில் தினகரன் கட்சி துவங்கியுள்ளார். துவங்கியதுமே நாஞ்சில் சம்பத் வெளியேறி விட்டார். நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ,.க்கள், 'தினகரன் புதிய கட்சி துவங்கினால் அதில் சேரமாட்டோம்' என்றனர். ஆனால், கட்சி துவக்க விழாவில் கொடியை பிடித்து நிற்கின்றனர், என்றார்.\nலிங்காயத் தனி சமுதாய விவகாரத்தில்...நெருக்கடி : அமைச்சரவையில் இன்று முதல்வர் முடிவு(2)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகூவத்தூரில் தங்கியிருந்த போது இந்த ஞானோதயம் வரவில்லையே.\n. ஆனால், நீங்களும், உங்களின் ரத்தத்தின் ரத்தங்களும், அப்படி பண்ணாம, அரசியல் மட்டுமே பண்ணுங்க\nபாம்பறியும் பாம்பின் கால். அதுலெய்யும் முன்னிலை திரு.நத்தம் விஸ்வநாதன்... சூப்பர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்��கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nலிங்காயத் தனி சமுதாய விவகாரத்தில்...நெருக்கடி : அமைச்சரவையில் இன்று முதல்வர் முடிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2255916", "date_download": "2019-10-16T06:17:19Z", "digest": "sha1:VSRZZHSTJVQEOTDPOSBVT6PDS6W4IEWW", "length": 16112, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "மோடிக்கு பனகாரியா பாராட்டு| Dinamalar", "raw_content": "\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nடெங்கு சோதனை: தனியார் விடுதிக்கு ரூ.1 லட்சம் அபராதம்\nசென்னையில் 5 இடங்களில் ஐ.டி., ரெய்டு\nபாக்., செல்லும் நீரை தடுப்போம்: மோடி 7\nமின் வாரிய கடன் ரூ.1 லட்சம் கோடி: 'உதய்' திட்டத்தில் ... 11\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவு\nபுதுடில்லி : மத்திய அரசுக்கு, பொருளாதாரம் தொடர்பான ஆலோசனைகளை அளிக்கும், 'நிடி ஆயோக்' அமைப்பு தலைவராக 2017 வரை இருந்தவர், அரவிந்த் பனகாரியா. இவர் கூறியதாவது: ஆயுஷ்மான் பாரத், கிராம மின்மயம் ஆகிய திட்டங்களை, மோடி அரசு, மிக சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால், ஏழைகளுக்கு மருத்துவ செலவு குறைந்துள்ளது. அத்துடன், ஊழல் ஒழிப்பிலும், அரசு அபாரமாக செயல்பட்டு உள்ளது.ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, திவால் சட்டம், வங்கி கணக்கில் மானியம் செலுத்தும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதிலும், அரசு வெற்றி அடைந்து உள்ளது. 'காஸ்' சிலிண்டர் தட்டுப்பாடு நீக்கம், கிராமங்களில் நவீன சாலைகள் அமைப்பு ஆகிய வற்றிலும், அரசு, பெரும் சாதனை படைத்துள்ளது, என்றார்.\nRelated Tags Modi மோடி நிடி ஆயோக் ஆயுஷ்மான் பாரத் திட்டம்\nமக்களை திசை திருப்பலாம் என மனப்பால் குடிக்கிறார்: ரங்கசாமி மீது நமச்சிவாயம் கடும் தாக்கு\nபுதுச்சேரியை மோடி புறக்கணிக்கிறார்: முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு(1)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமக்களை திசை திருப்பலாம் என மனப்பால் குடிக்கிறார்: ரங்கசாமி மீது நமச்சிவாயம் கடும் தாக்கு\nபுதுச்சேரியை மோடி புறக்கணிக்கிறார்: முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2322164", "date_download": "2019-10-16T05:39:56Z", "digest": "sha1:T2LSV4KTJ7UEFEZF5R3C7RACVF4GMZAX", "length": 17730, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "வேலூர் தேர்தல்: திமுக வேட்பாளர் மனு தாக்கல்| Dinamalar", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nடெங்கு சோதனை: தனியார் விடுதிக்கு ரூ.1 லட்சம் அபராதம்\nசென்னையில் 5 இடங்களில் ஐ.டி., ரெய்டு\nபாக்., செல்லும் நீரை தடுப்போம்: மோடி 2\nமின் வாரிய கடன் ரூ.1 லட்சம் கோடி: 'உதய்' திட்டத்தில் ... 11\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவு\nசிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை 12\nவேலூர் தேர்தல்: திமுக வேட்பாளர் மனு தாக்கல்\nவேலூர்: பணப்பட்டுவாடா பிரச்னை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் லோக்சபா தொகுதிக்கு ஆக., 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் திமுக சார்பில், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக சார்பில் புதிய நீதி கட்சி ஏ.சி.சண்முகமும் போட்டியிடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏ.சி.சண்முகம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.\nஇந்நிலையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், இன்று(ஜூலை 17) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.\nRelated Tags வேலூர் திமுக கதிர் ஆனந்த் வேட்புமனு துரைமுருகன்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவீடியோ பார்த்தேன். நெத்தியில் குங்குமம் பளிச்சுன்னு தெரியுது. ஆடி 1 நல்ல நாள் பாத்து மாரியம்மனை வேண்டி தாக்கல் பண்ணிருக்கார் போல.\nVenkat - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஉங்களால் நியாயமாக மக்களின் செல்வாக்கை பெற்று ஜெயிப்பீர்களானால் உங்களக்கு எனது வாழ்த்துக்கள். ஆனால் அது தான் உங்களால் முடியாத காரியமாயிற்றே. ஊழல் வாதிகள்.\nவேலூர் தொகுதி தள்ளிவைக்கப்பட்டதால் தான் நாங்கள் அறிவித்தபடி தமிழக மக்களின் அணைத்து கடன்களும் தள்ளுபடி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது, ஆகவே ஆகவே நமது வேட்பாளர் தியாக செம்மல், உழைப்பால் உயர்ந்த, நேர்மையின் சிகரம், ஏழைப்பங்காளன், கறைபடியா கழக கண்மணி கதிர் ஆனந் அவர்களை மாபெரும் வெற்றிபெற செய்து தமிழ்நாட்டு மக்களின் அணைத்து கடன்களும் தள்ளுபடி செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் - இப்படிக்கு சூசை அண்ட் கம்பெனி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/03/spc-management-assistant-08.html", "date_download": "2019-10-16T06:28:03Z", "digest": "sha1:AWU7PUZ6BB5ULOR6EB63LPFLMMIIGUCW", "length": 3688, "nlines": 82, "source_domain": "www.manavarulagam.net", "title": "Management Assistant (08 பதவி வெற்றிடங்கள்) + வேறு பதவி வெற்றிடங்கள் - அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனம்", "raw_content": "\nManagement Assistant (08 பதவி வெற்றிடங்கள்) + வேறு பதவி வெற்றிடங்கள் - அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனம்\nமாணவர் உலகம் March 24, 2019\nஅரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்���ிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 08 ஏப்ரல் 2019\nமுகாமைத்துவ உதவியாளர் (Management Assistant | Clerk), ஊழியர் (Labourer) - அரச மருந்தாக்க கூட்டுத்தாபனம்\nஅலுவலக உதவியாளர், நூலக உதவியாளர், சுகாதார தொழிலாளி, காவலாளி, வேலை / களத் தொழிலாளி - பேருவளை பிரதேச சபை (Beruwala Pradeshiya Sabha)\nCommunity Development Officer (சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்), Land Acquisition & Resettlement Specialist - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nகட்டடப் பரிசோகதர் (Building Inspector) - இலங்கை அஞ்சல் திணைக்களம்\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.omtexclasses.com/2017/03/thirukural_31.html", "date_download": "2019-10-16T06:03:01Z", "digest": "sha1:BIO53HXAPQSIQ3F4I42KRNV5GOGMAUBD", "length": 18267, "nlines": 200, "source_domain": "www.omtexclasses.com", "title": "OMTEX CLASSES: Thirukural - அறத்துப்பால் - பாயிரவியல் - வான்சிறப்பு", "raw_content": "\nThirukural - அறத்துப்பால் - பாயிரவியல் - வான்சிறப்பு\nஅறத்துப்பால் - பாயிரவியல் - வான்சிறப்பு\nவான்நின்று உலகம் வழங்கி வருதலால்\nஉலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.\nமழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.\nஉரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nயாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி, அரிய தியாகத்தைச் செய்கிறது.\nஉண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.\nநல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.\nவிண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து\nகடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.\nமழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.\nஉரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.\nஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்\nமழை என்னும் வருவாய் வளம் குன்���ிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.\nமழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.\nமழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.\nகெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே\nபெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.\nபெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.\nபெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.\nவிசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே\nவிண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.\nவானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.\nமேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.\nநெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி\nஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.\nமேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.\nபெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.\nசிறப்பொடு பூசனை செல்லாது வானம்\nவானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏதுவழிபாடுதான் ஏது\nமழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.\nமழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.\nதானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்\nஇப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.\nமழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.\nமழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்\nஉலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.\nஎப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.\nஎத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2017/07/", "date_download": "2019-10-16T04:46:39Z", "digest": "sha1:4DHZFYZGABUEPEBB6YMT2LS4XC2EJSZ4", "length": 60208, "nlines": 648, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : July 2017", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nஞாயிறு, 30 ஜூலை, 2017\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 8 - மரங்களும், மலர்களும் பேசினால்\n உங்களுக்குக் கும்பிபோஜன, அக்னிக்குண்டத் தண்டனைகள் கிடைப்பதாக\nஎன் தேனினைப் பருக வரும்\nநாங்கள் இயற்கையில் அமைந்த பௌ (Bow) பட்டன்கள் எவ்வளவு அழகாய் இருக்கிறோம் இல்லையா\nஏன் கொய்து பிய்த்துக் குதறுகிறீர்கள்\nநீங்கள் கட்டடங்களாகக் கட்டிக் கொண்டே போனால் நாங்கள் வளர்ந்து மலர்வதற்கு இடமே இல்லாமல் போகுமே நீங்கள் வாழ்வதற்கு நாங்களும் மிகவும் முக்கியம் மக்களே\nஉங்கள் மரணத்தில் நாங்கள் மிதிபட்டு\nஉங்கள் திருமணத்திலும் நாங்கள் மிதிபட்டு\nபூவாகிய எங்களைப் பிய்த்து மிதிப்பதேனோ\nஎன்று குரல் கொடுக்கும் நீங்கள்\nநாங்கள் விரும்புவதும் இயற்கை மரணத்தைதான்\nநாங்கள் வீழ நினைப்பதும��� நாங்கள் பிறந்த நிலத்தில் தான் குப்பைத் தொட்டியிலல்ல…வீழ்ந்தாலும் உரமாவோம்\nஉங்கள் வீடு வண்ணமயமாக வேண்டுமா எங்களைத்தான் நாடுவார்கள் வண்ணத்துப் பூச்சிகள் எங்களைத்தான் நாடுவார்கள் வண்ணத்துப் பூச்சிகள் நீங்கள் அலங்காரமாக வைக்கும் ப்ளாஸ்டிக் பூக்களை அல்ல நீங்கள் அலங்காரமாக வைக்கும் ப்ளாஸ்டிக் பூக்களை அல்ல எங்களைப் போற்றுங்கள் உங்கள் வீட்டினை நாங்கள் அலங்கரிக்கிறோம்\n உங்களை அறியாமலேயே நாங்கள் உங்கள் முகத்தில் மலர்வோம் புன்சிரிப்பாய் புன்சிரிப்பு மன அழுத்தத்தை மாற்றிவிடும் தெரியுமா\nநான் பாடும் மௌன ராகம் கேட்கிறதா\n எங்களையும் கொஞ்சம் நிழல்ல வையுங்கப்பா\nஇயற்கை அன்னை மௌனமாக இசைத்திடும் இசையாய் நாங்கள்\nஇயற்கை அன்னை எங்கள் வழியாய் புன்சிரிப்பை உதிர்க்கிறாள்\n அருகருகே இருக்கும் எங்களுக்குள் போட்டியில்லை…பொறாமையில்லை\nஎங்கள் இதழ்களைப் பிரிக்காமல் அழகை ரசியுங்கள்\nவண்ண வண்ண இலைகள் வடிவில் பூக்களாய்\nஎனக்குக் கவிதை எழுதத் தெரியாது எனவே பூக்கள் பேசுவது போல என் மனதில் தோன்றிய எண்ணங்களே இங்கு எனவே பூக்கள் பேசுவது போல என் மனதில் தோன்றிய எண்ணங்களே இங்கு ஆயின், அருமையாகக் கவிதை எழுதுபவர்களும் நம் வலை உறவுகளில் இருக்கிறார்கள். பெண் பூக்கள் - நம் தோழி/சகோதரி தேனம்மை அவர்கள் எழுதிய இப்புத்தகத்தில் பூக்களின் உணர்வுகளை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். புத்தக விமர்சனத்தை இங்கு 1, (எங்கள் ப்ளாக்) 2. (வை கோ சார் ப்ளாக்) காணலாம்.\nவித விதமான பூக்களை மிக மிக அழகாக, மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும்படி மனதைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் படம் பிடித்துத் தனது தளத்தில் பகிர்ந்து வரும் தோழி கீதா மதிவாணன் அவர்கள் தற்போது பூக்களைப் பற்றி விவரமான தகவல்களுடன் எழுதத் தொடங்கியுள்ளார்.\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 7/30/2017 04:28:00 பிற்பகல் 52 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நான் எடுத்த நிழற்படங்கள், ரசித்தவை\nவெள்ளி, 28 ஜூலை, 2017\nஓலைக் கூரைகளுக்கும் கொம்பு முளைத்தது\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 7/28/2017 10:16:00 பிற்பகல் 37 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 17 ஜூலை, 2017\nசந்தித்ததும், சிந்தித்ததும் என்பவ���ைச் சந்தித்தேன்\nஉலகம் சுற்றும் வாலிபர் என்று பெயர் பெற்றிருக்கும் நம் நாட்டு ராஜா 64 வது வெளிநாட்டுப் பயணமாக இஸ்ரேலுக்குச் சென்றாலும் அவரிடமிருந்து பயணக்கட்டுரைகளை எதிர்பார்க்க முடியுமா தலைநகரிலிருந்து உள்நாடு சுற்றும் வாலிபர், ஒவ்வொரு சிறு பயணத்தையும் மிக அழகான படங்களுடனும், விளக்கமான குறிப்புகளுடன் எழுத்தின் மூலம் நம்மை எல்லாம் அழைத்துச் சென்று கொண்டிருக்கும் நம் தில்லி ராஜா, நான் சென்ற மாதம் குடும்ப நிகழ்வு ஒன்றிற்காக மிகக் குறுகிய பயணமாக தில்லிக்குச் சென்றிருந்த போது, தனது வேலைப் பளுவின் இடையிலும் என்னை சந்தித்தார்.\nஇச்சந்திப்பைப் பற்றி வந்ததும் எழுத வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், பல காரணங்களால் மனதில் ஒரு சுணக்கம். அதனால் தாமதமாகிவிட்டதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். வெங்கட்ஜி சிறு இடைவெளிக்குப் பிறகு வலையுலகம் வந்ததும் பதிவில் சந்திப்பு பற்றிக் குறிப்பிட்டிருந்தார். மிக்க நன்றி வெங்கட்ஜி\nநான் ரயிலில் முன்பதிவு செய்திருந்தாலும், எனது பயணத்தை இறுதிவரை உறுதிப்படுத்த இயலாத நிலையில் இருந்ததால் வெங்கட்ஜியை நான் தொடர்பு கொள்ளவில்லை. இறுதியில், பயணத் தேதி நெருங்கிட நான் பயணம் செய்யப் போவது ஓரளவு உறுதியானதும் வெங்கட்ஜியைத் தொடர்பு கொண்டேன். நான் சென்று அவரைச் சந்திக்க இயலாத நிலையைச் சொல்லியிருந்தேன். அவரோ என்னை ரயில் நிலையத்தில் வந்து சந்திக்கிறேன் என்று சொல்லிட எனக்கு மனதிற்குச் சற்று சங்கடமாகத்தான் இருந்தது. அவருக்கோ பணிச்சுமை. வலைப்பக்கம் கூட வர இயலாத நிலை. நான் பயணம் செய்த தமிழ்நாடு விரைவு வண்டி இரவு 10.30 ற்கு. அந்த நேரத்தில் அவர் என்னைச் சந்திப்பதற்காக என்று ரயில் நிலையத்திற்கு வர வேண்டுமே, அது அவருக்குச் சிரமமாக இருக்குமே என்றும் தோன்றியது. ஆனால், வெங்கட்ஜி மிகவும் ஆர்வமுடன், சந்தோஷத்துடன் என்னைச் சந்திப்பதாகச் சொன்னார். சந்தித்தார்.\nவிழா குர்காவ்னில் இருந்த என் தங்கையின் வீட்டில். நான் அங்கிருந்த 4 நாட்களில் மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள், உறவினர்கள் என்று கடந்துவிட 4 வது நாள், புறப்படும் நாள், இரவு அங்கிருந்து மெட்ரோ ரயிலில் தில்லி ரயில் நிலையத்திற்கு வந்தோம். ஒரு மணி நேரப் பயணம். மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வெளியில் வருவதற்கே சிறிது நடக்க வேண்டும். வெளியில் வந்து நடைமேடைக்குச் செல்லவும் சற்று நடக்க வேண்டும். இரு ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புச் சோதனைகளைக் கடந்துதான் நுழைய முடியும். என் அப்பா முன்னதாகவே அங்கு சென்றிருந்ததால், அங்கிருந்து வரும் போது என்னுடன் வந்தார். 82 வயது. மின்படிகள் வழி ஏறி, முந்திக் கொண்டும், தள்ளிக் கொண்டும் போகும் கூட்டத்தினிடையே அவரை மெதுவாகக் கவனமாக நடக்கச் சொல்லி நடைமேடையை அடைந்தோம்.\nவெங்கட்ஜி 6 அடியார் என்பதால் கூட்டத்தில் அவரை எளிதில் கண்டுபிடித்து விடலாம். ஆனால், நாலடியாராகிய என்னைக் கூட்டதில், நான் கையைத் தூக்கிக் காட்டினாலும் காண்பது கடினமாயிற்றே, தேடுவதில் அவர் நேரம் தொலைந்துவிடக் கூடாதே என்று நான் நடைமேடைக்கு இறங்கும் படிகளின் அருகில் ஒதுங்கி நின்று கொண்டு படிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னை அலைபேசியில் அழைத்து எங்கிருக்கிறேன் என்று கேட்டுக் கொண்டே வெங்கட்ஜி இறங்கி வரவும், நான் அவரைக் கண்டதும் கையசைக்க, நல்லகாலம் துள்ளித் துள்ளிக் காட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் (ஹிஹிஹி), வெங்கட்ஜியும், என்னைக் கண்டு விட்டார்.\nஇரு புத்தகங்களை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.\n1. சமீபத்திய தமிழ்ச் சிறுகதைகள் தொகுப்பு: வல்லிக்கண்ணன், ஆ. சிவசுப்பிரமணியன்\n2. தனது “ஒரு சிறு இசை” எனும் சிறுகதைத் தொகுப்பிற்காக 2016 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற கல்யாண்ஜியின் (வண்ணதாசன்) கவிதைகள்.\nஎதிர்பாரா அன்பளிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. ரயிலில் நல்ல துணை என்று சொல்லி நன்றி சொன்னேன். கூடவே, அடடா நாமும் அவருக்குப் புத்தகம் கொடுத்திருக்கலாமே தோன்றாமல் போய்விட்டதே என்ற வெட்கமும் எழுந்தது. தில்லி ரயில் நிலையத்தில் ஒழுங்கற்ற கூட்டம் பற்றிச் சொல்லி, ஒரு முறை தனது வேலைப்பளுவின் காரணமாக ரயிலைப் பிடிக்கத் தாமதமாகிவிட, தன் பையை தலைமேல் தூக்கிப் பிடித்துக் கொண்டு கூட்டத்தினிடையில் ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டதையும். தலைநகர் ரயில் நிலையம் சுத்தமாக இல்லாதது பற்றியும் மக்கள் துப்புவதைப் பற்றியும், சொன்னார். துப்புவது எங்கள் உரிமை என்று பதிவும் எழுதியிருக்கிறார். http://venkatnagaraj.blogspot.com/2017/06/blog-post_11.html\nஒரு பயணி ஜோடி தங்கள் செல்லங்களான இரு பக் பைரவர்களையும் அழைத்துக் கொண்டு வந்திர��ந்தார்கள். படம் எடுக்க ஆசை ஆனால் எனது கேமராவில் உயிரில்லையாதலால் எடுக்கவில்லை. ரயில் நடைமேடைக்கு வந்ததும் சட்டென்று வெங்கட்ஜி என் அப்பாவின் கனமான பையையும் எனது முதுகுப் பையையும் தூக்கி ரயிலில் எங்கள் இருக்கையின் அடியில் வைத்து உதவினார். பெரும்பாலும் நான் தனியாகப் பயணிப்பதால் எப்போதுமே எனது பைகளை நானே தூக்கிப் பழக்கம். யாரேனும் கூட வந்தாலும் நானேதான் எனது முதுகுப்பையுடன் எனது பைகளைத் தூக்கிப் பழக்கமானதால் வெங்கட்ஜி தூக்கி வைத்ததும் எனக்கு நெகிழ்ச்சி, வெட்கம் கலந்த ஒரு சங்கடம் ஏற்பட்டது.\nரயில் புறப்படுவதற்குச் சற்று முன் விடைபெற்றார். வெங்கட்ஜியைச் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ரயில் பிரயாணத்தின் போது அவர் கொடுத்த சிறுகதைகள் புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டேன்.\nசமீபகால சிறுகதைத் துறையில் தடம் பதித்துள்ள தமிழ் எழுத்தாளர்கள் பதினெட்டு பேரின் (மா. அரங்கநாதன், கந்தர்வன், களந்தை பீர்முகம்மது, சு, சமுத்திரம், சிவகாமி, சுரபாரதிமணியன், தனுஷ்கோடி ராமசாமி, என்.ஆர்.தாசன், திலகவதி, தோப்பில் முகம்மதுமீரான், பாவண்ணன், பிரபஞ்சன், பூமணி, மேலாண்மை பொன்னுச்சாமி, செ. யோகநாதன், சி.ஆர்.ரவீந்திரன், ராஜம் கிருஷ்ணன், ஜெயமோகன்) படைப்புகள் “சமீபத்திய தமிழ்ச் சிறு கதைகள்” என்று தொகுப்பட்ட இத் தொகுப்பை நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்டுள்ளது. அனைத்துமே அருமை. நவீன சிறுகதையின் செழுமையை எடுத்துக் காட்டும் விதத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் ஏற்கனவே “புதிய தமிழ்ச் சிறுகதைகள்” – அசோகமித்திரன் தொகுத்தது – என்ற தொகுப்பை வெளியிட்டிருக்கிறது என்பதையும் இப்புத்தகத்தின் முன்னுரையிலிருந்து அறிய முடிகிறது.\nகல்யாண்ஜியின்/வண்ணதாசனின் கவிதைகள் புத்தகத்தை இனிதான் வாசிக்க வேண்டும். வெங்கட்ஜிக்கு எனது நன்றிகள் பல இரு முத்தான புத்தக அன்பளிப்புடன் என்னைச் சந்தித்தமைக்கு\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 7/17/2017 09:28:00 முற்பகல் 56 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 3 ஜூலை, 2017\nஎங்கள் ப்ளாகின் மற்றொரு தளமான https://engalcreations.blogspot.in இல் கேஜிஜி - கௌதம் அண்ணா அவர்கள் க க க போ தெரியுமா என்று அறிவித்திட....அதென்னா கககபோ என்று கேட்பவர்களுக்கு....கண்டிஷனல் கருவிற்குக் கதை போடத் தெரியுமா என்று அறிவித்திட....அதென்னா கககபோ என்று கேட்பவர்களுக்கு....கண்டிஷனல் கருவிற்குக் கதை போடத் தெரியுமா அதாவது ஒரு கரு கொடுத்து கதை எழுதச் சொல்லி அறிவித்திருந்தார். கடைசி வரி பொங்கி வரும் கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட்டனர் அவர்கள் என்று முடியவேண்டும் என்ற விதியும் விதித்திருந்தார் அதாவது ஒரு கரு கொடுத்து கதை எழுதச் சொல்லி அறிவித்திருந்தார். கடைசி வரி பொங்கி வரும் கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட்டனர் அவர்கள் என்று முடியவேண்டும் என்ற விதியும் விதித்திருந்தார் முதலில் சட்டென்று கதை போட்டார் நம் நண்பர் நெல்லைத் தமிழன் அதுவும் தான் வரைந்த கதைக்கான அழகான படத்துடன் https://engalcreations.blogspot.in/2017/06/blog-post_19.html\nஅதே கருவில் குரோம்பேட்டை குறும்பனின் கதையின் லிங்க் இதோ\nகககபோ 2 ற்கு நெல்லைத் தமிழனின் கதையின் லிங்க் இதோ https://engalcreations.blogspot.in/2017/06/2.html\nகககபோ 2 ற்கு சகோ துரை செல்வராஜு அவர்களின் கதையின் லிங்க் https://engalcreations.blogspot.in/2017/07/blog-post.html\nநான் எழுதிய கதைதான் இதோ இங்கு. அங்கும் வெளியானது. அதன் லிங்க் இதோ...இப்போது இரண்டாவது கருவும் வந்துவிட்டது. நான் இனிதான் எழுத வேண்டும். நீங்களும் நம்ம ஏரியாவுக்கு விசிட் செய்து அங்கு தரப்படும் கருவிற்குக் கதை எழுதலாம். கதையை அங்கு வெளியிட்ட பின்னர் உங்கள் தளத்தில் வெளியிட்டுக் கொள்ளலாம். நீங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரிகள் kggouthaman@gmail.com, sri.esi89@gmail.com\nமிக்க நன்றி கௌதம் அண்ணா மற்றும் ஸ்ரீராம். இப்படி என்னைப் போன்ற சாதாரணமானவர்களையும் கதைகள் எழுத ஊக்குவித்து, வெளியிட்டுக் கௌரவிப்பதற்கு. மீண்டும் சிரம் தாழ்ந்த நன்றியும், வணக்கங்களும் உங்கள் இருவரின் முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகளும்\nபொற்காசுகள் உண்டா என்பதை ஸ்ரீராமிடமும், கௌதம் அண்ணாவிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளூங்கள் ஹிஹிஹி...\nசரி இதோ கதைக்குப் போகலாம் வாங்க.....\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 7/03/2017 04:42:00 பிற்பகல் 62 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கதைகள், நம்ம ஏரியா\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 8 - மரங்களும்...\nசந்தித்ததும், சிந்தித்ததும் என்பவரைச் சந்தித்தேன்\n (பயணத்தொடர், பகுதி 156 )\nபுதன் 191016 : பேய் ஏன் செடிகளில் குடியேறுவதில்லை\nபாரம்பரியச் சமையலில் பொடி சேர்த்த கறி வகைகள்\nவெண்பா மேடை - 146\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதூய்மை இந்தியாவும் கழிப்பறைக் கனவுகளும்\nரொம்ப நாள் கழிச்சுத் \"திங்க\"ற கிழமைக்கு ஒரு பதிவு\nஅழகிய மணவாளம் வயல்வெளி காட்சிகள் ...\nஇணையற்ற இணையப் பயிற்சி முகாம்\nஒரு வானவில்லும் நவ ராத்திரியும்..\nகேடி ஆட்சி செய்யும் புதிய இந்தியாவில் காந்தியின் சாவு தற்கொலைதான்\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள் - 2\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nரியலி கிரேட்டா தன்பர்க் : புதிய தலைமுறை பெண், அக்டோபர் 2019\nஇணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் புதுக்கோட்டை அழைக்கிறது\nகாந்தி குறித்த முதல் ஆவணப்படம்\nகேள்வி பதில் - முஸ்லிம் முரசு & குமுதம் #136\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇந்து தமிழ் திசை மாயாபஜாரில் எனது சிறுவர் கதை.\nகளம் - புத்தக விமர்சனம்\n – தமிழ் நாகரிகமா, திராவிட நாகரிகமா\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nவாய்ச் சொல் வீணர்கள் - கவிதை\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\n65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019\nநூலகம் அமைக்கும் பணிக்கான உதவிக்கோரிக்கை.\nசீமாண்டியும், சந்திராயனும் மற்றும் விக்ரம் லேன்டரும்.................\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅதிர்ஷ்டத்தை தரும் கிரகம் எது ராஜயோக வாழ்க்கையை வழங்கும் திசா புத்தி எ...\nஆணவத் தூண் - I\nதுர்கா மாதா - எனது பார்வையில்.\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nநல்லூரை நோக்கி - பாகம் 3\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nந��ம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 12 - வண்ணத்துப் பூச்சி\nபடபடவென அழகாய்ப் பறந்து போகும் வண்ணத்துப் பூச்சி அக்கா நீ வண்ணம் வண்ணமாய்ப் போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (3)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (15)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/09/16/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8/", "date_download": "2019-10-16T04:40:54Z", "digest": "sha1:6U7I6C4KTB6MOWZJPEIKZ4X4J33NFE54", "length": 12120, "nlines": 132, "source_domain": "vanakkammalaysia.com", "title": "எடுத்த காரியங்களில் சிறந்து விளங்க கடுமையாக உழைப்பீர்! -துன் மகாதீர் | Vanakkam Malaysia", "raw_content": "\nநெடுஞ்சாலை விபத்து – போலீஸ்காரர் மரணம்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nநெடுஞ்சாலையில் சென்ற காரில் – விடுதலைப் புலிகளின் கொடி\nநிறைமாத கர்பிணிப் பூனை மீது கொதி எண்ணெயை ஊற்றிய பாதகன் ; வெந்தன பூனையின் உடல்கள்\nகுடும்பத் தகராறு – மனைவியைக் தீயிட்டுக் கொளுத்திய கணவன்\nசமரச முயற்சிக்கான முன்னேற்பாடா : அன்வார் – அஸ்மின் சந்திப்பு\nஜசெக, அமானா இல்லாத அரசு – ஹிஷாமுடினுக்கு எச்சரிக்கை\nமுகநூலில் அவதூறு: சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- பேராசிரியர் ராமசாமி\nஎடுத்த காரியங்களில் சிறந்து விளங்க கடுமையாக உழைப்பீர்\nபுத்ராஜெயா, செப்.16- தாங்கள் செய்கின்ற எந்தக் காரியமானாலும் அவை அனைத்திலும் சிறந்து விளங்குவதற்காக மிகக் கடுமையாக முயற்சிக்க வேண்டும், உழைக்க வேண்டும் என்று பிரதமர் துன் மகாதீர் மலேசியர்களைக் கேட்டுக் கொண்டார்.\nதாங்கள் எதிர்பார்த்தை விட குறைந்த பலன் கிடைத்தால், அதுவே போதுமானது என்று அவர்கள் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.\nஜப்பானியர்களை உதாரணமாகக் கொள்ளுங்கள். அவர்களிடமிருந்து மலேசியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. இரண��டாம் உலகப் போருக்குப் பின்னர் அவர்கள் மிகத் துரிதமாக அந்த அழிவிலிருந்து மீண்டு எழுந்தார்கள். ஏன் தெரியுமா அவர்கள் கவுரத்தை பெரிதாக மதிப்பவர்கள் என்று துன் மகாதீர் சுட்டிக்காட்டினார்.\nஇன்று கொண்டாடப்படும் மலேசிய தினத்தை முன்னிட்டு அளித்த பேட்டி ஒன்றில் அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.\nநாட்டின் கவுரத்தை ஜப்பானியர்கள் பெரிதாக கருதினார்கள். ஏதேனும் தவறு செய்து விட்டால் கூட அதனை சுய அவமானதாக அவர்கள் கருதுகிறார்கள். தனக்குத் தானே அவமானம் கொள்ளும் போது அவர்கள் ‘ஹராகிரி’ (தற்கொலை) புரிந்து கொண்டார்கள். அவமானத்தை அவர்கள் தவிர்க்கவே விரும்பினார்கள் என்றார் துன் மகாதீர்.\nதாங்கள் எந்தப் பொருளை உற்பத்தி செய்தாலும் நல்ல தரத்தின் அடிப்படையில் அதனை மக்கள் அடையாளம் கண்டு கொள்ளவேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். அதுதான் அவர்களின் கவுரம். இத்தகைய நல்ல பண்புகளை மலேசியர்களும் கொண்டிருக்க வேண்டும். இளைய தலைமுறையினருக்கு இத்தகைய கொள்கைகளை இளமைப் பருவத்திலேயே கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\nஇளம் வயதிலேயே, மலேசியர்கள் இடையே சில நல்ல குணநலன்களை உருவாக்குவது உள்பட சில ஒழுங்கு முறைகளை ஏற்படுத்த பள்ளிப் பாடத் திட்டங்களில் சில மாற்றங்களக் கொண்டு வர வேண்டும் என்று அவர் சொன்னார்.\nமனைவி கண்முன் கணவன் கொலை கொலையாளியை ஏவிய மாமனார்\nசபாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்\nநெடுஞ்சாலை விபத்து – போலீஸ்காரர் மரணம்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nதமிழ்நாட்டில் மாமல்லபுரத்திற்கு வருகை புரியவிருக்கும் சீன அதிபர் ஜிங்பிங்\nதெலுங்கிலும் கலக்கப் போகிறார் வரலட்சுமி\nபினாங்கு வளர்ச்சியை வைத்து பக்காத்தான் ஆட்சியைக் மதிப்பிடுவீர்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் பத்துகேவ்ஸைச் சேர்ந்த காளிதாஸ்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nநெடுஞ்சாலையில் சென்ற காரில் – விடுதலைப் புலிகளின் கொடி\nநெடுஞ்சாலை விபத்து – போலீஸ்காரர் மரணம்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங��கள் உள்ளன – துன் மகாதீர்\nநெடுஞ்சாலை விபத்து – போலீஸ்காரர் மரணம்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nநெடுஞ்சாலையில் சென்ற காரில் – விடுதலைப் புலிகளின் கொடி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2013/11/17/", "date_download": "2019-10-16T05:33:26Z", "digest": "sha1:5FAWBCOJM6SBEKRYV7CHJIN3LBDIOLIR", "length": 5041, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2013 November 17Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅஜீத்தின் வீரம் பொங்கலுக்கு ரிலீஸ்\nடெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\nஇந்திய கடற்படையில் புதிய ‘போர்க்கப்பல்’ சேர்ப்பு\nசென்னையில் இன்றும் பலத்த மழை நீடிக்கும்\nஅமெரிக்க சர்ஜன் ஜெனரலாக இந்தியர்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nமுக ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nசென்னை அண்ணாநகர் டவர் கிளப் கட்டிய கட்டிடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு\nமெட்ரோ ரயிலில் இருந்து குதித்து 3 பேர் தற்கொலை: திருமணமாகாத விரக்தி\nகனமழை எதிரொலி: பள்ளிகள் விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/67618-nia-amendment-bill-2019-passed-in-loksabha.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-16T04:57:31Z", "digest": "sha1:F7RDMQ7OFSHJCAAWAWUMODBOLNE75LJQ", "length": 12196, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "என்.ஐ.ஏ சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு | NIA Amendment Bill 2019 passed in Loksabha", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறி���ிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு\nதேசிய புலனாய்வு அமைப்பிற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nநரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பின்பு தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வர முடிவு எடுத்தது. இதனையடுத்து, என்.ஐ.ஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் இந்தச் சட்டத்திருந்த மசோதாவை கடந்த 8ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தாக்கல் செய்தார்.\nஇந்நிலையில் இன்று இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் இன்று நடைபெற்றது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தச் சட்டத் திருத்த மசோதாவின் அதிகாரத்தை மத்திய அரசு தவறாக பயன்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மத்திய அரசு இந்தச் சட்டத்தை தவறாக பயன்படுத்தாது. இந்தச் சட்டத்தின் மூலம் மத்திய அரசு பயங்கரவாதத்தையே ஒடுக்க நினைக்கிறது. மேலும் இந்த வழக்குகளுக்கு ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைப்பது விசாரணையை விரைவில் முடிக்க வழிவகுக்கும். ஏனென்றால் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஓய்வு பெற்றுவிட்டால் ஒரு புதிய நீதிபதி வரும் வரை இந்த வழக்கு நிலுவையில் இருக்கும். இந்த நிலை இனி இருக்காது. அத்துடன் இந்த வழக்குகள் சாட்சி அளிப்பவர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து நடந்த வாக்கெடுப்பில் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.\nதேசிய புலனாய்வு அமைப்பு சட்டத் திருத்த மசோதாவில் இரண்டு முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் அனைத்தையும் மத்திய அளவிலுள்ள ஒரு சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரிக்கும். அதேபோல இச்சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை விசாரிக்க ஒரு சிறப்பு நீதிமன்றமும் அமைக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.\n''என் கணவரின் பணியை தொடர்வேன்'' - இறந்த விமானியின் மனைவி எடுத்த சபதம்\nகல்விக்கொள்கை பற்றி சூர்யாவுக்கு என்ன தெரியும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ காட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும்”- பாஜக தேர்தல் அறிக்கை\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\nராஜீவ்காந்தி குறித்த சீமானின் சர்ச்சை பேச்சு : கொதித்தெழுந்த காங்கிரஸ்\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\n“3 படங்களின் வசூல் ரூ.120 கோடி; நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை”- மத்திய அமைச்சர்..\nநாடாளுமன்றத் தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்த 86% வேட்பாளர்கள்..\nமாணவிக்கு பாலியல் வன்கொடுமை - பாஜக பிரமுகர் கைது\n“ஒரு ராணுவ வீரரின் மரணத்திற்கு 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்” - அமித்ஷா எச்சரிக்கை\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nபிரசாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nஇன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்- விளக்கத்துடன் மன்னிப்பு கேட்ட வாட்சன்..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''என் கணவரின் பணியை தொடர்வேன்'' - இறந்த விமானியின் மனைவி எடுத்த சபதம்\nகல்விக்கொள்கை பற்றி சூர்யாவுக்கு என்ன தெரியும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ காட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=302061", "date_download": "2019-10-16T05:07:36Z", "digest": "sha1:T7RXDA233GCTZTJSQB4BXO5D264SGLPW", "length": 4387, "nlines": 59, "source_domain": "www.paristamil.com", "title": "பெண்களை 200க்கும் மேலான ஆபாசக் காணொளி எடுத்த நபருக்கு கிடைத்த தண்டனை!- Paristamil Tamil News", "raw_content": "\nபெண்களை 200க்கும் மேலான ஆபாசக் காணொளி எடுத்த நபருக்கு கிடைத்த தண்டனை\nலிங்கன் ஷெ குவொக் மிங் பெண்களை ஆபாசமான முறையில் 211 காணொளிகளை எடுத்திருக்கிறார்.\n2016 பிப்ரவரியிலிருந்து 2017 நவம்பர் வரை 313@Somerset, Bugis+, Junction 8 உள்ளிட்ட இடங்களில் அவர் அவ்வாறு செய்திருக்கிறார்.\nபாதிக்கப்பட்ட பெண் ஒருவரால் இறுதியில் பிடிபட்டார் லிங்கன்.\nஅவருடைய குற்றங்களுக்காக 36 வயது லிங்கனுக்கு 33 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nபெண்களை அவமதித்த 10 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார் லிங்கன்.\nஅவருடைய தண்டனையை நிர்ணயிக்க மேலும் 201 குற்றச்சாட்டுகள் கருத்திற்கொள்ளப்பட்டன.\nலிங்கன் மீது சுமத்தப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அவருக்கு அதிகபட்சமாக ஓராண்டுச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nபிரித்தானியாவில் வெறுப்புணர்வுக் குற்றங்களின் எண்ணிக்கை உயர்வு\nசிறுவர்களை ஆபாசமாக காணொளி எடுத்த எழுவருக்கு நேர்ந்த கதி\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enmugavari.com/about/", "date_download": "2019-10-16T05:39:53Z", "digest": "sha1:PWAJJ2IXLNHNMVB2VUIF73BEFEQKQBQR", "length": 5227, "nlines": 26, "source_domain": "enmugavari.com", "title": "என்னைப் பற்றி… – என் முகவரி", "raw_content": "\nவாய்மொழியாக நம் எண்ணங்களை, உணர்வுகளைப் புரிய வைப்பதை விட எழுத்தின் மூலம் அதைப் புரிய வைப்பது எளிது என்பதை நம்புபவள் நான். படிப்பு, வேலை எனத் தொடர்ந்து பம்பரமாய்ச் சுற்றிக் கொண்டிருந்த எனக்கு இவற்றிலிருந்து இளைப்பாற சந்தர்ப்பம் வாய்த்தது. அப்படி இளைப்பாறிய நேரத்தில் தான் கதை எழுதலாம் என்ற எண்ணம் தோன்றியது.\nரமணிச்சந்திரன் அம்மா அவர்களின் தீவிர ரசிகையான நான் பள்ளி நாட்களிலிருந்தே கவிதை என்ற பெயரில் கிறுக்கிக் கொண்டிருப்பேன். பள்ளி, கல்லூரி நாட்களில் பரீட்சையின் போது பேப்பர், பேப்பராக வாங்கி எழுதிய அனுபவமும், அணு மற்றும் மூலக்கூறு உயிரியலில் முனைவர் பட்டம் வாங்க பக்கம் பக்கமாக ஆராய்ச்சி கட்டுரைகள் எழு��ிய அனுபவமும் சேர்ந்து தான் கதை எழுதும் எண்ணம் தோன்ற காரணங்கள்.\nகாதலின் சாரலிலே என்ற கதையை விளையாட்டு போல் சீரியல் ஸ்டோரியாக ‘அமுதா’ என்ற ப்ளாகில் எழுத ஆரம்பித்தேன்… வாசகர்கள் ஆதரவளித்து என்னை ஊக்குவித்ததன் விளைவாக இன்று பதினோரு கதைகளை எழுதியிருக்கிறேன். அவர்களுக்கு நான் நன்றி சொல்ல மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.\nஅங்கிருந்து ஆரம்பித்த பயணம் இன்று வரையிலும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் இல்லாவிட்டாலும் நத்தை வேகத்தில் போய்க் கொண்டு தான் இருக்கின்றது. நட்புகளின் வட்டமும் பெருகிக் கொண்டிருக்கிறது.\nஅருணோதயம் அருணன் ஐயா, விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா, மற்றும் என் மாமா ஜெகநாதன் அவர்கள் அனைவரும் எனக்குத் தரும் ஊக்கத்தினால் இதுவரையில் 11 புத்தகங்கள் அருணோதயம் பதிப்பகம் வழியாகத் திருமதி. லாவண்யா என்ற பெயரில் வெளிவந்துவிட்டன.\nஅத்துடன், என் தோழிகள் சரளா, மற்றும் அரசி சாட்டை எடுத்து அடிக்காத குறையாக என்னை கதை எழுத தூண்டுபவர்கள். அப்படி எழுதிய கதைகளைப் படித்து நான் திருத்திக் கொள்வதற்கு நிறை குறைகளைச் சுட்டிக் காட்டும் அரசி, சரளா மற்றும் இலக்கியா என்ற பெயரில் கதை எழுதும் வைதேகி ஆகியோருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.\nவாசகர்களான உங்கள் ஆதரவு வேண்டி என் எழுத்துப் பணியைத் தொடர்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-10-16T04:36:08Z", "digest": "sha1:WWLHJMZ6SBZXCRGPQQC7PTMYKDN65QPE", "length": 4009, "nlines": 26, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டிம் குக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடிம் குக் (Timothy Donald Cook 1 நவம்பர் 1960) என்பவர் அமெரிக்கத் தொழில் முனைவோர் மற்றும் தொழில் பொறியாளர் ஆவார். 2011 ஆகஸ்டு 24 முதல் ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகச் செயல்பட்டு வருகிறார். ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் பதவி விலகலுக்குப் பின் டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.[1] 1998 மார்ச்சில் இவர் ஆப்பிள் நிறுவனத்தில் சேர்ந்தார். தொடக்கத்தில் உலகளாவிய விற்பனைக்கான துணைத் தலைவர் என்ற பதவியில் இருந்தார்.\nஅமெரிக்காவில், அலபாமா மாநிலத்தில், மொபயில் என்ற ஊரில் டிம் குக் பிறந்தார். இவருடைய தந்தை டோனால்ட் கப்பல் கட்டுமிட��்தில் ஊழியராகப் பணி புரிந்தார். தாயார் ஒரு மருந்தகத்தில் பணி செய்தார்.[2] இவர் பள்ளிப் படிப்பை முடித்து 1982 இல் ஆபரன் பல்கலைக் கழகத்தில் தொழில் பொறியியலில் பட்டம் பெற்றார். பின்னர் டியூக் பல்கலைக் கழகப் பள்ளியில் 1988 இல் எம்பிஏ பட்டம் பெற்றார்.[3]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-10-16T05:41:35Z", "digest": "sha1:Q55QVJRINUNABQBOCY5QIZUDTRMN2QJN", "length": 3727, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நஞ்சை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நஞ்சை யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-10-16T04:46:06Z", "digest": "sha1:JAVGUUMSHI3VUQ34TC63FJGNYWRQBWJF", "length": 17320, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "பல்லிணைவுப் பட்டிகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநொசிவிழை, நெகிழிப் பல்லிணைவுப் பட்டிகை\nபல்லிணைவுப் பட்டிகை என்பது சட்டைத் துணி முதலானவற்றின் ஓரங்களைத் தற்காலிகமாக இணைக்கவும் பிறகு மீண்டும் பிரிக்கவும் பயன்படும் ஒரு பல்லிணை போன்ற கருவி. ஒரு சட்டையை அணியச் சட்டைத் துணிகளிலே ஓர் ஓரத்தில் துளைகளும் (“காசா (துணி)”), மறு ஓரத்தில் தெறிகளும் வைத்து இணைப்பது இன்றும் வழக்கில் இருக்கும் ஒரு பழைய முறை. அதற்கு மாறாக ஒரு சிறு காம்பு போன்ற பிடியைச் சர்ரென்று ஒரு புறம் இழுப்பதால் துணியாடைகளின் இரு ஓரங்களும் பொருந்தி, ஒரு சேர இணையவும், எதிர்ப்புறமாக சர்ரென்று இழுத்தால் ஓரங்கள் விடுபடுவதும் இதன் எளிமையை உணர்த்தும். இதனாலேயே இது பரவலான பயன்பாட்டில் இன்று பற்பல இடங்களில் பயன்படுகின்றது. இந்தப் பல்லிணைவுப்பட்டிகையின் படத்தை வலப்புறம் காணலாம். இன்று இந்தப் பல்லிணைவுப் பட்டிகை, மேல்சட்டை, காற்சட்டைத் துணியாடைகளில் மட்டுமல்லாமல், பெட்டிகளின் மூடியை மூடவும், காலணிகள், பல்வேறு கைப்பைகள், கூடாரம், உறங்குறைகள் (sleeping bag) என்று பற்பல பயன்பாட்டுப்பொருள்களில் பயன்படுகின்றது.\n1 பல்லிணைவுப் பட்டிகையின் இயக்க விளக்கம்\n2 பெயர் பற்றிய குறிப்பு\nபல்லிணைவுப் பட்டிகையின் இயக்க விளக்கம்[தொகு]\nபல்லிணைவுப் பட்டிகைகள் இரு தனித்தனி பட்டிகளாக வருகின்றன. ஒரு பட்டியை துணியின் ஓர் ஓரத்திலும், மற்றதை மற்றொரு ஓரத்திலும் தைத்தோ, அல்லது ஒட்டியோ பிணைக்க வேண்டும். இந்தப் பல்லிணைவுப் பட்டிகைப் பட்டிகளின் ஓரத்தில் பத்து, நூறு என்னும் கணக்கில் சிறு சிறு பற்கள் போன்ற பகுதிகள் வரிசையாக இருக்கும். எதிர் எதிர்ப் பட்டிகளில் உள்ள பற்கள் ஒன்றோடு ஒன்று பொருந்தி பூட்டிக்கொள்ளுமாறு உள் அமைப்பு கொண்டிருக்கும். ஆனால் எதிர் எதிர் உள்ள இப்பற்கள் பொருந்துவதற்கு இப்பற்கள் வரிசை சற்றே விரிந்து கொடுக்க வேண்டும்.\nபல்லிணைவுப் பட்டிகையின் இரண்டு ஓரத்திலும் உள்ள பற்கள் எவ்வாறு வளையுழை வழியாக நுழைந்து பிணைந்து பூட்டப்படுகின்றன என்று காட்டும் அசைபடம்.\nஇதற்காக வரிசையாக பற்கள் கொண்ட இரண்டு ஓரங்களும், கவட்டுக்கோல் (ஒய் போன்ற) வடிவில் வளைந்த குழாய் வழியாக சறுக்கிச் செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கும். பற்கள் கொண்ட இரண்டு ஓரங்களும் சறுக்கிச்செல்லும் இப்பகுதிக்கு வளைபுழை என்று பெயர். இந்த வளைபுழையை சர்ரென்று ஒரு புறமாக இழுத்து நகர்த்தும் பொழுது, துணியின் இரண்டு ஓரத்துப் பற்களும் இணைந்து, பொருந்தி பூட்டப்படும். ஆனால் வளைபுழையை எதிர்ப்புறம் சர்ரென்று நகர்த்தினால், பூட்டப்பட்ட பற்கள் விடுபடும். இவ் இயக்கத்தை வலப்புறம் காட்டப்பட்டுள்ள அசைபடத்தை பார்த்தால் விளங்கிக்கொள்ளலாம். எனவே வளைபுழை நகரும் திசையைப் பொறுத்து இரண்டு ஓரங்களும் இணைவதும், பிரிவதும் நிகழும்.\nசட்டென்று இணைவதால், இதனை இணைசர் என்றும் கூறலாம். ஆங்கிலப��பெயரான zipper என்னும் சொல்லும், இணைக்கும் விரைவு கருதியோ, இணைக்கும் பொழுதோ, பிரிக்கும்பொழுதோ ஏற்படும் Zzzz என்னும் ஒலியைக் கருதியோ ஏற்பட்டது. தமிழில் இணைசிப்பர் அல்லது சேர்சிப்பர் என்னும் சொல்லில் உள்ள -சிப்பர், zipper என்பதைப் பின்பற்றியே அமைந்தது. இணைசி, இணைசர், சேர்வி என்றும் கூறலாம்.\n1851 இல் ஐக்கிய அமெரிக்காவைக் சேர்ந்த எலியஸ் ஃகாவு (Elias Howe) என்பவர் இன்றுள்ள பல்லிணைவுப் பட்டிகையை ஒத்த ஒரு கருவியைக் கண்டுபிடித்தார். “தானே தொடர்ச்சியாய் துணியை பிணைக்கும் கருவி” (\"an Automatic, Continuous Clothing Closure\") என்ற பெயரில் அமெரிக்கப் புதுப்படைப்புக் காப்புரிமமும் பெற்றார். தற்காலப் பல்லிணைவுப் பட்டிகை போல, நகரக்கூடிய வளைபுழை அந்தப் புதுப்படைப்பில் இல்லை. ஆனால் இரண்டு ஓரத்திலும், நெருக்கிப்பிடித்துக்கொண்டால் பற்றிக்கொள்ளுமாறு நகரக்கூடிய அமைப்பு கொண்ட ஓர் அமைப்பு கொண்டிருந்தது.\nதற்காலப் பல்லிணைவுப் பட்டிகைகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல புதுமைப் படைப்பாளிகளின் உழைப்பால், சிறுகச்சிறுக வளர்த்தெடுத்ததின் பயனாக இன்று இந்நிலையில் இருப்பவை. இவற்றிற்குவழி வகுத்த இப் புதுமைப் படைப்பாளிகளும் பொறியியலாளர்களும், டாலான் என்னும் தொழில் நிறுவனத்திலும் (Talon, Inc) அதற்கு முன்பிருந்து மாறிய நிறுவனங்களிலும் பணியாற்றியவர்கள். இன்றைய பல்லிணைவுப் பட்டிகைகளுக்கு முன்னோடியாக இருந்த ஓரமைப்பு, சிக்காகோவைக் சேர்ந்த விட்கோம்ப் ஜட்சன் (Whitcomb L. Judson) என்பவர் இயற்றிய \"பற்றிப் பிணைப்பி\" (\"clasp locker\") என்னும் அமைப்பாகும். இதற்காக இவர் அமெரிக்க காப்புரிடத்தைப் பெற (ஐக்கிய அமெரிக்க காப்புரிம எண் 504,038) முதலில் நவம்பர் 7, 1891இல் மணு இட்டிருந்தார். இதன் தொடர் வளர்ச்சியாக 1914 இல் கிடியான் சுண்டுபாக் அவர்களுடைய \"கொக்கியற்ற இணைப்பு எண் 2\" (\"Hookless Fastener No. 2\") என்னும் குற்றமற்ற ஒரு பிணைப்பு முறையைப் முன்வைத்தார். இது இன்றுள்ள தற்காலப் பல்லிணைவுப் பட்டிகைகளில் இருந்து அடிப்படை விதத்தில் வேறுபாடு காண இயலாத வடிவில் இருந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/priyadarshan.html", "date_download": "2019-10-16T04:25:19Z", "digest": "sha1:M6LAV4UAGBUBP3CEA32XWEXQHC5SRQNU", "length": 13617, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | priyadarshans snekithiye hits by october - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n6 min ago பிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\n1 hr ago அசுரனில் குடும்பமாகவே வாழ்ந்துட்டோம்... பாசத்தை பிரிக்க முடியாது - மஞ்சுவாரியர்\n1 hr ago உலக உணவு தினத்தில் எல்லோருக்கும் இலவச உணவு - ஏ.ஆர்.ரெய்ஹானா உடன் சாப்பிட வாங்க\n2 hrs ago என்னம்மா பொசுக்குன்னு பிரதமர டேக் பண்ணீட்டிங்க.. விட்டா எல்லாரையும் கிறுக்கன் ஆக்கிறுவீங்க\nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nNews சூரியன் உதயமான விக்கிரவாண்டி.. திமுகவின் சென்டிமென்ட்.. தகர்க்க துடிக்கும் பாமக.. வாகை யாருக்கு\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1984-ம் வருடம் எம்.ஏ சைக்காலஜி படித்த ஒரு பட்டதாரி கேரளாவில் இருந்து வெறும் 38 ரூபாயுடன் சென்னைக்கு வந்திறங்கினார். இப்பொழுது 49படங்களை இயக்கி இப்பொழுது இந்தியாவிலேயே முன்னனி இயக்குனர்களில் ஒருவராக முன்னேறியிருக்கிறார்.\nஇவரது முதல் மலையாளப்படத்தில் நடித்த லிஸி என்ற நடிகையையே காதலித்து திருமணம் செய்துகொண்டார். இப்பொழுது இரண்டு குழந்தைக்கும் தந்தைஇவர்.\nஒரு டப்பிங் தியேட்டர். நவீன கேமராக்கள் மற்றும் பல ஸ்பெஷல் லைட்டுகளை சொந்தமாக வாங்கிவைத்திருக்கிறார். தன்னுடைய ஐம்பதாவது படத்தைகமல்ஹாசனை வைத்து இயக்கப்போகும் இவர் யார் தெரியுமா\nப்ரியதர்ஷன். கோபுரவாசலிலே, தேவர் மகன் படத்தை இந்தியில் இயக்கியவர். இவர் இயக்கிய ஹேரா பேரி என்கிற இந்தி படம் இந்தியில் லேட்டஸ்ட்ஹிட். இவர் இயக்கிய ஸ்னேகிதியே நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளிவருகிறது.\nஒணத்திற்கு வரும் என்றார்கள். தயாரிப்பாளர் பிரச்சனையால் தாமதமாகிறது. இந்த மாத இறுதியில் ரிலீஸாகும் என்கிறார்கள்திரைப்படவட்டாரத்தில்.\nவாய்ப்பும் போச்சு.. வாழ்க்கையும் போச்சு.. பிரம்மாண்ட ஹீரோவை நம்பி ஏமாந்த ஹீரோயின்\nஉங்க கூட ஒரு படம் பண்ணனும்.. தேடி வந்த இயக்குனர்.. கண்டுகொள்ளாத மாஸ் ஹீரோ.. என்னாச்சு\nஎப்படி நடிக்கணும்னு நான் சொல்லித்தர்றேன்-சார்லியின் நடிப்பு பயிற்சி வகுப்பு\nவில்லனாக நடிக்க ஆசைப்படும் எங்கேயோ போயிட்டீங்க புகழ் சிவாஜி\nபிக்பாஸ் டைம்ல எல்லோரும் கொண்டாடினாங்க.. இப்போ யாருமே இல்லை.. புலம்பும் நடிகை\nவாவ்.. தல, தளபதி, தனுஷ் குறித்து ஒரு வோர்டில் நச் பதிலளித்த ஷாரூக் ஹேப்பி மோடில் ஃபேன்ஸ்\nஅட விடுங்கப்பா.. அழகுல மயங்கி பெயரை தப்பா சொல்லிட்டாப்ள.. இதுக்கு போய்..\nஅவருடன் நடித்தால் வாழ்க்கையே போயிடும்.. பிரபல ஹீரோவிற்கு நோ சொல்லும் நடிகைகள்\nஎங்களை மதிக்கவில்லை.. புறந்தள்ளுகிறார்.. மாஸ் நடிகர் மீது கடும் கோபத்தில் ரசிகர்கள்\nரீமேக் கதை வேண்டும்.. ஹிட் படத்தை பார்த்து கதை கேட்ட பிரபல ஹீரோ.. தெறித்து ஓடும் இயக்குனர்கள்\nதமிழில் மட்டும்தான் கெத்தா.. தெலுங்கு நடிகரிடம் தோற்றுவிட்டாரே.. மாஸ் நடிகரின் ரசிகர்கள் ஷாக்\nஇப்படி நடிச்சா சிக்கல்தான்.. முன்னணி ஹீரோவிற்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை.. அதிர்ச்சி காரணம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓவராக கலாய்த்த நெட்டிசன்கள்.. தீவிர மன அழுத்தத்துக்கு ஆளான இளம் பாடகி திடீர் மரணம்.\nபிக் பாஸ் பைனல்ஸில் மதுமிதா கணவர்.. விஜய் டிவி பிராடுத்தனம்லாம் பண்ணலப்பா.. இதுதான் நடந்திருக்கு\nஆர்.கே.சுரேஷ் மாறுபட்ட இருவேடங்களில் நடிக்கும் கைலாசகிரி\nRanveer Deepika crazy photo:ரன்வீர் செய்த குசும்பு தனம்\nகிரிக்கெட் போர் அடிச்சுடுச்சு இப்போ Start Act-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/18/underworld.html", "date_download": "2019-10-16T05:09:15Z", "digest": "sha1:QZLWZZH7H4PMFYSMCYSNU5P65VX6WRUP", "length": 19270, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரிக்கெட் வீரர்கள்-தாதாக்கள் தொடர்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை | cbi to probe underworld links of cricketers - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை அயோத்தி வழக்கு நோபல் பரிசு ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nவிக்கிரவா���்டியில் கூடிய ஐடி ஊழியர்கள்.. சீமானுக்காக\nஉள்ளே ஒன்னை ஒளிச்சு வச்சிருக்கேன்.. என்னான்னு தெரியுமா.. அதிர வைத்த ஜோலி.. திகிலடித்து போன போலீஸ்\nஜில் ஜில் மழையால்.. குளு குளுவென மாறிய சென்னை.. இன்னும் இருக்கு என்ஜாய் பண்ணுங்க\nதுருக்கியின் பொருளாதாரத்தை அழித்துவிடுவேன்... அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை\nஎன் இனிய ஷாப்பிங் மக்களே.. ஜில்.. ஜங்.. ஜக்… நீங்க எப்படி பண்ணப் போறீங்க\nதிமுகவின் புளுகு மூட்டை விக்ரவாண்டியில் எடுபடாது... ராமதாஸ் காட்டம்\nவிடுங்க.. சீமான் சர்ச்சை கிடக்குது.. விக்கிரவாண்டியில் கூடிய ஐடி ஊழியர்கள்.. கந்தசாமிக்கு பிரச்சாரம்\nMovies இது என்ன அட்லீக்கு வந்த சோதனை சிக்கலில் பிகில்.. படத்திற்கு தடைக்கோரி வழக்கு சிக்கலில் பிகில்.. படத்திற்கு தடைக்கோரி வழக்கு\nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிரிக்கெட் வீரர்கள்-தாதாக்கள் தொடர்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியங்களின் நிர்வாகிகளுக்கு,தாதாக்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்திவருவதாக சி.பி.ஐ. இணை இயக்குநர் ஆர்.என்.சவானி கூறியுள்ளார்.\nஇவர்தான் மேட்ச் பிக்ஸிங் குறித்த விசாரணையை மேற்கொண்டு அரசிடம் 162 பக்கஅறிக்கையை சமர்ப்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து சி.பி.ஐ. இணை இயக்குநர் ஆ.என்.சவானி கூறுகையில், கிரிக்கெட்உலகத்தினருக்கும், தலைமறைவு தாதாக்களுக்கும் தொடர்பு ஏதும் இருக்கிறதா என்பதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.\nசில கிரிக்கெட் வீரர்களுக்கு தாதாக்களுடன் உள்ள தொடர்பை வெளியே கொண்டுவரவும் முடிவு செய்திருக்கிறோம். இவர்களால், கிரிக்கெட்டிற்கும், நாட்டுக்கும்எ��்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் இந்த முடிவைஎடுத்திருக்கிறோம்.\nமேட்ச் பிக்ஸிங் தொடர்பான விசாரணை முடிந்து, அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. தற்போது தாதாக்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையிலானதொடர்பைக் கண்டுபிடிப்பதில் நாங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்.\nதாதாக்களுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகப்படும் வீரர்கள், அதிகாரிகள் பெயரைஇப்போதைக்கு வெளியிட முடியாது. அவர்களிடம் இப்போதைக்கு எந்தவிசாரணையும் நடத்தப்படவில்லை. இதுகுறித்து அவர்களிடம் பேசியுள்ளோம்.\nமேட்ச் பிக்ஸிங் புகார் குறித்து சி.பி.ஐ. நடத்திய நான்கு மாத விசாரணையின்போது,சில கிரிக்கெட் வீரர்களுக்கும், தாதாக்களுக்கும் உள்ள தொடர்பை நிரூபிப்பதற்குபோதுமான ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்தன. இதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சிஅடைந்தோம். கிரிக்கெட் சூதாட்டத்தில் இந்த தாதாக்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.\nஇதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. எனவேதான்இந்தப் புதிய விசாரணையை துவங்கியுள்ளோம்.\nசூதாட்டத்தின்போது பரிமாறப்பட்ட வெளிநாட்டுப் பணம், தாதாக்களுக்கும்,கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையிலான உறவு, சட்டவிரோதமான பணப் பரிவர்த்தனைஉள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விசாரிக்கப்படும் என்றார் சவானி.\nமேட்ச் பிக்ஸிங் தொடர்பாக சவானி கொடுத்த அறிக்கையில், சில கிரிக்கெட்வீரர்களுக்கு தாதாக்களுடன் தொடர்பு இருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசவானி தொடர்ந்து கூறுகையில், சி.பி.ஐ. விசாரணையின்போது, மும்பைகுண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடைய \"தாதா தாவூத் இப்ராகிமின் உறவினர்அனீஸ் இப்ராகிமுக்காக சில போட்டிகளில் முன்னாள் கேப்டன் அசாருதீன் கலந்துகொண்டதாக, முன்னாள் டாக்டர் அலி இராணி தெரிவித்திருந்தார். ஆயினும், இதைஅப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தப் புகார் நிரூபிக்கப்பட வேண்டும்.இதையும் விசாரித்து வருகிறோம்.\nவிசாரணைக்காக சி.பி.ஐ. அதிகாரிகள் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுவார்கள்.விசாரணைக்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றார் அவர்.\nமேட்ச் பிக்ஸிங் தொடர்பாக சி.பி.ஐ. நடத்திய விசாரணையில், போட்டிகளின்முடிவுகளை நிர்ணயிப்பதில் அசாருதீன் பெருமளவ��ல் ஊழலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவருடன் சேர்த்து அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர், அஜய் சர்மாஆகியோருடைய தவறுகளும் நிரூபிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க தமிழக தலைவராக கோவை முகமது அசாருதீன் உருவானது எப்படி\nகையை விட்டுவிட்டு அம்பாசிடரில் ஏறும் அசாரூதின்… தெலுங்கானாவில் மீண்டும் சறுக்கும் காங்கிரஸ்\nதெலுங்கானா காங். செயல் தலைவரானார் அசாரூதீன்... 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி\nதெலுங்கானா காங். தலைவராக நடிகை விஜயசாந்தி அல்லது அசாருதீன்\nசெம்மரக்கடத்தலில் ரூ. 100 கோடி குவித்த சென்னை நபர்... துபாய் தப்ப முயன்றபோது மும்பையில் பிடிபட்டார்\nதேர்தல் களத்தில் விளையாட்டு வீரர்கள்: அசார், கைப், பூட்டியா, ரத்தோர் யாருக்கு வெற்றி\nகாங்.குக்கு பாஜக பதிலடி.. அதே ஹவாலா மன்னனுடன் அஸார் இருக்கும் படத்தை வெளியிட்டது\nஅஸாருதீனை ராஜஸ்தானுக்கு ஷிப்ட் செய்தது காங்... ஊழல் கல்மாடிக்கு ஆப்பு\nநாடாளுமன்றத் தேர்தல்: மேற்கு வங்கத்திற்கு இடம் மாறும் அசாருதீன்\nஅசாருதீனுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை சட்டவிரோதம்- ஆந்திர உயர்நீதி்மன்றம்\nசெக் மோசடி வழக்கு: அசாருதீனுக்கு ரூ.15 லட்சம் அபராதம் - டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅசாருத்தீனுக்கு எதிராக பிடி வாரண்ட்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/usha-s-body-buried-today-313826.html", "date_download": "2019-10-16T04:53:27Z", "digest": "sha1:MSZVX6LKPQMGAFHKHPAJI7HDXSJJRKHT", "length": 15550, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "போக்குவரத்து காவல் ஆய்வாளரால் கொல்லப்பட்ட கர்ப்பிணி உஷாவின் உடல் நல்லடக்கம் | Usha's body buried today - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு நோபல் பரிசு ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nசிதம்பரத்தை மீண்டும் கைது செய்ய அனுமதி\nதுருக்கியின் பொருளாதாரத்தை அழித்துவிடுவேன்... அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை\nதிமுகவின் புளுகு மூட்டை விக்ரவாண்டியில் எடுபடாது... ராமதாஸ் காட்டம்\nவிடுங்க.. சீமான் சர்ச்சை கிடக்குது.. விக்கிரவாண்டியில் கூடிய ஐடி ஊழியர்கள்.. கந்தசாமிக்கு பிரச்சாரம்\nஅயோத்தி: உச்சநீதிமன்ற தீர்ப்பு இரு தரப்புக்கும் திருப்தி தரவில்லை என்றால் அடுத்து என்ன\nசூரியன் உதயமான விக்கிரவாண்டி.. திமுகவின் சென்டிமென்ட்.. தகர்க்க துடிக்கும் பாமக.. வாகை யாருக்கு\nசட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. சிறையில் ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை\nMovies \"ஒரு வழியா உங்கள புடிச்சிட்டோம் சித்தப்பு\".. மீண்டும் சரவணனை நேரில் சந்தித்த கவின், சாண்டி \nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோக்குவரத்து காவல் ஆய்வாளரால் கொல்லப்பட்ட கர்ப்பிணி உஷாவின் உடல் நல்லடக்கம்\nகொல்லப்பட்ட கர்ப்பிணி உஷாவின் உடல் நல்லடக்கம்- வீடியோ\nதிருச்சி: போக்குவரத்து காவல் ஆய்வாளரால் கொல்லப்பட்ட கர்ப்பிணி உஷாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nதிருச்சி திருவெறும்பூர் பெல் ரவுண்டானா அருகே நேற்று முன்தினம் ஹெல்மட் அணியவில்லை எனக்கூறி போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் ராஜா- உஷா தம்பதியரின் இரு சக்கர வாகனத்தை எட்டி உதைத்தார்.\nஇதில் கணவன் மனைவி இருவரும் நிலைத்தடுமாறி இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தனர். இதில் மூன்று மாத கர்ப்பிணியான உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதைத்தொடர்ந்து காவல் ஆய்வாளர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் உடற்கூறாய்வு முடிந்தநிலையில் நேற்று கணவர் ராஜாவிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து திருச்சி கேகே நகரில் உள்ள வீட்டிற்கு உஷாவின் உடல் எடுத்து செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்திய பின்னர் இன்று காலை கிருஸ்துவ முறைப்படி உஷாவின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. காஜாமலை தேவாலயத்தில் திருப்பலி நடைபெற்ற பின் மேலப்புதூரில் உள்ள கல்லறையில் உஷாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாமராஜருக்கு மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதா\nகாமராசருக்கு பிறகு மோடி தான்.. அடித்துச் சொல்லும் கஸ்தூரி ராஜா.. பாஜக விழாவில் பேச்சு\nசத்தியமா தண்ணி அடிக்க மாட்டோம்.. சிலையை தொட்டோம்.. சுத்தமாயிட்டோம்.. மாணவர்கள் கண்ணீர்\n.. ஒட்டுமொத்த சமுதாயத்தினரையும் ஒரே மேடையில் திரட்டிய சரத்குமார்\nவிருதுநகரில் ரூ.25 கோடி செலவில் அமைக்கப்பட்ட காமராஜர் மணிமண்டபம்.. திறந்து வைத்தார் முதல்வர்\nகாமராஜரா, மோடியா.. நேத்து ராத்திரி கலகல சண்டை... தமிழிசை, ஜோதிமணி மாறி மாறி டிவீட்\nசேலம் அருகே விபத்தில் சிக்கிய அதிமுக எம்பி.. லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி\nEXCLUSIVE: அனுமதி கொடுத்தது பாஜக.. ஆனால் எய்ம்ஸுக்கான விதை போட்டது காங்.. சுதர்சன நாச்சியப்பன்\nமகாத்மாவை பெற்றோம்.. பெருந்தலைவரை இழந்தோம்.. மறக்க முடியாத காமராஜர்\nராஜாஜி, காமராஜருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க இடம் தர மறுத்தாரா கருணாநிதி\nபாஜகவினருக்கு காமராஜர் பெயரை உச்சரிக்ககூட தகுதியில்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காட்டம்\nகாமராஜர் சிலைக்கு மாலை காவிக் கொடி... பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் மோதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamarajar trichy usha காமராஜ் அனுமதி கர்ப்பிணி பெண் உஷா அடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/144686-doctor-news", "date_download": "2019-10-16T05:25:05Z", "digest": "sha1:SWMSQK33ZXOPC6DLIJLHMMV3XSYDBUQS", "length": 4948, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 October 2018 - டாக்டர் நியூஸ்! | Doctor News - Doctor Vikatan", "raw_content": "\nசாம்பார் நம் உணவுப் பாரம்பர்யத்தின் உன்னதம்\nஆஸ்துமா அவதி நீக்கும் ஆடாதொடை\nநிலம் முதல் ஆகாயம் வரை... - கிரியா யோகா\nமரணத்தை நோக்கித் தள்ளும் மனக் குரல்கள்\nஇணைந்த விரல்கள்... உப்புக்கரிக்கும் வியர்வை... எச்சரிக்கும் மரபணு நோய்\nதொப்புள்கொடி தாய்-சேய் பிணைப்பின் ஆதாரம்\nSTAR FITNESS: 50 கிலோ லட்சியம் சமந்தாவின் ஃபிட்னெஸ் சபதம்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 23\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nடாக்டர் 360: மறக்கத் தெரிந்த மனமே... அல்சைமர் அலர்ட்\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 10\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilandcinema.blogspot.com/2009/12/ill-own-ipl-team-sameera.html", "date_download": "2019-10-16T05:59:48Z", "digest": "sha1:7M5X3GPFMXBQMM7EXLNRBBZKPLABQBRA", "length": 14217, "nlines": 238, "source_domain": "tamilandcinema.blogspot.com", "title": "all indian cinema: I’ll own an IPL team: Sameera", "raw_content": "\n'உன் அகம்' நலம் என்றால்\nவிஜய் ரசிகனின் விஜய் பாட்டு...\nகேரள கிளி என்று நினைத்தால்\nகேரள கிளி என்று நினைத்தால் ஆந்திரா பெசரட்டுவாக இருக்கிறார் சுஹானி. அப்பாவி படத்தில் நடிக்கும் ஹீரோயின். படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்திருந்தாலும், பிரஸ்மீட்டுக்கு அவர் வந்திருந்த கோலம் “ச்சும்மா அதிருதில்லே...” டைப் முழங்காலுக்கு மேலே ஏறிய ஸ்கர்ட் அணிந்திருந்தார். மினி நமீதா மாதிரி இருக்கீங்களே என்ற காம்பிளிமெண்ட்டை சற்று கவலையோடு ஏற்றுக் கொண்ட அவர், “சும்மா உங்களையெல்லாம் இம்ப்ரஸ் பண்ணலாமேன்னுதான் இப்படி வந்தேன். மற்றபடி வீட்டிலே கூட நைட்டிதான் எனக்கு பிடிக்கும்” என்றார். “இனி சென்னைக்கு வந்து உங்களை சந்திக்கும்போதெல்லாம் இப்படிதான்” என்று அவர் சொன்னது இன்ப அதிர்ச்சி\nஅனுஷ்காவின் உயரத்தை பார்த்து ஆடிப்போயிருக்கிறார்கள் தமிழ்சினிமா ஹீரோக்கள். ஒரு சிலரை தவிர மீதி அத்தனை பேரும் அவர் குனிந்து பார்க்கும் உயரத்தில்தான் இருக்கிறார்கள். ‘சிங்கம்’ போல சிலிர்த்தெழும் ஹீரோ ஒருவர் மூன்று அங்குல உயரத்திற்கு ஸ்பெஷல் ஹீல்ஸ் செய்து வைத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் குளோஸ் அப் காட்சிகளில் இந்த மினி ஸ்டூல்தான் உதவுகிறதாம் அவருக்கு\nஎன்னை பற்றி கிசுகிசு எழுதுகிறவர்கள் வேலையற்றவர்கள் என்று தெலுங்கு பிரஸ் மீட்டில் கொந்தளித்திருக்கிறார் நயன்தாரா. அந்த ஊர்லே உஷ்ணம் கம்மி போலிருக்கு... \nதமிழில் வாங்குகிற சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு சம்பளத்தை வாங்கிக் கொண்டுதான் இந்தி\nகட்டா மிட்டாவில் நடிக்கிறார் த்ரிஷா. இது அறிமுக\nதனது பெயரில் சென்னை கட் பண்ணிவிட்டார் ரீமா(சென்). ஒரு நேமாலஜி நிபுணர் கொடுத்த ஐடியாவாம். நடிகை உட்கார நாற்காலி பூவாச்சு. இப்போது அவரிடம் 3 தெலுங்கு படங்கள்\nடயட்டில் இருக்கிறார் லட்சுமி ராய். இந்தி படத்தில் நடிக்கப் போவதால்தான் ��ந்த முடிவு. த்ரிஷா, அசின், போன போதெல்லாம் பரபரப்பை கிளப்பியவர்கள் இவர் விஷயத்தில் ஏனோ சைலண்ட்\nஎல்லா நடிகைகளும் சொல்வது மாதிரியே ரஜினியோடு நடிக்கணும் என்கிறார் தமன்னா. ஆனால், அவரு மனசிலே இருப்பது சிம்புதானாம். அவருடன் நடிச்சா ப்ரீ பப்ளிசிடி கிடைக்கும் என்று நினைத்தாரோ என்னவோ\nஜகன்மோகினியில் தான் நடித்த 30 நிமிட காட்சிகள் வெட்டப்பட்டதால் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறாராம் நிலா. அதுக்காக திரும்ப ஒட்ட வைப்பாங்களாக்கும்\n►அசினை சுற்றி ரசிகர்கள் முற்றுகை; ஷாருக்கான் மீட்டார்\n►விஜய் ரசிகனின் விஜய் பாட்டு...\nதாமதமாகும் கோவா யுவன்சங்கர் ராஜா காரணமா\nடிரான்ஸ்பரண்ட் ஸ்ரேயா... போர்த்திய மூதாட்டி\nவிஜய்-சூர்யா... ஒரு வில்லங்க மோதல்\nவிஜய்-சூர்யா... ஒரு வில்லங்க மோதல்\nவேட்டைக்காரன் மெகா ஹிட் : விஜய் சந்தோஷத்தில்\nகுழப்பத்தில் மதுரை அஜீத் ரசிகர்கள்\nஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் காலண்டர்\nரஜினி குடும்பத்துக்கு விசேஷ பொங்கல்\nஅப்பாவுக்காக ஹோட்டல் கட்டும் திரிஷா\nவேட்டைக்காரன் ‌ரிலீஸையொட்டி சிட்டியை சின்னாபின்ன ...\nசிம்பு - மன்னனா இல்லை..\nகலைஞரின் பண்பை வியந்தோம் - ரஜினி, கமல் நெகிழ்ச்சி\nபடுக்கை அறை காட்சி... நமீதா மறுப்பு\nMailPrint பாட்டு ஒரே பாட்டு... நயன்தாராவே நிப்பாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/09/13/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99/", "date_download": "2019-10-16T06:00:22Z", "digest": "sha1:HAZDQDSEPHHWSJWE6QLVRKC5DBUAV4D2", "length": 9822, "nlines": 107, "source_domain": "www.netrigun.com", "title": "இதை மட்டும் செய்து பாருங்கள்., உங்கள் மனைவி அப்படியே அசந்து போய்விடுவார்.! | Netrigun", "raw_content": "\nஇதை மட்டும் செய்து பாருங்கள்., உங்கள் மனைவி அப்படியே அசந்து போய்விடுவார்.\nவீட்டுக்கு சென்றாலே மனைவி சத்தம் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எப்போதும் கோபமாகவே இருக்கிறாராள் என்று கணவன்மார்கள் சொல்வதை கேட்டிருப்போம். உங்கள் மனைவியை எப்படி உங்கள் வசம் வைத்திருக்க வேண்டும் என்று தெரியுமா இதை செய்தால் போதும்.\nஇன்றைய காலத்தில் கணவன் மனைவி உறவில் பல பிரச்சனைகளும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன. வீட்டிற்கு போனாலே மனைவி சும்மா எரிந்து விழுந்துக்கொண்டே இருக்கிறாள் என ஆண்கள் கூறுவதை கேட்டிருப்போம். இங்கு மனைவியை வசப்படுத்தும் தந்திரங்களை அறியுங்கள்.\nஅலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது அலைபேசியில் அழைத்து, அவர்களுக்கு பிடித்த பொருள்களையோ அல்லது தின்பண்டங்களையோ சொல்லி வாங்கி வரவா என கேட்பது அவர்களுக்கு பிடிக்கும்.\nமனைவியின் பிறந்த நாள், குழந்தைகள் பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றை மறக்காமல் ஞாபகத்தில் வைத்து கொண்டு அவர்களை வாழ்த்தி அவர்களுக்கு பிடித்தவற்றை செய்யுங்கள்.\nபுதிய ஆடைகளை அணிந்து வரும்போது வைத்த கண் வாங்காமல் பார்ப்பது. நீ இந்த ஆடையில் அழகாக இருக்கிறாய் என்று பாராட்டு தெரிவிக்கவேண்டும். எப்பவும் முகத்தை கோபமாக வைத்து கொள்ளாமல், அவ்வப்போது அல்லது மனைவியை பார்க்கும் போதாவது சிரித்து கொள்ளுங்கள்.\nவிடுமுறை நாட்களில் உங்களுக்கு தெரிந்த உணவு வகைகளை சமைத்து கொடுங்கள். வீட்டில் ஆணி அடிப்பது போன்ற சின்னச்சின்ன வேலைகளை கேட்டு முடித்து கொடுங்கள்.\nசமையலறை சாமான்களை கவனித்து தீரும் நிலையில் உள்ள மளிகைப் பொருட்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள்.\nவாரத்தில் ஒரு முறை அல்லது மாதத்தில் ஒரு நாளாவது ஓட்டல், சினிமா, பார்க், பீச் என்று வெளியிடங்களுக்கு அழைத்து செல்லுங்கள்.\nஎப்பவுமே அம்மாவை தொந்தரவு செய்து வேலைவாங்கும் குழந்தைகளை ஒரு இரண்டு மணிநேரம் உங்க கண்காணிப்பில் வைத்து கொள்ளுங்கள்.\nகுற்றம் கண்டுபிடித்து தொல்லை செய்வதை கொஞ்சம் தவிருங்கள். உங்களிடம் இருக்கும் குறைகளையும் கொஞ்சம் எண்ணிப்பார்த்தால் பெரிதாக தோன்றாது.\nமனைவியுடன் பேச ஒரு நேரம் ஒதுக்கிவிடுங்கள். கூர்ந்து கவனியுங்கள். கொஞ்ச நேரம் கழித்து ‘இப்ப என்ன சொன்னே’ன்னு அசால்டா கேட்கக்கூடாது.\nபூவுக்கு மயங்காத பெண்கள் இருக்க முடியாது. எனவே மனைவிக்கு பூவை வாங்கி கொடுத்து அசத்துங்கள்.\nஇப்படி செய்தால் கணவன் மனைவிக்கு உள்ளே சண்டைகள் விலகி நெருக்கம் அதிகரிக்கும்.\nPrevious articleலொஸ்லியாவுடன் என்ன உறவு இளைஞன் வெளியிட்ட அதிரடி பதில்..\nNext articleக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் பிரபலம் இவர்தானாம்\nபிக்பாஸ் கஸ்தூரி செய்த மாஸான செயல்\nகளத்தில் இறங்கும் புது சீரியல் ஒன்று கூடிய பிரபல நடிகைகள்\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி போட்ட வீடியோ\nநீண்ட வருடங்களுக்கு பிறகு அனிருத் படைத்த சாதனை\nகைதி படத்தின் திரு��்சி, தஞ்சாவூர் தியேட்டர் லிஸ்ட் முழுவதும் இதோ\nகிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச புகைப்படங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/284/", "date_download": "2019-10-16T04:39:46Z", "digest": "sha1:4Z66GVRB5VU7DD65CLPX43RMTI7Z45CA", "length": 9097, "nlines": 101, "source_domain": "adsayam.com", "title": "284 பேருடன் பயணித்த விமானத்திற்கு ஏற்பட்ட விபரீதம்... - Adsayam", "raw_content": "\n284 பேருடன் பயணித்த விமானத்திற்கு ஏற்பட்ட விபரீதம்…\n284 பேருடன் பயணித்த விமானத்திற்கு ஏற்பட்ட விபரீதம்…\nபதிவு பிடித்தால், நண்பர்களுக்கும் Share செய்யுங்கள் 🙂\nஅவுஸ்திரேலியாவின் சிட்னியை நோக்கி பயணித்த எயார் கனடா வானூர்தி வான் பரப்பில் நிலைதடுமாறியதில் 35 பேர் காயமடைந்துள்ளனர்.\nசிட்னியை நோக்கி 284 பேருடன் போயிங் 777-200 ஜெட் வானூர்தி நேற்று பயணித்தது.\nஇந்த நிலையில், தெளிவற்ற வானிலை காரணமாக குறித்த வானூர்தி வான் பரப்பில் நிலைத்தடுமாறியுள்ளது.\nஈழத்து அண்ணனை சந்தித்த பிக் பாஸ் லொஸ்லியா\nசுபஸ்ரீ மரணம்: “உங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளைக்…\nபருவநிலை மாற்றம்: ஐநா சபையில் ஒலித்த 15 வயது தமிழ் சிறுமி ஜனனியின்…\nஇதனையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் குறித்த வானூர்தி ஹவாய் தீவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக ஹவாய் வானூர்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதரையிறக்கப்பட்ட குறித்த வானூர்தியில் காயமடைந்த பயணிகளுக்கு ஹொனாலு வானூர்தி நிலையத்தில் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஇதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கான பிரிதொரு வானூர்தி ஏற்பாடு செய்யப்படும் வரையில் குறித்த வானூர்தியில் பயணித்த பயணிகள் ஹவாயில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபதிவு பிடித்தால், நண்பர்களுக்கும் Share செய்யுங்கள் 🙂\nஉலகக்கோப்பை கிரிக்கெட் 2019: வெற்றி பெற்ற இங்கிலாந்து; விமர்சனத்துக்குள்ளாகும் சூப்பர் ஓவர் விதி\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nஈழத்து அண்ணனை சந்தித்த பிக் பாஸ் லொஸ்லியா\nசுபஸ்ரீ மரணம்: “உங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளைக் கொன்றுவிட்டீர்களே”…\nபருவநிலை மாற்றம்: ஐநா சபையில் ஒலித்த 15 வயது தமிழ் சிறுமி ஜனனியின் குரல்\nமோதி – ஷி ஜின்பிங் இன்றைய சந்திப்பு – 12 முக்கிய தகவல்கள்\nஎந்திரன் 2.0 உண்மையாகிற���ு: பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும்…\nகாஞ்சிபுரம் அத்திவரதர்: பெருமாளை காண குவியும் லட்சக்கணக்கான…\n லொஸ்லியாவை கிழி கிழி என நார் நாராக கிழித்த ஈழத்து…\nஅறிவுக்கூர்மையில் (IQ) ஐன்ஸ்டீனை விஞ்சிய 11 வயது தமிழ்ச் சிறுமி\nவெளியேறிய தர்ஷன் பதிவிட்ட உருக்கமான முதல் பதிவு… என்ன…\n பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது…\nதிடீர் திருப்பம்… ஏமாற்றத்தில் ஈழத்து பெண்\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான் அடித்து சொல்லும் ஜோதிடர் பாலாஜி…\nவிஜய் பட பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடிய தர்ஷன்.. வாயடைத்துபோன…\nபொய் கூறி மாட்டிய இலங்கை பெண்\nஅனல் பறக்கும் இறுதி நாள் ஓட்டிங்…. பிக் பாஸில் இருந்து…\nஓட்டிங் முடிந்தது வெற்றியாளர் இவர்தான்\nபிக் பாஸ் முகேன் ராவ் : மலேசியா டூ தமிழ்நாடு – மனங்களை வென்ற…\nகவின் வாழ்வில் இவ்வளவு கஷ்டங்களா வெளியேறியதற்கான உண்மை காரணம் இதோ\nஐ.பி.எல் தொடர்களில் 5000 ரன்கள்: ரெய்னாவின் சாதனை, தவறவிட்ட கோலி\nவிஸ்வாசம் படத்தின் சூப்பரான சாதனை\nபாடசாலை அருகாமையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..\nGreetings – நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=1131", "date_download": "2019-10-16T05:15:11Z", "digest": "sha1:26H6AUH7GK5HRWVDRKEQLIBX6GS6JG27", "length": 4065, "nlines": 40, "source_domain": "maatram.org", "title": "மாத்தறை – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடையாளம், அம்பாந்தோட்டை, இனவாதம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, களுத்தறை, காலி, கேகாலை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், பதுளை, பௌத்த மதம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மாத்தறை, மொனராகலை, வறுமை\nமறக்கப்பட்ட தென் மாகாணத் தமிழர்கள் – ஓர் அடையாளத் தேடலுக்கானப் பயணம்\nபடம் | UNHCR சம்பவம் 1 “எங்களுக்குக் குழந்தைகளை தொட்டிலில் இட்டுத் தமிழில் தாலாட்டுவதற்குக்கூட உரிமை கிடையாது” – இது மாத்தறை மாவட்டத்தில் சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு இளம் யுவதியின் ஆதங்கம். சம்பவம் 2 “என் அம்மாவின் பெயர் புஷ்பகலா, அப்பாவின் பெயர்…\nஅநுராதபுரம், அம்பாந்தோட்டை, அம்பாறை, இரத்தினபுரி, ஊடகம், கண்டி, கம்பஹா, களுத்தறை, காலி, கிளிநொச்சி, குருநாகல், கேகாலை, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, திருகோணமலை, நல்லாட்சி, நுவரெலியா, பதுளை, புத்தளம், பொ���ன்னறுவை, மட்டக்களப்பு, மாத்தறை, மாத்தளை, முல்லைத்தீவு, மொனராகலை, வவுனியா\n#icanChangeSL | #wecanChangeSL: புதிய இலங்கையை வடிவமைப்போம்…\nஜனவரி 8, 2015 ஜனாதிபதித் தேர்தலானது ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்காக இலங்கை வரலாற்றிலேயே முதல் தடவையாக அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களை உந்தியது. விசேடமாக, தேர்தல் தினத்தன்று வாக்களிக்கும் நிலையத்துக்குச் சென்று வாக்களிப்பதை ஊக்குவிக்கும் முகமாக சமூக வலைத்தளங்களூடாக மேற்கொள்ளப்பட்ட #IVotedSL பிரசாரம் பெருமளவு பிரபலமானது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-16T05:19:14Z", "digest": "sha1:IMAKB5UJCU5BKY6GB64CMZHAXVMXSVOY", "length": 8472, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீள் தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீள்தீவு மற்றும் நியூயார்க் நகரத்தின் செய்மதி ஒளிப்படம்\n54.7% வெள்ளையர், 20.4% கறுப்பர், 0.49% பழங்குடி அமெரிக்கர், 12.3% ஆசியர், 0.05% பசுபிக் தீவினர், 8.8% பிற இனத்தவர், 3.2% கலப்பினத்தவர்; 20.5% இசுப்பானிய அல்லது இலத்தீனிய கலப்பினர்\nநீள் தீவு அல்லது லாங் தீவு (Long Island) ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு மாநிலமான நியூயார்க் மாநிலத்திலுள்ள ஓர் தீவு ஆகும். நியூயார்க் துறைமுகத்திலிருந்து அத்திலாந்திக்குப் பெருங்கடலில் வடகிழக்காக நீண்டுள்ள இத்தீவில் நான்கு கவுன்ட்டிகள் அமைந்துள்ளன; இவை நியூயார்க் நகரத்தின் இரண்டு கவுன்ட்டிகளான கிங்சு,குயின்சும் (நியூ யார்க் நகரத்தின் மாவட்டங்களான புரூக்ளினும் குயின்சும்), பெரும்பாலும் புறநகர் பகுதிகளான நாசோ, சஃபோக் கவுன்ட்டிகளும் ஆகும். இந்த நான்கு கவுன்ட்டிகளுமே நியூயார்க் பெருநகரப் பகுதியின் அங்கங்களாகும்.[2] பொதுவாக \"லாங் ஐலாண்டு\" என்று குறிப்பிடும்போது நாசோ, சஃபோக் கவுன்ட்டிகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகின்றன. நீள் தீவின் வடக்கே நீள்தீவு கடற்குடா (லாங் ஐலாண்ட் சௌண்ட்) உள்ளது. இது கனெடிகட், றோட் தீவு மாநிலங்களிலிருந்து நீள்தீவை பிரிக்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2014, 01:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/copa-america-2019-colombia-final-squad-preview-fixtures-1", "date_download": "2019-10-16T05:15:57Z", "digest": "sha1:GKVZEZXJQAPLXAJISHBVKJJRBY4DBT2A", "length": 9954, "nlines": 123, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கோப்பா அமெரிக்கா 2019: கொலம்பியா அணி பற்றிய அலசல்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஎன்னடா இது கால்பந்து சீசன் முடிந்து விட்டதே என ஏங்கும் ரசிகர்களுக்கு, புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக விரைவில் கோப்பா அமெரிக்கா தொடர் தொடங்கவுள்ளது. இதில் அமெரிக்க கண்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளன.\nஇந்தக் கட்டுரையில் கொலம்பியா அணியை பற்றி பார்க்கவுள்ளோம்.\nகொலம்பியா அணியை விட பிரேசில் அல்லது உருகுவே அணிகள் தான் கோப்பா அமெரிக்க கோப்பை வெல்ல வாய்புள்ள அணிகளாக கருதப்படுகிறது. கார்லோஸ் குய்ரோஸ் பயிற்சியின் கீழ் கொலம்பியா பங்கேற்கும் முதல் பெரிய தொடர் இதுவே. கடந்த முறை கோப்பா அமெரிக்கா தொடரில் சிலி அணியிடம் அரையிறுதியில் தோல்வியுற்று மூன்றாம் இடம் பிடித்தது கொலம்பியா.\nகொலம்பியா இடம் பெற்றிருக்கும் B க்ரூபில் தான் அர்ஜெண்டினா, பராகுவே, கத்தார் போன்ற பலமிக்க அணிகள் உள்ளன. இதனால் அடுத்த சுற்று செல்வதே கொலம்பியவிற்கு கடினமான காரியம். மேலும், கொலம்பியாவின் பல வீரர்களுக்கு இதுவே கடைசி தொடராக இருக்க கூடும்.\nபயிற்சியாளராக குய்ரோஸ் நியமித்தப் பிறகு இரண்டு நட்புறவு போட்டிகளில் மட்டுமே கொலம்பியா விளையாடியுள்ளது. இதனால் சரியான அணியை தேர்வு செய்ய அவருக்கு கால அவகாசம் குறைவாகவே உள்ளது. கொலம்பிய அணி அடுத்த சுற்றாவது செல்லுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.\nகொலம்பியா அணியில் முக்கியமான வீரர்கள்:\nகாயம் காரணமாக இந்த சீசனில் ஏமாற்றம் அளித்தாலும், அணியின் வெற்றிக்கு இவரையே பெரிதும் நம்பியுள்ளது கொலம்பியா. காயத்தால் சில போட்டிகள் விளையாடவில்லை என்றாலும், பண்டிஸ் லீகாவில் பேயர்ன் முனிச் அணிக்காக 28 போட்டிகள் விளையாடி ஏழு கோல்கள் அடித்துள்ளார். அதோடு ஆறு முறை கோல் அடிக்க உதவியும் புரிந்துள்ளார். தனியொருவராக ஆட்டத்தை மாற்றும் திறமை படைத்த ரோட்ரிகுஸ், இந்த முறை கொலம்பிய அணிக்கு கோப்பை பெற்று தருவார் என பயிற்சியாளர் கார்லோஸ் நம்புகிறார்.\nஅட்லாண்டா அணிக்காக விளையாடி வரும் துவான் ஜபாடா சிறந்த ஃபார்மில் உள்ளார். இவரது தாக்குதல் ஆட்டம் நிச்சியம் எதிரணிக்கு கிலியை உண்டாக்கும். இந்த சீசனில் சீரி ஏ லீக்கில் அட்லாண்டா அணிக்காக 37 போட்டிகளில் விளையாடி 23 கோல்களை அடித்துள்ளார்.\nஅல் மொனாக்கோ அணிக்காக விளையாடி வரும் ஃபல்கோ, இந்த முறை நிச்சியம் கோப்பா அமெரிக்கா கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளார். கொலம்பிய அணிக்காக அதிக கோல்களை அடித்துள்ள ஃபல்கோ, 33 வயதாகியும் தனது தாக்குதல் ஆட்டத்தை விடாமல் உள்ளார். இவரும் துவானும் சேர்ந்து களத்தில் இருந்தால் அது நிச்சியம் கொலம்பிய அணிக்கு உத்வேகம் கொடுக்கும். இவர் களத்தில் இருப்பதே கொலம்பிய அணிக்கு பலத்தை கொடுக்கும். இதுவே இவரது கடைசி தொடராக இருக்கும் என்பதால் வெற்றியோடு ஓய்வு பெற விரும்புவார். மேலும், இவரது அணுபவமும் அணிக்கு உதவியாக இருக்கும்.\nகொலம்பியா அணியின் போட்டி அட்டவணை:\nஜூன் 15 – கொலம்பியா Vs அர்ஜெண்டினா\nஜூன் 19 – கொலம்பியா Vs கத்தார்\nஜூன் 23 - கொலம்பியா Vs பராகுவே\nசிலி அணியை வீழ்த்தி பெரு அணி கோப்பா அமெரிக்கா இறுதிபோட்டியில் நுழைந்தது\nகோப்பா அமெரிக்கா 2019: அர்ஜெண்டினாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பிரேசில்\nகோப்பா அமெரிக்கா தொடரில் கடைசியாக பிரேசிலும் அர்ஜெண்டினாவும் நேருக்கு நேர் மோதிய 3 போட்டிகள்\n9 ஆவது முறையாக கோப்பா அமேரிக்கா கோப்பையை வென்றது பிரேசில்\nஉலகின் தற்போதைய தலைசிறந்த 5 கால்பந்து மேனேஜர்கள்\nஉலககோப்பையை வென்ற முன்னாள் அர்ஜென்டினா கால்பந்து வீரர் திடீர் மரணம்\nபிரிமியர் லீக்கில் குறைவாக மதிப்பிடப்பட்ட 4 வீரர்கள்\nஈடன் ஹசார்ட் பற்றி உங்களுக்கு தெரியாத 4 விஷயங்கள்\nசென்னை சிட்டி அணி வீரர் ஜேசுராஜின் எழுச்சியூட்டும் கதை\nமெஸ்ஸி பற்றி உங்களுக்கு தெரியாத 5 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/self-improvement-articles/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-109091000055_1.htm", "date_download": "2019-10-16T05:27:21Z", "digest": "sha1:INIA4D6GOVVTHO2VNRJJZZ7WUVPJPFA5", "length": 9875, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "Golden Quotes | Golden Words | For Child | பொன்மொழிகள் | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன���னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇ‌ந்த பொ‌ன்மொ‌ழிக‌ள் உ‌‌ங்களது ‌சி‌ந்தனை‌க்கு. இத‌ன்படி நட‌க்க முய‌ற்‌சி‌க்கலா‌ம் குழ‌ந்தைகளா..\nநாம் செய்யும் தவறுகளுக்கு அனுபவம் என்னும் பெயர் சூட்டுகிறோம்.\nநடந்தால் நாடெல்லாம் உறவு. படுத்தால் பாயும் பகை.\nபணக்காரன் ஆவதற்கு பணம் சேர்க்காமல் செலவுகளை குறைத்தாலே போதுமானது.\nகாலின் சறுக்கல் வலியைத் தரும். நாவின் சறுக்கல் ஆளையே கொன்றுவிடும்.\nபகை பொறாமை இவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னை திரும்பி வந்து சேரும்.\nநா நயம் சொல்லுக்கு சிறப்பு. நாணயம் வாழ்க்கைக்கு சிறப்பு.\nஒரு துளி பேனா மை பத்து லட்சம் பேரை சிந்திக்க வைக்கும்.\nபணக்காரனாக இருப்பது போல பாசாங்கு செய்வதாலேயே சில பேர் ஏழையாகவிடுகிறார்கள்.\nநல்ல நண்பன் இல்லாதவன், காம்பில்லா மலரைப் போன்றவன்.\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/sanguchakkaram-movie-review/12873/", "date_download": "2019-10-16T04:33:28Z", "digest": "sha1:SHISJQNVE6LCUEENLWQDDDHZBOOU2VLX", "length": 16196, "nlines": 128, "source_domain": "www.cinereporters.com", "title": "சங்குசக்கரம்: திரைவிமர்சனம் காமெடியில் கலக்கும் சக்கரம் - Cinereporters Tamil", "raw_content": "\nசங்குசக்கரம்: திரைவிமர்சனம் காமெடியில் கலக்கும் சக்கரம்\nசங்குசக்கரம்: திரைவிமர்சனம் காமெடியில் கலக்கும் சக்கரம்\nகுழந்தைகளுக்கான ஃபேண்டசி படம் என்று இந்த படம் விளம்பரப்படுத்தப்பட்டபோதே இந்த படம் பாதி வெற்றி பெற்றுவிட்டது. படத்தில் குழந்தைகளுக்கு விருப்பமான காட்சிகள் கொட்டி கிடப்பதால் இந்த படத்தின் வெற்றி தற்போது உறுதி செய்யப்பட்டுவிட்டது\nதாய் மகள் என இரண்டு பேய் இருக்கும் பங்களா ஒன்றில் முதலில் ஏழு குழந்தைகளும் பின்னர் இரண்டு குழந்தைகளும் என ஒன்பது குழந்தைகள் நுழைகின்றனர். அந்த பங்களாவில் இருக்கும் மகள் பேய் மற்ற குழந்தைகளுடன் விளையாட விரும்புகிறது. இந்த நேரத்தில் குழந்தைக��ை கடத்தி பணம் பறிக்கும் திலீப் சுப்பராயன், குழந்தையை கொலை செய்தால் ரூ.500 கோடி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருவரும் பங்களாவினுள் நுழைகின்றனர். இதுபோக ஒரு காதல் ஜோடியும் நுழைகின்றது. இவர்களுக்குள் நடக்கும் பிரச்சனைகள், பேய்களின் மிரட்டல், பேய்களை மிரட்டும் குழந்தைகள் என முழுக்க முழுக்க காமெடி காட்சிகள் தான் மீதிக்கதை\nஇந்த படத்தில் நடித்திருக்கும் ஒன்பது குழந்தைகளுக்கும் முதலில் திருஷ்டி சுற்றி போட வேண்டும். அட்டகாசமாக நடித்துள்ளனர். குறிப்பாக நிஷேஷ் என்ற சிறுவன் அபார நடிப்பு. திலீப் சுப்பராயன், புன்னகைப்பூ கீதா மற்றும் கார்டியன்கள் இருவர், தாத்தாவாக நடிக்கும் போலீஸ் என ஒருவருக்கொருவர் நடிப்பில் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளனர்.\nபேய் என்பது ஒரு பயமுறுத்தும் விஷயம் இல்லை என்று ஒவ்வொரு குழந்தையும் இந்த படத்தை பார்த்தால் புரிந்து கொள்ளும். இப்படியொரு கான்செப்ட்டை சிந்தித்த இயக்குனர் மாரீசனுக்கு பாராட்டுக்கள். படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை காமெடியை கொஞ்சம் கூட குறைக்காமல், அதே நேரத்தில் நக்கல், நையாண்டியுடன் சமூக அவலங்களையும் தோலுரித்துள்ளார் இயக்குனர்\nபேய்கள் வரும் காட்சிகளில் கிராபிக்ஸ் கலக்கல், தரமான ஒளிப்பதிவு, பக்கா எடிட்ட்ங் மற்றும் இசையமைப்பாளர் ஷபீரின் பின்னணி இசை, ரவிகண்ணனின் ஒளிப்பதிவு, விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பு ஆகியவை கனகச்சிதம்\nஇந்த படத்தின் சில ரசிக்கத்தக்க வசனங்கள்\n‘நீ என்னை கொன்றுவிட்டால் நானும் பேயாக மாறி உன்னை கொடுமைப்படுத்துவேன்’\nசாகாவரம் தரும் நெல்லிக்கனியை சாப்பிட்ட அதியமான் ஏன் இறந்தார்\nசொர்க்கத்துக்கு போனால் சந்தோஷமாக இருக்கலாமே, அப்புறம் ஏன் மனிதர்கள் பூமியில் வாழ்ந்து கஷ்டப்படுகிறார்கள்\nநிறைவேறாத ஆசையோட செத்தவங்க பேயாக மாறுவாங்கன்னா, இந்தியா சுதந்திரம் அடையனுங்கிற ஆசை நிறைவேறாம செத்த சுபாஷ் சந்திரபோஸ் பேயா மாறுனாரா இனத்துக்காக செத்த எத்தனையோ தலைவர்கள் ஏன் பேயா வரல்ல\nதமிழ், தெலுங்கு, கன்னடம், தெலுங்கு பேசறவங்க இறந்துபோய் பேயானா, அதே மொழியில பேசுவாங்களா இல்ல பேய்களுக்குன்னு ஒரு காமன் மொழி இருக்கா\n‘பணம் நிரந்தரம் இல்லைன்னு சொன்னவன் எவனும் உயிரோட இல்லை, ஆனால் பணம் நிரந்தரமா இருக்குது;\nவாய்��்புக்கு மட்டும் இன்னொரு வாய்ப்பே கிடையாது;\nதனியார் பள்ளியில படிக்கிற பசங்களா அப்ப பெத்தவங்களோட மொத்த பணத்தை அப்படியே உருவியிருப்பாங்களே’\nபோன்ற வசனங்களில் உள்ள கருத்துக்கள் அருமை\nமொத்தத்தில் சங்குசக்கரம் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் முழு திருப்திபடுத்தும்\nகுளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து பாலியல் பலாத்காரம்: தலைமறைவான பிரபல நடிகர்\nமுன்னாள் கண்டக்டர் ரஜினியுடன் இந்நாள் கண்டக்டர்\n உணவில் விஷம் கலந்து மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை கொன்று ஆசிரியர் தற்கொலை\nநயன்தாராவை கொஞ்சிய குழந்தை – வைரல் வீடியோ\nஇதுவரை பார்க்கவில்லை…பார்க்கப்போவதும் இல்லை – ரசிகர்கள் கொண்டாடும் 2.0\nமத்திய மாநில அரசுகள் சரியில்லை – அடடே ரஜினியா இப்படி பேசுவது\nஅபிராமி குழந்தைகளை கொல்ல கொடுத்த மாத்திரை என்ன தெரியுமா\nகண்ணை மறைத்த கள்ளக்காதல்: சுகத்துக்கு ஆசைப்பட்டு குழந்தைகளை கொன்ற கொடூரத்தாய்\nமீண்டும் களமிறங்கும் சச்சின், லாரா & முரளிதரன் – டி 20 தொடருக்காக ஒப்பந்தம் \nசினிமா செய்திகள்41 mins ago\nரஜினியுடன் முதன்முறையாக ஜோடி சேரும் தேசிய விருது நடிகை\nசினிமா செய்திகள்1 hour ago\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் பிக்பாஸ் ரித்விகா- புகைப்படம் உள்ளே\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது – நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம் \nஎன்னதான் அவர் சர்வாதிகாரியா இருந்தாலும்…– ஜெயலலிதாவைப் புகழந்த ஸ்டாலின் \nவாட்ஸ் ஆப் குழுக்களில் குழந்தைகள் ஆபாச வீடியோ – சென்னையில் சிபிஐ சோதனை \nதோசையில் மயக்க மருந்து கலந்த மனைவி – கணவருக்கு நேர்ந்த கொடூரம் \nசினிமா செய்திகள்4 weeks ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nபொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசினிமா செய்திகள்2 weeks ago\nஇதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…\nதாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு \nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nதளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்\nடிரெண்டிங் ���ீடியோ9 months ago\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ9 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nஅச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ\nஆசையாக அக்கா வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கச் சென்ற தம்பதிகள் – வீட்டுக்கடியில் பிணமாக மீட்பு\nமுத்தம் கேட்ட மனைவி… நாக்கை அறுத்த கணவன் –குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \nஇந்த படத்தின் தழுவலா பிகில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/08/20152320/Man-gets-overdose-of-laddoos-seeks-divorce.vpf", "date_download": "2019-10-16T05:12:57Z", "digest": "sha1:4U3HO2LWSUUGYGAEJFF3BWS66ZTBAY4D", "length": 14151, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Man gets overdose of 'laddoos', seeks divorce || லட்டுக்காக ஒரு விவாகரத்து: மீரட்டில் ஒரு வினோதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nலட்டுக்காக ஒரு விவாகரத்து: மீரட்டில் ஒரு வினோதம் + \"||\" + Man gets overdose of 'laddoos', seeks divorce\nலட்டுக்காக ஒரு விவாகரத்து: மீரட்டில் ஒரு வினோதம்\nகடந்த சில மாதங்களாக லட்டு மட்டுமே உணவு, மனைவியிடம் விவாகரத்து கோரிய கணவர்.\nஉத்தர பிரதேசம் மீரட் நகரை சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் அந்த கணவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அப்போது அவரின் மனைவி, ஒரு மந்திரவாதியிடம் சென்று கணவரின் உடல்நிலை சரியாக ஆலோசனை கேட்டுள்ளார்.\nஅதற்கு அந்த மந்திரவாதி, தினமும் கணவருக்கு காலையில் 4 லட்டுகளும், மாலையில் 4 லட்டுகளும் சாப்பிடக் கொடுக்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் எந்த உணவும் தரக்கூடாது என அறிவுரை கூறியுள்ளார். மந்திரவாதியின் இந்த ஆலோசனைப்படி கடந்த சில மாதங்களாக கணவருக்கு வெறும் லட்டுகளை மட்டுமே சாப்பிட தந்துள்ளார் அந்த மனைவி. இதனால் வெறுத்துப்போன அந்த கணவர், விவாகரத்து வேண்டும் என கூறி நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார்.\nஇதுகுறித்து அந்த கணவர், \" எனக்கு கடந்த சில மாதங்களாக லட்டுகளைத் தவிர வேறு எதையும் எனது மனைவி சாப்பிட கொடுப்பதில்லை. மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு காலையில் 4 லட்டுகள், மாலையில் 4 லட்டுகள் மட்டுமே தருகிறார். இடைப்பட்ட நேரத்தில் எதுவுமே சாப்பிடத் தருவதில்லை. இனியும் என் மனைவியுடன் என்னால் வாழமுடியாது, அதனால் விவகாரத்து கோரியுள்ளேன்\" என பாவமாக கூறியுள்ளார்.\nஇருவருக்கும் கவுன்சிலிங் அளிக்கும் ஆலோசகர் இதுகுறித்து கூறுகையில், \" கணவன், மனைவி இருவரிடமும் பேசினோம். அந்த பெண் சில மூடநம்பிக்கைகளை தீவிரமாக நம்புகிறார். லட்டு சாப்பிடுவதன் மூலம் தனது கணவரின் உடல்நிலை சரியாகும் என நம்பித்தான் தொடர்ந்து அவருக்கு லட்டை மட்டுமே கொடுத்துள்ளார். மற்றவற்றை ஏற்க மறுக்கிறார்\" எனத் தெரிவித்தார்.\n1. வைரலான ”கோடீஸ்வர பிச்சைக்காரி”\nலெபனானை சேர்ந்த பிச்சை எடுக்கும் பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ.6 கோடியே 37 லட்சம் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2. ஊழலில் ஈடுபட்ட அதிகாரி வீட்டில் பதிமூன்றரை டன் தங்கம் பறிமுதல்\nஊழலில் ஈடுபட்ட அதிகாரி வீட்டில் பதிமூன்றரை டன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\n3. ஏழை குழந்தைகளுக்கு காலணி வாங்க போடப்பட்ட பட்ஜெட்டில் நகை வாங்கிய அதிபர் மனைவிக்கு 58 ஆண்டுகள் சிறை\nஏழை குழந்தைகளுக்கு காலணி வாங்க போடப்பட்ட பட்ஜெட்டில் நகை வாங்கிய ஹோண்டுராஸ் முன்னாள் அதிபரின் மனைவிக்கு 58 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n4. வங்கிக்கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட ரூ.85 லட்சம்: ஜாலியாக செலவு செய்த தம்பதி\nவங்கிக்கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட 85 லட்ச ரூபாயை செலவு செய்ததால் தம்பதி, வழக்கை சந்தித்து வருகின்றனர்.\n5. ஒரு ரூபாய்க்கு துணி விற்பனை... ஐந்தே நிமிடங்களில் கடையை காலி செய்த பெண்கள் கூட்டம்\nரஷ்யாவில் ஒரு ரூபாய் என்ற மதிப்பில் துணிகளை விற்பதாக அறிவித்த ஐந்தே நிமிடங்களில் பெண்கள் கூட்டம் கடையை காலி செய்ததோடு ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு கொண்டனர்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாது���ாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. இஸ்லாமியர்கள் எந்த மசூதியிலும் ‘நமாஸ்’ செய்யலாம், இந்துக்களால் ராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது -அயோத்தி வழக்கில் வாதம்\n2. இறந்த பெண் குழந்தையை புதைக்க சென்ற இடத்தில் உயிருக்கு போராடிய மற்றொரு பெண் குழந்தை\n3. வீழ்த்தப்படவோ, விட்டு கொடுக்கவோ கூடாது; நாட்டின் கண்பார்வையற்ற முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பேட்டி\n4. பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இந்தியாவையும் இந்திய நாட்டினரையும் சிக்கவைக்க பாகிஸ்தான் திட்டம்\n5. ‘டங்கல்’ படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் தெரிவித்தார்; தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-10-16T05:29:44Z", "digest": "sha1:EHROKRK6ABU3VBD2OU4SALIMD7FAQRE5", "length": 7286, "nlines": 154, "source_domain": "www.inidhu.com", "title": "சிட்டு - இனிது", "raw_content": "\nCategoriesஇலக்கியம், கவிதை, சிறுவர் Tagsவாணிதாசன்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious திருநகரங்கண்ட படலம்\nNext PostNext நடக்க மாட்டாதவன் சித்தப்பா வீட்டில் பெண் எடுத்தானாம்\nமனிதநேயம் வளர்ப்போம் – சிறுகதை\nபிரண்டை துவையல் செய்வது எப்படி\nவிடுகதைகள் – விடைகள் – பகுதி 4\nபிரார்த்தனை பரிசு – சிறுகதை\nஆட்டோ மொழி – 17\nமாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்\nதுத்தி – மருத்துவ பயன்கள்\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nசாலை பாதுகாப்பு - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஅமுக்கரா – மருத்துவ பயன்கள்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nகடுக்காய் - மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/10/7.html", "date_download": "2019-10-16T05:55:57Z", "digest": "sha1:OVDMWTANKSTPLYOVIQDGNDWVSND62YUI", "length": 16679, "nlines": 100, "source_domain": "www.thattungal.com", "title": "விடுதலை புலிகள் மீளுருவாக்க முயற்சி: இரு அரசியல்வாதிகள் உட்பட 7 பேர் கைது - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவிடுதலை புலிகள் மீளுருவாக்க முயற்சி: இரு அரசியல்வாதிகள் உட்பட 7 பேர் கைது\nமீளுருவாக்கம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் மலேசியாவில் இரு அரசியல்வாதிகள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மேலும் பலர் கைது செய்ய்யப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் அவர்களை கண்காணித்து மேற்கொண்டுவந்த விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக மலேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைவர் அயோப் கான் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் விடுதலைப்புலிகளிற்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைவர் கூறியுள்ளார்.\nஅந்தவகையில், கடந்த ஆண்டு நவம்பர் 28 அன்று மேலகாவில் நடந்த LTTE ஹீரோக்கள் என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்ற அடிப்படியில் முதலில் நெகிரி மாநில அரசியல் தலைவர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்ட இரண்டாவது நபர் ஒரு மேலகா சட்டமன்ற உறுப்பினர் என்றும் அவரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டதை அடுத்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை கடந்த 2016 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி மலேசிய தலைநகரில் உள்ள இலங்கை தூதரகத்தின் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டார் என���ற சந்தேகத்தின் பேரில் 28 வயதுடைய காப்புறுதி முகவர் ஒருவரை கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.\nஇதனை அடுத்து 37 வயதுடைய வாடகை கார் சாரதி ஒருவரும் இறுதியாக விடுதலை புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரையும் கைது செய்ததாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅந்தவகையில் இந்த வருடத்தில் தற்போதுவரை ஜெமா இஸ்லாமிய அமைப்பினைச் சேர்ந்த 284 பேர், ஐ.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 512 பேரும் 25 விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்\nபுலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி கல்குடா வலயத்தில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி முதலிடம்\n(ஜெ.ஜெய்சிகன்) கல்குடா கல்வி வலயம் கோறளைப்பற்றுக் கோட்டக்கல்வி அலுவலகத்தில...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\n500 ஆண்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன் – பெண்ணின் கண்ணீர் கதை\nபிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தன்னுடைய சிறு வயதில், பல ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளதாக வேதனையுடன் கூறியுள்ள...\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை\nமேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கல்வி மேலதிக செயலாளர் விமல் குணரத்ன தெரிவ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://asiriyarplus.blogspot.com/2018/01/dee-2018-19-bed.html", "date_download": "2019-10-16T05:21:02Z", "digest": "sha1:DFG4FPLKC2I4BZ5JXRWDHB2V3SVDAL6P", "length": 8014, "nlines": 265, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "DEE -தமிழ்நாடு திறந்த நிலைபல்கலைக்கழகம் மூலம் 2018-19 ஆம் ஆண்டில் அஞ்சல் வழி BEd சேர்க்கை- தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை! - asiriyarplus", "raw_content": "\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள��� செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nதீபாவளி ஸ்பெஷல் 30 வகை ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்\nப ண்டிகைகளின் ராணி என்றால், அது தீபாவளிதான் பல நாட்களுக்கு முன்பிருந்தே 'கவுன்ட் டவுன்’ கொடுத்துக்கொண்டு, டிரெஸ், பட்டாசுகளைப் பார்த்த...\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - விநாயகர் சதுர்த்தி பட்சணம் - விநாயகருக்கு 40 விதமான கொழுக்கட்டை..\nமாவு தயாரிப்பு கொழுக்கட்டைக்கு மிகவும் முக்கியமானது அரிசிமாவு. இதை தயாரிக்கும் முறைப் பற்றி பார்ப்போமா என்னென்ன தேவை\nஆசிரியர்களின் நலன் சார்ந்து இதுவரரை வந்துள்ள அரசாணைகளின் தொகுப்பு மற்றும் விளக்கம்\nUncategories DEE -தமிழ்நாடு திறந்த நிலைபல்கலைக்கழகம் மூலம் 2018-19 ஆம் ஆண்டில் அஞ்சல் வழி BEd சேர்க்கை- தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை\nDEE -தமிழ்நாடு திறந்த நிலைபல்கலைக்கழகம் மூலம் 2018-19 ஆம் ஆண்டில் அஞ்சல் வழி BEd சேர்க்கை- தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை\n1 Response to \"DEE -தமிழ்நாடு திறந்த நிலைபல்கலைக்கழகம் மூலம் 2018-19 ஆம் ஆண்டில் அஞ்சல் வழி BEd சேர்க்கை- தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/38098-2019-09-21-11-44-56", "date_download": "2019-10-16T04:47:18Z", "digest": "sha1:LUPW6VA5FG6X6WHHRTG472BPM3F3P6FE", "length": 9687, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "நான் என்பதும் நீ தான்!", "raw_content": "\nமுத்தம் பிராண்டும் முகில் தேசக்காரி\nஉன் மொழி மறக்காத என் கவிதை...\n“காதலர் தினம் - சொல்லக் கூடிய சில தகவல்கள்”\nபள்ளிக் கூடத்தில் புராண பாடம்\nGlitch - வாழ்ந்து இறப்போம்\nகாகிதப்பூ - அத்தியாயம் 3\nவெளியிடப்பட்டது: 21 செப்டம்பர் 2019\nநான் என்பதும் நீ தான்\nஉயிர்பிரியும் இறுதித் தருண மூச்சென\nபிரித்தறிய முடியா கனவாகவும் இருக்கலாம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொ��ர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-aug19/38089-2019-09-20-04-33-40", "date_download": "2019-10-16T04:44:59Z", "digest": "sha1:IUKMHOSOIWV5WMSQF5EZ5RYDA2WIUZ5E", "length": 17876, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "கும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்?", "raw_content": "\nநிமிர்வோம் - ஆகஸ்ட் 2019\nதாயை பட்டினி போட்டு கொன்ற கொலைகாரர்கள்\nமோடியின் வடிவில் அம்மணமாய் ஆடும் பார்ப்பன பாசிசம்\n‘கோமாதா’ பெயரால் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள்\nநாட்டை அடகு வைக்கும் மாட்டு அரசியல்\nமுஸ்லிம்களின் ரத்தம் குடிக்கும் சவுக்கிதார்களின் ஆட்சி\nஇஸ்லாமிய வெறுப்புகளுடன் புதிய இந்தியா...\nபசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் பொறுக்கிக் கும்பல்\nபள்ளிக் கூடத்தில் புராண பாடம்\nGlitch - வாழ்ந்து இறப்போம்\nகாகிதப்பூ - அத்தியாயம் 3\nபிரிவு: நிமிர்வோம் - ஆகஸ்ட் 2019\nவெளியிடப்பட்டது: 20 செப்டம்பர் 2019\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபயங்கரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று நடுவண் ஆட்சி கடும் ஒடுக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்து சமூக செயல்பாட்டாளர்களையும் சிறுபான்மை மக்களையும் குறி வைக்கிறது.\nவடமாநிலங்களில் ‘பசு’ மாட்டின் பெயராலும் ‘தீண்டாமை’ ஜாதி வெறியினாலும் தலித் சிறுபான்மை மக்களை கும்பலாகத் திரண்டு அடித்தே சாகடிக்கிறார்கள். இதை ஒரு பயங்கரவாதமாகக் கருதுவதற்கு மோடி ஆட்சி தயாராக இல்லை. வெறுப்பின் வெளிப்பாடான இத்தகைய பயங்கரவாதம் ஒரு காலத்தில்\nகருப்பின மக்களுக்கு எதிராக அமெரிக்காவில் வெள்ளை நிற வெறியர்களால் நடத்தப்பட்டது. நிறவெறிக் கும்பல்களால் அடித்தே கொல்லப் படும் இந்த பயங்கரவாதத்தைக் குற்றமாக அங்கீகரிக்க அமெரிக்காவுக்கு 100 ஆண்டுகள் தேவைப்பட்டன. 1918ஆம் ஆண்டிலிருந்து இதைக் கிரிமினலாக்கும் மசோதாக்கள் வந்த போதெல்லாம் அமெரிக்க காங்கிரஸ் நீர்த்துப் போகச் செய்து அமுலாக்காமல் தடுத்து விட்டது. இறுதியாக 2018ஆம் ஆண்டு தான் அனைத்து அ��ெரிக்க மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடிய சட்டமானது. நிறவெறி வெளிப்பாட்டின் உச்சகட்ட வடிவமான இந்த கும்பல் வன்முறை ஒரு பயங்கரவாதச் செயல் என்கிறது அமெரிக்காவின் சட்டம்.\n மதவெறி ஜாதி வெறி கும்பல் ஒருவரை அடித்து சித்திரவதை செய்யும் காட்சிகளை சமூக வலை தளங்கள் வழியாகப் பரப்பி அதை வீரச் செயலாகக் கொண்டாடும் மன நிலையில்தான் ‘புண்ணிய பாரதத்தின்’ - ‘ஆன்மிக சீலர்கள்’ இருக்கிறார்கள். இதைவிட ஒரு நாட்டுக்கு வேறு அவமானம் இருக்க முடியாது. இத்தகைய மனிதர்களை அடித்துக் கொல்லும் கும்பல் வன்முறைகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் நடுவண் அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குன்வர் டேனிஷ் அலி என்பவர், நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பியபோது ஆளும் பா.ஜ.க.வினர் கூச்சல் போட்டு அவரது குரலை ஒடுக்கி விட்டனர். இது தான் பா.ஜ.க.வின் ‘பயங்கரவாத ஒழிப்பு’ போலும்.\nஉ.பி. மாநில சட்ட ஆணையம், கடந்த ஜூன் மாதம் இது குறித்து ஒரு மசோதாவை தயாரித்து உ.பி. மாநில அரசுக்கு சட்டமாக்கும்படி பரிந்துரைத்தது. இந்தியாவிலேயே மதவெறியர்கள் அடித்துக் கொல்லும் கும்பல் பயங்கரவாதத்துக்கு எதிராக முதன்முதலாக கடந்த 2018ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வந்த ஒரே மாநிலம் மணிப்பூர் தான். மணிப்பூர் சட்டத்தின் அடிப்படையிலேயே உ.பி. சட்ட வாரியமும் இந்த மசோதாவை தயாரித்திருந்தது. இத்தகையக் குற்றங்களைத் தடுக்காது பாதிக்கப்பட்டவருக்கு உரிய பாதுகாப்பு வழங்காத காவல்துறை அதிகாரிகளும் குற்றவாளிகளே என்று மணிப்பூர் சட்டமும் உ.பி. மாநில சட்ட வாரியத்தின் மசோதாவும் கூறுகிறது. உரிய நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சி அதிகாரிகளையும் குற்றவாளியாக்கப்பட வேண்டும் என்கிறது இந்த மசோதா. பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீட்டை 30 நாட்களில் வழங்கத் தவறிய அரசின் தலைமைச் செயலா ளரும் குற்றவாளி என்கிறது மணிப்பூர் சட்டம்.\nம.பி.-இராஜஸ்தான் மாநில காங்கிரஸ் ஆட்சிகள் இதற்கான மசோதாக்ககளை அறிமுகம் செய்திருக்கின்றன. இதற்காக நாடாளுமன்றக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதன் தலைவராக உள்ளார். கும்பல் வன்முறைகளால் நடக்கும் கொலைகளுக��கு காவல் துறை அதிகாரிகளையும் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தையும் பொறுப்பாக்கி குற்றவாளிகளாக்கும் ஒரு மசோதாவைக் கொண்டு வர அமித்ஷா எப்படி முன் வருவார் மாநில சட்ட ஆணையம் தயாரித்துள்ள இத்தகைய ஒரு மசோதாவை உ.பி. மாநில முதல்வர் ஆதித்யநாத் எப்படி ஏற்பார் மாநில சட்ட ஆணையம் தயாரித்துள்ள இத்தகைய ஒரு மசோதாவை உ.பி. மாநில முதல்வர் ஆதித்யநாத் எப்படி ஏற்பார் அதிகாரிகளையும் குற்றவாளிகளையும் தப்ப விட்டு மதஜாதி வெறிக் கும்பல் தண்டிக்கப்படாமல் இருப்பதற்கான ஓட்டைகள் நிறைந்த ஒரு சட்டத்தை வேண்டுமானால் இவர்கள் உச்சநீதிமன்றத்தின் கட்டாயத்துக்காக கொண்டு வரக் கூடும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8186:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88,-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2019-10-16T06:12:31Z", "digest": "sha1:XPZZWDQ2MU5OXSENBF7C434RYBQC6HO6", "length": 11919, "nlines": 122, "source_domain": "nidur.info", "title": "குழுச்சிந்தனை, இஸ்லாமியச் சிந்தனையல்ல!", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை குழுச்சிந்தனை, இஸ்லாமியச் சிந்தனையல்ல\nமுஸ்லிம் சமூகம் இங்கு மட்டும் பிந்தங்கி இருக்கவில்லை. ஐரோப்பா உள்ளிட்ட உலகத்தின் பல நாடுகளில் பிந்தங்கி இருக்கின்றனர். இந்தியாவில் அடைந்த பின்னடைவு கல்வி, விழுப்புணர்ச்சி இல்லாமையால் ஏற்பட்ட பின்னடைவு.\nமற்ற நாடுகளில், தங்களுக்குள்ள கலாச்சார அடையாளத்தை நிறுவுவதற்கான போட்டியில் ஏற்பட்ட பின்னடைவு, அவர்களுக்கிடைய்லான பிரிவினைவாதச் சிந்தனை இப்படியாக்கியிருக்கின்றது.\nகலாச்சார அடையாளமென்ற ஒன்று இஸ்லாத்தில் இல்லை, சொல்லப்படவுமில்லை. தனிப்பட்ட கேரக்டர், குணம், இஸ்லாமியச் சித்தாந்தம் தான் சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாத்தில் இதற்குத்தான் பிரதான இடம்.\nஇஸ்லாம் கூறிய சித்தாந்தங்களை புறக்கணித்து விட்டு கலாச்சார அடையாளத்தை காட்டுகிறோம் என்று கூறிக்கொண்டு முஸ்லிம் நாடுகளில் குழுக்கள் சண்டையிட்டுக் கொள்வதால் பின் தங்கிக்கொண்டுள்ளனர்.\nமிகப்பெரிய பதவியில் இருப்போர், மிகப்பெரிய வணிகத்தில் ஈடுபடுவோர் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்கின்றனர். அரபு நாடுகள் தனிப்பட்ட கலாச்சாரத்தை பின்பற்றிக்கொண்டு அது இஸ்லாமியக் கலாச்சாரம், இஸ்லாமியச் சிந்தனை என்கின்றன அது அவர்கள் சார்ந்த குழுச்சிந்தனையே தவிர இஸ்லாமியச் சிந்தனையல்ல.\nநாம் வாழும் காலம் முற்றிலுமாக மாறுபட்ட காலம். முஸ்லிம்களால் எழுதப்பட்ட அரபி, ஃபார்ஸி, உருதூ, ஆங்கிலம் என்ன பிற மொழி நூல்கள் பலவற்றை வாசித்து ஆராய்ந்து பார்த்த அறிஞர்கள் அவை பழமைவாதச் சிந்தனை என்கின்றனர். இந்த நூல்களை எழுதியவர்கள் வழியாக் வந்த வாரிசுகள் படித்துப் பட்டம் பெற்றுப் பணிக்குச் சென்றபோதும், தலைமுறை கடந்த போதும் அவர்களது சிந்தனை தந்தை வழி ஜெராக்ஸ் பிரதியாகவே இருக்கின்றது என்கின்ற கருத்தையும் ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்கின்றனர்.\nமுஸ்லிம் தலைவர்கள் எவருக்கும் சமூகத்தை சரியாக வழி நடத்தத் தெரியவில்லை. அடக்குமுறைக்கும், பாகுபாட்டுக்கும் ஆளாக்கப்படுவதாக சமூகத்தின் மனோபாவத்தை மாற்றி நம்பச் செய்யும் போக்கெடுக்கின்றனர். இந்திய முஸ்லிம்களுடைய பின்னடைவு பாகுபாட்டாலோ, அடக்குமுறையாலோ உருவானதல்ல.\nகல்வியை அளவீடாகக் கொண்டு முஸ்லிம்களுடைய பின்னடைவு வரையறை செய்யப்படுகிறது. எதிர்மறைச் சிந்தனைகளே பின்னடைவுகளுக்குக் காரணம். எவரும் கயிறு போட்டுக் கால்களை கட்டி வைத்திருக்கவில்லை. எதிர்மறைச் சிந்தனை என்ற நுகத்தடியை முஸ்லிம்கள் தங்கள் தோளில் தாங்களே தூக்கி வைத்துக் கொண்டு சுமை இருப்பதாக, இழுப்பதாகக் கற்பனை செய்து கொண்டு பின்னடைவைச் சந்திக்கின்றனர்.\n\"மனிதனுக்கு அவன் முயற்ச்சித்ததைத் தவிர வேறெதுவும் இல்லை\" என்று அல்குர்ஆன் \"அந்நஜ்மு\" வசனம் கூறியிருக்கிறது.\nகுடும்பப் பிரச்சனை, பணிப்பிரச்சனை, தேவைகள் மீதான குறை, அரசியல் தலைமைகள் மீதான ஆதங்கம், உணவுப்பற்றாக்குறையென ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் முன்மொழியப் படுகின்றன. இவைகளனைத்தும் எதிர்மறைச் சிந்தனை மூலம் வெளிப்படுத்துதலாலோ, போராட்டங்களாலோ தீர்வு காணவும், வென்றெடுக்கவும் ம��டியாது. ஆழமான சிந்தனை, தொடர் முயற்சி, ஆக்கப்பூர்வப் பணிகளால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும்.\nமனிதனுக்கு இறைவன், துன்பம், துயரம், வறுமையைத் தருவதன் நோக்கம் அவற்றின் மூலம் பாடம் கற்று மேலெழும்புதலுக்கான உக்குவிப்பாகவே கருத வேண்டும். இறைவனுடைய இந்த ஊக்குவிப்பு தனிமனிதனுக்கு மட்டுமானதல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கும் உரியது.\nஜப்பான், ஜெர்மனி நாடுகள் இரண்டாம் உலகப்போரில் மிகப்பெரும் நஷ்டத்திற்குள்ளாகின. அடைந்த இழப்புகளே அவர்களுக்கு பாடங்களாகி ஊக்குவித்தன சரியான திட்டங்களைத் தயாரிக்க வைத்து வளர்ந்த நாடுகளாக வார்த்தெடுத்தன.\nதனிப்பட்ட மனிதன் உருவாகுதலுக்கும் போராட்ட குணம் தேவைப்படுகிறது. அப்போராட்டத்தின் மூலமே முழு மனிதனாக அவன் பரிமாணமடைகிறான். படைப்பாற்றல் கொண்டவனாக அவன் மூளை பயனளித்து பயணிக்க வைக்கிறது.\nமுஸ்லிம் முரசு ஆகஸ்ட் 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?p=519", "date_download": "2019-10-16T04:49:15Z", "digest": "sha1:WD4IYV3YO62P3QLMNXUBI3TCZ2J4A35P", "length": 21868, "nlines": 51, "source_domain": "saanthaipillayar.com", "title": "பிள்ளையார் தமிழர் தெய்வம் இல்லையா…? | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\n« ஜேர்மனி ஹம் காமாட்சி அம்பாள் திருவிழா – படங்கள்\nபணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயம் – இணையத்தளம் அறிமுகம் »\nபிள்ளையார் தமிழர் தெய்வம் இல்லையா…\nஆற்றங்கரை படித்துறையை கடந்து மேலேறி வந்தால் அரசமர மேடை அந்த மேடையில் ஏகாந்தமாக அமர்ந்திருக்கும் ஒற்றை பிள்ளையார் அவரை சுற்றி பிள்ளைகள் ஊதிவிட்டு போட்ட பூவரச இலை ஊதுகுழல்கள், ஆற்றில் குளித்து விட்டு பெண்கள் மறந்து வைத்து போன மஞ்சள் கொம்புகள் ஒரு நிமிடம் கண்ணை மூடி மூச்சை ஆழமாக உள்யிளுத்து சிந்தனை தேரை செலுத்தி பாருங்கள் உங்களுக்குள் ஆயிரமாயிரம்..,\nஅழுத்தங்கள் மறைந்து கிடந்தாலும் இந்த அற்புத காட்சி உங்கள் மன கண்முன்னால் விரியும் போது எல்லாம் காற்றில் விழுந்த பஞ்சு போல பறந்து போவதை உணர்வீர்கள்.பிள்ளையார் நமக்கு சாமி மட்டுமல்ல அவர் நம் தோழர் பரிட்சையில் பாஸ் மார்க் போடுவதற்கு வாத்தியாரை மட்டும் கெஞ்ச மாட்டோம். பிள்ளையாருக்கும் வந்து தோப்புகரணம் போடுவோம். பிள்ளையாரப்பா நான் மறந்து போன கேள்வி எதுவும் வரமால் பார்த்துக்கோ என்று பிள்ளையாரை தவிர வேறு யாரிடம் மனமிட்டு வேண்ட முடியும். காலையில் குளித்து முடித்து செப்பு குடத்தில் தண்ணீர் எடுத்து போகும் நமது காதல் தேவதை பிள்ளையார் கோவிலை பார்த்து ஒரு கும்மிடு போட்டு விட்டு போவாளே நான் மறந்து போன கேள்வி எதுவும் வரமால் பார்த்துக்கோ என்று பிள்ளையாரை தவிர வேறு யாரிடம் மனமிட்டு வேண்ட முடியும். காலையில் குளித்து முடித்து செப்பு குடத்தில் தண்ணீர் எடுத்து போகும் நமது காதல் தேவதை பிள்ளையார் கோவிலை பார்த்து ஒரு கும்மிடு போட்டு விட்டு போவாளே அப்போது அவளையும் பிள்ளை யாரையும் சேர்த்து வணங்கி நிற்குமே நம் வாலிப வயது. அந்த வயதின் ஏக்கம் பிள்ளையாரை தவிர வேறு யாருக்கு புரியும் நம்ம ஊர் பெண்களுக்கு பல நேரங்களில் காதல் தூது போவதில் பிள்ளையார் கெட்டிகாரராகவும் இருந்திருக்கிறார்.\nகாலையில் விடிந்தது முதல் இரவு படுக்க போகும் வரை கொழுப்பு மிகுந்த ஆகாரங்களை தின்று குனியவும் முடியாமல் நிமிரவும் முடியாமல் அவஸ்தை படும் எத்தனையோ பெரிய மனிதர்களை தன் முன்னால் வேர்க்க விருவிருக்க தோப்புகாரணம் போட வைப்பதில் பிள்ளளையார் கில்லாடி என்று எத்தனை முறை அவரை நாம் கேலி செய்திருப்போம். அவரை சாமியாக மட்டும் பார்த்திருந்தால் இத்தனை உறவு முறை அவருக்கும் நமக்கும் வந்திருக்குமா ஆயிரம் திருவிழாக்கள் வந்தாலும் விநாயகர் சதுர்த்தி திருவிழா தான் குழந்தை பருவத்தில் இருந்து நம்மை பெரிதும் கவர்ந்து வரும் திருவிழாவாகும்.சதுர்த்தி வந்து விட்டால் விடிந்தும் விடியாத காலை பொழுதில் அம்மாவின் முந்தானையை பிடித்து கொண்டு கடைவீதிக்கு போய் களிமண் பிள்ளையாரை வாங்கி மனை பலகையில் உட்கார வைத்து அவருக்கொரு அழகான காகிதகுடையும் குத்திவைத்து,வீட்டுக்கு வந்து நடுவீட்டில் அவரை அமர வைத்து அவருக்கு நைவேத்தியம் செய்வதற்கு முன்பே அவருக்கான கொழுக்கட்டை.சுண்டலை திருடி தின்கும் சுகம் வேறு எப்போது கிடைக்கும். பத்து நாள் பூஜை செய்து கடேசியாக அவரை தலைமேல் தூக்கி போய் குளத்திலே போட்டு விட்டு வரும் போது எதோ வெகுநாள் பழகிய ஒரு நண்பனை இழந்து விட்டது போல ஒரு சோகம் வருமே அந்த சோக சுகத்தை அவரை தவிர வேறு யாராலும் தர முடியாது.\nஅப்படி நமது ஊனோடும்,உதிரத்தோடும் கலந்து விட்ட பிள்ளையாரை தமிழ் நாட்டுக்கே அவர் சொந்தமில்லை வடக்கில் இருந்து ஒரு மன்னன் கொண்டு வந்து தமிழ் நாட்டில் அறிமுகபடுத்திய பிறகுதான் பிள்ளையார் என்றால் யார் என்று தமிழர்களுக்கு தெரியும். என்று சில அரசியல் வாதிகள் பேசும் போது நமது மனம் லேசாக பாதிக்கப்படுகிறது நம் மனம் புன்படுவதை பற்றி எந்த அரசியல் வாதியும் கவலைப்பட போவதில்லை. என்று நமக்கு தெரிந்தாலும் உண்மையாகவே பிள்ளையார் தமிழ் மண்ணுக்கு தொந்தமான தெய்வம் இல்லையா என்ற ஒரு சந்தேகம் நமது மனதின் அடி ஆழத்தில் எழுந்து நிற்கிறது.பல்லவ மன்னன்னான நரசிம்ம பல்லவன் சாளுக்கியர்களோடு போர் புரிந்து வெற்றி பெற்று வந்த கையோடு அவனது படை தளபதியாக விளங்கிய பரஞ்சோதி வாதாபியில் இருந்து கணபதியை செங்காட்டான் குடி என்ற ஊரில் கொண்டு வந்து வைத்து கணபதி வழிபாட்டிற்கு பிள்ளயார் சுழி போட்டார் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். பரஞ்சோதி என்ற திருத்தொண்டர் நாயனார் வாதாபியில் இருந்து கணபதியை கி.பி 7 ஆம் நூற்றாண்டில் தான் தமிழகத்திற்கு கொண்டுவந்தார் . ஆனால் அதற்கு பல காலம் முன்பே கணபதியால் வழிபட பட்ட சிவ பெருமானை கணபதிஸ்வரன் என்று அழைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்திருக்கிறது. 7 ஆம் நூற்றாண்டில் தான் பிள்ளையாரை தமிழ் மக்கள் அறிந்தார்கள் என்றால் அதற்கு முன்பே கணபதிஸ்வரர் என்ற திருப்பெயர் சிவபெருமானுக்கு தமிழ் மக்கள் மட்டும் கொடுத்தது ஏன் என்ற ஒரு சந்தேகம் நமது மனதின் அடி ஆழத்தில் எழுந்து நிற்கிறது.பல்லவ மன்னன்னான நரசிம்ம பல்லவன் சாளுக்கியர்களோடு போர் புரிந்து வெற்றி பெற்று வந்த கையோடு அவனது படை தளபதியாக விளங்கிய பரஞ்சோதி வாதாபியில் இருந்து கணபதியை செங்காட்டான் குடி என்ற ஊரில் கொண்டு வந்து வைத்து கணபதி வழிபாட்டிற்கு பிள்ளயார் சுழி போட்டார் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். பரஞ்சோதி என்ற திருத்தொண்டர் நாயனார் வாதாபியில் இருந்து கணபதியை கி.பி 7 ஆம் நூற்றாண்டில் தான் தமிழகத்திற்கு கொண்டு���ந்தார் . ஆனால் அதற்கு பல காலம் முன்பே கணபதியால் வழிபட பட்ட சிவ பெருமானை கணபதிஸ்வரன் என்று அழைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்திருக்கிறது. 7 ஆம் நூற்றாண்டில் தான் பிள்ளையாரை தமிழ் மக்கள் அறிந்தார்கள் என்றால் அதற்கு முன்பே கணபதிஸ்வரர் என்ற திருப்பெயர் சிவபெருமானுக்கு தமிழ் மக்கள் மட்டும் கொடுத்தது ஏன் என்ற கேள்விக்கு திராவிட பரிவாரங்களில் ஊதுகுழலாக பவனி வருகின்ற சில வராலற்று ஆய்வாளர்கள் பதில் சொல்வது கிடையாது.\nஇதுமட்டுமல்ல ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி விநாயகர் 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே அங்கே கோவில் கொண்டு இருப்பதாக பலமான வராலாற்று ஆதாரமும் இருக்கிறது. மேலும் கி.பி 4 ஆம் நூற்றாண்டை சேர்ந்த விநாயகர் சிலைகள் பல கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவைகளை வைத்து பார்க்கும் போது கணபதியானவர் பரஞ்சோதி முனிவரால் தமிழகத்திற்கு அழைத்து வரப்படுவதற்கு முன்பே அவர் இங்கே மக்கள் பலர் மனதில் சிம்மாசனம் போட்டு உறுதியாக அமர்ந்திருக்கிறார். அவர் தமிழகத்தில் புதிதாக முழைத்த அல்லது வலுகட்டாயமாக திணிக்கப்பட்ட தெய்வம் அல்ல என்பது சந்தேகத்திற்கே இடமில்லாத உண்மையாகும்.இதுவரை நமது இந்து மத வராலாற்று தொடரை தொடர்ச்சியாக படித்திவரும் உஜிலாதேவி வாசகர்களுக்கு ஒரு உண்மையை மீண்டும் சொல்ல விரும்புகிறேன். சனாதனமான நமது இந்துமதத்தில் சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு, சக்தி வழிபாடு, கணபதி வழிபாடு, முருகன் வழிபாடு, சூரியன் வழிபாடு ஆகிய ஆறு சமய பிரிவுகள் தொன்று தொட்டு நிலவி வந்தன இந்த பிரிவுகளுக்கு இடையில் நான் பெரியவன் நீ பெரியவன் என்ற தகராறுகள் உற்பத்தியாகி உச்சமாக நடக்கும் போது காலடியில் தோன்றிய மகா ஞானியான ஆதி சங்கர பகவத் பாதாள் தத்துவ நோக்கில் ஆறு சமயங்களையும் ஒன்றாக இணைத்து மீண்டும் பழையபடி சனாதன தர்மத்தின் வெற்றி முரசை தேசமெங்கும் கொட்ட செய்தார். அன்று முதல் நமது இந்திய தேசத்தில் சமய பிணக்குகள் குறைந்து விட்டன என்றே சொல்ல வேண்டும் ஆனாலும் சிற்சில இடங்களில் அத்தகைய சண்டைகள் இல்லை என்று சொல்ல முடியாது.\nஎந்த சண்டை எப்படி இருந்தாலும் காணாபத்யம் என்று அழைக்கப்பட்ட கணபதி வழிபாடு தனி ஒரு மதமாக இன்று இல்லை என்றாலும் உலகத்தில் நடை முறையில் இருக்கின்ற இஸ்லாம் மதத்தை தவிர வேறு எல்ல��� மதங்களிலும் பல்வேறு வடிவங்களில் செழுமையாக தொடர்ந்து வருகிறது. உலக முழுவதும் பக்தி என்ற பரவச உணர்வால் வணங்கப்படும் கணபதியை தமிழர்களுக்கு சொந்தமானவர் அல்ல என்று சொல்பவர்கள் நிச்சயம் மன நோயாளிகளாக தான் இருக்க வேண்டும். இந்து மதம் தவிர புத்த பகவானால் உருவாக்கப்பட்ட பெளத்த மதத்திலும் கணபதி வழிபாடு மிக சிறப்பாக இருக்கிறது. புத்த மதத்தை போலவே கடவுள் இல்லை என்று சொல்லும் ஜைன மதத்திலும் கணபதி வழிபாடு இன்றுவரை கொடிகட்டி பறக்கிறது. திபத் நாட்டில் கணபதியை வழிபடாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். பர்மா,ஜாவா நாடுகளிலும் இதே நிலைமைதான் இந்தொநோசியாவை கேட்கவே வேண்டாம் அந்த நாட்டின் ரூபாய் நோட்டில் கூட விநாயகர் படம் தான் பிராதானமாக இருக்கிறது. மலேசியா, சிங்கபூர் போன்ற பகுதிகளிலும் இலங்கையிலும் விநாயகர் வழிபாடு இருப்பது ஒன்றும் அதிசயம் இல்லை ஜப்பான் மற்றும் சீனாவில் இரட்டை பிள்ளையாரை காங்கி-டென் என்ற பெயரில் அதிஷ்ட தெய்வமாக வழிபடுகிறார்கள் ரஷ்யாவில் அஜர்பைஜான், ஆர்மீனியா போன்ற பகுதியில் கிறிஸ்தவ சகாப்தத்திற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விநாயக சிலைகள் கண்டுபிடிக்க பட்டுள்ளன.\nஇந்தியாவை போலவே ஒரு காலத்தில் நாகரீகத்தில் சிறந்து விளங்கிய எகிப்து நாட்டிலும் விநாயகர் வழிபாடு இருந்திருக்கிறது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பல விநாயக சிற்பங்கள் வாடிக்கன் நகரில் உள்ள காட்சி கூடத்தில் பாதுகாக்க பட்டு வருவதாகவும் பல செய்திகள் கூறுகின்றன. தென் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மிக பழமையான சிவாலயத்தில் பிள்ளையார் சிலைகள் இருக்கின்றன. ஈரான், ஈராக் போன்ற பகுதிகளில் நடை பெற்ற அகழ்வாராட்சியில் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட பட்டயங்கள் பல கிடைத்துள்ளன. இவைகளை வைத்து பார்க்கும் போது கணபதி வழிபாடு இந்தியாவில் மட்டுமே இருந்தது இந்துக்கள் மட்டுமே வணங்கினார்கள் என்று சொல்ல முடியவில்லை. பிரணவ வடிவமான கணேசர் உலக மக்கள் அனைவராலும் போற்றி வணங்க பட்டார் என்று துணிவாக சொல்லலாம்.\nPosted in விநாயகர் பெருமை\nOne Response to “பிள்ளையார் தமிழர் தெய்வம் இல்லையா…\nநல்ல தகவல். பிள்ளையார் தமிழர் இல்லை என்று யார் சொன்னாலும் கணபதி பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களை நோக்கினால் அது பொய் என்பது\nஉணரப்படும் . அதற���கு நல்ல உதாரணம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில் .\n« ஜேர்மனி ஹம் காமாட்சி அம்பாள் திருவிழா – படங்கள்\nபணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயம் – இணையத்தளம் அறிமுகம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilandcinema.blogspot.com/2009/12/vettaikaran-movie-review.html", "date_download": "2019-10-16T05:56:48Z", "digest": "sha1:SQIANQLJXGFEAUGSHUTC3M3TWMPFWMJG", "length": 17819, "nlines": 246, "source_domain": "tamilandcinema.blogspot.com", "title": "all indian cinema: VETTAIKARAN MOVIE REVIEW", "raw_content": "\n'உன் அகம்' நலம் என்றால்\nவிஜய் ரசிகனின் விஜய் பாட்டு...\nகேரள கிளி என்று நினைத்தால்\nகேரள கிளி என்று நினைத்தால் ஆந்திரா பெசரட்டுவாக இருக்கிறார் சுஹானி. அப்பாவி படத்தில் நடிக்கும் ஹீரோயின். படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்திருந்தாலும், பிரஸ்மீட்டுக்கு அவர் வந்திருந்த கோலம் “ச்சும்மா அதிருதில்லே...” டைப் முழங்காலுக்கு மேலே ஏறிய ஸ்கர்ட் அணிந்திருந்தார். மினி நமீதா மாதிரி இருக்கீங்களே என்ற காம்பிளிமெண்ட்டை சற்று கவலையோடு ஏற்றுக் கொண்ட அவர், “சும்மா உங்களையெல்லாம் இம்ப்ரஸ் பண்ணலாமேன்னுதான் இப்படி வந்தேன். மற்றபடி வீட்டிலே கூட நைட்டிதான் எனக்கு பிடிக்கும்” என்றார். “இனி சென்னைக்கு வந்து உங்களை சந்திக்கும்போதெல்லாம் இப்படிதான்” என்று அவர் சொன்னது இன்ப அதிர்ச்சி\nஅனுஷ்காவின் உயரத்தை பார்த்து ஆடிப்போயிருக்கிறார்கள் தமிழ்சினிமா ஹீரோக்கள். ஒரு சிலரை தவிர மீதி அத்தனை பேரும் அவர் குனிந்து பார்க்கும் உயரத்தில்தான் இருக்கிறார்கள். ‘சிங்கம்’ போல சிலிர்த்தெழும் ஹீரோ ஒருவர் மூன்று அங்குல உயரத்திற்கு ஸ்பெஷல் ஹீல்ஸ் செய்து வைத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் குளோஸ் அப் காட்சிகளில் இந்த மினி ஸ்டூல்தான் உதவுகிறதாம் அவருக்கு\nஎன்னை பற்றி கிசுகிசு எழுதுகிறவர்கள் வேலையற்றவர்கள் என்று தெலுங்கு பிரஸ் மீட்டில் கொந்தளித்திருக்கிறார் நயன்தாரா. அந்த ஊர்லே உஷ்ணம் கம்மி போலிருக்கு... \nதமிழில் வாங்குகிற சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு சம்பளத்தை வாங்கிக் கொண்டுதான் இந்தி\nகட்டா மிட்டாவில் நடிக்கிறார் த்ரிஷா. இது அறிமுக\nதனது பெயரில் சென்னை கட் பண்ணிவிட்டார் ரீமா(சென்). ஒரு நேமாலஜி நிபுணர் கொடுத்த ஐடியாவாம். நடிகை உட்கார நாற்காலி பூவாச்சு. இப்போது அவரிடம் 3 தெலுங்கு படங்கள்\nடயட்டில் இருக்கிறார் லட்சுமி ராய். இந்தி படத்தில் நடிக்கப் போவதால்தான் இந்த முடிவு. த்ரிஷா, அசின், போன போதெல்லாம் பரபரப்பை கிளப்பியவர்கள் இவர் விஷயத்தில் ஏனோ சைலண்ட்\nஎல்லா நடிகைகளும் சொல்வது மாதிரியே ரஜினியோடு நடிக்கணும் என்கிறார் தமன்னா. ஆனால், அவரு மனசிலே இருப்பது சிம்புதானாம். அவருடன் நடிச்சா ப்ரீ பப்ளிசிடி கிடைக்கும் என்று நினைத்தாரோ என்னவோ\nஜகன்மோகினியில் தான் நடித்த 30 நிமிட காட்சிகள் வெட்டப்பட்டதால் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறாராம் நிலா. அதுக்காக திரும்ப ஒட்ட வைப்பாங்களாக்கும்\n►அசினை சுற்றி ரசிகர்கள் முற்றுகை; ஷாருக்கான் மீட்டார்\n►விஜய் ரசிகனின் விஜய் பாட்டு...\nதாமதமாகும் கோவா யுவன்சங்கர் ராஜா காரணமா\nடிரான்ஸ்பரண்ட் ஸ்ரேயா... போர்த்திய மூதாட்டி\nவிஜய்-சூர்யா... ஒரு வில்லங்க மோதல்\nவிஜய்-சூர்யா... ஒரு வில்லங்க மோதல்\nவேட்டைக்காரன் மெகா ஹிட் : விஜய் சந்தோஷத்தில்\nகுழப்பத்தில் மதுரை அஜீத் ரசிகர்கள்\nஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் காலண்டர்\nரஜினி குடும்பத்துக்கு விசேஷ பொங்கல்\nஅப்பாவுக்காக ஹோட்டல் கட்டும் திரிஷா\nவேட்டைக்காரன் ‌ரிலீஸையொட்டி சிட்டியை சின்னாபின்ன ...\nசிம்பு - மன்னனா இல்லை..\nகலைஞரின் பண்பை வியந்தோம் - ரஜினி, கமல் நெகிழ்ச்சி\nபடுக்கை அறை காட்சி... நமீதா மறுப்பு\nMailPrint பாட்டு ஒரே பாட்டு... நயன்தாராவே நிப்பாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/08/29/", "date_download": "2019-10-16T05:32:31Z", "digest": "sha1:Q7645BEMCFX6PFOXOSMFIP5RMDN6OWWP", "length": 6426, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 August 29Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் தயாளு அம்மாள்\nநாலே மாதத்தில் மிரட்டலுடன் வருவேன்: விஜயகாந்த்\nவிஜய்யின் அடுத்த பட அறிவிப்பு எப்போது\nபாஜகவை வீழ்த்த வேண்டிய அவசியம் இல்லை: திருநாவுக்கரசர்\nசிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’வுக்கு மீண்டும் ‘யூ’ சான்றிதழ்\nநடிகர் விஷால் அரசியல் கட்சி தொடங்கினார்\n3 லட்சம் மணல் மூட்டைகள்: முக்கொம்பு மதகுகள் புயல் வேகத்தில் சீரமைப்பு\nரூ.10,720 கோடி பழைய நோட்டுக்கள் எங்கே\nஅமெரிக்காவில் வேட்டி கட்டி விமானம் ஓட்டும் தமிழன்: நெட்டிசன்கள் பாராட்டு\n200 விவசாயிகளின் வங்கிக்கடனை தனது சொந்த பணத்தில் செலுத்திய அமிதாப்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nமுக ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nசென்னை அண்ணாநகர் டவர் கிளப் கட்டிய கட்டிடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு\nமெட்ரோ ரயிலில் இருந்து குதித்து 3 பேர் தற்கொலை: திருமணமாகாத விரக்தி\nகனமழை எதிரொலி: பள்ளிகள் விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/post-3-103", "date_download": "2019-10-16T05:19:36Z", "digest": "sha1:BVLDRQQTTJQRXX3AD5TDYJDZXR3HFROO", "length": 8092, "nlines": 35, "source_domain": "portal.tamildi.com", "title": "குடும்ப உறவுகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கவனிக்க வேண்டிய சில விடயங்கள்!", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nகுடும்ப உறவுகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கவனிக்க வேண்டிய சில விடயங்கள்\nகுடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்களை மேலும் பெரிதாக்காமல் இருக்க சில வழிமுறைகள்.\nஒரு நொடிக்கு குறைவான நேரத்திலேயே மனிதனை உருக்குலைத்து விடக் கூடிய ஒரு வார்த்தை கோபம். இது உலகில் சொந்த வாழ்க்கையிலும், சமுதாயத்தின் பல பிரச்சினைகளிலும் பங்கு வகிக்கிறது. எந்த விஷயங்களையும், பிரச்சினைகளையும் நாசூக்காகக் கையாள கற்றுக் கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயத்தில் பிரச்சினை வரும் என்று நினைக்கிறீர்களே அதை விட்டுக்கொடுங்கள்.சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.\nமுதலில் கோபத்தால் நன்மை விளையும் என்கிற எண்ணத்தை விலக்கிக் கொள்ள வேண்டும. கோபம் வரும்போது ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, 1,2,3 என எண்ணிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லுதல் பேனாவை எடுத்துக் கொண்டு உங்கள் மன உணர்வுகளை ஒரு காகிதத்தில் எழுதுதல் நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொண்டு சிரித்து பிரச்சினைகளை இலேசாக்குதல் தன்னுடைய தவறுகளை ஏற்றுக்கொள்ளுதல் மற்றவர்கள் உணர்வுகளை அவர்கள் நிலையில் இருந்து புரிந்து கொள்ளுதல்.\nஎந்த ஒரு பிரச்சினை அல்லது விவாதத்தில் போதும் நீங்கள் சொல்வது தவறு என்று தெரிந்தால் அதற்கு மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள். காதில் கேட்கும் எல்லா விடயங்களையும் நம்பி விடாதீர்கள். அற்ப விடயங்களை பெரிதுபடுத்தாதீர்கள். உறவுகளை நம்புங்கள் . உங்களை பற்றி அடுத்தவர்கள் தவறு கூறினால் அதை திருத்தி கொள்ளுங்கள். அதற்கு மாறாக கோபப்படாதீர்கள்.\nஎந்த பிரச்சினை வந்தாலும் சிரித்த முகத்துடன் புன்புறுவல் காட்டினால் பிரச்சினை சுமூகமாக முடியும். முடிந்தவரை உறவுகளிடம் எப்போதும் எல்லோரிடமும் சிரித்த முகத்துடன் பழகுங்கள். மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். மற்றவர்களை விட நீங்கள் தான் அறிவாளி என்ற நினைப்பை முதலில் கைவிடுங்கள். தயவு செய்து மற்றவர்களை மட்டம் தட்டி பேசாதீர்கள்.\nஉங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை முதலில் விட்டொழியுங்கள். உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்லியும், அங்கே கேட்டதை இங்கே சொல்லியும் உறவுகளுக்குள் பிரிவை ஏற்பதுத்தாதீர்கள். உறவுகளுக்கு மதிப்பளியுங்கள்.\nபதிவு வெளியீட்ட நாள் : 28th July, 2016 | பதிவு திருத்தம் செய்த நாள் : 28th July, 2016\nநம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வதற்கான சில ஆலோசனைகள்\nபெண்களின் கண்ணீர் ஆண்களை என்ன செய்யும்\nகாதலை வெளிப்படுத்த பெண்கள் தயங்குவதற்கான சில காரணங்கள்\nதிருமணமானவுடன் சுற்றி சுற்றி வரும் ஆண்கள் காலப்போக்கில் பெண்களில் ஏன் அக்கறை காட்டுவதில்லை\nகுழந்தைகளுக்கு வீட்டில் இவற்றையெல்லாம் சொல்லி கொடுங்கள்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1957_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-16T04:52:27Z", "digest": "sha1:MGTS3MNJTVBDYHMWIMI2VGNBL3DY7WWO", "length": 6750, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1957 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1957 in film என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1957 தெலுங்குத் திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 1957 மலையாளத் திரைப்படங்கள���‎ (1 பக்.)\n► 1957 ஆங்கிலத் திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 1957 தமிழ்த் திரைப்படங்கள்‎ (32 பக்.)\n\"1957 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\n12 ஆங்ரி மென் (1957 திரைப்படம்)\nத பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் (திரைப்படம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 01:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2010/07/28/", "date_download": "2019-10-16T04:23:43Z", "digest": "sha1:ECHOWIERWXSP65XUGFTGW224J7SR2Y7S", "length": 12345, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of July 28, 2010: Daily and Latest News archives sitemap of July 28, 2010 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2010 07 28\nஓசூர் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nசென்னையில் 55,000 புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட்\nஉங்கள் வீடு-கார் லோன் வட்டி உயரும்\n1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 26.44 தான்: வரிகள் ரூ.25\nஇங்கிலாந்தின் சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு மாங்குளம் மகா வித்தியாலயத்திற்க்கு பொருள் உதவி \nநல்லா மழை பெய்யனும்.. காமன்வெல்த் போட்டி 'பிளாப்' ஆகனும்-அய்யர் வேண்டுதல்\nஇந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக குரேஷி நியமனம்\nஅமித் ஷாவிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ\nதிருப்பதியில் திகில் சம்பவம்-குழந்தையை கவ்வி ஓடிய சிறுத்தை-பாய்ந்து பிடித்து மீட்ட தந்தை\nவறுமைக் கோட்டுக்கு மேல்உள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கூடாது-சுப்ரீம் கோர்ட் யோசனை\nரெட்டி சகோதர்கள் சுரங்கத்தை தேசியமயமாக்க சிஐடியு கோரிக்கை\nகத்தியுடன் வந்த வாலிபர்-அச்சுதானந்தனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\nவிரைவில் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு ரஞ்சிதா வருகை\nஜெ.வுக்கு எதிரான திமுக ஆர்ப்பாட்டம் கோர்ட் அவமதிப்பல்ல-ஸ்டாலின்\nபெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை குறைக்க திமுக அரசு மறுப்பதேன்\nசிறுவன் படுகொலை-இளம் பெண் பூவரசி ஜாமீன் கோரி மனு-அரசுக்கு நோட்டீஸ்\n'ஜெயலலிதாவுக்காக சிறை தண்டனை: நடராஜன் ஒரு தியாகி'-முதல்வர் கருணாநிதி\nதர்மபுரி பஸ் எரிப்பு அப்பீல் வழக்கு-தீர்���்பு ஒத்திவைப்பு\nபோலி மதிப்பெண் சான்றிதழ்-ஏகாம்பரம் சஸ்பெண்ட்\nபெண் தாசில்தாரை ஆபாசமாக திட்டியதாக புகார்-கிருஷ்ண பறையனார் கைது\nடிவிகளில் போலி டாக்டர்கள் நடமாட்டம்-விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nடாஸ்மாக் வருவாயை விட மக்கள் அமைதிதான் முக்கியம்-உயர்நீதிமன்றம்\nஈரோட்டில் மத மாற்ற முயற்சி சம்பவம்-பாஜக, விடுதலைச் சிறுத்தைகள் மோதல்\n'தகர டப்பா-கிழிந்த பாயோடு சென்னைக்கு வந்தவர் ஜெயலலிதா': பொன்முடி தாக்கு\nபாதிரியாரின் செக்ஸ் தொல்லை-உடன்பட வலியுறுத்தும் கணவர் குடும்பத்தார்-பெண் புகார்\nகணவர் கடத்தல்-மீட்டு தர கோரி இளம்பெண் போராட்டம்\nஜெயேந்திரர் 76வது ஜெயந்தி விழா- 76 பேருக்கு பசுக்கள் தானம்\nவரும் 31ம் தேதி முதல் சென்னையில் சுத்திகரிக்கப்பட்ட கடல் குடிநீர் வினியோகம்\nவிசைப்படகு வாட்ச்மேன் கடலில் மாயம்-விசைப்படகுகள் நிறுத்தம்\nபன்றிக் காய்ச்சல்-மேலும் ஒரு கர்ப்பிணி பெண் அனுமதி\nதினகரன் எரிப்பு வழக்கில் சிபிஐ அசமஞ்சம்-118 நாள் கழித்து அப்பீல் செய்த கொடுமை\nமதுரையில் நடந்த பாமக ஆர்ப்பாட்டத்தில் 19 பேர் மட்டுமே பங்கேற்பு\nசிறை வளாகத்திற்குள் வாக்கிங் போக அனுமதி கோரி சீமான் மனு\nவருமான வரிக் கணக்கு தாக்கல்-சென்னையில் 40 சிறப்பு கவுன்டர்கள் திறப்பு\nகரூரில் இருந்து பழனிக்கு புதிய ரயில் இயக்க கோரிக்கை\nஜெ.வுக்கு எதிரான போராட்டம்-ஸ்டாலின் தலைமையில் திமுக தீவிர ஆலோசனை\n1987ல் நடத்தியதைப் போல பெரிய போராட்டத்தை நடத்த நேரிடும்-ராமதாஸ் எச்சரிக்கை\nமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்\nபாகிஸ்தான் விமானம் இஸ்லாமாபாத் அருகே மலையில் மோதி 152 பேர் பலி\nசீமான், வைகோ, நெடுமாறன் கைது செய்யப்பட்ட செயலுக்கு ஈழவேந்தன் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/numerology-predcitions/astrology-of-november-month-numerology-prediction-118103100068_1.html", "date_download": "2019-10-16T05:28:06Z", "digest": "sha1:I3BTXKGZSC4IQEWTDF742THZ4PYTSFEH", "length": 11586, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30 | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன���ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30\n3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nதனது நேர்மையான நடவடிக்கையினால் காரியத்தை ஜெயமாக்கும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் பொருள் சேர்க்கை உண்டாகும். அனைத்து விதமான நலங்களையும் பெறப் போகிறீர்கள். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இட மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்த மனவருத்தம் நீங்கும். விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும்.\nபிள்ளைகள் வழியில் நற்பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் கூடும். பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையை செய்து முடிக்க காலதாமதமாகலாம்.\nகலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகந்த காலகட்டமிது. அரசியல்வாதிகள் எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்\nபரிகாரம்: தினம்தோறூம் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வருவதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.\nநவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29\nநவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28\nரேசன் கடைகளுக்கு நவம்பர் 16 ஆம்தேதி விடுமுறை\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/yacob-ennum-sirupuchiye/", "date_download": "2019-10-16T05:06:50Z", "digest": "sha1:FDGZAD46VYCS3EBMCBXWZDLXPKQLX5OC", "length": 3767, "nlines": 122, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Yacob Ennum Sirupuchiye Lyrics - Tamil & English", "raw_content": "\nபயப்படாதே நான் துணை நிற்கிறேன்\nஎன் யாக்கோபே என் யாக்கோபே\nபயப்படாதே நான் துணை நிற்கிறேன்\nஉனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன்\nநீ பரவிப் போகின்ற ஆறாய் மாற்றிடுவேன்\nஉனது முகம் இனி வெட்கம் ஆவதில்லை\nஉனது முகம் இனி செத்துப்போவதில்லை\nநீ என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை\nஉனது வேரை பரவச் செய்திடுவேன்\nநீ பூத்து காய்த்து பூமியை நிரப்பிடுவாய்\nஉன் தூளை எண்ணத்தக்கவர் யாருண்டு\nஉனக்கு எதிரான குறியும் சொல்வதில்லை\nநீ துஷ்ட சிங்கமாய் எழும்பி நிற்பாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/05/30/", "date_download": "2019-10-16T05:25:04Z", "digest": "sha1:Q6TNLL7K4X5IDIJZ3WWBTUJSH6RGLY2A", "length": 7725, "nlines": 70, "source_domain": "winmani.wordpress.com", "title": "30 | மே | 2011 | வின்மணி - Winmani", "raw_content": "\nஅனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் மிகவும் பயனுள்ள அறிவு தேடுபொறி\nஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது எளிதான காரியம் இல்லை என்றாலும் கூகிள் போன்ற தளங்கள் பதில் அளித்துக்கொண்டு தான் இருக்கின்றன , ஆனால் ஒரு தளம் கேள்விகளுக்கு பதிலை நேரடியாக தன்னுடைய தளத்திலே அளிக்கிறது. கணக்கு அளவிடூ முதல் உள்ளூர் தகவல் வரை , கணினி மூலம் சாட்டிலைட் வரை அனைத்து கேள்விகளுக்கும் ஒரே இடத்தில் இருந்து பதில் அளிக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nகணக்கு செய்ய வேண்டும் என்றால் ஒரு தளம், மேப் பார்ப்பதற்கு மற்றொரு தளம், அறிவியல் தகவல் அறிந்து கொள்ள மற்றும் ஒரு தளம், மெடிக்கல் தகவல்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் மற்றும் ஒரு தளம் இப்படி ஒவ்வொரு தளமாக சென்று தான் இதுவரை நாம் தகவல்களை அறிந்து கொண்டிருந்தோம். இனி ஒரே தளத்தில் இருந்து அத்தனைக்கும் பதில் கொடுப்பதற்காக ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது…\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்��ணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஏப் ஜூன் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-10-16T06:29:41Z", "digest": "sha1:NWE5JVGJMPG7SR44TL47K4DIYY6ADSZT", "length": 8531, "nlines": 60, "source_domain": "www.cinereporters.com", "title": "நேர்கொண்ட பார்வை Archives - Cinereporters Tamil", "raw_content": "\nAll posts tagged \"நேர்கொண்ட பார்வை\"\nசினிமா செய்திகள்2 weeks ago\nஅஜித் புது லுக்கை பார்த்தா அசந்துருவீங்க\nநேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து தல அஜித் வினோத் இயக்கும் படத்துக்கு தயாராகி வருகிறார். வினோத் இயக்கத்தில் ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வெளிவந்த நேர்கொண்ட பார்வை மிகபெரிய வெற்றியை பெற்றது அனைவரும்...\nபிக்பாஸ் வீட்டினுள் பூதாகரமாண அஜித்தின் நேர்கொண்ட பார்வை டயலாக்… காரணமானவர்கள்: யார் யார் தெரியும்…\nவீட்டில் தன் அறையில் இருப்பதை போல பிக் பாஸ் வீட்டில் உள்ளாடை இல்லாமல் அபிராமி சுற்றி வந்தார் என கூறி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். சமீபத்தில் வெளியான அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட டயலாக்கை...\nஅந்த தயாரிப்பாளர் என்னை படுக்கைக்கு அழைத்தார் – நடிகை வித்யா பாலன்\nActres Vidhya balan shocking interview – ஒரு தமிழ் பட தயாரிப்பாளர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை வித்யபாலன் தெரிவித்துள்ளார். நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வித்யா பாலன். பாலிவுட்டில்...\nகலக்கல் உடையில் சூப்பர் போட்டோ ஷூட்…நம்ம அபிராமியா இது\nநடிகை அபிராமி வித்தியாசமான உடையில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை அபிராமி. இவர் நடிகர்...\nதெரிஞ்சுக்கோங்க விஜய் பேன்ஸ்.. தல படத்தை முதல் ஷோ பார்க்கும் விஜய் அம்மா..\nVijay mother shoba chandrsekar is ajith fan – நடிகை அஜித் நடிக்கும் திரைப்படங்களை நடிகர் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் முதல் நாளே பார்த்து விடுவார் என்பது தெரியவந்துள்ளது. திரை உலகை பொறுத்தவரை...\nஅஜித்தை பார்த்து மற்ற நடிகர்கள் கத்துக்குங்க – எஸ்.ஏ.சி. ஓப்பன் டாக்\nSA Chandrsekar appreciate nerkondaparvai moive – நடிகை அஜித்தை பாராட்டி நடிகர் விஜயின் அப்பா சந்திரசேகர் கொடுத்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜயின் தந்தையும், 69 படங்களை இயக்கிய இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர்...\nபுதிய ஹேர் ஸ்டைல்… கண்ணாடி.. ஆளே மாறிய அஜித் – வைரல் புகைப்படம்\nActor Ajith new pic goes viral – நடிகர் அஜித்தின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி அவரின் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது. வினோத்தின் இயக்கத்தில் அஜித் நடித்த கடந்த 8ம் தேதி வெளியான நேர்கொண்ட...\nதல 60 படத்துக்கு ரெடி ; எடை குறைத்து ஃபிட் ஆன அஜித்: வைரல் புகைப்படம்\nAjith new look for thala 60 movie – நடிகர் அஜித்தின் புதிய கெட்டப் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. வினோத்தின் இயக்கத்தில் அஜித் நடித்த கடந்த 8ம் தேதி வெளியான நேர்கொண்ட பார்வை...\nரசிகர்களுடன் நேர்கொண்ட பார்வை பார்த்து ரசித்த அபிராமி – வைரல் வீடியோ\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளிய வந்த நடிகை அபிராமி அவர் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்துள்ளார். சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அபிராமி அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய...\nவசூலை வாரிக்குவிக்கும் நேர்கொண்ட பார்வை – தமிழ் சினிமா கொண்டாடும் அஜித்\nAjith has become a boxoffice hit hero – நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வசூல் தமிழ் சினிமா உலகினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. சினிமாவை பொறுத்தவரை ஒருவருடத்தின் தொடக்கத்தில் ஒரு படம் மாபெரும் வெற்றி படமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/17043203/4-crores-will-be-set-up-at-Rs-2000-crore-between-Namakkal.vpf", "date_download": "2019-10-16T05:10:28Z", "digest": "sha1:PPLBAYJ4SXG26OCIUVKEXSNROM7JRTXS", "length": 17634, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "4 crores will be set up at Rs 2,000 crore between Namakkal- Trichy || நாமக்கல்-திருச்சி இடையே ரூ.2 ஆயிரம் கோடியில் 4 வழிச்சாலை அமைக்கப்படும் - தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் தங்கமணி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாமக்கல்-திருச்சி இடையே ரூ.2 ஆயிரம் கோடியில் 4 வழிச்சாலை அமைக்கப்படும் - தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் தங்கமணி தகவல் + \"||\" + 4 crores will be set up at Rs 2,000 crore between Namakkal- Trichy\nநாமக்கல்-திருச்சி இடையே ரூ.2 ஆயிரம் கோடியில் 4 வழிச்சாலை அமைக்கப்படும் - தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் தங்கமணி தகவல்\nநாமக்கல்-திருச்சி இடையே சுமார் ரூ.2 ஆயிரம் கோடியில் 4 வழிச்சாலை அமைக்கப்படும் என நாமக்கல்லில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி கூறினார்.\nநாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் காளியப்பன் போட்டியிடுகிறார். இவர் நேற்று நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வார்டு, வார்டாக திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். இதையொட்டி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரும் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.\nஇறுதியாக நாமக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திற்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nஇந்தியாவுக்கு வலிமையான தலைவர் வேண்டும். நாட்டுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடிக்கு நாங்கள் ஓட்டு கேட்கிறோம். ஆனால், எதிர் அணியினர் யார் பிரதமர் என சொல்லாமல் தேர்தலை சந்திக்கின்றனர். எதிர் கூட்டணியில், ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, சரத்பவார், மாயாவதி, சந்திரபாபுநாயுடு, சந்திரசேகரராவ் உள்பட 10 பேர் பிரதமர் வேட்பாளர்களாக உள்ளனர்.\nதேர்தல் முடிந்தபிறகு நாமக்கல் மற்றும் திருச்சி இடையே சுமா���் ரூ.2 ஆயிரம் கோடியில் 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதேபோல் நாமக்கல்லில் இருந்து ராசிபுரம் வழியாக சேலம் செல்லும் சாலை, திருச்செங்கோடு-ஓமலூர் இடையேயான சாலை, திருச்செங்கோடு-ஈரோடு இடையேயான சாலையும் 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. 2, 3 மாதங்களில் இதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது. மேலும் மோகனூர் காவிரி ஆற்றில் ரூ.400 கோடியில் தடுப்பணை அமைக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி ஒன்றும் அடுத்த ஆண்டு தொடங்க நடவடிக்கை எடுப்போம்.\nஇந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிரிக்கும், துரோகிக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும்.\nஇந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ., வேட்பாளர் காளியப்பன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் விஜயன், த.மா.கா. கிழக்கு மாவட்ட தலைவர் கோஸ்டல் இளங்கோ, நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.\nஇதேபோல் அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து பரமத்திவேலூர் தாலுகா வெங்கரையில் ஏராளமானோர் ஊர்வலமாக சென்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.\nஇந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க இலக்கிய அணி செயலாளர் விஜய குமார் தலைமை தாங்கினார். இதில் வெங்கரை பேரூர் அ.தி.மு.க. செயலாளர் ரவீந்திரன், வெங்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் நித்திய குமாரி மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.\n1. மின் பெட்டிகள் மீது சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் தங்கமணி\nமின் பெட்டிகள் மீது சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் என தங்கமணி கூறினார்\n2. 73 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1¾ லட்சம் கல்வி உதவித்தொகை - அமைச்சர் தங்கமணி வழங்கினார்\nகுமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் 73 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1¾ லட்சம் கல்வி உதவித்தொகையை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.\n3. மணல் லாரிகளை பிடித்தேன் என்று எம்.பி. கூறுகிறார்: நாமக்கல் மாவட்டத்���ில் எந்தவித சட்டவிரோத செயலும் நடைபெறவில்லை\nமணல் லாரிகளை பிடித்தேன் என்று சின்ராஜ் எம்.பி. கூறுகிறார். ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் எந்தவித சட்டவிரோத செயலும் நடைபெறவில்லை என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.\n4. தமிழகத்தில் மின் தட்டுப்பாடு வராது அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nதமிழகத்தில் மின் தட்டுப்பாடு வரவே வராது என அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக கூறினார்.\n5. ‘புதிய மின் திட்டப்பணிகளை விரைந்து முடியுங்கள்’ அமைச்சர் தங்கமணி உத்தரவு\nபுதிய மின் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் பி.தங்கமணி உத்தரவிட்டார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: “நிலம் விற்ற பணத்தில் பங்கு தராததால் கொன்று புதைத்தோம்” கைதான அக்காள் பரபரப்பு வாக்குமூலம்\n2. பூந்தமல்லி அருகே சுத்தியலால் அடித்து மனைவி கொலை; போலீசில் கணவர் சரண்\n3. திருச்சி நகைக்கடையில் கொள்ளை நடந்தது எப்படி\n4. உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற இரட்டை சகோதரர்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n5. மாதவரம் அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்; தற்கொலைக்கு முயன்ற கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/09/03031931/On-Ajit-Pawar-There-is-no-ban-on-the-investigation.vpf", "date_download": "2019-10-16T05:23:52Z", "digest": "sha1:DGCWYJ3IGYJCVEU5FWTZL7TDPPNB2GTE", "length": 14062, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "On Ajit Pawar There is no ban on the investigation - Supreme Court order on cooperative banking scam || அஜித் பவார் மீதான விசாரணைக்கு தடை இல்லை - கூட்டுறவு வங்கி ஊழலில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅஜித் பவார் மீதான விசாரணைக்கு தடை இல்லை - கூட்டுறவு வங்கி ஊழலில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nமராட்டிய முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித் பவார் மீதான விசாரணைக்கு தடை இல்லை என கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 03, 2019 03:19 AM\nமராட்டிய மாநிலத்தில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் கூட்டுறவு வங்கிகளின் சொத்து விற்பனை, கடன் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்தது.\nஇந்த ஊழல் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மராட்டிய மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியுமான அஜித் பவார் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் அவர்கள் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மும்பை ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி அஜித் பவார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nஇதை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ஷா ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது. முடிவில் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி, அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்த ஊழல், மிகப்பெரிய தொகை தொடர்பானது என்பதால், விசாரணையை நிறுத்த முடியாது என அறிவித்தனர்.\nஊழல் வழக்கில் சிக்கியுள்ள அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி போலீசார் விசாரணை\nமுத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n2. போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட கொள்ளையன் சுரேசிடம் 2-வது நாளாக விசாரணை\nதிருச்சியில் பிரபல நகைக்கடையில் நகைகளை கொள்ளையடித்த சுரேசை போலீசார் காவலில் எடுத்து 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n3. திருச்சி நகைக��கடை கொள்ளை சம்பவம்: கொள்ளையன் சுரேசுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் அதிகாரிகள் விசாரணை\nதிருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சுரேசை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\n4. பாப்பாரப்பட்டி அருகே கல்லூரி மாணவி மர்ம சாவு போலீசார் விசாரணை\nபாப்பாரப்பட்டி அருகே கல்லூரி மாணவி மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n5. கல்லூரியில் 2 மாணவர்கள் வி‌‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை\nஒரத்தநாடு அருகே கல்லூரியில் 2 மாணவர்கள் வி‌‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. இஸ்லாமியர்கள் எந்த மசூதியிலும் ‘நமாஸ்’ செய்யலாம், இந்துக்களால் ராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது -அயோத்தி வழக்கில் வாதம்\n2. இறந்த பெண் குழந்தையை புதைக்க சென்ற இடத்தில் உயிருக்கு போராடிய மற்றொரு பெண் குழந்தை\n3. வீழ்த்தப்படவோ, விட்டு கொடுக்கவோ கூடாது; நாட்டின் கண்பார்வையற்ற முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பேட்டி\n4. ‘டங்கல்’ படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் தெரிவித்தார்; தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\n5. பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இந்தியாவையும் இந்திய நாட்டினரையும் சிக்கவைக்க பாகிஸ்தான் திட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2070734", "date_download": "2019-10-16T06:09:11Z", "digest": "sha1:AL4IFVQO4KCSI7TW4U47KD22RSVRPSSY", "length": 27912, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "அ.தி.மு.க., - எம்.பி.,க்களை காணோம்!| Dinamalar", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nடெங்கு சோதனை: தனியார் விடுதிக்கு ரூ.1 லட்சம் அபராதம்\nசென்னையில் 5 இடங்களில் ஐ.டி., ரெய்டு\nபாக்., செல்லும் நீரை தடுப்போம்: மோடி 7\nமின் வாரிய கடன் ரூ.1 லட்சம் கோடி: 'உதய்' திட்டத்தில் ... 11\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவு\nசிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை 13\nஅ.தி.மு.க., - எம்.பி.,க்களை காணோம்\nவங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி ... 51\nஹெலிகாப்டரில் ஏற சீன அதிபர் மறுப்பு 41\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nவேஷ்டியில் வந்து அசத்திய மோடி 156\nகடற்கரையை சுத்தம் செய்த மோடி 281\nகடற்கரையை சுத்தம் செய்த மோடி 281\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nமேற்குவங்கத்தில் கொடூரம்: ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் ... 203\nஅ.தி.மு.க., - எம்.பி.,க்களை காணோம்\nதமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்திக்க, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்த விவகாரம், டில்லி அரசியல் மற்றும் அதிகார வட்டாரங்களை கலங்கடித்து விட்டது. 'என்ன நடந்தது' என, பார்லிமென்டில், அ.தி.மு.க., - எம்.பி.,க்களிடம் மற்ற கட்சி, எம்.பி.,க்கள் விசாரிக்கின்றனர்.இதனால் பதில் சொல்லி வெறுத்துப் போன, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் வெளியே தலை காட்டவில்லை. சிலர் சென்னைக்கு திரும்பி விட்டனர்.இது நடந்த மறுநாள் பார்லிெமன்டின் சென்ட்ரல் ஹாலில், நிர்மலா சீத்தாராமன் வந்தார். உடனே, அவரை பெரும் கூட்டம் சூழ்ந்து கொண்டது. தூரத்தில் நின்றிருந்த காங்., - எம்.பி.,க்கள் இதைப் பார்த்தனர்.ரபேல் போர் விமானம் வாங்கும் விவகாரத்தில் மோடி அரசு ஊழல் செய்துள்ளது என, பார்லி.,யிலும், வெளியிலும் பேசி வருகிறார், ராகுல். ஆனால், இதை நிர்மலா சீத்தாராமன் மறுத்து வருகிறார்.நிர்மலாவைச் சுற்றி இவ்வளவு கூட்டம் இருப்பதைப் பார்த்தவுடன் ஒரு வேளை இந்த ஊழல் குறித்துதான் பேசுகிறாரா என தெரிந்து கொள்ள காங்கிரசார் அங்கு வந்தனர்.நிர்மலாவைச் சுற்றி இருந்தவர்கள், பத்திரிகையாளர்களும், சில, எம்.பி.,க்களும். அவர்களிடம் பன்னீர் விவகாரத்தில் என்ன நடந்தது என விளக்கிக் கொண்டிருந்தார் அமைச்சர். இதைப் பார்த்து வெறுத்துப் போன, காங்., - எம்.பி.,க்கள் தி���ும்பிச் சென்றனர்.இன்னொரு பக்கம், அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன் நொந்து போயுள்ளார். தன் வாழ்நாளில் இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதே என அதிர்ச்சியில் உள்ள அவர், 'ஒரு நல்லெண்ணத்தில்தான் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தேன்; ஆனால் இப்படி ஆகிவிட்டதே' என வருத்தப்படுகிறார்.\nதமிழக காங்கிரஸ் தலைமை மாற்றம்\nதமிழக காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி டில்லி வந்து மேலிடத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு ஊர் திரும்புவது வழக்கம். கடந்த ஒரு வாரமாக தமிழக, காங்., தலைவர்கள் அதிகம் பேர், டில்லியில்தான் டேரா அடித்துள்ளனர்.மாநில தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், குஷ்பு, வசந்தகுமார் உட்பட அனைத்து காங்.,- - எம்.எல்.ஏ.,க்களும் டில்லியில் முகாமிட்டுள்ளனர்.காங்., தலைவர் ராகுலை சந்தித்துவிட்டு, குஷ்பு வெளியே வந்தார். உடனே மறுபடியும் அழைப்பு வர, மீண்டும் ராகுலை சந்தித்துவிட்டு வந்தார். எதற்கு இரண்டு முறை சந்திப்பு; என்ன பேசினோம் என்பதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது என்கிறார், குஷ்பு.இவர் சந்தித்துவிட்டு போன பின், திருநாவுக்கரசர், ராகுலை போய் பார்த்தார். இந்த சந்திப்பு கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாம். குஷ்புவுக்கும், திருநாவுக்கரசருக்கும் ஆகாது. ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரிக்கத்தான் இருவரையும் ராகுல் சந்தித்துள்ளார் என சொல்லப்படுகிறது.இன்னொரு பக்கம் தமிழக எம்.எல்.ஏக்களும் ராகுலைச் சந்தித்துள்ளனர். தமிழகத்தில் காங்கிரசை பலப்படுத்துவது, கட்சிக்குள் இளைஞர்களைக் கொண்டு வருவது எப்படி என பல விஷயங்கள் ராகுல் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.ஆனால் முக்கியமான விஷயம்...திருநாவுக்கரசர் மாற்றப்படுவாரா என்பதுதான். இதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. 'சில மாநில தலைவர்கள் மாற்றப்பட்டு விட்டனர். அது போல விரைவில் தமிழகத்திலும் நடக்கும்; காத்திருங்கள்' என்கின்றனர், சீனியர் காங்கிரஸ் தலைவர்கள்.\nஉச்ச நீதிமன்றத்தில் தற்போது சபரிமலை வழக்கு நடைபெற்று வருகிறது. 10 லிருந்து, 50 வயதிற்குள் உள்ள பெண்கள் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க முடியாது. இந்த தடை, சட்டபூர்வமாக செல்லுமா என்பதை தலைமை நீதிபதி உட்பட, ஐந்து நீதிபதிகள் அமர்வு விச���ரித்து வருகிறது. 'இது பெண்களுக்கு எதிரானது; சட்டப்படி இது தவறு; மாதவிடாய்க்கும் தரிசனத்திற்கு என்ன சம்பந்தம்' என்றெல்லாம் நீதிபதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், இந்திரா மற்றும் ராஜிவ் பிரதமராக இருந்த போது இந்தியாவின் அட்டார்னி ஜெனரலாக பணியாற்றிய, கே. பராசரன், 91, தன் வாதத்தை தொடங்கி நீதிபதிகளை கலங்கடிக்க வைத்துவிட்டார். நாயர் சொஸைடி சார்பில் வாதாடிய பராசரன் உணர்ச்சிபூர்வமான வாதங்களை முன் வைத்தார்.அவர் கூறியதாவது:நான் வக்கீல் தொழிலை ஆரம்பித்து, 68 வருடங்கள் முடிந்துவிட்டன. இதுவே, நான் வாதாடும் கடைசி வழக்கு. இங்கு வாதாட எனக்கு கடவுள் கொடுத்த வரமாகக் கருதுகிறேன். என்னுடைய ஐந்து வயதில் தாயை இழந்தேன்.குடும்ப பிரச்னை, சொத்து தகராறு, திருமண பிரச்னை போன்ற வழக்குகளை நான் எடுத்துக் கொண்டதில்லை. காரணம் அதனுடைய வலி எனக்குத் தெரியும்.இந்து சமூகம் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இப்போது ஆடி மாதம். தமிழகத்தில் இந்த மாதம் பெண்களுக்கு புனிதமான மாதமாக கருதப்படுகிறது. அம்மன் கோவில்களில் வழிபாடு நடக்கும். பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். எனவே, பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள் என்பதே தவறு.ஒரு குறிப்பிட்ட பிரிவினரை கோவிலுக்குள் வரக் கூடாது என்பது முறைப்படுத்துவது, பாரபட்சம் அல்ல; ஆகம விதிகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. பெண்களுக்கு எதிராக பேச மாட்டேன் என, எதிர் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கிற்கு வாக்குறுதி கொடுத்துள்ளேன். அதை கடைபிடித்தேன் என நினைக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து, மூன்று மணி நேரம் வாதிட்ட பாராசரனை நீதிபதிகள் பாராட்டினர். இவருடைய வாதம், நீதிபதிகளை சிந்திக்க வைத்துள்ளது.\nடெல்லி உஷ்.. முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nதிருமதி நிர்மலாவிடம் சந்திக்க அனுமதி கேட்கும்போது சந்திப்பு ரகசியமாக இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு, து.மு. டெல்லி பொய் சேரும்முன், பன்னீர் நிர்மலாவை சந்தித்து நன்றி சொல்ல போகிறார் என்று செய்தி வெளியானதுதான் எல்லா குழப்பங்களுக்கும் காரணம். சொன்னபடி செய்வதும், செய்ததை அப்படியே சொல்வதும் நமது கழகங்களின் வழக்கம் இல்லை. இதனால் வந்த கூத்து இது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன���பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2255919", "date_download": "2019-10-16T05:57:55Z", "digest": "sha1:2IKKQXORTPFYK5BJDVBV4NKIVX4AGQ34", "length": 17837, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "புதுச்சேரியில் அதிகார போட்டி நடக்கிறது: என்.ஆர்.காங்., ரங்கசாமி குற்றச்சாட்டு | Dinamalar", "raw_content": "\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nடெங்கு சோதனை: தனியார் விடுதிக்கு ரூ.1 லட்சம் அபராதம்\nசென்னையில் 5 இடங்களில் ஐ.டி., ரெய்டு\nபாக்., செல்லும் நீரை தடுப்போம்: மோடி 7\nமின் வாரிய கடன் ரூ.1 லட்சம் கோடி: 'உதய்' திட்டத்தில் ... 11\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவு\nசிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை 13\nபுதுச்சேரியில் அதிகார போட்டி நடக்கிறது: என்.ஆர்.காங்., ரங்கசாமி குற்றச்சாட்டு\nபுதுச்சேரி:மக்களுக்கு தேவையானவற்றை பற்றி சிந்திக்காமல், அதிகார போட்டி நடக்கிறது என ரங்கசாமி குற்றம் சாட்டினார்.புதுச்சேரி லோக்சபா என்.ஆர்.காங்., வேட்பாளர் கே.நாராயணசாமியை ஆதரித்து, கட்சி தலைவர் ரங்கசாமி நேற்று மதியம் உழவர்கரை தொகுதியில் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வத்துடன் திறந்த வேனில் பிரசாரம் செய்த போது பேசியதாவது;மத்திய ஆட்சியுடன் ஒத்துபோகும் கட்சி புதுச்சேரியில் வெற்றி பெற்றால் தான் மாநில வளர்ச்சி பெற முடியும். புதுச்சேரியில் கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய அரசையும், கவர்னரையும், எதிர்கட்சிகளையும் குறை சொல்லி எந்த திட்டத்தையும் செய்யவில்லை.எதிர்கட்சிகளால் எப்படி திட்டங்களை தடுக்க முடியும்.\nஎதிர்கட்சிகள் குறைகளை தான் சுட்டி காட்ட முடியும். அதிகார போட்டி சண்டை தான் நடக்கிறது. மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை சிந்திப்பது கிடையாது. தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. வேலை வாய்ப்பிற்கு ஒரு தொழிற்சாலை கூட கொண்டுவரவில்லை. இலவச துணி, அரசி வழங்கவில்லை. கல் வீடு கட்டும் திட்டத்திற்கு நிதி உதவி சரிவர வழங்கவில்லை. புதுச்சேரியின் வளர்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டு, சீரழிக்கப்பட்டுள்ளது.இலவச துணி, அரசி ஏன் வழங்கவில்லை என்றால், ராகுல் பிரதமரானால் வழங்குவோம் என கூறுகின்றனர். மாநில அரசு திட்டத்தை செயல்படுத்த, ராகுல் பிரதமராக வேண்டிய அவசியம் இல்லை. இந்த நிலை மாற ஜக்கு சின்னத்தில் ஓட்டுபோட்டு கே.நாராயணசாமியை வெற்றி பெறச் செய��ய வேண்டும்.இவ்வாறு ரங்கசாமி பேசினார்.\nபுதுச்சேரியை மோடி புறக்கணிக்கிறார்: முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு(1)\nமக்கள் தான் எஜமானர்கள் சொல்கிறார் பன்னீர்செல்வம்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ள��ாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுதுச்சேரியை மோடி புறக்கணிக்கிறார்: முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு\nமக்கள் தான் எஜமானர்கள் சொல்கிறார் பன்னீர்செல்வம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?forums/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87.685/&prefix_id=8", "date_download": "2019-10-16T04:49:48Z", "digest": "sha1:WCPCS5KDYKOWDZJ4X3ZYFECY2J34SIL3", "length": 3747, "nlines": 160, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "உன்னால உலகம் அழகாச்சே | SM Tamil Novels", "raw_content": "\nReviews என்னோட உலகமும் உன்னால அழகாச்சே...\nReviews உன்னாலே உலகம் அழகோ அழகாச்சே...\nஉயிர் தேடல் நீயடி 4\nகாதல் அடைமழை காலம் - 02 (2)\nகாதல் அடைமழை காலம் - 02(1)\nபுது கவிதை- Audio book\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 02\nமெளனக் குமிழியாய் நம் நேசம் - 7\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nஜீவனின் துணை எழுத்து - 3\nஉயிர் தேடல் நீயடி 4\nகாதல் அடைமழை காலம் - 02 (2)\nகாதல் அடைமழை காலம் - 02(1)\nபுது கவிதை- Audio book\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/05/22124540/1242902/Chandragiri-5-booth-fake-vote-collaborated-10-officer.vpf", "date_download": "2019-10-16T05:11:21Z", "digest": "sha1:G7VDYSY7MND76JQH5OTYE73YIZISUYTH", "length": 16248, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "சந்திரகிரியில் 5 பூத்களில் கள்ள ஓட்டுபோட துணைபோன 10 அதிகாரிகள் சஸ்பெண்டு || Chandragiri 5 booth fake vote collaborated 10 officer suspend", "raw_content": "\nசென்னை 16-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசந்திரகிரியில் 5 பூத்களில் கள்ள ஓட்டுபோட துணைபோன 10 அதிகாரிகள் சஸ்பெண்டு\nசந்திரகிரியில் 5 வாக்குசாவடி மையங்களில் கள்ள ஓட்டு போடுவதற்கு துணையாக இருந்த 10 அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து சித்தூர் கலெக்டர் பிரத்யும்னா உத்தரவிட்டார்.\nசந்திரகிரியில் 5 வாக்குசாவடி மையங்களில் கள்ள ஓட்டு போடுவதற்கு துணையாக இருந்த 10 அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து சித்தூர் கலெக்டர் பிரத்யும்னா உத்தரவிட்டார்.\nஆந்திர மாநிலத்தில் 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 11-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.\nசித்தூர் ம���வட்டம், சந்திரகிரி சட்டப்பேரவை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியினர் 5 வாக்குச்சாவடி மையங்களில் கள்ள ஓட்டு போட்டதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். இது போல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் 2 வாக்குசாவடி மையங்களில் கள்ள ஓட்டு போட்டதாக தெலுங்கு தேசம் கட்சியினரும் புகார் அளித்தனர்.\nஇதையடுத்து, சந்திரகிரி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பாகாலா மண்டலம், புலிவருத்திப்பல்லி, ராமச்சந்திராபுரம் மண்டலம் என்.ஆர்.கம்மப்பல்லி, கொத்தகண்டிகை, கம்மப்பல்லி, வெங்கடராமாபுரம், கேலேபல்லி, குப்பம்பாதுரு ஆகிய 7 மையங்களில் கடந்த 19-ந் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.\nஇந்தநிலையில் முதல் கட்டமாக புலிவருத்தி பல்லி, என்.ஆர்.கம்மப்பல்லி, கொத்தகண்டிகை, கம்மப்பல்லி, வெங்கடராமாபுரம் ஆகிய 5 வாக்குசாவடி மையங்களில் கள்ள ஓட்டு போட துணையாக இருந்ததாக அதிகாரிகள் முரளி கிருஷ்ணா, குணசேகர்ரெட்டி, செஞ்சய்யா, மகபூப்பாஷா, ஜானகிராம்ரெட்டி, மது, முரளிதர்ரெட்டி, ஸ்ரீதேவி, கங்காதரய்யா, வெங்கட்ரமணா மாதங்கி ஆகிய 10 பேரை சஸ்பெண்டு செய்து சித்தூர் கலெக்டர் பிரத்யும்னா உத்தரவிட்டார்.\nபாராளுமன்ற தேர்தல் | கள்ள ஓட்டு | வாக்குப்பதிவு\nசீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு- தமிழக அமைச்சர்களை இழிவுபடுத்தி விமர்சனம்\nஅம்மாவும் 40 திருடர்களும்- சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு\nதுப்பாக்கி சூடு சம்பவம்- விசாரணைக்கு நேரில் ஆஜராக தூத்துக்குடிக்கு வந்தார் சீமான்\nசென்னை அருகே சிக்னல் கோளாறு- மின்சார ரெயில் சேவை பாதிப்பு\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nகனமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை: ஆட்சியர் உமா மகேஸ்வரி\nதிருவள்ளூர்: சோழவரம் அருகே பண்டிகாவனூரில் உள்ள சிகரெட் கிடங்கில் தீ விபத்து\nவடகிழக்கு பருவமழை விரைவில் தொடக்கம் - கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nபாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்ல அனுமதிக்க மாட்டோம்- அரியானாவில் மோடி பிரசாரம்\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nடிகே சிவக்குமாரின் நீதிமன்ற காவல் 25-ந்தேதி வரை நீட்டிப்பு\nமோடி அரசு இருக்கும் வரை நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தீராது: ரா���ுல்காந்தி\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் படத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nஇந்த விஷயத்தில் கங்குலி, எம்எஸ் டோனியிடம் இருந்து விராட் கோலி மாறுபட்டவர்: கவுதம் காம்பிர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/03/98-ii-statisticial-officer-grade-ii.html", "date_download": "2019-10-16T05:45:01Z", "digest": "sha1:6M4QVP6QA7HA3S2YSO2W65W46FSTOW4I", "length": 5529, "nlines": 80, "source_domain": "www.manavarulagam.net", "title": "98 பதவி வெற்றிடங்கள் - புள்ளிவிபர அலுவலர் தரம் II (Statisticial Officer - Grade II): தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்", "raw_content": "\n98 பதவி வெற்றிடங்கள் - புள்ளிவிபர அலுவலர் தரம் II (Statisticial Officer - Grade II): தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்\nமாணவர் உலகம் March 17, 2019\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் புள்ளிவிபர அலுவலர் II ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2018(2019)\nதொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தில் வெற்றிடங்கள் நிலவும் புள்ளிவிபர அலுவலர் பதவியின் II ஆம் தரத்திற்கு தகுதியுள்ள 98 பேரைத் தெரிவு செய்யும் திறந்த போட்டிப் பரீட்சைக்காக விண்ணப்பங்கள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் கோரப்படுகின்றன. இப்பரீட்சை 2019, யு{ன் மாதம் கொழும்பில் மாத்திரம் நடாத்தப்படும்.\nவிண்ணப்பம் கோரும் இறுதித் திகதி - 2019.04.12\nகுறிப்பு: விண���ணப்பப்படிவம் அல்லது அதனுடன் தொடர்புற்ற கடிதம் தபாலில் தொலைந்து போதல் அல்லது தாமதமடைதல் தொடர்பிலான முறைப்பாடு ஏதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இறுதித் திகதி வரையிலும் விண்ணப்பப்படிவங்களை தாமதப்படுத்துவதனால் ஏற்படும் விளைவுகளை விண்ணப்பதாரிகளே பொறுப்பேற்க வேண்டும்.\nClick - மனித மாமிசம் உண்ணும் குள்ள மனிதர்கள்\nமுகாமைத்துவ உதவியாளர் (Management Assistant | Clerk), ஊழியர் (Labourer) - அரச மருந்தாக்க கூட்டுத்தாபனம்\nஅலுவலக உதவியாளர், நூலக உதவியாளர், சுகாதார தொழிலாளி, காவலாளி, வேலை / களத் தொழிலாளி - பேருவளை பிரதேச சபை (Beruwala Pradeshiya Sabha)\nCommunity Development Officer (சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்), Land Acquisition & Resettlement Specialist - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nகட்டடப் பரிசோகதர் (Building Inspector) - இலங்கை அஞ்சல் திணைக்களம்\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_108.html", "date_download": "2019-10-16T04:31:49Z", "digest": "sha1:T7NYMHCVG6ZQHTSSYRZNZFNGIPA6O6S5", "length": 9241, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "முழு அடைப்பு: தமிழக கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / முழு அடைப்பு: தமிழக கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்\nமுழு அடைப்பு: தமிழக கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. முழு அடைப்பு காரணமாக தமிழக - கர்நாடக பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் தமிழக அரசு பஸ்களும் அதே போன்று சத்தியமங்கலத்திற்கு இயக்கப்படும் கர்நாடகா மாநில அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்லக் கூடிய அரசு பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு இயக்கப்படும் கர்நாடக அரசு பேருந்துகள் அத்திப்பள்ளியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரியில் இருந்து இயக்கப்படும் கேரள அரசு பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தி வைக்கப்பட்டவன.\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்���ு தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு ��ிருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/actress-silk-help-a-actress-after-her-demise-374", "date_download": "2019-10-16T04:31:17Z", "digest": "sha1:NUP5ME3QXZCX5DE24JZW3IKW6NO3NRIT", "length": 9303, "nlines": 66, "source_domain": "www.timestamilnews.com", "title": "உயிரிழந்த பிறகும் மாபெரும் உதவி! பிரபல நடிகை வாழ்வில் சில்க் செய்த மேஜிக்! - Times Tamil News", "raw_content": "\n பட்டம் கொடுத்து கவுரவிக்கும் பல்கலைக்கழகம்\nதோண்டத் தோண்ட தங்கச் சுரங்கம்.. லலிதா ஜூவல்லரி நகைகளை போலீசார் மீட்ட பரபரப்பு வீடியோ லலிதா ஜூவல்லரி நகைகளை போலீசார் மீட்ட பரபரப்பு வீடியோ மலைக்க வைத்த எய்ட்ஸ் முருகன்\nப.சிதம்பரத்தை மீண்டும் கைது செய்யப் போறாங்களாம் 30 நிமிட விசாரணை போதுமா 30 நிமிட விசாரணை போதுமா\nஒற்றைத் தலைமைக்கு ஆசைப்படும் பன்னீர் செல்வம் எடப்பாடி நோட் திஸ் பாயின்ட் ப்ளீஸ்\nபிரபாகரனை உண்மையில் சந்தித்தாரா சீமான் அம்பலமானது பல ஆண்டு கப்ஸா\nவீட்டையும் எழுதி வாங்கிட்டாங்க.. இப்போ படுக்கைக்கு கூப்டுறாங்க..\nதவறான உடல் சார்ந்த தேடல்.. அண்ணன் மனைவியுடன் தகாத உறவு.. அண்ணன் மனைவியுடன் தகாத உறவு..\n27 வயதில் விபச்சார புரோக்கர் ஆன 2 பெண்கள்.. கோவை ஆண்களை சபலத்தில் த...\nவிபத்தில் துடிதுடித்து இறந்த கணவன்.. தனிமையில் தவித்த மனைவி மகனுடன்...\nநீ ரொம்ப கருப்பா இருக்க.. அடுத்தடுத்து நிராகரிக்கப்பட்ட சரவணன் மீனா...\nஉயிரிழந்த பிறகும் மாபெரும் உதவி பிரபல நடிகை வாழ்வில் சில்க் செய்த மேஜிக்\nநடிகை சில்க் ஸ்மித்தாவால் தனது வாழ்க்கை மாறிவிட்டதாக பிரபல நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.\nகடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 3ந் தேதி வித்யா பாலன் நடித்த டர்ட்டி பிக்சர் திரைப்படம் வெளியானது. நடிகை சில்க் ஸ்மித்தாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் கமர்சியலாக மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் விமர்சகர்களாலும் அதிகம் பாராட்டப்பட்டது. சில்க்காக நடித்த வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கொடுக்கப்பட்டது.\n2011 கால கட்டங்களில் இந்தி நடிகைகள் அனைவரும் சைஸ் ஜீரோ எனும் மெல்லிய தோற்றத்தில் நடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த சமயத்தில் சில்க் வேடத்தில் நடிகை வித்யா பாலன் கொப்பும் குழையுமாக, மப்பும் மந்தாரமுமாக ம��கவும் கவர்ச்சி காட்டி நடித்தார். படத்தில் வித்யா பாலன் நடித்துக் கொண்டிருந்த போதே அவரது தோற்றத்தை குறிப்பிட்டு படம் வெற்றி பெறாது, ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்று கூறப்பட்டது.\nஆனால் விமர்சனங்களை பொய்யாக்கி டர்ட்டி பிக்சர் பெறும் வெற்றி பெற்றது. வித்யா பாலன் பாலிவுட்டின் முன்னணி நடிகை ஆனார். இந்த நிலையில் படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் ஆன நிலையில் அதில் நடித்த வித்யா பாலன் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் தான் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தனது வாழ்வை புரட்டிப்போட்டது நடிகை சில்க் ஸ்மிதா தான். சில்க் வேடத்தில் தான் நடித்த பிறகு தனக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்ததாக வித்யா பாலன் கூறியுள்ளார்.\nடர்ட்டி பிக்சர் படத்திற்கு பிறகு தனது திரையுலக வாழ்வு மட்டும் இல்லாமல் தனிப்பட்ட வாழ்விலும் அதிக நல்ல விஷயங்கள் நடந்ததாகவும் வித்யா பாலன் தெரிவித்துள்ளார். சில்க் உயிருடன் இருக்கும் போது தான் பலருக்கும் உதவியுள்ளதாக கூறுவார்கள், ஆனால் மறைந்த பிறகும் கூட பிரபல நடிகைக்கு சில்க் உதவியுள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.\nப.சிதம்பரத்தை மீண்டும் கைது செய்யப் போறாங்களாம் 30 நிமிட விசாரணை போ...\nஒற்றைத் தலைமைக்கு ஆசைப்படும் பன்னீர் செல்வம் எடப்பாடி நோட் திஸ் பாய...\nபிரபாகரனை உண்மையில் சந்தித்தாரா சீமான் அம்பலமானது பல ஆண்டு கப்ஸா\nஅமர்த்தியா சென்னை மதிக்காத மோடி அபிஜித் பான்ர்ஜியை கண்டுகொள்வாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/newyrnatchapalandetail.asp?rid=11", "date_download": "2019-10-16T06:02:06Z", "digest": "sha1:AX365XO22CPNX4MFK4PNBRK63C2W6JKA", "length": 11918, "nlines": 106, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரியத் தடைகளை சந்திக்கும் பூர நட்சத்திர அன்பர்களே, இந்த புத்தாண்டில் வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம். மனோதைரியம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களால் செலவு ஏற்படும். தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.\nகுடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் சேரும். பெண்கள் நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து குவியும். அரசியல்வாதிகள் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nவேலை தொடர்பான அலைச்சல் இருக்கும்.\nஸ்ரீ மஹாலக்ஷ்மியை த்யானம் செய்து வணங்க குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். எதிலும் முன்னேற்றம் காணப்படும்.\nமேலும் - ஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்ப தாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங் களைக் கற்றுக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/italy/", "date_download": "2019-10-16T05:31:26Z", "digest": "sha1:ZNSY5FXTFEBRURO2J36TZPZWQEBXQFCE", "length": 18940, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "Italy | Athavan News", "raw_content": "\nசீனாவில் இரசாயன தொழிற்சாலையில் வெடிப்பு – 4 பேர் உயிரிழப்பு\n‘நீ பாதி; நான் பாதி’ : இலங்கையிடம் கோரவுள்ள பாகிஸ்தான்\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nகொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nவிபத்தில் உயிரிழந்த ஹரி டன்னின் பெற்றோர் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்புடன் சந்திப்பு\nயாழ். விமான நிலையத்தில் தென்னிலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு - சுரேஷ் குற்றச்சாட்டு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை நிச்சயம் அதிகரிப்பேன்- சஜித்\nஆரோக்கியமாக நடைபெறுகிறது கலந்துரையாடல் - இணக்கப்பாடு எட்டப்படும் என்கிறார் சுமந்திரன்\nவவுனியாவில் தீவிர தேடுதல் -தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nபிரபாகரனை முன்வைத்தே எங்களது பரப்புரை இருக்கும் - சீமான் உறுதி\nகாஷ்மீர் விவகாரம் - முக்கிய அரசியல் தலைவர்கள் விடுதலை\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் - இதுவரையில் 8 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nசீன பகிரங்க டென்னிஸ்: டோமினிக் தியேம்- நவோமி ஒசாகா சம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பி���ன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\nயாழில் சீரடி சாய் பாபாவின் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடு\n‘மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள்’ இது எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nநீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nமட்டக்களப்பு- அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விஜயதசமி நிகழ்வுகள்\nஇத்தாலியத் தீவில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து : 13 பேர் உயிரிழப்பு\nஇத்தாலிய நாட்டுத் தீவு ஒன்றில் அகதிகள் பயணம் செய்த படகு கவிழ்ந்து 13 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் இடம்பெற்ற நிலையில் 13 பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அந்நாட்டுக் கடற்படை நேற்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக அகதி... More\nசிசிலியில் இருந்து சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 2 பேர் உயிரிழப்பு, 22 பேர் மீட்பு\nஇத்தாலிக்கு அண்மையில் உள்ள சிசிலிக்கு தெற்கே, லம்பேடுசா தீவின் கரையிலிருந்து அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர் என இன்று (திங்கட்கிழமை) இத்தாலியின் கடலோரக் காவல்பட... More\nஇத்தாலிய கடலோர காவற்படையினரால் மீட்கப்பட்ட 90 குடியேற்றவாசிகளை அழைத்துச் செல்ல மால்டா இணக்கம்\nஇத்தாலிய கடலோர காவற்படையினரால் மீட்கப்பட்ட 90 குடியேற்றவாசிகளை அழைத்துச் செல்ல மால்டா ஒப்புக்கொண்டுள்ளது. மால்டிய அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் இத்தாலிய கடலோர காவற்படை, குறித்த குடியேற்றவாசிகளை நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரே இரவில் மீட்டுள... More\nஇத்தாலியில் எரிமலை வெடிப்பு – பரவும் புகை மண்டலம்\nஇத்தாலியில் எரிமலை வெடித்ததால் எழுந்த புகை பல அடி தூரத்துக்குப் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தாலியின் தெற்குப் பகுதியில் உள்ள சிசிலி தீவில் ஸ்ட்ரோம்போலி என்ற எரிமலை அமைந்துள்ளது. இது கடந்த 2 மாதங்களில் 2ஆவது முறையாக நேற்று முன்தினம்... More\nஇத்தாலியின் கூட்டணி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை தாக்கல்\nஇத்தாலியின் லீக் கட்சி தனது ஆளும் கூட்டணியை வீழ்த்துவதற்காக நம்பிக்கையில்லாப் பிரேரணையினை நாடாளுமன்றில் தாக்கல் செய்துள்ளது. அந்தவகையில் குறித்த நம்பிக��கையில்லா பிரேரணை நேற்று (வெள்ளிக்கிழமை) லீக் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்டது. இதன்பின... More\nகூட்டணிக் கட்சிகளுடன் முரண்பாடு: லீக் கட்சி தலைவர் தேர்தலுக்கு அழைப்பு\nகூட்டணிக் கட்சிகளுடன் இருக்கும் வேறுபாடுகளைச் சரிசெய்ய முடியாது என்பதனால் இத்தாலி லீக் கட்சியின் தலைவர் மட்டியோ சால்வினி தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஃபைவ் ஸ்டார் கட்சியினால் அதிவேக ரயில் இணைப்புக்கான திட்டங்கள் தடுத்து நிறுத்தபட்டமை... More\nஎட்டு ஐரோப்பிய நாடுகள் குடியேற்ற ஒப்பந்தத்திற்கு இணக்கம் – பிரான்ஸ் அறிவிப்பு\nமத்தியதரைக் கடல் ஊடாக ஐரோப்பாவினுள் நுழைகின்ற குடியேற்றவாசிகளை பகிர்ந்து கொள்ள எட்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், பரிஸில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக பிரான்கோ- ஜேர்மன் திட்டத்தின்... More\nமரண தண்டனையை கைவிட வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்து\nமரண தண்டனை விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகள் வலுவான எதிர்ப்பை தொடர்ந்தும் தெரிவிக்கும் நிலையில் அந்த நிலைப்பாட்டினை கைவிடுமாறு ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்ப... More\nஇரண்டாம் உலகப் போரின்போது துருப்புக்களால் திருடப்பட்ட ஓவியத்தை திருப்பியளிக்க ஜேர்மன் முடிவு\nஇரண்டாம் உலகப் போரின்போது நாஜி துருப்புக்களால் திருடப்பட்ட டச்சு கலைஞரான ஜான் வான் ஹுய்சூமின் ஓவியம் இத்தாலிக்குத் திருப்பியளிக்கப்படும் என ஜேர்மன் தெரிவித்துள்ளது. ஜேர்மன் அரசாங்கம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம... More\nபழையவர்கள் பதவி விலகி புதியவர்களுக்கு வழிவிட வேண்டும் – கர்தினால் வேண்டுகோள்\nதற்போது அரசியல் தலைமை தாங்குபவர்கள் தங்களது அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்று புதிய தலைமைகளுக்கு இடமளிக்குமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இத்தாலிக்கான விஜயமொன்றை மேற்க... More\nஅரசியல் சேவைக்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றேன் – மகேஸ் சேனாநாயக்க\nகூட்டமைப்பு தீர்மானிக்கும் வேட்பாளருக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் – சீ.���ோகேஸ்வரன்\nவடக்கு – கிழக்கு மக்கள் கௌரவமாக வாழும் நிலை உறுதிப்படுத்தப்படும் – கோட்டாபய\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது இந்திய விமானம்\nஇலங்கை பயங்கரவாதியுடன் தொடர்புடைய 127 பேர் அதிரடியாக கைது\nஇறுதிச்சடங்கின் போது உயிர் பிழைத்த அதிசயம் – அதிர்ச்சியில் உறவினர்கள்\nபகிடிவதைகளின் உச்சக்கட்டம் – முறைப்பாடுகளுக்கு அஞ்சும் மாணவிகள்\nபாலியல் தொடர்பு : ஆசிரியையும் மாணவனும் கூட்டாக கைது\nசந்தையில் முட்டையின் விலையில் திடீர் மாற்றம்\nசீனாவில் இரசாயன தொழிற்சாலையில் வெடிப்பு – 4 பேர் உயிரிழப்பு\n‘நீ பாதி; நான் பாதி’ : இலங்கையிடம் கோரவுள்ள பாகிஸ்தான்\nகொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nவிபத்தில் உயிரிழந்த ஹரி டன்னின் பெற்றோர் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்புடன் சந்திப்பு\nவடக்கு சிரியாவில் உடனடி போர்நிறுத்தம் – அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்த எர்டோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-10-16T04:20:31Z", "digest": "sha1:BISKK22PFNJSJK5NPROIKHWYXCMRNJN4", "length": 11521, "nlines": 139, "source_domain": "moonramkonam.com", "title": "இசை Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஏற்ற –இறக்க விளையாட்டின் (see-saw) இருக்கைகள் சமமான எடையில் இருந்தாலும், அவ்வப்போது ஒரு பக்கமாக தாழ்வது ஏன்\nவார ராசி பலன் 13.10.19 முதல் 19.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமனிதன் ஓடும் வேகத்தைவிட யானை ஓடும் வேகம் அதிகமா\nமழைப் பொழிவின்போது செழித்து வளரும் தாவரங்கள் செயற்கையாக நீர் பாய்ச்சும்போது, அவ்வளவு செழிப்பாக வளராதது ஏன்\nவிஸ்வரூபம் இசை வெளியீட்டு விழா – VISHWAROOPAM AUDIO LAUNCH – அனந்து …\nவிஸ்வரூபம் இசை வெளியீட்டு விழா – VISHWAROOPAM AUDIO LAUNCH – அனந்து …\nசினிமா, சினிமா, சினிமா செய்தி\nவிஸ்வரூபம் VISHWAROOPAM AUDIO LAUNCH உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அவரே [மேலும் படிக்க]\nவரிசை தப்பிய பாடல் – கவிதை\nவரிசை தப்பிய பாடல் – கவிதை\nமிகவும் பயந்திருந்த விழிகளில் வழி [மேலும் படிக்க]\nTagged with: ENDRENDRUM RAJA, ilayaraja concert, ILAYARAJA LIVE IN CONCERT, JAYA TV, அனந்து, அம்மா, இசை, இசைஞானி, இளையராஜா, இளையராஜா concert, இளையராஜா கான்செர்ட், என்றென்றும் ராஜா, கமல், கமல்ஹாசன், காதல், கார்த்தி, குரு, கை, சினிமா, சென்னை, பாடல் வரி, பால், வங்கி, வீடியோ, வேலை\nசென்���ை வானிலை மையம் இன்று ” தானே ” புயல் [மேலும் படிக்க]\nசூன் 2 – இசை பிறந்த நாள் – அனந்து\nசூன் 2 – இசை பிறந்த நாள் – அனந்து\nTagged with: ILAIYARAJA, MASTRO, SYMPHONY, THANDAVAKONE, அனந்து, அனந்துவின் கட்டுரைகள், இசை, இசைஞானி, இளையராஜா, கடவுள், காதல், காமம், கார்த்தி, கை, தமிழகம், தமிழர், ராகதேவன்\nசூன் 2 - அன்னக்கிளியில் ஆரம்பித்து அழகர்சாமியின் குதிரை வரை தன் இசையால் இயற்கையில் பிரிந்து கிடக்கும் உயிர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இசைஞானி பிறந்த நாள் ..ஆம் இசை பிறந்த [மேலும் படிக்க]\nTagged with: deivathirumagan, இசை, இசை ஜி.வி.பிரகாஷ், இசையமைப்பாளர், கை, க்.வ்.ப்ரகஷ், ஜி.வி.பிரகாஷ், தெய்வத்திருமகன், விஜய்\nஜி.வி.பிரகாஷ் வளர்ந்து வரும் இளைய இசை [மேலும் படிக்க]\nஏற்ற –இறக்க விளையாட்டின் (see-saw) இருக்கைகள் சமமான எடையில் இருந்தாலும், அவ்வப்போது ஒரு பக்கமாக தாழ்வது ஏன்\nவார ராசி பலன் 13.10.19 முதல் 19.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமனிதன் ஓடும் வேகத்தைவிட யானை ஓடும் வேகம் அதிகமா\nமழைப் பொழிவின்போது செழித்து வளரும் தாவரங்கள் செயற்கையாக நீர் பாய்ச்சும்போது, அவ்வளவு செழிப்பாக வளராதது ஏன்\nகுரு பெயர்ச்சி 2019-2020- முன்னுரை\nகுருப் பெயர்ச்சி பலன்கள் – நவம்பர் 2019 - மேஷ ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - நவம்பர் 2019- ரிஷப ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் நவம்பர் 2019- மிதுன ராசி:\nகுருப் பெயர்ச்சி நவம்பர் 2019 கடக ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8480:%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76", "date_download": "2019-10-16T06:02:07Z", "digest": "sha1:MSSZUBTFVQ7ALAEADCFAPICO3I33R5BV", "length": 22218, "nlines": 151, "source_domain": "nidur.info", "title": "இறைவழியில் அம்பெய்த முதல் நபர் யாரென்று தெரியுமா உங்களுக்கு?", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு இறைவழியில் அம்பெய்த முதல் நபர் யாரென்று தெரியுமா உங்களுக்கு\nஇறைவழியில் அம்பெய்த முதல் நபர் யாரென்று தெரியுமா உங்களுக்கு\nஇறைவழியில் அம்பெய்த முதல் நபர் யாரென்று தெரியுமா உங்களுக்கு\n[ இறைவழியில் அம்பெய்த முதல் நபராக அவர் கருதப்படுகிறார். அவருக்காக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை தம் தந்தையும் தாயும் ���ர்ப்பணம் என்று கூறினார்கள் என்றால், பார்த்துக்கொள்ளுங்கள்.\n என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணம்'' என்றார்கள், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.\nஇம்மார்க்கத்திலிருந்து அவரை வெளியே கொண்டுவருவதற்காக எத்தனையோ இடையூறுகள் செய்யப்பட்டன. எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. மனிதர் உறுதியாக இருந்துவிட்டார்.\nஉச்சகட்டமாக, ஈன்ற தாயின் பாசம் குறுக்கே நின்றது. இஸ்லாத்தைக் கைவிட்டுப் பழைய மதத்திற்கே மகன் திரும்பிவராவிட்டால், தான் உண்ணப்போவதில்லை; அருந்தப்போவதில்லை என்று தாயார் விரதம் பூண்டார்.\nதனது பிடிவாதத்தில் உறுதியாக இருந்து மரணத்தை நெருங்கிவிட்டார் அன்னை. இளைஞர் சென்றார்; தாயை ஒருமுறை பார்த்தார். தாயோ வேதனையில் துடித்துக்கொண்டிருந்தார். ஆனால், இளைஞரின் உள்ளத்தில் ஈமான் எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்து நின்றது.\n உனக்கு நூறு உயிர்கள் இருந்து, அவை ஒவ்வொன்றாகப் பிரிந்தாலும் என் மார்க்கத்தைக் கைவிடமாட்டேன். சாப்பிடுங்கள் சாப்பிடாமல் இருங்கள்\nமகனின் நெஞ்சுரத்தைக் கண்ட தாய் தன் உண்ணாவிரதத்தைத் திரும்பப் பெற்றார்.]\nஇறைவழியில் அம்பெய்த முதல் நபர் யாரென்று தெரியுமா உங்களுக்கு\nஅவர் ஒரு ஆரம்பக் கால முஸ்லிம். 17 ஆவது வயதில் இஸ்லாத்தில் இணைந்தவர். அவருக்குமுன் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, அலீ ரளியல்லாஹு அன்ஹு, ஸைத் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் மட்டுமே இஸ்லாத்தில் இணைந்த ஆண்கள்.\nமரியாதைக்குரிய நபித்தோழர். சொர்க்கவாசிகள் என நற்செய்தி கூறப்பெற்ற பதின்மரில் ஒருவர். அன்னை ஆமினாவின் பனூஸுஹ்ரா குடும்பத்தைச் சேர்ந்த இளவல்.\nஇந்த மாமன்முறை இருந்ததால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு மரியாதை கொடுத்து வந்தார்கள். ஒருதடவை தோழர்களுடன் அமர்ந்திருந்த நபிகளார், அவர் வருவதைப் பார்த்துவிட்டு,\n''இவர் என் மாமன்; என் மாமன் போன்ற ஒருவரை யாரேனும் எனக்குக் காட்டட்டும்'' என்று (பெருமிதத்தோடு) சொன்னார்கள். (திர்மிதீ, ஹாகிம்)\nஹிஜ்ரத்திற்குமுன் 23ஆம் ஆண்டில் மக்காவில் அவர் பிறந்தார். அம்புகள் செதுக்கும் பணியில் ஈடுபட்டார். இப்பணி, அம்பெய்தல், வேட்டையாடல், போர் ஆகிய தீரச் செயல்களுக்கு முன்னோடியான ஒரு பணியாகும். குறைஷி இளைஞர்களுடனும் தலைவர்களுடனும் கலந்துறவாடி, அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதில் நேரத்தைக் கழித்துவந்தார்.\nஒருநாள் இரவு கனவொன்று கண்டார். இருள்படர்ந்த ஓரிடத்தில் அவர் நடந்துசெல்கிறார். அவர் நடக்க நடக்க இருள் கூடிக்கொண்டே போகிறது. அடுத்து ஒளிரும் நிலாவைப் பார்க்கிறார். அங்கு அபூபக்ர், அலீ, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோரைக் காண்கிறார்.\nவிழித்ததும், அந்த நிலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் என அறிகிறார். இஸ்லாத்தில் இணைகிறார்.\nஇறைவழியில் அம்பெய்த முதல் நபராக அவர் கருதப்படுகிறார். அவருக்காக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை தம் தந்தையும் தாயும் அர்ப்பணம் என்று கூறினார்கள் என்றால், பார்த்துக்கொள்ளுங்கள். 'உஹுத்' போரில், ''அம்பெய்வீராக என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணம் என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணம்\nஇம்மார்க்கத்திலிருந்து அவரை வெளியே கொண்டுவருவதற்காக எத்தனையோ இடையூறுகள் செய்யப்பட்டன. எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. மனிதர் உறுதியாக இருந்துவிட்டார்.\nஉச்சகட்டமாக, ஈன்ற தாயின் பாசம் குறுக்கே நின்றது. இஸ்லாத்தைக் கைவிட்டுப் பழைய மதத்திற்கே மகன் திரும்பிவராவிட்டால், தான் உண்ணப்போவதில்லை; அருந்தப்போவதில்லை என்று தாயார் விரதம் பூண்டார்.\nதனது பிடிவாதத்தில் உறுதியாக இருந்து மரணத்தை நெருங்கிவிட்டார் அன்னை. இளைஞர் சென்றார்; தாயை ஒருமுறை பார்த்தார். தாயோ வேதனையில் துடித்துக்கொண்டிருந்தார். ஆனால், இளைஞரின் உள்ளத்தில் ஈமான் எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்து நின்றது.\n உனக்கு நூறு உயிர்கள் இருந்து, அவை ஒவ்வொன்றாகப் பிரிந்தாலும் என் மார்க்கத்தைக் கைவிடமாட்டேன். சாப்பிடுங்கள் சாப்பிடாமல் இருங்கள்\nமகனின் நெஞ்சுரத்தைக் கண்ட தாய் தன் உண்ணாவிரதத்தைத் திரும்பப் பெற்றார்.\nதுஆ ஏற்கப்பட்டவர் என்று பிரசித்தி பெற்ற அந்த நபித்தோழரை, கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இராக்கின் ஆட்சியராக நியமித்தார்கள்.\nஇராக்கின் தலைநகராக அப்போதிருந்த கூஃபா நகரின் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்திய ஆட்சியர், புதுப்புது கட்டடங்களை எழுப்பத் தொடங்கினார்.\n அவரைப் பற்றி யாரோ ஒருவர் கலீஃபாவுக்குப் புகார் மனு அனுப்பினார்.\n''ஆட்சியர் இரகசியத்தைக் காப்பதில்லை; சமமாகப் பங்கிடுவதில்லை; அழுத்தமாகத் தீர்ப்பளிப்பதில்லை; ஒழுங்காகத் தொழவைப்பதில்லை'' என்று புகார் மனுவில் எழுதப்பட்டிருந்தது.செய்தியறிந்த ஆட்சியர் சிரித்துவிட்டுச் சொன்னார்:\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையைத்தான் அம்மக்களுக்கு நான் தொழுவித்தேன். முதல் இரு ரக்அத்களை நீட்டுவேன்; பிந்திய ரக்அத்களைச் சுருக்குவேன்.\nகலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சியரை மதீனாவுக்கு வரவழைத்தார்கள். அவரும் வந்து சேர்ந்தார். குற்றச்சாட்டை நோட்டமிட்ட கலீஃபா, உண்மை கண்டறியும் குழு ஒன்றை கூஃபாவுக்கு அனுப்பினார்கள்.\nஒவ்வொரு பள்ளிவாசலாகச் சென்ற குழுவினர், ஆட்சியரைப் பற்றி மக்களின் கருத்தென்ன என்று ஆய்வு செய்தனர். ''அவர் சிறந்த மனிதர்'' என்றே மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.\nஇறுதியாக ஒரு பள்ளிவாசலில் குழுவினர் ஆய்வை மேற்கொண்டபோது, அனைவரும் நற்சான்றே அளித்தனர்; ஒரே ஒரு மனிதர் தவிர. அவர் சொன்னார்: நான்தான் புகார் மனு அனுப்பியவன்.\nஆக, கருத்தெடுப்பில், ஒருவரைத் தவிர நூறு விழுக்காட்டினர் ஆட்சியரை சரி கண்டிருந்தனர்.\nஎனவே, அத்தோழரை மீண்டும் கூஃபா சென்று பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு கலீஃபா சொன்னபோது, அந்த நல்ல நபித்தோழர் சிரித்தார்.\n''முறையாகத் தொழவைக்கவில்லை என்று கருதும் ஒரு கூட்டத்தாரிடமா நான் திரும்பச் செல்ல வேண்டும் என்கிறீர்கள்'' என வினவினார்.பிறகு புகார் அனுப்பிய மனிதரிடம் சென்று இவ்வாறு பிரார்த்தித்தார்:\n இம்மனிதர் பொய்யராக இருந்தால், இவருக்கு நீண்ட ஆயுளையும் ஏழ்மையையும் கொடு குழப்பங்களுக்கும் சோதனைகளுக்கும் இவரை ஆட்படுத்து\nபல்லாண்டுகள் கழிந்தபின், புகார் கொடுத்த அந்த மனிதர், சாலைகளில் நின்று பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். தள்ளாத வயதில் புருவங்கள் விழுந்து கண்களை மூடிவிட்டன. பெண்களுக்குத் தொல்லை கொடுப்பதும் மக்களின் ஏச்சுக்கு ஆளாவதும் அவருக்கு வாடிக்கையானது.\nஅந்தக் கிழவரிடம், யாரேனும் அவரது நிலை குறித்து விசாரித்தால், ''அந்த துஆ பலித்துவிட்டது'' என்று கூறுவாராம்இறுதியாக, நம் நபித்தோழருக்கு இறப்பு வந்தபோது, கிழிந்த ஒரு கம்பளி ஆடையைக் கொண்டுவரச் சொல்லி, அதிலேயே தமக்கு 'கஃபன்' அணிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ''இதை அணிந்துகொண்டு��ான் 'பத்ர்' போரில் எதிரிகளைச் சந்தித்தேன்; இதனுடனேயே அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறேன்'' என்றார்.ஹிஜ்ரீ 55ஆம் ஆண்டு மறைந்த அந்த நல்ல மனிதர் 'அல்பகீஉ' மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.யார் அவர்\nஅந்த நபித்தோழர்தான், சஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். அன்னாரின் வாழ்க்கைக் குறிப்பில் நமக்குச் சில பாடங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத் தக்கவை எனச் சிலவற்றைக் கூறலாம்:\n1. சிகரத்தைத் தொட வேண்டுமா\n2. வெற்றியாளனை வீழ்த்த எதிரிகள் காத்திருப்பார்கள். அவன் திரும்பிப்பாராமல் முன்னேற்றத்தில் குறியாக இருக்க வேண்டும்.\n3. மனிதன் வாகைசூடி ஒரு பதவியில் அமர்ந்துவிட்டாலும், பிடிக்காத ஜன்மங்கள் தூற்றிக்கொண்டுதான் இருக்கும். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பொல்லாங்கு பேசிக்கொண்டுதான் இருக்கும். அப்போது மார்க்க நெறிப்படி தீர்வு காண வேண்டும்.\n4. பதவியில் இருப்போர் மீது குற்றச்சாட்டு எழும்போது, உண்மையைக் கண்டறிந்து முடிவெடுக்க குழுக்கள் இருக்க வேண்டும்.\n5. வாய்ப்பும் வசதியும் உள்ள ஒவ்வொருவரும் அதை நன்கு பயன்படுத்தி வளரவும் ஈருலக இலட்சியங்களை அடையவும் முற்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2012/03/p.html", "date_download": "2019-10-16T04:19:54Z", "digest": "sha1:K7Q5CLOFEZQPWPBA3BMSZ6ESYC6LKG7M", "length": 14028, "nlines": 182, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: அப்பிடி, இப்பிடி, எப்பிடி? :P (பதிவர்கள் ஸ்பெஷல்)", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Sunday, March 4, 2012 12 பின்னூட்டங்கள்\nபடத்தைக் கிளிக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்.\nவகைகள்: ஆதிரை, கன்கொன், காமடிகள், பதிவுலகம், மொக்கை, வந்தியண்ணா\nசூப்பர் பவன் #நீ நல்லவன்டா ;-)\n“அசிங்கப்பட்டான்டா ஆட்டோக்காரன்“ என்று கொமண்டினால் இந்தப்பிரபலங்களில் அது யாருக்கு பொருத்தமாக இருக்கும்\nஹாஹா கலக்கல் லோஷன் சான்சே இல்லை சூப்பர் ஆனாலும் சுபாங்கன் பவன் அனுதினன் என்ற 3 பேரின் நிஜங்களையும் எதிர்பார்த்தேன் குறிப்பாக அனுதினனுக்கு கலக்கி இருக்கலாம் ஹிஹிஹி.\nவந்தியைப் பச்சிளம் பாலகனாகக் காட்டியது செம உள்குத்து :)\nலோஷன் சாரை இப்படியா பவர் ஸ்டாராக்குவது\nஹீ ஹீ.. முடியல. மற்ற ஆக்களைக் காணேலயே.. பகுதி 2 இருக்குத்தானே.\n@வதீஸ் அண்ணே - கிளிக்கி்ப் பார்த்தால் ஓரளவு சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் ;-))\nநன்ற��� வருகைக்கும் கருத்துக்கும் :-))\n@கன்கொன் - நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :P\n@சுபா அண்ணே - இது சும்மா ட்ரெயிலர்தாம்மா மெயின் பிட்ச்ச நீங்க இன்னும் பார்க்கல :P\nநன்றி வருகைக்கும் கருத்துக்கும் :-))\n@மருதமூரான் அண்ணே - அடுத்த பதிவில் உங்களுக்கும் பொருத்தமாய் அமையலாம் :P:P:P\nநன்றி வருகைக்கும் கருத்துக்கும் :-))\n@ஜனகன் - நன்றி மாப்பு வருகைக்கும் கருத்துக்கும் :-))\n@வந்தியண்ணே - அதே பார்ட்-2ல் எல்லாரும் வருவாங்க :P\nநன்றி வருகைக்கும் கருத்துக்கும் :-))\n@கானா அண்ணே - ஹீஹீ.. உங்களை சாம் அன்டர்சன் ஆக்கும் போது அவரைப் பவர் ஸ்டார் ஆக்கக்கூடாதா (ஐயையோ கம்பேனி சீக்ரட்ட வெளிய விட்டுட்டனே :P)\nநன்றி வருகைக்கும் கருத்துக்கும் :-))\n@மது அண்ணே - இயஸ் டெபினெட்லி, நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :-))\nநல்லகாலம் எனக்கு எந்த நடிகர்களையும் போடவில்லை ஹிஹிஹி\n அதுவும் பவர்ஸ்டார் சான்ஸ் இல்ல\n//குறிப்பாக அனுதினனுக்கு கலக்கி இருக்கலாம் ஹிஹிஹி.//\nஏன் வந்தி மாம்ஸ் இதுக்கு மேலையும் என்ன கலாய்க்கனுமா\nயோ வொய்ஸ் (யோகா) Says:\n :P (பதிவர்கள் ஸ்பெஷல்) ...\n\"நாங்க FINAL வர்றதாத்தாங்க பேச்சு\" -டோனி :P (போட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/11/rrb-tamil-current-affairs-16th-november.html", "date_download": "2019-10-16T04:21:31Z", "digest": "sha1:6QTEZ6IQJUAWOVKI7H4UVD5PYICHENVT", "length": 6152, "nlines": 72, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 16th November 2018 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nசமுத்திர சக்தி-(கடற்பயிற்சி) – இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தவும், கடல்சார் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இயங்குதிறனை மேம்படுத்தவும் சிறந்த நடைமுறைகளை பரிமாற்றம் செய்வதையும் நோக்கமாகக் கொண்ட இருதரப்பு கடற்படை பயிற்சியான சமுத்திர சக்தியின் முதல் பதிப்பு இந்தோனேசியாவின் சூரபயா துறைமுகத்தில் நடைபெற்றுள்ளது.\nசீனாவின் அரசு செய்தி நிறுவனம் சின்குவா (Xinhua) சமீபத்தில் உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) செய்தி அறிவிப்பாளரை, Wuzhen மாகாணத்தில் நடைபெறும் 5வது உலக இணைய மாநாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்தியாவைச் சேர்ந்த பகுதிநேரப் பத்திரிக்கையாளரான சுவாதி சதுர்வேதி 2018ம் ஆண்டின் துணிவிற்கான இலண்டன் பத்திரிக்கை சுதந்திர விருதை பெற்றுள்ளார்.\nஇந்திய தடகள வீராங்கனை ஹீமா தாசை, யுனிசெப் இந்திய (UNICEF) அமைப்பு இந்திய இளையோரின் தூதராக நியமித்துள்ளது.\nஐ.நா. அவை ஆதரவுடன் இந்தியா – ரஷ்யா இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியான இந்த்ரா – 2018 (Exercise INDRA- 2018), உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாபினா இராணுவ முகாம் துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தடலில் (Babina Military Station) நவம்பர் 18 முதல் நடைபெறவுள்ளது.\nபுதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகமானது இந்திய காற்று சுழலி சான்றிதழ் திட்டம் (Indian wind Turbine certification scheme- IWTCS) என்ற புதிய திட்டத்தின் வரைவை தயார் செய்துள்ளது.\nசூரியனுக்கு அருகில், ‘சூப்பர் பூமி’ ஒன்றை விண்ணியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது சூரியனுக்கு மிக அருகில் உள்ள சிறிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்திற்கு “பர்நார்ட் நட்சத்திரம் பி” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது சூப்பர் பூமி எனவும் அழைக்கப்படுகிறது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது (ISRO) ஜி சாட் – 29 (GSAT – 29) என்ற உயர்தர இணைய வசதிக்கான தகவல் தொடர்பு செயற்கைக்கோளை, அதிக எடையை தாங்கிச் செல்லக் கூடிய ஜி.எஸ்.எல்.வி- மார்க் 3 – டி2 (GSLV – Mark III – D2) என்னும் ராக்கெட் மூலம் நவம்பர் 14 அன்று விண்ணில் செலுத்தியுள்ளது.\nஉலக நுண்ணுயிர் எதிர்பொருள் விழிப்புணர்வு வாரம் – நவம்பர் 12 – நவம்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/category/astrology/", "date_download": "2019-10-16T04:38:08Z", "digest": "sha1:AOOVYOGPHAEKA4X44YO5DETN5IJQF7VW", "length": 12102, "nlines": 104, "source_domain": "adsayam.com", "title": "ஆன்மிகம் - Adsayam Most Visited Website | Astrology", "raw_content": "\n8ம் எண்ணை குறி வைத்திருக்கும் சனி புகழின் உச்சிகே சென்று விடுவீர்கள்… 2020 சனிப் பெயர்ச்சி…\nஎல்லோரிடமும் நல்ல பெயரை எளிதில் சம்பாதித்து விடும் எட்டாம் எண் அன்பர்களே, நீங்கள் தோல்வியைக் கண்டு துவளாதவர். போராட்ட குணம் உடையவர். எதிலும் முயற்சி செய்து வெற்றி காண விரும்புபவர். மற்றவர்களுக்கு உதவி செய்து பட்டம் பதவி பெறுவீர்கள்.…\nசெப்டம்பர் மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nஎடுத்த முடிவுகளில் உறுதியாக இருக்கும் மேஷ ராசி நண்பர்களே நீங்கள் கடுமையாக உழைக்க தயங்காதவராக இருப்பீர்கள். நேரத்தின் அருமையை உணர்ந்தவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் எதிர்பாராத திருப்பம் உண்டாகலாம். திறமையாக எதையும்…\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா – படங்கள் மற்றும் வீட��யோ\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 29.08.2019 காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் https://www.facebook.com/danohmtv/videos/712918485837425/\nநல்லூரிலிருந்து 24ம் நாள் தேர்த்திருவிழா நேரலை…\n உங்கள் வாழ்க்கை பற்றி கூறும் உண்மை என்ன\nஒருவரின் உடல் உறுப்புகளை வைத்தே அவரது குணநலன்களை பற்றி அறிந்துகொள்ள முடியும். அதாவது, கைரேகை பார்ப்பது எப்படியோ அதுபோல தான் இந்த விடயங்களும். தற்போது உங்களின் கட்டைவிரலை வைத்து உங்களின் குணநலன் என்ன என்பதை தற்போது தெரிந்துகொள்ளலாம்.…\nயாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில் 22 ஆம் நாள் மாம்பழ திருவிழா ..\nவரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழாவான மாம்பழ திருவிழா, பக்தர்கள் புடைசூழ இன்று சிறப்பாக இடம்பெற்றது. காலை 6.45 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, தொடர்ந்து முருகப்பெருமானும்…\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா.\nயாழ்ப்பாணம் – நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா 15.08.2019 மாலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. சிற்ப சாஸ்திரி ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அழகிய மஞ்சத்தில்…\nஅத்திவரதர் சிலை எப்படி குளத்தில் வைக்கப்படும் தெரியுமா\nமுக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி: \"அத்திவரதர் சிலை எப்படி குளத்தில் வைக்கப்படும் என்று தெரியுமா\" அத்திவரதரை கடந்த 47 நாட்களில் 1 கோடி பேர் தரிசித்து உள்ளனர். தரிசனம்…\nஇன்றைய நாள் – (16.08.2019) ஸ்ரீவிகாரிவருடம் ஆடி மாதம் 31 ஆம் நாள் வெள்ளிக்கிழமை\nதுன்பங்ளுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (16.08.2019)... 16.08.2019 ஸ்ரீவிகாரிவருடம் ஆடி மாதம் 31 ஆம் நாள் வெள்ளிக்கிழமை கிருஷ்ணபட்ச பிரதமை திதி முன்னிரவு 8.10 வரை. அதன் மேல் துவிதியை…\nஅத்திவரதர் தரிசன காலத்தை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு\nஅத்திவரதர் தரிசன காலத்தை நீடிப்பது குறித்து அரசும் அறநிலையத் துறையும்தான் முடிவுசெய்ய முடியுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17ஆம் தேதி அத்திவரதர் ���னந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார் என மாவட்ட நிர்வாகம்…\nஎந்திரன் 2.0 உண்மையாகிறது: பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும்…\nகாஞ்சிபுரம் அத்திவரதர்: பெருமாளை காண குவியும் லட்சக்கணக்கான…\n லொஸ்லியாவை கிழி கிழி என நார் நாராக கிழித்த ஈழத்து…\nஅறிவுக்கூர்மையில் (IQ) ஐன்ஸ்டீனை விஞ்சிய 11 வயது தமிழ்ச் சிறுமி\nவெளியேறிய தர்ஷன் பதிவிட்ட உருக்கமான முதல் பதிவு… என்ன…\n பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது…\nதிடீர் திருப்பம்… ஏமாற்றத்தில் ஈழத்து பெண்\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான் அடித்து சொல்லும் ஜோதிடர் பாலாஜி…\nவிஜய் பட பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடிய தர்ஷன்.. வாயடைத்துபோன…\nபொய் கூறி மாட்டிய இலங்கை பெண்\nஅனல் பறக்கும் இறுதி நாள் ஓட்டிங்…. பிக் பாஸில் இருந்து…\nஓட்டிங் முடிந்தது வெற்றியாளர் இவர்தான்\nபிக் பாஸ் முகேன் ராவ் : மலேசியா டூ தமிழ்நாடு – மனங்களை வென்ற…\nகவின் வாழ்வில் இவ்வளவு கஷ்டங்களா வெளியேறியதற்கான உண்மை காரணம் இதோ\nஇரு கைகளும் இன்றி அபார சாதனை, இலங்கை மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய…\nமெட்ராஸ்: அப்போது இப்படிதான் இருந்தது என்றால் நம்புவீர்களா\nபெரமுனவுடன் சு.க இணைந்து செயற்பட தவறினால் எதிர்காலம் இல்லாமல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://asiriyarplus.blogspot.com/2018/01/blog-post_41.html", "date_download": "2019-10-16T05:28:12Z", "digest": "sha1:3YJIHVNHU5EHRD72SCGZIWZLSGZ7F3AU", "length": 10296, "nlines": 267, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு! - asiriyarplus", "raw_content": "\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nதீபாவளி ஸ்பெஷல் 30 வகை ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்\nப ண்டிகைகளின் ராணி என்றால், அது தீபாவளிதான் பல நாட்களுக்கு முன்பிருந்தே 'கவுன்ட் டவுன்’ கொடுத்துக்கொண்டு, டிரெஸ், பட்டாசுகளைப் பார்த்த...\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - விநாயகர் சதுர்த்தி பட்சண��் - விநாயகருக்கு 40 விதமான கொழுக்கட்டை..\nமாவு தயாரிப்பு கொழுக்கட்டைக்கு மிகவும் முக்கியமானது அரிசிமாவு. இதை தயாரிக்கும் முறைப் பற்றி பார்ப்போமா என்னென்ன தேவை\nஆசிரியர்களின் நலன் சார்ந்து இதுவரரை வந்துள்ள அரசாணைகளின் தொகுப்பு மற்றும் விளக்கம்\nUncategories உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு\nஉயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு\nதமிழக அரசு, பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிராக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் திவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு. மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வரும்.\nமாற்றியமைக்கப்பட விலைப்படி, விரைவு பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 80 பைசாவில் இருந்து 75 பைசாவாக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதனப் பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு கட்டணம் 140 பைசாவில் இருந்து 130 பைசாவாகக் குறைக்கப்பட்டு உள்ளது. சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசாவாக குறைக்கப்பட்டு உள்ளது. சொகுசு பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 90 பைசாவில் இருந்து 85 பைசாவாக கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. அதிசொகுசு இடைநில்லா பேருந்துகளில் 30 கிலோ மீட்டர் வரை பேருந்து கட்டணம் ரூ. 85 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நகர மற்றும் மாநகர பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.5 இலிருந்து ரூ. 4 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகரப் பேருந்துகளில் அதிகபட்சக் கட்டணம் ரூ. 22 ஆக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.\n1 Response to \"உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/actor-karthis-kaithi-trailer-released", "date_download": "2019-10-16T05:18:32Z", "digest": "sha1:T5WYOZED6BDCIYCZ4QYAZTOQM42OZFIS", "length": 4868, "nlines": 99, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"சாவறதா இருந்தாலும் சண்டைபோட்டு சாவணும் சார்!\" பரபர லாரி சேஸுடன் மிரட்டும் 'கைதி' டிரெய்லர் | actor Karthi's Kaithi Trailer released", "raw_content": "\n\"சாவறதா இருந்தாலும் சண்டைபோட்டு சாவணும் சார்\" பரபர லாரி சேஸுடன் மிரட்டும் 'கைதி' டிரெய்லர்\nநடிகர் கார்த்தி நடித்துள்ள கைதி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.\n’மாநகரம்’ படத்துக்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து ’கைதி’ படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். நடிகர் கார்த்தி நாயகனாக நடிக்க படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன. தீபாவளி தினத்தன்று `பிகில்' திரைப்படம் வரலாம் என்ற தகவல் வெளியான நிலையில், `கைதி' படமும் தீபாவளிப் பண்டிகையை நோக்கி வெளியாக இருக்கிறது. ஹீரோயினே இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசருக்கு இணையத்தில் செம ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் விறுவிறு டிரெய்லர் ரிலீஸாகியுள்ளது.\n```விஜய் 64' டெக்னிக்கல் டீம், `கைதி' நைட் ஷூட் அனுபவம், `லக்கி சார்ம்' கார்த்தி'' - லோகேஷ் கனகராஜ்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/self-improvement-articles/%E0%AE%AA%E0%AF%86%E2%80%8C%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%BE%E2%80%8C%E0%AE%B0%E0%AE%BF%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%8C%E0%AE%95%E2%80%8C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E2%80%8C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E2%80%8C%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E2%80%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E2%80%8C%E0%AE%B3%E0%AF%8D-109110400018_1.htm", "date_download": "2019-10-16T05:41:16Z", "digest": "sha1:4JVG4MNHVFSPG4SWVTF53MJJ5NVH6BY3", "length": 15343, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "Parents Attention | Child Care | பெ‌ற்றோ‌ரி‌ன் ‌க‌ண்டி‌ப்பா‌ல் முறைதவறு‌ம் குழ‌ந்தைக‌ள் | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபெ‌ற்றோ‌ரி‌ன் ‌க‌ண்டி‌ப்பா‌ல் முறைதவறு‌ம் குழ‌ந்தைக‌ள்\nபெ‌ற்றோ‌ரி‌ன் அ‌தீத க‌ண்டி‌ப்பா‌ல் ‌சில குழ‌ந்தைக‌ள் ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு வெ‌ளியேறுவது��ம், தவறான பாதை‌யி‌ல் செ‌ல்வது‌ம் த‌ற்போது அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. குழ‌ந்தைக‌ளிட‌ம் க‌ண்டி‌ப்பாக இரு‌க்க வே‌ண்டியதுதா‌ன். ஆனா‌ல் எடு‌த்தத‌ற்கெ‌ல்லா‌ம் கோப‌ப்படுவது ‌மிகவு‌ம் தவறு எ‌ன்று இ‌ந்த ச‌ம்பவ‌ம் உண‌ர்‌த்‌தியு‌ள்ளது.\nசெ‌ன்னை பெர‌ம்பூ‌ர் ‌ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் வெகு நேர‌ம் ‌நி‌ன்‌றிரு‌ந்த இர‌ண்டு ‌சிறுவ‌ர்களை அ‌ங்‌கிரு‌ந்த ஆ‌ட்டோ ஓ‌ட்டுந‌ர்க‌ள் அழைத‌்து ‌‌விசா‌ரி‌த்தன‌ர். அ‌‌தி‌ல், அ‌ந்த ‌சிறுவ‌ர்க‌ள் தா‌ங்க‌ள் க‌ட‌த்த‌ப்ப‌ட்டதாக‌வு‌ம், கட‌த்த‌ல்கார‌ர்க‌ளிட‌ம் இரு‌ந்து த‌ப்‌‌பியதாகவு‌ம் கூ‌றியதா‌ல் உடனடியாக அவ‌ர்களை காவ‌ல்‌நிலைய‌‌த்‌தி‌ல் ஒ‌ப்படை‌த்தன‌ர்.\nசெ‌ம்‌பிய‌ம் கா‌வ‌ல்‌நிலைய அ‌திகா‌ரிக‌ள் அ‌ந்த ‌சிறுவ‌ர்களை ‌விசா‌ரி‌த்தன‌ர். அ‌தி‌ல் அவ‌ர்க‌ள் மு‌‌ன்னு‌க்கு‌ப் ‌பி‌ன் முரணாக‌ப் பே‌சியதா‌ல், உ‌ண்மையை‌க் கூறு‌ம்படி‌க் கே‌ட்டு‌க் கொ‌ண்டன‌ர்.\nஅத‌‌ற்கு அ‌ந்த ‌சிறுவ‌ர்க‌ள், த‌ங்களது உ‌ண்மையான ‌விவர‌த்தை அ‌‌ளி‌த்த‌ன‌ர், ஒருவ‌ன் சதீஷ் (வயது 13), ம‌ற்றவ‌‌ன் சந்தோஷ் (வயது 8) என்பதும் அவர்கள் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.\nஇ‌தி‌ல் ச‌தீஷ‌் கூறுகை‌யி‌ல், நா‌ன் பெங்களூர் அக்ரஹாரம் 5-வது தெருவில் வசித்து வருகிறேன். என் அப்பா சுரேஷ் மிகவும் கண்டிப்பானவர். என்ன செய்தாலும் கோபப்படுவார். வீட்டை விட்டு விளையாட சென்றாலும் திட்டுவார்.\nநேற்று முன்தினம் எங்கள் வீட்டு முன்பு பக்கத்து வீட்டு சிறுவன் சந்தோஷ்டன் காற்றாடி விட்டு விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கே அப்பாவின் நண்பர் சந்திரன் வந்தார். அவர் என்னிடம், நீ காற்றாடி விட்டு விளையாடிக்கொண்டிருக்கிறாயா உன் அப்பாவிடம் சொல்கிறேன் என்றார். இதைக்கேட்டதும் எனக்கு பயம் ஏற்பட்டது. பயத்தில் பக்கத்து வீட்டு பையன் சந்தோஷுடன் சென்னைக்கு ரெயில் ஏறி வந்து விட்டேன். இ‌ங்கே எ‌ன்ன செ‌ய்வது எ‌ன்று தெ‌ரியாம‌ல் மு‌ழி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தோ‌ம். ‌வீ‌ட்டி‌ல் இரு‌ந்து வ‌ந்தோ‌ம் எ‌ன்று சொ‌ன்னா‌ல் அ‌ப்பா ‌தி‌ட்டுவா‌ர் எ‌ன்று பய‌ந்து, எங்களை யாரோ கடத்தி வந்து விட்டார்கள் என்று பொய் சொன்னோம். இதை அப்பாவிடம் சொல்லி விடாதீர்கள் எ‌ன்று கூ‌றி அழுதா‌ன்.\nஉடனடியாக குழ‌ந்தைகளு‌க்கு உணவு கொடு‌��்க‌ப்ப‌ட்டு அவ‌ர்களு‌க்கு அ‌றிவுரை‌க் கூற‌ப்ப‌ட்டது. அவ‌ர்களது ‌பெ‌ற்றோ‌ர்களு‌க்கு‌ம் ‌விவர‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.\nகுழந்தைகளை அன்புடன் நடத்த வேண்டும். இல்லையென்றால் இது போல் குழந்தைகள் வழி தவறி செல்வது உண்டு. பொய் சொல்லக்கூடிய சூழ்நிலையையும், தவறான பாதைக்கும் அவர்களை அழைத்து செல்கிறது. பெங்களூரில் இருந்து வந்து கடத்தல் நாடகம் ஆடிய மாணவர்களிடம் போதுமான அறிவுரைகளை சொல்லியிருக்கிறோம். அவர்களின் பெற்றோர்கள் வந்தவுடன் இது குறித்து அவர்களிடமும் நாங்கள் பேசுவோம் எ‌ன்று காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.\nப‌ள்‌ளி புத்தக சுமையை குறைக்க‌க் கோ‌ரி வழ‌க்கு\n‌கெ‌ட்டு‌ப்போன கோ‌ழி‌க்க‌றி : விடு‌தி ‌மீது வழ‌க்குத‌் தொட‌ர்‌ந்த ‌சிறு‌மி\nகை ‌இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் எ‌ன்ன ந‌ம்‌பி‌க்கை உ‌ள்ளதே\nஇதில் மேலும் படிக்கவும் :\nபெற்றோரின் கண்டிப்பால் முறைதவறும் குழந்தைகள்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/sarkar-will-run-with-heavy-police-protection-118110900018_1.html", "date_download": "2019-10-16T05:15:17Z", "digest": "sha1:PXGBHV525KKLTENTVKG26I2JEP7Y3FJE", "length": 13307, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "நீங்க என்னவேனாலும் பண்ணுங்க...! போலீஸ் பாதுகாப்பில் சர்கார் | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசர்கார் படத்தின் சர்ச்சை காட்சிகளுக்கு எதிராக அதிமுகவினர் படத்தின் பேனர்களை கிழித்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் சர்கார் படம் ஓடும் தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nவிஜய்யின் சர்கார் படத்தில் தமிழக அரசின் இலவச பொருட்களை தீயில் போட்டு எரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதுபோன்ற காட்சிகளை சர்கார் படக்குழுவினரே நீக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அமைச்சர்கள் படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.\nமேலும் அதிமுகவை சேர்ந்தவர்கள் சர்கார் படத்தின் பேனர்களை கிழித்து எறிந்தனர். சில இடங்களில் பேனர்கள் தீ வைத்தும் கொளுத்தப்பட்டன. அ.தி.மு.க.வினரின் நடத்திய இந்த போராட்டத்துக்கு எதிராக சில இடங்களில் விஜய் ரசிகர்களும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபிறகு போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தனர். பிறகு சர்கார் படம் ஓடும் தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nசென்னையில் மட்டும் சர்கார் படம் 68 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள காசி திரையரங்கு மற்றும் தேவி தியேட்டரில் நேற்று மாலையில் அ.தி.மு.க.வினர் திரண்டு பேனர்களை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு 68 தியேட்டர்கள் முன்பும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்தந்த பகுதி உதவி கமி‌ஷனர்கள் தலைமையில் தியேட்டர்கள் முன்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nஇது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர், “சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் சர்கார் படம் ஓடும் திரையரங்குகளுக்கு இந்த பாதுகாப்பு நீடிக்கும் என்று தெரிவித்தார்.\nவிஜய்யின் செல்வாக்கை ஜெயலலிதாவே இருந்திருந்தாலும் அசைத்திருக்க முடியாது: பழ.கருப்பையா\nஅதிமுகவிற்கு தலைகுனிந்த சர்கார் படக்குழு - காட்சிகள் நீக்கும் பணி தொடக்கம்\nபோலீஸ் பலமுறை கதவைத் தட்டியது: முருகதாஸ்\n முன் ஜாமினுக்கு முருகதாஸ் மனுத்தாக்கல்\nபில்டிங் ஸ்டிராங் பேஸ்மென்ட் வீக்: அதிமுகவை கலாய்த்த குஷ்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/bookreviews/udaintha-kudai-g-kuppuswamy", "date_download": "2019-10-16T04:19:53Z", "digest": "sha1:Y6LYXJH2E2XK5EYMMNYXYR5P4IGY3ZUR", "length": 9511, "nlines": 202, "source_domain": "www.commonfolks.in", "title": "உடைந்த குடை - ஜி. குப்புசாமி | Read Book Reviews | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Book Reviews » உடைந்த குடை - ஜி. குப்புசாமி\nஉடைந்த குடை - ஜி. குப்புசாமி\nஉலகின் மிக முன்னேறிய அமைதி யான நட்பார்ந்த நாடு என்று பெயர் பெற்றிருக்கும் நார்வே நாட்டின் குடிமகன் ஒருவனுக்கு இன்றைய காலகட்டத்தில் எத்தகைய அடையாள சிக்கல்களும் இருத்தலியல் ஐயங்களும் அலைக்கழிக்கின்றன என்பதைச் சொல்லும் நாவல் இது.\nஇந்நாவலில் ஈலையாஸ் ருக்லா என்ற மையப் பாத்திரத்தின் மூலமாக நவீன வாழ்வில் சிக்குண்டிருக்கும் மனிதன் ஒவ்வொருவரும் தனது அக உலகில் விடை காண முடியாத சூட்சுமக் கேள்விகளின் மூலமாக தனது அடையாளத்தை தேடித் தேடி தோல்வியடைந்து, மேலும் தனிமைப்படுத்திக்கொள்வதையும், விரத்தியும், உறவுகளோடு பாராட்டும் போலி அன்பும் மட்டுமே மிச்சமிருப்பதைக் கண்டுகொள்வதையும் தாக் ஸுல்ஸ்தாத் சித்தரிக்கிறார்.\nபெரிதும் அகவயப்பட்ட இந்நாவல் நார்வீஜியக் கலாசாரப் பின்னணியில் அமைக்கப்பட்டிருந்தாலும் தனிமையுற்றிருக்கும் எல்லா நாட்டு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற உலக நாவலாகவே இருக்கிறது.\nதாக் ஸுல்ஸ்தாத் (பி. 1941)\nநார்வே நாட்டின் முதன்மையான எழுத்தாளர். கடந்த ஐம்பதாண்டுகளாக மிக உயர்ந்த தரத்தில் வசீகரமான மொழி நடையோடு நாவல்கள், நாடகங்கள், சிறுகதைத் தொகுப்பு என முப்பது நூல்களுக்கு மேல் எழுதியுள்ளா£. ஸுல்ஸ்தாத்தின் அரசியல் பார்வை காலம்தோறும் மாறி வந்திருப்பதை அவரது நாவல்களின் மூலம் அறிந்து கொள்ளலாம். மார்க்சிய - லெனினியக் கோட்பாடுகளின்பால் ஆரம்பத்தில் அவர் கொண்டிருந்த மனச்சாய்வு காலப்போக்கில் மெதுவாக மாற்றமடைந்து வந்திருக்கிறது. இவரது நாவல்களில் உச்சம் என விமர்சகர்களால் பாராட்டப்பட்ட நாவல் உடைந்த குடை ‘Shyness and Dignity’. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இவரது பிற நாவல்கள் (‘Professor Andarson’s Night’, ‘T. Singer’, ‘Novel lI Book 18’, ‘Armand V. foot notes to an unexplored Novel’. பெருமை மிக்க Nordic council’s Literature prize மூன்ற முறை பெற்ற ஒரே எழுத்தாளர் தாக் ஸுல்ஸ்தாத்.\nShyness and Dignityகாலச்சுவடுநாவல்மொழிபெயர்ப்புஜி . குப்புசாமிடாக் ஸீல்ஸ்டாட்\nதாக் ஸூல்ஸ்தாத்: நார்வேஜிய மௌனி\nஅருந்���தி ராயின் சின்ன விஷயங்களின் கடவுள்\nஇரண்டாவது இதயமாகத் துடிக்கும் கடந்தகாலம்\nதொடுவானத்தைத் தீண்டத் துடிக்கும் ஆர்வம்\nஓரான் பாமுக் படைப்புகள்: ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2019/08/28113931/1258474/boologa-nathar-temple--thirukalyanam.vpf", "date_download": "2019-10-16T05:51:43Z", "digest": "sha1:7VCAPS7SFIOFIG3UYB5O3D25QANMINL2", "length": 7857, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: boologa nathar temple thirukalyanam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\nநெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nநெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்ற காட்சி.\nநெல்லிக்குப்பத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவில் உள்ளது. பிரசித்திபெற்ற இந்த கோவில் வளாகத்தில் அலமேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதிக்கு தனி சன்னதி உள் ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்றது.\nஇதையொட்டி கடந்த 25-ந்தேதி பிரசன்ன வெங்கடாசலபதிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சுதர்சன ஹோமம் மற்றும் 108 கலசாபிஷேகம், முதல் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை பூலோகநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் 2-ம் கால யாகசாலை பூஜை மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் மாலையில் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மேள, தாளம் முழங்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்னவெங்கடாசலபதிக்கும், புவனாம்பிகை உடனுறை பூலோகநாதருக்கும் ஒரே மேடையில் தனித்தனியாக திருக்கல்யாணம் நடைபெற்றது.\nஇதில் நெல்லிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் விஜயலட்சுமி மற்றும் பூஜைக்கான ஏற்பாடுகளை குருக்கள் குமார், ஹரி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்\nபி��ந்த நட்சத்திர தின விநாயகர் வழிபாடு\nபுளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா 28-ந்தேதி நடக்கிறது\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று தொடங்குகிறது\nதென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்\nவிருத்தாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர திருக்கல்யாணம்\nநவநீதபெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/timeline/kalasuvadugal/2019/09/17014207/1261767/Periyar-EV-Ramasamy-Birthday.vpf", "date_download": "2019-10-16T05:39:11Z", "digest": "sha1:DGV37JCD7HVENAKB3L2HIVBZLOSFVS2H", "length": 16672, "nlines": 165, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெரியார் ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 || Periyar EV Ramasamy Birthday", "raw_content": "\nசென்னை 16-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெரியார் ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879\nபதிவு: செப்டம்பர் 17, 2019 01:42 IST\n1879-ம் ஆண்டு இதே தேதியில் ஈரோட்டில் வெங்கட்ட நாயக்கர்-சின்னத்தாயம்மை தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் ஈ.வெ.இராமசாமி.\n1879-ம் ஆண்டு இதே தேதியில் ஈரோட்டில் வெங்கட்ட நாயக்கர்-சின்னத்தாயம்மை தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் ஈ.வெ.இராமசாமி.\n1879-ம் ஆண்டு இதே தேதியில் ஈரோட்டில் வெங்கட்ட நாயக்கர்-சின்னத்தாயம்மை தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் ஈ.வெ.இராமசாமி. இவரின் குடும்பத்தினர் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள். ஆனால், இவரோ திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளையும் பேசும் ஆற்றல் கொண்டவராக திகழ்ந்தார். இவருடைய தந்தை வணிகம் செய்து வந்தார். கல்வியில் நாட்டம் இல்லாததால் 12 வயதிலேயே தனது தந்தையுடன் இணைந்து வணிகத் தொழிலை மேற்கொண்டார்.\nஇவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர்கள் முடிவெடுத்தபோது, தனது 19-வது வயதில் தான் சிறுவயதில் இருந்தே நேசித்த 13-வயது நாகம்மையாரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணமான இரு வருடங்களில் இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை பிறந்தது. அக்குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது. அதன்பிறகு இவர்களுக்கு பிள்ளை பேறு இல்லை.\nசமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடந��்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினை தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது.\nமூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும்தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். தமிழ்ச் சமூகத்திற்காக இவர் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்குப் பெரியார் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார்.\nஇவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.இராமசாமி நாயக்கர், தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார்.\nதமிழ்நாடு அரசு ஈ.வெ.ராமசாமி நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லத்தை பெரியார் - அண்ணா நினைவு இல்லமாக்கியுள்ளது. இங்கு தந்தை பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.\nகேரள மாநிலத்தில் அவர் போராட்டம் நடத்திய வைக்கம் இடத்தில் தந்தை பெரியார் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தந்தை பெரியார் அவர்களின் உட்கார்ந்த நிலையிலான நான்கு அடி உயர திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 400 பேர்கள் அமரக்கூடிய அளவிலான திறந்தவெளி அரங்கம் உள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு- தமிழக அமைச்சர்களை இழிவுபடுத்தி விமர்சனம்\nஅம்மாவும் 40 திருடர்களும்- சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு\nதுப்பாக்கி சூடு சம்பவம்- விசாரணைக்கு நேரில் ஆஜராக தூத்துக்குடிக்கு வந்தார் சீமான்\nசென்னை அருகே சிக்னல் கோளாறு- மின்சார ரெயில் சேவை பாதி��்பு\nஉலக உணவு நாள் - அக்.16 1979\nவீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம் - அக். 16- 1799\nசீரடி சாய்பாபா மறைந்த தினம் - அக். 15- 1918\nஅப்துல் கலாம் பிறந்த தினம் - அக். 15- 1931\nஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை போராளி மார்டின் லூதர் கிங் நோபல் பரிசு பெற்ற தினம் - அக்.14, 1964\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் படத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nஇந்த விஷயத்தில் கங்குலி, எம்எஸ் டோனியிடம் இருந்து விராட் கோலி மாறுபட்டவர்: கவுதம் காம்பிர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/03/management-assistant.html", "date_download": "2019-10-16T05:58:47Z", "digest": "sha1:KFV3PJB7EIHBU2JGBF73IBZC6WXFJNKB", "length": 3554, "nlines": 79, "source_domain": "www.manavarulagam.net", "title": "முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant) - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு", "raw_content": "\nமுகாமைத்துவ உதவியாளர் (Management Assistant) - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு\nமாணவர் உலகம் March 24, 2019\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\n- முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant)\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 12 ஏப்ரல் 2019\nமுகாமைத்துவ உதவியாளர் (Management Assistant | Clerk), ஊழியர் (Labourer) - அரச மருந்தாக்க கூட்டுத்தாபனம்\nஅலுவலக உதவியாளர், நூலக உதவியாளர், சுகாதார தொழிலாளி, காவலாளி, வேலை / களத் தொழிலாளி - பேருவளை பிரதேச சபை (Beruwala Pradeshiya Sabha)\nCommunity Development Officer (சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்), Land Acquisition & Resettlement Specialist - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nகட்டடப் பரிசோகதர் (Building Inspector) - இலங்கை அஞ்சல் திணைக்களம்\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_995.html", "date_download": "2019-10-16T05:19:44Z", "digest": "sha1:VEQHNW4TXXWAXQYQ5TZ3PCFOYJQJA3KO", "length": 10637, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "போராட்ட வெற்றி:தொண்டராசிரியர்களிற்கு நியமனம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / போராட்ட வெற்றி:தொண்டராசிரியர்களிற்கு நியமனம்\nவடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் நீண்ட போராட்;டத்தின் தொடர்;ச்சியாக அவர்களில் 457 பேருக்கு இன்று நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக தொண்டர் ஆசிரியர்களாக பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்த ஆசிரியர்களுக்கு இன்று நிரந்தர நியமனங்கள் வழக்கப்பட்டுள்ளது.\nமத்திய கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் யாழ் இந்துக்கல்லூரியின் கேட்போர் கூடத்தில் வைத்து இந்த ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தது.\nஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்களை இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்,மத்திய கல்வி அமைச்சர் அகிலவிராச் காரியவசம்,சிறு கைத்தொழில் அமைச்சர் காதர் மஸ்தான், அமைச்சர் ரிசாட் பதியுதீன்,வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன்,வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன்,வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் உதயகுமார் உள்ளிட்ட பலர் வழங்கியிருந்தனர்.\nவன்னியில் முன்னர் தொண்டராசிரியர்களிற்கான நியமனத்தின் போது அப்போது அரசுடன் ஒட்டியிருந்த சந்திரகுமார் தனது ஆதரவாளர்களிற்கு தொண்டர் ஆசிரிய நியமனங்களை வழங்கியிருந்த போதும் உண்மையான தொண்டராசிரியர்கள் பாதிக்கப்பட்டிருந்தர்.\nதொடர்ச்சியான அவர்களது போராட்டம் மற்றும் முதலமைச்சர்,வடமாகாணகல்வி அமைச்சரது அழுத்தங்களையடுத்து தொண்டராசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spiritualresearchfoundation.org/ta/sleep-paralysis/", "date_download": "2019-10-16T04:39:23Z", "digest": "sha1:JWVJI3NCI723BTMWVHYQWLZ7BBAOH73I", "length": 48641, "nlines": 173, "source_domain": "www.spiritualresearchfoundation.org", "title": "உறக்க முடக்கம், காரணமும் நிவாரணமும்", "raw_content": "\nதெரிந்த தெரியாத உலகங்களை இணைத்தல்\nஉள் நுழை | பதிவு\nஉறக்க முடக்கம், காரணமும் நிவாரணமும்\n2. ஸ்லீப் பராலிசிஸ் (உறக்க முடக்கம்) – முக்கிய பார்வைகள்\n3. உறக்க முடக்கத்தை பற்றி நவீன விஞ்ஞானம் என்ன சொல்கிறது\n3.1 நவீன விஞ்ஞானத்தால் கொடுக்கப்படும் விளக்கங்கள்\n3.2 நவீன விஞ்ஞானத்தின்படி உறக்க முடக்கத்திற்கான காரணங்கள்\n3.3 நவீன விஞ்ஞானத்தின் படி உறக்க முடக்கத்திற்கான சிகிச்சை என்ன\n4. உறக்க முடக்கத்தைப் பற்றிய ஆன்மீக ஆராய்ச்சி\n4.1 ஆவிகளால் ஏற்படும் உறக்க முடக்கத்தின் வகைகள்\n4.1.1 நபரின் உடலை அழுத்துவது:\n4.1.2 நபரின் உடலைக் கட்டிப் போடுதல்:\n4.1.3 மனமும் புத்தியும் கட்டுப்படுதல்:\n5. ஆவிகள் ஏன் உறக்க முடக்கத்தை ஏற்படுத்துகின்றன\n6. உறக்க முடக்கத்திலிருந்து மீள உதவும் வழிகளும் ஆன்மீக நிவாரணங்களும்\n6.1 முடக்கத்திலிருந்து மீள என்ன செய்ய வேண்டும்\n6.2 எதிர்காலத்தில் இந்த தாக்குதல் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\n6.3 மற்றவர் எவ்வாறு பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்யலாம்\nபலர் நடு இரவில் உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு அசைய முடியாமல் போவதை உணர்வர். அவர்கள் முழுமையாக விழித்திருந்தாலும், சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்தாலும், அவர்களால் நகர முடிவதில்லை. கண்ணுக்கு தெரிந்த, தெரியாத ஏதோ ஒன்றின் இருப்பை அவர்கள் மீதும், அந்த அறையிலும் பலரால் உணர முடிகிறது. ஒருவரை அதிர வைக்கும் இந்த உணர்வால் அவர்கள் பயத்தால் உறைந்து விடுகின்றனர். இந்த அறிகுறிகள்தான் மருத்துவ உலகில் “ஸ்லீப் பராலிசிஸ்” என்று கூறப்படுகிறது.\n2. ஸ்லீப் பராலிசிஸ் (உறக்க முடக்கம்) – முக்கிய பார்வைகள்\nஜே. ஆலன் செனி (செனி, 2001) ஆய்வின்படி, ஒருவர் உறங்க ஆரம்பிக்கும்போதோ அல்லது உறக்கத்திலிருந்து விழிக்கும்போதோ சாதாரணமாக இந்த நிலை ஏற்படுகிறது. உறக்க முடக்கம் சம்பந்தமாக செனி மற்றும் மற்ற ஆய்வாளர்களின் முக்கிய பார்வைகள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஉலக ஜனத்தொகையில் 3-6% மக்களுக்கு இந்நிகழ்வு அடிக்கடி ஏற்படுகிறது.\n30% இளம் வயதினர் வாழ்க்கையில் ஒரு முறையாவது இதை அனுபவிக்கின்றனர்.\nஇது இளம் வயதினருக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.\nஒரே சமயத்தில், இது சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம் வரை இ���ுக்கலாம்.\nஇந்த நிலையில், அவர்கள் தன்னிடமோ அல்லது தன்னை சுற்றியோ ஏதோ ஒரு இருப்பை உணரலாம். பயம் அவர்களை கவ்வுகிறது. சிலர், அச்சமயம் ஒரு அசுர சக்தி தன் ஆன்மாவை பீடிக்க முயல்வதாக அல்லது தன்னை நசுக்க அல்லது மூச்சடைக்க முயற்சி செய்வதாக உணர்கின்றனர்.\nசிலருக்கு அழுத்தப்படும் அல்லது நெறிக்கப்படும் உணர்வு ஏற்படுகிறது. அதோடு மூச்சு விடுவதும் கடினமாக இருக்கும். சில நேரங்களில், இது பாலியல் வன்முறையாகவோ அல்லது தாக்குதலாகவோ மாறலாம்.\nஇந்த தாக்குதலின் போது துர்நாற்றம் ஏற்படலாம்.\nஇது பெரும்பாலும், மல்லாந்து உறங்கும்போது ஏற்படுகிறது.\nஇந்நிகழ்வால் சிலர் வெட்கப்பட்டு, தங்களின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக நினைக்கின்றனர்.\n3. உறக்க முடக்கத்தை பற்றி நவீன விஞ்ஞானம் என்ன சொல்கிறது\n3.1 நவீன விஞ்ஞானத்தால் கொடுக்கப்படும் விளக்கங்கள்\nஉறக்க முடக்கத்தை பற்றி ஆராய்ச்சி நடந்து வருகிறது. ஆனால், நவீன விஞ்ஞானத்தில் இதுவரை தெளிவான மற்றும் உறுதியான விளக்கம் தரப்படவில்லை. இருந்தாலும், பல்வேறு அறிகுறிகளின் சாத்தியமான விளக்கங்களாக முன்வைக்கப்படும் கருத்துக்கள்:\nகடுமையான மன அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளவர்கள், உறக்க முடக்குதலின் மூலம் கடந்தகால கொடூரங்களை மறுபடியும் அனுபவிக்கின்றனர்.\nகனவைப் போன்ற மனப்பிரமைகளை அவர்கள் காண்கின்றனர்.\nஉறக்க முடக்கம் என்பது, சுற்றுப்புறத்தை கண்காணித்து, உணரப்படும் அச்சுறுத்தல்கள் அல்லது ஆபத்துகளுக்கு தன்னை தயார்ப்படுத்தும் மூளையின் பகுதியை செயல்படுத்துவதன் காரணமாக ஏற்படுகிறது. எந்தவொரு உண்மையான அச்சுறுத்தலுமின்றி, அதிவேக கண் அசைவுகள் நிறைந்த உறக்கத்தில் மூளையின் இந்த பகுதி செயல்பட்டு, சுற்றுப்புறத்தில் அச்சுறுத்தும் ஒரு இருப்பை உணர்கிறது. (உறக்கத்தின் ‘ரெம்’ பகுதி (REM sleep) என்பது அதிவேக கண் அசைவுகள் கொண்ட கனவு நிலை ஆகும்.)\nஉறக்கத்திற்கும் விழிப்பு நிலைக்கும் இடையில் உள்ள சுவர் தற்காலிகமாக தகர்வதால், உறக்க நிகழ்வுகளில் ஒன்றான உறக்க முடக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுகின்றது.\n3.2 நவீன விஞ்ஞானத்தின்படி உறக்க முடக்கத்திற்கான காரணங்கள்\nநவீன விஞ்ஞானத்தின்படி, உறக்க முடக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பின்வருமாறு:\nபாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நீண்டகால உறக்க இடையூறுகள்\n3.3 நவீன விஞ்ஞானத்தின் படி உறக்க முடக்கத்திற்கான சிகிச்சை என்ன\nகுறிப்பிட்ட காரணமோ அல்லது நிகழ்வுகளின் விளக்கமோ தரப்படாததால், உறக்க முடக்கத்திற்கான எல்லா முன்மொழியப்பட்ட சிகிச்சையும் அனுபவத்தால் பெறப்பட்டதே ஆகும்.\nசிலர், உறக்க முடக்கம் என்பதை Fluoxetine போன்ற மனஅழுத்த எதிர்ப்பு மருந்துகளால் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர். இது ‘ரெம்’ (REM) தூக்கத்தை தடுக்கிறது. அடிப்படை மனஅழுத்தம் இருக்கும் இடத்தில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nமற்றவர்கள் மருந்துகளை பயன்படுத்துவதை நிராகரிப்பதன் காரணம்: சில நேரங்களில், கோளாறுகளைச் சமாளிக்க மிகச் சிறந்த வழி, கோளாறை பற்றி தெளிவாக புரிந்துகொண்டு, நம்மையோ அல்லது நம்மை சார்ந்தவர்களையோ உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கான சிறந்த வழியை நாமே நாடுதல் ஆகும்.\nநாம் மட்டும் இதனால் பாதிக்கப்படவில்லை; பலரும் இதை அனுபவிக்கின்றனர் என்ற மன ஆறுதல் பெறுவது முக்கியம்.\n4. உறக்க முடக்கத்தைப் பற்றிய ஆன்மீக ஆராய்ச்சி\nமேலே குறிப்பிட்ட முக்கிய பரிந்துரைகள் சிலவற்றின் ஆன்மீக விளக்கம் பின்வருமாறு ஆகும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விளக்கங்களும் புள்ளிவிவரங்களும், ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (எஸ்.எஸ்.ஆர்.எஃப்) மேம்பட்ட ஆறாவது அறிவைக் கொண்ட ஸாதகர்களால், மனிதனுக்கு அப்பாற்பட்ட விச்வபுத்தி மூலம் பெறப்பட்டுள்ளன.\nஉறக்க முடக்கத்தில் ஒரு சூட்சும இருப்பை உணர்வது\nஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (எஸ்.எஸ்.ஆர்.எஃப்) ஆராய்ச்சியின்படி, இந்த உறக்க முடக்க நிகழ்வுகள் ஏற்பட முக்கிய ஆன்மீக காரணங்களில் ஒன்று ஆவிகளின் (பேய்கள், பிசாசுகள், எதிர்மறை சக்திகள் போன்றவை) தாக்குதல் என்பது தெரிய வந்துள்ளது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மக்கள் ஏதோ ஒரு இருப்பை உணர்வதும், ஆவியை கண்ணால் பார்ப்பதும் இதனால்தான். இது மனப்பிரமை அல்ல, உண்மையில் ஆவிகளால் (பேய்கள், பிசாசுகள், எதிர்மறை சக்திகள் போன்றவை) ஏற்படும் பாதிப்பே ஆகும் . இதை நாம் ஆறாவது அறிவின் மூலம் உணர்கிறோம்.\nமனித வாழ்வில் இது நடப்பதற்கான வாய்ப்புகள்:\nபின்வரும் அட்டவணையில் ஸாதகர்கள் மற்றும் ஸாதகர்கள் அல்லாதவர்களின் மீது நடக்கும் தாக்குதலின் அதிர்வெண் பங்கீடு தரப்பட்டுள்ளத��. உறக்க முடக்கம் உள்ள அனைவரையும் (மூல காரணம் எதுவாக இருந்தாலும் – உடல்ரீதியாக, மனோரீதியாக அல்லது ஆன்மீகரீதியாக) உள்ளடக்கியது இது.\nஉறக்க முடக்க தாக்குதலின் அதிர்வெண்\nஸாதகர் அல்லாதவர் 20% 5%\n1. ஆன்மீக ஸாதகர் என்பவர், ஆன்மீக முன்னேற்றத்திற்காக தினந்தோறும் நேர்மையான மற்றும் மனமார்ந்த முயற்சிகள் செய்யும் ஒருவர் ஆவார். அவரின் ஆன்மீக பயிற்சி, ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படை கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு இருக்கும். ஆன்மீக முன்னேற்றத்தில் தீவிர ஆசை கொண்டு ஆன்மீக பயிற்சியை அளவிலும், தரத்திலும் உயர்த்த தினசரி முயற்சிப்பார்.\nஸாதகர்கள், தங்கள் ஆன்மீக பயிற்சியின் காரணமாக, கடவுளிடமிருந்து அதிக அளவிலான பாதுகாப்பை பெற முடியும். உறக்க முடக்குதலின் அனைத்து நிகழ்வுகளிலும் 10% மட்டுமே விழித்திருக்கும் நிலையில் நடக்கிறது, 90% உறக்கத்தின் போது நடக்கிறது. இது வாழ்நாளில் ஒரு முறை நடப்பதாக இருந்தாலும் சரி அல்லது அடிக்கடி நிகழ்வதாக இருந்தாலும் சரி, 30% மக்கள் மட்டுமே இந்த நிகழ்வுகளை பற்றி அறிந்திருக்கிறார்கள், 70% மக்கள் இது தனக்கு ஏற்பட்டுள்ளது என்பதை கூட அறிவதில்லை. காரணம் என்னவென்றால், இது ஆழ்ந்த உறக்கத்தில் நடப்பதனால் இருக்கலாம் அல்லது தாக்குதல்கள் நொடிப்பொழுதில் நிகழ்வதால், அவர்களுக்கு அதைப் பற்றித் தெரியாமல் போகலாம்.\nஇளைஞர்களிடையே இது ஏன் அதிகமாக நடக்கிறது இது இளைஞர்களிடையே காணப்பட அதிக வாய்ப்புள்ளது. அதற்கான காரணம், இளைஞர்கள் மிக அதிக காலம் வாழ வேண்டி உள்ளதால், அதிகபட்ச கொடுக்கல்-வாங்கல் கணக்கை இன்னும் முடிக்க வேண்டி உள்ளது. புவர்லோகம் அல்லது பாதாளத்திலுள்ள ஆவிகள் அல்லது முன்னோர்களிடம் இருக்கும் எதிர்மறையான கொடுக்கல்-வாங்கல் கணக்கினால் உறக்க முடக்கம் ஏற்படலாம். மேலும், உலக விருப்பங்கள் இளைஞர்களிடம் மிக அதிகமாக உள்ளதால், ஆவிகள் இவர்களை குறி வைத்து தங்கள் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்கின்றன. ஆசைகளை பூர்த்தி செய்துகொள்ளும் கண்ணோட்டத்தில், சிறு வயது மற்றும் முதிய வயதில் உள்ளவர்களினால் பெரும் பயனில்லை. முதியவர்கள் தங்கள் வாழ்நாளில், அவர்களது பெரும்பான்மையான கொடுக்கல்-வாங்கல் கணக்கை முடித்து விட்டிருப்பார்கள் மற்றும் வாழ்வின் ஏற்ற இறக்கங்களால் பக்குவப் பட்டிருப்பார்கள்.\nபொதுவாக, மல்லாந்து படுத்திருக்கும்போது இந்த தாக்குதல் நடப்பது ஏன் ஏனென்றால், இரு பக்கங்களில் எந்த பக்கம் ஒருக்களித்து படுத்தாலும், ​​குண்டலினியின் இரு நாடிகளில் ஏதாவது ஒன்றின் மூலம் ஆன்மீக சக்தி செயல்பாட்டில் இருக்கும். மல்லாந்து படுத்திருக்கும் நிலையில் குண்டலினி குறைந்தபட்ச செயல்பாட்டில் இருக்கும். சக்தியின் ஓட்டம் குறைவதால், ஒருவரின் கர்மேந்த்ரியங்களை எளிதாக செயலிழக்க செய்ய முடிகிறது. குண்டலினி சக்தி என்பது உடலின் பல்வேறு அமைப்புகள் மற்றும் உறுப்புகளுக்கு பாயும் ஆன்மீக சக்தி ஆகும்; அவற்றின் செயல்பாட்டிற்கு இந்த சக்தி இன்றியமையாததாக உள்ளது. இக்காரணத்தால், 70% உறக்க முடக்கங்கள் மல்லாந்து படுத்திருக்கும்போது ஏற்படுகிறது.\nபொதுவாக உறக்க நிலைக்கு போனவுடன் அல்லது அதிலிருந்து வெளியே வரும்போது இந்த தாக்குதல் நடக்கிறது: ஆன்மீக ஆராய்ச்சியின்படி, உறக்க முடக்கம் 10% சந்தர்ப்பங்களில் மட்டுமே உறக்க நிலைக்கு போகும் போது அல்லது அதிலிருந்து வெளியே வரும்போது நடக்கிறது. 90% சந்தர்ப்பங்களில் இது உறக்கத்தில் நடப்பதால், பாதிக்கப்பட்ட நபருக்கு இது தெரிவதில்லை அல்லது அரைகுறையாக தெரிகிறது. எஸ்.எஸ்.ஆர்.எஃப், உறக்க முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சில ஸாதகர்களின் உறங்கும் முறைகளை ஆராய்ந்தனர். இரவு உறக்கத்தில் அவர்களில் அநேகர் செயலிழந்த அல்லது நினைவிழந்த நிலையில் இருப்பது தெரிந்தது. அவர்களை எழுப்புவதற்கு முயற்சி செய்யும்போது, ​​அவர்கள் செயலிழந்த நிலையிலேயே இருந்தனர். ஆவிகள் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை), ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள நபர் மீது தாக்குதல் செய்ய விரும்புகின்றன. ஏனென்றால், அப்போது தங்கள் ஆசைகளை (உதாரணத்திற்கு, பாலியல் ஆசைகள்) தீர்த்துக் கொள்ள அவை குறைந்த சக்தியை பயன்படுத்தினால் போதுமானது.\nகால அளவு: ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம், ஒரு தாக்குதல் சராசரியாக 3 நிமிடத்திலிருந்து 3 மணி நேரம் வரை இருக்கலாம் என கண்டறியப்பட்டது,\nஉறக்க முடக்கத்தின் காரணத்தை எப்படி உறுதிப்படுத்துவது ஆறாவது அறிவு விழிப்படைந்த ஒருவரால் மட்டுமே உறக்க முடக்கத்திற்கான காரணம் உடல்ரீதியானதா, மனோரீதியானதா அல்லது ஆன்மீகரீதியானதா என்பதை கண்டறிய முடியும். எனினும், உடல்ரீதியான மற்றும் மனோரீதியான காரணங்கள��ல் இது ஏற்படவில்லை என்றறியும்போது, உறக்க முடக்கம் ஆன்மீக காரணங்களால் ஏற்பட்டுள்ளது என்பதை நம் புத்தியினால் யூகிக்க முடியும்.\nஉறக்க முடக்கத்திற்கான மூல காரணங்கள் மற்றும் நிவாரணங்கள் பற்றிய தெளிவான புரிதல் ஏற்படும்போது, மக்களின் பயம் மற்றும் வெட்கம் குறைந்து, இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு ஏற்படும் என்று நம்புகிறோம்.\n4.1 ஆவிகளால் ஏற்படும் உறக்க முடக்கத்தின் வகைகள்\nஆவிகளால் ஏற்படும் உறக்க முடக்க தாக்குதல்கள் அனைத்துமே மூன்று வகையில் அடங்கும் என்று ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் தெரிந்துள்ளது.\n4.1.1 நபரின் உடலை அழுத்துவது:\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது நடக்கும்போது நபர் மல்லாந்து படுத்திருப்பதால், ஆவி அவரை கீழே அழுத்தும்போது, அவரால் நகர முடிவதில்லை.\nஇந்த அழுத்தம் எவ்வாறு கொடுக்கப்படுகிறது\nஆவிகள் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை), பாதிக்கப்பட்டவருக்கு எவ்வாறு அதிகபட்ச கஷ்டத்தை கொடுக்கலாம் என்று தேர்ந்தெடுத்து, அவ்வழியை உபயோகிக்கின்றன. குறைந்தபட்ச சக்தியை உபயோகித்து, அதிகபட்ச கஷ்டத்தை எவ்வழியால் கொடுக்க முடியுமோ, அவ்வழியை தேர்ந்தெடுக்கின்றன.\n​ஆவிகள், பூரண வாயு தத்துவம் நிரம்பியது, மனிதன், பூரண நில தத்துவம் மற்றும் நீர் தத்துவத்தால் நிறைந்தவன். பிரபஞ்ச தத்துவங்களின்படி, பூரண வாயு தத்துவம், நிலம் மற்றும் நீரைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்தது. ஆவிகளின் ஆன்மீக சக்தியை சார்ந்திருக்கும் கருப்பு சக்தியே அவர்களின் ஆயுதமாக விளங்குகிறது. ஆகையால், அவை அழுத்தத்தை கொடுத்தாலும், கயிறுகளால் கட்டினாலும் அல்லது ஒரு வலையை உருவாக்கினாலும், அடிப்படையாக அவர்களின் கருப்பு சக்தி உபயோகிக்கப்பட்டு, விஷ வாயுவை போல் செயல்பட்டு, ஒரு நபரின் முழு உடல் செயல்பாடுகளை பாதிக்கிறது. ஆவிகள் எவ்வாறு ஒருவருக்கு கஷ்டத்தை கொடுக்க வேண்டும் என விரும்புகிறதோ, அதற்கேற்றார் போல் உடலின் அங்கத்தையும் பாதிக்கும் வழியையும் தேர்ந்தெடுக்கின்றன.\nஇம்மாதிரியான தாக்குதல்களின் மற்ற பண்புகள்:\nஒருவரின் மனம், விழிப்புணர்வு நிலையில் இருந்தாலும், அவரால் அசைய முடிவதில்லை.\nஇந்நிலை சில நிமிடங்களிலிருந்து பல மணி நேரம் வரை நீடிக்கலாம்.\nபாதிக்கப்பட்டவரை சுற்றியிருப்பவர் அவர் உறங்குக��றார் என எண்ணுகின்றனர். உடல் முழுவதும் செயலிழந்த நிலையில் இருப்பதால், எந்த வித போராட்டமும் அவர் உடலிலோ முகத்திலோ தெரிவதில்லை.\nஉறக்க முடக்க தாக்குதலால் பாதிக்கபட்டவர் முழு நினைவுடன் இருப்பதால், சுற்றி உள்ளவரின் குரல்களை அவரால் கேட்க முடிகிறது. ஆனால் காப்பாற்றும்படி குரலெழுப்ப அவரால் முடிவதில்லை.\nசில சமயம், துர்நாற்றத்தை உணரலாம். ஆவிகள் தங்களின் கருப்பு சக்தியை உபயோகித்து இதை செய்கின்றன. பாதிக்கப்பட்டவர் அவரின் ஆறாவது அறிவு அல்லது புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட அறிவைக் கொண்டு இதை உணர்கிறார். நம் சூட்சும இந்த்ரியங்களால் எவ்வாறு வாசனை, சுவை, பார்வை, தொடு உணர்ச்சி, கேட்கும் சக்தி ஆகியவற்றை உணர முடிகிறது என்பது பற்றிய தெளிவான விளக்கங்களுக்கு நம்முடைய ஆறாவது அறிவைப் பற்றிய கட்டுரையை படிக்கவும்.\nசாதாரணமாக, நரகத்தின் எந்தப் பகுதியை சேர்ந்த ஆவிகளாலும் இந்த தாக்குதல்கள் நடைபெறலாம்.\nதாக்குதலின் கால அளவு, ஆவியின் ஆன்மீக சக்தி, அது எந்த அளவிற்கு அந்த நபருக்கு கஷ்டத்தை கொடுக்க முடிவெடுத்துள்ளது மற்றும் பாதிக்கப்பட்டவரின் ஆன்மீக பலம் ஆகியவற்றைப் பொருத்தது.\nசில சமயங்களில், சிலரால் அதிர்வுகளை உணர முடியும். இந்த அதிர்வுகள், ஒருவரை செயலிழக்க செய்யும் ஆவிகளின் முயற்சிகள் தோல்வியுற்றதை குறிக்கிறது.\nஒருவரை உலுக்குவதால் நிறுத்தக் கூடிய தாக்குதல்கள், மூதாதையரின் சூட்சும உடல்களால், அந்த இடத்தால், இருப்பிடத்தால் அல்லது குண்டலினியால் ஏற்பட்டது என்பதை உணரலாம்.\nஇம்மாதிரியான ஒரு உறக்க முடக்க தாக்குதலின் நிகழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.\n4.1.2 நபரின் உடலைக் கட்டிப் போடுதல்:\nஇந்த வகையில், நாலாவது பாதாளத்தை சேர்ந்த மாந்த்ரீகர்கள் போன்ற உயர் நிலை ஆவிகள் தங்களின் சித்திகளை உபயோகித்து ஒருவரை கருப்பு சக்தி கயிற்றால் கட்டிப் போடுகின்றனர். அதனால் அந்த நபர் கட்டிப் போட்டது போல் உணர்கின்றார். அவரால் பேசவோ உடலை அசைக்கவோ முடிவதில்லை.\nமேற்கூறியவற்றில், அழுத்தப்படும் உணர்வைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அவர் அனுபவிக்கிறார்.\nஇம்மாதிரியான ஒரு உறக்க முடக்க தாக்குதலின் நிகழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.\n4.1.3 மனமும் புத்தியும் கட்டுப்படுதல்:\nஇந்த வகையில், ஆவிகளால் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) ஒருவர் முழுவதும் செயலிழக்கிறார். ஆவிகள் அவரின் உடல், மனம் மற்றும் புத்தியை முழுவதுமாக முடக்கிப் போடுகிறது.\nநான்காவது பாதாளத்தை சேர்ந்த மாந்த்ரீகர்கள் போன்ற உயர் நிலை ஆவிகள் (அதிக ஆன்மீக சக்தி கொண்டவை) தங்களின் அமானுஷ்ய சக்தியை உபயோகித்து, அந்த நபரின் உடலை சுற்றி கருப்பு சக்தியால் வலை போல் பின்னி விடுகின்றனர்.\nபாதாளத்தில் நடத்தப்படும் சூட்சும யாகங்களின் மூலம் இந்த கருப்பு சக்தி வலை உருவாக்கப்படுகிறது. இந்த வலையால் அவரை கட்டிப் போடும்போது, அவரின் மனம், புத்தி ஆகியவை சிறிது சிறிதாக மரத்துப்போய், அவரால் பேசவோ நகரவோ முடிவதில்லை.\n5. ஆவிகள் ஏன் உறக்க முடக்கத்தை ஏற்படுத்துகின்றன\nஇதற்கு முக்கியமாக நான்கு காரணங்கள் உள்ளன:\nதங்களின் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ளுதல்\nமற்றவரை துன்புறுத்தி அதில் இன்பம் காணுதல்\nகடவுளிடம் பக்தி கொண்ட ஸாதகர்களை துன்புறுத்துதல்\nஇந்த விஷயங்கள் எல்லாம் ‘ஆவிகளின் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) இருப்பின் நோக்கம் என்ன’ என்ற கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.\n6. உறக்க முடக்கத்திலிருந்து மீள உதவும் வழிகளும் ஆன்மீக நிவாரணங்களும்\n6.1 முடக்கத்திலிருந்து மீள என்ன செய்ய வேண்டும்\nமுடக்கம் ஆன்மீக காரணங்களால் ஏற்படுவதால், ஆன்மீக நிவாரணங்களால்தான் அதிலிருந்து மீள முடியும்.\nஇது மாதிரியான நிகழ்வில் முதலில் ஒருவர் செய்ய வேண்டியது, உதவிக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதுதான்.\nபிறகு, அவரவர் பிறந்த குல வழக்கப்படி இறைவனின் நாமத்தை ஜபம் செய்ய வேண்டும். இதிலிருந்து மீளும்வரை இடையிடையே பிரார்த்தனையும் செய்ய வேண்டும்.\nமுடக்கத்திலிருந்து மீண்ட பிறகு, இந்த தாக்குதலிலிருந்து காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.\nபீதி அடையாமல், ஆன்மீக பயிற்சியாக இறைவனின் நாமஜபத்தை செய்வதால் தெய்வீக சக்தி கிடைக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதன் பலனாக நம் ஆன்மீக பலம் அதிகமாகி, கருப்பு சக்தியை எதிர்க்கும் சக்தியும் அதிகமாகிறது; அதனால் முடக்கத்தின் கால அளவு குறைகிறது.\n6.2 எதிர்காலத்தில் இந்த தாக்குதல் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nதாக்குதலிலிருந்து நம்மை பாதுகாக்கும் முக்கிய அரணாக விளங்குவது, நம்மை சுற்றி ஏற்படும் இறைவனின் பாதுகாப்பு கவசம் மற்றும் நம்முள் அதிகரிக்கும் அடிப்படையான சூட்சும ஸாத்வீக தன்மை ஆகும்.\nஇவற்றை ஏற்படுத்திக் கொள்ள கீழ்கண்டவற்றை செய்ய வேண்டும்:\nஒருவர் பிறந்த குல வழக்கப்படி இறைவனின் நாமத்தை தொடர்ந்து ஜபிப்பதையே இக்காலத்திற்கேற்ற ஆன்மீக பயிற்சியாக, உன்னத ஆன்மீக வழிகாட்டிகளாக விளங்கும் மகான்கள் கூறுகின்றனர்\nமூதாதையரால் ஏற்படும் கஷ்டங்களிலிருந்து பாதுகாப்பு பெற தொடர்ந்து ஆன்மீக பயிற்சியாக தத்த நாமஜபத்தை செய்தல்.\nஆவிகளிடமிருந்து (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) பாதுகாப்பு பெறவும், ஆன்மீக முன்னேற்றம் அடையவும் அடிக்கடி பக்தியோடு பிரார்த்தனை செய்வது.\nஆன்மீக நிவாரண முறைகளான விபூதி அணிவது, தீர்த்தத்தை தெளிப்பது, வீட்டில் சாம்பிராணி தூபம் போடுவது அல்லது ஊதுபத்திகளை ஏற்றுவது, கல் உப்புத் தண்ணீரில் கால்களை வைப்பது போன்றவற்றை செய்தல். ஸாத்வீக சுகந்தம் கொண்ட சந்தனம், மல்லிகை அல்லது தாழம்பூ ஊதுபத்திகளை ஏற்றலாம்.\n6.3 மற்றவர் எவ்வாறு பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்யலாம்\nஆன்மீக நிவாரணங்களை உபயோகிக்கும் எல்லா நிகழ்வுகளிலும் தத்துவம் ஒன்றே – அடிப்படையான சூட்சும ஸாத்வீக தன்மையை அதிகரித்து, அதே சமயம் தாமஸீக தன்மையை குறைப்பதற்கு முயற்சிப்பது ஆகும்.\nஇதற்காக, கீழே சொன்னவற்றை பின்பற்றலாம்.\nஅவருக்கு அருகில் சாம்பிராணி தூபம் போடலாம் அல்லது ஊதுபத்திகளை ஏற்றலாம். சந்தனம், மல்லிகை மற்றும் தாழம்பூ சுகந்த ஊதுபத்திகள் அதிக பலனுள்ளது.\nபாதிக்கப்பட்டவரின் நெற்றியில் விபூதியை இடவும்.\nஅவர் மீது தீர்த்தத்தை தெளிக்கவும்.\nஅவருக்கு அருகில் இறைவனின் படம் அல்லது சின்னத்தை வைக்கவும்.\nநாமஜப ஒலிநாடாவை ஒலிக்க விடவும்.\nஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால், அவரை உலுக்கி எழுப்பலாம். அந்த நிலையிலிருந்து மீளுவதற்கு இது அவருக்கு உதவுகிறது. இதன் காரணம் என்னவென்றால், ஒருவர் செயலிழந்த நிலையில் உள்ளபோது அவரின் ஆன்மீக சக்தி ஓட்டம் தடைபடுகிறது. அவரை உலுக்குவதால் தடைபட்ட ஓட்டம் சரியாகிறது. சக்தி ஓட்டம் உடலில் பாய்வதால், அவரின் அசைவுகள் மீட்கப்படுகின்றன.\nதாக்குதல் ஏற்படும் முன்பே தடுக்கும் ஆன்மீக உபாயங்களுக்கு, நம் ஆன்மீக நிவாரணங்கள் பகுதியைப் பார்க்கவும்.\nஆன்மீக ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது\nஎங்களது ஸ்கைப் சத்சங்கங்களில் பங்கெடுங்கள்\nSSRF (எஸ்.எஸ்.ஆர்.எப்.) அடிப்படை கட்டுரைகளை படித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/newyrnatchapalandetail.asp?rid=12", "date_download": "2019-10-16T06:07:56Z", "digest": "sha1:2NSCIDBQXXBZYYNLC5AWPNI2MYJN5MTO", "length": 11741, "nlines": 106, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nபுத்தி சாதூர்யத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டைப் பெறும் உத்திர நட்சத்திர அன்பர்களே, இந்த புத்தாண்டில் எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். ஆரோக்கியக் குறைபாடு ஏற்படும். எந்தக் காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். புதியநபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.\nகுடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதிக் குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெண்கள் வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகள் வீண் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினர் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும்.\nசக மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nகுடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்கவும���.\nதிங்கட்கிழமையில் நவகிரக சூரியனுக்கு தீபம் ஏற்றி வணங்கி வர எல்லா நன்மை களும் உண்டாகும். மனோ பயம் விலகும்.\nமேலும் - ஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்ப தாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங் களைக் கற்றுக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2001/11/01/2010/", "date_download": "2019-10-16T05:34:58Z", "digest": "sha1:7QB33ZSVSA7PLIFIAE5Y6HVKGRHJCOLO", "length": 3999, "nlines": 48, "source_domain": "thannambikkai.org", "title": " உள்ளத்தோடு உள்ளம் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Editorial » உள்ளத்தோடு உள்ளம்\nவிழாக்காலங்கள் நெருங்கிவரும் வேலை இது. புராண்ங்களில் பதிவான பழைய வெற்றிகளை, வருடந்தோறும் கொண்டாடும் வழக்கம், யுகம் யுகமாய் தொடர்கிறது.\nநீண��ட காலத் தவம், தவத்தின் உச்சியில் வரம் என்பதாகத்தான் எல்லாக் கதைகளும் சொல்கின்றன. நிகழ்காலத்தில் “தவம்” என்பது காடுகளுக்குள் சென்று கடவுகளை நோக்கி செய்வதல்ல. வாழ்க்கைக்குள் சென்று தனக்குள் இருக்கும் ஆற்றலை தீவிரப்படுத்துவதே தவம்.\nஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் இருக்கும் பலங்கள், பலவீனங்கள் இரண்டயும் கணக்கிலெடுத்து பலங்களின் துணைகொண்டு பலவீனங்களை வெற்றி கொள்ளத் தொடங்கினாலே வாழ்க்கை விழாக்கோலம் பூணுகிறது.\nஅன்றாட வாழ்வின் முயற்சியை தவம் என்று அர்த்தப்படுத்துவோம். அதில் வரும் வெற்றிகளை வரம் என்று அர்த்தப்படுத்துவோம்.\nதன்னம்பிக்கை என்கிற ஆயுத்த்தால் தனக்குள் இருக்கும் அரக்கனை வீழ்த்தும் ஒவ்வொரு மனிதனும் உயர்வுகள் காண்கிறான்.\nஅத்தகைய உயர்வுகள் ஒவ்வொருவருக்கும் வரட்டும். வாழ்க்கையின் நோக்கம் வெற்றிபெறட்டும்.\nமனித சக்தி மகத்தான சக்தி\nஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-28528.html?s=256e16c004d94b2fd2cb1b3aa33b1d8b", "date_download": "2019-10-16T05:54:26Z", "digest": "sha1:SMDXLATK52LAN7DWTNE3QTAFRW2MXQWV", "length": 2685, "nlines": 34, "source_domain": "www.tamilmantram.com", "title": "ரெண்டு சிங்கம் மூனு புலி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > சிரிப்புகள், விடுகதைகள் > ரெண்டு சிங்கம் மூனு புலி\nView Full Version : ரெண்டு சிங்கம் மூனு புலி\nஅப்பா: மகனே காட்டில் வாழும் ஐந்து கொடியமிருகங்களின் பெயர் சொல்லு..\nகுட்டிபையன்: ரெண்டு சிங்கம் மூனு புலி..\nஅப்பா: மகனே காட்டில் வாழும் ஐந்து கொடியமிருகங்களின் பெயர் சொல்லு..\nகுட்டிபையன்: ரெண்டு சிங்கம் மூனு புலி..\nஅப்பா: தப்பு..... 5 சிங்கம்.... (தனக்குள்ளே யோசித்தவாறு...) புலி என்றால் என்ன\nஆசிரியர்: எட்டயபுரத்தில் பிறந்தவர் யார்\nமாணவன்: எட்டயபுரத்தில் எவ்வளவோ பேர் பிறந்திருக்காங்க.. உங்களுக்கு யாரைத் தெரியணும்\nமூன்று வடை உள்ளது. அதை அண்ணன் , தம்பி இரண்டு பேர் எவ்வாறு பங்கிட்டுக் கொள்வார்கள்\nஅண்ணன் ஒன்று தம்பி இரண்டு பேர் ஒன்று ஒன்றாக (நான் மிகவும் புத்திசாலி தெரியுமா (நான் மிகவும் புத்திசாலி தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/nayanthara-explains-about-why-she-is-avoiding-media", "date_download": "2019-10-16T05:10:37Z", "digest": "sha1:AUUJCUBRGYKWJOJTBSROMOW2H4ODF4SE", "length": 7877, "nlines": 106, "source_domain": "cinema.vikatan.com", "title": "`எப்போதும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை'- நயன்தாரா! | nayanthara explains about why she is avoiding media", "raw_content": "\n`எப்போதும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை'- நயன்தாரா\nஹீரோக்களின் படங்களே வியாபார ரீதியாகக் கடும்போட்டியை சந்தித்துவரும் சூழலில் சோலோ ஹீரோயினாக பர்ஃபாமென்ஸைக் காட்டி கமர்ஷியலாகவும் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறார் நயன்தாரா.\nதமிழ் சினிமா மட்டுமல்ல... தெலுங்கு, கன்னடம், மலையாளம் தென்னிந்திய மொழி சினிமாவின் நம்பர் 1 நடிகை என்றால் தயங்காமல் நடிகை நயன்தாராவை குறிப்பிடலாம். தமிழில் ரஜினி, விஜய், தெலுங்கில் சிரஞ்சீவி என முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் அதே வேளையில் சோலோவாகவும் நடித்து அசத்தி வருகிறார். இன்றைய தேதியில் 6 கோடி சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நயன்தாரா தான். ஹீரோக்களின் படங்களே வியாபார ரீதியாகக் கடும்போட்டியை சந்தித்துவரும் சூழலில் சோலோ ஹீரோயினாக பர்ஃபாமென்ஸைக் காட்டி கமர்ஷியலாகவும் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறார் நயன்தாரா.\nதொடர்ந்து உச்சத்தில் சென்றுகொண்டிருக்கும் நயன்தாரா மீது இருக்கும் பெரிய சர்ச்சை அவர் ஊடகங்கள் தவிர்க்கிறார் என்பது தான். இந்த சர்ச்சைக்கு தற்போது நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார். வோக் பேஷன் இதழின் இந்தியப் பதிப்பு தன்னுடைய 12-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சிறப்பு பிரதி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் தனது அட்டைப் படத்தில் நயன்தாரா உடன் பிரபல தென்னிந்திய நட்சத்திரங்களான துல்கர் சல்மான், மகேஷ் பாபு புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது.\n``நயன்தாரா, ஐஸ்வர்யா ராய், அசின், மல்லிகா ஷெராவத் எல்லாமே நான்தான்\" - `ஹீரோயின் டூப்' நசீர்\nஇதில் பேசியுள்ள நயன்தாரா, ``என்னை ஏளனமாக பார்த்தோர், நகைத்தோர் அனைவருக்கும் நான் ஒருபோதும் பதில் சொன்னதில்லை. அவர்களுக்கான சிறந்த பதில் என்னுடைய வெற்றிப் படங்கள் தான்\" என்றவர், ``ஊடகங்களை தவிர்ப்பது ஏன்\" என்ற கேள்விக்கு ``நான் என்ன நினைக்கிறேன் என்பதை எப்போதும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன்.\nபல முறை நான் ஊடகங்களால் தவறாக சித்தரிக்கப் பட்டதும் அதற்கு காரணம்\" என விளக்கம் அளித்துள்ளார். மேலும் விக்னேஷ் சிவனை தனது வாழ்க்கைத் துணை என நயன்தாரா குறிப்பிட்டுள்ளதாகவும், இருவரும் சேர���த்து படங்களைத் தயாரிக்க உள்ளதாவும், இதற்கான அறிவிப்பை இருவரும் சேர்ந்து விரைவில் வெளியிடுவார்கள்\" என்று அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/category/news/judgment/", "date_download": "2019-10-16T05:59:22Z", "digest": "sha1:4S4SM57LS6HDVEULXWBBNSR7EB6KF4JM", "length": 14814, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nசுக்கிர தோஷம் என்றால் என்ன\nபக்க விளைவுகள் அற்ற மருத்துவம் என்று எதுவும் இல்லை\nதிறன் மிக்க நெகிழும் தன்மை கொண்ட எந்திரன்கள்\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nவெள்ளி (சுக்கிர) தசை - தசா புக்தி பலன்கள்\nகுரு தோஷம் என்றால் என்ன\nவியாழன் தசை - தசா புக்தி பலன்கள்\nஅறிவன் (புதன்) தசை - தசா புக்தி பலன்கள்\nமாங்கல்ய தோஷம் என்றால் என்ன\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\n தசைக்கும் புக்திக்கும் என்ன வேறுபாடு\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,29, அறிவன் (புதன்)\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), துதியை,16-10-2019 05:43 AMவரை\nகிழமை சூலை: வடக்கு, வடகிழக்கு 12:29 PM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/goutham-menon-to-direct-kakka-kakka-part2-pmurpr", "date_download": "2019-10-16T04:30:28Z", "digest": "sha1:HF37VSMWBDKMXNXMMIZ6LIWZEAFO3NF6", "length": 11179, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாலாவின் ‘வர்மா’வுக்கு நோ சொன்ன கவுதம் மேனன்... அடுத்து இயக்கவிருக்கும் படம் இதுதான்...", "raw_content": "\nபாலாவின் ‘வர்மா’வுக்கு நோ சொன்ன கவுதம் மேனன்... அடுத்து இயக்கவிருக்கும் படம் இதுதான்...\nசூர்யா, ஜோதிகா, கவ��தம் வாசுதேவ மேனன் ஆகிய மூவரையும் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்ற ‘காக்க காக்க’ படத்தின் பார்ட் 2 வை மீண்டும் அதே காம்பினேஷனில் துவங்கவிருப்பதாக தயாரிப்பாளர் எஸ். தாணு அறிவித்திருக்கிறார்.\nசூர்யா, ஜோதிகா, கவுதம் வாசுதேவ மேனன் ஆகிய மூவரையும் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்ற ‘காக்க காக்க’ படத்தின் பார்ட் 2 வை மீண்டும் அதே காம்பினேஷனில் துவங்கவிருப்பதாக தயாரிப்பாளர் எஸ். தாணு அறிவித்திருக்கிறார்.\n‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’,’துருவ நட்சத்திரம்’ மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்த வெப் சீரிஸ் ஆகியவற்றில் பிசியாக இருக்கும் கவுதம் மேனன், அடுத்து பாலா இயக்கி கைவிடப்பட்ட ‘வர்மா’ படத்தை இயக்கவிருக்கிறார் என்று செய்திகள் பரவின. இச்செய்தியை கவுதம் மறுக்கவில்லை எனினும் தயாரிப்பாளர்களிடம் ‘நோ’ சொல்லிவிட்டதாகத் தெரிகிறது.\nஇந்த நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `காக்க காக்க' படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காக்க காக்க படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, இரண்டாவது பாகம் குறித்து கவுதம் மேனனனிடம் பேசியிருப்பதாகவும், அதற்கான பணிகள் விரைவில் துவங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.இதிலும் சூர்யா - ஜோதிகாவை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாகவும் கதை சரியாக 16 வருடங்கள் கழித்து நடப்பதாகவே அமைக்கப்பட இருப்பதால் அவர்களது வயது குறித்த பிரச்சினைகள் எதுவும் வராது என்றும் தெரிகிறது. பார்ட் 2வுக்கு மீண்டும் ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாகவும், அடுத்த வருடம் படப்பிடிப்பு துவங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2016ம் ஆண்டில் சிம்பு நடிப்பில் வெளிவந்த ’அச்சம் என்பது மடமையடா’ படத்துக்குப் பின் கடந்த மூன்று ஆண்டுகளாக கவுதம் வாசுதேவ மேனனுக்கு ஒரு படம் கூட ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய்யிடம் ஒதுங்கிப்போகும் விஜய் சேதுபதி...\nபிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின் முதல் முறையாக காதலியோடு தர்ஷன் எங்கு சென்றுள்ளார் தெரியுமா\n’செல்லாது செல்லாது...மறுபடியும் நடிகர் சங்கத்துக்கு தேர்தலை நடத்துங்க’...அடம்பிடிக்கும் எடப்பாடி அரசு...\nமோடி வேஷ்டி கட்டியதால் சீனாவில் வெறித்தனமாகப் பரவும் தமிழ்ப்பற்று...படு ஆபத்தான வீடியோ...\nஅட்லீயும் சில ஹிட் ஹாலிவுட் டி.வி.டி.களும்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\nவீட்டு வாடகை கொடுக்கக்கூட வக்கில்லாதவர் சீமான்... காய்ச்சி எடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...\nஇபிஎஸ் மிஸ்ஸிங்... ஓபிஎஸ்-க்கு டார்கெட்.. தர்மயுத்த நாயகனை துளைத்து எடுக்கும் இரண்டு முக்கிய தலைகள்..\nபாகிஸ்தான் துண்டு துண்டாக சிதறும்... இராணுவ அமைச்சரின் எச்சரிக்கையால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/polaachi-jeyaraman-po7mse", "date_download": "2019-10-16T04:23:56Z", "digest": "sha1:7LJEBJIFYKM4BYQBYSVEWIYZCIV7MGW4", "length": 10173, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிமுக மீது களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறார் ஸ்டாலின் மருமகன் !! பொள்ளாச்சி ஜெயராமன் அதிரடி குற்றச்சாட்டு !!", "raw_content": "\nஅதிமுக மீது களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறார் ஸ்டாலின் மருமகன் பொள்ளாச்சி ஜெயராமன் அதிரடி குற்றச்சாட்டு \nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அதிமுக மீது திமுக களங்கம் கற்பிக்க முயற்சி செய்வதாகவும் இந்த பிரச்சனைக்கு முழு முதற் காரணம் ஸ்டாலின் மருமகன் சபரீசன்தான் என்றும் துணை சபாநாயகத் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.\nபொள்ளாச்சி மாணவிகள், இளம் பெண்கள் வீடியோ விவகாரத்தில் தொடர்புடைய ஆளுங்கட்சியினர் யார், யார் என்பதற்காக ஆதாரங்களை தேர்தலுக்கு முன் வெளியிட ஒரு தரப்பினர் தயராகிவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவீடியோக்கள் எப்படி வெளியானது என்று போலீஸார் விசாரித்துவரும் நேரத்தில் வழக்கில் கைதானவர்களின் பின்னணியோ பதற வைக்கிறது. ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் என்ற காரணத்தால் வழக்கின் விசாரணையின் கோணம் மாறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.\nஇந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், திமுக தூண்டுதலின் பேரில் அதிமுக மீதும் தன் மீதும் களங்கம் கற்பிக்க முயற்சி செய்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.\nஇந்தப் பிரச்சனை குறித்து உரிய நடவடிக்டிக எடுக்க வேண்டும் என்றும் நான்தான் புர் அளித்தேன் என்று சொன்ன ஜெயராமன், தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு பொள்ளாச்சி தொகுதியில் எங்கள் மீது களங்கம் விளைவிக்க திமுக செய்கிறார்கள் என தெரிவித்தார்.\nஆனால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் ஸ்டாலின் மருமகன் சபரீசன்தான் என்றும், .இது திமுக விற்கு கைவந்தக்கலை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.\nதென்றல் மகனிற்கும் முதல் குற்றவாளிக்கும் நல்ல நட்பு உள்ளது. காவல்துறை விசாரிக்க வேண்டும். திருநாவுக்கரசு கைது செய்யப்படுவதற்கு முன்பு ஸ்டாலின் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.அதற்கான ஆதரம் என்னிடம் உள்ளது என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட வி���ய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nநீட் பயிற்சி மையங்களில் செம மோசடி கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்த வருமான வரித்துறை \nஇந்த நெட்டிசென்கல்லாம் மோடியின் கால் தூசி கூடப் பெறமாட்டார்கள் ….. கிழித்து தொங்கவிட்ட எஸ்.வி.சேகர் \nஇடைத்தேர்தலில் பேனர் இல்லாத பிரச்சாரம்... சுப ஸ்ரீ இழப்பிற்கு பின்.. நடக்கும் உருப்படியான மாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/lachiyam-070131.html", "date_download": "2019-10-16T05:02:06Z", "digest": "sha1:QIDVZ6P4MGEYIAD37CHJYVTWE7FFJJAP", "length": 15902, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லட்சியம்-பட விமர்சனம் | Latchiyam- Film review - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n8 min ago இது என்ன அட்லீக்கு வந்த சோதனை சிக்கலில் பிகில்.. படத்திற்கு தடைக்கோரி வழக்கு சிக்கலில் பிகில்.. படத்திற்கு தடைக்கோரி வழக்கு\n15 min ago “ஒரு வழியா உங்கள புடிச்சிட்டோம் சித்தப்பு”.. மீண்டும் சரவணனை நேரில் சந்தித்த கவின், சாண்டி \n30 min ago பேபி மோனிகாவின் டார்லிங்ஸ் தல அஜீத் தளபதி விஜய்\n43 min ago பிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\nNews துருக்கியின் பொருளாதாரத்தை அழித்துவிடுவேன்... அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை\nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக���கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரபுதேவா-லாரன்ஸ் ராகவேந்திராவின் கலக்கல் ஆட்டத்தில், நடிப்பில் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஸ்டைல் படம்தான்லட்சியம்-ஒரு தாயின் சபதம் என்ற பெயரில் தமிழுக்கு வந்துள்ளது.\nநடனத்தை கருவாகக் கொண்ட கதை. பிரபு தேவாவை குருவாகக் கொண்ட லாரன்ஸ் ராகவேந்திராவின் கதையைச் சொல்லும் படம்.\nகதை ரொம்பச் சிறிசு. ஜெயசுதாவின் மகன்தான் லாரன்ஸ். தனது மகனை சிறந்த டான்ஸராக ஆக்கிப் பார்க்க வேண்டும் என்பது ஜெயசுதாவின்லட்சியம். இதற்காக சிறு வயதிலிருந்தே மகனை டான்ஸ் கற்றுக் கொள்ள வைக்கிறார்.\nஆனால் லாரன்ஸின் தந்தையோ வேறு டிராக்கில் போகிறார். இன்னொரு பெண்ணை மணப்பதற்காக தனது மனைவியை பைத்தியம் என்ற பட்டம்கட்டி மன நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விடுகிறார்.\nஇதை அறியும் லாரன்ஸ் தந்தையைத் தீர்த்துக் கட்டுகிறார். அப்படியே சென்னைக்கு ஓடி வருகிறார். அங்குள்ள ஒரு நடனப் பள்ளியில் தரையைச்சுத்தம் செய்யும் வேலை கிடைக்கிறது. வறுமை ஒரு பக்கம் வாட்ட, மறுபக்கம் டான்ஸ் லட்சியம் மனதுக்குள் மாவாட்டுகிறது.\nமிகப் பெரிய டான்ஸராக திகழும் பிரபு தேவாவையே தனது குருவாக வரித்துக் கொண்டு யாருடைய துணையும் இல்லாமல் டான்ஸ் கற்கிறார்லாரன்ஸ். ஏகலைவன் போல பிரபு தேவாவை உணர்ந்து உணர்ந்தே அவர் டான்ஸில் கற்றுத் தேர்கிறார்.\nஇந்த நிலையில் பிரபு தேவாவை எதேச்சையாக சந்திக்க நேருகிறது. அப்போது பிரபு தேவா கால்கள் இல்லாமல் இருப்பதைப் பார்த்துதுணுக்குறுகிறார். லாரன்ஸின் லட்சியத்தையும், வேட்கையையும் அறியும் பிரபு தேவா, உன்னை என்னைப் போல ஒரு டான்ஸராக்கிக் காட்டுகிறேன்என சபதமிட்டு கற்றுத் தருகிறார்.\nஇறுதியில் லாரன்ஸ் மிகப் பெரிய டான்ஸராக உயருகிறார். தனது தாயின் லட்சியத்தை நிறைவேற்றுகிறார்.\nஇந்தச் சின்னக் கதையை படு அழகாக படமாக்கியுள்ளார் லாரன்ஸ். இவர்தான் படத்தின் இயக்குநரும். படத்தின் முதல் பாதியில் பிரபு தேவாவின்அட்டகாசமான ஆட்டம், அத்தனை பேரையும் உலுக்கி விடும். அவ்வளவு ���ிரம்மாதமான ஆட்டம்.\nபடத்தில் அவருக்கு ஒரே ஒரு டான்ஸ்தான். எதிரிகளால் கால் துண்டிக்கப்பட்ட நிலையிலும், டான்ஸ் வெறி தீராத அவர் தன்னைப் போலவே டான்ஸ்மீது வெறியுடன் திரியும் லாரன்ஸை சிறந்த டான்ஸராக்க உறுதி பூண்டு அவருக்குப் பயிற்சிகொடுக்கும் காட்சிகளில் நடிப்பிலும் கலக்குகிறார் பிரபு தேவா.\nலாரன்ஸை ஆட வைத்து தனது எதிரிகளை ஆட்டிப் படைக்கிறார். பிரபுதேவாவின் ஆட்டமும், நடிப்பும் ஏ கிளாஸ் என்றால், லாரன்ஸ் ஏ ஒன் ரகமாககலக்குகிறார்.\nடான்ஸில் மட்டுமல்ல நடிப்பிலும், இயக்கத்திலும் தான் ஒரு சூப்பர் மேன் என்பதை நிரூபித்துள்ளார் இப்படத்தில் லாரன்ஸ். குறிப்பாக கிளைமாக்ஸ்காட்சியை படு வித்தியாசமாக படமாக்கியுள்ளார்.\nபடத்துக்குப் பெரும் பலம் காமரா, இசை, சண்டைக் காட்சிகள்தான். சண்டைக் காட்சிகளில் பொறி பறக்கிறது. காமராவில் கவிதை தெரிக்கிறது. மணிசர்மாவின் இசையில் இளமை துடிக்கிறது.\nபடத்தில் இரு நாயகிகள். ஒருவர் சார்மி, இன்னொருவர் கமலினி முகர்ஜி. இருவருக்கும் பெரிய அளவில் வேலை இல்லை. சார்மியிடம் மட்டும்கவர்ச்சியை கொஞ்சம் போல உருவியிருக்கிறார்கள். கமலினிக்கு இது மற்றும் ஒரு படம்.\nநடனப் பிரியர்களுக்கு, லட்சியம் - ஒரு பொன்னுச்சாமி ஹோட்டல் பிரியாணி போல சூப்பர் விருந்து\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'அந்த மாதிரி' லாம் நடிச்சாங்க.. இப்போ இப்படி ஆயிட்டாங்களே\nஓவராக கலாய்த்த நெட்டிசன்கள்.. தீவிர மன அழுத்தத்துக்கு ஆளான இளம் பாடகி திடீர் மரணம்.\nபிக் பாஸ் பைனல்ஸில் மதுமிதா கணவர்.. விஜய் டிவி பிராடுத்தனம்லாம் பண்ணலப்பா.. இதுதான் நடந்திருக்கு\nRanveer Deepika crazy photo:ரன்வீர் செய்த குசும்பு தனம்\nகிரிக்கெட் போர் அடிச்சுடுச்சு இப்போ Start Act-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/yehovah-devane-yehovah-karthare-%E0%AE%AF%E0%AF%87%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AF%E0%AF%87%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-10-16T04:19:50Z", "digest": "sha1:H4XEF6PUNOR55D7CNGHLZDWFFBOO2WUQ", "length": 3638, "nlines": 98, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Yehovah Devane Yehovah Karthare – யேகோவா தேவனே யேகோவா கர்த்தரே Lyrics - Tamil & English Others", "raw_content": "\nYehovah Devane Yehovah Karthare – யேகோவா தேவனே யேகோவா கர்த்தரே\nயேகோவா தேவனே யேகோவா கர்த்தரே\nயேகோவா மீட்பரே யேகோவா ராஜனே\nஎல்ஷடை எல்ஷடை எல்லாம் வல்லவரே\nஎல்ரோகி எல்ரோகி என்னை காண்பவரே\nஎபினேசர் எபினேசர் இ���ுவரை உதவிநீர்\nPrevious PostPrevious Um Patham Paninthen – உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே\nYesuvin Naamathinaal Kudidum Samaiyangalil – இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்\nPaduvom Nam Devanai – பாடுவோம் நம் தேவனை\nSiluvaiyinadiyil Sindhina – சிலுவையினடியில் சிந்தின\nKangalai Yeredupen – கண்களை ஏறெடுப்பேன்\nInnalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர்\nSutham Panna Padatha – சுத்தம் பண்ணப் படாத\nAnbana Yesuve Abishega – அன்பான இயேசுவே அபிஷேக\nDevapitha Enthan Maippar – தேவ பிதா எந்தன் மேய்ப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-10-16T04:56:27Z", "digest": "sha1:RJETX4RU3BX6XK7DK3MC54U4NYMNDFSO", "length": 4014, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஒருப்படு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஒருப்படு யின் அர்த்தம்\nஉயர் வழக்கு உடன்படுதல்; ஒப்புதல்.\n‘நானும் ஒருப்பட்டுத்தான் அவரோடு சென்றேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India", "date_download": "2019-10-16T05:13:57Z", "digest": "sha1:34YAQXDAMIBGBRYGSKJOFUFK67M2BIF4", "length": 14019, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil News | Tamil Newspaper | Latest Tamil News - Dailythanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேசிய செய்திகள் | உலக செய்திகள் | மாநில செய்திகள் | சிறப்புக் கட்டுரைகள்\nதிகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை\nப. சிதம்பரத்திடம், விசாரணை நடத்த அமலாக்கத்துறையினர் டெல்லி திகார் சிறைக்கு சென்றுள்ளனர்.\nபதிவு: அக்டோபர் 16, 09:08 AM\nபீகார் வெள்ள பாதிப்பு ;அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை- நிதிஷ் குமார்\nபீகார் வெள்ள பாதிப்பின��� போது அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்க எடுக்கப்படும் என்று நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 16, 06:47 AM\nஜேப்படி திருடன்போல ஏழை மக்களின் கவனத்தை திசைதிருப்புகிறார்; மோடி மீது ராகுல் காந்தி கடும் தாக்கு\nஜேப்படி திருடன்போல பிரதமர் மோடி ஏழை மக்களின் கவனத்தை திசைதிருப்புகிறார் என்று தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.\nபதிவு: அக்டோபர் 16, 05:16 AM\nஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் கைது: அனுமானங்கள் அடிப்படையில் ஜாமீன் மறுக்க முடியாது; ப.சிதம்பரம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதம்\nஅனுமானங்களின் அடிப்படையில் ஒருவருக்கு ஜாமீன் மறுக்க முடியாது என்று ப.சிதம்பரம் தரப்பு வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டனர்.\nபதிவு: அக்டோபர் 16, 05:15 AM\nபட்டாசு வழக்கை விரைந்து முடிக்க முறையீடு; சுப்ரீம்கோர்ட்டு நிராகரிப்பு\nபட்டாசு வழக்கு விசாரணையை விரைந்து முடிக்குமாறு உற்பத்தியாளர்கள் அளித்த முறையீட்டை சுப்ரீம்கோர்ட்டு நிராகரித்து விட்டது.\nபதிவு: அக்டோபர் 16, 05:00 AM\n‘டங்கல்’ படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் தெரிவித்தார்; தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\n‘டங்கல்’ படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் தெரிவித்தார் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.\nபதிவு: அக்டோபர் 16, 04:45 AM\nநில எடுப்பு வழக்கு தீர்ப்புகள் சர்ச்சை: சமூக ஊடகங்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பாய்ச்சல்\nநில எடுப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் 2 அமர்வுகள் மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கின. இதில் சர்ச்சை எழுந்தது. அதைத் தொடர்ந்து இந்த 2 தீர்ப்புகளின் சரியான தன்மையை 5 நீதிபதிகள் அமர்வு ஆய்வு செய்யும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.\nபதிவு: அக்டோபர் 16, 04:30 AM\nபிரதமரின் பொதுக்கூட்டத்தில் நோட்டீஸ் வீசியவரால் பரபரப்பு\nஅரியானா சட்டசபை தேர்தலையொட்டி, தானேசர் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.\nபதிவு: அக்டோபர் 16, 04:15 AM\nதிருப்பதி உண்டியலில் ஒரே பக்தர் 5 கிலோ தங்க நகைகள் காணிக்கை\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டின் பணக்கார கோவில் என அழ���க்கப்படும் அங்கு உண்டியல் வசூல் குவிந்து வருகிறது.\nபதிவு: அக்டோபர் 16, 04:00 AM\n1 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்; மராட்டிய சட்டசபைக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கை\nஅடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என மராட்டிய சட்டசபைக்கான தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. தெரிவித்து உள்ளது.\nபதிவு: அக்டோபர் 15, 09:54 PM\n1. இஸ்லாமியர்கள் எந்த மசூதியிலும் ‘நமாஸ்’ செய்யலாம், இந்துக்களால் ராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது -அயோத்தி வழக்கில் வாதம்\n2. இறந்த பெண் குழந்தையை புதைக்க சென்ற இடத்தில் உயிருக்கு போராடிய மற்றொரு பெண் குழந்தை\n3. வீழ்த்தப்படவோ, விட்டு கொடுக்கவோ கூடாது; நாட்டின் கண்பார்வையற்ற முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பேட்டி\n4. ‘டங்கல்’ படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் தெரிவித்தார்; தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\n5. பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இந்தியாவையும் இந்திய நாட்டினரையும் சிக்கவைக்க பாகிஸ்தான் திட்டம்\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Thalayangam/2019/08/16002025/Honor-for-tax-payers-in-thalaingam.vpf", "date_download": "2019-10-16T05:11:54Z", "digest": "sha1:N3C4Y7SHGSRXZTTHFL7TRYIV3QH624JU", "length": 16472, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Honor for tax payers in thalaingam || வரி கட்டுபவர்களுக்கு கவுரவம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமத்திய அரசாங்க பட்ஜெட்டில் இந்த நிதி ஆண்டில் ரூ.27 லட்சத்து 86 ஆயிரத்து 349 கோ��ி செலவாகவும், ரூ.20 லட்சத்து 82 ஆயிரத்து 589 கோடி வரவாகவும் இருக்கும் என்றும், ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்து 760 கோடி நிதி பற்றாக்குறையாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.\nஅரசுக்கு வரும் ஒரு ரூபாய் வரவில், 21 காசுகள் கம்பெனி வரி மூலமாகவும், 19 காசுகள் ஜி.எஸ்.டி. மூலமாகவும், 16 காசுகள் வருமானவரி மூலமாகவும், 8 காசுகள் மத்திய கலால்வரி மூலமாகவும், 4 காசுகள் சுங்கவரி மூலமாகவும் கிடைக்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. நாம் வாங்கிய வட்டிக்கு மட்டும் 18 காசுகள் போய்விடுகிறது. மானியங்களுக்காக மட்டும் 8 காசுகள் செலவாகிவிடுகிறது.\nஇந்த நிலையில், வரிகள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. கடந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ.11 லட்சத்து 37 ஆயிரம் கோடி நேரடி வரி மூலம் வருவாயாக கிடைத்துள்ளது. இந்த பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ.2 கோடியில் இருந்து ரூ.5 கோடி வரையில் வருமானம் இருப்பவர்களுக்கு இப்போது விதிக்கப்படும் கூடுதல் வரியில் இருந்து இன்னும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல, ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் இருப்பவர்களுக்கு கூடுதலாக 7 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பவர்களுக்கு 2 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. முறையாக வருமானம் ஈட்டி, முறையாக வங்கி கணக்கில் பணம் செலுத்துபவர்களுக்கு, நாங்கள் போட்ட பணத்தை எடுப்பதற்கு எங்களுக்கே வரியா என்ற ஒரு மனக்குறை இருக்கிறது. தற்போதுள்ள கணக்குப்படி ரூ.2 கோடியில் இருந்து ரூ.5 கோடி வரை வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் வருமானத்தில் 39 சதவீதம் வரி கட்டவேண்டிய நிலை இருக்கிறது. இதுபோல, ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 42.74 சதவீதம் வருமான வரி கட்டவேண்டியதிருக்கிறது. இந்த கணக்குகளை பார்த்தால், அமெரிக்காவில் ஆண்டுக்கு 6 லட்சம் டாலர் அதாவது ஏறத்தாழ ரூ.4 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்குத்தான் அதிகபட்ச வருமான வரியாக 37 சதவீதம் விதிக்கப்படுகிறது.\nஆக, இந்தியாவில் மிக அதிகமான அளவில்தான் வருமான வரி கட்டுபவர்கள் இருக்கிறார்கள். 2018-19-ம் ஆண்டு கணக்குபடி, இந்தியாவில் 6 கோடியே 68 லட்சம் பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. நேர்மையாக வரி கட்டுபவர்களுக்கு சமுதாயத்தில் கவுரவம் அளிக்கப்பட ��ேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மாவட்ட ரீதியாக அதிக வரிகட்டும் 10 பேருக்கு உரிய கவுரவம் அளிக்கப்படவேண்டும். விமான நிலையங்களில் விமானம் ஏறவரும்போது விரைவில் அவர்கள் உள்ளே செல்ல தனி சலுகை அளிக்கப்பட வேண்டும். இதுபோல, குடியேற்ற கவுண்ட்டர்களில் தூதரக அந்தஸ்துபோன்று சலுகை வழங்கி விரைவில் செல்ல அனுமதிக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிக வரி கட்டுபவர்களின் பெயர்களை முக்கிய கட்டிடங்கள், சாலைகள், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களுக்கு சூட்டவேண்டும். இப்படி நேர்மையாக வரி கட்டுபவர்களுக்கு உரிய கவுரவம் அளித்தால், எல்லோருக்குமே முறையாக வரி கட்டவேண்டும், அதுபோல கவுரவத்தை பெறவேண்டும் என்ற ஒரு ஊக்கம் வந்துவிடும்.\n1. தலையங்கம்: பட்டாசு தொழில் அழிந்துவிடக்கூடாது\nதீபாவளி மகிழ்ச்சி பட்டாசு வெடிப்பதில்தான் இருக்கிறது. இந்த பட்டாசு தொழில் விருதுநகர் மாவட்டம், சிவகாசியைத்தான் மையமாக கொண்டு இயங்குகிறது.\n2. வீழ்ச்சி அடையும் மோட்டார் வாகன விற்பனை\nசீனாவும், இந்தியாவும் மக்கள் தொகையில் ஒன்றையொன்று நெருங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால், தொழில் வளர்ச்சியில் சீனா சற்று முன்னேறி இருக்கிறது.\n3. தமிழ்நாட்டில் சீன முதலீடுகள் அதிகரிக்கும்\nபிரதமர் மோடி–சீன அதிபர் ஜின்பிங்கின் மாமல்லபுரம் சந்திப்பு உலகம் முழுவதையுமே உற்றுநோக்க வைக்கிறது. சீன பத்திரிகைகள் இந்த சந்திப்புக்கு மிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. ஏராளமான சீன பத்திரிகையாளர்கள் வந்திருக்கிறார்கள்.\n4. வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும்\n2 மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்குழு கூடி, ரெப்போ ரேட், ரிவர்ஸ் ரெப்போ ரேட் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தி வளர்ச்சி எப்படி இருக்கும்\n5. வணங்க வேண்டிய தலைவர்களின் சிலைகள்\nஇந்த உலகத்தில் இப்படியா வாழ்ந்தார்கள் என்பதை நம்புவதற்கு கடினமாக இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு சொல்லுக்கும்–செயலுக்கும் இடைவெளி இல்லாமல் இருந்தவர்கள், இருவர். ஒருவர் காந்தியடிகள், இன்னொருவர் காமராஜர். இருவருமே பொதுவாழ்வில் எளிமை, தூய்மை, நேர்மை என்று வாழ்ந்தவர்கள்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. பட்டாசு தொழில் அழிந்துவிடக்கூடாது\n2. வீழ்ச்சி அடையும் மோட்டார் வாகன விற்பனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/121275", "date_download": "2019-10-16T05:27:58Z", "digest": "sha1:WLQJRFEZVZZXURQATEXQLQWJ5S32VWGT", "length": 11286, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "கங்கைப்போர்- நூல் பெற்றுக்கொள்ள…", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-17\nஇலஞ்சி ஆலய யானை இறப்பு »\nநெருப்பு தெய்வம் நீரே வாழ்வு. சாது நிகமானந்தா குறித்த நூல்- வாங்க\nநீர் நெருப்பு – ஒரு பயணம்\nநாவறழத் தாகித்துத் துடிக்கும் இக்கோடையில் நாம் ஒவ்வொருவரும் ஒரு நீர்சொட்டின் அருமையை உயிரேற்றி வருகிறோம். தண்ணீரை தந்துகொண்டேயிருக்கும் ஒரு ஆறு சாகக்கூடாது என்பதற்காக, ஒரு துறவி தன் ஊணைச்சுருக்கி உடலைக்கரைத்து உயிர் துறந்திருக்கிறார். நிகமானந்தா என்னும் பெயருடைய அத்துறவி இறந்த கணந்தொட்டு இன்றின் இக்கணம்வரை அடித்தடுத்து ஒவ்வொரு துறவிகளாக உண்ணாநோன்பு இருந்து வருகிறார்கள்.\nதண்ணீருக்காக இன்னுயிரீந்த சாதுக்களின் வாழ்வுவரலாற்றையும் போராட்டப் பின்னணியையும் நமது நிஜமனதிற்கு எடுத்துச்சொல்லும் குறுநூல்தான் ஸ்டாலின் பாலுச்சாமி எழுதிய ‘நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு’. குழந்தைகளிடமும் பெண்களிடமும் இந்தத் தண்ணீர்மனிதர்களையும் அவர்தம் உயிரர்ப்பணிப்பிகளையும் கொண்டுசேர்க்கும் நன்நோக்கில், இப்புத்தகத்தை தொகையில்லாமல் அனுப்பிவைக்கிறோம். நீர்சார்ந்து ஒரு உரையாடலை எல்லா மட்டத்திலும் துவக்கிவைத்து இந்நூலின் ஆயுள்முடியட��டும்.\nபுத்தகம்பெற விரும்பும் தோழமைகள் முகவரியை அலைபேசி எண்ணுடன் தன்னறம் பதிப்புவெளியின் எண்ணிற்கு அனுப்பிவையுங்கள். சிலதினங்களில் அஞ்சல்வழியாக அனுப்பி புத்தகத்தை கைக்கிடைக்கச் செய்கிறோம்.\nகூட்டுத்தொகையாக சாதுக்கள் தங்களை மரணப்படுத்திக் கொள்வதைத் தாண்டியும், நமதிதயத்தின் கருணையை அசைக்க வேறென்ன வேண்டும். எண்ணங்கள் குவிந்த நம் பிரார்த்தனைகள் உருவாக்கும் அகவலு, முன்னிகழா ஒரு செயலைச் சாதிக்கும்.\nவாழ்நீர் – கடலூர் சீனு\nகங்கைக்கான உயிர்ப்போர் – கடிதங்கள்\nகொற்றவை ஒரு மீள் வாசிப்பு\nபாட்டாளி மக்கள் கட்சி பற்றி...\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் ந���ழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/techfacts/2019/08/22171217/1257526/Realme-Teases-Launch-of-New-Smartphone-Series-Next.vpf", "date_download": "2019-10-16T05:59:11Z", "digest": "sha1:RPVIKZMONC7O3SIY3TRHYQ23IMK7KDGP", "length": 8698, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Realme Teases Launch of New Smartphone Series Next Week", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுகம் செய்யும் ரியல்மி\nரியல்மி பிராண்டு புதிய ஸ்மார்ட்போன் சீரிசை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் சக்திவாய்ந்த அம்சங்கள் வழங்கப்படுகிறது.\nரியல்மி பிராண்டின் ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இத்துடன் ரியல்மி எக்ஸ்.டி. ஸ்மார்ட்போனினை 64 எம்.பி. பிரைமரி கேமராவுடன் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்தது.\nஅந்த வரிசையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரியல்மி பிராண்டு புதிய சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது. இதனை உணர்த்தும் வகையில் ரியல்மி பிராண்டு மூத்த விளம்பர அதிகாரி சு கி டீசர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.\nபுதிய டீசரின் படி புதிய சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சக்திவாய்ந்த அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சீரிஸ் எந்த பெயரில் அறிமுகமாகும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\nமுன்னதாக குவால்காமின் அதிநவீன சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போன்களை ரியல்மி பிராண்டு அறிமுகம் செய்தது. இதுதவிர பிளாக் ஷார்க் மற்றும் நுபியா பிராண்டு ஏற்கனவே ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவிட்டது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\n4 ஜி.பி. ரேம், இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 8999 விலையில் அறிமுகம்\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்ட கேமிங் ஸ்மார்ட்போன்\nஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமேலும��� அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nவாய்ஸ் கால்களுக்கு கட்டணம் - ஷாக் கொடுத்த ரிலையன்ஸ் ஜியோ\nஆறு நாட்களில் ரூ. 19,000 கோடி - பண்டிகை காலத்தில் பட்டையை கிளப்பிய ப்ளிப்கார்ட், அமேசான்\nஇந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஃபோல்டு\nஸ்மார்ட்போன்களில் எவ்வளவு ரேம் இருக்க வேண்டும்\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்\nமூன்று பிரைமரி கேமராவுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான நோக்கியா ஸ்மார்ட்போன்\n64 எம்.பி. குவாட் கேமராவுடன் ஒப்போ கே5 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nடூயல் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ரெட்மி 8 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇனி ஸ்மார்ட்போன் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் டீசர் வெளியிட்ட ஆண்டி ரூபின்\n வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/06/deputy-project-director.html", "date_download": "2019-10-16T04:16:26Z", "digest": "sha1:CSZF2QIINTXYQ3BN4P7RXMS7CUKLFN57", "length": 3558, "nlines": 79, "source_domain": "www.manavarulagam.net", "title": "Deputy Project Director - போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு", "raw_content": "\nDeputy Project Director - போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு\nமாணவர் உலகம் June 02, 2019\nபோக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019.06.21\nமுகாமைத்துவ உதவியாளர் (Management Assistant | Clerk), ஊழியர் (Labourer) - அரச மருந்தாக்க கூட்டுத்தாபனம்\nஅலுவலக உதவியாளர், நூலக உதவியாளர், சுகாதார தொழிலாளி, காவலாளி, வேலை / களத் தொழிலாளி - பேருவளை பிரதேச சபை (Beruwala Pradeshiya Sabha)\nCommunity Development Officer (சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்), Land Acquisition & Resettlement Specialist - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு\nகட்டடப் பரிசோகதர் (Building Inspector) - இலங்கை அஞ்சல் திணைக்களம்\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/06/short-rainfall-stock-market-fear.html", "date_download": "2019-10-16T05:39:41Z", "digest": "sha1:O2XMSYEWWTKVEKLIRQ54RSAMA4VJ6P23", "length": 9607, "nlines": 82, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: மழையைக் கண்டு சந்தை அவ்வளவு பயப்பட வேண்டுமா?", "raw_content": "\nமழையைக் கண்டு சந்தை அவ்வளவு பயப்பட வேண்டுமா\nரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்த போதிலும் சந்தை எதிர்மறை விடயங்களை மட்டுமே இது வர எடுத்து வருகிறது.\nஉண்மையில் பார்த்தால், கடந்த 15 வருடங்களில் பாதிக்கும் மேற்பட்ட வருடங்களில் இந்தியா சராசரிக்கும் குறைவான அளவு மழையையே பெற்று இருக்கிறது.\nஎன்பதுகளில் வறட்சியினால் அரிசி இல்லாமல் சோளம், மைதா போன்றவற்றை சாப்பிட ஆரம்பித்தார்கள் என்று முன்னவர்கள் சொல்லி கேள்வி பட்டிருக்கலாம்.\nஆனால் கடந்த சில வருடங்களில் என்பதுகளுக்கு முன்னாள் இருந்த அளவு வறட்சியால் பஞ்சம் வந்ததில்லை. அந்த ஒரு காரணத்தை வைத்து பங்குச்சந்தையும் இறங்கியதில்லை.\nபசுமை புரட்சி ஏற்பட்ட பிறகு உணவு கையிருப்பு எப்பொழுதுமே அரசின் கையில் இருந்து வருவதால் பஞ்சம் என்பதில் இருந்து தப்பி விடுகிறோம்.\nஇந்திய விவசாயம் பல விவசாயிகளின் வாழ்வில் இன்னும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை மறுப்பதிற்கில்லை.\nஆனால் பொருளாதரத்தில் முக்கிய பங்கு வகித்த காலம் கிட்டத்தட்ட போய் விட்டது என்று சொல்லலாம்.\nபங்குச்சந்தையை பொறுத்த வரை பருவமழை குறைபாட்டால் உணவு நுகர்வோர் நிறுவனங்கள், சர்க்கரை நிறுவனங்கள் போன்றவை அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. மற்ற நிறுவனங்களில் பாதிப்பு குறைவாக இருக்கும்.\nமஞ்சள் காமாலை வந்தவனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்று ஒரு பழமொழி உண்டு.\nஇது தான் பங்குச்சந்தையை பொறுத்த வரை தற்போதைய நிலையில் அழகாக பொருந்துகிறது.\nஇந்த காலாண்டில் நிறுவனங்கள் எதிர்பார்த்த அளவு நிதி முடிவுகளை கொடுக்கவில்லை என்பது தான் ஒரு மிகப்பெரிய குறை.\nஅதற்கு அது சொத்தை, இது சொத்தை என்று மற்ற பல காரணங்களை தேடிக் கொண்டு சந்தை அலைகிறது. அதில் ஒன்று ராஜன் வாயால் வெளிவந்த பருவமழை வார்த்தைகள்.\nபருவமழையால் தற்போது சந்தைகளில் ஏற்பட்ட இறக்கம் என்பது கொஞ்சம் அதிகபட்சமாகவே தெரிகிறது.\nநீங்கள் இந்த வருடம் பங்குச்சந்தையில் 20 முதல் 25% வருமானம் எதிர்பார்த்து இருக்கலாம். மழை இல்லாவிட்டால் அதில் இரண்டு சதவீதத்தைக் கழித்துக் கொள்ளுங்கள்.\nஆனால் மழைக்காக சந்தையை விட்டு ஒதுங்கி விட வேண்டாம்\nஎமது அடுத்த போர்ட்போலியோ ஜூன் 13 அன்று வெளிவருகிறது. விரும்பும் நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த இணைப்பில் மேலும் விவரங்களை பெறலாம்.\nஜூன் '15 போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு\nMarcadores: ShareMarket, பங்குச்சந்தை, பொருளாதாரம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇன்று முஹுரத் ட்ரேடிங் ...\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nதேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/newyrnatchapalandetail.asp?rid=13", "date_download": "2019-10-16T06:01:35Z", "digest": "sha1:6MCTU6RAZW63G4HNIKN2DWJ33T5KFKGI", "length": 11229, "nlines": 107, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nஎல்லோரிடமும் அனுசரித்துப் பேசும் குணமுடைய ஹஸ்த நட்சத்திர அன்பர்களே, இந்த புத்தாண்டில் பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும்படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும். தொழில், வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.\nகுடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். பெண்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nஅரசியல்வாதிகளுக்கு வரவு நன்றாக இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு கல்வி யில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.\nபயணத்தின் போது கவனம் தேவை.\nமகாலட்சுமியை வணங்கிவர செல்வம் சேரும். மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்ப பிரச்னை தீரும்.\nமேலும் - ஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்ப தாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங் களைக் கற்றுக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaavidesam.com/blog/akshaya-tritiya.php", "date_download": "2019-10-16T05:21:20Z", "digest": "sha1:FAPNYLUGWGA4CB5EYINQAOQ7NS3AVZKM", "length": 25592, "nlines": 253, "source_domain": "www.kaavidesam.com", "title": "அளவற்ற வளம் தரும் அட்சய திருதியை!", "raw_content": "\nபகவத் கீதையை வீட்டில் வைத்து படிக்கலாமா\nபெருமாள் கோவில்களில் சடாரி வைப்பதின் தத்துவம்\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nஅஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்\nதிருப்பதி பெருமாளை *கோவிந்தா* \" என்று ஏன் எல்லோரும் அழைக்கிறார்கள் உங்களுக்கு தெரியுமா \nசூரியன் நன்மை தரும் இடங்கள் மற்றும் பலன்கள்\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nசுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன்\nஉங்க ராசிக்கு உரிய காயத்ரி மந்திரம் எது\nஅளவற்ற வளம் தரும் அட்சய திருதியை\nஅபிஷேகப் பொருட்களும் அதன் பலன்களும்\nபங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்கள்...\nஅனுமாருக்கு செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா \nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஎத்தனை வகையான விரதங்கள் உள்ளது தெரியுமா....\nஇவ்வாறு குளித்தால் நோய் வரவே வராது\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஎட்டு என்ற எண் மிகவும் முக்கியத்துவம்\n\" ஓம் \" என்று ஜெபியுங்கள்\nதிரௌபதி, பகவான் கண்ணனின் மீது கொண்ட பக்தி\nமிகசக்தி வாய்ந்த ஶ்ரீநரசிம்மர் ஸ்தோத்திரம்\nஶ்ரீரங்கத்தில் 1000 -ஆண்டுகளாக பாதுகாக்க படும் பூத உடல்\nஸ்ரீ மத் பக்த ப்ரஹலாத மஹாத்மியம்\nநவக்கிரக தோஷம் போக்கும் வழிமுறை\nஇந்து கடவுள், புனித நதிகள், 14 லோகங்கள் மற்றும் ஞானிகள்\nவேலை கிடைக்க அருள் தரும் தேவியின் மந்திரம்\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \nஇந்து மதத்தின் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் இருக்கிறது\nபிரதோஷத்திற்கு யார்-யார் கண்டிப்பாக செல்ல வேண்டும்\nமனதைரியம் கொடுக்கும் சிரஞ்சீவி வீரஹனுமான் துதி\nதுன்பங்களிலிருந்து நம்மை காக்கும் நரசிம்மர் துதி\nஇந்து கடவுள்கள், மஹான்கள் மற்றும் ஞானிகள்\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nமுருகன், அகத்தியர் வளர்த்த தமிழை நாம் அழிக்காதிருப்போம்\nயாரோட பிரச்சனையை உடனே தீர்க்க வேண்டும் என்று பகவானுக்கு தெரியும்\nபல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாஸ்து குறிப்புகள்\nஉள்ளங்கையை காலையில் எவர் கண்டாலும் மங்களம் வீட்டில் பெருகும்\nதீர���க்க சுமங்கலி பவா ... என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்\nவீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்\nஅமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது ஏன் தெரியுமா\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nமகா பெரியவா பொன் மொழிகள்\nதிருஅருட்பிரகாச வள்ளலார் வாழ்க்கை வரலாறு\nசீரடி சாயி பாபா வாழ்க்கை வரலாறு\nமாதா அம்ருதானந்தமயி வாழ்க்கை வரலாறு\nகோரக்கார் சித்தரின் வாழ்க்கை வரலாறு\nபாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்\nராம தேவர் சித்தர் - அழகர்மலை\nபதஞ்சலி சித்தர் - ராமேஸ்வரம்\nவால்மீகி - வான்மீகி சித்தர் - எட்டிக்குடி\nகமலமுனி சித்தர் - திருவாரூர்\nதேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்\nகாஞ்சிபுரம் ஸ்ரீ அத்தி வரதர் வரலாறு..\nமுதல்படைவீடு - திருப்பரங்குன்றம் கோவில் வரலாறு\nகண் நோய் தீர்ப்பாள், கருவளம் தருவாள்... இருக்கன்குடி மாரியம்மன்\nஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோவில்\nகல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி ஞீலிவன நாதர்\nஅருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோவை.\nஅருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோவை.\nகாலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை\nநெல்லையப்பர் கோயில் – திருநெல்வேலி\nஅபிராமி அம்மன் கோயில் - திருக்கடையூர்\nகூத்தனூர் மகா சரஸ்வதி கோயில் - திருவாரூர்\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் – திருப்பத்தூர்\nரங்கநாதஸ்வாமி கோயில் - ஸ்ரீரங்கம்\nபிரகதீஸ்வரர் கோயில் - தஞ்சாவூர்\nமீனாட்சி அம்மன் கோயில் - மதுரை\nசங்கர நாராயண சுவாமி கோயில் – சங்கரன்கோவில்\nபதவி உயர்வு, திருமண தடை நீக்கும் வாழை பரிகார பூஜை\nகல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி எம பயம் போக்கும் ஞீலிவன நாதர்\nபாவம், தோஷம் போக்கும் சித்ரகுப்தர்\nமுருகனை வணங்கினால் செவ்வாய் தோஷம் தீரும்\nமாங்கல்ய தோஷம், களத்திர தோஷம்... காரணமும் பரிகாரங்களும்\n27 நட்சத்திரக்காரர்கள் வழிப்படவேண்டிய சிவ ரூபங்கள் எவை தெரியுமா...\nதிருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவக்கம்\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nசனீஸ்வர பகவான் கோயில் - குச்சனூர்\nஎந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது...\nதோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்\nவீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் மற்றும் வீட்டில் தீபம் ஏற்றும் முறை\nஅளவற்ற வளம் தரும் அட்சய திருதியை\n* அட்சய திருதியை முன்னிட்டு ஆண்டுதோறும் காலடி கண்ணன் கோயிலில் கனகதாரா யாகம் நடந்து வருகிறது. உலக நன்மைக்காகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருகவும் அட்சய திரிதியையை ஒட்டி யாகம் நடப்பது மற்றொரு சிறப்பம்சம்.\n* கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கௌரி தேவியை எழுந்தருளச் செய்து சொர்ண கௌரி விரதம் கடைபிடிப்பர். இதன்மூலம் பார்வதிதேவி, தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகின்றனர். குழந்தைப்பேறு, சுமங்கலிப் பாக்கியம், உடல்நலம் ஆகியவற்றுக்காக கர்நாடக பெண்கள் விரதம் இருப்பர். விரத முடிவில் அட்சய திருதியை தானமும் வழங்குவர்.\n* அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.\n* நவ திருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகில் உள்ளது. பெருமாள், குபேரனுக்கு மரக்கால் என்ற அளவை பாத்திரம் கொண்டு செல்வத்தை அளந்து கொடுத்தார். அந்த மரக்காலை தன் தலைக்கு அடியில் வைத்தபடி படுத்திருப்பார். இவரை வைத்தமாநிதி என்றும், செல்வம் அளித்த பெருமாள் என்றும் அழைப்பர். அட்சய திருதியை நாளில் இவரை தரிசித்தால் வாழ்வில் வளம்சேரும்.\n* காசியில் ஒருமுறை கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்களின் பசி போக்குவதற்காக பார்வதிதேவி, அன்னபூரணியாக அவதாரம் எடுத்தார். அன்னம் என்றால் உணவு என்று பொருள். பூரணி என்றால் முழுமையாக உடையவள் என்று பொருள். உணவை முழுமையாக கொண்ட அன்னபூரணி அட்சய பாத்திரம் பெற்று அதிலிருந்து வற்றாத உணவை எடுத்துக் கொடுத்து பக்தர்களின் பசியைப் போக்கினார். அந்த சமயத்தில் மக்களோடு மக்களாக சிவபெருமானும் அன்னபூரணியிடம் உணவு வாங்கிச் சாப்பிட்டார். அந்த நாள்தான் அட்சய திருதியை. எனவே, அட்சய திருதியை தினத்தன்று ஓம் நமச்சிவாய சொல்லி பரமேஸ்வரனின் அருளைப் பெறுவோம்.\n* அட்ச��� திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோயில்களிலிருந்தும் 16 பெருமாள்கள் கருட வாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்குத் தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.\n* மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அட்சய திருதியை என்றால் திருமணம் தான் என்கிறார்கள். அந்த நாளில் திருமணம் செய்தால் எல்லா வளமும் பெறலாம் என்பது அவர்களது நம்பிக்கை. அதனால் அன்று நிறைய திருமணங்கள் நடைபெறுகின்றன.\nஅட்சயதிரிதியை தினத்தில் மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆனால் மகாலட்சுமியே பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவன்கோயிலுக்கு சென்றால் பலன் பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. திருச்சி அருகே அமைந்துள்ள வெள்ளூரில் தான் மகாலட்சுமி பிரதிஷ்டை செய்த திருக்காமீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மன் சிவகாம சுந்தரி தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nநல்ல நேரம் மற்றும் ஓரை பற்றிய தகவல்களை அறிய எங்களது app - ஐ Download செய்யவும்.\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nஇந்த 2 ராசிக்காரர்களுக்கும் அள்ளித்தரும் நாட்டிலேயே ஒரே மும்முக லிங்கம்\nநவபாஷாணம் என்றால் என்ன தெரியுமா \nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/09/15/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-10-16T06:07:57Z", "digest": "sha1:TVVD3NEQAR6NI7MWWS5Z3A7Q3MVZU6MC", "length": 7268, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "உல்லாசம் அனுபவிக்கும் போதே உயிரிழப்பு.! நிறுவனத்திற்கு வந்து சேர்ந்த தலைவலி.! | Netrigun", "raw_content": "\nஉல்லாசம் அனுபவிக்கும் போதே உயிரிழப்பு. நிறுவனத்திற்கு வந���து சேர்ந்த தலைவலி.\nபிரான்சில் பாரிஸ் நகரை சேர்ந்த சேவியர் எக்ஸ் என்பவர் அலுவலகப் பணிக்காக மத்திய பிரான்ஸ் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கே அறிமுகமில்லாத ஒரு பெண்ணுடன் விடுதி ஒன்றில் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக உடலுறவு கொண்டிருந்த சமயத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.\nஅவருடைய குடும்பத்தினர் பணியிட விபத்தாக கோரி நஷ்ட ஈடு தர வேண்டும் என அரசு சுகாதார காப்பீட்டு நிறுவனத்தில் மனு கொடுத்துள்ளனர். இதனை எதிர்த்து அந்த நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அறிமுகமில்லாத பெண்ணுடன் திருமண பந்தத்தை மீறி உறவு வைத்துக் கொண்டதால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.\nஅலுவல் காரணமாக அங்கே செல்லவில்லை உடலுறவு செயல்பாடு என்பது உணவு உண்பது போன்ற இயல்பான ஒன்றுதான். இதற்கு காப்பீடு எப்படி வழங்க முடியும் என தெரிவித்தது. அவருடைய மரணம் ஒரு தொழிற்சாலை விபத்து என்று கூறி எப்படி நஷ்ட ஈடு வழங்க முடியும் என பாரிஸ் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nஆனால் அலுவலக பயணம் மேற்கொண்டிருக்கும் காலகட்டத்தில் எந்த விபத்தில் சிக்கிய அவர் உயிர் இருந்தாலும் அந்த நிறுவனம் தான் பொறுப்பு இருக்க வேண்டும் என்பது பிரெஞ்சு சட்டம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleஅவர் அணிக்கு தேவை செய்தியாளர் கேள்விக்கு கோலியின் சுளீர் பதில்\nNext article144 தடையை மீறி மணக்கோலத்தில் பாய்ந்த அரசியல் வாதி..\nபிக்பாஸ் கஸ்தூரி செய்த மாஸான செயல்\nகளத்தில் இறங்கும் புது சீரியல் ஒன்று கூடிய பிரபல நடிகைகள்\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி போட்ட வீடியோ\nநீண்ட வருடங்களுக்கு பிறகு அனிருத் படைத்த சாதனை\nகைதி படத்தின் திருச்சி, தஞ்சாவூர் தியேட்டர் லிஸ்ட் முழுவதும் இதோ\nகிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச புகைப்படங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/water-from-the-vaigai-dam-open-on-9th/", "date_download": "2019-10-16T06:03:49Z", "digest": "sha1:YEITN7CM56MG2MWDAC5VPBVI6J263XRL", "length": 4140, "nlines": 20, "source_domain": "www.nikkilnews.com", "title": "வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு 9ம் தேதி முதல் நீர் திறப்பு : முதல்வர் பழனிசாமி | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு 9ம் தேதி முதல் நீர் திறப்பு : முதல்வர் பழனிசாமி\nவைகை அணையில் இருந்து பாசனத்துக்���ு 9ம் தேதி முதல் நீர் திறப்பு : முதல்வர் பழனிசாமி\nவைகை அணையில் இருந்து பாசனத்துக்காக அக்டோபர் 9ம் தேதி முதல் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் உள்ள பெரியாறு பங்கீட்டு நீர் மற்றும் பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள கண்மாய்களின் நீர் இருப்பும் சேர்த்து 6000 மி.க.அடி தண்ணீர் இருந்தால் பெரியாறு பாசனப் பகுதியில், ஒருபோக பாசன நிலங்களுக்கும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் சேர்த்து பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும்.\nஇதன்படி, பெரியாறு வைகைப் பாசனத்திற்கு தண்ணீர் வழங்குமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று, பெரியாறு பாசனப் பகுதியில் ஒருபோக பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் பாசனத்திற்கு 9.10.2019 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால், மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென்றும் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%86", "date_download": "2019-10-16T04:36:33Z", "digest": "sha1:U72WRADTP3PUBQ5NCJ2HZQSWR675Y3QF", "length": 5165, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "புமாலெ - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅந்தணர்களின் பேச்சுத் தமிழ்...இன்றும் பெரியவர்கள் தாராளமாகப் பயன்படுத்தும் ஒரு சொல்...ஒரு நாள் கழிந்து மறு நாளில் 'புகும் வேளை' அதாவது மறு நாள் விடியற்காலை என்று பொருள்படும்... இதுவே மருவி 'புமாலெ' என்றாகியது\nநாளைக்கு தீபாவளி, புமாலெயெ எழுந்து கங்கா ஸ்நானம் பண்ணிடனும். சீக்கிரமா படுத்து தூங்கு.\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 பெப்ரவரி 2015, 16:13 மணிக்கு��் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/dalton", "date_download": "2019-10-16T04:21:56Z", "digest": "sha1:FG5A5N73YFRJ6QCXTKJM2ZFHR242BQ7S", "length": 4054, "nlines": 77, "source_domain": "ta.wiktionary.org", "title": "dalton - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமருத்துவம். அணு பொருண்மை அலகு; நிறை அலகு 1.657#10 கிராம்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 21:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-sengottaiyan-tension-pv6n2w", "date_download": "2019-10-16T04:55:52Z", "digest": "sha1:VHWHWQRJIY5WWR6FZZ7PF3U4PG5VPUUK", "length": 12046, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அரிவாள் எடுத்துட்டு ஆந்திராவுக்கு போகவா..? டென்சன் ஆன செங்கோட்டையன்... அதிர்ந்த செய்தியாளர்கள்..!", "raw_content": "\nஅரிவாள் எடுத்துட்டு ஆந்திராவுக்கு போகவா.. டென்சன் ஆன செங்கோட்டையன்... அதிர்ந்த செய்தியாளர்கள்..\nஎப்போதும் சிரித்த முகத்துடன் செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் டென்சன் ஆனதை பார்த்துவிட்டு செய்தியாளர்கள் மிரண்டு போயினர்.\nஎப்போதும் சிரித்த முகத்துடன் செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் டென்சன் ஆனதை பார்த்துவிட்டு செய்தியாளர்கள் மிரண்டு போயினர்.\nவேலூர் தொகுதி தேர்தலை முன்னிட்டு அமைச்சர்கள் அனைவரும் அங்கு தான் முகாமிட்டுள்ளனர். அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாணியம் பாடி பகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அங்கு பாதிரியார்களை சந்தித்து செங்கோட்டையன் ஆதரவு திரட்டினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் வேலூரில் ஏசி சண்முகம் வெற்றி பெறுவது உறுதி என்றார். 100 சதவீதம் இரட்டை இலை சின்னத்திற்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் அவர் கூறினார். அதோடு மட்டும் அல்லாமல் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சண்முகம் திமுக வேட்பாளரை வீழ்த்துவார் என்றும் அவர் கூறினார். திமுகவுக்கும் – அதிமுகவுக்கும் நேரடி போட்டி நிலவுவதால் மக்கள் தெளிவாக இருப்பார் என்றும் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.\nஅப்போது பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணைகளின் உயரத்தை 40 அடிக்கு உயர்த்துவது குறித்து செய்தியாளர்கள் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அதனை தடுக்க சட்டப்பூர்வ வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் கூறினார். அப்போது ஆனால் ஆந்திரா தொடர்ந்து தடுப்பணை பணிகளை மேற்கொள்கிறதே என்று செய்தியாளர் தெரிவித்தார். அதற்கு இது குறித்து மத்தியஅரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் கூறினார்.\nஆனாலும் விடாத செய்தியாளர்கள் தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன என்று கேட்டனர். இதனால் பொறுமை இழந்த செங்கோட்டையன் அப்படி என்றால் என்ன செய்யச் சொல்றீங்க அரிவாளுடன் ஆந்திராவுக்கு போகச் சொல்றீங்களா என டென்சன் ஆனார். முகத்தில் சற்று புன்முறுவலை வைத்துக் கொண்டு தான் செங்கோட்டையன் இப்படி கூறினார். ஆனால் அவர் பேசிய வார்த்தைகள் கடுமையாக இருந்தன. வழக்கமாக செய்தியாளர்கள் சந்திப்பில் சரியாக பேசிவிட்டு நழுவுவது செங்கோட்டையன் பழக்கம். ஆனால் அவர் டென்சனானது செய்தியாளர்களை அதிர்ச்சி அடைய வைப்பதாக இருந்தது.\nவீட்டு வாடகை கொடுக்கக்கூட வக்கில்லாதவர் சீமான்... காய்ச்சி எடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...\nஇபிஎஸ் மிஸ்ஸிங்... ஓபிஎஸ்-க்கு டார்கெட்.. தர்மயுத்த நாயகனை துளைத்து எடுக்கும் இரண்டு முக்கிய தலைகள்..\nமுத்தம் கொடுக்க வந்த மனைவியின் அந்த உறுப்பை வெறிதீர கடித்த கணவன்... தனி அறையில் நடந்த காமக் கொடூரம்...\nதமிழகத்தில் ஒரு கேடுகெட்ட ஆட்சி... உதயநிதி ஸ்டாலின் தாறுமாறு விமர்சனம்\nசசிகலாவை முன்கூட்டியே விடுவிக்கக் கூடாது... கர்நாடகாவில் காங்கிரஸ் எதிர்ப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகி��ார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\nமேலாடையின்றி போஸ் கொடுத்த பிரபல நடிகை மர்ம மரணம்...\nவீட்டு வாடகை கொடுக்கக்கூட வக்கில்லாதவர் சீமான்... காய்ச்சி எடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...\nஇபிஎஸ் மிஸ்ஸிங்... ஓபிஎஸ்-க்கு டார்கெட்.. தர்மயுத்த நாயகனை துளைத்து எடுக்கும் இரண்டு முக்கிய தலைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/election-2014-news/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-114020700032_1.htm", "date_download": "2019-10-16T04:46:36Z", "digest": "sha1:LDGWJR2FZNZZ2IEIXH4MCVFG3WY3G65C", "length": 11976, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "Arvind Kejriwal Targets top Leaders in 'India's Most Corrupt' List | நாடாளுமன்ற தேர்தலில் ஊழல் கறை படிந்த வேட்பாளர்களுக்கு எதிராக வலுவான ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் - அரவிந்த் கெஜ்ரிவால் | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌���்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநாடாளுமன்ற தேர்தலில் ஊழல் கறை படிந்த வேட்பாளர்களுக்கு எதிராக வலுவான ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில், இத்தேர்தலில் போட்டியிட இருக்கும் ஊழல் கறை படிந்த 160 வேட்பாளர்களை எதிர்த்து வலுமிக்க ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில், இத்தேர்தலில் போட்டியிட இருக்கும் ஊழல் கறை படிந்த 160 வேட்பாளர்களை எதிர்த்து வலுமிக்க ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nஇன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக மாநிலம் வாரியாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.\nமோடி, ராகுல் உட்பட ஊழல் தலைவர்கள் பெயரை அறிவித்த கெஜ்ரிவால்\nநாடாளுமன்ற தேர்தலில் ஊழல் கறை படிந்த வேட்பாளர்களுக்கு எதிராக வலுவான ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்\nமக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டி - மம்தா அறிவிப்பு\nநாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது: அமெரிக்கா\nராகுல் காந்தி முரண்பாடானவர் - நிதிஷ் குமார்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-16T05:31:26Z", "digest": "sha1:B42CM5KE33F4MJXZQUOOZDHPZEEHKEJL", "length": 2398, "nlines": 35, "source_domain": "www.cinereporters.com", "title": "புதிய திரைப்படம் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nAll posts tagged \"புதிய திரைப்படம்\"\nகாதலியுடன் நடிக்கும் பிக்பாஸ் தர்ஷன் – புதிய பட அறிவிப்பு\nBigg Boss Darshan movie – பிக்பாஸ் வீட்டில் இருக்கும் தர்ஷன் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது முதல் தனது நடவடிக்கை மூலம் யாரையும் புண்படுத்தாமல் விளையாடி வருகிறார். கோபப்பட...\nநடிகை அசினுடன் இணைந்த சிம்பு – வெளியான புகைப்படம்\nSTR with Asin – நடிகர் சிம்பு நடிகை அசினுடன் இணைந்து நடிக்கவிருந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும், அவர் தொடர்ந்து புதிய படங்களை நடித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=47281&ncat=7", "date_download": "2019-10-16T06:00:07Z", "digest": "sha1:LGGVTV3GC34HBIXM66DZVQDNLKF5IYJN", "length": 17840, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிக வருமானம் தரும் 'சீனி துளசி' | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்\nஅதிக வருமானம் தரும் 'சீனி துளசி'\n'பாபர் செய்த தவறை சரி செய்ய வேண்டும்' அக்டோபர் 16,2019\nசிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை அக்டோபர் 16,2019\nமின் வாரிய கடன் ரூ.1 லட்சம் கோடி: 'உதய்' திட்டத்தில் சேர்ந்தும் நெருக்கடி அக்டோபர் 16,2019\nகர்தார்பூர் வரும் சீக்கியர்களிடம் 20 டாலர் நுழைவு கட்டணம் \nவங்கிக்கு எதிராக போராடிய மற்றொருவர் மரணம் அக்டோபர் 16,2019\nசீனி துளசி என்று அழைக்கப்படும் 'ஸ்டீவியோ ரியோடியானா' ஒரு மருத்துவப்பயிர். இது சூரியகாந்தி குடும்பத்தை சேர்ந்தது. இப்பயிரில் இருந்து எடுக்கப்படும் 'ஸ்டீவியோ சைட், ரிபோடிசைட்' எனும் பொருள் சர்க்கரைக்கு மாற்றாக மிகக்குறைந்த அளவு சர்க்கரை மற்றும் மாவு சத்து கொண்ட இந்த துளசி நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. சீனி துளசியில் தேவையான பொருள் இலைகள் மட்டுமே. பூக்கள் பூத்தால் செடியின் வளர்ச்சி நின்று விடும். பூக்கள் தென்படும் போதெல்லாம் நுனியை கிள்ளி பூக்களை எடுத்து விட்டால் செடி செழித்து வளரும். சிறந்த முறையில் பராமரித்து வந்தால் 3 முதல் 5 ஆண்டு தொடர்ந்து நல்ல மகசூல் கிடைக்கும். கிளைகளை பூமியிலிருந்து 10 முதல் 15 செ.மீ., உயரத்தில் வெட்டி எடுத்த பின் இலைகளை பிரித்து கொள்ளலாம். ஆண்டிற்கு நான்கு முறை அறுவடை செய்யலாம்.\nஒரு எக்டேரில் சராசரியாக 2,500 கிலோ முதல் 3,000 கிலோ காய்ந்த சீனி துளசி இலைகள் கிடைக்கும். காற்றோட்டம் உள்ள இடங்களை தேர்வு செய்து சீனி துளசியை பயிரிட வேண்டும். இதன் விதைகள் மலட்டுத்தன்மை கொண்டது. விதைகள் முளைப்பு திறன் மிகக் குறைவானதால், திசு வளர்ப்பு முறையில் வீரிய கன்றுகளாக மாற்றி பயிரிட்டு வருகிறார்கள். போதுமான வெளிச்சம் மற்றும் 38 டிகிரி மேல் இல்லாத இடம் சிறந்தது. காற்றின் ஈரப்பதம் 60 சதவீதத்திற்கு மேல் இருந்தால் செழித்து வளரும். இது குறைந்த செலவில் அதிக வருமானம் அளிக்கக்கூடிய மாற்றுப்பயிர் திட்டம்.\nமேலும் விவசாய மலர் செய்திகள்:\nதோட்டக்கலை பயிர் வளர்ப்பு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடு\nவளமான வான் கோழி வளர்ப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» விவசாய மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய ��ுயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/tag/sardar-vallabhai-patel/", "date_download": "2019-10-16T04:50:59Z", "digest": "sha1:4KSVLGPU6RJNURVVQX4NLKQEUXG4GTTC", "length": 12964, "nlines": 148, "source_domain": "www.kathirnews.com", "title": "Sardar Vallabhai Patel Archives - கதிர் செய்தி", "raw_content": "\nஇந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் ஒற்றுமையின் சிலை : டைம்ஸ் பத்திரிகையின் உலகின் சிறந்த 100 இடங்கள் பட்டியலில் இடம்பெற்று சாதனை\nடைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் 100 சிறந்த இடங்களின் பட்டியலில் படேலின் சிலை, மும்பையில் உள்ள சோஹோ ஹவுஸ் ஆகியன இடம்பெற்றுள்ளன. நடப்பாண்டிற்கான உலகின் சிறந்த நூறு ...\nசர்தார் வல்லபாய் படேல் சிலையால் அரசுக்கு ரூ.18.47 கோடி வருவாய் \nகுஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையால் அரசுக்கு ரூ.18.47 கோடி வருவாய் பெறப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தகவல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில், ...\nசர்தார் படேல் சிலையை காண சனிக்கிழமை ஒரே நாளில் 27,000 பேர் வருகை : சாதனை படைக்கும் சுற்றுலா தளம்\nஅக்டோபர் 31ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், உலகிலேயே மிக உயர்ந்த சிலையான சர்தார் படேல் சிலையை திறந்து வைத்தார். நவம்பர் 1 ஆம் ...\nசர்தார் படேல் சிலை திறக்கப்பட்ட சில நாட்களிலேயே அலை மோதும் கூட்டம் : நாள் ஒன்றிற்கு 7,000 பேர் வருகை\nசர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்த நாளன்று ஒற��றுமையின் சிலை என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். உலகின் ...\nசர்தார் படேல் சிலை குறித்து உண்மைக்கு புறம்பாக பேசிய இங்கிலாந்து எம்.பி-யும், தவறாக செய்தி வெளியிட்ட இங்கிலாந்து ஊடகமும்\nஒருங்கிணைந்த இந்தியா கட்டமைய காரணமாக இருந்த சர்தார் வல்லபாய் படேலை சிறப்பிக்கும் பொருட்டு உலகிலயே மிகப்பெரிய அவரின் திருவுருவ சிலையை நிர்மாணிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி முன்வைத்தார். ...\nஒற்றுமைக்கான ஓட்டம்: மத்திய இணையமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்\nசர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒற்றுமைக்கான ஓட்டத்தை மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன் ...\nசிதறுண்ட இந்தியாவை அகண்ட பரதமாக்கிய படேலுக்கு உலகம் வியக்கும் வெகுமதி கொடுத்த பிரதமர்.\nபல்வேறு சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த இந்தியாவை ஒரே நாடாக மாற்றிய பெருமை வல்லபாய் படேலை சேரும். இவரது பிறந்த தினம், தேசிய ஒற்றுமை தினமாக இன்று (அக்டோபர் 31) கொண்டாடப்படுகின்ற நிலையில், இந்த நாளை ...\n“நேரு இடத்தில் சர்தார் படேல் இருந்திருந்தால் காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு விட்டு கொடுத்திருக்காது இந்தியா” : காங்கிரஸ் கட்சியை கடுமையாயக தாக்கிய மத்திய பிரதேச முதல்வர்\nஇந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல். இவரது பிறந்தநாளை தேசிய ஒற்றுமை தினமாக மத்திய மோடி அரசு அறிவித்தது. முன்னதாக, குஜராத் மாநிலம் ...\nசர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை தான் உலகின் மிக உயர்ந்த விண்ணை முட்டும் சிலையாகத் திகழும் : பிரதமர் மோடி பெருமிதம் – மனிதனின் குரலின் முழு உரை\n28.10.2018 அன்று 49-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை Oct 28, 2018 எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். வருகிற அக்டோபர் 31 அன்று ...\nமாணவி சோபியா அசல் பாஸ்போர்ட்டுடன் காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன்\n123 கோடி ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது \nகடனாளர் செய்யும் தொழிலை கண்காணிக்க தவறிய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ. 1 கோடி அபராதம்: ரிசர்வ் வங்கி நடவடிக்கை\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்��ு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\nஆச்சர்யமூட்டும் அறிவியல் – இந்திய ஆன்மீகத்தின் அடையாளம்\nரூ.100 கோடி வர்த்தகம்: பிரதமர் மோடியால் புதிய உச்சம் தொட்ட தமிழகத்தின் சிறுமுகை பட்டு : நாட்டின் மூலை முடுக்கில் இருந்து எல்லாம் குவியும் ஆர்டர்கள்\nஒரு வார்த்தை உங்கள் சீன தோழரை என்னன்னு கேக்க முடியுமா.. காஷ்மீர் விவகாரத்தில் கதறும் கம்யூனிஸ்ட்டுகள், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.\nவீர சாவர்க்கருக்க்கு பாரத் ரத்னா\nஒரே குடைக்குள் வரும் ஒட்டுமொத்த சேவை : மின்னல் வேக வளர்ச்சிக்கு வித்திடும் அரசு இ-சந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/23171046/1238421/Islamic-state-claims-responsibility-for-Easter-Attack.vpf", "date_download": "2019-10-16T05:19:55Z", "digest": "sha1:ITZDAIH6G6JJZCLQIEELDASN73ILGUBI", "length": 15946, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "321 உயிர்களை பறித்த இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர் || Islamic state claims responsibility for Easter Attack", "raw_content": "\nசென்னை 16-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n321 உயிர்களை பறித்த இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இன்று பொறுப்பேற்றது. #Islamicstate #Islamicstate #EasterAttack #Srilankablast\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இன்று பொறுப்பேற்றது. #Islamicstate #Islamicstate #EasterAttack #Srilankablast\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இதுவரை 10 இந்தியர்கள் உள்பட 321 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட் சர்ச் நகரத்திலுள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக இலங்கை ராணுவ மந்திரி இன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஇந்நிலையில், ஈஸ்டர் தினத்தன்று 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இன்று பொறுப்பேற்றது. அவ்வியக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘அமாக்’ இணையத்தளத்தில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. #Islamicstate #Islamicstate #EasterAttack #Srilankablast\nஇலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதல் | ஐஎஸ் அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு பற்றிய செய்திகள் இதுவரை...\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் நீட்டிப்பு\nகுண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு - இலங்கை அரசு உறுதி செய்தது\nபயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை - இலங்கை அரசுக்கு இந்தியா உதவ தயார்\nதேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு தடை விதித்தது இலங்கை அரசு\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் 200 குழந்தைகள்\nமேலும் கொழும்பு தொடர் குண்டு வெடிப்பு பற்றிய செய்திகள்\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு- தமிழக அமைச்சர்களை இழிவுபடுத்தி விமர்சனம்\nஅம்மாவும் 40 திருடர்களும்- சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு\nதுப்பாக்கி சூடு சம்பவம்- விசாரணைக்கு நேரில் ஆஜராக தூத்துக்குடிக்கு வந்தார் சீமான்\nசென்னை அருகே சிக்னல் கோளாறு- மின்சார ரெயில் சேவை பாதிப்பு\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nஎதிர்ப்பை மீறி காதலனை கரம் பிடித்த புதுப்பெண் 4 நாளில் தற்கொலை - காரணம் இதுதான்\nவடகிழக்கு பருவமழை விரைவில் தொடக்கம் - கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nசீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு- தமிழக அமைச்சர்களை இழிவுபடுத்தி விமர்சனம்\nபாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்ல அனுமதிக்க மாட்டோம்- அரியானாவில் மோடி பிரசாரம்\nசுவிஸ் வங்கி���ில் பணம் வைத்திருப்பதை நிரூபித்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயார் - முக ஸ்டாலின்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் படத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nஇந்த விஷயத்தில் கங்குலி, எம்எஸ் டோனியிடம் இருந்து விராட் கோலி மாறுபட்டவர்: கவுதம் காம்பிர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2013/11/24000.html", "date_download": "2019-10-16T04:40:15Z", "digest": "sha1:O6AWEXILH2MDX2H3YTGWMGUSCOLWQH7B", "length": 6599, "nlines": 76, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: 24000 ரூபாய் லாபம் கொடுத்த எமது போர்ட்போலியோ", "raw_content": "\n24000 ரூபாய் லாபம் கொடுத்த எமது போர்ட்போலியோ\nநமது போர்ட் போலியோ தற்பொழுது 12% லாபம் கொடுத்துள்ளது. அதாவது இரண்டு லட்ச ரூபாய் முதலீட்டிற்கு 24000 ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.\nபடம் பெரிதாக கிளிக் செய்யவும்\nபங்குச்சந்தையில் தற்பொழுது நிதி நிலை அறிக்கைகள் வந்து கொண்டு இருக்கின்றன. நமது நல்ல நேரமாக 'முதலீடு' போர்ட் போலியோவில் உள்ள நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகள் நன்றாக இருந்தது.\nநிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகள் பற்றி தனித் தனி பதிவுகளாக எழுதுகிறோம்.\nஇது வரையுள்ள நிதி நிலை அறிக்கைகள் பற்றிய கட்டுரைகள்:\nபங்குசந்தையை கலக்கிய BRITANNIA (66% லாபம் உயர்வு)\n229% அதிக லாபம் ஈட்டிய ASHAPURA MINE\n94% லாப உயர்வு சந்தித்த ASTRA MICROWAVE\nHDFC வங்கியின் லாபம் 27% உயர்ந்தது\nநமது பதிவுகளை பெற விரும்புவர் மின் அஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற ஏதேனும் ஒன்றில் எம்மைத் தொடரலாம்.\nஎளிய வழியாக muthaleedu@gmail.com என்ற முகவரிக்கு ஒரு Test Mail அனுப்புங்கள். கட்டுரைகள் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇன்று முஹுரத் ட்ரேடிங் ...\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nதேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2013/04/blog-post_9877.html", "date_download": "2019-10-16T05:23:21Z", "digest": "sha1:DIYFLGRI2CSMY6WLLULSQ2V3HB4Z26G7", "length": 38535, "nlines": 268, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: டில்லி பாலியல் வன்முறைச் சம்பவமும் அதன் பின்னரும்… - சேது ராமலிங்கம்", "raw_content": "\nடில்லி பாலியல் வன்முறைச் சம்பவமும் அதன் பின்னரும்… - சேது ராமலிங்கம்\nநாட்டையே உலுக்கிய டில்லி நடைபெற்ற கொடூரமாக பாலியல் சம்பவம் இது வரை இல்லாத அல்லாத அளவுக்கு பெண்கள் மீதான வன்முறை குறித்து விழிப்புணர்வையும் எழுச்சிகளையும் உருவாக்கியுள்ளது.நாடு முழுவதும் பல மாநிலங்களின் முக்கிய நகரங்களிலும் முக்கியமாக டில்லியில் தொடர்ந்து நடைபெற்ற மாணவ மாணவிகளின் மற்றும் பெண்களின் வீரமிக்க போராட்டங்கள் மத்திய அரசை அதிர வைத்தன.இந்த போராட்டங்களில் டெல்லியில் மாணவியை கும்பல் வல்லுறவுக்கு (Rape)உட்படுத்தி அவரின் மரணத்திற்கு காரணமாக இருந்த குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வல்லுறவுக்கு எதிரான சட்டம் பாதிக்கப்படும் பெண்களுக்கு சாதகமான முறையில் கடுமையாக்கப்பட வேண்டும்.மற்றும் பெண்கள் குறித்து ஆண்களின் மற்றும் சமூகத்தின் கண்ணோட்டம் மாற்றப்படும் வகையில் மத்திய அரசினால் கொள்கைகளும் சட்டங்களும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.\nபோராட்டங்கள் தீவிரமடைந்ததால் மத்திய அரசு உடனடியாக சம்பவத்தினை விசாரிக்க ஓய்வு பெற்ற முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி உஷா மேஹரா தலைமையில் ஒரு விசாரணைக்கமிஷன் அமைக்கப்பட்டது. அதே போன்று வல்லுறவுக்கு எதிரான சட்டத்தையும் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான இந்திய தண்டணைச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டஙகள் மற்றும் இதர குற்றவியல் சட்��ங்கள் அனைத்தையும் திருத்தங்கள் கொண்டுவருவது குறித்து ஆராய ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் ஒய்வு பெற்ற நீதிபதி லீலா சைய்த் மற்றும் முன்னாள் அரசு தலைமை வழக்குரைஞர் கோபால் சுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.\nபெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முற்றுபுள்ளி வைத்திடும்முகமாக பெண்கள் சமத்துவத்திற்கான கொள்கைகளையும் திட்டங்களையும் பரிந்துரைத்திடும்படியாகவும் இருக்கின்ற பாகுபடுகளை அனைத்தும் நீக்கிடும்படியாக விரிவான அதிகார வரம்புகளுடன் அமைக்கப்படவில்லை. மாறாக ஒருமாத காலத்திற்குள் குற்றவியல் சட்டதிருத்தங்களை மட்டும்பரிந்துரைக்கும்படியாககுறுகிய அதிகாரவரம்புகளுடன்கமிட்டிஅமைக்கப்பட்டிருந்தது. வர்மா கமிட்டி விசாரணை தொடங்கியவுடன் இரு வார காலத்திற்குள் 70000மனுக்களை மக்களிடமிருந்து பெற்றது. குறிப்பிட்டபடி ஒரு மாத காலத்திற்குள் கமிட்டியுன் அறிக்கை மத்திய் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.குறுகிய வரம்புகளுடன் கமிட்டி அமைக்கப்பட்டிருந்தாலும் சமூக பொறுப்புடனும் பாலியல் கண்ணோட்டத்துடனும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக ,மிக அருமையான அதே சமயத்தில் ஆழமானதும் வலிமையானதுமான பரிந்துரைகளை வழங்கியிருந்தது,அந்த கமிட்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சிலவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு பெயரளவில் குற்றவியல் சட்டதிருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர முயற்சித்துள்ளது.\nவர்மா கமிட்டியின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒரளவாவது குறைய வாய்ப்புண்டு. அந்த பரிந்துரைகளில் பெண்கள் மீதான வன்முறைகள் குறிப்பாக வல்லுறவு உள்ளிட்ட பாலியல் வன்முறைகளுக்கு எதிரான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இப்போது நாடு முழுவதும் பெண்கள் அமைப்பினர் ,மனித உரிமை அமைப்புகள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் இடது சாரி அமைப்புகள் நீதிபதி வர்மா கமிட்டியின் அறிக்கையை அமல்படுத்தப்பட வேண்டும் என்று போராடத் தொடங்கியுள்ளனர். சமூகத்தில் சரிபாதியாகவும் மனித குலத்திற்கே அடிப்படை ஆதாரமாகவும் உள்ள பெண்களின் விடுதலையிலும் அவர்களின் உரிமையிலும் அக்கறை கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் வர்மா கமிட்டியின் பரிந்துரைகளை தெரிந்து கொ��்வது அவசியம் .\nஏறத்தாழ 657பக்கங்களைக் கொண்ட நீதிபதி வர்மா கமிட்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகள் பின்வருமாறு;\n நாட்டின் குடியரசு ஜனநாயகத்தின் அடிப்படையாக உள்ள சட்டத்தின் ஒழுங்கை நிலைநிறுத்த ஒரு கொடூரமான கும்பல் பாலியல் வன்முறை போன்ற நிகழ்வு தேவைப்படுகிறது என்பது துரதிருஷ்டவசமானது வேதனையானது. பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பானது அரசின் மீது சுமத்தப்பட்டுள்ளது. பெண்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறையிலிருட்ந்து பாதுகாத்தும் கொள்ளும் உரிமை உண்டு என்று அரசியல் சட்டத்தில் உத்திரவாதப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமையிலிருந்து அறிக்கை தனது தார்மீக அதிகாரத்தை பெற்றுக் கொள்கிறது.\n பாலியல் வன்முறையினால் தாக்குதலுக்குள்ளானவர் மீதே குற்றம் சுமத்தும் சில அரசியல் தலைவர்களின் பாலியல் சார்ந்த பாகுபாடான அறிக்கைகளை கண்டித்துள்ளது(பெண்கள் அணியும் சில உடைகள்தான் பாலியல் வன்முறைகளை தூண்டுகின்றன என்பது போன்றும் பாதிக்கப்பட்ட பெண் ஏன் இரவில் தனியாக சென்றார் என்பது போன்றும் அறிக்கைகளை விடுவது- ஆனால் உண்மையில் எப்படி அவர்கள் கூறுவது போல் புடவை அணிந்திருந்தாலும் அல்லது எப்படி கண்ணியமான உடை அணிந்திருந்தாலும் அவர்களை பாலியல் வன்முறைக்குள்ளாக்குவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. பாலியல் வன்முறைக்கும் அணியும் உடைகளுக்கும் எந்த வித தொடர்புமுமில்லை என்பதை பல ஆய்வுகளும் வழக்குகளும் நிரூபித்துள்ளன. இது மறைமுகமாக தங்கள் பாலியல் வன்முறையை நியாயப்படுத்துவதாகவே அமைந்துள்ளது என்பதுதான் இங்கு கவனித்தக்கது ) இனியும் இதுபோல பெண்களுக்கு எதிராக அவர்கள் மீதாக வன்முறைகளை நியாயப்படுத்தி அறிக்கைகளை விடும் எம்.எல்ஏக்களையும் எம்பிக்களையும் நீக்கம் செய்து அவர்கள் மறுபடியும் தேர்தலில் போட்டியிட முடியாதபடி தகுதிநீக்கம் செய்ய வேண்டும்.\n சாதி மறுப்பு அல்லது கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளை குறிப்பாக பெண்களை கௌரவப் படுகொலை செய்யும் அல்லது தண்டிக்கும் கட்டப்பஞ்சாயத்து அமைப்புகளையும் சாதி வெறி அமைப்புகளையும் அவை சட்ட விரோத அமைப்புகளாக பிரகடனம் செய்து தடை செய்ய நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும்.\n வல்���ுறவு குற்றம் மற்றும் மற்ற பாலியல் வன்முறைகளை பொருத்தவரை, உடலுறவு கொள்வது மட்டும்தான்வல்லுறவு என்பது மாற்றப்பட்டு மற்ற சம்மதமில்லாத கட்டாயப்படுத்தப்படும் எந்த வகை உடலுறவுகளும் வல்லுறவுதான் என்று குற்றவியல் சட்ட திருத்தப்பட வேண்டும். அது மட்டுமின்றி ஒரு பெண் திருமணம் ஆனவர் என்றாலும் அவரின் சம்மதமின்றி அவரை கட்டாயப்டுத்தி உறவு கொள்வதும் வல்லுறவு எனப்படும் குற்றமாக பாவிக்கப்படும்.\n பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறை வழக்குகளை துரிதமான முறையில் விசாரித்து முடித்திட ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும். இந்த வழக்குகள் நடைபெறும் நீதிமன்றங்களில் பெண்கள் நீதிபதிகளாகவும் அரசு வழக்ககுரைஞர்களாகவும் நியமிக்கப்பட வேண்டும்.\n பாலியல் வல்லுறவு வழக்கு விசாரணையில் கடைப்பிடிக்கப்படும் இரு விரல் பரிசோதனை முறை அறவே ஒழிக்கப்பட வேண்டும்.(இது காலனிய காலத்து காட்டுமிராண்டித்தனமான பரிசோதனை முறையாகும். இந்த பரிசோதனையில் பெண்களின் பிறப்புறப்பில் இரு விரலை விட்டு வல்லுறவுக்கான ஆதாரமாக அவளின் கன்னித்திரை கிழிந்துள்ளதாஎன்பதை பரிசோதிக்கும் முறையாகும். மருத்துவ மற்றும் விஞ்ஞானரீதியாக விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்களுக்கும் இரு சக்கர வாகனங்களில் ஓட்டும் பெண்களுக்கும் இதுபோன்று கன்னித்திரை கிழிவது என்பது சர்வ சாதாரணமான ஒன்று, மேலும் இது ஆணாதிக்க சமூகம் பெண்ணின் உடலையும் அவளின் பாலியல் விருப்பங்களையும் தனது கட்டுபாட்டில் ஆதிக்கத்தில் வைத்திருப்பதற்காக உருவாக்கப்பட்ட அச்சுறுத்தல் முறையாகும்.இதை எதிர்த்து பல நாடுகளில் வழக்குகள் தொடரப்பட்டு இந்த முறை நிராகரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி ஐநா சபையின் பெண்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கை மற்றும் பல்வேறு மனித உரிமை விருப்பு உடன்படிக்கைகள் இதை நிராகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n பாலியல் வல்லுறவில் ஈடுபடுவோருக்கு குறைந்த பட்ச தண்டணையாக 10 ஆண்டு கால சிறைத்தண்டணையும் அதிக பட்ச தண்டனையாக ஆயுட் தண்டனையும் அளிக்கப்பட வேண்டும். ஆயுட் தண்டனை என்பது 14 ஆண்டுகாலமாக இருக்கக்கூடாது. அவரது ஆயுள் முடியும்வரையிலான தண்டனையாக இருக்க வேண்டும்.\n பாலியல் வல்லுறவில் பாதிக்கப்படும் பெண���களுக்கான மருத்துவச் செலவினங்களை குற்றவாளியே ஏற்க வேண்டும்\n கமிட்டி பாலியல் வல்லுறவில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையையோ அல்லது ஆண்மை நீக்கத்தையோ பரிந்துரைக்கவில்லை அதனால் இக்குற்றங்கள் குறையாது என்று கமிட்டி கருதுகிறது. கும்பல் பாலியல் வல்லுறவில் ஈடுபடுவோருக்கு 20 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனையும் அல்லது அதற்கு மேலும் அவர் ஆயுள் முடியும் வரை தண்டனை வழங்கப்படும்.\n பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆயுதப்படையினர் (இராணுவத்தினர் உள்ளிட்டு)மற்றும் போலீசார் ஆகியோருக்கு விசாரணையிலிருந்தும் தண்டனையிலிருந்தும் எந்த வித விதிவிலக்கும் அளிக்கப்படாமல் அவர்கள் யாராக இருந்தாலும் நடைமுறையிலுள்ள குற்றவியல் சட்டங்களின் படி வழக்கு தொடரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.\n இந்திய தண்டனைச் சட்டத்தில் பெண்கள் மீது ஆசிட் ஊற்றி தாக்குவது என்பது தனிக்குற்றமாக சேர்க்கப்பட வேண்டும்.\n இந்திய குற்றவியல் சட்டங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக் குற்றங்களாக கீழ்க்கண்டவை சேர்க்கப்பட வேண்டும் ;பெண்களின் ஆடைகளை களைவது (பொது இடமாக இருந்தாலும் அல்லது தனி இடமாக இருந்தாலும்) உடை மாற்றுவதை அல்லது குளிப்பதை அல்லது மற்ற முறைகளில் அவர்களின் கீழ்த்தரமான நோக்குடன் பார்ப்பது (பாலியல்ரீதியாக பெண்களை ஒரு போகப் பொருளாகப்பாவித்து), பெண்களை பின்தொடருவது போன்றவை குற்றங்களாக சேர்க்கப்பட வேண்டும்.\n பணியிடத்தில் பாலியல் தொந்திரவு (தடுப்பு தடை மற்றும் மறுவாழ்வு) சட்ட முன்வரைவைப் பொறுத்தவரை(sexual harassment of women at workplace ,prevention,prohibition and redressal bill 2012)இச்சட்டமானது முறைசாரா தொழிலாளர்கள் , பள்ளிகள் கல்லூரிகள் போலீஸ் மற்றும் ஆயுதப்படையினர் அனைத்து துறை மற்றும் அனைத்து தரப்பினருக்கும் பொருத்தப்பட வேண்டும்.துறைவாரியான விசாரணைகள் மட்டும்போதாது இதற்கென தனியாக பேராயம் அமைக்கப்பட வேண்டும்.\n இசைவுடனான பாலுறவைப் பொருத்தவரை அதற்கான வயது வரம்பு 18 ஆக இருப்பது 16 ஆக மாற்றப்பட வேண்டும். ஏனெனில் உலகமயமாக்கலின் போக்கில் நாகரீகமும் இணையதள பண்பாட்டுச்சீரழிவும் கோலோச்சுகின்ற இந்நாட்களில் கல்வி நிலையங்களில் இது போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இவற்றை குற்றவியல் நடவடிக்கை ஆக்குவது இரு பாலருக்கும் கடுமையான விளைவுகளை எற்படுத���தும் என்பதால் இந்த பரிந்துரை மேற்கொள்ளப்படுகின்றது.\n இந்த பரிந்துரைகளில் மிக சிலவற்றை மட்டும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டு குற்றவியல் சட்டதிருத்த முன்வரைவைக் கொண்டு வந்துள்ளது. இந்த சட்ட வரைவிற்குட்பட்டு இதர குற்றவியல் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம்,குற்றவியல் நடைமுறைச் சட்டம்,இந்திய சான்றுச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் ஆகியவையும் திருத்தத்திற்கு உள்ளாகின்றன.பாலியல் வல்லுறவுக்கான சிறைத்தண்டனை குறைந்து பட்சம் 20 ஆண்டுகளும் அல்லது குற்றத்தின் தன்மையை பொறுத்து அவரது ஆயுள் முழுவதும் தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. கும்பல் வல்லுறவினால் கடுமையாக பாதிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்படும்.ஆசிட் வீசும் குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் மட்டுமேசிறைத்தண்டனை வழங்கப்படும். வாழ்நாள் முழுவதும் நடைப்பிணங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டு வாழும் பெண்களுக்கு இதனால் என்ன நீதி கிடைக்கப்போகிறது என்பது தெரியவில்லை. இந்த சில்லறை சீர்த்திருத்தங்களினால் பெரிய அளவில் பயன் ஏதும் விளைந்து விடப்போவதில்லை\n ஒட்டு மொத்தமாக நீதிபதி வர்மா கமிட்டி அளித்த பெண்கள் மீதான குற்றங்கள் ஒழிக்கப்பட அனைத்து சட்டத் திருத்தங்களும் பெண்களுக்கான கொள்கைகள் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் .அப்போதே பெண்கள் மீதான வன்முறைகள் பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் . இதுவே அனைத்து மனித உரிமைக் காப்பாளர்களின் பெண்கள் அமைப்புகளின் விருப்பம் .இக்கமிட்டியின் பரிந்துரைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை தொடர்ந்து போராடுவோம்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (21) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1764) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nசூரிய கிரஹணத்தெரு ஒரு அலசல் - அழைப்பிதழ்\nவேலு நாச்சியார் : முதல் இந்திய வீரப் பெண்மணி\nமணவாக்குமூலம் : மீனா கந்தசாமி\nகலகம் விளைவிக்கும் கஸ்பா - க‌வின் மலர்\nபெண் எழுதிச் செல்லும் காலம் - ம.மணிமாறன்\nசங்க இலக்கிய மகளிர்: விறலியர்\nசல்மா கவிதைகள் - ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ த...\nடில்லி பாலியல் வன்முறைச் சம்பவமும் அதன் பின்னரும்…...\n`வைகறை', `தளிர்களின் சுமைகள்' : ஆய்வரங்கு அழைப்ப...\nஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்... - இரா.உமா\nநெருக்கடிகளிலிருந்து வெகு சீக்கிரத்தில் வெளியேறுவே...\nகிண்ணியா வைத்தியசாலையில் மறைக்கப்பட்ட ஒரு உயிரின் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கணவரை இழந்தோர் தொகை 24,0...\nசாத்தானும் சிறுமியும் - கவின் மலரின் முன்னுரை\nநிரூபா-சேகுவேரா இருந்த வீடு சிறுகதைத் தொகுதி மீதான...\nதந்தை தலைமையிலான குடும்ப அமைப்பின் விதிகள் - கொற்ற...\nஇந்தியா உடையும் - அருந்ததி ராய்\n அகிலாவுக்கு நீதி கேட்கும் ஆர்ப்...\n\"பெண்மொழி இன்னமும் சமூகப் பொதுமொழியாக மாறவில்லை\" -...\nதேவை..கருணை அல்லது கருணைக் கொலை..\nபெண்கள் மீது மனுசாஸ்திரம் சுமத்தும் இழிவுகளைப் பார...\nஇந்தியா, இலங்கை : ஒரு பூகோள அரசியல் - புதிய மாதவி\nடில்லி பாலியல் வன்முறைச் சம்பவமும் அதன் பின்னரும்…...\nகல்லூரி தமிழ்மாணவி பாலியல் வல்லுறவுகுள்ளாகி, எரித்...\nமியான்மர் : மற்றுமொரு இனப்படுகொலை - கவின் மலர்\nபோரில் பாலியல் வல்லுறவுகள் குறித்த விசாரணைகள் கைவி...\nமாற்று சினிமா எனும் ஒளியியல் மாயை - கொற்றவை\nதங்கம், தாலி: ஒரு பெண்ணியப் பார்வை - கொற்றவை\nஎனது இந்தியா (விதவை ஆன விளையாட்டுப் பிள்ளைகள்\nகவிதையின் “நான்” = கவிஞரின் “நான்” அல்லது ஆண் X பெ...\nஇந்தியப் பெண்களின் பிறப்புறுப்பும் கன்னித்தன்மையும...\nபெண்களின் வாய்மூலக் கதையாடல்களைக் காட்சிப்படுத்தும...\nஆண்கள் கைதுசெய்யப்பட்டால் குடும்ப சுமையை எப்படி தா...\nபொடுபொடுத்த மழைத்தூத்தல் - தொகுப்பு: அனார்\nஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை ...\nபரதேசி - கவின் மலர்\nதொடரும் ஊடகப் பெண்களின் அவலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Actor-Vijay-Arrest-on-Friday-95", "date_download": "2019-10-16T04:52:02Z", "digest": "sha1:KTF3N7YTW6Z3IUGI4CX4VSK25S56TYGQ", "length": 11700, "nlines": 68, "source_domain": "www.timestamilnews.com", "title": "வன்முறையை தூண்டியதாக புகார்! நடிகர் விஜயை வெள்ளி இரவு கைது செய்யத் திட்டம்? - Times Tamil News", "raw_content": "\n பட்டம் கொடுத்து கவுரவிக்கும் பல்கலைக்கழகம்\nதோண்டத் தோண்ட தங்கச் சுரங்கம்.. லலிதா ஜூவல்லரி நகைகளை போலீசார் மீட்ட பரபரப்பு வீடியோ லலிதா ஜூவல்லரி நகைகளை போலீசார் மீட்ட பரபரப்பு வீடியோ மலைக்க வைத்த எய்ட்ஸ் முருகன்\nப.சிதம்பரத்தை மீண்டும் கைது செய்யப் போறாங்களாம் 30 நிமிட விசாரணை போதுமா 30 நிமிட விசாரணை போதுமா\nஒற்றைத் தலைமைக்கு ஆசைப்படும் பன்னீர் செல்வம் எடப்பாடி நோட் திஸ் பாயின்ட் ப்ளீஸ்\nபிரபாகரனை உண்மையில் சந்தித்தாரா சீமான் அம்பலமானது பல ஆண்டு கப்ஸா\n விடிய விடிய சடலத்துடன் ப...\nமுன்னாள் காதலனுக்காக இளம் மனைவி செய்த பகீர் செயல...\nவீட்டையும் எழுதி வாங்கிட்டாங்க.. இப்போ படுக்கைக்கு கூப்டுறாங்க..\nதவறான உடல் சார்ந்த தேடல்.. அண்ணன் மனைவியுடன் தகாத உறவு.. அண்ணன் மனைவியுடன் தகாத உறவு..\n27 வயதில் விபச்சார புரோக்கர் ஆன 2 பெண்கள்.. கோவை ஆண்களை சபலத்தில் த...\n நடிகர் விஜயை வெள்ளி இரவு கைது செய்யத் திட்டம்\nசர்கார் படத்தில் ஆளும் கட்சியையும், ஜெயலலிதாவையும் விஜய் அவமானப்படுத்தி இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள். விஜய்க்கு பாடம் புகட்டுவதற்காக வெள்ளி இரவு கைது செய்து, இரண்டு நாட்கள் சிறையில் அடைக்க அ.தி.மு.க. திட்டமிட்டு வருகிறது.\n’சர்கார்” படத்தில் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லியை வில்லி பாத்திரத்திற்கு சூட்டியது எந்த வகையிலும் சாதாரண நிகழ்வு அல்ல என்பது சாமான்ய மக்களுக்கும் தெரியும். இலவசமாக பப்ளிசிட்டி வேண்டும் என்பதற்காகவே கோமளவல்லி என்ற பெயர் சூட்டப்பட்டது. அது மட்டுமின்றி, ஜெயலலிதா போன்று உடை அணிவித்ததும், திமிர் பேச்சும் அச்சு அசலாக ஜெயலலிதாவை ஞாபகப்படுத்தியது. இது மட்டுமின்றி ஜெயலலிதா கொடுத்த இலவச பொருட்களான மிக்ஸி, கிரைண்டர், ஃபேனை மட்டும் கொண்டுவந்து தீயில் போடுவதாகவும் காட்சி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சியில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸே நடிக்கவும் செய்திருந்தார்.\nஆளும் கட்சியை எதிர்க்கும் காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும் என்று அ.தி.மு.க. அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சி.வி.சண்முகம் போன்ற பலரும் கோரிக்கை வைத்தார்கள். ஆனால், இதனை சன் நிர்வாகம் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. அதனால் இப்போது ஊர் ஊராக தியேட்டர் முன்பு அ.தி.மு.க. போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக மதுரையில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதொடர்ந்து சர்கார் குழுவிடம் இருந்து எந்த உத்திரவாதமும் இல்லாத நிலையில், இன்று சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம், அரசு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதன் அடிப்படையில் தமிழகமெங்கும் பல்வேறு ஊர்களில் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாம். அதனைத் தொடர்ந்து வெள்ளி இரவு விஜய்யை கைது செய்து சிறையில் அடைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு வசதியாகத்தான் விஜய் சர்காரில் வன்முறையை தூண்டும் வகையில் வசனம் பேசியுள்ளதாக அமைச்சர் சண்முகம் பேசியுள்ளார். மேலும் வன்முறையை தூண்டும் வகையில் படம் எடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஅதாவது இலவச பொருட்களை தீயில் போட்டு கொளுத்துமாறு காட்சி வைத்திருப்பது தீவிரவாதிகளின் செயல் போல் உள்ளது என்றும் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார். மேலும் ஜெயலலிதாவை தவறாக விமர்சனம் செய்துவிட்டு, தமிழகத்தில் யாரும் நடமாட முடியாது என்பதை அழுத்திச் சொல்வதற்காகவே இந்த கைது நடவடிக்கை இருக்குமாம். எந்த வகையிலும் கைது செய்யும் விவகாரத்தில் நீதிபதி பின்வாங்கக்கூடாது என்பதற்காக, பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇந்த விவகாரத்தில் விஜய் மட்டும் கைது செய்யப்படுவாரா அல்லது கலாநிதி மாறன், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோரும் மாட்டுவார்களா என்பது விரைவில் தெரியவரும்.\nதகவல் தெரிந்து விஜய் எஸ்கேப் ஆகிவிடாமல் தடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்\nப.சிதம்பரத்தை மீண்டும் கைது செய்யப் போறாங்களாம் 30 நிமிட விசாரணை போ...\nஒற்றைத் தலைமைக்கு ஆசைப்படும் பன்னீர் செல்வம் எடப்பாடி நோட் திஸ் பாய...\nபிரபாகரனை உண்மையில் சந்தித்தாரா சீமான் அம்பலமானது பல ஆண்டு கப்ஸா\nஅமர்த்தியா சென்னை மதிக்காத மோடி அபிஜித் பான்ர்ஜியை கண்டுகொள்வாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/women/144733-women-around-the-world-latest-news", "date_download": "2019-10-16T04:59:29Z", "digest": "sha1:LW55WBIPSZIXQK7QXIUIURF3RF3MJRIF", "length": 6430, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 16 October 2018 - 14 நாள்கள் | Women Around the World : Latest news - Aval Vikatan", "raw_content": "\nலாபத்துக்கு லாபம்... உடலுக்கும் ஆரோக்கியம்\nஇந்தியாவின் முதல் பெண் குடிமைப் பணி (ஐ.ஏ.எஸ்) அதிகாரி - அன்னா ராஜம் மல்ஹோத்ரா\n - அழகுக்கலை நிபுணர் வசுந்தரா\n‘போதும் நம் வாழ்க்கை’னு நினைக்கக் கூடாது\n24 மணி நேரம் - அவள் வாசகியின்\nஉங்கள் மகனும் ஒருநாள் சொல்வான் ‘யுரேகா\nசுகாதாரமான கழிப்பறையும் பெண்ணின் சட்ட உரிமையே - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகறையான் முதல் புறா வரை... அலட்சியமாக இருந்தால் ஆபத்து - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 10 - தங்கம் வாங்கப் போறீங்களா\nமகாத்மாவின் நிழல் - கஸ்தூர்பா\nகுழந்தைகளைக் காக்கும் காவல் தெய்வங்கள் - டாக்டர் சுபா சார்லஸ்\nசபரிமலையில் பெண்கள் - தீர்ப்பு 2\nதிருமணம் தாண்டிய உறவு - தீர்ப்பு 1\nநான் நிஜத்துல அறுந்த வாலு - ‘திருமணம்’ நாயகி ஸ்ரேயா\n“வைஷ்ணவியின் இன்னொரு பெயர் தன்னம்பிக்கை\nஅசத்தலான ரெசின் ஜுவல்லரி... ரசனையான டிசைன்ஸ்\nஉங்கள் கைகளில் ருசி இருக்கிறதா\nஅசத்தலான அகர் அகர் ரெசிப்பி - கிட்ஸ் ஸ்பெஷல்\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் - திப்பிலி\nஅவள் விகடன் - ஸ்ரீ போஸ்ட்\nகடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...பெண்கள் உலகம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/newyrnatchapalandetail.asp?rid=14", "date_download": "2019-10-16T06:07:46Z", "digest": "sha1:YE3SCNZ7NHKNGWYTYHG4BEZWF7SAI3R6", "length": 11213, "nlines": 106, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nநேரத்திற்கு ஏற்றாற்போல் குணத்தை மாற்றிக்கொண்டு சாமர்த்தியமாக செயல்படும் சித்திரை நட்சத்திர அன்பர்களே, இந்த புத்தாண்டில் எதிலும் கவனமாக இருப்பது நல்லத���. ஏதேனும் மனக்கஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும்.\nகுடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை வரலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்த்து விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். பெண்களுக்கு மனோதைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். கலைத்துறையினருக்கு வீண் பயணம் ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்துடன் இருந்து வந்த தொய்வு நிலை நீங்கும். பாராட்டு கிடைக்கலாம். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம்.\nகருமாரியம்மனை வணங்க எல்லா பிரச்னைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.\nமேலும் - ஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்ப தாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங் களைக் கற்றுக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/specialpart.asp?page=13", "date_download": "2019-10-16T06:00:18Z", "digest": "sha1:FI565LABLKYKQY2VFDYNPTKR5U4GO4JF", "length": 16441, "nlines": 134, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\n : தை மாத எண் கணித பலன்கள்\n1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nஎந்த சூழ்நிலையிலும் சுயகௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் செயல்படும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் மன தைரியம் உண்டாகும். மனதிலிருந்த கவலை, வருத்தம.... மேலும்\nநரம்புத் தளர்ச்சி பிரச்னைக்கு தீர்வு காண முடியுமா\nஜோதிடம் என்னும் மருத்துவம் - 15\nநரம்பு பலகீனத்தால் ஆண்களை விட பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். தனது ரத்தம், சதை, நாடி, நரம்பு என அத்தனையையும் ஒன்று திரட்டி மற்றொரு ஜீவனை இந்த உலகத்தில் .... மேலும்\nநாடி சொல்லும் மார்கழி மாத நட்சத்திரப் பலன்கள்\n‘‘நன்றவொரு நவமியுஞ் சுக்ல சஞ்சாரமாம்\nகடையும் முன்னானுமென மதிபுக மயக்கம்\n- என்கிறார், புலிப்பாணி சித்தர். மயன்.... மேலும்\nவைகுண்ட ஏகாதசி - 21.12.2015\nஓர் ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் வரும். அதில் தனுர் மாதம் எனும் மார்கழியில் வரும் ஏகாதசியை வைகுண்ட ஏகாதசியாகக் கொண்டாடுகிறோம். இதனை தெலுங்கு மக்கள் முக்கோடி ஏகாதசி என்று.... மேலும்\nஆண்டாள் தரிசனம், திருமணம் நிச்சயம்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நதி அர்த்த மண்டபத்தில் ‘வெள்ளக்குறடு’ என்னும் மண்டபத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் மாலை 6 மணிக்கு ஆண்டாள், ரங்க மன்னருடன் .... மேலும்\nகர்ப்பப்பைக் கோளாறு ஏற்படுத்தும் கிரகம் எது\nஜோதிடம் என்னும் மருத்துவம் - 14\nசைனஸ் பிரச்னையால் தலையில் அடிக்கடி நீர் கோர்த்துக் கொண்டு தலைவலிக்கு ஆளாகி பெரும் அவஸ்தைக்கு ஆளாபவர்களைக் கண்டால் பரிதாபமாக இருக்கும். தலையை இரு கைகளாலும் கெட்.... மேலும்\n : மார்கழி மாத எண் கணித பலன்கள்\n1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nசோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறியும் திறனுடைய உங்களுக்கு இந்த மாதம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திர.... மேலும்\nதலைவலியும், காய்ச்சலும் நோய்கள் அல்ல\nஜோதிடம் என்னும் மருத்துவம் - 13\nசென்ற இதழில் நல்ல திடகாத்திரமான உடல்வாகினை உடைய நபர் திடீரென்று இருதயம் செயல்படாமல் நின்று இறந்துபோனதற்கான காரணத்தை அவரது ஜாதகத்தினைக் கொண்டு ஆராய்ந்தோம். ரத்தத்தில்.... மேலும்\nகார்த்திகை தேர்த் திருவிழா கேரள மாநிலம், பாலக்காடு நகரின் ஒரு பகுதிதான் கல்பாத்தி. “காசியில் பாதி கல்பாத்தி’’ என்பது இத்தலச் சிறப்பு. அதற்குக் காரணம், காசியில் உள்ளதுபோல் இங்கேயும் காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அங்கு போலவே ஆறு கால பூஜ.... மேலும்\nபிரச்னை இவ்வளவு பெரிதாகப் போய்விடும் என்று சேகர் நினைக்கவில்லை. தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உயிர் பயம் பீடித்திருப்பதை அவனால் உணர முடிந்தது. கவுன்சிலர் ராஜேந்திரனைப் பற்றி புகார் செய்திருக்க வேண்டாமோ என்று நினைத்துக் கொண்டான். “பலதட.... மேலும்\n : கார்த்திகை மாத எண் கணித பலன்கள்\n1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nகம்பீரமான தோற்றத்தை உடைய நீங்கள் சுறுசுறுப்பாகவும் அடுத்தவரை அடக்கி ஆளும் திறமையும் பெற்று இருப்பீர்கள். இந்த மாதம் மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கப்பூர்.... மேலும்\nஐப்பசி மாத ஆலய விசேஷங்கள்\nஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமியன்று நாகப்பட்டினம் கோரக்க சித்தர் ஆசிரமத்தில் பவுர்ணமி விழா மற்றும் ஐப்பசி பரணி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். விழாவையொட்டி பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா காட்சி நடைபெறும். அச்சமயம் .... மேலும்\nஜாதகம் பார்த்து நோயை முன்கூட்டியே அறிய முடியுமா\nசென்ற இதழில் நுரையீரலில் பிரச்னையைச் சந்தித்த ஒரு பெண்���ணியின் ஜாதகத்தைக் கண்டோம். மனித உடலின் இயக்கத்திற்குக் காரணமான பகுதி இதயம். இதயம் சீராக இயங்கினால் மட்டுமே உடலின் அ.... மேலும்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்ப தாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங் களைக் கற்றுக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\nஎன் பேரனுக்கு சிறுவயதில் இருந்து நல்லது - கெட்டது எதுவும் ச....\nபிரசவத்திற்குப் பின் எனது மனைவிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு ச....\nதாத்தா எழுதி வைத்த உயிலில் உள்ளபடி பாகப்பிரிவினை செய்து கொள....\nஎன் மகளின் திருமணம் காதல் விவகாரத்தால் தள்ளிப் போகிறது. நாங....\nகட்டிய வீட்டை வாங்கிய என் மகன் அந்த வீட்டை தற்போது வாஸ்து ச....\n35 வயதாகும் என் மகனுக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ள....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=athu%20illainga%20magane%20veettukkulla%20varum%20pothu%20kathavai%20thattittu%20varathu%20thaane%20namma%20tamilar%20panpaadu", "date_download": "2019-10-16T05:11:04Z", "digest": "sha1:R7ICYCLM6TXHIECBCXYQ25XQSSPO54P2", "length": 9190, "nlines": 170, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | athu illainga magane veettukkulla varum pothu kathavai thattittu varathu thaane namma tamilar panpaadu Comedy Images with Dialogue | Images for athu illainga magane veettukkulla varum pothu kathavai thattittu varathu thaane namma tamilar panpaadu comedy dialogues | List of athu illainga magane veettukkulla varum pothu kathavai thattittu varathu thaane namma tamilar panpaadu Funny Reactions | List of athu illainga magane veettukkulla varum pothu kathavai thattittu varathu thaane namma tamilar panpaadu Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅது இல்லைங்க மகனே வீட்டுக்குள்ள வரும் போ��ு கதவை தட்டிட்டு வரது தானே நம்ம தமிழர் பண்பாடு\nபண்றது மோசம் இதுல பாசம் வேற\nஅலுகாதடா உன் அம்மாவுக்கு எதுவும் ஆயிருக்காது\nஏட்டய்யா உங்க பேரையும் சேர்த்து குலுக்கி போடுங்க\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் எப்டி இருக்கீங்க பாஸ் போன அரியர்ஸ் எக்ஸாம் எழுதும்போது பார்த்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவாழ்க்கை என்பதே ஒரு அனுபவம் தானே\nபுளி சாதத்துல முட்டைய வெச்சி பிரியாணின்னு ஏமாத்துறியா\nஇவ்ளோ நேரம் பஞ்சாயத்து பண்ணிருக்கோம்\ncomedians Vadivelu: Mayilsami sets nickname to vadivelu - வடிவேலுவிற்கு புனைப்பெயர் வைக்கும் மயில்சாமி\nகிராமத்துல இருந்து வந்த புதுமைபுயல் நீங்கதான\ncomedians Vadivelu: Vadivelu saved jyothirmayi from rowdies - ரவுடிகளிடமிருந்து ஜோதிர்மயியை காப்பாற்றும் வடிவேலு\nலாங்ல பார்த்தாதான்டா காமெடியா இருப்பேன் கிட்டத்துல பார்த்தா டெரரா இருப்பேன் டா\nபத்து பேர் சேர்ந்து வந்து அடிக்கறவன் ரவுடி இல்லடா\nகால் நூற்றாண்டுக்கு பிறகு உன் வாழ்க்கையில சந்தோஷம் கிடைச்சிருக்கு அகம்பாவத்துல ஆடாத\nகண்ட இடத்துல கண்ட நேரத்துல நிக்காதிங்க காத்து கருப்பு வரும்\nஆள் பக்கமா நிக்கறான் கை மட்டும் பக்கத்து ஊர் வரை போய்ட்டு வருது\nஏன் பேயி எப்படி தோட்டத்துல பால் வரும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kaavidesam.com/blog/amritanandamayi-life-history.php", "date_download": "2019-10-16T05:03:34Z", "digest": "sha1:6F6PAXB3G6DKMMR7EA2GQV7LWZSSZRIM", "length": 30407, "nlines": 289, "source_domain": "www.kaavidesam.com", "title": "Amritanandamayi life history", "raw_content": "\nபகவத் கீதையை வீட்டில் வைத்து படிக்கலாமா\nபெருமாள் கோவில்களில் சடாரி வைப்பதின் தத்துவம்\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nஅஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்\nதிருப்பதி பெருமாளை *கோவிந்தா* \" என்று ஏன் எல்லோரும் அழைக்கிறார்கள் உங்களுக்கு தெரியுமா \nசூரியன் நன்மை தரும் இடங்கள் மற்றும் பலன்கள்\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nசுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன்\nஉங்க ராசிக்கு உரிய காயத்ரி மந்திரம் எது\nஅளவற்ற வளம் தரும் அட்சய திருதியை\nஅபிஷேகப் பொருட்களும் அதன் பலன்களும்\nபங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்கள்...\nஅனுமாருக்கு செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா \nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஎத்தனை வகையான விரதங்கள் உள்ளது தெரியுமா....\nஇவ்வாறு குளித்தா���் நோய் வரவே வராது\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஎட்டு என்ற எண் மிகவும் முக்கியத்துவம்\n\" ஓம் \" என்று ஜெபியுங்கள்\nதிரௌபதி, பகவான் கண்ணனின் மீது கொண்ட பக்தி\nமிகசக்தி வாய்ந்த ஶ்ரீநரசிம்மர் ஸ்தோத்திரம்\nஶ்ரீரங்கத்தில் 1000 -ஆண்டுகளாக பாதுகாக்க படும் பூத உடல்\nஸ்ரீ மத் பக்த ப்ரஹலாத மஹாத்மியம்\nநவக்கிரக தோஷம் போக்கும் வழிமுறை\nஇந்து கடவுள், புனித நதிகள், 14 லோகங்கள் மற்றும் ஞானிகள்\nவேலை கிடைக்க அருள் தரும் தேவியின் மந்திரம்\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \nஇந்து மதத்தின் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் இருக்கிறது\nபிரதோஷத்திற்கு யார்-யார் கண்டிப்பாக செல்ல வேண்டும்\nமனதைரியம் கொடுக்கும் சிரஞ்சீவி வீரஹனுமான் துதி\nதுன்பங்களிலிருந்து நம்மை காக்கும் நரசிம்மர் துதி\nஇந்து கடவுள்கள், மஹான்கள் மற்றும் ஞானிகள்\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nமுருகன், அகத்தியர் வளர்த்த தமிழை நாம் அழிக்காதிருப்போம்\nயாரோட பிரச்சனையை உடனே தீர்க்க வேண்டும் என்று பகவானுக்கு தெரியும்\nபல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாஸ்து குறிப்புகள்\nஉள்ளங்கையை காலையில் எவர் கண்டாலும் மங்களம் வீட்டில் பெருகும்\nதீர்க்க சுமங்கலி பவா ... என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்\nவீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்\nஅமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது ஏன் தெரியுமா\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nமகா பெரியவா பொன் மொழிகள்\nதிருஅருட்பிரகாச வள்ளலார் வாழ்க்கை வரலாறு\nசீரடி சாயி பாபா வாழ்க்கை வரலாறு\nமாதா அம்ருதானந்தமயி வாழ்க்கை வரலாறு\nகோரக்கார் சித்தரின் வாழ்க்கை வரலாறு\nபாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்\nராம தேவர் சித்தர் - அழகர்மலை\nபதஞ்சலி சித்தர் - ராமேஸ்வரம்\nவால்மீகி - வான்மீகி சித்தர் - எட்டிக்குடி\nகமலமுனி சித்தர் - திருவாரூர்\nதேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்\nகாஞ்சிபுரம் ஸ்ரீ அத்தி வரதர் வரலாறு..\nமுதல்படைவீடு - திருப்பரங்குன்றம் கோவில் வரலாறு\nகண் நோய் தீர்ப்பாள், கருவளம் தருவாள்... இருக்கன்குடி மாரியம்மன்\nஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோவில்\nகல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி ஞீலிவன நாதர்\nஅருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோவை.\nஅருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோவை.\nகாலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை\nநெல்லையப்பர் கோயில் – திருநெல்வேலி\nஅபிராமி அம்மன் கோயில் - திருக்கடையூர்\nகூத்தனூர் மகா சரஸ்வதி கோயில் - திருவாரூர்\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் – திருப்பத்தூர்\nரங்கநாதஸ்வாமி கோயில் - ஸ்ரீரங்கம்\nபிரகதீஸ்வரர் கோயில் - தஞ்சாவூர்\nமீனாட்சி அம்மன் கோயில் - மதுரை\nசங்கர நாராயண சுவாமி கோயில் – சங்கரன்கோவில்\nபதவி உயர்வு, திருமண தடை நீக்கும் வாழை பரிகார பூஜை\nகல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி எம பயம் போக்கும் ஞீலிவன நாதர்\nபாவம், தோஷம் போக்கும் சித்ரகுப்தர்\nமுருகனை வணங்கினால் செவ்வாய் தோஷம் தீரும்\nமாங்கல்ய தோஷம், களத்திர தோஷம்... காரணமும் பரிகாரங்களும்\n27 நட்சத்திரக்காரர்கள் வழிப்படவேண்டிய சிவ ரூபங்கள் எவை தெரியுமா...\nதிருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவக்கம்\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nசனீஸ்வர பகவான் கோயில் - குச்சனூர்\nஎந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது...\nதோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்\nவீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் மற்றும் வீட்டில் தீபம் ஏற்றும் முறை\nமாதா அம்ருதானந்தமயி வாழ்க்கை வரலாறு\nகேரளாவில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, உலகம் முழுவதும் கல்வி, மருத்துவம் மற்றும் ஆன்மீகம் போன்ற துறைகளில் சமூகசேவை புரிந்து ஒரு ஆன்மீகவாதியாகவும், சமூக சேவையாளராகவும் வாழ்ந்து வரும் அம்ருதானந்தமயி தேவி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாக காண்போம்.\nபிறப்பு : செப்டம்பர் 27, 1953\nஇடம் : அமிர்தபுரி (கொல்லம் மாவட்டம்), கேரளா\nபணி : சமூக சேவையாளர், ஆன்மீகவாதி\nசமூக சேவையாளரான அம்ருதானந்தமயி அவர்கள், 1953 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் இந்தியாவின் கேரளா மாநிலமான கொல்லம் மாவட்டத்திலுள்ள அமிர்தபுரி என்று அழைக்கப்படும் பறையகடவு என்ற சிறிய கிராமத்தில் சுகுனாதனந்தனுக்கும், தமயந்தியம்மையாருக்கும் மூன்றாவது மகளாக ஒரு மீனவக் குடும்பத்தில் பிறந்தார்.\nதன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாகவும், தன்னுடைய சகோதரிகளை கவனித்துக்கொள்ளவும், பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொண்ட அம்ருதானந்தமயி தேவி அவர்கள், தன்னுடைய இளம் வயதிலேயே ஒரு கடவுள் பக்தி கொண்டாவராகவும், ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவராகவும் வளர்ந்தார். கடவுள் கிருஷ்ணா மீது அதிக பக்தி கொண்ட அவர் கிருஷ்ணரை தரிசித்து பாடல்களும் பாடியுள்ளார்.\nஆன்மிகம் மற்றும் சமூக சேவையாளராக அம்ருதானந்தமயின் பயணம்\nஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக வளர்ந்த அம்ருதானந்தமயி அவர்கள், தன்னுடைய இளம் வயதிலேயே ஆண் மற்றும் பெண் என யாராக இருந்தாலும் ஒரு தாயைப்போலக் கட்டியணைத்து ஆறுதல் கூறுவார். அவருடைய பெற்றோர்கள் அவருக்குத் திருமணம் செய்ய பலமுயற்சிகள் எடுத்தபோதிலும், ஆன்மீகத்தில் முழுமையாக தன்னை அர்பணித்துக்கொண்ட அவர், 1979 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்திற்கு அருகில் கொல்லம் என்ற இடத்தில் “மாதா அம்ருதானந்தமயி மடம்” என்ற ஒன்றை நிறுவி தன்னுடைய சேவையை தொடர்ந்தார். அம்ருதானந்தமயி அவர்கள், ‘பக்தர்களை கட்டி அரவணைத்து ஒரு தாயை போல ஆறுதல் கூரி தரிசனம் தருவதால்’ அனைவரளாலும் “அரவணைக்கும் அன்னை” என அழைக்கப்படுகிறார். அவ்வாறு அரவணைக்கும் பொழுது ஆன்மீக ஆற்றலின் ஒரு துளியை பக்தர்கள் பெறுவதாக கூறுகின்றனர்.\nஇதனால் மக்கள் அவரிடம் வந்து அவர்களுடைய குறைகளையும், பிரச்சனைகளையும் கூறி மனநிம்மதி அடைகின்றனர். அம்ருதானந்தமயி அவர்கள், சுமார் 1000க்கும் மேற்பட்ட பஜனைகளையும், (பக்தி பாடல்கள்) முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடக்கூடியவர். 1981 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இவர் உலகமுழுவதும் பல இடங்களில் ஆன்மீக உரையாற்றியுள்ளார். 1993ல் உலக சமய நாடாளுமற்றத்தில், இந்து மத நம்பிக்கைத் தலைவராக சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.\nஅம்ருதானந்தமயி அவர்கள், அறக்கட்டளை மூலம் பரவலாக உலகம் முழுவதும் கல்வி, மருத்துவம் ஆன்மிகம் போன்ற துறைகளில் ஏழை, எளிய மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை புரிந்து வருகிறார்.\nஅம்ருதானந்தமயி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள்\nஅமிர்தா விஸ்வா வித்யாபீடம், அமிர்தா கணினி தொழில்நுட்ப நிறுவனம், எம்.எ.எம் தொழிற்துறை ���யிற்சிமையம், அமிர்தா சமஸ்கிருத மேல்நிலைப்பள்ளி, அமிர்தா வித்யாலயம், அமிர்தா வித்யபீடம் மற்றும் வேதாந்த வித்யாபீடம்.\nஅமிர்தா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அம்ரிதக்ரிப அறக்கட்டளை மருத்துவமனை, அம்ரிதாபுரி, அம்ருதா ஆயுர்வேத மருத்துவ கழகம், அம்ருதா ஆயுர்வேத ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையம், கொல்லம். அமிர்தா கண் மருத்துவமனைகள்.\nஅமிர்தா குட்டீரம் – ஏழை மற்றும் ஊனமுற்றவர்களுக்கான வீட்டு வசதி திட்டம்.\nஅமிர்தா நிதி – விதவைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கான ஓய்வூதிய திட்டம்.\nஅமிர்தா நிகேதனம் – அனாதை இல்லை.\nஅம்ரிதா கிருபா சாகர் – புற்றுநோயளிக்கான நலவாழ்வு திட்டம்.\nஅம்ரிதா அன்பு இல்லம் – ஆதரவற்ற முதியோருக்கான இல்லம். திருவந்தபுரம்\nஅம்ரிதா பெண்கள் புனர்வாழ்வு மையம்,\nதிருச்சி அம்ரிதா பேச்சு மற்றும் கேட்கும் மேம்பாட்டுப் பள்ளி,\nஅம்ரிதா இலவச உணவு திட்டம்.\n1993 – இந்து மத மறுமலர்ச்சி விருது\n1998 – ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு மற்றும் ஷேர் சர்வதேச மனிதாபிமான விருது சிகாகோவிலிருந்து வழங்கப்பட்டது.\n2002 – கர்மா யோகி விருது வழங்கப்பட்டது.\n2005 – மகாவீர் மகாத்மா விருது வழங்கப்பட்டது.\n2005 – சென்ட்டேன்னரி லெஜெண்டரி அவார்ட்ஸ் ஆஃப் த இன்டர்நேஷனல் ரோடரியன்ஸ்\n2006 – ஜேம்ஸ் பார்க்ஸ் மோர்டன் இடைச்சமயம் விருது.\n2010 – நியூயார்க் ஸ்டேட் பல்கலைக்கழகம், இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.\nஅம்ருதானந்தமயி மடம் கிட்டதட்ட 12 கோயில்கள், 33 க்கும் மேற்பட்ட கல்விநிருவனங்கள் என தொடங்கி வீடற்ற மக்களுக்கு வீடுகள் கட்டுதல், சுனாமி மற்றும் பூகம்பம் போன்ற இயற்கை பாதிப்புகளால் அவதிப்படும் மக்களுக்கு நிதி உதவிகளையும் வழங்கி வருகிறது.\nஅபிராமி அம்மன் கோயில் - திருக்கடையூர்\nமீனாட்சி அம்மன் கோயில் - மதுரை\nபிரகதீஸ்வரர் கோயில் - தஞ்சாவூர்\nரங்கநாதஸ்வாமி கோயில் - ஸ்ரீரங்கம்\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் – திருப்பத்தூர் (சிறுகனூர்)\nதேக மேடுகுந் தேகத்தை அறியார் தேகத்தின் சூட்சந் தெரியாத எவர்க்கும்...\nமுற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக...\nஹிந்துமதம் என்பது மனிதனுக்கு தெரிந்த மிகப் பழமையான...\nஅட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில், அழகர் கோவில்,...\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nநல்ல நேரம் மற்றும் ஓரை பற்றிய தகவல்களை அறிய எங்களது app - ஐ Download செய்யவும்.\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nஇந்த 2 ராசிக்காரர்களுக்கும் அள்ளித்தரும் நாட்டிலேயே ஒரே மும்முக லிங்கம்\nநவபாஷாணம் என்றால் என்ன தெரியுமா \nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-301/", "date_download": "2019-10-16T05:31:04Z", "digest": "sha1:RW6KIJGQQJDYYJ44VBNKQMM6LMW2YGJ7", "length": 11442, "nlines": 85, "source_domain": "www.namadhuamma.net", "title": "சிறந்த தாலுகாக்களுக்கு ஆண்டுதோறும் விருது - துணை முதலமைச்சர் அறிவிப்பு... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nபொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு\nமக்கள் நலத்திட்டங்கள் தொடர கழகத்தை வெற்றி பெற செய்வீர் – துணை முதல்வர் வேண்டுகோள்\nபெரியாறு அணையிலிருந்து 18-ந்தேதி முதல் 120 நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு\nஎதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து கழக வேட்பாளரை வெற்றிபெற செய்வோம் – வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. சபதம்\nவன்னியர்கள் மீது ஸ்டாலினுக்கு திடீர் பாசம் ஏன்\nகாய்ச்சலை அலட்சியப்படுத்த வேண்டாம் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nகழக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பாதையில் பீடுநடை – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பெருமிதம்\nஎத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி\nபுதுச்சேரி காங்கிரசில் சீட் கொடுக்க பேரம் – கழக எம்.எல்.ஏ. அன்பழகன் குற்றச்சாட்டு\nஓட்டுக்காக கபட நாடகம் ஆடுகிறார் மு.க.ஸ்டாலின் – முன்னாள் அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் கடும் தாக்கு\nவாக்காளர்கள் காலில் விழுந்து ஓட்டு கேட்ட கழக எம்.எல்.ஏ.\nமு.க.ஸ்டாலினின் வாக்குறுதிகளால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nநாங்குநேரி- விக்கிரவாண்டி தொகுதிகளில் கழகத்திற்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு – துணை முதலமைச்சர் பேட்டி\nநோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார நிபுணருக்கு முதலமைச்சர் வாழ்த்து\nசிறந்த தாலுகாக்களுக்கு ஆண்டுதோறும் விருது – துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nதிட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை சார்பில் சிறந்த தாலுகாக்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.\nசட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்திற்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்தபோது கீழ்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு:-\nமாவட்ட வாரியாகவும், வட்டார வாரியாகவும் நீடித்த வளர்ச்சி இலக்குகளில் செயற்திட்டங்கள் சென்றடைந்த தொலைவினைக் கண்டறியவும் தொடர்ந்து கண்காணிக்கவும் மாவட்ட வாரியான பிரிவுகள் உருவாக்கப்படும். நீடித்த நிலைத்த வளர்ச்சி இலக்குகளை மாநில அளவில் முழுமையாக அடைந்திட துறை ரீதியான கூட்டு முயற்சியும் ஒத்துழைப்பும் இன்றியமையாதவை.\nஎனவே முன்னேற்றத்தினை கண்டறியவும் தொடர்ந்து கண்காணிக்கவும் ஒவ்வொரு துறையிலும், சிறப்பு பிரிவு ஒன்றை உருவாக்குவது இன்றியமையாததாகும். ஆகவே துறை வாரியான நீடித்த நிலைத்த வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றத்தைக் கண்டறியவும், தொடர்ந்து கண்காணிக்கவும் சிறப்பு பிரிவுகள் உருவாக்கப்படும். மாவட்டம் மற்றும் வட்டாரங்களின் வளர்ச்சிக்கான காரணிகளை நீடித்த நிலைத்த வளர்ச்சி இலக்குகளின் இணைதள கண்காணிப்பு பலகையின் செயல்பாட்டுடன் இணைப்பதன் வாயிலாக அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் மாதந்தோறும் தரவரிசைப்படுத்தவும் கண்காணிக்கவும் இயலும்.\nமாநிலத்தின் பின்தங்கிய வட்டாரங்கள் ஏனைய வட்டாரங்கள் மற்றும் மாவட்டங்களின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில், மாதந்தோறும் தரவரிசைப்படுத்தும் அதனடிப்படையில் சிறப்பாக செயல்படுவனவற்றைக் கண்டறிந்து ஆண்டு தோறும் விருது வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.\nகஜா புயலுக்கு சேதமடைந்த மின்கம்பங்கள் விரைவில் அகற்றம் – அமைச்சர் பி.தங்கமணி உறுதி…\nஅணை பாதுகாப்பு சட்ட மசோதாவை திரும்ப பெற அரசு தொடர் நடவடிக்கை – சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி…\nஅயோத்தியில் இன்று முதல் டிச.10 வரை 144 தடை உத்தரவு.\nகாஷ்மீரை மறந்துவிடுங்கள்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை\nகாஷ்மீரில் 70 நாட்களுக்கு பிறகு மீண்டும் செல்போன் சேவை தொடங்கியது\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் 17-ந்தேதி நடை திறப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\n‘அனைவருக்கும் வீடு’ என்ற லட்சியத்தை நோக்கி கழக அரசு விரைந்து நடவடிக்கை – துணை முதலமைச்சர் பேட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-16T05:47:38Z", "digest": "sha1:TLBZV3YWVIWVGFWC55AJY6J2LEPUTZTJ", "length": 6990, "nlines": 87, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் ஆர்வியார்", "raw_content": "\nTag: anjukku onnu movie, director rvr, slider, அஞ்சுக்கு ஒண்ணு திரைப்படம், அஞ்சுக்கு ஒண்ணு முன்னோட்டம், இயக்குநர் ஆர்வியார், திரை முன்னோட்டம், நடிகர் அமர், நடிகர் ஜெரால்டு, நடிகர் ராஜசேகர்\nகட்டிடத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் ‘அஞ்சுக்கு ஒண்ணு’\nபேரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் s.சண்முகம்...\n“எம்.ஜி.ஆர்., சிவாஜி பட்ட கஷ்டத்துக்கு முன்னாடி இதெல்லாம் ச்சும்மா..” – அறிவுரை சொன்ன சிங்கம்புலி..\nபேரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் s.சண்முகம்...\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-16T05:55:24Z", "digest": "sha1:22UCSXJOOMWSRRPXUHQAP242IAGMHYME", "length": 23513, "nlines": 279, "source_domain": "ta.wikipedia.org", "title": "இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இடும்பாவனம் சற்குணநாதர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவில்வவனம், சற்குணேசபுரம், மங்களநாயகிபுரம், மணக்கோலநகர்\nஇடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 108ஆவது சிவத்தலமாகும். இந்த சிவாலயம் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது.\nஇத்தலத்தின் இறைவன் சற்குணநாதர��, இறைவி மங்களநாயகி.\nஇத்தலத்தில் இடும்பன் வழிபட்டான் என்பதும் இடும்பனின் சகோதரி இடும்பையை வீமன் மணம் புரிந்தான் என்பதும் தொன்நம்பிக்கைகள். அகத்தியர் இறைவனின் திருமணக்காட்சி பெற்ற தலங்களில் ஒன்று. பிதுர்முக்தித் தலம்.[1]\nஇக்கோயிலிலுள்ள இறைவனை பிரமன், அகத்தியர், யமன், ஸ்ரீராமர் வழிபட்டுள்ளனர்.\nஇத்தலம் குறித்து திருஞான சம்பந்தர் பாடியுள்ள பாடல்:\nநீறேறிய திருமேனியர் நிலவும் உலகெல்லாம்\nபாறேறிய படுவெண்தலை கையிற்பலி வாங்காக்\nகூறேறிய மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி\nஏறேறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.\n↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 272\nஇடும்பாவனம் கோயில் தல வரலாறு\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nகோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 108 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 108\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்\nஅய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்\nதிருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்\nதிருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்\nஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் கோயில்\nதிருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்\nகீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்\nஅம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்\nதிருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்\nஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்\nதிருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்\nஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்\nதூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்\nவிளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்\nகரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கோயில்\nபூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்\nகோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில்\nதிருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nகாவேரி தென்கரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2019, 12:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/i-a-s-sahayam-statement-pot5cv", "date_download": "2019-10-16T05:46:30Z", "digest": "sha1:7BX4KXYOQ2F7WOKBSRR4FGLCW2YOCQQJ", "length": 12792, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’திருடி சம்பாதித்தது என்பதால் வேட்பாளர்கள் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள்’...சொன்னது ஐ.ஏ.எஸ்.சகாயம்தானா?...", "raw_content": "\n’திருடி சம்பாதித்தது என்பதால் வேட்பாளர்கள் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள்’...சொன்னது ஐ.ஏ.எஸ்.சகாயம்தானா\n’தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நீங்கள் ஓட்டுப்போடுவதற்காக எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில் அந்தப்பணம் ஊழல் செய்து மக்களை ஏமாற்றிச் சம்பாதித்த பணம் தான்’ என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் பெயரில் ஒரு மீம்ஸ் வலைதளங்களில் தீயாய்ப் பரவி வருகிறது.\n’தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நீங்கள் ஓட்டுப்போடுவதற்காக எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில் அந்தப்பணம் ஊழல் செய்து மக்களை ஏமாற்றிச் சம்பாதித்த பணம் தான்’ என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் பெயரில் ஒரு மீம்ஸ் வலைதளங்களில் தீயாய்ப் பரவி வருகிறது.\nஇந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வழிகாட்டுதலின்படி செயல்படும் மக்கள் பாதை இயக்கம் அந்த தகவலை மறுத்துள்ளதுடன், ‘மக்கள் யாரும் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்; இதுபோன்று அவதூறு பரப்புவோர்விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து, மக்கள் பாதை இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது; ‘சமீபகாலமாக, ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் நற்புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில், சில தீய சக்திகளால் திட்டமிட்டு சமூக வலைதளங்களில் தவறான மீம்ஸ் மற்றும் செய்திகள் பரப்பப்படுகிறது.\nஅந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு, 'வேட்பாளர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் பரவாயில்லை, வாங்கிக் கொள்ளுங்கள். அது அத்தனையும் அரசாங்கத்தை ஏமாற்றி, அவர்கள் திருடி ஊழல் செய்த உங்கள் பணம்தான்... ஆனால், உங்கள் ஓட்டை நல்லவர்களுக்கு போடுங்கள். சத்தியமே செய்திருந்தாலும் ஊழல் கட்சிகளுக்கு போடாதீர்கள். தெய்வம் நல்லதுதான் செய்யும்... தண்டனை தராது... த��ரு சகாயம் IAS' என்று, அவர் எங்கேயும் சொல்லாத செய்தியை உண்மைக்கு புறம்பாக உள்நோக்கத்தோடு திட்டமிட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.\nஐஏஎஸ் அதிகாரி சகாயம் இதுபோன்று ஒருபோதும் சொன்னதில்லை. மாறாக, ‘நேர்மையான சமூகம் உருவாக வேண்டுமானால், மக்கள் அனைவரும் ஓட்டுக்கு பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும்’ என்றுதான் தனது ஒவ்வொரு பேட்டிகளிலும் சொல்லி வருகிறார். எனவே, அவதூறு பரப்பும் கயவர்களை உடனே கண்டறிந்து, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எனவே, பொதுமக்கள் யாரும் இதுபோன்ற வதந்தி செய்திகளை நம்பவும் வேண்டாம், அவைகளை பகிரவும் வேண்டாம் என்று மக்கள் பாதை இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்’ என, அதில் கூறப்பட்டுள்ளது.\nஇடதுசாரிகளுக்கு திமுக கொடுத்த ரூ.25 கோடி மேட்டர்.. வெளியே கசியவிட்டது யார்..\n கமல் வெளியிட்ட பரபரப்பு தகவல்..\nவீட்டு வாடகை கொடுக்கக்கூட வக்கில்லாதவர் சீமான்... காய்ச்சி எடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...\nஇபிஎஸ் மிஸ்ஸிங்... ஓபிஎஸ்-க்கு டார்கெட்.. தர்மயுத்த நாயகனை துளைத்து எடுக்கும் இரண்டு முக்கிய தலைகள்..\nமுத்தம் கொடுக்க வந்த மனைவியின் அந்த உறுப்பை வெறிதீர கடித்த கணவன்... தனி அறையில் நடந்த காமக் கொடூரம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் ப���ர்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\nமுதுகில் குத்திய பிக்பாஸ் ஆணாதிக்க துரோகிகள்...டாப் சீக்ரெட்டுகளை லீக் செய்யும் மீரா மிதுன்...\n5 வயதான நண்பரின் மகளை காமப்பசிக்கு இரையாக்கிய வெறிபிடித்த இளைஞர்.. பொதுமக்கள் அடி வெளுத்ததில் கவலைக்கிடம்..\nஹேமா மாலினியின் கன்னங்கள் போல் சாலைகளை உருவாக்குவோம்... மத்திய பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/jyothika-take-rest-mother-house.html", "date_download": "2019-10-16T04:34:57Z", "digest": "sha1:LMEH7TFGFPVYUV4Q2HNTMQJVNVRY2EUA", "length": 15597, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அம்மா வீட்டுக்குப் போகிறார் ஜோதிகா | Jyothika to take rest in her Mother's house for a month - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 min ago பேபி மோனிகாவின் டார்லிங்ஸ் தல அஜீத் தளபதி விஜய்\n16 min ago பிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\n1 hr ago அசுரனில் குடும்பமாகவே வாழ்ந்துட்டோம்... பாசத்தை பிரிக்க முடியாது - மஞ்சுவாரியர்\n2 hrs ago உலக உணவு தினத்தில் எல்லோருக்கும் இலவச உணவு - ஏ.ஆர்.ரெய்ஹானா உடன் சாப்பிட வாங்க\nNews விடுங்க.. சீமான் சர்ச்சை கிடக்குது.. விக்கிரவாண்டியில் கூடிய ஐடி ஊழியர்கள்.. கந்தசாமிக்கு பிரச்சாரம்\nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅம்மா வீட்டுக்குப் போகிறார் ஜோதிகா\nகுழந்தை பிறந்த பிறகு சூர்யாவின் மனைவி ஜோதிகா முதல் முறையாக தனது தாய் வீட்டுக்குப் போகிறார். மும்பையில் அம்மா வீட்டில் ஒரு மாதத்திற்கு ஓய்வெடுக்கப் போகிறாராம்.\nசூர்யாவை, காதலித்து கல்யாணமும் செய்து கொண்ட ஜோதிகாவுக்கு சமீபத்தில் அழகான பெண் கு���ந்தை பிறந்தது. குழந்தைக்கு தியா என்று பெயரிட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் குழந்தை பிறந்த பின்னர் முதல் முறையாக தனது தாய் வீட்டுக்குச் செல்லவுள்ளார் ஜோதிகா. அங்கு ஒரு மாதம் தங்கி தாய் வீட்டில் சீராடவுள்ளாராம்.\nசூர்யா, வாரணம் ஆயிரம் படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்லவுள்ளார். அங்கு ஒரு மாதம் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார். இந்த கேப்பில்தான் தனது தாய் வீட்டுக்குப் போய் வர விரும்பினார் ஜோதிகா. சூர்யா குடும்பத்தினரும் ஓ.கே. சொல்லி விட்டார்களாம். இதனால் தாய் வீட்டுக்குப் போகும் ஏற்பாடுகளில் மும்முரமாக உள்ளார் ஜோதிகா.\nசூர்யா அமெரிக்கா கிளம்பியதும், ஜோதிகா மும்பைக்குப் பறக்கிறாராம். ஜோதிகா தனது குழந்தையுடன் வருவதால் ரொம்பவும் மகிழ்ந்து\nபோயுள்ளனவர் அவரது அக்காவும் நடிகையுமான நக்மாதானாம்.\nஜோதிகாவையும், அவரது குழந்தையையும் பார்த்துக் கொள்வதற்காக தனது படப்பிடிப்புகளை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைத்து விட்டாராம் நக்மா. போஜ்புரியில் தற்போது நக்மா பிசியான நடிகை என்பது தெரியும்தானே.\nதியா பிறந்தபோது சென்னைக்கு வந்து பார்த்து மகிழ்ந்தார் நக்மா. அப்படியே ஜோதிகாவையும், சூர்யாவையும் உரித்து வைத்தது போல இருக்கிறதே குழந்தை என்று சந்தோஷப்பட்டாராம்.\nநக்மா உள்ளிட்ட ஜோதிகா குடும்பத்தினர் எழுதிக் கொடுத்த பெயர்களில் ஒன்றுதான் தியா. அதையே, சூர்யா குடும்பத்தினர் குழந்தைக்கு வைத்ததால் நக்மா உள்ளிட்டோருக்கு ரொம்ப சந்தோஷமாம்.\nதங்கையையும், அவரது குழந்தையையும் ஒரு மாதத்திற்கு நன்றாக கவனித்து சென்னைக்கு அனுப்பி வைக்கப் போகிறாராம் நக்மா.\nரஜினி வீட்ல நவராத்திரி விசேஷம்.. ஆட்டம் பாட்டம் அரட்டை என களைகட்டிய வீடு\nஎல்லோரும் கேட்கிறாங்க, எனக்கே ஒரு மாதிரியாக இருக்கு: சீறும் தமன்னா\nபிக் பாஸ்.. இவ்ளோ பெரிய சொம்புல தண்ணி குடிக்கிறதே பெரிய தண்டனை தான்\nபிக் பாஸ் 3:கார்டன் ஏரியா, புறணி கார்னர், ஸ்மோக்கிங் ரூம், சிறை... அட எல்லாத்தையுமே மாத்திட்டீங்களே\nபிக் பாஸ் 3: ‘நெஞ்சமெல்லாம் பல வண்ணம் கூடுதே’.. இந்த சீசன்ல இதெல்லாம் புதுசு கண்ணா புதுசு\nஇந்த பாட்டிக்கு தான் முதல் வீடு கட்டிக் கொடுக்கும் ராகவா லாரன்ஸ்: உருக்கமான வீடியோ\nஐஸ்வர்யாவை கழுவி ஊத்திய சதீஷ் இப்போது பிக்பாஸ் வீட்டில்…\nபிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இன்று ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது\n‘எனது வீட்டை சூனியம் வைத்து அபகரிக்க முயற்சி’.. நடிகை ஜெயசித்ரா பரபரப்பு புகார்\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nஎங்களை வச்சு டிரையல் பார்த்து விட்டார் பிக் பாஸ்.. சொல்வது ஹாரத்தி.. Exclusive\nபிக்பாஸ் 2 : வலது கால் வைத்து வீட்டில் இன்று குடியேறும் போட்டியாளர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகிரிக்கெட்டில் தோற்ற வீரனின் வாழ்க்கையை சொல்லும் ஜெர்சி\nஓவராக கலாய்த்த நெட்டிசன்கள்.. தீவிர மன அழுத்தத்துக்கு ஆளான இளம் பாடகி திடீர் மரணம்.\nபிக் பாஸ் பைனல்ஸில் மதுமிதா கணவர்.. விஜய் டிவி பிராடுத்தனம்லாம் பண்ணலப்பா.. இதுதான் நடந்திருக்கு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/selvoem-vaareer-iyaesu-paeril/", "date_download": "2019-10-16T04:20:37Z", "digest": "sha1:O5MWDJ5GRHULZPLOYO5OJUEI24R6IS27", "length": 4525, "nlines": 122, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Selvoem Vaareer Iyaesu Paeril Lyrics - Tamil & English", "raw_content": "\nசெல்வோம் வாரீர் இயேசு பேரில்\nபாரில் உள்ளோர் ஆசை கொள்ள\nதுதி செலுத்திச் செல்வோமே செல்வோமே\n1. ஏழே நாளில் எரிகோ கோட்டை குடை சரிந்து வீழ்ந்ததே\nகோல் அடியில் செங்கடலும் இரண்டு பிரிவாய் நின்றதே – 2\nகிபியோன் மேலே சூரியனும் ஆயலோனில் அம்புலியும் – 2\nநடுவானில் பகல் முழுதும் நின்றதே\n2. சமுத்திரம் புரண்டு வந்தால் இயேசு கதவடைத்துத் தாளிடுவார்\nஇடிக்கும் மின்னல் ஒளிக்கும் அவரே வழிவகுத்துத் தந்திடுவார் – 2\nஇராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவார் – 2\nவல்லவர் நம் நடுவில் வந்தார் – செல்வோமே\n3. முகில் உலாவும் இமயம் தொட்டு அலை இரையும் குமரி வரை\nஅணி அணியாய் இயேசுவின் கீழ் ஊழியராய்ச் செல்வோமே – 2\nநீலவானில் காற்றினூடே சிலுவைக்கொடியை ஏற்றியே – 2\nவாழ்க இயேசு நாமம் வாழ்க என்போமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/2019/07/20232026/The-new-movie-Gorilla-in-cinema-review.vpf", "date_download": "2019-10-16T05:24:33Z", "digest": "sha1:7GP7AY7UDXFORINUJRYCCL6QJ25FQXQB", "length": 14803, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "The new movie Gorilla in cinema review", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஒரு வங்கியை கொள்ளையடிக்க சென்ற இளைஞர்கள்: படம் \"கொரில்லா\" - விமர்சனம்\nநடிகர்: ஜீவா, சதீஷ், யோகி பாபு நடிகை: ஷாலினி பாண்டே டைரக்ஷன்: டான் சாண்டி இசை : ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி எஸ் ஒளிப்பதிவு : ஆர் பி குருதேவ்\nநண்பர்கள் நான்கு பேருக்கும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க ஆசை. ஒரு வங்கியை எப்படி கொள்ளையடிக்க என்ற முடிவுக்கு வருகிறார்கள். படம் கொரில்லா சினிமா விமர்சனம்.\nகதையின் கரு: ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா, மதன்குமார் ஆகிய 4 பேரும் நண்பர்கள். நிரந்தரமான வேலையில்லாத இளைஞர்கள். ஜீவா, போலி டாக்டராக இருக்கிறார். சதீஷ், ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை இழந்த வருத்தத்தில் இருக்கிறார். விவேக் பிரசன்னாவுக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம். அது நிறைவேறாததால் விரக்தியில் அலைகிறார். மதன்குமாருக்கு விவசாய கடனை அடைக்க முடியாத வேதனை. ஜீவாவுடன் ஒரு குரங்கு நட்புடன் இருக்கிறது.\nநண்பர்கள் நான்கு பேருக்கும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க ஆசை. இதற்காக ஒரு வங்கியை கொள்ளையடிப்பது என்ற முடிவுக்கு வருகிறார்கள். அதன்படி நான்கு பேரும் குரங்குடன் ஒரு வங்கிக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு போதுமான பணம் வங்கியில் இல்லை.\nஇந்த நிலையில், யாரோ போலீசுக்கு தகவல் கொடுக்க-ராதாரவி தலைமையில் போலீஸ் படை விரைந்து வந்து வங்கியை முற்றுகையிடுகிறது. ரூ.20 கோடி வேண்டும் என்று முதலில் கூறிய ஜீவாவும், நண்பர்களும் “விவசாய கடன்கள் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும்” என்று திடீர் நிபந்தனை விதிக்கிறார்கள்.\nஅவர்களின் கோரிக்கை, வங்கி முன்பு கூடிய இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்துகிறது. ஜீவாவுக்கு ஆதரவாக வாழ்த்து கோஷம் எழுப்புகிறார்கள். ஜீவா நண்பர்களின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதா, இல்லையா\nஜீவாவுக்கு, “மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லு...” என்பது மாதிரியான கலகல கதாபாத்திரம். படம் முழுக்க கலக்குகிறார். குறிப்பாக, அவர் போலி டாக்டராக வருகிற சீன்களில் தியேட்டர் அதிர்கிறது. காதலுக்கு முக்கியத்துவம் இல்லாத கதை என்பதால், ஜீவாவும் கதாநாயகி பின்னால் அலையவில்லை. கதையோடும், காமெடியோடும் ஒன்றியிருக்கிறார���, ஜீவா.\nசதீஷ், வழக்கம் போல் வசன நகைச்சுவையை நம்பியிருக்கிறார். சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார். கதாநாயகி ஷாலினி பாண்டேவுக்கு அதிக வேலையில்லை. மதன்குமார் தொடர்பான காட்சிகள், கலங்க வைக்கின்றன. யோகி பாபு ஆஜரானதும், தியேட்டரில் ரசிகர்கள் உற்சாகமாகி விடுகிறார்கள்.\nராதாரவி போலீஸ் உயர் அதிகாரியாகவும், சந்தானபாரதி மத்திய அமைச்சராகவும் வருகிறார்கள். மொட்டை ராஜேந்திரன், கும்பலில் ஒருவர். குரங்கு என்னவோ செய்யப் போகிறது என்று எதிர்பார்த்தால், ஏமாற்றம்.\nஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ்.சின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஜீவனாக அமைந்துள்ளன. டான் சான்டி, ஒரு கலகலப்பான பொழுதுபோக்கு படம் கொடுக்க முயற்சித்து இருக்கிறார். படத்தின் ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. இடைவேளைக்குப்பின் விவசாய கடன், இளைஞர்களின் எழுச்சி என திடீர் திருப்பத்தால், படம் வேகம் பிடிக்கிறது.\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் ’அசுரன்’ படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: அக்டோபர் 04, 10:21 PM\nசந்திரமவுலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் '100 சதவீதம் காதல்' முன்னோட்டம்.\nபதிவு: அக்டோபர் 04, 10:08 PM\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்\nசுதர் இயக்கத்தில் கயல் சந்திரன், சாத்னா டைட்டஸ், பார்த்திபன் நடிப்பில் உருவாகி இருக்கும் திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: செப்டம்பர் 30, 09:49 AM\n1. ஆள் இல்லாத சக்கர நாற்காலி தானாக நகர்ந்து சாலையில் சென்றது\n2. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை\n3. விமானத்தில் பறக்கும் ஈரோடு இட்லி\n4. தாய்லாந்து கோவில் வளாகத்தில் வளர்க்கப்பட்ட 84 புலிகள் சாவு\n5. அரை நிர்வாணமாக ‘வெயில்’ பிரியங்கா\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-5.3277/", "date_download": "2019-10-16T05:34:25Z", "digest": "sha1:Y7E3UOBTRSRDSGPSD3QQTVLEXWCCDKO2", "length": 6020, "nlines": 258, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "அரும்பாகி மொட்டாகி பூவாகி 5 | SM Tamil Novels", "raw_content": "\nஅரும்பாகி மொட்டாகி பூவாகி 5\nமேக்னா வில்லியானு கேட்டிருந்தீங்க இல்லையா.. கதையை சொல்லாம அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியலை. So, பதிலா அடுத்த அத்தியாயத்தோட வந்துட்டேன். லைக்ஸ் அண்ட் கமென்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி ஃப்ரெண்ட்ஸ். இந்த அத்தியாயமும் படிச்சி பாருங்க. பிடிச்சிருந்தா ஒரு லைக், ஒரு கமென்ட் கொடுங்க. ஒரு பொண்ணுக்கு நாள் ஃபுல்லா மகிழ்ச்சி தந்த புண்ணியம் கிடைக்கும்😋😋 தேங்க் யூ..\nஉயிர் தேடல் நீயடி 4\nகாதல் அடைமழை காலம் - 02 (2)\nகாதல் அடைமழை காலம் - 02(1)\nபுது கவிதை- Audio book\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 02\nமெளனக் குமிழியாய் நம் நேசம் - 7\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nஜீவனின் துணை எழுத்து - 3\nஉயிர் தேடல் நீயடி 4\nகாதல் அடைமழை காலம் - 02 (2)\nகாதல் அடைமழை காலம் - 02(1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/tag/anbumani-ramadoss/", "date_download": "2019-10-16T04:27:32Z", "digest": "sha1:4UPDA4Q7YPYZKVWABTHCD5KQA7P2NRAH", "length": 14016, "nlines": 154, "source_domain": "www.kathirnews.com", "title": "Anbumani Ramadoss Archives - கதிர் செய்தி", "raw_content": "\n“ஸ்டாலினால் சட்டையை மட்டும்தான் கிழித்துக்கொள்ள முடியும்” – வறுத்தெடுத்த அன்புமணி\nபா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாசின் முத்துவிழா பொதுக்கூட்டம், தருமபுரி வள்ளலார் திடலில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியதாவது:- மனசாட்சியே ...\nஅன்புமணி மீது இனி யாரும் ஊழல் முத்திரை குத்த முடியாது குற்றச்சாட்டு பதிவுகளை நீக்க டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவு குற்றச்சாட்டு பதிவுகளை நீக்க டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவு\nநாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை. மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் அன்புமணி தோல்வி அடைந்தார். ...\nமாநிலங்களவை வேட்பாளராகிய அன்புமணி : அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு.\nமாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடவுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மாநிலங்களவையில் பாமகவுக்கு ஒரு ...\nஆர்.எஸ்.எஸ்.அமைப்பு போல் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை செயல்பட வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்\nவழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் பொதுக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமைத் தாங்கி உரையாற்றினார். பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ...\nமாமன்..மச்சான் உறவு அப்புறம்தான்.. ஆரணியில இரட்டை இலை ஜெயிச்சாகனும்: தொண்டர்களிடம் ராமதாஸ் ஸ்ட்ரிக்ட்டான உத்தரவு.\nஆரணி தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணியின் மைத்துனர் விஷ்ணுபிரசாத்தை தோற்கடிக்க கடுமையாக வேலை செய்ய வேண்டும் என கட்சி தொண்டர்களுக்கு பா.ம.க., ...\nகோவையில் வருகிற 8-ந் தேதி பிரச்சார பொது கூட்டம்.. பிரதமர் மோடியுடன் விஜயகாந்த் உட்பட கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு..\nபிரதமர் நரேந்திரமோடி 8-ந் தேதி கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அந்த கூட்டத்தை முடித்துக்கொண்டு தனி விமானம் மூலம் அவர் கோவை விமான ...\nவிடுதலை சிறுத்தைகள் என்றாலே பொது மக்கள் முகம் சுளிப்பது ஏன்.. பாமக நிறுவனர் ராமதாஸ் விளாசல்.\nசிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடுகிறார் திருமாவளவன். அதே தொகுதியில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ...\nஒன்சைடு மேட்சாக மாறும் தருமபுரி.. பட்டையை கிளப்பும் அன்புமணி ராமதாஸ்.\nஇதோ தேர்தல் வந்துவிட்டது, எல்லா ஊடகங்களும் கருத்துக் கணிப்பில் மும்முரமாக உள்ளது. தமிழகத்தில் விஜபிகள் பலர் போட்டியிடுகிறார்கள். அவர்களின் செல்வாக்கு என்ன, தேர்தல் முடிவுகள் அவர்களுக்குச் சாதகமாக ...\nமீண்டும் பா.ம.க.விற்கு கிட��த்த மாம்பழம் சின்னம்.. தொண்டர்கள் உற்சாகம்.\nதமிழகத்தின் பிரபலமான கட்சியாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழ்நாட்டில் அதிகாரம் இல்லை என்றால் அனைவருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆம் அவர்களது அங்கீகாரம் கடந்த தேர்தலின் போது ...\nஎன் மகனை போன்று இங்கிலீஸ் பேச முடியுமா. சவால் விட்டு மூக்குடைந்த துரைமுருகன்.. அன்புமணி இருக்காருனு கதையை முடித்த நெட்டிசன்கள்.\nஎன் மகன் கதிர் ஆனந்த போல வேறு ஏதாவது வேட்பாளருக்கு ஆங்கிலம் பேச தெரியுமா என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியிருந்தார். திமுக சார்பில் வேலூர் ...\n#KathirExclusive “உண்மைக்கு புறம்பான, பிரிட்டிஷ் காலனியத்தின் அடிமைத்தனமே #கொளஞ்சி திரைப்பட முன்னோட்ட காட்சிகள்” – கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்\n : கிரண் பேடிக்கு சல்யூட்\nஎம்.பி-க்களுக்கான பயிற்சி முகாமில் சக எம்.பி-க்களோடு பின் வரிசையில் அமர்ந்த பிரதமர் மோடி : குவியும் பாராட்டுக்கள்\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\nஆச்சர்யமூட்டும் அறிவியல் – இந்திய ஆன்மீகத்தின் அடையாளம்\nரூ.100 கோடி வர்த்தகம்: பிரதமர் மோடியால் புதிய உச்சம் தொட்ட தமிழகத்தின் சிறுமுகை பட்டு : நாட்டின் மூலை முடுக்கில் இருந்து எல்லாம் குவியும் ஆர்டர்கள்\nஒரு வார்த்தை உங்கள் சீன தோழரை என்னன்னு கேக்க முடியுமா.. காஷ்மீர் விவகாரத்தில் கதறும் கம்யூனிஸ்ட்டுகள், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.\nவீர சாவர்க்கருக்க்கு பாரத் ரத்னா\nஒரே குடைக்குள் வரும் ஒட்டுமொத்த சேவை : மின்னல் வேக வளர்ச்சிக்கு வித்திடும் அரசு இ-சந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-10-16T04:24:50Z", "digest": "sha1:LMBNI3YE67WINMITUAAVRWMEUTZQMVHO", "length": 7728, "nlines": 86, "source_domain": "agriwiki.in", "title": "மணத்தக்காளி சாகுபடி | Agriwiki", "raw_content": "\nபலராலும் விரும்பிச் சாப்பிடப்படும் கீரை வகைகளில் இம்மூலிகையும் ஒன்று. வெப்ப மண்டல நாடுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது. தமிழகத்தில் மணற்பாங்கான மற்றும் கரிசல் மண் பூமிகளில் உள்ளது. பூக்கள் வெண்மையாய் இருக்கும். காய்கள் கருமையாகவும், கரும்பச்சையாகவும் காணப்படும். பழுக்கும்போது சிவப்பு, மஞ்சள், கருப்பு ஆகிய நிறங்களோடு இருக்கும். இதனுடைய இலை, தண்டு, கனி எல்லாவற்றையும் உணவு மற்றும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.\nஈரோடு மற்றும் சேலம் போன்ற மஞ்சள் பயிரிடப்படும் பகுதிகளில் மஞ்சளில் முக்கிய களையாக மணத்தக்காளி விளங்குகிறது. விவசாயிகள் அதனை சரியான முறையில் காயவைத்து மூலிகை கம்பெனிகளுக்கு விற்பனை செய்யலாம்.\nஇம்மூலிகையானது வாய் புண், குடல் புண் மற்றும் கல்லீரல் வீக்கத்தைக் குணப்படுத்தும் சக்தி கொண்டது.\nவிதைகள் மூலமே இது உற்பத்தி செய்யப் படுகிறது.\nஎல்லா வகை மண்ணிலும் வளரும். பழங்கள் காயவைக்கப்பட்டு விதைகள் சேகரித்து சாம்பலுடன் கலந்து படுக்கைகள் அமைத்து விதை தூவப்பட வேண்டும்.\nஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை தேவைப்படுகிறது.\nதொழு உரம் இடுவது மிகவும் அவசியமாகும்.\n6 செ.மீ. உயரம் வளர்ந்தவுடன் கன்றுகளை பிரித்து வயலில் நடலாம்.\nதண்ணீர் பாய்ச்சுவது அவசியம். கன்றுகள் 30 செ.மீ. து 45 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும். நட்ட செடிகள் மூன்று மாத இடைவெளியில் 120 செ.மீ. வரை வளரும்.\nஇதனுடைய மொத்த சாகுபடி காலம் 120 நாட்கள் மட்டுமே.\nசெடிகள் வேருடன் பறிக்கப்பட்டு, வேர் பாகம் தவிர்த்து மேல் பகுதிகளான இலை, தண்டு முதலியன துண்டு துண்டாக வெட்டி காய வைக்க வேண்டும்.\nகாய வைப்பதற்கு முன் பழங்களை பறித்து விடுவதன் மூலம் விரைவாக காயவும் மற்றும் பூசானம் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.\nமூன்று நாட்கள் வரை நன்கு காய்ந்தபின் சாக்கு பைகளில் நிரப்ப வேண்டும்.\nகாய்ந்த செடியில் ஈரப்பதம் 8%க்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nசிமென்ட் களம் மற்றும் தார்பாலின் கொண்டு காயவைப்பதன் மூலம் மற்ற தாவரங்கள், மண், கல் ஆகியவை கலந்துவிடாமல் தவிர்க்க முடியும்.\nஒரு ஏக்கருக்கு 1000-1500 கிலோ வரை காய்ந்த மகசூலை எதிர்பார்க்கலாம்.\n��ற்போது ஒரு டன் ரூபாய் 30,000 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.\nஇன்று மருந்து கம்பெனிகளுக்கு இதனுடைய தேவை அதிகமாக உள்ளது.\nபெங்களூருவில் உள்ள நேச்சுரல் ரெமடிஸ் போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் கொள்முதல் செய்வதுடன் ஒப்பந்த சாகுபடியையும் ஊக்குவிக்கின்றன.\nகம்பெனிகளுக்கு அனுப்பும்போது பயிரிட்டதற்கான சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். சான்றிதழை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியிடம் இருந்தும் பெறலாம்.\nPrevious post: கீரை சாகுபடி\nNext post: தேற்றான் கொட்டை\nபயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் பயிர்கள் எங்கிருந்து எடுத்துக் கொள்கிறது \nஏன் பயிர் சுழற்சி அவசியம்\nமானாவாரி நிலத்தில் கால்நடை வளர்ப்பு\nபுரட்டாசிப் பட்டத்தில் என்னென்ன பயிர்கள் விதைக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/newyrnatchapalandetail.asp?rid=15", "date_download": "2019-10-16T06:01:29Z", "digest": "sha1:GLWVDL24GH2VPKU2JLE65IHFW2PVKJ4Q", "length": 11472, "nlines": 106, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nஉயர்வு, தாழ்வு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிப்பதே குறிக்கோளாக உடைய சுவாதி நட்சத்திர அன்பர்களே, இந்த புத்தாண்டில் பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள் குறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள். குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.\nகணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கு��். பெண்களுக்கு காரியங்களில் ஏற்பட்ட தடைநீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதூர்யமான பேச்சின் மூலம் பிரச்னைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகள் திட்டமிட்ட எந்த பணிகளும் துரித கதியில் நடைபெறும். கலைத்துறையினருக்கு தொழிலில் இருந்த பிரச்னைகள் அகலும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.\nஸ்ரீ நரசிம்மரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும்.\nமேலும் - ஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்ப தாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங் களைக் கற்றுக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/06/28/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-10-16T04:59:31Z", "digest": "sha1:QDSBAKETX467COBPGWQWTUFMLHBSDKHP", "length": 10467, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "இனி 24 மணி நேர உணவகங்கள் 2 மணி நேரம் மூடப்பட வேண்டும் - MBPJ உத்தரவு | Vanakkam Malaysia", "raw_content": "\nநெடுஞ்சாலை விபத்து – போலீஸ்காரர் மரணம்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nநெடுஞ்சாலையில் சென்ற காரில் – விடுதலைப் புலிகளின் கொடி\nநிறைமாத கர்பிணிப் பூனை மீது கொதி எண்ணெயை ஊற்றிய பாதகன் ; வெந்தன பூனையின் உடல்கள்\nகுடும்பத் தகராறு – மனைவியைக் தீயிட்டுக் கொளுத்திய கணவன்\nசமரச முயற்சிக்கான முன்னேற்பாடா : அன்வார் – அஸ்மின் சந்திப்பு\nஜசெக, அமானா இல்லாத அரசு – ஹிஷாமுடினுக்கு எச்சரிக்கை\nமுகநூலில் அவதூறு: சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- பேராசிரியர் ராமசாமி\nஇனி 24 மணி நேர உணவகங்கள் 2 மணி நேரம் மூடப்பட வேண்டும் – MBPJ உத்தரவு\nகோலாலம்பூர், ஜூன்.28 – அடுத்த மாதம் முதல் பெட்டாலிங் ஜெயாவில் செயல்பட்டு வரும் 24 மணி நேர உணவகங்கள் தங்களின் வியாபார நேரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் (MBPJ) புதிய விதிமுறையை விதித்துள்ளது.\n“இனி 24 மணிநேர உணவகங்கள் கட்டாயமாக தினசரி இரண்டு மணி நேரம் அதாவது அதிகாலை 1 மணி முதல் 3 மணி வரை மூடப்படவேண்டும். இந்தப் புதிய விதிமுறையால் சிலாங்கூரில் உள்ள 98 உணவகங்கள் பாதிக்கப்படும். அதோடு, உணவகங்கள் சுத்தம் செய்ய மூடப்படுவதற்கான நோட்டிசும் வழங்கப்பட வேண்டும்,” என பெட்டாலிங் ஜெயா மேயர் டத்தோ முகமட் அஸிசி முகமட் சாயின் தெரிவித்தார்.\nஉணவகங்கள் சோதனையிடப்படும் போது அதன் உரிமையாளர்கள் சுத்தம் செய்ய நேரம் இல்லை போன்ற காரணம் கொடுக்காமலிருக்கவே பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் இந்த புதிய விதிமுறையை கொண்டு வந்ததாக அவர் சொன்னார்.\nமேலும், ஏற்கனவே உயர் சுகாதார தர நிலைகளைக் கொண்டிருக்கும் ஹோட்டல் உணவகங்கள் மற்றும் 24 மணி நேர துரித உணவு கடைகளுக்கு இந்தப் புதிய விதிமுறைப் பொருந்தாது எனவும் முகமட் அஸிசி கருத்துரைத்தார்.\nநஜிப்பின் போலிப் படம்; குற்றச்சாட்டிலி���ுந்து சிவராசா விடுவிப்பு\nதொடர்பு பல்லூடக ஆணைய அதிகாரிகள் பதவி விலகல்\nநெடுஞ்சாலை விபத்து – போலீஸ்காரர் மரணம்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nஅம்னோ பணம்; ஸாஹிட்டிடம் விசாரணை\nபணப் பிரச்சனை – குழந்தையை 6ஆவது மாடியிலிருந்து வீசிய தந்தை\nஸாக்கிர் நாடு கடத்தப்பட தமக்கு சம்மதம்; சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது – பெர்லிஸ் முப்தி\nகொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட தலையில்லா ஆண்- பெண் உடல் மீட்பு\nஅனைத்துலக நீதி வல்லுநர்கள் ஆணைய உறுப்பினராக டத்தோ அம்பிகா நியமனம்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nநெடுஞ்சாலையில் சென்ற காரில் – விடுதலைப் புலிகளின் கொடி\nநெடுஞ்சாலை விபத்து – போலீஸ்காரர் மரணம்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nநெடுஞ்சாலை விபத்து – போலீஸ்காரர் மரணம்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nநெடுஞ்சாலையில் சென்ற காரில் – விடுதலைப் புலிகளின் கொடி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/tag/Murder.html?start=165", "date_download": "2019-10-16T04:45:03Z", "digest": "sha1:LDAD2H47YSHKBDUQXEAXP75K5GS3XX7Z", "length": 8451, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Murder", "raw_content": "\nபுனேவில் ஒரு வயது தமிழக குழந்தை வன்புணர்ந்து கொலை\nபுனே (16 ஜூன் 2018): புனேவில் ஒரு வயது குழந்தை வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nகாஷ்மீரில் பத்திரிகையாளர் சுஜாத் புஹாரி சுட்டுக் கொலை\nஸ்ரீநகர் (15 ஜூன் 2018): காஷ்மீரில் ரைசிங் காஷ்மீர் பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புஹாரி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை பட்டுள்ளார்.\nபசு பயங்கரவாதிகளால் இரண்டு இஸ்லாமியர்கள் படுகொலை\nகுட்டா (15 ஜூன் 2018): ஜார்கண்ட் மாநிலத்தில் எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற இரண்டு முஸ்லிம்கள் கொடூரமாக தாக்கப் பட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.\nகவுரி லங்கேஷ் படுகொலையில் மேலும் பல இந்துத்துவ அமைப்புகளுக்கு தொடர்பு\nபெங்களூரு (12 ஜூன் 2018): ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் படுகொலையில் மேலும் பல இந்துத்துவ அமைப்புகளுக்கு தொடர்பிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nகவுரி லங்கேஷ் படுகொலைக்கு காரணம் - அறிக்கை தாக்கல்\nபெங்களூரு (03 ஜூன் 2018): கவுரி லங்கேஷ் படுகொலைக்கு காரணம் இந்துத்துவ எதிர்ப்பு கருத்தே என்று கர்நாடக சிறப்பு புலனாய்வு துறை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபக்கம் 34 / 42\nநிர்மலா தேவியால் நீதிமன்றத்தில் திடீர் பரபரப்பு\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள்வி\nதக்காளிக்கும் இந்த நிலை வரும் என்று எதிர் பார்க்கவில்லை\nராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை - சீமான் …\nகோபேக் மோடி என்பதற்கு கமல்ஹாசன் எதிர்ப்பு\nகுப்பைகளே இல்லாத கடற்கரையில் குப்பைகளை சுத்தம் செய்த மோடி\nபிஞ்சிலேயே சாதிய வன்மம் - ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கொடூர செயல்\nஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமுமு…\nதனியார் பேருந்தில் ஆண் நண்பருடன் அலங்கோலமாக இருந்த பெண் அரசியல்வா…\nதமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு டெல்லி பறந்தார் பிரதமர் ம…\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nஜப்பானை தாக்கிய பயங்கர சூறாவளி\nவேட்டி கட்டியவர்கள் எல்லாம் தமிழர்களாகிவிட முடியாது - திருநா…\nசீமானுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்\nஅடிமேல் அடி வாங்கும் ஆட்டோ மொபைல் - மீண்டும் உற்பத்தி குறைவு…\nஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் …\nநிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவ…\nராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை - சீ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64370-hc-relief-for-afghan-convict-to-marry-with-his-sikh-lawyer.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-16T04:47:06Z", "digest": "sha1:KDM5IZQXG32GCY4L5SNULMHSZ4IBDB56", "length": 12735, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொலை குற்றவாளிக்கும் வாதாடிய வழக்கறிஞருக்கும் மலர்ந்த காதல் ! | HC relief for Afghan convict to marry with his sikh lawyer", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு\nகொலை குற்றவாளிக்கும் வாதாடிய வழக்கறிஞருக்கும் மலர்ந்த காதல் \nஆப்கானை சேர்ந்த கொலைக் குற்றவாளி ஒருவருக்கும், வழக்கில் அவருக்கு சட்டப் போராட்டம் நடத்த உதவியாக இருந்த வழக்கறிஞருக்கும் காதல் ஏற்பட்டு திருணமணத்தில் முடிந்துள்ளது.\nஆப்கானை சேர்ந்தவர் ஈசானுல்லா. கடந்த 2016-ஆம் ஆண்டு முதுகலை கல்வி பயில சண்டீகர் வந்துள்ளார். அப்போது அவருடன் இருந்த ஆப்கானை சேர்ந்த மற்றொரு இளைஞருக்கும், ஈசானுல்லாவுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஏற்பட்ட மோதலில் ஈசானுல்லா, அந்த இளைஞரை கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் அந்த இளைஞர் உயிரிழந்தார். இதனையடுத்து 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதமே அவர் கைது செய்யப்பட்டார்.\nஇந்த வழக்கில் கடந்த 2017-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உள்ளூர் நீதிமன்றம், ஈசானுல்லாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இதனையடுத்து இந்த தீர்ப்புக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தை நாடினார் ஈசானுல்லா. அப்போது அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. அத்துடன் தண்டனை காலம் முடிந்தவுடன் ஈசானுல்லா நாடு கடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.\nஇதுதொடர்பான சட்டப் போராட்டத்தில் தான் ஈசானுல்லாவுக்கு சீக்கிய பெண் வழக்கறிஞர் ஒருவருடன் தொடர்பு ���ற்பட்டிருக்கிறது. முதல்முதலாக சிறையில் சந்தித்துக் கொண்ட அவர்கள், அதன்பின் ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கினர். காதல் தீவிரமானதால் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். ஆனால் ஈசானுல்லா சிறையில் இருக்கிறார். எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும். இருவரும் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தை நாடினர். இதனையடுத்து ஈசானுல்லாவிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு திருமணம் செய்துவிட்டு, ஈசானுல்லா மீண்டும் சிறைக்கே சென்றார்.\nஇந்நிலையில் ஈசானுல்லா மீண்டும் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். தங்களது திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என அதில் வலியுறுத்தினார். இதனையடுத்து போலீஸ் காவலில் ஈசானுல்லாவின் திருமணத்தை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஈசானுல்லாவின் திருமணம் விரைவில் பதிவு செய்யப்பட உள்ளது.\nஇதனிடையே சிறை தண்டனைக்கு பின் ஈசானுல்லா, நாடு கடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அவருடன் சேர்ந்த வாழ ஈசானுல்லாவின் மனைவி சட்டப் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nதாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகன் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\n“என்னுடைய கதையை திருடி ‘பிகில்’ எடுத்துள்ளார்கள்” - நீதிமன்றத்தில் இயக்குநர் மனு\nநாமக்கல் தம்பதி கொலைக்கு காரணம் என்ன\n“உங்கள் மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்\nவீடு புகுந்து காதல் தம்பதி கொலை..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\n4 ஆண்டுகளாக பழகிய பெண்ணை ஏமாற்ற முயன்ற துணை ஆட்சியர்\nகேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம்.. தடுக்கக்கோரி வழக்கு..\nRelated Tags : உயர்நீதிமன்றம் , திருமணம் , கொலைக் குற்றவாளி , Murder accused , Marriage\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nபிரசாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹா���ன் \n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nஇன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்- விளக்கத்துடன் மன்னிப்பு கேட்ட வாட்சன்..\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nதாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகன் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjk2Nzc0Nzg3Ng==.htm", "date_download": "2019-10-16T04:31:41Z", "digest": "sha1:7WSFTVKQQEVQ6USRFW5XW5OQ7FWIIZIR", "length": 12235, "nlines": 208, "source_domain": "www.paristamil.com", "title": "ஓட்ஸ் பிடிகொழுக்கட்டை- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nடயட்டில் இருப்பவர்கள் ஓட்ஸை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸில் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஓட்ஸ் - 1/2 கப்,\nகடுகு - 1/4 டீஸ்பூன்,\nஉப்பு - தேவையான அளவு,\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்.\nஓட்ஸை கடாயில் போட்டு 5 நிமிடங்கள் வறுத்து அடுப்பை அணைத்து விட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.\nப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்த பின்னர் பச்சைமிளகாயை போட்டு வதக்கவும்.\nஅடுத்து அதில் 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.\nதண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் பொடித்த ஓட்ஸை போட்டு அடுப்பை சிறிய தீயில் வைத்து கிளறவும்.\nதண்ணீர் வற்றியவுடன் அடுப்பை அணைத்து விடவும்.\nஆறியவுடன் பிடிகொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் 7 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.\nசுவையான இறால் முட்டை சாதம்\nஉருளைக்கிழங்கு பருப்பு உருண்டைக் குழம்பு\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2018/02/17173536/1146379/Kamalhaasan-Political-Journey-details-revealed.vpf", "date_download": "2019-10-16T04:40:40Z", "digest": "sha1:JWQ5O3XXNIVHVJPYGGDTYT4RS2SLBVFT", "length": 14492, "nlines": 191, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நடிகர் கமல்ஹாசனின் பிப்ரவரி 21-ஆம் தேதி சுற்றுப்பயண விவரம் வெளியீடு || Kamalhaasan Political Journey details revealed", "raw_content": "\nசென்னை 16-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநடிகர் கமல்ஹாசனின் பிப்ரவரி 21-ஆம் தேதி சுற்றுப்பயண விவரம் வெளியீடு\nவருகிற 21-ஆம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடும் கமல்ஹ��சன், சுற்றுப்பயண விவரம் குறித்த முழு தகவல் வெளியாகி இருக்கிறது. #Kamalhaasan #KamalhaasanPoliticalEntry\nவருகிற 21-ஆம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடும் கமல்ஹாசன், சுற்றுப்பயண விவரம் குறித்த முழு தகவல் வெளியாகி இருக்கிறது. #Kamalhaasan #KamalhaasanPoliticalEntry\nநடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந்தேதி புதிய கட்சி தொடங்குகிறார்.\nவருகிற 21-ந்தேதி ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்காம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அங்கிருந்து எந்த ஊர் வழியாக சுற்றுப்பயணம் செல்வது, எங்கு மக்களுடன் உரையாடுவது என்பது குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதில்,\nகாலை 7.45 மணியளவில் அப்துல் கலாம் இல்லத்துக்கு வருகிறார்.\nகாலை 8.15 மணியளவில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பள்ளிக்கு வருகிறார்.\nகாலை 8.50 மணியளவில் கணேஷ் மகாலில் மீனவர்களை சந்திக்கிறார்.\nகாலை 11.10 மணியளவில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்துக்கு வருகிறார்.\nகாலை 11.20 மணியளவில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்திலிருந்து மதுரைக்கு கிளம்புகிறார்.\nநண்பகல் 12.30 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனை நுழைவாயிலில் கமல் பொதுக்கூட்டம் நடத்துகிறார்.\nபிற்பகல் 2.30 மணியளவில் பரமக்குடி ஐந்து முனை சாலையில் லேனா மஹாலுக்கு சற்றுமுன் அமைந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்டுகிறது.\nபிற்பகல் 3 மணியளவில் மானாமதுரை ஸ்ரீப்ரியா தியேட்டருக்கு அருகே பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.\nமாலை 5 மணியளவில் மதுரை வருகிறார். (அங்கு ஒத்தக்கடை மைதானத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு எதிரே)\nபின்னர் 6 மணியளவில் அரசியல் கட்சிக் கொடியை ஏற்றுகிறார்.\nமாலை 6.30 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கிறது.\nஇரவி 8.10 முதல் 9 மணி வரை கமல்ஹாசன் உரையாற்றவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Kamalhaasan #KamalhaasanPoliticalEntry\nகமல் அரசியல் பற்றிய செய்திகள் இதுவரை...\n30 ஆண்டுகளுக்கு முன்பே பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவித்தேன் - கமல்ஹாசன்\nசெப்டம்பர் 15, 2019 11:09\nமக்கள் நீதி மய்யத்தை வலுப்படுத்த புதிய பொதுச்செயலாளர்கள் நியமனம் - கமல்ஹாசன் அறிவிப்பு\nஇந்து பயங்கரவாதி என சர்ச்சை பேச்சு- கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார் கமல்ஹாசன்\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\nதேவர் மகன் வீட்டில் கமல்ஹாசன்\nமேலும் கமல் அரசியல் பற்றிய செய்திகள்\nஅசோக் செல்வன் படத்தில் இணைந்த சின்னத்திரை நடிகை\nஆர்.கே.சுரேஷ் இரு வேடங்களில் நடிக்கும் கைலாசகிரி\nராஜாவுக்கு செக் பெண் குழந்தைகளோடு பார்க்க வேண்டிய படம் - சேரன்\nபிரபல இயக்குனர்கள் படத்தில் சாந்தினி\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு டப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம் பிகில் படத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு பிகில் டிரைலர் படைத்த சாதனை ரஜினியின் அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இவரா வசூலில் புதிய சாதனை படைத்த அசுரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/09/08182242/1037596/Irumugan-movie-review.vpf", "date_download": "2019-10-16T05:30:07Z", "digest": "sha1:EDW2HDJCWPM67AVASE6HPLQN47O4BREZ", "length": 20725, "nlines": 214, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Irumugan movie review || இருமுகன்", "raw_content": "\nசென்னை 16-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 08, 2016 18:22 IST\nஉளவுத்துறை அதிகாரிகளான விக்ரமும், நயன்தாராவும் சேர்ந்து லவ் என்ற மிகப்பெரிய போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனை கொல்வதற்காக பெரிய திட்டம் தீட்டுகிறார்கள். லவ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, மாறுவேடத்தில் அங்கு சென்று குண்டு வைத்து அவனைக் கொல்கின்றனர்.\nஇதன்பின்னர் காதலர்களாக இருந்த விக்ரமும், நயன்தாராவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் முடிந்த பின் மலைப்பகுதியில் இருவரும் நின்று கொண்டிருக்கும்போது, யாரே ஒருவர் நயன்தாராவை சுட்டு வீழ்த்துகிறார். குண்டடிபட்ட நயன்தாரா மலையில் இருந்து கீழே விழுகிறார்.\nஅதன்பின் விக்ரம் உளவுத்துறையில் இருந்து ஓய்வு பெற்று 4 வருடங்கள் கழிந்த நிலையில், மலேசியாவில் இந்திய தூதரகம் மர்ம நபர்களால் தாக்கப்படுகிறது. அந்த தாக்குலை நடத்தியது லவ் என்பது இந்திய உளவு அமைப்புக்கு தெரிய வருகிறது. லவ்வை இதுவரை யாரும் பார்த்தது கிடையாது. நயன்தாராவும், விக்ரமும் மட்டும்தான் பார்த்திருக்கிறார்கள். எனவே, லவ்வை பிடிக்க மறுபடியும் உளவுத்துறைக்கு அழைக்கப்படுகிறார் விக்ரம். முதலில் இதற்கு மறுக்கும் விக்ரம் பிறகு சில நிபந்தனைகளுடன் அந்த பொறுப்பை ஏற்கிறார்.\nஉளவுத்துறை அதிகாரியான நித்யாமேனனுக்கு உதவியாளராக செல்லும் விக்ரம் லவ்வை ���ண்டுபிடித்து எப்படி வீழ்த்தினார் விக்ரமின் முதல் தாக்குதலில் லவ் உயிர்தப்பியது எப்படி விக்ரமின் முதல் தாக்குதலில் லவ் உயிர்தப்பியது எப்படி அவன் எதற்காக இந்திய தூதரகத்தை தாக்கினான் அவன் எதற்காக இந்திய தூதரகத்தை தாக்கினான்\nஅகிலன், லவ் என இருவேறு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் விக்ரம். அகிலன் கதாபாத்திரத்தில் முகம் முழுக்க தாடியுடன் வந்தாலும் பார்க்க அழகாக இருக்கிறார். உளவுத்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் தனது உடலை மாற்றி அமைத்துக் கொண்டுள்ளார்.\nஅதேபோல், லவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ரம், பெண்மை கலந்த ஆண் கதாபாத்திரத்தில் நளினமான அங்க அசைவுகளுடன் நடித்து அசத்தியிருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக பேசும் ஸ்டைலை வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பது சிறப்பு. நயன்தாரா முந்தைய படங்களைவிட இந்த படத்தில் மேலும் மெருகேறியிருக்கிறார். பாடல் காட்சிகளில் இவரது உடைகள் பளிச்சிடுகின்றன. அதேபோல், படத்தில் நிறைய இடங்களில் கிளாமர் உடையில் வந்து ரசிகர்களை கிளுகிளுப்பூட்டியிருக்கிறார்.\nபடத்தில் முக்கால் வாசி காட்சிகளில் நித்யா மேனன் வருகிறார். இருப்பினும், அவருடைய கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் அழகாக செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. மலேசியா போலீசாக வரும் தம்பிராமையா வருகிற காட்சிகளெல்லாம் காமெடியாக இருக்கிறது. சிறிய காட்சியில் வரும் கருணாகரன் தனது கதாபாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார். நாசர் வழக்கம் போல் தனக்குக் கிடைத்த சிறிய பாத்திரத்தில் நிறைவாக நடித்துவிட்டுச் செல்கிறார்\nஇயக்குனர் ஆனந்த் சங்கர் தனது முந்தைய படமான ‘அரிமா நம்பி’ மாதிரியே இப்படத்தையும் ரொம்பவும் திரில்லராக கொண்டு சென்றிருக்கிறார். முதல் பாதியில் உள்ள விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் சற்று குறைந்திருக்கிறது. லவ் பயன்படுத்தும் ‘ஸ்பீட்’ என்னும் ஊக்க மருந்தின் பின்னணியும் அதன் செயல்பாடுகளும் விளக்கப்படும் காட்சி சூப்பர்.\nபடத்திற்கு பெரிய பலமே ஹாரிஸ் ஜெயராஜின் இசைதான். பின்னணி இசையும், பாடல்களும் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. குறிப்பாக ‘ஹெலனா’ பாடல் கேட்க இனிமையாக இருப்பதோடு, அதை அழகாக காட்சிப்படுத்தி இன்னும் கூடுதல் அழகு ��ேர்த்திருக்கிறார்கள். மற்ற பாடல்களும் பரவாயில்லை.\nஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. மலேசியாவின் அழகு, காஷ்மீரின் அழகு எல்லாவற்றையும் இவரது கேமரா கண்கள் நமக்கு விருந்து படைத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அன்பறிவு-ரவிவர்மா கூட்டணியில் அமைந்த சண்டைக் காட்சிகள் எல்லாம் அருமையாக உள்ளன. அதேபோல், சுரேஷ் செல்வராஜின் அரங்குகளும் படத்திற்கு பிரம்மாண்டம் கூட்டியிருக்கின்றன. குறிப்பாக, லவ்வின் ஆய்வுக்கூடம் மிரள வைக்கிறது. இதுதவிர கதாபாத்திரங்களின் ஆடையலங்காரமும் அருமையாக இருக்கிறது.\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nதவறு செய்து பிரச்சனையில் சிக்கும் காதலர்கள் - பப்பி விமர்சனம்\nநாயகி மூலம் வில்லன்களை பழி வாங்கும் நாயகன் - அருவம் விமர்சனம்\nகாதலர்களுக்கு இடையேயான மோதல் - 100 சதவிகிதம் காதல் விமர்சனம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு டப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம் பிகில் படத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு பிகில் டிரைலர் படைத்த சாதனை ரஜினியின் அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இவரா வசூலில் புதிய சாதனை படைத்த அசுரன்\nரசிகர்களின் விருப்பத்திற்காக வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் விக்ரம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/netisans-reactions-sterlite-protest-315259.html", "date_download": "2019-10-16T04:32:56Z", "digest": "sha1:OD3OWWCW53NI7YOT3S63S5U5OD4VBVZK", "length": 19750, "nlines": 230, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் புரட்சி... கிளம்பிற்று காண் தமிழர் கூட்டம் #SterliteProtest | Netisans reactions for sterlite protest - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nசிதம்பரத்தை மீண்டும் கைது செய்ய அனுமதி\nவிடுங்க.. சீமான் சர்ச்சை கிடக்குது.. விக்கிரவாண்டியில் கூடிய ஐடி ஊழியர்கள்.. கந்தசாமிக்கு பிரச்சாரம்\nஅயோத்தி: உச்சநீதிமன்ற தீர்ப்பு இரு தரப்புக்கும் திருப்தி தரவில்லை என்றால் அடுத்து என்ன\nசூரியன் உதயமான விக்கிரவாண்டி.. திமுகவின் சென்டிமென்ட்.. தகர்க்க துடிக்கும் பாமக.. வாகை யாருக்கு\nசட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. சிறையில் ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை\nபாபர் செய்தது வரலாற்று பிழை.. சரி செய்ய வேண்டியது அவசியம்.. சுப்ரீம் கோர்ட்டில் இந்து தரப்பு வாதம்\nஅயோத்தி வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை\nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nMovies பிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் புரட்சி... கிளம்பிற்று காண் தமிழர் கூட்டம் #SterliteProtest\nதூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மாபெரும் புரட்சி போராட்டம் நடைபெற்று வருகிறது.\nதூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்த மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமாநகரம் முழுவதும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றிலும் நேற்று முதல் பல்வேறு அமைப்புகள் மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.\n#ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம்...\n#ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம்...\n#தமிழர்களின் புரட்சி வெல்லட்டும்... நச்சு ஆலையை இழுத்து #மூடட்டும்... #தமிழராய் ஒன்றினைவோம்.. இப்புண்ணிய #பூமிக்கு எதிரானவற்றை #விரட்டுவோம்... வெற்றி நமதே... #ஸ்டெர்லைட் ஆலையை இப்பூமியிலிருந்து #அப்புறபடுத்துவோம்.. #SterliteProtest #Sterlite #ster\n#தமிழர்களின் புரட்சி வெல்லட்டும்... நச்சு ஆலையை இழுத்து #மூடட்டும்... #தமிழராய் ஒன்றினைவோம்.. இப்புண்ணிய #பூமிக்கு எதிரானவற்றை #விரட்டுவோம்... வெற்றி நமதே... #ஸ்டெர்லைட் ஆலையை இப்பூமியிலிருந்து #அப்புறபடுத்துவோம்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கொதித்து எழுந்த தமிழர்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் மெரினாவில் மெய் சிலிர்க்க வைத்த டார்ச் லைட் மொமென்ட் மீண்டும்...\n#ஸ்டெர்லைட் #ஸ்டெர்லைட்போராட்டம் #பொதக்குடியாா் pic.twitter.com/Ntzhkh7LGl\n#ஸ்டெர்லைட் ஆலைக்கு வலுக்கும் எதிர்ப்பு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தன்னெழுச்சியாக கூடிய கூட்டம்\nஇளைஞர்கள்,பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடிய கண்டன பொதுக்கூட்டத்தின் மூலம் வலுக்கிறது ஆலைக்கு எதிரான #போராட்டம்@karthickselvaa @bbctamil @news7tamil pic.twitter.com/Y3oATwpsmG\nஸ்டெர்லைட் ஆலைக்கு வலுக்கும் எதிர்ப்பு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தன்னெழுச்சியாக கூடிய கூட்டம்\nஇளைஞர்கள்,பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடிய கண்டன பொதுக்கூட்டத்தின் மூலம் வலுக்கிறது ஆலைக்கு எதிரான #போராட்டம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டது ஏன் சீமானுக்கு சம்மன்.. நேரில் ஆஜராக உத்தரவு\nவிடிய விடிய கனமழை.. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nபாலியல் தொல்லை.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. கேள்வி கேட்டால் தேசதுரோகி பட்டம்.. குஷ்பு பொருமல்\nகுலசை தசரா கோலாகலம்... சூலாயுதத்தால் மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன்\nகுலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவில் சூரசம்ஹாரம்.. 6 லட்சம் பக்தர்கள் திரண்டனர்\nஃபுல் மப்பு.. மனைவியுடன் சண்டை.. பைக்குக்கு தீ.. லுங்கியுடன் சுற்றி சுற்றி வந்ததால் பரபரப்பு\nஎனக்கு 9 மாத பேறு கால லீவு தேவை.. முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.. அங்கன்வாடி ஊழியர் கோரிக்கை\nதூத்துக்குடிக்கு அடிக்க போகும் ஜாக்பாட்.. விரைவில் வருகிறது இஸ்ரோ ஏவுதளம்.. இப்படி ஒரு காரணமா\nமகிழ்ச்சியாக வாழ்வதற்கு தான் வாழ்க்கை -உற்சாக மூட்டிய ஆளுநர் தமிழிசை\nகுலசேகரப்பட்டினம் தசரா திருவிழா.. சாமியாடிய இருவர் திடீர் மரணம்\nகுலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றம் விமரிசை.. அக். 8ல் சூரசம்ஹாரம்\nஆளுநராகிய பிறகு முதன்முறையாக தமிழகம் வருகிறார் தமிழிசை...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsterlite protest tuticorin vedanta ஸ்டெர்லைட் ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தூத்துக்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/singapore-deport-53-riot-suspects-back-india-190020.html", "date_download": "2019-10-16T04:44:00Z", "digest": "sha1:6FLM5K6ZAYF2UZTTUJKS4NK2MLGTJX6I", "length": 20504, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிங்கப்பூரில் இருந்து விசாரணையின்றி வெளியேற்றப்பட்டோம்: தமிழக இளைஞர்கள் கண்ணீர் | Singapore to deport 53 riot suspects back to India - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு நோபல் பரிசு ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nசிதம்பரத்தை மீண்டும் கைது செய்ய அனுமதி\nதுருக்கியின் பொருளாதாரத்தை அழித்துவிடுவேன்... அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை\nதிமுகவின் புளுகு மூட்டை விக்ரவாண்டியில் எடுபடாது... ராமதாஸ் காட்டம்\nவிடுங்க.. சீமான் சர்ச்சை கிடக்குது.. விக்கிரவாண்டியில் கூடிய ஐடி ஊழியர்கள்.. கந்தசாமிக்கு பிரச்சாரம்\nஅயோத்தி: உச்சநீதிமன்ற தீர்ப்பு இரு தரப்புக்கும் திருப்தி தரவில்லை என்றால் அடுத்து என்ன\nசூரியன் உதயமான விக்கிரவாண்டி.. திமுகவின் சென்டிமென்ட்.. தகர்க்க துடிக்கும் பாமக.. வாகை யாருக்கு\nசட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. சிறையில் ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை\nMovies பேபி மோனிகாவின் டார்லிங்ஸ் தல அஜீத் தளபதி விஜய்\nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிங்கப்பூரில் இருந்து விசாரணையின்றி வெளியேற்றப்பட்டோம்: தமிழக இளைஞர்கள் கண்ணீர்\nசென்னை: கலவரத்தில் ஈடுபடாத தங்களை விசாரணை எதுவும் இன்றி சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றிவிட்டதாக தமிழகம் திரும்பிய இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nசிங்கப்பூர் கடந்த 8ந் தேதி லிட்டில் இந்தியா பகுதியில் பேருந்து விபத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் தமிழக இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.\nஇந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் செல்போனில் இருந்து சிங்கப்பூரில் இருக்கும் தங்கள் நண்பர்களிடம் பேசியுள்ளளனர். அதனை சிங்கப்பூர் போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடம் பேசியவர்களை முதலில் நாடுகடத்தும் நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசு செய்து வருகிறது. இந்த நடவடிக்கையில் முதல் கட்டமாக 53 இளைஞர்கள் 20.12.2013 வெள்ளிக்கிழமை இந்தியா வந்து சேர்ந்துள்ளனர்.\nஅதில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் உள்ள வெட்டன்விடுதி கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் மற்றும் கருக்காகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தினேஸ் ஆகிய இருவரும் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nசிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்து பேசிய முருகானந்தம், நான் 6 ஆண்டுகளாக சிங்கப்பூர் சென்று வருகிறேன். கடைசியாக 8 மாதங்களுக்கு முன்பு சென்றேன். நான் வேலை பார்க்கும் இடம் தனியாகவும் தங்கி இருக்கும் இடம் லிட்டில் இந்தியா பகு���ியில் உள்ளது. வழக்காக வேலை செய்யும் இடத்திலேயே தங்கும் நான் அன்றுதான் தங்கி இருக்கும் இடமான லிட்டில் இந்தியாவிற்கு வந்தேன்.\nநான் கலவரத்தில் ஈடுபடவில்லை. கலவரம் நடந்ததே எல்லாம் முடிந்த பிறகு தான் தெரியும். 10ந் தேதி நான் வேலை செய்யும் இடத்திற்கு வந்த போலிசார் விசாரணைக்கு என்று அழைத்து வந்தனர். கலவரத்தில் ஈடுபடவில்லை என்று சொல்லியும் கேட்கவில்லை. சிவப்பு கால்சட்டையும், வெள்ளை பனியனும் கொடுத்து கையில் ஊதா நாடாவை கட்டி 3 நாட்கள் சிறையில் வைத்திருந்தார்கள்.\nதமிழ் அதிகாரிகள் விசாரணை செய்தார்கள். ஆனால் விசாரணையில் நாங்கள் சொல்லியதை பதிவு செய்யாமல் குடிபோதையில் இருந்ததால் கலவரம் நடந்து ஏதும் தெரியவில்லை என்று பதிவு செய்தார்கள். செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ள சொன்னார்கள். கலவரம் செய்யவில்லை என்றேன்.\nஅதன் பிறகு இந்திய ஹை கமிஷன் அதிகாரி வந்து பெயர் முகவரி மட்டும் வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். வேறு எந்த விசாரணையும் செய்யவில்லை. அதன் பிறகு நாங்கள் வேலை செய்த நிறுவனத்திடம் வரவேண்டிய சம்பள பாக்கிகளை வாங்கிக் கொடுத்து இந்திய விமானத்தில் ஏற்றிவிட்டார்கள். ஏன் ஊருக்கு அனுப்புகிறீர்கள் என்று கேட்டும் கடைசி வரை பதில் சொல்லவில்லை. மறுபடி சிங்கப்பூர் வர முடியுமா என்று கேட்டேன். எம்.ஓ.எம். க்கு கடிதம் எழுதி அனுமதி கிடைத்தால் வரலாம் என்று அனுப்பிவிட்டார்கள்.\nஎன்னைப் போலவே தவறு செய்யாத பலரும் திருப்பி அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை இந்திய அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என்றார்.\nகருக்காகுறிச்சி தினேஷ்.. கலவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகப்பட்டு விசாரணைக்கு அழைத்து சென்று ஊருக்கு திருப்பி அனுப்பிவிட்டார்கள். காரணம் சொல்லவில்லை என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமைச்சர் சி.வி.சண்முகம் சிங்கப்பூர் பயணம் சென்றது ஏன்..\nநடுவானில் விமானத்தில் மரணம் அடைந்த அருள்சாமி.. இந்தோனேசியாவில் உடல்.. மீட்க போராடும் குடும்பம்\nசிங்கப்பூரின் இருநூறாம் ஆண்டு விழா சிறப்பு ஒருங்கிணைப்பு பூப்பந்தாட்டப் போட்டி\nகாங்கோவிலிருந்த வந்த கப்பலில் 8.8 டன் எடை கொண்ட யானை தந்தங்கள் பறிமுதல்.. சிங்கப்பூரில் அதிரடி\nயாருப்பா அது.. கருப்பு டிரஸ்ல கலக்கலா போட் ஓட்றது.. அடடா நம்ம ஸ்டாலின்\nசிங்கப்பூரில் இஃப்தார் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு எழுது பொருட்கள் நன்கொடை\nஇணையத்தில் பொய் செய்தி பரப்பினால் 10 வருட ஜெயில் அல்லது கடும் அபராதம்.. சிங்கப்பூரில் அதிரடி\nசாதி பிரச்சினையை தூண்டி விட்ட சிங்கப்பூர் கனிமொழி.. வர வைத்து கைது செய்த போலீஸ்\nசிங்கப்பூரில் நடந்த “தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்” நிகழ்ச்சி\nசிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய குடும்ப தினம்\nசிங்கப்பூருக்கு மகனை பார்க்க போன தாய்.. பிளாட்பாரத்தில் வற்றலை காய வைத்து தூங்கிய காட்சி\nசிங்கப்பூரில் தமிழர்கள் பங்கேற்ற \"வாசிக்கலாம் வாங்க\" நிகழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsingapore live riot tamilans கலவரம் சிங்கப்பூர் தமிழர்கள் இந்தியர்கள்\nகணவனை கொன்று.. பிணத்துக்கு பக்கத்துலயே விடிய விடிய தூங்கிய மனைவி.. இப்படி செய்யலாமா அனுசுயா\nMagarasi Serial: மகராசி ஹரித்வாரில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண்ணாமே\nஸ்டாலின் அரசியல் வியாபாரி..பொய் சொல்வதில் வல்லவர்.. நாங்குநேரி பிரச்சாரத்தில் முதல்வர் கடும் தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/senaiyathipan-nam-karththarukkae/", "date_download": "2019-10-16T05:22:31Z", "digest": "sha1:TDO3YFAEV7OAOWAQKCNIL2KYNF7FQSJ5", "length": 4349, "nlines": 134, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Senaiyathipan Nam Karththarukkae Lyrics - Tamil & English", "raw_content": "\n1. சேனையதிபன் நம் கர்த்தருக்கே\nஅற்புதமே தம் அன்பெமக்கு – அதை\nஜெயக் கிறிஸ்து முன் செல்கிறார்\nஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே\n2. தாய் மறந்தாலும் நான் மறவேன்\nஎன்றும் வாக்கு மாறிடாரே — ஜெய\nநானே நல்ல மேய்ப்பன் என்றார்\nஇன்பச் சத்தம் பின் சென்றிடுவோம்\nஇன்பப் பாதைக் காட்டிடுவார் — ஜெய\n4. சத்துருவின் கோட்டை தகர்ந்தொழிய\nசாத்தானின் சேனை நடுங்கிடவே – துதி\nசாற்றி ஆர்ப்பரிப்போம் — ஜெய\n5. கறை, திரை முற்றும் நீங்கிடவே\nவருகையில் எம்மைச் சேர்க்கும் வரை\nவழுவாமல் காத்துக் கொள்வார் — ஜெய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/tag/ghost/", "date_download": "2019-10-16T04:33:52Z", "digest": "sha1:7QXJ4N6ZND4UPGDMWFKSTF5CRNS4IVBU", "length": 3046, "nlines": 51, "source_domain": "tamilmadhura.com", "title": "ghost Archives - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•��ஷாஸ்ரீ\nதிருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்\nநாங்கள் அனைவரும் மைசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் நண்பர்கள். எங்கள் தோழன் விமேஷுக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது. விமேஷ் எங்களைக் கண்டிப்பாக வருமாறு அழைத்துவிட்டு ஒரு வாரத்திற்கு முன்னரே அவனது ஊருக்கு சென்றுவிட்டான். அவன் மைசூரிலிருந்து வெகு தூரத்திலிருந்த […]\nlinkes on இனி எந்தன் உயிரும் உனதே…\numakrishnanweb on இனி எந்தன் உயிரும் உனதே…\nNaveena Ramesh on இனி எந்தன் உயிரும் உனதே…\nஅமுதா சக்திவேல் on இனி எந்தன் உயிரும் உனதே…\nSharada on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2018/05/05/prakashrajlies/", "date_download": "2019-10-16T04:25:22Z", "digest": "sha1:ETWOVOSQE26HC4S7IT5LZ4W5LREPJ7HK", "length": 7912, "nlines": 97, "source_domain": "www.kathirnews.com", "title": "புளுகுமூட்டை பிரகாஷ் ராஜ்? #JustAsking - கதிர் செய்தி", "raw_content": "\nரேபரேலி தொகுதியிலும் மொத்தமாக காலியாகும் காங்கிரஸின் கூடாரம், 2 MLA – க்கள் பா.ஜ.க விற்கு தாவ திட்டம் \nநடைபாதை காய்கறி வியாபாரியின் மகனுக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்த பா.ஜ.க.\nப.சிதம்பரம், டி.கே.சிவகுமாரை தொடர்ந்து சரத்பவார் கைதாகிறார் ரூ.25,000 கோடி ஊழலில் அமலாக்கதுறை நடவடிக்கை\nகர்நாடக மாநிலத்தை பூர்விகமாக கொன்டவர் பிரகாஷ் ராய் என்கிற பிரகாஷ் ராஜ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களி்ல் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர். 1995-ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலச்சந்தர், டூயட் படத்தில் இவரை அறிமுகப்படுத்தினார்.\nஇவர் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசை விமர்சித்தும், எதிர்த்தும் பேசி வருகிறார். வரும் மே 12 ஆம் தேதி, கர்நாடக சட்டசபைக்கு தேரதல் நடைபெற உள்ள சூழ்நிலையில், பெங்களூரில் ஒரு தனியார் தொலைகாட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரகாஷ் ராஜ். அப்போது அவர், தான் பிரதமர் மோடியை விமர்சித்து வருவதால் தமக்கு பாலிவுட் எனப்படும் இந்தி திரைப்பட உலகில் வாய்ப்புகள் குறைந்து விட்டதாகவும், தமக்கு வாய்ப்பு தராமல் தடுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறார்.\nஇந்நிலையில் அவர் நடித்த இந்தி படங்களின் கடந்த 4 ஆண்டு பட்டியலை தேடிப்பார்த்தால்,\n1) 2014 ஆம் ஆண்டு இரு படங்களில் நடித்துள்ளார்.\n2) 2015 ஆம் ஆண்டு எந்த இந்தி படத்திலும் நடி��்கவில்லை.\n3) 2016 ஆம் ஆண்டும் எந்த இந்தி படத்திலும் நடிக்க வில்லை.\n4) 2017 ஆம் ஆண்டு ஒரே ஒரு இந்தி படத்தில் நடித்திருக்கிறார்.\nஆக இந்தி படத்தில் கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 3 படத்தில் தான் நடித்துள்ளார். மோடியை டிவிட்டரில் கண்மூடித்தனமாக தாக்கி வருவது 2017-ல் இருந்து தான். ஒட்டுமொத்தமாக, பாலிவுட் எனப்படும் இந்தி படவுலகில், மோடி எதிர்ப்பாளர்களே அதிகம். தாவூத் இப்ராஹிம் போன்ற நிழல் உலகம், இந்த துறையில் ஊடுருவி இருப்பதால் மோடி எதிர்பாளர்களே நிறைந்துள்ளனர். அப்படியிருக்கையில் தன்னுடைய அரசியலுக்காக பிரகாஷ் ராஜ் கூறிய உண்மைக்கு மாறான கருத்துக்களை மக்கள் மன்றத்தில் தமிழ் கதிர் வெளிப்படுத்துகிறது. உலகில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் பொங்கும் பிரகாஷ் ராஜ் காவிரி விவகாரத்தில் மட்டும் எங்கே கர்நாடகா, தமிழ் நாட்டில் தனது படங்களுக்கு பிரச்சனை வந்து விடுமோ என்று கள்ள மெளனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது. புளுகுமூட்டை பிரகாஷ் ராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/07/21/vellore-constituency-in-favor-of-acs/", "date_download": "2019-10-16T04:37:17Z", "digest": "sha1:5XAZ5WRSO6QSLCX5IJBWADE5RHS3AHCW", "length": 8589, "nlines": 97, "source_domain": "www.kathirnews.com", "title": "வேலூர் மக்கள் மனநிலையில் மாற்றம் !! வெற்றிக் காற்று ஏ.சி.எஸ். பக்கம் வீசத் தொடங்கியுள்ளது - கதிர் செய்தி", "raw_content": "\nவேலூர் மக்கள் மனநிலையில் மாற்றம் வெற்றிக் காற்று ஏ.சி.எஸ். பக்கம் வீசத் தொடங்கியுள்ளது\nin 2019 தேர்தல், செய்திகள்\nவேலூரில் அடுத்த மாதம் 5ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தல் தி.மு.க சுலபமாக வெற்றி பெற்றுவிடும் என்ற பலருடைய கணிப்புகளையும் பொய்யாக்கிவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅந்தத் தொகுதியில் அதிமுகவும் தி.மு.க-வும் நேரடியாக மோதுகின்றன. தி.மு.க சார்பில் அந்தக் கட்சியின் பொருளாளரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.\nஅ.தி.மு.க கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சி நிறுவனர் ஏ.சி. சண்முகம் களத்தில் இறங்குகிறார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இருந்த அரசியல் நிலைமை இப்போது வேலூரில் இல்லை என்று பலரும் கூறுகிறார்கள். நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க ஏறக்குறைய எல்லா இடங்களிலும் வென்றது.\nவேலூரில் தி.மு.க எளிதாக வென்றுவிடும் என்று இன்னமும் அந்தக் கட்சியினர் நம்புகிறார்கள் என்றாலும் பலரிடத்திலும் வேறு மாதிரியான எண்ணங்களும் நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமத்தியில் பா.ஜ.க அரசாங்கம் யானை பலத்தில் ஆட்சி நடத்துவதால் தி.மு.க-வுக்கு வாக்களிப்பதில் அர்த்தம் இருக்காது என்றும், நாட்டுக்கும், குறிப்பாக தமிழகத்துக்கும் நதி நீர் இணைப்பு உட்பட பலதிட்டங்களை கொண்டு வருவது குறித்து பா.ஜ.க நம்பகமாக கூறுவதால் அந்த கட்சியை குறிப்பாக மோடியை இந்த முறை ஏமாற்றக் கூடாது என பலர் கருதுவதாகக் கூறப்படுகிறது.\nஒரு வார்த்தை உங்கள் சீன தோழரை என்னன்னு கேக்க முடியுமா.. காஷ்மீர் விவகாரத்தில் கதறும் கம்யூனிஸ்ட்டுகள், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.\nவீர சாவர்க்கருக்க்கு பாரத் ரத்னா\nமது அருந்த மறுத்ததற்காக முத்தலாக்\nஅதேவேளையில், அ.தி.மு.க கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்தால் அவர் தொகுதிக்கு ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வருவார் என்று பலரும் கருதுவதாக அரசியல் கவனிப்பாளர் ஒருவர் தெரிவித்தார். இப்போது வேலூரில் முடிவு வேறு மாதிரியாகத்தான் இருக்கும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.\nசென்னை பல்கலைக்கழகத்தில் அரசியல், பொது நிர்வாகத் துறை தலைவராக இருக்கும் பேராசிரியர் ராமு மணிவண்ணன் என்பவரும் வேலூர் தொகுதி வாக்காளர்கள் மனதில் இப்போது சிறு மாற்றம் இடம் பெற்று இருப்பதாகக் கணிக்கிறார். ஏப்ரல் மாதத்தில் நிலவியதைப்போன்ற எண்ணம் வாக்காளர்களிடம் இப்போது எண்ணம் இல்லை. தி.மு.க-வுக்கு முன்பு இருந்த ஆதரவு இப்போது இருக்காது என்கிறார் அவர். ஏற்கனவே தி.மு.க-வுக்கு சாதகமாக பேசிய பலரும் இப்போது மாற்றி பேசுவதாக கூறியுள்ளது மற்ற பலரின் கருத்துக்களுடன் ஒத்துள்ளது என கூறுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/newyrnatchapalandetail.asp?rid=16", "date_download": "2019-10-16T06:07:35Z", "digest": "sha1:KNH4YMDKJ6V2DWV4ZRRGUJ7TTRFAOAVJ", "length": 11771, "nlines": 106, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nதன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் உடைய விசாக நட்சத்திர அன்பர்களே, இந்த புத்தாண்டில் பணத்தேவை அதிகரிக்கும். வீண்செலவு. மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். எனினும் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம். உங்களைக் கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துப் பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள்.\nகுடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்துச் சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். பெண்களுக்கு மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். சூரியனின் சஞ்சாரத்தால் அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமாகப் படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.\nவிருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.\nபிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரையும், சிவனையும் வணங்க எல்லா இடையூறும் விலகும். முற்பிறவி பாவம் நீங்கும்.\nமேலும் - ஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்ப தாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங் களைக் கற்றுக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkattalai.com/?p=4675", "date_download": "2019-10-16T04:39:21Z", "digest": "sha1:ROEMIZOALLJRKDP425DDUURSTXW6VNTL", "length": 2843, "nlines": 43, "source_domain": "makkalkattalai.com", "title": "Tamizhaga Times May – 2019 – Makkal Kattalai", "raw_content": "\nசென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சி\nஇந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் காவல் துறை அறிவிப்பு\nஅதிமுகவிற்கு விக்ரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைதேர்தலில் முழு ஆதரவு : டாக்டர் தேவநாதன் யாதவ்\nஜி.வி. நிறுவனத்தின் மெகா ஆஃபர் – வெண்ணை – நெய் – மரச்செக்கு எண்ணெய் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓர்சலுகை\nசென்னையில் தேசிய அளவிலான பெண்களுக்கான சதுரங்க போட்டி →\nமக்கள் கட்டளை நாளிதழ் பவித்ரா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் வெளியீடு ஆகும். பவித்ரா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் மக்கள் கட்டளை தவிர, TRIPLICANE TIMES WEEKLY, தமிழக டைம்ஸ் மாத இதழ், கோபுரமலர் ஆன்மிக மாத இதழ் உள்ளிட்ட இதழ்களையும் வெளியிட்டு வருகிறது. Read More..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilandcinema.blogspot.com/2009/12/happy-bday-to-queen-of-kwood.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=close&toggle=MONTHLY-1259654400000&toggleopen=MONTHLY-1259654400000", "date_download": "2019-10-16T06:03:49Z", "digest": "sha1:OMAUQBARQCIVQTWITZUQ7LAZFPGXJNTW", "length": 14885, "nlines": 241, "source_domain": "tamilandcinema.blogspot.com", "title": "all indian cinema: Happy B'day to the Queen of K’wood!", "raw_content": "\n'உன் அகம்' நலம் என்றால்\nவிஜய் ரசிகனின் விஜய் பாட்டு...\nகேரள கிளி என்று நினைத்தால்\nகேரள கிளி என்று நினைத்தால் ஆந்திரா பெசரட்டுவாக இருக்கிறார் சுஹானி. அப்பாவி படத்தில் நடிக்கும் ஹீரோயின். படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்திருந்தாலும், பிரஸ்மீட்டுக்கு அவர் வந்திருந்த கோலம் “ச்சும்மா அதிருதில்லே...” டைப் முழங்காலுக்கு மேலே ஏறிய ஸ்கர்ட் அணிந்திருந்தார். மினி நமீதா மாதிரி இருக்கீங்களே என்ற காம்பிளிமெண்ட்டை சற்று கவலையோடு ஏற்றுக் கொண்ட அவர், “சும்மா உங்களையெல்லாம் இம்ப்ரஸ் பண்ணலாமேன்னுதான் இப்படி வந்தேன். மற்றபடி வீட்டிலே கூட நைட்டிதான் எனக்கு பிடிக்கும்” என்றார். “இனி சென்னைக்கு வந்து உங்களை சந்திக்கும்போதெல்லாம் இப்படிதான்” என்று அவர் சொன்னது இன்ப அதிர்ச்சி\nஅனுஷ்காவின் உயரத்தை பார்த்து ஆடிப்போயிருக்கிறார்கள் தமிழ்சினிமா ஹீரோக்கள். ஒரு சிலரை தவிர மீதி அத்தனை பேரும் அவர் குனிந்து பார்க்கும் உயரத்தில்தான் இருக்கிறார்கள். ‘சிங்கம்’ போல சிலிர்த்தெழும் ஹீரோ ஒருவர் மூன்று அங்குல உயரத்திற்கு ஸ்பெஷல் ஹீல்ஸ் செய்து வைத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் குளோஸ் அப் காட்சிகளில் இந்த மினி ஸ்டூல்தான் உதவுகிறதாம் அவருக்கு\nஎன்னை பற்றி கிசுகிசு எழுதுகிறவர்கள் வேலையற்றவர்கள் என்று தெலுங்கு பிரஸ் மீட்டில் கொந்தளித்திருக்கிறார் நயன்தாரா. அந்த ஊர்லே உஷ்ணம் கம்மி போலிருக்கு... \nதமிழில் வாங்குகிற சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு சம்பளத்தை வாங்கிக் கொண்டுதான் இந்தி\nகட்டா மிட்டாவில் நடிக்கிறார் த்ரிஷா. இது அறிமுக\nதனது பெயரில் சென்னை கட் பண்ணிவிட்டார் ரீமா(சென்). ஒரு நேமாலஜி நிபுணர் கொடுத்த ஐடியாவாம். நடிகை உட்கார நாற்காலி பூவாச்சு. இப்போது அவரிடம் 3 தெலுங்கு படங்கள்\nடயட்டில் இருக்கிறார் லட்சுமி ராய். இந்தி படத்தில் நடிக்கப் போவதால்தான் இந்த முடிவு. த்ரிஷா, அசின், போன போதெல்லாம் பரபரப்பை கிளப்பியவர்கள் இவர் விஷயத்தில் ஏனோ சைலண்ட்\nஎல்லா நடிகைகளும் சொல்வது மாதிரியே ரஜினியோடு நடிக்கணும் என்கிறார் தமன்னா. ஆனால், அவரு மனசிலே இருப்பது சிம்புதானாம். அவருடன் நடிச்சா ப்ரீ பப்ளிசிடி கிடைக்கும் என்று நினைத்தாரோ என்னவோ\nஜகன்மோகினியில் தான் நடித்த 30 நிமிட காட்சிகள் வெட்டப்பட்டதால் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறாராம் நிலா. அதுக்காக திரும்ப ஒட்ட வைப்பாங்களாக்கும்\n►அசினை சுற்றி ரசிகர்கள் முற்றுகை; ஷாருக்கான் மீட்டார்\n►விஜய் ரசிகனின் விஜய் பாட்டு...\nதாமதமாகும் கோவா யுவன்சங்கர் ராஜா காரணமா\nடிரான்ஸ்பரண்ட் ஸ்ரேயா... போர்த்திய மூதாட்டி\nவிஜய்-சூர்யா... ஒரு வில்லங்க மோதல்\nவிஜய்-சூர்யா... ஒரு வில்லங்க மோதல்\nவேட்டைக்காரன் மெகா ஹிட் : விஜய் சந்தோஷத்தில்\nகுழப்பத்தில் மதுரை அஜீத் ரசிகர்கள்\nஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் காலண்டர்\nரஜினி குடும்பத்துக்கு விசேஷ பொங்கல்\nஅப்பாவுக்காக ஹோட்டல் கட்டும் திரிஷா\nவேட்டைக்காரன் ‌ரிலீஸையொட்டி சிட்டியை சின்னாபின்ன ...\nசிம்பு - மன்னனா இல்லை..\nகலைஞரின் பண்பை வியந்தோம் - ரஜினி, கமல் நெகிழ்ச்சி\nபடுக்கை அறை காட்சி... நமீதா மறுப்பு\nMailPrint பாட்டு ஒரே பாட்டு... நயன்தாராவே நிப்பாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55242-sarkar-movie-issue-admk-threatened-vijay-fans-arrested-by-central-police-in-chennai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-16T04:51:20Z", "digest": "sha1:JJT4LYS6KLJBWXJS5Q3KKQAG2NSJOSIL", "length": 12601, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘சர்கார்’ படத்திற்கு ஆதரவாக அரிவாளுடன் பேசிய இளைஞர்கள் கைது | Sarkar movie issue : ADMK threatened Vijay fans arrested by Central Police in Chennai", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு\n‘சர்கார்’ படத்திற்கு ஆதரவாக அரிவாளுடன் பேசிய இளைஞர்கள் கைது\nவிஜய் ரசிகர்கள் எனக்கூறி அரிவாளுடன் பேசியவாறு வீடியோ வெளியிட்டு, அதிமுகவினருக்கு மிரட்டல் விடுத்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ‘சர்கார்’. கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி படம் தீபாவளியன்று வெளியானது. படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் எதிர்ப்பும் போராட்டமும் நடத்தினர்.\nஅத்துடன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதிமுகவினர் குற்றம்சாட்டினர். இந்தக் காரணத்தை முன்வைத்து, தியேட்டர் முன் வைக்கப்பட்டிருந்த விஜய் பேனர்கள் கிழிக்கப்பட்டன. இதனால் ஒரு பரபரப்பான சூழ்நிலையே உருவானது. இதனையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டன.\nஇதற்கிடையே விஜய் ரசிகர்கள் ‘சர்கார்’ படத்தில் இடம்பெற்றிருந்த காட்சிக்கு ஆதரவாக தங்களது வீடுகளில் உள்ள, தமிழக அரசால் வழங்கப்பட்ட இலவச பொருட்களை எரியும் தீயில் போட்டு கொளுத்தினர். அதையும் மீறி இளைஞர்கள் இருவர், விஜய் ரசிகர்கள் எனக் கூறிக்கொண்டு அரிவாளுடன் அதிமுகவினருக்கு மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.\nஇதன்பின்னர், அரிவாளோடு அதிமுகவினருக்கு கொலை மிரட்டல் விடுத்த அந்த இருவரையும் கைது செய்ய தமிழக காவல்துறை தீவிரம் காட்டி வந்தது. அவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் 23452348, 23452350 என்ற எண்களில் மக்கள் தகவல்கள் தெரிவிக்கலாம் என தமிழக காவல்துறை கேட்டுக்கொண்டது.\nஇந்நிலையில் வீடியோவில் இருந்த ஒருவரையும், வீடியோ எடுத்தவரையும் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் வீடியோவில் நடித்தவர்கள் எண்ணூரை சேர்ந்த சஞ்சய் மற்றும் லிங்கதுரை என்பது தெரியவந்துள்ளது.\nஅத்துடன் வீடியோவை எடுத்தவர் வடபழனியை சேர்ந்த அனிஷேக் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சஞ்சய் மற்றும் அனிஷேக் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய அரிவாள் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வீடியோ பதிவு தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nபண்டிகை ���ாட்களில் படங்களை வெளியிட கட்டுப்பாடு இல்லை - தயாரிப்பாளர் சங்கம்\nவிதிகளை மீறியது உண்மைதான்.. வேதாந்தாவுக்கு கருணை காட்டியிருக்கலாம் - மூவர் குழு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதடை வருவதும் அதனை உடைப்பதும் விஜய்க்கு புதிதல்ல..\nபிரசாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\nதண்ணீரின் அருமையை உணர்த்திய குரங்கு: வீடியோ\nகுழாயில் வீணாகும் தண்ணீர், அடைக்க முயலும் குரங்கு: வைரலாகும் வீடியோ\n“அதிமுகவை நம்பி ஏமாந்துவிட்டோம்” - கிருஷ்ணசாமி\nபணக்கார மாநில கட்சிகள் எவை : திமுக 2வது இடம்; அதிமுக..\nஉயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை\n“இடைத்தேர்தலில் பணம் கொடுக்க திமுக திட்டம்” - முதலமைச்சர் பழனிசாமி\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nபிரசாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nஇன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்- விளக்கத்துடன் மன்னிப்பு கேட்ட வாட்சன்..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபண்டிகை நாட்களில் படங்களை வெளியிட கட்டுப்பாடு இல்லை - தயாரிப்பாளர் சங்கம்\nவிதிகளை மீறியது உண்மைதான்.. வேதாந்தாவுக்கு கருணை காட்டியிருக்கலாம் - மூவர் குழு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Fire+Fighters?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T04:18:04Z", "digest": "sha1:5QYKQRKU36OUXMZD6YEBVQLHM3UT3LOK", "length": 8785, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Fire Fighters", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வ���க்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு\nமசாலா தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து\nகாதலை ஏற்க மறுத்த பெண்மீது தீ வைப்பு - ஒருதலைக்காதல் விபரீதம்\nநடுவானில் விமானத்தில் தீ: விமானியின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய 180 பேர்\nஆறிய பகையை கீறியது ஆட்டுப்புழுக்கை: துப்பாக்கிச் சூடு வரை போன மோதல்\nசாப்பாடு இல்லை என்ற கடைக்காரரை துப்பாக்கியால் சுட்ட கான்ஸ்டபிள்\nஅமெரிக்கா: வாஷிங்டனில் சரமாரி துப்பாக்கிச் சூடு\nலிபெரியா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து - 26 பேர் உயிரிழப்பு\nஒரே ஆண்டில் 2050 முறை எல்லையை மீறிய பாகிஸ்தான் \nசென்னையில் திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் கல்லூரி பேருந்து\n’பலமுறை முயன்றும் ஸ்டார்ட் ஆகல’: வெறுப்பில் ஜீப்புக்கு தீ வைத்தவர் கைது\nகலிபோர்னியாவில் 34 பேர் பலியான தீ விபத்து: 2 இந்தியர்களும் உயிரிழப்பு\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 17 பேர் உயிரிழப்பு\nமும்பை ஓஎன்ஜிசி ஆலையில் தீவிபத்து: 7 பேர் உயிரிழப்பு\nரசாயன ஆலையில் தீ விபத்து... 8 பேர் உயிரிழப்பு\nஅமேசான் தீயை அணைக்க அமெரிக்காவின் உதவியை நாடும் பிரேசில்\nமசாலா தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து\nகாதலை ஏற்க மறுத்த பெண்மீது தீ வைப்பு - ஒருதலைக்காதல் விபரீதம்\nநடுவானில் விமானத்தில் தீ: விமானியின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய 180 பேர்\nஆறிய பகையை கீறியது ஆட்டுப்புழுக்கை: துப்பாக்கிச் சூடு வரை போன மோதல்\nசாப்பாடு இல்லை என்ற கடைக்காரரை துப்பாக்கியால் சுட்ட கான்ஸ்டபிள்\nஅமெரிக்கா: வாஷிங்டனில் சரமாரி துப்பாக்கிச் சூடு\nலிபெரியா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து - 26 பேர் உயிரிழப்பு\nஒரே ஆண்டில் 2050 முறை எல்லையை மீறிய பாகிஸ்தான் \nசென்னையில் திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் கல்லூரி பேருந்து\n’பலமுறை முயன்றும் ஸ்டார்ட் ஆகல’: வெறுப்பில் ஜீப்புக்கு தீ வைத்தவர் கைது\nகலிபோர்னியாவில் 34 பேர் பலியான தீ விபத்து: 2 இந்தியர்களும் உயிரிழப்பு\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 17 பேர் உயிரிழப்பு\nமும்பை ஓஎன்ஜிசி ஆலையில் தீவிபத்து: 7 பேர் உயிரிழப்பு\nரசாயன ஆலையில் தீ விபத்து... 8 பேர் உயிரிழப்பு\nஅமேசான் தீயை அணைக்க அமெரிக்காவின் உதவியை நாடும் பிரேசில்\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://asiriyarplus.blogspot.com/2018/01/trb.html", "date_download": "2019-10-16T05:53:19Z", "digest": "sha1:NQYMR6ULELOPNWVAINYPGTBR62DWCXVV", "length": 11684, "nlines": 272, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "TRB : புதிய தேர்வுகள் தற்போது கிடையாது!!! - asiriyarplus", "raw_content": "\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nதீபாவளி ஸ்பெஷல் 30 வகை ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்\nப ண்டிகைகளின் ராணி என்றால், அது தீபாவளிதான் பல நாட்களுக்கு முன்பிருந்தே 'கவுன்ட் டவுன்’ கொடுத்துக்கொண்டு, டிரெஸ், பட்டாசுகளைப் பார்த்த...\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - விநாயகர் சதுர்த்தி பட்சணம் - விநாயகருக்கு 40 விதமான கொழுக்கட்டை..\nமாவு தயாரிப்பு கொழுக்கட்டைக்கு மிகவும் முக்கியமானது அரிசிமாவு. இதை தயாரிக்கும் முறைப் பற்றி பார்ப்போமா என்னென்ன தேவை\nஆசிரியர்களின் நலன் சார்ந்து இதுவரரை வந்துள்ள அரசாணைகளின் தொகுப்பு மற்றும் விளக்கம்\nasiriyarplus TRB TRB : புதிய தேர்வுகள் தற்போது கிடையாது\nTRB : புதிய தேர்வுகள் தற்போது கிடையாது\nபாலிடெக்னிக் தேர்வு முறைகேடு பிரச்னை யால், பேராசிரியர் நியமனத்திற்கான தேர்வு நடத்துவதும், சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவு களை வெளியிடுவதும் நிறுத்தப்பட்டு உள்ளது.\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,058 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில், செப்டம்பரில், எழுத்து தேர்வ�� நடத்தப்பட்டது; இதில், 1.33 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், நவம்பரில் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பும் அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வில் பலர் முறைகேடாக மதிப்பெண் பெற்றிருப்பதாக, டி.ஆர்.பி.,க்கு கடிதங்கள் வந்தன. இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர், உமா விசாரணை நடத்தினார். அதில், பல தேர்வர்கள் முறைகேடு செய்து, மதிப்பெண்பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து, தேர்வு முடிவுகளை ரத்து செய்து, டி.ஆர்.பி.,யின் பொறுப்பு தலைவர், ஜெகனாதன் உத்தரவிட்டார். தொடர்ந்து, அனைத்து தேர்வர் களின் விடைத்தாள் நகல்களும், விடைக்குறிப்பு களும் இணையதளத்தில் வெளியிட பட்டன. முடிவில், தேர்வர்கள் தங்கள் விடைத் தாள்களை... தாங்களே மதிப்பிட்டு பார்த்ததில், 200 பேருக்கு, அவர்களின் விடைத் தாளில் உள்ளதை விட, பட்டிய லில் அதிக மதிப்பெண் பெற்றது தெரிய வந்தது.\nஇதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக, குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, அரசு பள்ளி ஆசிரியர், தனியார் தேர்வு பணி நிறுவன ஊழியர் உட்பட, ஐந்து பேரை கைது செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. துறை ரீதியாக விசாரணை நடத்த, டி.ஆர்.பி.,\nதலைவர் பதவியில், சீனிவாசன் என்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், பாலிடெக்னிக் தேர்வு ஊழல் பிரச்னை முடியாததால், அரசு கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில், 1,883 இடங்கள் மற்றும் வேளாண் பயிற்றுனர் பணியிடங் களுக்கான தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. அரசு பள்ளி சிறப்பு ஆசிரியர் பணியிடத்துக்கு நடந்த தேர்வின் முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\n1 Response to \"TRB : புதிய தேர்வுகள் தற்போது கிடையாது\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/04/29200903/1239297/Suriyas-NGK-Trailer-Released.vpf", "date_download": "2019-10-16T04:38:09Z", "digest": "sha1:GOT6P3UUEFAJVYCFN3AYRWKQAN7YU2YC", "length": 13864, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நாட்டுல ஒவ்வொன்னும் ஒருவிதமான பைத்தியம், அவனுக்கு இந்த நாட்டுமேலேயே பைத்தியம் - என்.ஜி.கே டிரைலர் || Suriyas NGK Trailer Released", "raw_content": "\nசென்னை 16-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாட்டுல ஒவ்வொன்னும் ஒருவிதமான பைத்தியம், அவனுக்கு இந்த நாட்டுமேலேயே பைத்தியம் - என்.ஜி.கே டிரைலர்\nஎன்.ஜி.கே டிரைலரில் இடம்பெறும் நாட்டுல ஒவ்வொன்னும் ஒருவிதமான பைத்தியம், அவனுக்கு இந்த நாட்டுமேலேயே பைத்தியம் என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. #NGK\nஎன்.ஜி.கே டிரைலரில் இடம்பெறும் நாட்டுல ஒவ்வொன்னும் ஒருவிதமான பைத்தியம், அவனுக்கு இந்த நாட்டுமேலேயே பைத்தியம் என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. #NGK\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர்.\nபடத்தில் சூர்யா நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே) என்ற பெயரில் நடித்திருக்கிறார். ஒரு சாதாரண இளைஞாக இருந்து அரசியல் களத்தில் இறங்கி மாற்றத்தை ஏற்படுத்துவது போல் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஇப்படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வரும் நிலையில், இதன் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. இதில் நாட்டுல ஒவ்வொன்னும் ஒருவிதமான பைத்தியம், அவனுக்கு இந்த நாட்டுமேலேயே பைத்தியம் என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.\nNGK | Suriya | NGK Trailer | என்ஜிகே | சூர்யா | செல்வராகவன் | யுவன் சங்கர் ராஜா\nஎன்ஜிகே பற்றிய செய்திகள் இதுவரை...\nஎன்ஜிகே ரிலீஸ் - அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன் என சூர்யா ட்விட்\nஉயரமான கட்-அவுட்- இணையத்தை தெறிக்கவிட்ட சூர்யா ரசிகர்கள்\nஎன்ஜிகே வித்தியாசமாக இருக்கும் - செல்வராகவன்\nமேலும் என்ஜிகே பற்றிய செய்திகள்\nஅசோக் செல்வன் படத்தில் இணைந்த சின்னத்திரை நடிகை\nஆர்.கே.சுரேஷ் இரு வேடங்களில் நடிக்கும் கைலாசகிரி\nராஜாவுக்கு செக் பெண் குழந்தைகளோடு பார்க்க வேண்டிய படம் - சேரன்\nபிரபல இயக்குனர்கள் படத்தில் சாந்தினி\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nதனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் இணையும் பிரபல இசையமைப்பாளர் சூரரைப் போற்று படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா காப்பான் படம் விவசாய புரட்சிக்கு வித்திட்டிருக்கிறது- விவசாய சங்கத்தினர் பாராட்டு பாலா இயக்கத்தில் நடிக்கும் மூன்று ஹீரோக்கள் பேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்த காப்பான் பொன்மகள் வந்த���ள் படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு டப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம் பிகில் படத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு பிகில் டிரைலர் படைத்த சாதனை ரஜினியின் அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இவரா வசூலில் புதிய சாதனை படைத்த அசுரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/1807--3", "date_download": "2019-10-16T05:10:01Z", "digest": "sha1:ZU2U2SC5RZFUL4FD6O2IVR4AZY7IQVJK", "length": 4932, "nlines": 142, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 26 January 2011 - ஜோக்ஸ் 1 | ஜோக்ஸ் 1", "raw_content": "\nசாஸ்தா கோயிலில் மரண கோஷம்\nஆசை : மனைவி டு மாணவி\nவிகடன் மேடை - கமல்ஹாசன்\nஎனக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள்\nஇவர்கள் என்ன புத்தகம் வாங்கினார்கள்\nவிகடன் மேடை - பாலா\nதை பிறந்தால் கிலி பிறக்கும்\nநானே கேள்வி... நானே பதில்\n16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்\nநான் கருணா பிரசாத் ஆனது எப்படி\nகருணாநிதியை வீழ்த்த இதையும் செய்வேன்\nசினிமா விமர்சனம் : ஆடுகளம்\nசினிமா விமர்சனம் : காவலன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/post-3-109", "date_download": "2019-10-16T04:26:30Z", "digest": "sha1:7DUANCYDA324I5BID2LB5VX6OLDE6DP2", "length": 9844, "nlines": 43, "source_domain": "portal.tamildi.com", "title": "பெண்கள் வருங்காலக் கணவரிடம் எதிர்பாக்கும் 10 விடயங்கள்!", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nபெண்கள் வருங்காலக் கணவரிடம் எதிர்பாக்கும் 10 விடயங்கள்\n80-களில் தங்கள் எதிர்கால கணவன் மீது பெண்களுக்கான எதிர்பார்ப்பு என்பது அரசாங்க உத்தியோகம் என்பதாக தான் இருந்தது. நல்ல வேலை, நிலையான வாழ்க்கை. ஏனெனில், அந்த காலத்தில் பெரும்பாலும் பெற்றோர்களின் ஆதிக்கம் பெண் பிள்ளைகள் மீது அழுத்தம் கொண்டிருந்தது.\n90-களில் தான் பெண்கள் வெளியுலகில் அதிகம் தங்களது காலடியை எடுத்து வைக்க ஆரம்பித்தனர். எனவே, தங்கள் கனவுகளுக்கு இடமும், மதிப்பும் தரும் ஆணாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது.\n2000-த்துக்கு பிறகு ஆண்களுக்கு நிகர் என்பதை காட்டிலும், ஆண்களுக்கு மேல் என பெண்கள் வளர தொடங்கிய பொற்காலமாக அவர்களுக்கு மாறியது. சமூக மாற்றம், குடும்ப பொறுப்பு என அவர்கள் வளர் தொடங்கினர்.\nஇன்றைய இளம் யுவதிகள் பல இடங்களில் ஆண்களுக்கு மேல் நாங்கள் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சமநிலை காலத்தில் இவர்கள் தங்கள் வருங்கால கணவரிடம் என்ன எதிர்பார்ப்பு கொண்டிருக்கிறார்கள் என இனிக் காணலாம்.\n1) வேலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். இது இன்றைய குடும்பங்களுக்கு அவசியமும் கூட. ஆனால், இந்த வேலைக்கு தான் போக வேண்டும், இந்த வேலைக்கு போக கூடாது என தடை கூற கூடாது.\n2) இருவரும் அலுவலக வேலைக்கு சென்று வருவதால். வீட்டு வேலைகளில் சமப்பங்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.\n3) அலுவலக வேலை பளு, இல்லறத்தை நிலையாக அமைக்கும் வரையிலும் குழந்தைப் பெற்றுக் கொள்ள அவசரம் காட்டக் கூடாது.\n4) திருமணமான பிறகு தனது சம்பளத்தை புகுந்த வீட்டிற்கு தான் தர வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது. எனவே, பிறந்த வீட்டிற்கு பணம் அனுப்ப தடை கூறக்கூடாது.\n5) வேலை விஷயமாக நீங்கள் வெளியூர் சென்று வருவது போல, தானும் செல்ல வேண்டிய நிர்பந்தம் வரும் பொழுது வெளியூர் பயணங்களுக்கு நோ சொல்லக் கூடாது. நீங்கள் நண்பர்களுடன் சென்று வருவது போல, தாங்களும் தோழிகளுடன் வெளியிடங்களுக்கு சென்று வர நோ சொல்லக் கூடாது.\n6) கணவனாக இருப்பதை காட்டிலும் நல்ல நண்பனை போல பழக வேண்டும் என்பது இக்காலத்து யுவதிகளின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில், தோழமை பண்பு தான் எளிதாக இருவரையும் புரிந்துக் கொள்ள உதவும் என இன்றைய இளைஞர்கள் எண்ணுகிறார்கள்.\n7) கணவன் என்பதால் தன் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது. இருவரும் சமநிலை எனும் போது ஒருவர் மட்டும் மற்றொருவர் மீது ஆதிக்கம் செலுத்துவது எப்படி நியாயம் ஆகும். தவறு எனும் பட்சத்தில் யார் வேண்டுமானாலும் தட்டிக் கேட்கலாம்.\n8) ஆண், பெண், கணவன், மனைவி என பாலின பேதமின்றி நல்லது யார் கூறினாலும் கேட்டுக் கொள்ள வேண்டும்.\n9) இன்றைய பெண்கள் மத்தியில் குடி என்பது பெரிய தவறாக இல்லை. ஆனால், அளவாக இருக்க வேண்டும். குடித்துவிட்டு ரோட்டில் விழுந்துக்கிடந்தால், மறுநாள் கோர்ட் வாசலில் நிற்க வேண்டிய கட்டாயம் வரும்.\n10) முன்பெல்லாம் பிக்னிக் என்பது ஆடிக்கு ஒருமுறை, அமாவாசைக்கு ஒருமுறை என்பது போல இருக்கும். வருடா வருடம் தேர்வு விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சென்று வருவோம். ஆனால், இன்றைய மன அழுத்தம் நிறைந்த வாழ்வியலில், ரிலாக்ஸ் ஆக வேண்டும் என்று எண்ணம் பிறக்கும் போது எந்த மறுப்பும் இன்றி நீங்கள் பிக்னிக் சென்று வர வேண்டும்.\nபதிவு வெளியீட்ட நாள் : 29th July, 2016 | பதிவு திருத்தம் செய்த நாள் : 29th July, 2016\nநம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வதற்கான சில ஆலோசனைகள்\nபெண்களின் கண்ணீர் ஆண்களை என்ன செய்யும்\nகாதலை வெளிப்படுத்த பெண்கள் தயங்குவதற்கான சில காரணங்கள்\nதிருமணமானவுடன் சுற்றி சுற்றி வரும் ஆண்கள் காலப்போக்கில் பெண்களில் ஏன் அக்கறை காட்டுவதில்லை\nகுழந்தைகளுக்கு வீட்டில் இவற்றையெல்லாம் சொல்லி கொடுங்கள்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/139240-sohail-scores-maiden-test-century-against-australia", "date_download": "2019-10-16T04:26:51Z", "digest": "sha1:VL64JEYLHIBICZJF7QIORCRQ6MIBWJHD", "length": 7984, "nlines": 108, "source_domain": "sports.vikatan.com", "title": "ஹாரிஸ் சோஹைல் முதல் டெஸ்ட் சதம்... பாகிஸ்தான் அசத்தல் ஆட்டம்! #PakVsAus | SOHAIL SCORES MAIDEN TEST CENTURY AGAINST AUSTRALIA", "raw_content": "\nஹாரிஸ் சோஹைல் முதல் டெஸ்ட் சதம்... பாகிஸ்தான் அசத்தல் ஆட்டம்\nபாகிஸ்தான் அணி வீரர்களின் பேட்டிங்கை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் திணறினர்.\nஹாரிஸ் சோஹைல் முதல் டெஸ்ட் சதம்... பாகிஸ்தான் அசத்தல் ஆட்டம்\nபாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. பாகிஸ்தான் வீரர்களின் அதிரடி பேட்டிங்கால், முதல் இன்னிங்ஸில் 482 ரன்கள் எடுத்தது.\nபாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இமாம்-உல்-ஹக் (76), முகமது ஹஃபீஸ் (126) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் நாள் இறுதியில், 3 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் அணி 255 ரன்கள் குவித்தது.\nபோட்டியின் இரண்டாவது நாளில், ஹாரிஸ் சோஹெயிலின் சதத்தால், அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடிக்கும் முதல் சதம். 8 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசிய ஹாரிஸ், 110 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் போட��டிகளில் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சொஹெயில் - அசாத் சபீக் கூட்டணி, பாக்,. அணியின் ஸ்கோரை 410 ரன்களுக்கு எடுத்துச் சென்றது. பாகிஸ்தான் அணி வீரர்களின் பேட்டிங்கை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் திணறினர்.\nஸ்கோரை கட்டுக்குள் வைக்க முயன்ற ஆஸ்திரேலிய அணி, 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்தது. 6-வது விக்கெட் முதல் பாகிஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், முதல் இன்னிங்ஸ் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி, 482 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்தவரை, பீட்டர் சிடில் 3 விக்கெட்டுகளையும், நாத்தன் லாய்டு 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.\nஅதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடங்கியது. 13 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், விக்கெட் இழப்பு ஏதுமின்றி 30/0 என்ற நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் முடிந்தது. பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நாளான இன்று, 35 ஓவர்கள் முடிவில், 117/0 என்ற நிலையில் ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/navya5.html", "date_download": "2019-10-16T04:49:49Z", "digest": "sha1:QRU3W5QI7XWOCO7LW4PL4H4VLAGLSXN2", "length": 24000, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நவ்யாவுக்கு தங்கர் கொடுத்த சூடு! தங்கரின் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படப்பிடிப்பின் போது பல சூடான காட்சிகள் அரங்கேறியுள்ளதாம். அவை படம்தொடர்பான காட்சிகள் இல்லை என்பது தான் அதில் குறிப்பிடத்தக்க விசேஷம். தங்கர்பச்சானின் கதை, வசனம், இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி வரும் படம் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி. இதில்அப்பாசாமி கேரக்டரில் தங்கரே நாயகனாக நடிக்கிறார். அவரது மனைவியாக நவ்யா நாயர் நடிக்கிறார். கதைப்படி அவருக்கு ரெண்டு புள்ளைகளும் உண்டு. படப்பிடிப்பு சிதம்பரத்தில் படு வேகமாக நடந்து வருகிறது. ஆரம்பத்தில்எந்தப் பிரச்சினையும் செய்யாமல் நடித்து வந்தாராம் நவ்யா. ஆனால் இப்போது தங்கரை கடுப்படிக்கும் வகையில் அவர்நடந்து கொள்கிறாராம். தங்கர் குறிப்பிட்ட சில காட்சிகளில் நடிப்பதற்கு அவர் தயக்கம் காட்டவே, எல்லாம் சொல்லித் தானே புக் செய்தேன், இப்ப��துநடிக்க மாட்டேன் என்று கூறினால் எப்படி என்று கோபப்பட்டுள்ளார் தங்கர். பிறகு சமாதானமாகி நடித்துக் கொடுத்தார் நவ்யா. சில நாட்கள் போனது. இப்போது சம்பளப் பணம் முழுவதையும் உடனே கொடுத்தால் தான் தொடர்ந்து நடிப்பேன் என்றுகூறியுள்ளார். ஏற்கனவே நவ்யா மேல் கடுப்பில் இருந்த தங்கருக்கு இது மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. இடம் பொருள், ஏவல் பார்க்காமல் நவ்யாவுக்கு செம டோஸ் கொடுத்தாராம் தங்கர். படப்பிடிப்பிலேயே தங்கர் கடுமையாக திட்டியதால் நொந்து போனார் நவ்யா. அத்தோடு நில்லாத தங்கர், நவ்யாவின் பாக்கிசம்பளத்தை அப்போதே செட்டில் செய்து விட்டாராம். இதனால் வெட்கப்பட்டுப் போன நவ்யா, சாரி சார் என்று சொல்லி விட்டுஅடக்கம், ஒடுக்கமாக நடித்து வருகிறாராம். நவ்யாவின் இழுத்தடிப்புக்கு வேறு காரணம் கூறுகிறார்கள். படத்தின் டைட்டிலில் உனது பெயரை நவ்யா என்று தான்போடுவேன். நாயர் எல்லாம் டைட்டிலில் வர மாட்டார் என்று நவ்யாவைப் புக் செய்தபோது கூறினாராம் தங்கர். அதற்கு முதலில் ஒப்புக் கொள்ளவில்லையாம் நவ்யா. இருப்பினும் நல்ல கதை என்பதாலும், தமிழில் தனக்கு பிரேக்கிடைக்கும் என்பதாலும் சரி என்று கூறினாராம். இருப்பினும் தனது அடையாளமாக உள்ள நாயரை வெட்டி விடுவேன் என்று தங்கர் கூறியதால் அதை நினைத்துக் கொண்டேஅரைகுறையாக நடித்து வந்தாராம். இதனால் தான் தங்கர் கடுப்பாகி விட்டாராம். எப்படியோ அப்பாசாமி நல்லா வந்தா சரி! | Navya Vs Thangar - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 min ago “ஒரு வழியா உங்கள புடிச்சிட்டோம் சித்தப்பு”.. மீண்டும் சரவணனை நேரில் சந்தித்த கவின், சாண்டி \n18 min ago பேபி மோனிகாவின் டார்லிங்ஸ் தல அஜீத் தளபதி விஜய்\n31 min ago பிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\n1 hr ago அசுரனில் குடும்பமாகவே வாழ்ந்துட்டோம்... பாசத்தை பிரிக்க முடியாது - மஞ்சுவாரியர்\nNews திமுகவின் புளுகு மூட்டை விக்ரவாண்டியில் எடுபடாது... ராமதாஸ் காட்டம்\nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு ���ில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநவ்யாவுக்கு தங்கர் கொடுத்த சூடு தங்கரின் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படப்பிடிப்பின் போது பல சூடான காட்சிகள் அரங்கேறியுள்ளதாம். அவை படம்தொடர்பான காட்சிகள் இல்லை என்பது தான் அதில் குறிப்பிடத்தக்க விசேஷம். தங்கர்பச்சானின் கதை, வசனம், இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி வரும் படம் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி. இதில்அப்பாசாமி கேரக்டரில் தங்கரே நாயகனாக நடிக்கிறார். அவரது மனைவியாக நவ்யா நாயர் நடிக்கிறார். கதைப்படி அவருக்கு ரெண்டு புள்ளைகளும் உண்டு. படப்பிடிப்பு சிதம்பரத்தில் படு வேகமாக நடந்து வருகிறது. ஆரம்பத்தில்எந்தப் பிரச்சினையும் செய்யாமல் நடித்து வந்தாராம் நவ்யா. ஆனால் இப்போது தங்கரை கடுப்படிக்கும் வகையில் அவர்நடந்து கொள்கிறாராம். தங்கர் குறிப்பிட்ட சில காட்சிகளில் நடிப்பதற்கு அவர் தயக்கம் காட்டவே, எல்லாம் சொல்லித் தானே புக் செய்தேன், இப்போதுநடிக்க மாட்டேன் என்று கூறினால் எப்படி என்று கோபப்பட்டுள்ளார் தங்கர். பிறகு சமாதானமாகி நடித்துக் கொடுத்தார் நவ்யா. சில நாட்கள் போனது. இப்போது சம்பளப் பணம் முழுவதையும் உடனே கொடுத்தால் தான் தொடர்ந்து நடிப்பேன் என்றுகூறியுள்ளார். ஏற்கனவே நவ்யா மேல் கடுப்பில் இருந்த தங்கருக்கு இது மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. இடம் பொருள், ஏவல் பார்க்காமல் நவ்யாவுக்கு செம டோஸ் கொடுத்தாராம் தங்கர். படப்பிடிப்பிலேயே தங்கர் கடுமையாக திட்டியதால் நொந்து போனார் நவ்யா. அத்தோடு நில்லாத தங்கர், நவ்யாவின் பாக்கிசம்பளத்தை அப்போதே செட்டில் செய்து விட்டாராம். இதனால் வெட்கப்பட்டுப் போன நவ்யா, சாரி சார் என்று சொல்லி விட்டுஅடக்கம், ஒடுக்கமாக நடித்து வருகிறாராம். நவ்யாவின் இழுத்தடிப்புக்கு வேறு காரணம் கூறுகிறார்கள். படத்தின் டைட்டிலில் உனது பெயரை நவ்யா என்று தான்போடுவேன். நாயர் எல்லாம் டைட்டிலில் வர மாட்டார் என்று நவ்யாவைப் புக் செய்தபோது கூறினாராம் தங்கர். அதற்கு முதலில் ஒப்புக் கொள்ளவில்லையாம் நவ்யா. இருப்பின���ம் நல்ல கதை என்பதாலும், தமிழில் தனக்கு பிரேக்கிடைக்கும் என்பதாலும் சரி என்று கூறினாராம். இருப்பினும் தனது அடையாளமாக உள்ள நாயரை வெட்டி விடுவேன் என்று தங்கர் கூறியதால் அதை நினைத்துக் கொண்டேஅரைகுறையாக நடித்து வந்தாராம். இதனால் தான் தங்கர் கடுப்பாகி விட்டாராம். எப்படியோ அப்பாசாமி நல்லா வந்தா சரி\nதங்கரின் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படப்பிடிப்பின் போது பல சூடான காட்சிகள் அரங்கேறியுள்ளதாம். அவை படம்தொடர்பான காட்சிகள் இல்லை என்பது தான் அதில் குறிப்பிடத்தக்க விசேஷம்.\nதங்கர்பச்சானின் கதை, வசனம், இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி வரும் படம் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி. இதில்அப்பாசாமி கேரக்டரில் தங்கரே நாயகனாக நடிக்கிறார். அவரது மனைவியாக நவ்யா நாயர் நடிக்கிறார்.\nகதைப்படி அவருக்கு ரெண்டு புள்ளைகளும் உண்டு. படப்பிடிப்பு சிதம்பரத்தில் படு வேகமாக நடந்து வருகிறது. ஆரம்பத்தில்எந்தப் பிரச்சினையும் செய்யாமல் நடித்து வந்தாராம் நவ்யா. ஆனால் இப்போது தங்கரை கடுப்படிக்கும் வகையில் அவர்நடந்து கொள்கிறாராம்.\nதங்கர் குறிப்பிட்ட சில காட்சிகளில் நடிப்பதற்கு அவர் தயக்கம் காட்டவே, எல்லாம் சொல்லித் தானே புக் செய்தேன், இப்போதுநடிக்க மாட்டேன் என்று கூறினால் எப்படி என்று கோபப்பட்டுள்ளார் தங்கர். பிறகு சமாதானமாகி நடித்துக் கொடுத்தார் நவ்யா.\nசில நாட்கள் போனது. இப்போது சம்பளப் பணம் முழுவதையும் உடனே கொடுத்தால் தான் தொடர்ந்து நடிப்பேன் என்றுகூறியுள்ளார். ஏற்கனவே நவ்யா மேல் கடுப்பில் இருந்த தங்கருக்கு இது மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.\nஇடம் பொருள், ஏவல் பார்க்காமல் நவ்யாவுக்கு செம டோஸ் கொடுத்தாராம் தங்கர்.\nபடப்பிடிப்பிலேயே தங்கர் கடுமையாக திட்டியதால் நொந்து போனார் நவ்யா. அத்தோடு நில்லாத தங்கர், நவ்யாவின் பாக்கிசம்பளத்தை அப்போதே செட்டில் செய்து விட்டாராம். இதனால் வெட்கப்பட்டுப் போன நவ்யா, சாரி சார் என்று சொல்லி விட்டுஅடக்கம், ஒடுக்கமாக நடித்து வருகிறாராம்.\nநவ்யாவின் இழுத்தடிப்புக்கு வேறு காரணம் கூறுகிறார்கள். படத்தின் டைட்டிலில் உனது பெயரை நவ்யா என்று தான்போடுவேன். நாயர் எல்லாம் டைட்டிலில் வர மாட்டார் என்று நவ்யாவைப் புக் செய்தபோது கூறினாராம் தங்கர்.\nஅதற்கு முதலில் ஒப்புக் கொள்ளவில்லையாம் நவ்யா. இருப்பினும் நல்ல கதை என்பதாலும், தமிழில் தனக்கு பிரேக்கிடைக்கும் என்பதாலும் சரி என்று கூறினாராம்.\nஇருப்பினும் தனது அடையாளமாக உள்ள நாயரை வெட்டி விடுவேன் என்று தங்கர் கூறியதால் அதை நினைத்துக் கொண்டேஅரைகுறையாக நடித்து வந்தாராம். இதனால் தான் தங்கர் கடுப்பாகி விட்டாராம்.\nஎப்படியோ அப்பாசாமி நல்லா வந்தா சரி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓவராக கலாய்த்த நெட்டிசன்கள்.. தீவிர மன அழுத்தத்துக்கு ஆளான இளம் பாடகி திடீர் மரணம்.\n சிஜி சொதப்பல்.. கடுப்பாகிய பிரம்மாண்டம்\nகிரிக்கெட் போர் அடிச்சுடுச்சு.. இப்போ சந்தானத்துடன் டிக்கிலோனா ஆட ரெடியான ஹர்பஜன் சிங்\nRanveer Deepika crazy photo:ரன்வீர் செய்த குசும்பு தனம்\nகிரிக்கெட் போர் அடிச்சுடுச்சு இப்போ Start Act-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/sterlite-protester-advocate-hari-ragavan-and-michael-arrested-375618.html", "date_download": "2019-10-16T04:33:32Z", "digest": "sha1:C4DAF3OERYQ3KUA6WWHV26JYJSFTZBUM", "length": 9290, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக இருவர் கைது-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக இருவர் கைது-வீடியோ\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் அரிராகவன் மற்றும் தாளமுத்துநகர் மைக்கேல் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் நோட்டீஸ் விநியோகம் செய்த மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த கடலூர் மாவட்டத் திலிருந்து வந்த நடேசன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக இருவர் கைது-வீடியோ\ndr ramadoss slams bsnl service | சரி தைலாபுரத்தில் BSNL எப்ப வேலை செய்யும்\nதிண்டிவனம் அருகே ரூ.9 லட்சம் ரொக்கம் பறிமுதல்...\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரை நிர்வாண கோலத்தில் நாமம் போட்டு அலுவலகத்தில் மனு..\nதிமுக சார்பில் கவிதை ஒப்புவித்தல் போட்டி: ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ-மாணவிகள்\nஅரசியல் ஆர்வம் இல்லை: நடிகை கங்கனா ரனாவத் பேச்சு\ndr ramadoss slams bsnl service | சரி தைலாபுரத்தில் BSNL எப்ப வேலை செய்யும்\nதிண்டிவனம் அருகே ரூ.9 லட்சம் ரொக்கம் பறிமுதல்...\nதிண்டிவனம் அருகே ரூ.9 லட்சம் ரொக்கம் பறிமுதல்...\nதிமுக சார்பில் கவிதை ஒப்புவித்தல் போட்டி: ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ-மாணவிகள்\nஅரசியல் ஆர்வம் இல்லை: நடிகை கங்கனா ரனாவத் பேச்சு\nசேலம் குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பு: லாவகமாக பிடித்த இளைஞர்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://thillaiakathuchronicles.blogspot.com/2018/01/", "date_download": "2019-10-16T04:26:54Z", "digest": "sha1:XOWJ6DZJ3GQ7INS35DIJ4WFOHRC2ICCW", "length": 62319, "nlines": 617, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : January 2018", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nசெவ்வாய், 30 ஜனவரி, 2018\nஇப்படித்தான் இருக்க வேணும் பொம்பள…..\nகடந்த சனியன்று (27-01-18), மாலை 6.45. இடம்: எர்ணாகுளம் பத்மா தியேட்டர் சந்திப்பு. நண்பரின் வீட்டுக் கல்யாண வரவேற்பில் பங்கெடுக்க மகள் விஷ்ணுப்ரியாவுடன் வேகமாக நடந்து கொண்டிருந்தார் ரஞ்சனி. மகளைக் கையில் பிடித்தபடி, வளைந்தும், நெளிந்தும் மனிதர்களுக்கிடையே கிடைத்த இடைவெளிகளில் பாய்ந்து செல்லும் அவரது குறிக்கோள் அடுத்துள்ள மெட்ரோ ஸ்டெஷன்தான். திடீரென ஒரு நல்ல இடைவெளி தென்படவே, “ஹப்பாடா” என்று அதில் நான்கு அடி எடுத்து வைத்ததும், வழியில், தலையிலிருந்து ரத்தம் வழிந்திடக் கிடக்கும் ஒரு மனிதர்\nஇந்தக் காணொளியில் அந்த மனிதர் விழுவதிலிருந்து முழு நிகழ்வும் இருக்கிறது\n“அய்யோ” என்று பதறி மகளைப் பிடித்திருந்த கையை உதறி இரு புறமும் திரும்பிப் பார்த்த அவருக்குத் தன் கண்களை நம்பவே முடியவில்லை இருபதுக்கும் மேற்பட்ட மனிதர்கள் சுற்றி நின்று பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டும், அடுத்து நிற்பவர்களிடம் ஏதேதோ சொல்லிக் கொண்டும் இருந்தனரே ஒழிய ஒருவரும் அம்மனிதரின் அருகே சென்று அவரைத் தொடவோ, தூக்கவோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவோ முயலவில்லை.\n ஏன் வம்பு. யாராவது வந்து தூக்குவார்கள்” என்ற எதிர்பார்ப்பில் எல்லோரும் நின்று கொண்டிருந்தார்கள். பைக்கில் போகிறவர்கள் பைக்கை நிறுத்தி பைக்கில் உட்கார்ந்தபடி வருத்தத்துடன் பார்த்து, பின்னால் வருவோருக்கும் காண வசதி செய்து கொடுத்துப் போய்க் கொண்டிருந்தார்கள். கொச்சி உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞரான ரஞ்சனிக்கு ஏனோ அவர்களைப் போல் ஒருவராக மாறி விஷ்ணுப்ரியாவின் கைகளைப் பற்றி மெட்ரோ ரயிலைப் பிடித்து கல்யாண வரவேற்பிற்குப் போகத் தோன்றவில்லை.\n பிடிங்க, ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டு போவோம்” என்றபடி உட்கார்ந்து செத்துக் கொண்டிருந்த அந்த மனிதரை தன் கைகளால் பிடித்துத் தூக்கினார். கூடி நின்றவர்களில் செய்தவதறியாது திகைத்து நின்ற சிலருக்கு ரஞ்சனியின் அந்த மனிதநேயத் துணிச்சல் தொற்றிக் கொண்டதாலோ என்னவோ, ஓடி வந்து அம்மனிதரைப் பிடித்து ஒரு ஆட்டோவில் ஏற்ற ரஞ்சனியின் முயற்சிக்கு உதவினார்கள். ஆட்டோவில் வளைந்தபடி ஏறி உட்கார மட்டுமே முடியும் என்பதால், படுகாயமடைந்த அவரை ஏற்ற முடியவில்லை.\nஎப்படியோ ஒரு காரில் வந்தவர், தன் கார் இருக்கைகளில் ரத்தமானாலும் பரவாயில்லை, இம்மனிதனின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன், காயமடைந்தவரைத் தன் காரில் ஏற்றி, அங்குக் கூடியிருந்த நூற்றுக்கணக்கானவர்களில் இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள் மட்டுமல்ல, நானும் மனிதன் தான் என்று நிரூபித்து அடுத்துள்ள மருத்துவமனைக்குப் பறந்தார்.\nகாரில் ஏற இடமில்லாததால், ஒரு ஆட்டோ பிடித்து ரஞ்சனியும் விஷ்ணுப்ரியாவும் மருத்துவமனைக்குச் சென்று அவருக்குத் தாமதியாமல் அவசரச் சிகிச்சை கிடைக்கத் தேவையானவற்றை எல்லாம் செய்தார்.\nவிடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து தலை சுற்றி விழுந்த திருச்சூர் ஆவினிச்சேரியைச் சேர்ந்த கல்லுவெட்டுக் குழியில் சஜி மாலை 6.40 முதல் 6.55 வரை 15 நிமிடங்கள், ரஞ்சனியும் விஷ்ணுப்ரியாவும் வந்து உதவும் வரை விழுந்த இடத்திலேயே கிடந்திருக்கிறார். நூற்றுக் கணக்கான மனிதர்கள் போல் வேடமிட்டவர்கள் அங்கிருந்தாலும் அவர்களில் யாரும் சஜிக்கு உதவிக்கரம் நீட்டவே இல்லை.\n“..........ஒரு மேதை, பகல் வேளை, கையில் விளக்குடன்\nசென்றாராம்……….மனிதனெங்கே காணவில்லை தேடுகிறேன் நான்\n இப்போதெல்லாம் மனிதர்களை மனிதர்கள் போல் உள்ளவர்களிடையே தேடத்தான் வேண்டியிர��க்கிறது. எப்படியோ தாய்மை குடி கொண்டிருக்கும் பெண்மை, இங்கு மனிதர்கள் போல் உள்ளவர்களிடையே நான்குபேரை மனிதர்களாக மாற்றுவதில் வெற்றி கண்டுவிட்டது. “இப்படித்தான் இருக்க வேண்டும் பெண்கள்” என்று நிரூபித்த ரஞ்சனியையும் விஷ்ணுப்ரியாவையும் வாழ்த்துவோம்” என்று நிரூபித்த ரஞ்சனியையும் விஷ்ணுப்ரியாவையும் வாழ்த்துவோம் போற்றுவோம்\nபடங்களும், காணொளியும் இணையத்திலிருந்து. நன்றி கூகுள்\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 1/30/2018 11:26:00 பிற்பகல் 43 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 23 ஜனவரி, 2018\nபர்வதமலை-கோமுகி அணை-பெரியார் நீர்வீழ்ச்சி - 2\nமலை ஏறத் தயாராக இருக்கச் சொல்லி இதற்கு முந்தைய பகுதியை முடித்திருந்தேன். அதற்கு முன் நாங்கள் புறப்பட்டதையும் மலையடிவாரத்தைப் பற்றியும் சொல்லிவிடுகிறேன்.\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 1/23/2018 06:00:00 முற்பகல் 68 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவ விவரணம், பயணக் குறிப்பு, ரசித்தவை\nசனி, 13 ஜனவரி, 2018\nகேரள பள்ளி கலைவிழா 2017- 2018 (கேரள ஸ்கூல் கலோல்சவம்)\nநம்மை வியக்கவும், அதிசயப்படவும் வைக்கும் ஒவ்வொரு நிகழ்விற்குப் பின்னும் சுயநலமில்லா பொது நலம் பேணும் சில நல்ல மனிதர்களின் கடின உழைப்பும் வியர்வையும் ஒளிந்திருக்கும் தான். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைப் பற்றித்தான் நான் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 1/13/2018 04:42:00 முற்பகல் 56 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 6 ஜனவரி, 2018\nஉங்களிடம் சில வார்த்தைகள்........கேட்டால் கேளுங்கள்\nஉங்களிடம் சில வார்த்தைகள்…..கேட்டால்கேளுங்கள் இது தான் மதுரை சகோவின் தலைப்பு. இத்தலைப்பை கொஞ்சம் மாற்றிக் கொள்கிறேன் மதுரை உங்கள் அனுமதியுடன்…மதுரைத் தமிழனின் தொடர் பதிவு அழைப்பு ஏஞ்சல் வழி வந்தடைந்தது.\nஅனுபவம் எனும் எனது மிகப் பெரிய ஆசிரியர்\nமதுரைத் தமிழனின் பதிவை வாசித்ததுமே ஏஞ்சல் அல்லது அதிரா விடமிருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்த்ததுதான். எனவே மனம் யோசிக்கத் தொடங்கியது. எதை எழுத என்று. ஒன்றா ரெண்டா அடித்துப் போட்டவை அத்தனை அனுபவங்கள் சிறுவயது முதல் இன்று வரை…..இந்த ���ிமிடம் வரை….\nபுடம் போட்ட பொன் என்று சொல்வது எனக்கு மிகவும் பொருந்தும். இன்னும் இன்னும் என்று ஒவ்வொரு அனுபவமும் என்னைப் புடம் போட்டுக் கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் அவரவர் அனுபவமே அதுவே மிகப் பெரிய ஆசிரியராக, வழிகாட்டியாக இருக்கும். எனக்குச் சிறுவயது முதல் அப்படியே எனது ஒவ்வொரு அனுபவமும் கற்றுக் கொடுத்த பாடத்திற்கு. கொடுத்த விலை அதிகம் தான் ஆனால், விலைமதிக்க முடியாத பாடம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஆற்றின் நீரில் பாறைத் துண்டுகள் எப்படி நீரோடு உருண்டு, உருண்டு, முட்டி மோதி பண்பட்டு அழகான கூழாங்கற்களாய் நம் கைகளில் கிடைக்கிறதோ அப்படி நான் இன்னும் வாழ்க்கை நதியில் முட்டி மோதி உருண்டு கொண்டிருக்கிறேன். பண்படுவதற்கு இன்னும் நிறைய தூரம் உருள வேண்டும்.\nகுறிப்பிட்ட புத்தகவரிகளோ, பொன்மொழிகளோ, அறிவுரைகளோ என்னை மாற்றுகிறது என்று சொல்வதை விட. எல்லாமே கலந்து கட்டி என்னைச் சுழற்றி அடித்த அனுபவங்கள்தான் என்னைச் சிந்திக்க வைத்துப் புடம் போட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் நான் கற்ற பாடம் நாம் பிறரை மாற்றுவதை விட நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுடன் நம் அணுகும் முறையையும் மாற்றிக் கொள்ளலாம் என்பதே. அத்துடன் கூடியவரை எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத அன் கண்டிஷனல் லவ். கொஞ்சம் கஷ்டம்தான். மனிதர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது என்பதும். எனது எம் ஏ வகுப்பில் பாடம் எடுத்த பேராசிரியர் ஒருவர் அடிக்கடிச் சொல்லியது, “டோன்ட் டாக் ஃபிலாசஃபி டு எ பெக்கர்” என் மனதில் ஆழப் பதிந்த ஒன்று அனுபவத்தினால்.\nஎன்னைச் சுற்றியிருந்த, சுற்றியிருக்கும் ஒவ்வொரு மனிதரிடமிருந்தும் பல பாடங்களைக் கற்கிறேன். அது யாசிப்பவராகக் கூட இருக்கலாம். ஒரு சிலரிடமிருந்து நாம் எப்படி இருக்கக் கூடாது என்று ஒரு சிலரிடமிருந்தும் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு சிலரிடமிருந்தும் வீட்டனுபவமும், வெளியுலக அனுபவமும் கற்றுக் கொடுத்தது.\nநான் விளையாடிய பாம்புக்கட்டத்தைக் கூட நல்ல படிப்பினையாகப் பார்த்தேன். வாழ்க்கை என்பது அவ்வளவுதான் என்ற மிக உயரிய பாடம். ஏணி ஏற்றிவிட்டாலும், பாம்பின் வாயில் அகப்பட்டால் கீழே மட்டுமில்லை, நடுத்தெருவிற்குக் கூட வரலாம் என்ற பாடம். பிஸினஸ்/ட்ரேட் விளையாட்டிலிருந்தும் தாயக்கட்டம�� மற்றும் ஆடு புலி ஆட்டம் இவற்றிலிருந்தும் கற்றுக் கொண்ட பாடம் வாழ்வில் தோல்விகள் வரலாம் ஆனால் மனம் தளர்ந்திடாமல் நேர்மறையாகக் கடந்து சென்று கொண்டே இருக்க வேண்டும். தோல்விகளும் சரி வெற்றிகளும் சரி நிரந்தரமானவை அல்ல. தற்காலிகமானவையே என்ற பாடம். அது இன்றும் கை கொடுக்கிறது. கற்றதை அப்படியே என் மகனுடன் இவற்றை விளையாடும் போது அவனுக்கும் விளையாட்டாய்க் கடத்தினேன்..\nசிறு வயதில் மிகவும் ஏழ்மையில், நெருங்கிய உறவினர்களைச் சார்ந்து அவர்களுடன் ஒரே கூரையின் கீழ் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்ததாலோ என்னவோ ஏற்பட்ட அனுபவங்கள் அப்போதிருந்தே வாழ்க்கையை மிகவும் எளிமையாக, பொருட்களின் மீது பற்றில்லாமல், ஆனால் மனதை மட்டும் எந்தச் சூழலிலும் மகிழ்வாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுத்தது.\nசில வருடங்களுக்கு முன் உறவினர் ஒருவர் “நீங்கள் இருப்பது உங்கள் சொந்த ஃப்ளாட் தானே” என்று கேட்டதும், :”எங்களுடையது என்று சொல்லுவதற்கில்லை. இன்று எங்களிடம். நாளை யாரிடமோ” என்றுதான் என் மனதிலிருந்து பதில் வந்தது. எனது என்று சொந்தம் கொண்டாட இவ்வுலகில் எதுவும் இல்லை என்ற பாடத்தையும் நான் என் அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டாலும் இன்னும் மனம் பண்பட வேண்டும்.\nசிறு வயதில் நம் மனதில் ஒரு சில நல்ல விஷயங்கள் மிக மிக ஆழமாக பசுமரத்தாணி போன்று பதிந்துவிடும். அவை நம் இறப்பு வரை கூட வரும். என் வீட்டுச் சூழலினால் இழந்த நட்புகள் அதிகம் என்பதால் சாதி, மதம், ஏழ்மை, பணக்காரர் பார்க்கக் கூடாது உண்மையான அன்பை, நட்பை மட்டுமே பார்க்க வேண்டும் என்ற உயரிய பாடத்தையும் கற்றேன்.\nநான் பிறந்ததிலிருந்தே என்னைத் தன் மகளாக வளர்த்த என் இரு அத்தைகளிலும் பெரிய அத்தை தனது 27 வது வயதில் மரணம் அடைந்த போது மரணம் என்றால் என்ன என்று தெரியாத வயதில் நிகழ்ந்த அந்த நிகழ்வு மனதில் ஆழப் பதிந்ததால் வளர்ந்த பின் மரணங்கள் கற்பித்த பாடம், குறிப்பாக யாருடைய மனதையும் வேதனைப்படுத்தக் கூடாது. ஒரு வேளை வேதனைப் படுத்தியிருந்தால் உடனே மன்னிப்பு கேட்டுவிட வேண்டும் இல்லையேல் சில சமயம் அவர்களிடம் மன்னிப்பு கேட்கக் கூடமுடியாமல் அதன் முன்னரே அவர்கள் மரணம் அடைந்திடவும் நேரிடலாம் என்ற பாடம்.\nஎன் கல்லூரிக் காலத்தில் இரண்டாவது அத்தை தன் இளம் வயதிலேயே கண���ரை இழந்த போது நடத்தப்பட்ட சில சடங்குகளும் அதன் பின் அத்தை எந்த நிகழ்விலும் பங்கு கொள்ளாமல் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டதும் என் மனதை நொறுக்கியது. நான் என் கல்யாணத்தில் முதலில் ஆசி வாங்கியது அவரிடமும் என் தாத்தாவை இழந்திருந்த என் பாட்டியிடமும்தான். அப்படியான பெண்களிடம் அவர்களை ஒதுக்காமல் முன்னிலைப்படுத்துவது இப்போதும் அது என்னிடம் தொடர்ந்து வருகிறது.\nதிருமணத்திற்கு முன்னான வாழ்க்கை தந்த பாடமான எந்தவித எதிர்பார்ப்புமின்றி வாழ்க்கையை எதிர்கொள்ளும் மன தைரியம் திருமணத்திற்குப் பின்னும் ஏற்பட்ட அனுபவங்களையும் எதிர்கொள்ள உதவியது மட்டுமின்றி பாடங்களும் கற்பிக்கிறது. அந்த நேரத்தில் திருவனந்தபுரத்தில் நான் சந்திக்க நேர்ந்த ஒரு சிறந்த மனிதரின் வாழ்க்கை முறை ஏற்கனவே மனதில் பதிந்த எளிய வாழ்க்கையை மேலும் அழுத்தமாகப் பதிய உதவியது. அவரது வாழ்க்கை முறைகள் எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம் என்றாலும் அவரிடம் கற்ற “இருப்பது போதும். மகிழ்ச்சி” இப்போதும் கை கொடுக்கிறது.\nபயணங்கள் தந்த பாடங்கள் ஒருபுறம். விதண்டாவாதம், வாக்குவாதம் செய்யக் கூடாது, ஒரு சில நேரங்களில் வார்த்தைகளை விட மௌனமே சிறந்த தீர்வு என்று இன்னும் நிறைய சொல்லலாம். சில என் கதைகளில் வரலாம்.\nஆனால் ஒன்று……..என்னதான் அனுபவங்களும், பொன்மொழிகளும், அறிவுரைகளும் நமக்குக் கிடைத்தாலும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நம் மனம் நினைத்து உள்வாங்கிக் கொண்டால் மட்டுமே நம்மை அவை மாற்றும் அல்லது திருத்தும். இல்லையேல் விழலுக்கு இரைத்த நீர்தான். இதுவும் எனக்கு அனுபவப் பாடம் இன்னும் கற்றுக் கொண்டே இருக்கிறேன். எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு. பொறுமையாக நம் அனுபவப்பாடத்தினைக் கூர்ந்து நோக்கிக் கற்றால்.....வாய்ப்பு தந்த ஏஞ்சல் மற்றும் மதுரைத்தமிழனுக்கு மிக்க நன்றி.\n(துளசி அரையாண்டுத் தேர்வு விடைகளைத் திருத்தல், கேரளா யூத்ஃபெஸ்டிவல் என்று கொஞ்சம் நேரப் பளுவினால் எழுத இயலவில்லை என்பதைத் தெரிவிக்கச் சொன்னார்.)\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 1/06/2018 09:22:00 முற்பகல் 111 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவ விவரணம், தொடர்பதிவு\nவியாழன், 4 ஜனவரி, 2018\nபர்வ��மலை-கோமுகி அணை-பெரியார் நீர்வீழ்ச்சி - 1\nபுத்தாண்டுப் பதிவில் சொல்லியிருந்தது போல் பதிவு ஒன்று (2016ல் சென்றது) என்று சொல்லியிருந்ததைத்தான் முதலில் எழுத நினைத்தேன். ஆனால் கீதாக்காவின் பின்னூட்டக் கருத்தை மனதில் கொண்டு மூன்றாவது என்று சொல்லியிருந்ததை முதலில் எழுதலாம் என்று முடிவு செய்தேன்.\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 1/04/2018 04:57:00 பிற்பகல் 62 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவ விவரணம், பயணக் குறிப்பு, ரசித்தவை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇப்படித்தான் இருக்க வேணும் பொம்பள…..\nபர்வதமலை-கோமுகி அணை-பெரியார் நீர்வீழ்ச்சி - 2\nகேரள பள்ளி கலைவிழா 2017- 2018 (கேரள ஸ்கூல் கலோல்சவ...\nஉங்களிடம் சில வார்த்தைகள்........கேட்டால் கேளுங்கள...\nபர்வதமலை-கோமுகி அணை-பெரியார் நீர்வீழ்ச்சி - 1\n (பயணத்தொடர், பகுதி 156 )\nபுதன் 191016 : பேய் ஏன் செடிகளில் குடியேறுவதில்லை\nபாரம்பரியச் சமையலில் பொடி சேர்த்த கறி வகைகள்\nவெண்பா மேடை - 146\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதூய்மை இந்தியாவும் கழிப்பறைக் கனவுகளும்\nரொம்ப நாள் கழிச்சுத் \"திங்க\"ற கிழமைக்கு ஒரு பதிவு\nஅழகிய மணவாளம் வயல்வெளி காட்சிகள் ...\nஇணையற்ற இணையப் பயிற்சி முகாம்\nஒரு வானவில்லும் நவ ராத்திரியும்..\nகேடி ஆட்சி செய்யும் புதிய இந்தியாவில் காந்தியின் சாவு தற்கொலைதான்\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள் - 2\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nரியலி கிரேட்டா தன்பர்க் : புதிய தலைமுறை பெண், அக்டோபர் 2019\nஇணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் புதுக்கோட்டை அழைக்கிறது\nகாந்தி குறித்த முதல் ஆவணப்படம்\nகேள்வி பதில் - முஸ்லிம் முரசு & குமுதம் #136\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇந்து தமிழ் திசை மாயாபஜாரில் எனது சிறுவர் கதை.\nகளம் - புத்தக விமர்சனம்\n – தமிழ் நாகரிகமா, திராவிட நாகரிகமா\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nவாய்ச் சொல் வீணர்கள் - கவிதை\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\n65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019\nநூலக��் அமைக்கும் பணிக்கான உதவிக்கோரிக்கை.\nசீமாண்டியும், சந்திராயனும் மற்றும் விக்ரம் லேன்டரும்.................\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅதிர்ஷ்டத்தை தரும் கிரகம் எது ராஜயோக வாழ்க்கையை வழங்கும் திசா புத்தி எ...\nஆணவத் தூண் - I\nதுர்கா மாதா - எனது பார்வையில்.\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nநல்லூரை நோக்கி - பாகம் 3\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 12 - வண்ணத்துப் பூச்சி\nபடபடவென அழகாய்ப் பறந்து போகும் வண்ணத்துப் பூச்சி அக்கா நீ வண்ணம் வண்ணமாய்ப் போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (3)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (15)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/04/16011440/Attur-areasDMDK-Vijaya-Prabhakarans-campaign-to-support.vpf", "date_download": "2019-10-16T05:22:11Z", "digest": "sha1:NYDZ4L3XSBOZU2EHJR5I7RDGUTHJYGTF", "length": 14138, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Attur areas DMDK. Vijaya Prabhakaran's campaign to support Sudheesh || ஆத்தூர் பகுதிகளில்தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை ஆதரித்து விஜய பிரபாகரன் பிரசாரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆத்தூர் பகுதிகளில்தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை ஆதரித்து விஜய பிரபாகரன் பிரசாரம் + \"||\" + Attur areas DMDK. Vijaya Prabhakaran's campaign to support Sudheesh\nஆத்தூர் பகுதிகளில்தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை ஆதரித்து விஜய பிரபாகரன் பிரசாரம்\nஆத்தூர் பகுதிகளில் தே.மு.தி.க. வே���்பாளர் சுதீசை ஆதரித்து விஜய பிரபாகரன் பிரசாரம் செய்தார்.\nகள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் பஸ் நிலையம், வேலூர், பெத்தநாயக்கன்பாளையம், நரசிங்கபுரம், முல்லை வாடி, மந்தைவெளி, காட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நேற்று வாக்கு சேகரித்தார்.\nஅவர் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்த போது பேசியதாவது:-\nகூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், எனது பெற்றோரின் ஆசியுடன் உங்களை சந்திக்க வந்துள்ளேன். விஜயகாந்தை தொட்டவர்கள் கெட்டார்கள் என்பதற்கு உதாரணமாக நமது கூட்டணியை இழிவாக பேசிய துரைமுருகனை குறிப்பிடலாம். அவரது கட்சிக்காரர்கள் வீடுகளில் அரிசி மூட்டை போல பணம் எடுக்கப்பட்டுள்ளது.\nஎல்.கே.சுதீஷ் எனது தாய் மாமன் என்பதற்காக நான் வாக்கு சேகரிக்க வரவில்லை. நல்ல மனிதர் அவர். அதற்காக தான் வந்துள்ளேன். நாட்டில் தண்ணீர் பிரச்சினை இருப்பதால், நதிகளை இணைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று, பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகிய தலைவர்கள் கூறியுள்ளனர். அதனால் தமிழகத்தில் நதிகளை இணைக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார். அப்போது தண்ணீர் பஞ்சம் தீரும். எதை ஆதரிக்க வேண்டுமோ அதை ஆதரிக்க வேண்டும். எதை எதிர்க்க வேண்டுமோ அதை ஆதரிக்க வேண்டும். எதை எதிர்க்க வேண்டுமோ அதனை எதிர்க்க வேண்டும். மு.க.ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் அ.தி.மு.க. அரசை எதிர்ப்பதையே குறிக்கோளாக வைத்துள்ளார்.\nநாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்துள்ளோம். மக்களே சிந்தித்து வாக்களியுங்கள். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலையில் தி.மு.க.வின் பங்கு எவ்வளவு என்பது உங்களுக்கே தெரியும். தி.மு.க. ரவுடியிசத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. பிரியாணி கடையில் சென்று தாக்குவது போன்ற பல்வேறு அராஜக செயல்களில் தி.மு.க. ஈடுபட்டுள்ளது.\nமீண்டும் பிரதமராக நரேந்திர மோடி, வரும் பட்சத்தில் நாடு வளம் பெறும். முரசு சின்னம், ராசியான சின்னம். எனவே இந்த தொகுதி வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் மூன்றாவது பொத்தானை அழுத்தி முரசு சி��்னத்தில் எல்.கே.சுதீசுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்படி வாக்களிக்கும் பட்சத்தில் அவர் மத்திய மந்திரியாக வந்து, உங்களுக்கு தேவை யானவற்றை செய்வார்.\nபிரசாரத்தில், தே.மு.தி.க. கிழக்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநில மகளிர் அணி செயலாளர் மாலதி வினோத், ஆத்தூர் நகர செயலாளர் சீனிவாசன், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் கர்ணன், வாழப்பாடி ஒன்றிய செயலாளர்கள் செல்வம், சண்முகம், மாவட்ட மாணவரணி நிர்வாகி வெங்கடேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: “நிலம் விற்ற பணத்தில் பங்கு தராததால் கொன்று புதைத்தோம்” கைதான அக்காள் பரபரப்பு வாக்குமூலம்\n2. பூந்தமல்லி அருகே சுத்தியலால் அடித்து மனைவி கொலை; போலீசில் கணவர் சரண்\n3. திருச்சி நகைக்கடையில் கொள்ளை நடந்தது எப்படி\n4. உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற இரட்டை சகோதரர்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n5. மாதவரம் அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்; தற்கொலைக்கு முயன்ற கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12807", "date_download": "2019-10-16T04:28:59Z", "digest": "sha1:FTBR72LBJHMMBRSVQPFY35HLWMYU5DPQ", "length": 23440, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசிப்பின் பாவனைகள்", "raw_content": "\nஅடுத்தடுத்து நல்ல கதைகளாகக் கொடுத்துக்கொண்டு இருக்கின்றீர்கள்.பெரிய மனது உங்களுக்கு. யானைடாக���டர் நல்லதொரு விவரணம்.அவருக்கிருக்கும் தனிமனித தேவைகளையும் கடந்த சேவை மனம்.அவரே தன்னை சிறிதாய் உணர்கிறார் யானையின் முன்னும் காட்டினுள்ளும்.அத்தகைய தன்னுணர்வு வாய்ப்பது அரிது.\nஅப்புறம் வலி சம்பந்தமாக உங்கள் அவதானிப்பு.உலோகத்தில் அதை அடிக்கடி தொட்டு செல்வீர்கள்.முன்பொருநாள் ஒரு விவரண காட்சி பார்த்தேன் ஒரு நாயைத் தோலை உரித்து இறைச்சிக்காக விற்க வைத்திருப்பார்கள்.ஆனால் நாய் இன்னமும் உயிருடன்.வாங்க யாராவது வந்தபின்தான் கொல்கின்றனர்.எனக்கு இதை எழுதவே கடினமாக இருக்கிறது அதன் கண்களை பார்த்தேன் அது இன்னும் கனகாலம் என் நினைவிலிருக்கும்.\nஇன்னுமொன்று,இது சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை.மாரிமுத்து நீங்கள் படுத்தபின் போர்த்திவிட்டு டீ தந்து சாப்பாடு மூடிவைத்து ஜீப் ஓட்டி இன்ன பலவும் செய்தும் அவரை ஒருமையில் அழைப்பது சரியா வணங்க்கானிலும் இதுவே.ஜமீந்தார் வந்தார்.சேவகன் வந்தான்.ஏன் ஜமீன்தான் வந்தான் சேவகர் வந்தார் என்று வரக்கூடாது வணங்க்கானிலும் இதுவே.ஜமீந்தார் வந்தார்.சேவகன் வந்தான்.ஏன் ஜமீன்தான் வந்தான் சேவகர் வந்தார் என்று வரக்கூடாதுசிலவேளை நீங்கள் சொல்வதுபோல் மோட்டார் மெக்கானிசம் படிக்கதான் நான் லாயக்கோ\nஎங்கேயோ தொடங்கி எங்கோ வந்துவிட்டேன்.மயில்கழுத்து புரிந்தும் புரியாததுமாக ஜாலம் செய்கிறது.ஏதோ ஒன்றின் உச்சமாக இருப்பவர்களுக்கு இருக்கும் ஒரு தவிப்பு அது தவிர்த்தால் தங்களிடம் மிச்சமாக இருப்பது எது என்பதாக இருக்குமோஅழகான பெண்ணைப் பார்த்தால் குஞ்சு தான் ஞாபகம் வருமோஅழகான பெண்ணைப் பார்த்தால் குஞ்சு தான் ஞாபகம் வருமோஅதை களையத்தான் அவள் முனைகின்றளோஅதை களையத்தான் அவள் முனைகின்றளோ ஜெர்மனியில் ஒரு பெண் கேட்டாள் ஏன் ஆண்களுக்கு புத்திசாலியான பெண்களை விட அழகான பெண்களை பிடிக்கின்றது\nநான்ஆயிரம் யோசித்தேன்.அவள் சொன்னாள் உங்களுக்கு பார்க்கத்தான் தெரியும் என புன்னகையுடன்.ஆனால் அது புன்னகை அல்ல என்பது புரிய கன காலம் சென்றது.\nபொதுவாக புனைவை வாசிப்பதற்கான மனநிலைகளை நமக்கு யாரும் பயிற்றுவிக்கவில்லை. புனைவு என்பது ஒரு சிறப்புத்தகுதி கொண்ட கூறுமுறை என்பது நமக்குத்தெரியாததனால் எப்போதும் நாம் பொதுவான கூறுமுறைகளுக்கான நியாயங்களை அதன் மீது போடுகிறோம்.\nஉத��ரணமாக என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி ஒன்றுண்டு . சமீபத்தில்கூட ஒருவர் கேட்டார். ‘கேட்டை திறக்காமல் காம்பவுண்ட்டை தாண்டிக்குதித்தான்’ என்று ஏன் எழுதுகிறீர்கள். இரும்புக்கதவை திறக்காமல் சுற்றுச்சுவரை தாண்டிக்குதித்தான் என ஏன் எழுதக்கூடாது என.\nஒரு செய்திஎழுத்துக்குரிய பல்வேறு இலக்கணங்கள், அரசியல்சரிகள், இடக்கரடக்கல்களை இலக்கிய எழுத்தில் தேடகூடியவர்கள் இதுபோல அடிக்கடி எழுதுகிறார்கள். நேரில் கேட்கிறார்கள். அவர்களுக்கு நுட்பமான பதில் ஒன்றைச் சொல்லவேண்டும். அனால் அப்படிக் கேட்பவர்கள் நுட்பமான ஒன்றை புரிந்துகொள்ளக்கூடியவர்களாக பலசமயம் இருப்பதில்லை.\nஅப்படிக்கேட்பவர்கள் வயதால் இளையவர்கள் என்றால், அவர்கள் இலக்கிய வாசிப்பின் ஒரு பழக்கமும் ருசியும் கொண்டவர்கள் என்றால் மட்டுமே நான் பதில் சொல்ல முயல்கிறேன்.\nஇலக்கியப்படைப்பின் மொழி என்பது ஆசிரியனின் நேரடி மொழி அல்ல. அந்த மொழிபு [narration] பல்வேறு பாவனைகள் வழியாக நிகழ்கிறது. அந்த பாவனைகள்தான் இலக்கிய எழுத்தின் சிறப்பம்சம். ஒரு சிறு குழந்தை விளையாடும்போது தன்னை திருடனாக, போலீஸாக,நாயாக, பறவையாக கற்பனைசெய்துகொள்கிறது. அதன்மூலம் அதன் உலகம் விரிவடைந்துவிடுகிறது. பல்வேறு சாத்தியங்கள் வழியாக அது விதவிதமாக வாழ்கிறது. இலக்கியமும் அதேபோன்றதுதான்.\nஇலக்கியம் சொல்லிப் புரியவைக்கும் கலை அல்ல. வாசகனை கற்பனைசெய்து, உண்மை அனுபவத்துக்கு நிகரான அனுபவத்தை அவன் அவ்வாசிப்பினூடாக அடையச்செய்து, அந்த அனுபவத்தினூடாக புரியவைக்கும் கலை. எதையும் சொல்வதற்காக இலக்கியம் எழுதப்படுவதில்லை. ஓர் அனுபவத்தை அளிப்பதற்காகவே எழுதப்படுகிறது.\nஇதற்காகவே இலக்கியம் பலவகையான பாவனைகள் வழியாக வெளிப்படுகிறது. அந்த ஒவ்வொரு பாவனைகளுக்கும் ஏற்ப மொழி உருமாற்றம் கொள்கிறது. ஒரு கதையில் வரும் மொழி யாருடைய மொழி என்பது முக்கியமானது. நீங்கள் சொல்லும் வணங்கான் கதையில் அது வணங்கான் நாடாரின் மொழி. அவர் வழியாக வெளிப்படும் அவர் அப்பா ஆனைக்கறுத்தான் நாடாரின் மொழி. யானைடாக்டர் கதையில் அது வனத்துறை அதிகாரியின் மொழி.\nஅந்த மொழி இயல்பாக எப்படி இருக்குமோ அதைத்தான் அந்தக்கதை பாவனை செய்ய முடியும். அந்த எல்லையை மீறி இன்றுள்ள அரசியல் கோட்பாடுகளுக்கோ, நாகரீக விதிகளுக்��ோ, இடக்கரடக்கல்களுக்கோ இடம் கொடுத்தால் அந்த பாவனை கலைந்து போகும். அந்த பாவனை மிக நுட்பமானது. சரளமாக அது நிகழ்ந்தாகவேண்டும். அதை உருவாக்க மிகச்சிறந்த வழி அதைச்சொல்பவராகத் தன்னை ஆக்கிக்கொள்வதே. அதுவே , எல்லா நல்ல எழுத்தாளர்களும் செய்வது.\nஅதன்பொருட்டு தன்னுடைய சொந்தக் கொள்கைகள், நம்பிக்கைகள் அனைத்தையும் சட்டையை கழற்றுவது போல கழற்றிவிட்டு கூடுபாய வேண்டியிருக்கிறது. நம்முடைய விதிகளுக்குள் அந்த கூற்றை கொண்டு வர முடியாது, நம் அங்கே சென்றாகவேண்டும். அதைத்தான் படைப்புக்கான மனநிலை என்கிறோம். மிக எளிய , குழந்தைகளிடம் எப்போதும் இருக்கும், மனநிலை இது\nஇதைத்தவிர ஆசிரியர் கூற்றாகவே கதை வெளிவரும்போதும் மொழிப்பாவனை மாறும். கதையின் ஆசிரியராக, நம்மை வழியில்சந்தித்து பேச ஆரம்பிப்பவராக, உணர்ச்சிகரமாக உரையாற்றுபவராக, மொழித்திறன் மிக்க கதைசொல்லியாக பலவிதமாக பாவனைசெய்துகொண்டுதான் கதை சொல்கிறோம். ஒரு கதையில் நல்ல தமிழ் பயின்றுவரும். அங்கே அந்த பாவனை அதை அனுமதிக்கும். இன்னொரு கதையில் சரளமான மொழி மட்டுமே வரமுடியும். அந்த பாவனையின் இயல்பு அது\nஒரு கதையை வாசிக்கையில் அந்த கதை உருவாக்கும் கதைபாவனைக்குள் நுழைய முயல்வதே நல்ல வாசகன் செய்ய வேண்டியது. அப்போது மட்டுமே அந்தக்கதை உருவாக்கும் உணர்ச்சிகளும் கவித்துவமும் வந்து சேரும். மொழிசார்ந்த, கோட்பாடு சார்ந்த, பொதுநம்பிக்கைகள் சார்ந்த, முன்விதிகளுடன் வெளியே நின்று கொண்டால் அந்த கதைக்குள் செல்லமுடியாமலாகும். அதன் இலக்கிய அனுபவம் தவறிப்போகும்\nஒரு நிகழ்ச்சியில் பி.சி.சர்க்கார் ஜூனியர் ஒருவரிடம் சொன்னார். ‘இந்த மாஜிக் நிகழ்ச்சியை பார்க்கும்போது தயவுசெய்து திரும்பி பின்னால் பார்க்காதீர்கள். நீங்கள் என்னை பார்த்து என்னுடைய வசியத்துக்கு ஒப்புக்கொடுத்தால் மட்டுமே நான் என் வித்தையை காட்டமுடியும். பிடிவாதமாக வெளியே நிற்பவரிடம் என் மாஜிக் பலிக்காது. அதனால் எனக்கு நஷ்டம் இல்லை. முந்நூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்து வந்து உட்கார்ந்திருப்பவர் நீங்கள்தான்’\nஎந்த இலக்கியவாதியும் இதைத்தான் சொல்வான்\nஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…\nபெருவலி – நம்பகம் – விவாதம்\nபுலிநகக் கொன்றையை முன்வைத்து ஓர் உரையாடல்\n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே செல்லும் வழி– 2\nTags: இலக்கியம், உரையாடல், வாசிப்பு\nநாஷ்- ஒரு சூதர் பாடல்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 52\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/03211133/1225954/actor-rajinikanth-praise-ilayaraja.vpf", "date_download": "2019-10-16T04:33:53Z", "digest": "sha1:A3HUB42OEFADFQ434XEMQPP5GUNCQHSX", "length": 15768, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "திரைத்துறைக்காக தியாகம் செய்தவர் இளையராஜா - நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் || actor rajinikanth praise ilayaraja", "raw_content": "\nசென்னை 16-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிரைத்துறைக்காக தியாகம் செய்தவர் இளையராஜா - நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்\nசென்னையில் நடைபெற்ற இளையராஜா 75 நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், திரைத்துறைக்காக தியாகம் செய்தவர் இளையராஜா என புகழாரம் சூட்டினார். #Ilayaraja75 #ProducersCouncil #Vishal #Rajinikanth\nசென்னையில் நடைபெற்ற இளையராஜா 75 நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், திரைத்துறைக்காக தியாகம் செய்தவர் இளையராஜா என புகழாரம் சூட்டினார். #Ilayaraja75 #ProducersCouncil #Vishal #Rajinikanth\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவை கவுரவப்படுத்த ‘இளையராஜா 75’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.\nகவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு நடிகர், நடிகைகள் பங்கேற்ற பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nஇந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய திரையுலகினர் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் இருந்து சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.\nஇந்நிலையில், இரண்டாம் நாளாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:\nதிரைத்துறைக்காக பல தியாகங்களை செய்தவர் இளையராஜா. இசையமைப்பாளர்களுக்கு ஆண்டவன் ஆசிர்வாதமும், நம்மை இயக்கும் சக்தியும் உண்டு.\nஎனது படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு தான் மிக நன்றாக இசை அமைத்திருக்கிறார். முதல் படத்திலிருந்து இப்போது வரை இளையராஜாவின் இசை சாம்ராஜ்யம் தொடர்கிறது என புகழாரம் சூட்டினார். #Ilayaraja75 #ProducersCouncil #Vishal #Rajinikanth\nஇளையராஜா 75 | இளையராஜா | தயாரிப்பாளர் சங்கம் | விஷால் | ரஜினிகாந்த் | கமல்ஹாசன்\nஇளையராஜா பற்றிய செய்திகள் இதுவரை...\nஇளையராஜா இசையில் ஆங்கில பாடல்\nஇசை நிகழ்ச்சியில் ரசிகர்களிடையே சலசலப்பு - இளையராஜா வேதனை\nஅப்படி செய்வது ஆண்மை இல்லாத்தனம் - 96 படக்குழுவை சாடிய இளையராஜா\nஇளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் திடீர் சந்திப்பு\nமனக்கசப்புகள் நீங்கின - இளையராஜா இசை மேடையில் எஸ்.பி.பி\nமேலும் இளையராஜா பற்றிய செய்��ிகள்\nசென்னை அருகே சிக்னல் கோளாறு- மின்சார ரெயில் சேவை பாதிப்பு\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nகனமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை: ஆட்சியர் உமா மகேஸ்வரி\nதிருவள்ளூர்: சோழவரம் அருகே பண்டிகாவனூரில் உள்ள சிகரெட் கிடங்கில் தீ விபத்து\nஜம்மு-காஷ்மீர்: அனந்த்நாக்கில் பயங்கரவாதிகள்- பாதுகாப்புப்படையினர் இடையே துப்பாக்கி சண்டை\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் டெங்குவால் 792 பேர் பாதிப்பு\nவிழுப்புரம் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை\nகள்ளக்குறிச்சி பகுதியில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்\nதமிழகத்துக்கு பிரதமர் மோடி வேட்டி அணிந்து வந்தது ஏன்\nகோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு 137 பேர் அனுமதி\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் படத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nஇந்த விஷயத்தில் கங்குலி, எம்எஸ் டோனியிடம் இருந்து விராட் கோலி மாறுபட்டவர்: கவுதம் காம்பிர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/219645?ref=archive-feed", "date_download": "2019-10-16T04:33:38Z", "digest": "sha1:AWMDQ4G45CJIIEL6SWOXHR4NGYXFVY3P", "length": 7407, "nlines": 133, "source_domain": "www.tamilwin.com", "title": "எவன்கார்ட் விவகாரம்! இன்று இரவுக்குள் ஆறு பேர் கைது செய்யப்படகூடிய சாத்தியம்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவ��தைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\n இன்று இரவுக்குள் ஆறு பேர் கைது செய்யப்படகூடிய சாத்தியம்\nஎவன்கார்ட் விவகாரத்தில் சந்தேகநபர்களாக உள்ள 6 பேர் இன்று இரவுக்குள் கைது செய்யப்படுவார்கள் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுற்றம் சுமத்தப்பட்ட 8 பேரில் 2 பேர் நாட்டில் இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, எவன்காட் வழக்கு சம்பந்தமாக சட்டமா அதிபரின் பணிப்புரைபடி செயற்படுமாறு பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனை கூறியுள்ளார்.\nகுறித்த சம்பவத்தில் எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பேரை கைது செய்வதற்கு சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/10/blog-post_84.html", "date_download": "2019-10-16T05:53:42Z", "digest": "sha1:BTBXLLPQPZ35VU7OBVC46SBVF3Z2DPYB", "length": 16848, "nlines": 99, "source_domain": "www.thattungal.com", "title": "சிவாஜிலிங்கம் வேட்பு மனுவை தாக்கல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் – செல்வம் எச்சரிக்கை! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசிவாஜிலிங்கம் வேட்பு மனுவை தாக்கல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் – செல்வம் எச்சரிக்கை\nஎமது கட்ச��யை சேர்ந்த சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதா, இல்லையா என தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானம் எடுக்கும் என்று ரெலோவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nவவுனியா வைரவ புளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் கூறுகையில், “தமிழீழ விடுதலை இயக்கத்தின் தவிசாளரான சிவாஜிலிங்கம் கட்சியின் தீர்மானத்திற்கு அப்பால், கட்சியுடன் எந்த கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது ஜனாதிபதி தேர்தலிலே போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளார்.\nஅவர் வேட்பு மனு தாக்கல் செய்யகூடாது என்று நாம் கோரி வருகிறோம். நாளைய தினம் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதா, இல்லையா என்று தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானம் எடுக்கும்.\nஎமது கட்சி ஒழுக்கமான கட்டுக்கோப்புள்ள ஒரு கட்சி. ஜனநாயாக ரீதியாக செயற்படும் கட்சி. அதில் முக்கிய பதவியை வகிக்கும் சிவாஜிலிங்கம் தன்னிச்சையாக செயற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அது எமது கட்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.\nஇதேவளை, இந்த தேர்தலை பகிஷ்கரிப்பதையோ, தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுவத்துவதையோ நாம் விரும்பவில்லை. வெற்றிபெறக் கூடியவருக்கு வாக்கை அளிக்காமல் வேறு ஒருவருக்கு அளித்தால் அவர்கள் வெற்றிபெற்ற பின்னர் எம்மை பழி வாங்குவார்கள் என்ற அச்சம் எமது மக்கள் மத்தியில் இருக்கிறது.\nஅத்துடன் கோட்டபாய தொடர்பாகவும் எமது மக்கள் அச்சமடைகின்றனர். எனவே இவ்வாறான சம்பவங்கள் எமது மக்கள் எதிர்க்கின்ற ஒருவரை மீண்டும் கொண்டுவந்து விடுமோ என்ற பிரச்சினை இருக்கிறது.\nஅத்துடன் நாம் சரியான ஒருவரை நிறுத்தவில்லை என்றால் தமிழ் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவை தெரிவிக்கவில்லை, அவர்கள் அந்த கட்சிகளோடு இல்லை என்ற தோற்றப்பாடு ஏற்படும் அபாயகரமான நிலையும் உள்ளது.\nஎனவே எம்மை பொறுத்த வரை வெற்றிபெறும் வேட்பாளரிடம் எமது கோரிக்கையினை முன்வைத்து அதை நடைமுறைபடுத்துவதற்கான செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று கருதுகிறோம்” என்று குறிப்பிட்டார்.\nபுலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி கல்குடா வலயத்தில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி முதலிடம்\n(ஜெ.ஜெய்சிகன்) கல்குடா கல்வி வலயம் கோறளைப்பற்றுக் கோட்டக்கல்வி அலுவலகத்தில...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\n500 ஆண்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன் – பெண்ணின் கண்ணீர் கதை\nபிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தன்னுடைய சிறு வயதில், பல ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளதாக வேதனையுடன் கூறியுள்ள...\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை\nமேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கல்வி மேலதிக செயலாளர் விமல் குணரத்ன தெரிவ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/159503-kanyakumari-tantra-master-committed-suicide-with-his-family-at-chennai", "date_download": "2019-10-16T04:45:01Z", "digest": "sha1:LLGJZRPS4KKYPJBGQWTNSXGLEC6LJKLV", "length": 15688, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "`எப்போதும் சந்தோஷமாக வாழுங்கள்!'- இப்படிக் கூறிய தந்த்ரா மாஸ்டர் தற்கொலை செய்தது ஏன்? | kanyakumari tantra master committed suicide with his family at chennai", "raw_content": "\n'- இப்படிக் கூறிய தந்த்ரா மாஸ்டர் தற்கொலை செய்தது ஏன்\n'- இப்படிக் கூறிய தந்த்ரா மாஸ்டர் தற்கொலை செய்தது ஏன்\nசென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த தந்த்ரா மாஸ்டர் குடும்பத்துடனும் சரண்யா என்ற பெண்ணுடனும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். 4 பேரும் விஷம் குடித்த நிலையில் மாஸ்டர் மட்டும் இறந்துவிட்டார். மற்ற மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. `எப்போதும் சந்தோஷமாக வாழுங்கள்' என வழிகாட்டிய மாஸ்டர், எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீஸார் விசாரித்துவருகின்றனர்.\nசென்னை திருவல்லிக்கேணி முகமது அப்துல்சாகிப் தெருவில் உள்ள விடுதியில் உள்ள அறை எண் 102ல் தங்கியிருந்த 4 பேர் நீண்ட நேரமாக கதவைத் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீஸார் விடுதிக்குச் சென்றனர். கதவை உடைத்து போலீஸார் உள்ளே சென்று பார்த்தபோது, அப்போது அறையில் மயங்கிய நிலையில் 4 பேர் கிடந்தனர். அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர்.\nவிசாரணையில் மயங்கி கிடந்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள மாங்கரை பகுதியைச் சேர்ந்த ஜெகத் பிராங்கிளின் (30), அவரின் மனைவி புனிதா ராணி (29), இவர்களின் மகள் ஜெசிபி (6) மற்றும் சரண்யா (21) எனத் தெரியவந்தது. மேல்சிகிச்சைக்காக ஜெகத் பிராங்கிளின், புனிதா ராணி, சரண்யா ஆகியோர் ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகத் பிராங்கிளின் இறந்தார். ஜெசிபி, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவிடுதியின் அறையை போலீஸார் சோதனை செய்தபோது விஷ பாட்டிலை கைப்பற்றினர். இதனால் 4 பேரும் விஷம் குடித்ததால் மயங்கியதாக போலீஸார் கருதினர். ஜெகத் பிராங்கிளின் இறந்துவிட்டதால் மற்ற மூன்று பேரிடம் போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``தற்கொலை செய்து கொண்ட ஜெகத் பிராங்கிளின் தந்த்ரா மாஸ்டர் என விசிட்டிங் கார்டு அச்சடித்து வைத்துள்ளார். தந்த்ரா என்றால் செக்ஸ் தொடர்பான கலை என்று அர்த்தம். பிராங்கிளினுக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இந்தச் சமயத்தில்தான் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சரண்யா என்பவருடன் பிராங்கிளினுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சரண்யாவுக்கு திருமணமாகிவிட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சரண்யா வீட்டிலிருந்து மாயமாகிவிட்டார். இதுதொடர்பாக கருங்கல் காவல் நிலையத்தில் சரண்யாவின் கணவர் புகார் கொடுத்துள்ளார். அதன்பிறகு சரண்யாவை போலீஸார் மீட்டுள்ளனர்.\nஇதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் குடும்பத்துடன் ஜெகத் பிராங்கிளின் சென்னை வந்துள்ளார். அவர்களுடன் சரண்யாவும் வந்துள்ளார். கடந்த 7-ம் தேதி மாலை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் அனைவரும் ஒரே அறையில் தங்கினர். அதன்பிறகு சென்னையில் பல இடங்களில் பிராங்கிளின் வேலை தேடியுள்ளார். ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால்தான் இனிமேல் நம்மால் இந்த உலகத்தில் வாழ முடியாது என ஜெகத் பிராங்கிளின் கருதியுள்ளார். தற்கொலை செய்து கொள்ள அவர் முடிவெடுத்ததும் அவரின் மனைவி, சரண்யா ஆகியோரும் தற்கொலை செய்து கொள்ள சம்மதித்துள்ளனர். அதன்பிறகு நான்கு பேரும் விஷம் குடித்துள்ளனர்.\nஜெகத் பிராங்கிளின் இறந்துவிட்டார். மற்ற மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்தத் தகவல் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம். ஜெகத் பிராங்கிளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்\" என்றனர்.\nஇந்தச் சூழ்நிலையில் ஜெகத் பிராங்கிளின், தந்த்ரா மாஸ்டர் அண்ட் மாஸ்டர் ஆப் ஆல் ஆர்ட்ஸ் என விசிட்டிங் கார்டில் அச்சடித்துள்ளார். இதனால் அவர் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர். மேலும், ஜெகத் பிராங்கிளின் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், அந்தப் பகுதியில் உள்ள அரசியல் பிரமுகர் ஒருவரைச் சந்தித்துள்ளார். அதன்பிறகுதான் இந்த முடிவை ஜெகத் பிராங்கிளின் எடுத்துள்ளார். அந்த அரசியல் பிரமுகர் யார் என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர். மேலும் ஜெகத் பிராங்கிளின் மற்றும் அவருடன் விஷம் குடித்தவர்களின் செல்போன் அழைப்புகளை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். அதன் அடிப்படையிலும் விசாரணை நடந்துவருகிறது.\nஜெகத் பிராங்கிளினுக்கும் சரண்யாவுக்கும் உள்ள நட்பு குறித்து புனிதா ராணியிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். அதுபோல சரண்யாவிடமும் விசாரித்தால் இந்தச் சம்பவத்தில் கூடுதல் தகவல் கிடைக்கும் என போலீஸார் நம்புகின்றனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மூன்று பேரின் உடல் நிலைமையை 24 மணி நேரத்துக்குப் பிறகுதான் உறுதியாகச் சொல்ல முடியும் என டாக்டர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். அதன்பிறகுதான் அவர்களிடம் முழுமையாக விசாரிக்க உள்ளதாக போலீஸார் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதந்த்ரா மாஸ்டர் ஜெகத் பிராங்கிளினின் விசிட்டிங் கார்டில் எப்போதும் சந்தோஷமாக வாழுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மற்றவர்களை சந்தோஷமாக வாழ வழிகாட்டிய ஜெகத் பிராங்கிளின் ஏன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார் என்ற கேள்விக்கான விடையைத் தேடி வருகின்றனர் போலீஸார்.\n4 பேர் தற்கொலைக்கு முயன்று அதில் ஒருவர் இறந்த சம்பவம் திருவல்லிக்கேணி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n`மரண' மீன் தொட்டியில் ராணுவத் தளபதி - கிம் தந்த `கொடூர' தண்டனை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/newyrnatchapalandetail.asp?rid=17", "date_download": "2019-10-16T06:01:15Z", "digest": "sha1:IL7ZYTM4YK7NAORDZRKSDVF3BOYFVMLO", "length": 11520, "nlines": 107, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nதர்மகுணமும், இரக்க சிந்தனையும் உடைய அனுஷ நட்சத்திர அன்பர்களே, இந்த புத்தாண்டில் எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள்\nமீண்டும் உங்களை நாடி வருவார்கள். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கி கொடுப்பீர்கள்.\nபெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புகழ் கிடைக்கும். சக கலைஞர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். அரசியல்வாதிகளுக்கு தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம். புதிய உக்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள்.\nஸ்ரீ ஐயப்பனை வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்ப்புகள் அகலும்.\nமேலும் - ஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்ப தாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங் களைக் கற்றுக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2013/06/blog-post_174.html", "date_download": "2019-10-16T05:48:07Z", "digest": "sha1:L5PGRVDCKBE277LK4WONEMVYTVJYH4QT", "length": 7510, "nlines": 103, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "சதுரகிரி ஒளி உருவ சித்தர்கள்", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nசதுரகிரி ஒளி உருவ சித்தர்கள்\nசுந்தர மகா லிங்கமாக , சுந்தரமூர்த்தியாக, சந்தன மகா லிங்கமாக, சிவபெருமான் அருள் பாலிக்கும் சதுரகிரி மலையில் , தினந்தோறும் , பல அரிய காட்சிகள் காணக்கிடைக்கும், நண்பர் ஒருவரின் , வீடியோ கேமராவில் , பதிவான இந்தக்காட்சி, அவர் வீட்டில் போய் மீண்டும் பார்த்த போது , தெரிந்தது.\nஒளி உருவ சித்தர் ,சதுரகிரி ஈசனை வழிபடச்செல்லும் காட்சி \nதிரு.கண்ணன் சார் இந்த பதிவு மெய்சிலிர்க்க வைத்துவிட்டது மிக்க நன்றி\nதங்கள் பதிவிற்கு மிக்க நன்றி\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nசிறுநீரக திடீர்ச் செயலிழப்பை குணப்படுத்தவும்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-10-16T05:24:10Z", "digest": "sha1:K4TUABF67WVWIOMTNM3LTV7P5MOUHXC6", "length": 7977, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "காஜல் அகர்வாலின் ஹாலிவுட் கணவர் பெயர் அறிவிப்பு | Chennai Today News", "raw_content": "\nகாஜல் அகர்வாலின் ஹாலிவுட் கணவர் பெயர் அறிவிப்பு\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nமுக ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nசென்னை அண்ணாநகர் டவர் கிளப் கட்டிய கட்டிடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு\nமெட்ரோ ரயிலில் இருந்து குதித்து 3 பேர் தற்கொலை: திருமணமாகாத விரக்தி\nகனமழை எதிரொலி: பள்ளிகள் விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு\nகாஜல் அகர்வாலின் ஹாலிவுட் கணவர் பெயர் அறிவிப்பு\nதமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால், ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். எதிர்பாராத ஒரு விபத்தில் காஜல் அகர்வாலும் அவரது கணவரும் சிக்கி கொள்கின்றனர். இதனால் அவர்கள் வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படுகிறது. அது என்ன திருப்பம் என்பதுதான் இந்த படத்தின் கதை\nதமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் ஆங்கில பதிப்பிற்கு ஜெப்ரி ஜீ சென் என்ற ஹாலிவுட் நடிகர் காஜல் அகர்வாலின் கணவராக நடிக்கவுள்ளார்.\nஇதே படத்தின் தெலுங்கு பதிப்பில் காஜல் அகர்வாலின் கணவராக மஞ்சுவிஷ்ணு நடிக்கவுள்ள நிலையில் தமிழ், இந்தியில் நடிக்கும் நாயகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.\nஅமலாபாலின் ‘ஏ’ படத்தில் பக்தி பாடல் பாடிய சுசீலா\nஸ்டாலின் , டி.டி.வி.தினகரன் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க தடை\nதோழியுடன் ஓடிப்போன டிக்டாக் வினிதா என்ன ஆனார்\nபக்ரீத் பண்டிகைக்கு புத்தாடை வாங்கி தராத மனைவியை முத்தலாக் செய்த கணவர்\nபெண் குழந்தை பெற்ற மனைவியை முத்தலாக் செய்த கணவர்\nடிரக் டயர் மெக்கானிக்: இந்தியாவின் முதல் பெண் இவர் தான்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nமுக ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nசென்னை அண்ணாநகர் டவர் கிளப் கட்டிய கட்டிடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு\nமெட்ரோ ரயிலில் இருந்து குதித்து 3 பேர் தற்கொலை: திருமணமாகாத விரக்தி\nகனமழை எதிரொலி: பள்ளிகள் விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-10-16T05:41:13Z", "digest": "sha1:BVDXF3DUWZZGETWXYDJ62AHCJUAPMIOA", "length": 9896, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சக்தி தரிசனம் - கடன் தொல்லை அகற்றும் நீராஞ்சன தீப வழிபாடு! | Chennai Today News", "raw_content": "\nசக்தி தரிசனம் – கடன் தொல்லை அகற்றும் நீராஞ்சன தீப வழிபாடு\nஆன்மீக கதைகள் / ஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம் / தல வரலாறு\nமுக ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nசென்னை அண்ணாநகர் டவர் கிளப் கட்டிய கட்டிடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு\nமெட்ரோ ரயிலில் இருந்து குதித்து 3 பேர் தற்கொலை: திருமணமாகாத விரக்தி\nகனமழை எதிரொலி: பள்ளிகள் விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு\nசக்தி தரிசனம் – கடன் தொல்லை அகற்றும் நீராஞ்சன தீப வழிபாடு\nஇரணியன் தன் மடியில் கிடத்தி, வதம் செய்யும் திருக்கோலத்தில் ஸ்ரீநரசிம்மர் காட்சிக் கொடுக்கும் கீழப்பாவூரை, `தட்சிண அஹோபிலம்’ என்று போற்றுவர்.\nவெண்கொற்றக்குடை மற்றும் சாமரம் துலங்க வீற்றிருக்கும் ஸ்ரீநரசிம்மருக்கு அருகில் பக்த பிரகலாதன், அவனுடைய தாயார், காசியப முனிவர் மற்றும் காசி மன்னன் ஆகியோரும்\nசுவாதி நட்சத்திரத்தன்று, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இந்த நரசிம்மருக்கு, சிறப்புத் திருமஞ்சனத்தோடு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஸ்ரீநரசிம்மரைச் சாந்தப்படுத்த, பால் மற்றும் இளநீரை அபிஷேகத்துக்கு அதிகம் பயன்படுத்துகின்றனர். பானகமும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.\nசுவாதி நட்சத்திர நாளில் இங்கு வந்து வழிபட்டால், இழுபறியான வழக்குகள், திருமணத் தடை, நோய், பில்லி சூனியம் போன்ற தீவினைகள் ஆகிய அனைத்துக்கும் நல்லதொரு தீர்வு கிடைக்குமாம். ஆலயத்தின் அருகிலேயே உள்ள நரசிம்ம தீர்த்தமும் மகத்துவம் வாய்ந்தது\nபதினாறு கரங்களுடன் கூடிய கீழப்பாவூர் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சிறந்த வரப்பிரசாதி. செவ்வாய்க்கிழமைகளில் இந்த ஸ்வாமியைத் தரிசிப்பதுடன், நீராஞ்சன தீபம் ஏற்றிவைத்து வழிபடுவது விசேஷம். அதாவது, தாம்பூலத் தட்டில் பச்சரிசி பரப்பி வைத்து, அதன் மீது உடைக்கப்பட்ட தேங்காய் மூடிகளில் நெய் நிரப்பி, தீபம் ஏற்றி வைத்து, 16 முறை வலம் வந்து வழிபட்டால் கடன் பிரச்னைகள் நீங்கும்.\nசுவாதி, செவ்வாய்க்கிழமைகள் மட்டுமின்றி, புரட்டாசி ��ாத சனிக்கிழமைகள், நரசிம்ம ஜயந்தி, பிரதோஷ தினம் ஆகிய நாள்களிலும் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.\nதிருநெல்வேலி – தென்காசி சாலையில், சுமார் 37 கி.மீ தொலைவில் உள்ள ஊர் பாவூர்சத்திரம். இங்கிருந்து சுரண்டை எனும் ஊருக்குச் செல்லும் பாதையில் சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது கீழப்பாவூர்.\nசக்தி தரிசனம் - கடன் தொல்லை அகற்றும் நீராஞ்சன தீப வழிபாடு\nபெண்களை நாள் முழுக்க புத்துணர்ச்சியாக வைத்திருக்கும் 5 பழக்கங்கள்\nஇயர்போன் உணர்த்தும் எச்சரிக்கை செய்தி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nமுக ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nசென்னை அண்ணாநகர் டவர் கிளப் கட்டிய கட்டிடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு\nமெட்ரோ ரயிலில் இருந்து குதித்து 3 பேர் தற்கொலை: திருமணமாகாத விரக்தி\nகனமழை எதிரொலி: பள்ளிகள் விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-16T04:41:30Z", "digest": "sha1:OJ5TES4M2MAAQDYJTZ6LYNRKZJXLDD5M", "length": 16792, "nlines": 171, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சபரிமலை News in Tamil - சபரிமலை Latest news on maalaimalar.com", "raw_content": "\nஅம்மாவும் 40 திருடர்களும்- சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு\nதுப்பாக்கி சூடு சம்பவம்- விசாரணைக்கு நேரில் ஆஜராக தூத்துக்குடிக்கு வந்தார் சீமான்\nசென்னை அருகே சிக்னல் கோளாறு- மின்சார ரெயில் சேவை பாதிப்பு\nஅம்மாவும் 40 திருடர்களும்- சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு | துப்பாக்கி சூடு சம்பவம்- விசாரணைக்கு நேரில் ஆஜராக தூத்துக்குடிக்கு வந்தார் சீமான் | சென்னை அருகே சிக்னல் கோளாறு- மின்சார ரெயில் சேவை பாதிப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை 17- ந்தேதி திறப்பு\nஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.\nசபரிமலையில் அன்னதான மண்டபத்தில் 3-வது மாடி கட்ட தடை\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் அன்னதான மண்டபத்தில் 3-வது மாடி கட்ட அனுமதிக்க இயலாது என்று வனத்துறை அறிவித்துள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது\nபுரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோ��ில் நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசு தேவன் நம்பூதிரி திறந்து வைத்தார்.\nசெப்டம்பர் 17, 2019 09:43\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு\nபுரட்டாசி மாதத்தையொட்டி சபரிமலை கோவில் நடை இன்று (16-ந்தேதி) திறக்கப்படுகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு நடை திறந்து சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டப்படும்.\nசெப்டம்பர் 16, 2019 13:38\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 9-ந்தேதி நடை திறப்பு\nஓணம் பண்டிகையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 9-ந் தேதி நடை திறக்கப்படுகிறது.\nசெப்டம்பர் 06, 2019 10:55\nசபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை - பினராயி விஜயன் உறுதி\nசபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என முதல்-மந்திரி பினராயி விஜயன் உறுதிபட தெரிவித்தார்.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரியும், மாளிகைபுரம் மேல்சாந்தி பதவிக்கு பரமேஸ்வரன் நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர்.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந்தேதி நடை திறப்பு\nஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடை திறக்கப்படுகிறது. 21-ந் தேதி வரை நெய் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள், வழிபாடு நடக்கிறது.\nசபரிமலையில் 7-ந்தேதி நிறை புத்தரிசி பூஜை\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் அறுவடை விழாவின் தொடக்கமாக சகல ஐஸ்வர்யம் கிடைக்கவும், செல்வம் பெருகவும் நடத்தப்படும் நிறை புத்தரிசி பூஜை 7-ந்தேதி நடைபெற உள்ளது.\nசபரிமலைக்கு ஹெலிகாப்டர் பயணம் - நவம்பர் மாதம் தொடங்குகிறது\nசபரிமலை பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை நவம்பர் மாதம் தொடங்குகிறது. காலடியில் இருந்து நிலக்கல் வரை ஹெலிகாப்டரில் செல்ல முடியும்.\nவாங்கும் சம்பளத்திற்கு போலீசார் விசுவாசமாக வேலை செய்யவில்லை- பினராயி விஜயன்\nசபரிமலை போராட்டத்தின்போது வாங்கும் சம்பளத்திற்கு போலீசார் விசுவாசமாக வேலை செய்யவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.\nசபரிமலை பக்தர்களுக்கு ஹெலிகாப்டர் வசதி - தேவசம் போர்டு புதிய திட்டம்\nசபரிமலை பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. காலடியில் இருந்து பக்தர்கள் ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வரை செல்லலாம்.\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு மோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு மோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா ஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு கைதி படத்தின் புதிய அறிவிப்பு டப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nதமிழகத்துக்கு பிரதமர் மோடி வேட்டி அணிந்து வந்தது ஏன்\nபாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்ல அனுமதிக்க மாட்டோம்- அரியானாவில் மோடி பிரசாரம்\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nநில எடுப்பு வழக்கு தீர்ப்புகள் சர்ச்சை - சமூக ஊடகங்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பாய்ச்சல்\nஇந்திய அணிக்கு இதற்குமேல் நெருக்கடி கொடுக்க முடியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/arjun1.html", "date_download": "2019-10-16T05:02:51Z", "digest": "sha1:EI3WVHTV4W7BTIT5T6NWC7KT6DUOKUVG", "length": 13671, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | HC judges to watch Arasatchi movie - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n8 min ago இது என்ன அட்லீக்கு வந்த சோதனை சிக்கலில் பிகில்.. படத்திற்கு தடைக்கோரி வழக்கு சிக்கலில் பிகில்.. படத்திற்கு தடைக்கோரி வழக்கு\n16 min ago “ஒரு வழியா உங்கள புடிச்சிட்டோம் சித்தப்பு”.. மீண்டும் சரவணனை நேரில் சந்தித்த கவின், சாண்டி \n31 min ago பேபி மோனிகாவின் டார்லிங்ஸ் தல அஜீத் தளபதி விஜய்\n44 min ago பிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\nNews ஜில் ஜில் மழையால்.. குளு குளுவென மாறிய சென்னை.. இன்னும் இருக்கு என்ஜாய் பண்ணுங்க\nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநியூ படத்தைத் தடை செய்ய கோரிய வழக்கில் அந்தப் படத்தை பார்த்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், இப்போது அரசாட்சி படத்தையும்பார்க்கவுள்ளனர்.\nநியூ படத்தில் ஆபாச காட்சிகள், பாடல்கள், வசனங்கள் இடம் பெற்றுள்ளதால் இப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் ஒரு கட்டமாக, நியூ படத்தை நீதிபதிகள் கற்பகவிநாயகம், அசோக்குமார்ஆகியோர் பார்த்தனர்.\nதற்போது அரசாட்சி படத்தைத் தடை செய்யக் கோரியும் ஒரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நேற்று விசாரணைநடந்தபோது, நீதி தோற்றது என்று படத்தில் வசனம் வருகிறது. அத்தோடு, குற்றவாளி ஒருவருக்காக ஆஜராகும் வழக்கறிஞர்களைகதாநாயகன் கொலை செய்வதாக காட்சிகள் வருகின்றன.\nஇத்தகைய காட்சிகள் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை கெடுக்கும் விதத்தில் உள்ளன. எனவே இந்தப் படத்தைத் தடை செய்யவேண்டும் என்று மனுதாரர் காளிதாஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார்.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கற்பகவிநாயகம், அசோக் குமார் ஆகியோர், அரசாட்சி படத்தைப் பார்க்க முடிவு செய்தனர்.இதையடுத்து வரும் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு குட்லக் பிரி வியூ தியேட்டரில் நீதிபதிகள் அரசாட்சி படத்தைப் பார்க்கவுள்ளனர்.\nகுருஷேத்ரம்... பஞ்சபூதங்களால் உருவான சண்டை... விவரிக்கும் கனல் கண்ணன்\nஸ்ரீநிவாச சர்ஜா எப்படி ஆக்சன் கிங் அர்ஜூன் ஆனார் தெரியுமா\nசுதந்திர தினத்தில் பிறந்தநாள் கொண்டாடும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் - வாழ்த்துக்கள்\nகுருஷேத்ரம்... கர்ணனின் நட்பு கலந்த துரியோதனன் கதை - குழந்தைகள் பார்க்கணும்\nமுதல்வன் பார்ட் 2ல இவர்தான் வில்லனாமே\n'ஹீரோயினுடன் கெமிஸ்ட்ரி... விஜய் ஆண்டனி பொய் சொல்லிவிட்டார்'... செம கலாய் கலாய்த்த அர்ஜுன்\nவாரத்திற்கு 3, இப்போ ஒன்னு கூட இல்லை: நடிகை ஸ்ருதி ஹரிஹரன் வேதனை\nபாலியல் வழக்கு: அர்ஜுன் மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்த கர்நாடக ஹைகோர்ட்\nசின்மயி சொல்வதெல்லாம் பொய்: ராதாரவி\nஅர்ஜுன் விவகாரம்: போலீஸ் புகாரால் வசமாக சிக்கிய ஸ்ருதி ஹரிஹரன்\nஅர்ஜுனை பழிவாங்க ஸ்ருதியை பயன்படுத்துகிறாரா கன்னட நடிகர்\nமேலும் 4 பெண்கள் புகார், இருக்கு அர்ஜுனுக்கு எதிராக ஆதாரம் இருக்கு: ஸ்ருதி ஹரிஹரன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரைஸா எதை லைக் பண்ணியிருக்காங்க பாருங்க.. என்ன உங்க டேஸ்ட் இப்படி ஆயிப்போச்சு\nசன்னி லியோன் வீட்டில் ஹேப்பி பர்த்டே .. பாட்டுப் பாடி உம்மா கொடுத்தார்.. கணவருக்கு\nகிரிக்கெட்டில் தோற்ற வீரனின் வாழ்க்கையை சொல்லும் ஜெர்சி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/numerology-predcitions/astrology-of-november-month-numerology-prediction-118103100072_1.html", "date_download": "2019-10-16T05:50:53Z", "digest": "sha1:TGRMQDUADWZVLQEYELLZWHUPCYJG6IND", "length": 11683, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25 | Webdunia Tamil", "raw_content": "புதன், 16 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25\n7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nஎந்த நேரத்திலும் மெய்ப்பொருள் பக்கம் நிற்கும் ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து முடிப்பீர்கள். குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு வாகன ப்ராப்தி ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில�� அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும்.\nபெண்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். மிகவும் கவனமாக படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி\nஎண்கள்: 1, 3, 9\nபரிகாரம்: வினாயகரை தரிசித்து வருவது உடல் ஆரோக்கியத்தை தரும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால் நல்ல பலனை தரும்.\nநவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24\nநவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23\nநவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31\nநவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30\nநவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/siluvai-sumandhorai-seeshanaakuvom/", "date_download": "2019-10-16T04:28:37Z", "digest": "sha1:T3JYRFDZXMK6UC5F3RAZNVHKRGSISW7N", "length": 11028, "nlines": 315, "source_domain": "thegodsmusic.com", "title": "Siluvai Sumandhorai Seeshanaakuvom - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nசிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்\nநிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்\nஇயேசு தாங்குவார் அவரே சுமப்பார்\n1. சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்\nமாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம்\n2. வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே\nஅவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே\n3. சீஷன் என்பவன் குருவைப் போலவே\nதனக்காய் வாழாமல் தன்னையும்த் தருவானே\nபரலோக சிந்தை கொண்டு உமக்காய்\n4. விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்\nமண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்\nவிண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்\nசிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்\nநிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்\nஇயேசு தாங்குவார் அவரே சுமப்��ார்\n1. சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்\nமாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம்\n2. வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே\nஅவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே\n3. சீஷன் என்பவன் குருவைப் போலவே\nதனக்காய் வாழாமல் தன்னையும்த் தருவானே\nபரலோக சிந்தை கொண்டு உமக்காய்\n4. விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்\nமண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்\nவிண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/yesu-neenga-irukkaiyilae-lyrics/", "date_download": "2019-10-16T04:32:55Z", "digest": "sha1:GRH7FRRBDSRWR6SRHIWMAYJE4MDBJNKG", "length": 4863, "nlines": 141, "source_domain": "thegodsmusic.com", "title": "Yesu Neenga Irukkaiyilae Lyrics - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nநீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க\n1. சமாதான காரணர் நீங்கதானே\n2. அதிசய தேவன் நீங்கதானே\n3. தாயும் தகப்பனும் நீங்கதானே\n4. எனக்கு அழகெல்லாம் நீங்கதானே\n5. இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானே\n6. எல்லாமே எனக்கு நீங்கதானே\nநீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க\n1. சமாதான காரணர் நீங்கதானே\n2. அதிசய தேவன் நீங்கதானே\n3. தாயும் தகப்பனும் நீங்கதானே\n4. எனக்கு அழகெல்லாம் நீங்கதானே\n5. இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானே\n6. எல்லாமே எனக்கு நீங்கதானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98075", "date_download": "2019-10-16T04:28:53Z", "digest": "sha1:YEJSJR5U7NVSTJBMYGWUYKROLQFZL5OZ", "length": 12443, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஷண்முகவேல் -ஒரு திருட்டு", "raw_content": "\n« ஊட்டி 2017 –கவிதைபற்றி…\nஊட்டி சந்திப்பு -நன்றிகள் »\nராகவ் அனுப்பிய மெயில் பார்த்தீர்களா ஷண்முகவேல் பிரயாகைக்கு வரைந்த திரௌபது படத்தை அப்படியே ஒரு ஆங்கில நாவலில் பயன்படுத்தியுள்ளார்கள். அதுவும் அந்த எழுத்தாளரின் தளத்திலேயே வந்துள்ளது.\n(இணைப்பு: மாதவி மகாதேவன் புத்தகத்தில் கையெழுத்திடுகிறார்)\nஇதை ஷண்முகவேலே வரைந்தாரா என்று தெரியாதவரையில் இதை திருட்டு என்றே கொள்ளவேண்டும்.\nஇந்த நிறுவனத்தின் பெயர் வெஸ்ட்லேண்ட் புக்ஸ். இவர்களை அமேசான் நிறுவனமே வாங்கியுள்ளதாக செய்தி. (ஆச்சரியம் என்னவென்றால் வெஸ்ட்லேண்டின் லோகோவும் அப்படியே இன்னொரு பெருநிறுவனமாக வால்கிரீன்ஸின் நகல்\nஇந்த ‘கௌந்தேயாஸ்’ நூலின் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. ஆயிரக்கணக்கில் லைக் அள்ளுகிறது. காசு குடுத்து வாங்கி படித்துப்பார்க்கவேண��டும்.\nசந்தேகமில்லாமல் இது ஷண்முகவேல் ஓவியம் ிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாற்றி அமைக்கப்பட்டதுதான். இன்று மகாபாரதம் என தேடினால் கிடைப்பவை ஷண்முகவேல் ஓவியங்களே. இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலேயேகூட மகாபாரதம் சார்ந்து இத்தனை ஓவியங்களை ஒருவர் வரைந்து கிடைப்பதில்லை.\nஷண்முகவேலின் சாதனைகளை மிக எளிதாக இந்த ஆங்கில பதிப்பாளர்கள் மறைக்கவும் செய்வார்கள் – திருடும்பொருட்டு. வேறு எதறாகவும் இல்லாவிட்டாலும் தமிழகம் என ஒன்று இங்கே இருக்கிறது என்பதன்பொருட்டாவது ஆங்கிலத்தில் எழுதத்தெரிந்த நண்பர்கள் இதை ஊடகங்களில் எழுதவேண்டும்.\nஇது ஒரு கேரள ஓவியருக்கு நிகழ்ந்திருந்தால் இந்நேரம் பத்து ஆங்கில இதழ்களிலாவது செய்தி வந்திருக்கும். இச்செய்தியைக்கூட ஏதேனும் மலையாள இதழாளர் வழியாக ஆங்கிலத்தில் வரச்செய்யலாம் எனத் தோன்றுகிறது\nஇன்னொன்றும் உண்டு, வருங்காலத்தில் வெண்முரசில் இருந்து எடுக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்ட, தழுவப்பட்ட படைப்புகள் வந்துகொண்டே இருக்கும். பல காலத்திற்கு. ஏனென்றால் இத்தனை விரிவான ஒரு மூலம் பிறிது இல்லை. இப்போதே ஒன்றிரண்டை நண்பர்கள் கருத்தில்படுத்தினர்.இது மகாபாரதத்தை ஒட்டி இந்தியில்எழுதிய கோலிக்கும் நிகழ்ந்தது. இலக்கியத்தில் இதை எவரும் எதுவும் செய்ய முடியாது\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-49\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-78\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நா��ல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/newyrnatchapalandetail.asp?rid=18", "date_download": "2019-10-16T06:07:15Z", "digest": "sha1:P6C7A6FFWOFICIQYCK6C2JPXKX6A2DTI", "length": 11785, "nlines": 106, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nஆடை ஆபரணத்தையும் அலங்காரத்தையும் விரும்பும் கேட்டை நட்சத்திர அன்பர்களே, இந்த புத்தாண்டில் காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில், வியாபாரம் போன்றவை முன்னேற்றப் பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்துப் பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும்.\nகணவன், மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும். பெண்கள் எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம். கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். புத்திசாதூர்யம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பாராட்டு கிடைக்கும். மனக்கவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள்.\nஆதிபராசக்தியை வணங்கி வர குடும்ப பிரச்னை தீரும். காரியத் தடை விலகும்.\nமேலும் - ஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்ப தாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங் களைக் கற்றுக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் வ���ழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/m-s-dhoni/", "date_download": "2019-10-16T04:59:29Z", "digest": "sha1:ADEX7PX7TWR3KVCBNYFMHMEO7AXWYTFD", "length": 12137, "nlines": 145, "source_domain": "athavannews.com", "title": "M.S.dhoni | Athavan News", "raw_content": "\nகொழும்பிலுள்ள பாடசாலையில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nவிபத்தில் உயிரிழந்த ஹரி டன்னின் பெற்றோர் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்புடன் சந்திப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nவடக்கு சிரியாவில் உடனடி போர்நிறுத்தம் – அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்த எர்டோகன்\n‘தளபதி 64’ படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியது\nயாழ். விமான நிலையத்தில் தென்னிலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு - சுரேஷ் குற்றச்சாட்டு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை நிச்சயம் அதிகரிப்பேன்- சஜித்\nஆரோக்கியமாக நடைபெறுகிறது கலந்துரையாடல் - இணக்கப்பாடு எட்டப்படும் என்கிறார் சுமந்திரன்\nவவுனியாவில் தீவிர தேடுதல் -தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nபிரபாகரனை முன்வைத்தே எங்களது பரப்புரை இருக்கும் - சீமான் உறுதி\nகாஷ்மீர் விவகாரம் - முக்கிய அரசியல் தலைவர்கள் விடுதலை\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் - இதுவரையில் 8 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nசீன பகிரங்க டென்னிஸ்: டோமினிக் தியேம்- நவோமி ஒசாகா சம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\nயாழில் சீரடி சாய் பாபாவின் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடு\n‘மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள்’ இது எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nநீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nமட்டக்களப்பு- அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விஜயதசமி நிகழ்வுகள்\nடோனியின் சாதனையைச் சமன் செய்யவுள்ள கோலி\nஅணித்தலைவராக அதிக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் முன்னாள் தலைவர் எம்.எஸ்.டோனியின் சாதனையை சமன் செய்ய இந்நாள் தலைவர் விராட் கோலிக்கு இன்னும் ஒரு வெற்றி தேவைப்படுகிறது. இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை... More\nஓய்வுக்கான திட்டம் இல்லை: டோனி குறித்து இந்திய கிரிக்கெட் சபை\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் எம்.எஸ்.டோனி தனது நிரந்தர ஓய்வு குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது. ஆனால் மேற்கிந்திய தீவுகளுக்கான இந்திய அணியின் சுற்றுப் பயணத்திலிருந்த... More\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4 ஆயிரம் ஓட்டங்களை பெற்ற M.S. Dhoni\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டம் பயனளிக்காமல் போனாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னொரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில் எம்.எஸ.டோனி ஓட்டங்களை பெற்றார் இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் ... More\nவடக்கு – கிழக்கு மக்கள் கௌரவமாக வாழும் நிலை உறுதிப்படுத்தப்படும் – கோட்டாபய\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது இந்திய விமானம்\nஇலங்கை பயங்கரவாதியுடன் தொடர்புடைய 127 பேர் அதிரடியாக கைது\n“ஜெனீவா தீர்மானத்தை எமது அரசாங்கம் ஒருபோதும் அங்கீகரிக்காது” – கோட்டாபய\nசிங்கள தலைவர்கள் எவரும் நீதியை வழங்கமாட்டார்கள்: உறவுகள் சாடல்\nஇறுதிச்சடங்கின் போது உயிர் பிழைத்த அதிசயம் – அதிர்ச்சியில் உறவினர்கள்\nபகிடிவதைகளின் உச்சக்கட்டம் – முறைப்பாடுகளுக்கு அஞ்சும் மாணவிகள்\nபாலியல் தொடர்பு : ஆசிரியையும் மாணவனும் கூட்டாக கைது\nகொழும்பிலுள்ள பாடசாலையில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nவிபத்தில் உயிரிழந்த ஹரி டன்னின் பெற்றோர் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்புடன் சந்திப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nவடக்கு சிரியாவில் உடனடி போர்நிறுத்தம் – அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்த எர்டோகன்\n‘தளபதி 64’ படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியது\nஅருவக்காட்டில் குப்பை கொட்டுவதை கைவிட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2016/07/blog-post_30.html", "date_download": "2019-10-16T04:32:30Z", "digest": "sha1:NAGK3S32A6ULKUSQOWTVDKJNIBIPYT23", "length": 8693, "nlines": 106, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "சதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய!!!", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nherbalkannan 7/30/2016 08:43:00 PM சதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nசதுரகிரி ஈசனை வழிபட சதுரகிரி யாத்திரை முதல்முறையாக , மேற்கொள்ளும் சிவ நெறி செல்வர்களை , சதுரகிரி ஹெர்பல்ஸ் அன்புடன் வரவேற்கிறது\nமுதல் முறையாக சதுரகிரி யாத்திரை மேற்கொள்ளும் யாவரும் அவசியம் கவனத்தில் கொள்ளவேண்டியது\n1. மலை ஏறும் போது, தேவையான உடைகள், அவசர மருந்துகள் மற்றும் பிஸ்கட் அல்லது ஸ்நாக்ஸ் , தண்ணீர் அடங்கிய சிறிய பையை எடுத்துச்செல்லுங்கள்\n2.நினைத்த காரியங்கள் இனிதே நிறைவேற,மலையேறும் போது, அமைதியாக ,ஓம் நமசிவாய என்று இறை சிந்தனையுடன் ஏறுங்கள்\n3.மழைக் காலங்களில் மலை ஏறும் போது , சற்றே அதிக கவனம் அவசியம் தேவை\nமுதல் முறையாக மலை ஏறும் அன்பர்கள்,தங்களின் அனைத்து விதமான சந்தேகங்களுக்கும், மலைஏறுதல்,வழிகாட்டி, தங்குமிடம், வாகனநிறுத்தம், பயணத்திட்டம், மலையில் தங்குதல்,போன்ற விசயங்களில் தெளிவு பெற,சதுரகிரி ஹெர்பல்ஸ் உங்களுக்கு உதவக் காத்திருக்கிறது.\nஎண்2/147 மங்கம்மாள் கோயில் தெரு,\nஸ்ரீவில்லிபுத்தூர் - 626 133.\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nசிறு��ீரக திடீர்ச் செயலிழப்பை குணப்படுத்தவும்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/02/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-16T05:13:52Z", "digest": "sha1:NFZJSRTU4BCJ5HESUM5AUQZWSIQQEVI6", "length": 11068, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "சிறார் ஆபாச வலைத்தளங்கள்; முடக்குவதில் சவால்! | Vanakkam Malaysia", "raw_content": "\nவிரைவில் இயல்பான வாக்காளர் பதிவு- தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nநெடுஞ்சாலை விபத்து – போலீஸ்காரர் மரணம்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nநெடுஞ்சாலையில் சென்ற காரில் – விடுதலைப் புலிகளின் கொடி\nநிறைமாத கர்பிணிப் பூனை மீது கொதி எண்ணெயை ஊற்றிய பாதகன் ; வெந்தன பூனையின் உடல்கள்\nகுடும்பத் தகராறு – மனைவியைக் தீயிட்டுக் கொளுத்திய கணவன்\nசமரச முயற்சிக்கான முன்னேற்பாடா : அன்வார் – அஸ்மின் சந்திப்பு\nஜசெக, அமானா இல்லாத அரசு – ஹிஷாமுடினுக்கு எச்சரிக்கை\nசிறார் ஆபாச வலைத்தளங்கள்; முடக்குவதில் சவால்\nகோலாலம்பூர்,பிப்.11- ஐ.எஸ்.பி எனப்படும் இணைய சேவை வழங்குநர்கள் சிறார் ஆபாச வலைத்தளங்களை முடக்க பல்வேறான முயற்சிகளை எடுத்து வருகின்ற போதிலும், அந்த வலைத்தளங்களை முடக்குவது பெரும் சவாலாக அமைந்து வருகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஇணையத் தளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அந்த ஆபாச வலைத்தளங்களுக்கான உள்ளடக்கங்கள் பதிவு செய்யப் படுகின்றன என்பதால், அவற்றை முடக்கு��து பெரும் சவாலாக அமைந்துள்ளது என்று மலேசிய தகவல் தொடர்பு -பல்லூடக ஆணையத்தின் நெட்வர்க் பாதுகாப்பு மற்றும் அமலாக்க செயல்நிலை அதிகாரியான ஜூல்கார்னைய்ன் முகமட் யாசின் கூறினார்.\n“உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அந்த ஆபாச உள்ளடக்கங்களை பதிவு செய்ய இணையத்தளம் வழி வகுக்கிறது. அவ்வாறு இணையம் வாயிலாக பதிவு அல்லது பகிரப் படும் சிறார் ஆபாச உள்ளடக்கங்களை முடக்குவதில் பல்வேறான சிரமங்கள் உள்ளன.\n“அனைத்துலக ரீதியில், இவ்வாறான சிறார் ஆபாச உள்ளடக்கங்களை முடக்க அரசாங்கத்திற்கு உதவிகள் மற்றும் ஒத்துழைப்புகள் தேவைப்படுகின்றன” என்று ஜூல்கார்னைய்ன் கூறினார்.\nஇதனிடையில், மலேசியாவின் விதிமுறைகளை மீறும் அனைத்து வலைத்தளங்களும் தொடர்ந்து முடக்கப் பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துக் கொண்டார்.\nகடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து 2018-ஆம் ஆண்டு வரை 401 சிறார் ஆபாச வலைத்தளங்களை போலீஸ் மற்றும் எம்.சி.எம்.சி தரப்புகள் முடக்கியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்\nபோலி பட்டங்கள்; பக்காத்தான் அரசின் கொள்கை ஆட்டம் காணுமா\nஆஸ்திரேலியாவில் சாதனைப் படைக்கும் சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி மாணவன் - Video\nவிரைவில் இயல்பான வாக்காளர் பதிவு- தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nநெடுஞ்சாலை விபத்து – போலீஸ்காரர் மரணம்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nகோத்தம்’ பிரபலஆங்கில தொடரில் மலேசிய தமிழ் நடிகை ஷிவா\nமின் தடை – பினாங்கு நீதிமன்ற வழக்குகள் ஒத்திவைப்பு\nசெந்துல் தீ; பெண்மணி மரணம்; விபத்து அல்ல – கொலை\n‘அடல்ட்’ படத்தில் 2 நாயகிகளுடன் நடிக்கும் யோகிபாபு\n“ஜாலான் துன் சம்பந்தன்”சாலையின் பெயரை மாற்ற திட்டமா\nநெடுஞ்சாலை விபத்து – போலீஸ்காரர் மரணம்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nவிரைவில் இயல்பான வாக்காளர் பதிவு- தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nநெடுஞ்சாலை விபத்து – போலீஸ்காரர் மரணம்\nவிரைவில் இயல்பான வாக்காளர் பதிவு- தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nநெடுஞ்சாலை விபத்து – போலீஸ்காரர் மரணம்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/india-won-by-337-runs-against-south-africa/", "date_download": "2019-10-16T05:26:09Z", "digest": "sha1:7FTHRQUNSUO37AZ3LWCA7CCYK3WNMNYQ", "length": 8482, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி. இந்தியா அபார வெற்றிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி. இந்தியா அபார வெற்றி\nகிரிக்கெட் / நிகழ்வுகள் / விளையாட்டு\nமுக ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nசென்னை அண்ணாநகர் டவர் கிளப் கட்டிய கட்டிடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு\nமெட்ரோ ரயிலில் இருந்து குதித்து 3 பேர் தற்கொலை: திருமணமாகாத விரக்தி\nகனமழை எதிரொலி: பள்ளிகள் விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி. இந்தியா அபார வெற்றி\nஇந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ரஹானே மற்றும் தொடர் நாயகனாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇந்திய அணி டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் 334 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 267 ரன்களுக்கு டிக்ளேரும் செய்தது. ஆனால் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 121 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 143 ரன்களும் எடுத்து 337 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nஇரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் 49.1 ஓவர்கள் பந்துவீசி வெறும் 26 ரன்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுக்களையும், யாதவ் 3 விக்கெட்டுக்களையும் ஜடேஜா இரண்டு விக்கெட்டுக்களையும் எடுத்துள்ளனர்.\nசென்னை மக்களுக்காக ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ நாயகன் கொடுத்த ரூ.1 கோடி\nஇந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி. தோல்வியை தவிர்க்க தென்னாப்பிரிக��கா தீவிரம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது கிரிக்கெட் டெஸ்ட். இந்தியா அபார வெற்றி\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி. வெற்றி பெறும் நிலையில் இந்தியா\nஇந்திய சுழற்பந்தில் 79 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nமுக ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nசென்னை அண்ணாநகர் டவர் கிளப் கட்டிய கட்டிடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு\nமெட்ரோ ரயிலில் இருந்து குதித்து 3 பேர் தற்கொலை: திருமணமாகாத விரக்தி\nகனமழை எதிரொலி: பள்ளிகள் விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/10/02/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-16T05:57:07Z", "digest": "sha1:7NFP2JXMUULZCCAU2OWKROLMJYEKDJDV", "length": 5801, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "நீராவியடியில் பிக்குகள் அரங்கேறிய அடாவடிகளை கண்டித்து பிரான்சில் தமிழர்கள் போராட்டம்! | Netrigun", "raw_content": "\nநீராவியடியில் பிக்குகள் அரங்கேறிய அடாவடிகளை கண்டித்து பிரான்சில் தமிழர்கள் போராட்டம்\nமுல்லைத்தீவு செம்மலையில் இறந்த தேரர் உடலை நீதிமன்ற உத்தரவை மீறி நீராவியடி பிள்ளையார் கேணியின் வளாகத்தில் அத்துமீறி எரித்த சிங்கள பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்சில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமுகாமில் தங்கியிருக்கும் 250 முஸ்லிம் குடும்பங்களுக்கு யாழில் இரட்டை மாடி குடியிருப்பு\nNext articleநூற்றுக்கணக்கான உலகத் தலைவர்கள் கசலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதியின் இறுதி வணக்கம்\nபிக்பாஸ் கஸ்தூரி செய்த மாஸான செயல்\nகளத்தில் இறங்கும் புது சீரியல் ஒன்று கூடிய பிரபல நடிகைகள்\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி போட்ட வீடியோ\nநீண்ட வருடங்களுக்கு பிறகு அனிருத் படைத்த சாதனை\nகைதி படத்தின் திருச்சி, தஞ்சாவூர் தியேட்டர் லிஸ்ட் மு���ுவதும் இதோ\nகிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச புகைப்படங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/16239--2", "date_download": "2019-10-16T05:30:15Z", "digest": "sha1:3GXE4D222IMNQLZC4VXJZMCSVWA5A75S", "length": 6204, "nlines": 144, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 22 February 2012 - இதான்... இப்பிடியேதான்! | Loosu payan", "raw_content": "\nஎன் விகடன் - கோவை\nநிற்குது வண்டி... விற்குது இட்லி\nஎன் விகடன் கோவை: அட்டைப் படம்\nகேம்பஸ் இந்த வாரம்: எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி, குமாரபாளையம்\nசிங்கம் சிலிர்த்து நிற்கும் தீர்த்த ம்லை\nஎன் விகடன் - மதுரை\n’காலையில எட்டரை காரு... மத்தியானம் ஒன்றரை காரு\nஎன் விகடன் மதுரை: அட்டைப் படம்\nவலி தீர்க்க வழி காணும் சேவை\n”எதுக்கு குளோபல் வார்மிங் பத்தி கவலைப்படணும்\n”அன்புதான் சார் எப்பவும் ஜெயிக்கும்\nஎன் விகடன் - புதுச்சேரி\nகேம்பஸ் இந்த வாரம்: அருணை பொறியியல் கல்லூரி, திருவண்ணாமலை\n”வடக்கே பாரதிதாசன்... தெற்கே பாரதியார்\nஎன் விகடன் - திருச்சி\nஎன் விகடன் திருச்சி: அட்டைப் படம்\nபுல்ஸ் ஐ.... கும்மி ஆட்டம்... கொண்டாட்டம்\nகேம்பஸ் இந்த வாரம்: ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீரங்கம்\nஎன் விகடன் - சென்னை\nஎன் விகடன் சென்னை: அட்டைப் படம்\nகேம்பஸ் இந்த வாரம்: எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி, நுங்கம்பாக்கம்\nசந்துகளான சாலைகள்... ப்ளாட்டுகளான கூரைகள்\nகற்பனை : லூஸுப் பையன்படங்கள் : கண்ணா\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/2019-wc-india-s-ideal-middle-order-for-the-game-against-england", "date_download": "2019-10-16T04:18:10Z", "digest": "sha1:TBQ6YALAQJO2OP3OGMIYN3HVKAP3Q5ZQ", "length": 12204, "nlines": 86, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் சரியான நடுவரிசை வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nநீங்கள் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகராக இருந்தால் தற்போது மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆகாயத்தில் பறந்து கொண்டிருப்பீர்கள். இந்திய அணி மட்டுமே இதுவரை 2019 உலகக்கோப்பை தொடரில் ஒரு தோல்வியை கூட தழுவாமல் வலம் வந்து கொண்டுள்ளது. விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி. நியூசிலாந்துடனான ஒரு போட்டி மட்டும் மழையினால் கைவிடப்பட்டது.\nஇருப்பினும் சற்று உற்று நோக்கினால் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் பல குறைகள் உள்ளதை நாம் காண முடியும். இது போட்டியின் முடிவை எந்நேரத்திலும் மாற்றியமைக்க வாய்ப்புண்டு. உலகக்கோப்பை தொடர் தொடங்கும் முன்பு வரை இந்திய அணியில் இருந்த மிகப்பெரிய கவலை நம்பர் 4 பேட்டிங் வரிசை தான். லோகேஷ் ராகுல் பயிற்சி ஆட்டத்தில் இக்கலவையை போக்கும் வகையில் சிறந்த ஆட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் ஷீகார் தவானின் காயம் காரணமாக கே.எல்.ராகுல் தொடக்க பேட்ஸ்மேனாக களம் கண்டார்.\nஅதிகம் மதிப்பிடப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் இந்த இடத்திற்கு சரியாக இருப்பார் என்று வாய்ப்பளித்த போது அதனை அவர் பயன்படுத்தி கொள்ளாமல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 3 போட்டிகளில் 29 சராசரியுடன் 58 ரன்களை மட்டுமே குவித்து மோசமான இந்திய பேட்ஸ்மேனாக உள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 77, தேர்வுக் குழுவை கவரும் வகையில் இல்லை.\nவிஜய் சங்கருக்கு மாற்று வீரராக ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் களமிறக்கப் படலாம் என பல்வேறு பேச்சுக்கள் எழுந்து வந்தன. இம்முடிவை மேற்கொண்டால் இந்திய அணி பகுதி நேர பௌளர்கள் இல்லாமல் தடுமாற்றத்தை சந்திக்கும். எனவே ரவீந்திர ஜடேஜாவை, விஜய் சங்கருக்கு மாற்றாக தேர்வு செய்து இந்திய அணியின் பேட்டிங், பௌலிங்கை மேலும் வலிமையாக்கலாம்.\nமேற்குறிப்பிட்ட மூன்று வீரர்களுக்கும் 2019 உலகக்கோப்பை தொடர் சிறப்பானதாக இல்லை‌. இருப்பினும் ஒருநாள்/டி20 கிரிக்கெட்டில் தற்போது வரை தங்களது ஆதிக்கங்களை சிறப்பாக செலுத்து வருவதை நாம் மறந்திடக் கூடாது. இந்திய அணி மிடில் ஆர்டரை கூடிய விரைவில் சரிபடுத்த வேண்டும் என்பது அவசியம்.\nநாம் இங்கு இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசை பேட்ஸ்மேன்களை காண்போம்.\nநம்பர் 4 - மகேந்திர சிங் தோனி\nநம்பர் 4 பேட்டிங்கிற்கு ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம்பெற விரும்புகின்றனர். ஆனால் சிறந்த அனுபவ விக்கெட் கீப்பர் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியை நம்பர் 4 பேட்டிங் வரிசையில் முயற்சி செய்து இந்திய அணியின் கவலையை போக்கலாம் என்பதனை ஏன் யாரும் விரும்பவில்லை\nபெரும்பாலான கிரிக்கெட் வள்ளுநர்கள் தோனியின் மெதுவான ஸ்ட்ரைக் ரேட்���ை குறை கூறி வந்தனர். ஆனால் தற்போது அந்த குறையை போக்கி தனது சிறப்பான ஆட்டத்தை அதிகமாகவே மேம்படுத்தியுள்ளார்‌. அணியின் இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக பேட்டிங்கில் வழிநடத்தியுள்ளார் தோனி. இவர் கடைநிலையில் சற்று தாமதமாக களமிறக்கப்படுவதால் தான் தனது அதிரடி பேட்டிங்கை வெளிபடுத்த சற்று நேரம் எடுத்துக் கொள்கிறார்.\n37 வயதான இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சராசரியை தன்வசம் வைத்துள்ளார்‌. இவர் ஒரு சிறந்த நம்பர் 4 பேட்ஸ்மேன் என்பதை நாம் மறந்திடக் கூடாது. உலகக்கோப்பையை வென்ற கேப்டன் & பேட்ஸ்மேன் நம்பர் 4 வரிசையில் 56 சராசரியை தன்வசம் வைத்துள்ளார்.\nஇந்திய அணியில் 4வதாக வரும் பேட்ஸ்மேன் ஆட்டத்தின பொறுப்பை ஏற்று விளையாடக்கூடிய பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும் என விரும்புகிறது. இந்த பேட்ஸ்மேன் சரியான பார்டனர் ஷீப் அமைத்து, அதற்கு மேல் விக்கெட்டை விட்டு கொடுக்காமல் ஒரு பெரிய இன்னிங்ஸை அமைத்து விளையாட வேண்டும். தோனி சற்று அதிக பந்துகளை தன்னை செட் செய்து கொள்ள எடுத்துக் கொண்டாலும் தனது பங்களிப்பை அணிக்கு வழங்குவதை மட்டும் நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஉலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணியின் மூன்று மோசமான பௌலிங்\n4,891 நாட்கள் கழித்து தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் தினேஷ் கார்த்திக்..\n2019 உலகக்கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தியோர்களின் விவரம்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 இந்திய வீரர்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் இனிவரும் போட்டிகளில் தோனியின் பேட்டிங் வரிசையை மாற்றியமைக்க வாய்ப்புகள் உண்டா\nஇந்திய அணியின் மிடில் ஆர்டரை தூக்கி நிறுத்தக்கூடிய இளம் வீரர்கள்\n2019 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணியில் இணைய உள்ள வீரர்கள்\nயாரும் அறிந்திராத இந்தியா மற்றும் வங்கதேசம் போட்டியில் நடந்த சாதனை துளிகள்...\nU19 உலகக்கோப்பை மற்றும் 2019 உலகக்கோப்பை ஆகிய இரண்டிலும் இனைந்து விளையாடியுள்ள யாரும் அறியா நட்சத்திர வீரர்கள்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் உத்தேச XI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/08/blog-post_449.html", "date_download": "2019-10-16T05:53:06Z", "digest": "sha1:3GPDSTJ6DVNOOA4OSW6CWD7L6U2CUAIN", "length": 13615, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "செஞ்சோலையில் உயிரிழந்த உறவுகளுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் அஞ்சலி - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசெஞ்சோலையில் உயிரிழந்த உறவுகளுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் அஞ்சலி\nஆண்டு நினைவு தினம் தமிழர் பிரதேசங்களில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.\nஅந்த வகையில் உயிரிழந்த உறவுகளின் பதின்மூன்றாம் ஆண்டு நினைகூரல் நிகழ்வு முல்லைத்தீவு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்திலும் இடம்பெற்றது.\nபுதுக்குடியிருப்பில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) மாலை இந்த நினைவுகூரல் நிகழ்வு நடைபெற்றது.\nஇதன்போது உயிரிழந்த மாணவர்களின் உருவப்படங்களுக்கு மலர்தூவி, தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.\nஇதில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், கட்சியினுடைய உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nபுலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி கல்குடா வலயத்தில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி முதலிடம்\n(ஜெ.ஜெய்சிகன்) கல்குடா கல்வி வலயம் கோறளைப்பற்றுக் கோட்டக்கல்வி அலுவலகத்தில...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\n500 ஆண்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன் – பெண்ணின் கண்ணீர் கதை\nபிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தன்னுடைய சிறு வயதில், பல ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளதாக வேதனையுடன் கூறியுள்ள...\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை\nமேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவ��ற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கல்வி மேலதிக செயலாளர் விமல் குணரத்ன தெரிவ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/newyrnatchapalandetail.asp?rid=19", "date_download": "2019-10-16T06:01:00Z", "digest": "sha1:BWFOGFZMEV3XUH2MUWCG2KGMEREINKCS", "length": 11766, "nlines": 107, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nசோர்வில்லாமல் எப்போதும் உற்சாகமாக காணப்படும் மூல நட்சத்திர அன்பர்களே, இந்த புத்தாண்டில் உல்லாசப் பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்னை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.\nபிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள். பெண்கள் பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்னை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.\nகலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.\nஞாயிற்றுக்கிழமையில் மாரியம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட காரியத் தடை தாமதம் நீங்கும். குட���ம்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும்.\nமேலும் - ஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்ப தாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங் களைக் கற்றுக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/03/27/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-16T04:23:19Z", "digest": "sha1:FFB7SBAIR4BOPAJW4F63KZ7HD7Q22IZ6", "length": 12896, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "மாரான் புனித நடைப் பயணம்: பக்தர்கள் காராக்கை அடைந்தனர்! | Vanakkam Malaysia", "raw_content": "\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இற���திச் சடங்கு\nநெடுஞ்சாலையில் சென்ற காரில் – விடுதலைப் புலிகளின் கொடி\nநிறைமாத கர்பிணிப் பூனை மீது கொதி எண்ணெயை ஊற்றிய பாதகன் ; வெந்தன பூனையின் உடல்கள்\nகுடும்பத் தகராறு – மனைவியைக் தீயிட்டுக் கொளுத்திய கணவன்\nசமரச முயற்சிக்கான முன்னேற்பாடா : அன்வார் – அஸ்மின் சந்திப்பு\nஜசெக, அமானா இல்லாத அரசு – ஹிஷாமுடினுக்கு எச்சரிக்கை\nமுகநூலில் அவதூறு: சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- பேராசிரியர் ராமசாமி\nமலேசிய செம்பனை எண்ணெய்யை இற்க்குமதி செய்வதில் புதிய கட்டுப்பாடுகளை திரேசா கோக்\nமாரான் புனித நடைப் பயணம்: பக்தர்கள் காராக்கை அடைந்தனர்\nகோலாலம்பூர், மார்ச் 27- பத்துமலை சுப்பிரமணியர் சன்னிதானத்தில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் மாரான் மரத்தாண்டவர் ஆலயத்திற்கான புனித நடைப் பயணத்தை நான்கு குழுக்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தொடங்கினர்.\nபத்துமலை ஆலயத்தில் நடந்து சிறப்புப் பூஜைக்குப் பின்னர், இவர்கள் தங்களின் புனித நடையைத் தொடங்கினர். ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோலாலம்பூரில் இருந்து பக்தர்கள் மாரான் மரத்தாண்டவர் ஆலயத்திற்குப் புனித நடை செல்வது வழக்கமாகும்.\nஅந்த வகையில் இந்த ஆண்டும் பல்வேறு வேண்டுதல்களை மனதில் கொண்டு பக்தர்கள் தங்களின் நடைப் பயணத்தை ஆரம்பித்தனர். முதல் நாள் இரவன்றே பத்துமலையில் திரண்டு விட்ட பக்தர்கள், அதிகாலையில் இதமான மழைத்தூறல்களுக்கு இடையே புனித நடையைத் தொடங்கினர் என்று கிளப் கெபஜிக்கான் மரத்தோன் மரத்தாண்டவர் மலேசியா என்ற அமைப்பின் தலைவரான எஸ். மனோகரன் தெரிவித்தார்.\nஅதிகாலை தொடங்கி நண்பகல் 12 மணிக்கெல்லாம் பக்தர்கள் லிந்தாங் அருவிக் கரையை வந்தடைந்தனர். நண்பகல் உணவை முடித்துக் கொண்டு சற்று இளப்பாறிய பக்தர்கள் மீண்டும் பக்திப் பரவசத்துடன் பாடல்களை இசைத்தவாறு காராக்கை நோக்கி நடக்கத் தொடங்கினர். இரவு 8 மணியளவில் காரக்கை அடைந்த பக்தர்கள், இங்குள்ளல சீனப் பள்ளி மண்டபத்தில் இரவு இடைத்தங்கலை மேற்கொண்டனர் என்று மனோகரன் சொன்னார்.\nதங்களுடைய குழு சார்பில் 15 பக்தர்கள் புனிதப் பயணத்தில் பங்கேற்றுள்ளனர் என்றார். மேலும் இதர 3 பக்தர்கள் குழுக்களும் பயணத்தை தொடங்கியுள்ளனர். இந்தக் குழுக்களில் குறைந்த பட்சம் 250 முதல் 300 பக்தர்கள் வரை இடம் பெற்றுள்ளனர்.\nபக்தர்கள் களைப்படையாமல் இருக்க, பக்திப்பாடல்கள் பெரிதும் உதவுகின்றன. வழிநெருகிலும் பக்தர்களுக்குத் தேவையான பானங்கள் மற்றும் பழங்கள் வழங்கப்படுகின்றன.\nமேலும் முதலுதவிக்காக பக்தர்களை ஆம்புலன்ஸ் மற்றும் முதலுதவி சேவையாளர்களும் பின் தொடர்கின்றனர். மாரான் மரத்தாண்டவர் ஆலயத்திற்கான 204 கிலோமீட்டர் புனித நடைப்பயணம் பூர்த்தி அடைய நான்கு நாள்கள் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஓடிக் கொண்டிருந்த நிசான் கார் வெடித்தது\nதொகுதிகள் சீரமைப்பு மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nநெடுஞ்சாலையில் சென்ற காரில் – விடுதலைப் புலிகளின் கொடி\nகறுப்புப் பட்டியல்: இந்தியாவினால் 10 பில்லியன் பணம் போச்சு\nமெக்சிகோவில் கோர விபத்து: 25 அகதிகள் பலி\nஓடையில் கையில்லாத மனித உடல்\n4,000 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த 10ஆம் வகுப்பு டாக்டர் கைது\nஇசிஆர்எல்- ரயில் திட்டம் இன்று கையெழுத்திடப்படுகிறது\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nநெடுஞ்சாலையில் சென்ற காரில் – விடுதலைப் புலிகளின் கொடி\nநிறைமாத கர்பிணிப் பூனை மீது கொதி எண்ணெயை ஊற்றிய பாதகன் ; வெந்தன பூனையின் உடல்கள்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nஎதிர்ப்பைத் தெரிவிக்க வேறு இடங்கள் உள்ளன – துன் மகாதீர்\nபேராவில் ஸிக்கா நோய் – தாக்கம்\nசெனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார் நாளை இறுதிச் சடங்கு\nநெடுஞ்சாலையில் சென்ற காரில் – விடுதலைப் புலிகளின் கொடி\nநிறைமாத கர்பிணிப் பூனை மீது கொதி எண்ணெயை ஊற்றிய பாதகன் ; வெந்தன பூனையின் உடல்கள்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://asiriyarplus.blogspot.com/2018/01/cps_22.html", "date_download": "2019-10-16T05:32:43Z", "digest": "sha1:JECRPD4XG6SPK5HVBYMMKYO2L3COEH7G", "length": 12037, "nlines": 274, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "CPS, ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் உணர்வுகளை அரசிடம் பிரதிபலிக்க வேண்டும் - தொடக்கக் கல்வி இயக்குனரிடம் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுச்செயலாளர் வலியுறுத்தல் - asiriyarplus", "raw_content": "\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...\nமிளகு பொங்கல் பச்சரிசி - 2 கப் பயத்தம் பருப்பு - ஒரு கப் மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி சீரகம்...\nதீபாவளி ஸ்பெஷல் 30 வகை ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்\nப ண்டிகைகளின் ராணி என்றால், அது தீபாவளிதான் பல நாட்களுக்கு முன்பிருந்தே 'கவுன்ட் டவுன்’ கொடுத்துக்கொண்டு, டிரெஸ், பட்டாசுகளைப் பார்த்த...\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - விநாயகர் சதுர்த்தி பட்சணம் - விநாயகருக்கு 40 விதமான கொழுக்கட்டை..\nமாவு தயாரிப்பு கொழுக்கட்டைக்கு மிகவும் முக்கியமானது அரிசிமாவு. இதை தயாரிக்கும் முறைப் பற்றி பார்ப்போமா என்னென்ன தேவை\nஆசிரியர்களின் நலன் சார்ந்து இதுவரரை வந்துள்ள அரசாணைகளின் தொகுப்பு மற்றும் விளக்கம்\nasiriyarplus TEACHERS CPS, ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் உணர்வுகளை அரசிடம் பிரதிபலிக்க வேண்டும் - தொடக்கக் கல்வி இயக்குனரிடம் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுச்செயலாளர் வலியுறுத்தல்\nCPS, ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் உணர்வுகளை அரசிடம் பிரதிபலிக்க வேண்டும் - தொடக்கக் கல்வி இயக்குனரிடம் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுச்செயலாளர் வலியுறுத்தல்\nஇன்று(22.01.2018) அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுச்செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில், மாநிலத் தலைவர் திரு.பரமசாமி அவர்கள், மாநிலப் பொருளாளர் திரு. சீனிவாசன் மற்றும் பல்வேறு மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தொடக்கக் கல்வி இயக்குனர் த���ரு.கருப்புசாமி அவர்களை நேரில் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் சந்தித்தனர்.\nபுத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களுக்கு பேரவை சார்பில் தெரிவிக்கப்பட்டது. பேரவையின் 2018 ஆண்டிற்கான காலண்டர் இயக்குனர் அவர்களிடம் அளிக்கப்பட்டது.\nஅடுத்ததாக பேரவையின் சார்பில் கோரிக்கைகள் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களிடம் வைக்கப்பட்டது.\n1 . ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் உணர்வுகளை அரசிடம் பிரதிபலிக்க வேண்டும். உடனடியாக ஊதிய முரண்பாட்டை களைய அரசிடம் அறிவுறுத்தி உரிய நிவாரணம் பெற்றுத் தர வேணுமென வலியுறுத்தப்பட்டது.\n2 . 2003 பிறகு சேர்த்த ஆசிரிகளை பழைய ஓய்வூதியத்தில் சேர்க்க வேண்டும்\n3 . CPS ரத்து செய்யப்பட வேண்டும்.\nகோரிக்கைகளை கனிவுண்டன் 90 நிமிடத்திற்கு மேல் கேட்ட மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் தானும் அதனை புரிந்துள்ளதாகவும் இயன்ற வரை \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை- யின் \" கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவவித்தார்.\n1 Response to \"CPS, ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் உணர்வுகளை அரசிடம் பிரதிபலிக்க வேண்டும் - தொடக்கக் கல்வி இயக்குனரிடம் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுச்செயலாளர் வலியுறுத்தல்\"\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (R .L ) நாட்கள் -2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-16T04:53:24Z", "digest": "sha1:SWZV7V4X3AL7HL2FR3S5CJPYZBOMSQHP", "length": 9135, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union, சுருக்கமாக ஐ. டி.யூ) ஐ.நாவில் இன்றும் நடப்பில் இருக்கும் ஒரு பழமை வாய்ந்த அமைப்பாகும். 1865, மே 17 அன்று பாரிசில் பன்னாட்டு தந்தி ஒன்றியம் என நிறுவப்பட்டது. இவ்வமைப்பு மாறிவரும் காலம் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை உள்வாங்கி இன்று தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பங்களி���் ஐ.நாவின் ஒருங்கிணைக்கும் அமைப்பாகவும் உலகளவில் பன்னாட்டு அரசுகளும் தனியார் அமைப்புகளும் இணைந்து புதிய பிணையங்களையும் சேவைகளையும் மேம்படுத்தும் மையமாகவும் விளங்குகிறது.\nபெர்ன், சுவிட்சர்லாந்தில்உள்ள நினைவுச்சின்னம். பதிக்கப்பட்டுள்ள உரை: \"Union Télégraphique Internationale fondée à Paris en 1865 sur l'initiative du gouvernement français. Érigé par décision de l'Union Télégraphique prise à la conférence internationale de Lisbonne en 1908.\" (தமிழில்: \"பிரெஞ்சு அரசின் முயற்சியால் 1865ஆம் ஆண்டு பாரிசில் பன்னாட்டு தந்தி ஒன்றியம் நிறுவப்பட்டது. இந்த நினைவுச்சின்னம் 1908ஆம் ஆண்டு லிசுபனில் நடந்த தந்தி ஒன்றியத்தின் பன்னாட்டு மாநாட்டின் முடிவின்படி எழுப்பப்பட்டது.\")\n2 பன்னாட்டுத் தொலைத்தொடர்பு உலக மாநாடு\nஅலைவழி தொடர்பு (ITU-R): உலகளவில் அலைத்தொகுதிகள் (spectrum) மேலாண்மை மற்றும் செயற்கைக்கோள் சுற்றுப்பாதை ஒருங்கிணைப்பு.\nசீர்தரப்படுத்தல் (ITU-T): ஐ.டி.யூவின் சீர்தரப்படுத்தல் இவ்வமைப்பின் கூடுதலாக அறியப்பட்ட மற்றும் பழமையான செயல்பாடாகும்.1992 வரை இந்த உள்கட்டமைப்பு பன்னாட்டு தந்தி மற்றும் தொலைபேசி கலந்தாய்வுக் குழு (சிசிஐடிடி) CCITT(பிரெஞ்சு பெயரான \"Comité consultatif international téléphonique et télégraphique\" என்பதன் சுருக்கம்) என அறியப்பட்டு வந்தது.\nமேம்படுத்தல் (ITU-D): உலகெங்கும் தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பங்கள் அனைவருக்கும் ஒரே அளவிலான,நீடித்த மற்றும் வாங்குகின்ற வகையில் கிடைத்திட உதவிடும் பொருட்டு இவ்வமைப்பு ஏற்பட்டது.\nITU TELECOM: இது தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பத்தில் தலைசிறந்த தொழிலகங்கள், அரசுகளின் அமைச்சர்கள், கட்டுப்படுத்தும் ஆணையர்கள் மற்றும் தொடர்புடைய பிறரை ஒன்றிணைத்து கண்காட்சிகள், மாநாடுகள் மற்றும் பிற வாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கம் கொண்டது.\nசெயலர் நாயகம் தலைமையில் இயங்கும் ஓர் நிரந்தர பொது செயலகம் ஒன்றியத்தின் மற்றும் உள்ளமைப்புகளின் அன்றாட அலுவல்களை மேற்பார்வை செய்கிறது.\nபன்னாட்டுத் தொலைத்தொடர்பு உலக மாநாடுதொகு\nபன்னாட்டுத் தொலைத்தொடர்பு உலக மாநாடு டிசம்பர் மாதம், 2012 இல் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் உள்ள துபாய் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை மாற்றங்களை பற்றி உறுப்புநாடுகளுடன் விவாதித்தது. இந்த மாநாட்டில் 193 நாடுகளை சேர்ந்த தொலைத்தொடர்பு அமைச்சர்கள் பங்���ேற்றனர்.\nஇதற்கு முன் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் 1988 ஆம் ஆண்டு நடைபெற்றது.\nஎதிர்கால அலைபேசியை ஐ.டி.யூ வரையறுக்கிறது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/income-tax-raid-in-durai-murugan-house-pp5nvv", "date_download": "2019-10-16T04:34:17Z", "digest": "sha1:XXMV5DDSZRT5RFBW3O7NCLTPNBHS2JD2", "length": 10956, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வளைத்து வளைத்து ரெய்டு விடும் வருமான வரித்துறை !! துரை முருகனுக்கு வந்த சோதனை … திமுக அதிர்ச்சி !!", "raw_content": "\nவளைத்து வளைத்து ரெய்டு விடும் வருமான வரித்துறை துரை முருகனுக்கு வந்த சோதனை … திமுக அதிர்ச்சி \nதிமுக பொருளாளா் துரைமுருகன் வீட்டில் இன்று அதிகாலை மூன்று மணி முதல் வருமான வருமான வரித்துறையினரும், பறக்கும் படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் துரை முருகனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், கிறிஸ்துவ பாதிரியார் வீடு, வாணியம்பாடி திமுக செயலாளர் தேவராஜ் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.\nதமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வேலூர் தொகுதியில் திமுக பொருளாளார் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். கடந்த 10 நாட்களாக துரை முருகனும், அவரது மகன் கதிர் ஆனந்த்தும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு வேலூர் காட்பாடியில் உள்ள காந்திநகர் துரை முருகன் வீட்டுக்கு வந்த 3 வருமானவரித்துறை அதிகாரிகள் வீட்டில் சோதனையிட வேண்டும் என தெரிவித்தனர்.\nஆனால் துரை முருகனும். கதிர் ஆனந்தும் வீட்டில் இல்லை என்றும், அதனால் அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்றும் வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த திமுக சட்டத் துறைச் செயலாளர் பரந்தாமன் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள் என்ன அடிப்படையில் சோதனை செய்யப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதில் அளிக்க மறுத்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட அனுமதிக்க வேண்டும் என பிடிவாதமாக அங்கு நின்றிருக்கின்றனர். இதையடுத்து சோதனை செய்வதற்கான ஆவணங்களை துரை முருகன் தரப்பினர் கேட்க அது அவர்களிடம் இல்லை. இதனால் தி��ுக தொண்டர்கள் வருமான வரிதுறை அதிகாரிகளை முற்றுகையிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nதொடர்ந்து 4 மணி நேரத்துக்கு மேலாக அவர்களை சோதனை செய்ய அனுமதிக்கவில்லை. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்வதற்கான ஆவணங்களை கொண்டு வந்தனர். அதன் பிறகு அதிகாலை மூன்று மணி முதல் அவர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதே போல் வாணியம்பாடி திமுக செயலாளர் தேவராஜ் வீட்டிலும் சோதனை நடைபெற்றது, மேலும் வேலூரில் உள்ள கிறிஸ்தவ பாதிரியார் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இந்த இரு இடங்களிலும் பணமோ, ஆவணங்களோ எதுவும் கிடைக்காமல் அவர்கள் திருப்பிச் சென்றனர்.\nஇந்நிலையில் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான கல்வி நிறுனங்களில் காலை 8 மணி முதல் சோதனை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\n குடுகுடுப்புகாரனாக மாறிய திமுக பிரமுகர்.. நூதன வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nதங்கம் விலை மீண்டும் உயர்வு..\nகர்ப்பமா இருக்கும் அறந்தாங்கி நிஷா.. 7 மாதத்தில் செய்யுற காரியமா இது 7 மாதத்தில் செய்யுற காரியமா இது\nசீன அதிபரை விழுந்து விழுந்து கவனிக்கும் மோடி... உட்கார வைத்து எண்ண க��டுத்தார் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/pollachi-sexual-abuse-and-extortion-case-cops-file-fir-against-mk-stalin-s-son-in-law-pocz19", "date_download": "2019-10-16T04:31:45Z", "digest": "sha1:DQACM6NPTBCL7CZ75WVHNQMTHZQ5D4NO", "length": 13028, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பொள்ளாச்சி வீடியோ விவகாரத்தில் அதிரடி... மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது வழக்குப்பதிவு..!", "raw_content": "\nபொள்ளாச்சி வீடியோ விவகாரத்தில் அதிரடி... மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது வழக்குப்பதிவு..\nபொள்ளாச்சி வீடியோ விவகாரம் தொடர்பாக அவதூறு பரப்புவதாக தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது பொள்ளாச்சி ஜெயராமன் புகாரின் பேரின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபொள்ளாச்சி வீடியோ விவகாரம் தொடர்பாக அவதூறு பரப்புவதாக தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது பொள்ளாச்சி ஜெயராமன் புகாரின் பேரின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபொள்ளாச்சியில் இளம்பெண்களை கொடூரமாக மிரட்டி வீடியோ பதிவு செய்த விவகாரம் தமிழகத்தை உலுக்கி வருகிறது. இது தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரத்தில் அதிமுக பிரமுகரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனின் இரண்டு மகன்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் பரவியது. ஆனால், பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பினரே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக காவல்நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வைத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை மு.க.ஸ்டாலின் மருமகன் சமூகவலைதளங்களில் பரப்பி அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தப் பார்க்கிறார் என பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பினர் குற்றம்சாட்டினர்.\nஇந்நிலையில் பொள்ளாச்சி ஜெயராமன், மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் தன் மீது அவதூறு பரப்புவதாக மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், ’’கடந்த 11ம் தேதி முதல் பல்வேறு சமூக ஊடகங்களில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் வெளியானது போல் தயாரித்து கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வில் கைது செய்யப்பட்டுள்ள முதல் குற்றவாளி திருநாவுக்கரசுக்க���ம், எனக்கும் என் மகனுக்கும் தொடர்பு உள்ளது போல என்னுடைய அரசியல் பயணத்தை சீர்குலைக்க வேண்டும் என்றும், இத்தனை காலம் நான் காப்பாற்றிவரும் என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும் எனவும் தேர்தல் நேரத்தில் நான் சார்ந்திருக்கும் கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் அவர்களின் தூண்டுதலின் படி ஒரு உண்மைக்கு மாறான செய்தி திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள்.\nஇந்த சம்பவம் நடந்ததாக நான் கேள்விப்பட்ட உடன் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு மகேந்திரன் உடன் என் மகனும், கோவை காவல்துறை தலைவரிடமும், கோவை புறநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் தர கூறினேன். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என முதன் முதலில் சம்பவத்தை வெளிக்கொண்டு வந்தது நான் தான். ஆனால், இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி சபரீசன் தூண்டுதலின் பேரில் என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என பொய்யான செய்தியை பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.\nஇதனால், நான் மட்டுமல்ல என் குடும்ப உறுப்பினர்கள் பெரும் மன உளைச்சலில் உள்ளனர். எனவே புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்த செய்தியை பரப்பியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார். அதன்பேரில் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் சூடுபிடித்துள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\n குடுகுடுப்புகாரனாக மாறிய திமுக பிரமுகர்.. நூதன வீடியோ..\nமேயரை தரதரவென லாரியில் கட்டி இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரம் பரபரப்பு வீடியோ..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\nசீன அதிபரை விழுந்து விழுந்து கவனிக்கும் மோடி... உட்கார வைத்து எண்ண கொடுத்தார் தெரியுமா..\nசீன அதிபர் வெளியே கிளம்பிய நேரம்.... சைதாப்பேட்டை மேம்பாலம் எப்படி இருக்குன்னு பாருங்க..\nஅமித் ஷா மீது தாக்கு... கண்டத்திலிருந்து தம்பிய ராகுல் காந்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/premalatha-participate-at-kallakurichi-pod30e", "date_download": "2019-10-16T05:24:51Z", "digest": "sha1:EQA4CKHMONSGUKTTOW5A7DKJZNPJKBN3", "length": 11020, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கள்ளக்குறிச்சி தொகுதியில் பிரேமலதா! வீடு தேடி வந்த பாமகவால், வெற்றிக்கனவில் தேமுதிக...", "raw_content": "\n வீடு தேடி வந்த பாமகவால், வெற்றிக்கனவில் தேமுதிக...\nகள்ளக்குறிச்சி தொகுதியில் ஜெயிக்கப்போவது முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனா, தேமுதிக தலைவர் மனைவியா\nகள்ளக்குறிச்சி தொகுதியில் ஜெயிக்கப்போவது முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனா, தேமுதிக தலைவர் மனைவியா என்ற பேச்சு பரவிவருகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக கள்ளக்குறிச்சி தொகுதியில் வேட்பாளராக பிரேமலதா களமிறக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.\nதேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி தொகுதியும் ஒன்று, இந்த தொகுதியில் தேமுதிக, பாமக வாக்கு வங்கி பலமாக இருப்பதாலும், திமுகவும் பலம் வாய்ந்து இருப்பதாலும் கள்ளக்குறிச்சியின் கள நிலவரத்தை ஆய்வு செய்தார்.\nஇதுபற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, விழுப்புரம் தேமுதிக மாவட்டச் செயலாளர் எல்.வெங்கடேசனிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதிமுக அணியில் கிடைத்தது நான்கே சீட்டுகள் என்பதால் அனைத்திலும் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாராம் பிரேமலதா.\nஅந்த வகையில் கள்ளக்குறிச்சி பற்றி ஆலோசனை நடத்தியபோது, அங்கே திமுக சார்பில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மகன் கௌதம சிகாமணி போட்டியிடத் தயாராகி தொகுதியில் வேலை செய்யத் துவங்கிவிட்டார்கள் என பிரேமலதாவிடம் சொன்னாராம் வெங்கடேசன். அதுமட்டுமல்ல, பொன்முடி மகனைத் தோற்கடிக்கணும்னா நீங்க நின்னா சரியா இருக்கும் என தேமுதிக நிர்வாகிகளே விரும்புவதாகவும் பிரேமலதாவிடம் சொல்லியிருக்கிறார் வெங்கடேசன்.\nஇது ஒரு புறமிருக்க இன்று பாமக நிறுவனர் ராமதாஸே தனது மகன் அன்புமணி, அதிமுக அமைச்சர்கள் மற்றும் பாமக முன்னணி தலைவர்கள் என கூட்டாக வீடு தேடி வந்து விஜயகாந்த்தை சந்தித்ததால், வட மாவட்டங்களில் உள்ள பாமக வாக்கு வங்கி சிதறாமல் கிடைக்கும் என ஊறுதியாக இருக்கிறாராம்.\nஇடதுசாரிகளுக்கு திமுக கொடுத்த ரூ.25 கோடி மேட்டர்.. வெளியே கசியவிட்டது யார்..\n கமல் வெளியிட்ட பரபரப்பு தகவல்..\nவீட்டு வாடகை கொடுக்கக்கூட வக்கில்லாதவர் சீமான்... காய்ச்சி எடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...\nஇபிஎஸ் மிஸ்ஸிங்... ஓபிஎஸ்-க்கு டார்கெட்.. தர்மயுத்த நாயகனை துளைத்து எடுக்கும் இரண்டு முக்கிய தலைகள்..\nமுத்தம் கொடுக்க வந்த மனைவியின் அந்த உறுப்பை வெறிதீர கடித்த கணவன்... தனி அறையில் நடந்த காமக் கொடூரம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\nஒரு மாதகாலமாக பிரசாத் ஸ்டுடியோ பக்கமே எட்டிப்பார்க்காத இளையராஜா...\nஇடதுசாரிகளுக்கு திமுக கொடுத்த ரூ.25 கோடி மேட்டர்.. வெளியே கசியவிட்டது யார்..\n கமல் வெளியிட்ட பரபரப்பு தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/06/17/", "date_download": "2019-10-16T04:47:29Z", "digest": "sha1:ZPIAELFMMROJZ2VEEES7YE6YK5QSXGCO", "length": 13654, "nlines": 146, "source_domain": "winmani.wordpress.com", "title": "17 | ஜூன் | 2010 | வின்மணி - Winmani", "raw_content": "\nஆங்கிலத்தில் சம்பிரதாய கடிதங்கள் இனி எளிதாக எழுதலாம்\nபள்ளி முதல் கல்லூரிவரை , அலுவலகங்கள் முதல் சொந்தபந்தங்கள்\nவரை அனைவருக்கும் ஆங்கிலத்தில் சம்பிரதாயமான கடிதம் இனி\nஎளிதாக எழுதலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.\nதமிழ் கடிதம் எழுத சொன்னால் உடனடியாக எழுதும் நம் தமிழ்\nநண்பர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத கூறினால் சற்று யோசித்து\nஎழுதுகின்றனர்.அலுவலகத்துக்கோ, கல்லூரிக்கோ அல்லது அரசுக்கோ\nகடிதம் எழுத கூறினால் அவர்கள் கூறும் முதல் வார்த்தை எங்களுக்கு\nஅனுபவம் இல்லை என்று, அனுபவம் இருந்தாலும் ஆங்கிலத்தில்\nஎழுதினால் இலக்கண பிழை ஏற்படுமோ என்ற பயம் உள்ளது.\nஆங்கிலத்தில் இனி எந்த கடிதம் வேண்டுமானாலும் எழுதலாம் நமக்கு\nஉதவுவதற்க்காகவே ஒரு இணையதளம் உள்ளது.\nஇந்த தளத்திற்க்கு சென்று நம் பெயரைக் கொடுத்து எளிதாக எந்த\nகடிதம் வேண்டுமானாலும் உருவாக்கலாம். சம்பிரதாய கடிதங்கள் எப்படி\nஇருக்கவேண்டுமோ அப்படி இருக்க நமக்கு ஒவ்வொரு படியையும்\nகையைப்பிடித்து அழைத்துச்செல்கிறது. எந்த இடத்தில் எதற்க்காக என்ன\nபெயர் கொடுக்க வேண்டும் என்றும் அலுவலகத்தில் சம்பள உயர்வு\nவேண்டும் என்றால் எப்படி கடிதம் எழுத வேண்டும் யாருக்கு எந்த\nபதிவியில் இருப்பவர்களுக்கு எழுதவேண்டும், எதை மையப்படுத்தி\nநாம் கேட்க வேண்டுவதை ஆங்கிலத்தில் எப்படி எல்லாம் எளிய\nமுறையில் இலக்கண பிழை இல்லாமல் எழுதலாம் போன்ற அத்தனை\nதகவல்களையும் கொண்டு நம்மை ஆங்கிலத்தில் சம்பிரதாய கடிதங்கள்\nஎழுத உதவுகிறது. பார்ப்பதற்க்கு எளிதாக எந்த விளம்பரமும் இல்லாமல்\nதெரிகிறது. கண்டிப்பாக இந்த இணையதளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்\nஅரை குறை படித்தவர்கள் எவ்வளவு தான் துதிபாடி உயர்ந்த\nபதவிக்கு சென்றாலும் என்றாவது ஒரு நாள் உண்மை வெளியே\nதெரியும் ��ப்போது பிறரால் ஒதுக்கப்படுவார்கள்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.உலகிலேயே அதிக கோட்டைகள் உள்ள நாடு எது \n2.தந்தி முறை கண்டுபிடிக்கப்பட்டு அனுப்பப்பட்ட முதல் வாசகம்\n3.FIAT கார் எப்போது வெளிவந்தது \n4.தென்கிழக்கு ஆசிய நாடுகளிலே மிகப்பெரிய உயரியல் பூங்கா\n5.புத்தர் பிறந்த இடம் எது \n6.சமாதானத்தின் சின்னமாக வெண்புறாவை அமைத்துக்\n7.இந்தியாவில் டி.வி எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது \n8.முதன் முதலாக தேசிய கீதம் எந்த நாட்டில் தோன்றியது \n9.இந்தியாவில் முதன் முறையாக சிமெண்ட் எங்கு எப்போது\n10.சென்னையில் முதல் திரையரங்கு எப்போது கட்டப்பட்டது \n4.அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சென்னை வண்டலூர்,\n9.சென்னை 1904 ஆம் ஆண்டு,10.1900ஆம் ஆண்டு\nபெயர் : ஜான்சி ராணி லட்சுமிபாய் ,\nமறைந்த தேதி : ஜூன் 17, 1858\nவட இந்தியாவின் ஜான்சி நாட்டின் இராணி.\n1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும் பங்காற்றி\nஇந்தியாவில் பிரிட்டனின் ஆட்சிக்கு எதிராகக்\nபெண்கள் படை உருவாக்கியபோது அதற்கு \"ஜான்சிராணி\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nஜூன் 17, 2010 at 8:50 பிப 21 பின்னூட்டங்கள்\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம��.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« மே ஜூலை »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/05/17011856/Cancas-sold-in-stores-Police-officers-checked.vpf", "date_download": "2019-10-16T05:19:03Z", "digest": "sha1:NIGSQSO5QCPG2EKP2AET5UGX27FMTXDB", "length": 13762, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cancas sold in stores? Police officers checked || கடைகளில் கஞ்சா விற்பனை? போலீஸ் அதிகாரிகள் சோதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரியலூர் நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறதா என போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நகர் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.\nஅரியலூர் நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறதா என போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நகர் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். இதில் திருச்சி மாவட்ட பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு செங்கமலகண்ணன், இன்ஸ்பெக்டர் ஆப்ரகாம் தலைமையில் அரியலூர் பஸ் நிலையத்திலும், வேலூர் மாவட்ட பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா, இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி ஆகியோர் தலைமையில் அரசு கலைக்கல்லூரி பகுதியிலும், திண்டுக்கல் மாவட்ட பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த், இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் தலைமையில் ரெயில் நிலையம் பகுதியிலும் சோதனையிட்டனர். மேலும் சந்தேகப்படும்படியாக உள்ள இளைஞர்களையும் பிடித்து சோதனையிட்டனர். மேற்கண்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனையிட்டதில் அந்த கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் பெண்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது என்று வந்த தகவலின் பேரில் போலீசார் மாறுவேடத்தில் சோதனையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையில் கஞ்சா எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.\n1. அரூரில் டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு காரணமான 4 வணிக நிறுவனங்களுக்கு அபராதம்\nஅரூரில் டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு காரணமான 4 வணிக நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.\n2. திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவம்: கொள்ளையன் சுரேசுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் அதிகாரிகள் விசாரணை\nதிருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சுரேசை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\n3. நாமக்கல் தனியார் பள்ளி, ‘நீட்’ பயிற்சி மையங்களில் 3-வது நாளாக வருமான வரி சோதனை\nநாமக்கல் தனியார் பள்ளி மற்றும் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்களில் 3-வது நாளாக வருமான வரி சோதனை நீடித்தது. இதில் ரூ.150 கோடி வருமானத்திற்கு கணக்கு காட்டவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\n4. நாமக்கல்லில் பரபரப்பு பிரபல தனியார் பள்ளியில் ரூ.30 கோடி சிக்கியது வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை\nநாமக்கல்லில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.30 கோடி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\n5. பிளாஸ்டிக் பொருட்கள் சோதனை: கடை உரிமையாளர்களுக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதிப்பு\nநாமக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சோதனையின் போது கடை உரிமையாளர்களுக்கு ரூ.45 ஆயிரதம் அபராதம் விதிக்கப்பட்டது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொ��ை: “நிலம் விற்ற பணத்தில் பங்கு தராததால் கொன்று புதைத்தோம்” கைதான அக்காள் பரபரப்பு வாக்குமூலம்\n2. பூந்தமல்லி அருகே சுத்தியலால் அடித்து மனைவி கொலை; போலீசில் கணவர் சரண்\n3. திருச்சி நகைக்கடையில் கொள்ளை நடந்தது எப்படி\n4. உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற இரட்டை சகோதரர்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n5. மாதவரம் அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்; தற்கொலைக்கு முயன்ற கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=3304&ncat=5", "date_download": "2019-10-16T06:14:31Z", "digest": "sha1:VFIO5PQ4AXEAI5KXGYDKHSLSR6MPGWVG", "length": 16796, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "எல்.ஜி.யின் ஜி.எம்.360 | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\n'பாபர் செய்த தவறை சரி செய்ய வேண்டும்' அக்டோபர் 16,2019\nசிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை அக்டோபர் 16,2019\nமின் வாரிய கடன் ரூ.1 லட்சம் கோடி: 'உதய்' திட்டத்தில் சேர்ந்தும் நெருக்கடி அக்டோபர் 16,2019\nகர்தார்பூர் வரும் சீக்கியர்களிடம் 20 டாலர் நுழைவு கட்டணம் \nவங்கிக்கு எதிராக போராடிய மற்றொருவர் மரணம் அக்டோபர் 16,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nகைகளில் எழுதுவதை உணரும் ஒரு நல்ல 3 அங்குல டச் ஸ்கிரீன் கொண்ட, கேண்டி பார் மாடலாக இந்த ஜி.எஸ்.எம். மொபைல் உள்ளது. இதன் பரிமாணம் 108 x 53.1x 12மிமீ; எடை 87 கிராம். ஆயிரம் முகவரிகளை இதன் அட்ரஸ் புக் ஏற்றுகொள்கிறது. போட்டோ மூலமும் அழைப்பு விடுக்க முடியும். உள் நினைவகம் 60 எம்.பி. மெமரியை 16 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய எஸ்.டி. மெமரி கார்ட் ஸ்லாட், ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், இணைந்த புளுடூத், யு.எஸ்.பி. போர்ட், ஆட்டோ போகஸ், எல்.இ.டி. பிளாஷ், 5 எம்பி திறன் கொண்ட கேமரா, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில் மற்றும் புஷ் மெயில் வசதி, ஆர்.டி.எஸ். கொண்ட ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர், டாகுமெண்ட் வியூவர், வாய்ஸ் மெமோ, தொடர்ந்து ஐந்து மணி நேரம் பேசத் திறன் தந்து, 300 மணி நேரம் தாங்கக் கூடிய லித்தியம் அயன் 900 mAh பேட்டரி என அனைத்து வகைகளிலும் பல சிறப்புகளைக் கொண்டதாக இந்த மொபைல் போன் மாடல் உள்ளது. இதன் அதிக பட்ச விலை ��ூ. 7,670.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nசோனி எரிக்சன் டபிள்யூ 715\nடெக் காம் வழங்கும் புதிய போன்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவிலை அதிகம் , அமைப்பு நன்று .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/05/14/rajendra-balaji-fight-with-kamalhassan-because-of-hindu-talk/", "date_download": "2019-10-16T04:24:20Z", "digest": "sha1:EEYI6AJAAKMTDYUNMJVSI47VS4UPJUQN", "length": 8201, "nlines": 96, "source_domain": "www.kathirnews.com", "title": "இந்துக்கள் பற்றி பேசியதற்கு கமல் முதலில் வருத்தம் தெரிவிக்கட்டும் ஐ.எஸ்.அமைப்பிடம் கமல்ஹாசன் பணம் வாங்கிவிட்டாரா..? - கமலை காய்ச்சு எடுக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!! - கதிர் செய்தி", "raw_content": "\nஇந்துக்கள் பற்றி பேசியதற்கு கமல் முதலில் வருத்தம் தெரிவிக்கட்டும் ஐ.எஸ்.அமைப்பிடம் கமல்ஹாசன் பணம் வாங்கிவிட்டாரா.. – கமலை காய்ச்சு எடுக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஅரவக்குறிச்சியில் கமல்ஹாசன் நேற்று முன் தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார். கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nகமல்ஹாசனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சொல்லியதற்காக கமலின் நாக்கை வெட்ட வேண்டும். தீவிரவாதிகளுக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என எந்த மதமும் கிடையாது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய கட்சிக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியதாக தகவல் வெளியானது.\nஇந்நிலையில் ஐ.எஸ்.அமைப்பிடம் கமல்ஹாசன் பணம் வாங்கி விட்டாரா என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:-\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனக் கூறியதற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். அதன்பின் என் கருத்தை திரும்பப் பெறுகிறேன். ஐ.எஸ்.அமைப்பிடம் கமல்ஹாசன் பணம் வாங்கிவிட்டாரா..\nகமல்ஹாசனின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை விசாரிக்க வேண்டும். தீவிரவாதத்தை தூண்டி விடும் வகையில் கமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. எனவே ஒரு மதத்தை குறிப்பிட்டு கமல் பேசியது தவறு.\nஒரு வார்த்தை உங்கள் சீன தோழரை என்னன்னு கேக்க முடியுமா.. காஷ்மீர் விவகாரத்தில் கதறும் கம்யூனிஸ்ட்டுகள், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.\nவீர சாவர்க்கருக்க்கு பாரத் ரத்னா\nமது அருந்த மறுத்ததற்காக முத்தலாக்\nஎன்ன வேண்டுமானாலும் சொல்வற்கு கமல்ஹாசன் என்ன ஜனாதிபதியா அல்லது கவர்னரா.. அரசியலில் வருபவருக்கு தனி மனித ஒழுக்கம் வேண்டும்; கமலுக்கு அந்த அருகதை கிடையாது. இந்துக்கள் குறித்து பேசியதற்கு கமல் வருத்தம் தெரிவித்தால் நானும் எனது கருத்தை வாபஸ் பெறுவேன். கமலை கண்டித்தால் நான் உறுதிமொழியை மீறியதாக அர்த்தமா அரசியலில் வருபவருக்கு தனி மனித ஒழுக்கம் வேண்டும்; கமலுக்கு அந்த அருகதை கிடையாது. இந்துக்கள் குறித்து பேசியதற்கு கமல் வருத்தம் தெரிவித்தால் நானும் எனது கருத்தை வாபஸ் பெறுவேன். கமலை கண்டித்தால் நான் உறுதிமொழியை மீறியதாக அர்த்தமா. அமைச்சர் என்றாலும் நானும் மனிதன் தானே. அமைச்சர் என்றாலும் நானும் மனிதன் தானே மக்களின் எண்ணத்தையே நான் பிரதிபலித்தேன் என கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-370", "date_download": "2019-10-16T05:54:46Z", "digest": "sha1:UQBUQF5MTWYCSM5RXM2E3FWPQM5DIR2P", "length": 12276, "nlines": 114, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: சட்டப்பிரிவு 370 - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகா‌‌ஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு ஆதரவா எதிர்ப்பா- ராகுல் காந்திக்கு அமித்‌ஷா கேள்வி\nஇந்தியாவை ஒருங்கிணைக்கும் வகையில் கா‌‌ஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டதை ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீர்களா என்பதை ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும் என்று அமித்‌ஷா கூறினார்.\n144 தடை உத்தரவு: காஷ்மீர் பகுதி இயல்பு நிலையை இழந்து 2 மாதங்கள் நிறைவு\nகாஷ்மீர் பகுதி இயல்பு நிலையை இழந்து 2 மாதங்கள் நிறைவடைந்தது. அங்கு தொடர்ந்து 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.\nஐ.நா.சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பி பாருங்கள்- இம்ரான்கானுக்கு இந்தியா சவால்\nகாஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசப்போவதாக வெளியான தகவலுக்கு மத்திய வ���ளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே விளக்கம் அளித்துள்ளார்.\nசெப்டம்பர் 20, 2019 07:34\nகாஷ்மீர் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல உதவவேண்டும் - ஐ.நா.விடம் மலாலா வலியுறுத்தல்\nகாஷ்மீரில் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல ஐ.நா.சபை உதவ வேண்டும் என பாகிஸ்தான் ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான மலாலா இன்று உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.\nசெப்டம்பர் 15, 2019 13:28\nஜம்மு காஷ்மீரில் அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்வு- வாகன போக்குவரத்து அதிகரிப்பு\nஜம்மு காஷ்மீரில் அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 13, 2019 08:52\nகா‌‌ஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்ட விதம் தவறு- ரவிசங்கர் பிரசாத்\nகா‌‌ஷ்மீர் விவகாரத்தை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கையாண்ட விதம் தவறு என்று மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 12, 2019 07:51\nஅரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கம்- கையேடு விற்பனை செய்த மார்க்சிஸ்ட் தலைவர் மீது வழக்கு\nஅரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கம் தொடர்பாக போராட்டக் களத்தில் கையேடு விற்பனை செய்த மார்க்சிஸ்ட் தலைவர் மீது மத்திய பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nசெப்டம்பர் 05, 2019 09:30\nசிறப்பு அந்தஸ்து நீக்கம்- ஜம்மு காஷ்மீர் வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.\nகாஷ்மீர் விவகாரம்: புல்வாமா போல மற்றொரு தாக்குதல் நடைபெறும்- இம்ரான்கான் மிரட்டல்\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டதால் புல்வாமா போல மற்றொரு தாக்குதல் நடைபெறும் என்று இம்ரான்கான் மிரட்டியுள்ளார்.\nகாஷ்மீர் விவகாரம்: இந்திய தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம்\nகாஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இந்திய தூதரை நேரில் அழைத்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்தது.\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழ���க்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nதமிழகத்துக்கு பிரதமர் மோடி வேட்டி அணிந்து வந்தது ஏன்\nபாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்ல அனுமதிக்க மாட்டோம்- அரியானாவில் மோடி பிரசாரம்\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nநில எடுப்பு வழக்கு தீர்ப்புகள் சர்ச்சை - சமூக ஊடகங்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பாய்ச்சல்\nஇந்திய அணிக்கு இதற்குமேல் நெருக்கடி கொடுக்க முடியுமா\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nசசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய காங்கிரஸ் எதிர்ப்பு - எடியூரப்பாவிடம் கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/05/balance-stock-portfolio-tips.html", "date_download": "2019-10-16T05:25:30Z", "digest": "sha1:ZSBZ22SHJHQGOJALV5WQJ7ZC2A2XGLCW", "length": 12498, "nlines": 100, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: பங்குச்சந்தையில் போர்ட்போலியோவை உருவாக்க சில டிப்ஸ் (ப.ஆ - 42)", "raw_content": "\nபங்குச்சந்தையில் போர்ட்போலியோவை உருவாக்க சில டிப்ஸ் (ப.ஆ - 42)\nபங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு படிக்கலாம்.\nபென்னி ஸ்டாக் என்றால் பயந்து ஓடுவதன் காரணங்கள் (ப.ஆ - 41)\nநாம் எமது கட்டண சேவையின் மூலம் போர்ட்போலியோ என்ற சேவை அளித்து வருகிறோம்.\nஅதில் போர்ட்போலியோவை கொடுக்கும் போது ஒவ்வொரு பங்கிற்கான ஒதுக்கீடு சதவீதத்தைக் கொடுப்பது வழக்கம்.\nபங்கு முதலீட்டில் இருப்பவர்கள் இதனை சீரியஸ் விடயமாக எடுத்துக் கொள்வது நல்லது.\nபங்குச்சந்தை முதலீடு என்பது இருப்பதிலே அதிக ரிஸ்கானது.\nநாம் என்ன தான் படித்து ஆராய்ச்சி செய்து ஒரு பங்கை தேர்ந்தெடுத்தாலும் சில சமயங்களில் நமது கணிப்பு தவறாகவும் வாய்ப்பு உள்ளது.\nஅந்த சமயத்தில் அந்த ஒரு பங்கில் மட்டும் முதலீடு செய்து இருந்தால் மொத்த பணத்தையும் இழக்க வேண்டி இருக்கும்.\nஇதனால் பல பங்குகளில் முதலீடு செய்வதை முதல் விதியாக எடுத்துக் கொள்வது நல்லது.\nபல பங்குகள் என்றால் இருபது, முப்பது பங்குகளில் முதலீடு செய்தால் அந்த பங்குகளை சரிவர கண்காணிப்பது என்பது மிகவும் கடினம்.\nராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பங்கு சொத்து மதிப்பு 8000 கோடி. ஆனால் அவர் முதலீடு செய்யும் பங்குகளை பார்த்தால் 15க்குள் தான் வரும். அதிலும் இன்னும் பங்கு எண்ணிக்கையை குறைக்க முயலுவதாகவும் கூறி உள்ளார்.\nஅதனால் நாமும் போர்ட்போலியோவில் உள்ள பங்கு எண்ணிக்கையை பத்துக்குள் வைத்து இருப்பது நல்லது.\nஅடுத்து நிறைய பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறி இருந்தோம். அதற்காக ஒரே துறையை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்வது நலமாக இருக்காது.\nஇது எமது தனிப்பட்ட அனுபவம். ஆரம்பக் கட்டங்களில் வங்கி பங்குகள் தான் நல்லது என்று எல்லா பங்குகளையும் வங்கித்துறையிலே வைத்து இருந்தோம்.\nபொருளாதார சுணக்கம் ஏற்படும் போது முதலில் அடி வாங்குவது வங்கி பங்காக இருந்ததால் எமது மொத்த போர்ட்போலியோவும் அடி வாங்கியது.\nஇதனால் பல துறைகளை சார்ந்த பல பங்குகளை வைத்துக் கொள்வது ஒரு நல்ல சமநிலை ஏற்படுத்தி வரும்.\nஅடுத்து நிறுவனங்களின் அளவு முக்கியத்துவம் பெறுகிறது.\nஎல்லா பங்குகளையும் பெரிய அளவு நிறுவனங்களில் முதலீடு செய்தால் முதலீடு வேகமாக உயராது.\nஇதற்காக வேகமாக வளரும் நிறுவனங்கள் என்று கருதும் சிறிய நிறுவனங்களை போர்ட்போலியோவில் சேர்த்து வைப்பது நல்லது.\nஆனால் மொத்தமாக சிறிய நிறுவனங்களை மட்டும் வைத்துக் கொண்டால் சரிவுகளில் இந்த நிறுவனங்கள் தான் கடுமையாக அடி வாங்கும்.\nஇதனால் Large, Mid, Small CAP நிறுவனங்களை 30%, 40%, 30% என்ற விகிதத்தில் வைத்துக் கொண்டால் போர்ட்போலியோ நல்ல விதத்தில் சமநிலைப்படுத்தப்பட்டிருக்கும்.\nஇறுதியாக எக்காரணம் கொண்டும் ஒரு பங்கு நமது போர்ட்போலியோவில் 15% க்கும் மேல் செல்லாமல் பார்த்துக் கொள்வது என்பது மிக அவசியம்.\nஇந்த ஐந்து விதிகளையும் ஒவ்வொரு ஆறு மாதமொரு முறையும் உங்கள் போர்ட்போலியோவில் சரி பார்த்து வாருங்கள். ம்யூச்சல் பண்டில் இதைத் தான் செய்து வருகிறார்கள்.\nஎம்மைப் பொறுத்தவரை ஒவ்வொரு தனி முதலீட்டாளனும் ஒரு குட்டி ம்யூச்சல் பண்ட் தான்.\nஇவ்வாறு செய்தால் பெரிதளவு நஷ்டத்தை எளிமையாக தவிர்க்கலாம்.\nநாம் இலவசமாக கொடுத்த ஒரு போர்ட்போலியோவை இங்கு உதாரணமாக தருகிறோம்.\nகட்டண சே��ையில் ஜூன் மாத போர்ட்போலியோவின் தேதி கேட்டு சில மின் அஞ்சல்கள் வருகின்றன.\nஅதனை ஜூன் 13, 2015 அன்று பகிர்கிறோம். இதற்கான அறிவிப்பை தனிப் பதிவாகவும் எழுதுகிறோம்.\nமேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.\nபங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இங்கு படிக்கலாம்.\nவளத்தை வேகமாக பெருக்கும் CAGR கூட்டு வட்டி\nMarcadores: StockBeginners, பங்குச்சந்தை ஆரம்பம், பொருளாதாரம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇன்று முஹுரத் ட்ரேடிங் ...\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nதேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?cat=1", "date_download": "2019-10-16T05:30:27Z", "digest": "sha1:WGOQ3WOKJNRLKUXRLYS5ULO7XIOYRT5U", "length": 3975, "nlines": 56, "source_domain": "saanthaipillayar.com", "title": "ஊரின் நிகழ்வுகள் | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\nசுழிபுரம் பறாளாய் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தேர்த்திருவிழாவின் சில பதிவுகள்.(08-06-2017)\nசுழிபுரம் – பறாளாய் ஸ்ரீ சிவசுப்பிரமணியசுவாமி கோவில் மகாகும்பாபிசேகம் 09.04.2017\nபறளாய் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சூரன் போர் நிகழ்வு\nசுழிபுரம் பராளை ஈசுவர விநாயகர் கோவில் கொடியேற்றம்(2015)\nமானிப்பாய் மருதடி விநாயகர் கோவில் தேர்த்திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTM5NTA5MzYzNg==.htm", "date_download": "2019-10-16T04:16:59Z", "digest": "sha1:X7OM5EPIKDF2B3DDDUORHNAWKKD5XQRK", "length": 12878, "nlines": 192, "source_domain": "www.paristamil.com", "title": "தாக்குதல் நடத்திய காவல்துறைக்���ு ஆதரவான பேரணிக்கு தடை! - உள்துறை அமைச்சர் அறிவிப்பு..!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nதாக்குதல் நடத்திய காவல்துறைக்கு ஆதரவான பேரணிக்கு தடை - உள்துறை அமைச்சர் அறிவிப்பு..\nபரிஸ் காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிக்கு ஆதரவாக நாளை வியாழக்கிழமை பேரணி ஒன்று இடம்பெற உள்ளது.\nஇது தொடர்பான செய்திகளை முன்னதாக வெளியிட்டிருந்தோம். தற்போது இந்த பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மஞ்சள் மேலங்கி போராட்டங்கள் மூலம் மிக பிரபலமான சமூக ஆர்வலார Hadama Traoré, இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளார். அவர் தெரிவிக்கும் போது, <<தாக்குதல் நடத்திய Mickaël Harpon மத தீவிரவாதி அல்ல>> என குறிப்பிட்டுள்ளார். Aulnay-sous-Bois இனைச் சேர்ந்த இவர�� Gonesse (Val-d'Oise) நகரில் பேரணியில் ஈடுபட உள்ளார். இதற்காக அவர் ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஇந்நிலையில், இன்று புதன்கிழமை காலை உள்துறை அமைச்சர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இந்த பேரணிக்கு தடையும் விதித்துள்ளார். <<இது ஒரு இழிவான செயல்>> என அவர் மிக கடுமையாக விமர்சித்துள்ளார். <<உயிரிழந்த அதிகாரிகளை அவமதிக்கும் செயல்>> என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nபிரான்சின் மிக வயதானவர் சாவு\nபரிசில் தீயணைப்பு படையினர் இன்று ஆர்ப்பாட்டம்..\nபா-து-கலே கடற்கரையில் இரண்டு அகதிகளின் சடலங்கள் மீட்பு\nVal-de-Marne : பேருந்து மீது திடீர் தாக்குதல்..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125720", "date_download": "2019-10-16T04:54:12Z", "digest": "sha1:OINNKSAGLU4F3NK4MGEMGU43IL5RQRKC", "length": 12947, "nlines": 53, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - One Week Tour: Modi Moves to US ... Kashmir Pandit, Bohra, Sikh Greetings,ஒரு வாரம் சுற்றுப்பயணம்: அமெரிக்கா சென்றார் மோடி... காஷ்மீர் பண்டிட், போஹ்ரா, சீக்கிய குழுக்கள் வாழ்த்து", "raw_content": "\nஒரு வாரம் சுற்றுப்பயணம்: அமெரிக்கா சென்றார் மோடி... காஷ்மீர் பண்டிட், போஹ்ரா, சீக்கிய குழுக்கள் வாழ்த்து\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஜெயந்தி தினம்: புது முறையில் ட்விட்டரில் மோடி மரியாதை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்\nநியூயார்க்: அமெரிக்காவுக்கு ஒருவாரம் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை இன்று ஹூஸ்டன் நகரில் அமெரிக்க அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். இன்று, காஷ்மீர் பண்டிட்டுகள், ���ோஹ்ரா, சீக்கிய குழுவினர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nபிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 7 நாட்கள் அரசு முறை சுற்றுப் பயணமாக நேற்று முன்தினம் இந்தியாவில் இருந்து புறப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபை ஆண்டு பொதுக்கூட்டம், ஐநா பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டம், ‘ஹவ்டி’ மோடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நிகழ்வாக, டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் உள்ள என்.ஆர்.ஜி கால்பந்து மைதானத்தில் ‘ஹவ்டி’ மோடி நிகழ்ச்சி இன்றிரவு நடைபெறுகிறது. ‘கனவுகளை பகிருங்கள்; ஒளிமயமான எதிர்காலம்’ என்ற தலைப்பில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் பங்கேற்கிறார்.\nமுன்னதாக, பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் செய்த ‘ஏர் இந்தியா’ விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அப்போது, மோடியை ஜெர்மனிக்கான இந்திய தூதர் முக்தா தோமர் மற்றும் தூதரக அதிகாரி பிரதீபா பர்கர் ஆகியோர் வரவேற்றனர். பிராங்க்பர்ட்டில் விமானத்தின் கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு, ஹூஸ்டன் நகருக்கு மோடி சென்றார். அங்கு விமான நிலையத்தில் தூதரக அதிகாரிகள் பிரதமர் மோடியை வரவேற்றனர். அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு சென்ற பிரதமர் மோடிக்கு ஜம்மு - காஷ்மீர் பண்டிட்டுகள் உற்சாகத்துடனும், நெகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தனர். ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர். நெகிழ்வின் உச்சகட்டமாக பிரதமர் மோடியின் கையில் முத்தமிட்டு ஆனந்த கண்ணீர் வடித்தனர்.\nஅவர்கள், ‘காஷ்மீர் பண்டிட்களை மீண்டும் பிராந்தியத்திற்கு திருப்பி அனுப்பும் திட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதற்காக சமூகத் தலைவர்கள், பொருள்சார் வல்லுநர்கள் மற்றும் முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைக்க வேண்டும்.\nஇதற்காக எங்கள் சமூகத்திலிருந்து ஒரு பணிக்குழு அல்லது ஆலோசனைக் குழு நிறுவவேண்டும்’ என்று மோடியிடம் கோரிக்கை விடுத்தனர். அதபோல், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஹூஸ்டனில் பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினர். அவர்கள் பிரதமருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அமெரிக்கவாழ் சீக்கிய சமூகத்தினர், பிரதமர் மோடியை சந்தித்து, கடந்த 1984ல் நடந்த சீக்கிய இனப்படுகொலை, டெல்லி விமான நிலையத்தை குரு நானக் தேவ் சர்வதேச விமான நிலையத்திற்கு அர்ப்பணித்தல், இந்திய அரசியலமைப்பின் 25வது பிரிவு மற்றும் ஆனந்த் திருமண சட்டம், விசா மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணுமாறு பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்தனர். முன்னதாக, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஜெயந்தி தினம்: புது முறையில் ட்விட்டரில் மோடி மரியாதை\nபிரதமருக்கு வரவேற்பு அளித்த விவகாரம்: பாஜகவில் மீண்டும் வெடித்தது சர்ச்சை\nசமையல் செய்து கொண்டிருந்த போது காஸ் சிலிண்டர் வெடித்து 10 பேர் பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்\nவிஞ்ஞானி நம்பிநாராயணனுக்கு ரூ1.30 கோடி நஷ்டஈடு வழங்க சிபாரிசு\nதிருவனந்தபுரம் சப்-கலெக்டராக பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி இன்று காலை பொறுப்பேற்றார்\nநடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்: ரிசர்வ் வங்கி தகவல்\nஉச்சநீதிமன்றத்தில் இன்று முஸ்லிம் தரப்பு இறுதிகட்ட வாதம்: அயோத்தியில் 144 தடை உத்தரவு: பாதுகாப்பு பணியில் கூடுதல் சிஆர்பிஎப் வீரர்கள்\nபூஷண் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ4,025 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை\nதிருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்: ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு\nமக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 8,026 பேரில் 6,897 பேரின் டெபாசிட் காலி: தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-16T05:38:27Z", "digest": "sha1:GN4JYVLD5GFXBI3QIKACPV2JTURC4QLM", "length": 18976, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "மு. சிவசிதம்பரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கை நாடாளுமன்ற துணை சபாநாயகர்\n8 மார்ச் 1968 – 25 மார்ச் 1970\nதலைவர், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி\nதலைவர், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி\nநாடாளுமன்ற உறுப்பினர், தேசியப் பட்டியல் தொகுதியின்\nதமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி\nபுனித யோசேப்பு கல்லூரி, கொழும்பு\nமு. சிவசிதம்பரம் எனப் பொதுவாக அறியப்பட்ட முருகேசு சிவசிதம்பரம் (சூலை 20, 1923 - சூன் 5, 2002) இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர். நீண்டகாலம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் ஒரு வழக்கறிஞரும் ஆவார். நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் 1968 முதல் 1970 வரை பணியாற்றினார்.\nஇவர் யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் உள்ள கரவெட்டி என்னும் ஊரைச் சேர்ந்தவர். கரவெட்டி விக்னேசுவரா கல்லூரியின் நிறுவனர் சித்தமணியம் என்ற இராசவாச முதலியார் மகன் முருகேசு உடையாரின் ஒரே மகன் சிவசிதம்பரம். கரவெட்டி சரசுவதி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்ற சிவசிதம்பரம், விக்னேசுவரா கல்லூரியில் மெட்ரிக்குலேசன் வரை பயின்று சித்தியடைந்தார்.\nகரவெட்டியைச் சேர்ந்த பிரபல பொதுவுடமைவாதியான பொன். கந்தையாவினால் கவரப்பட்ட இவர், இளமைக் காலத்தில் பொதுவுடமைக் கருத்துக்களைக் கொண்டிருந்தார். இலங்கை சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்ற இவர் விரைவிலேயே பொதுவுடமைக் கருத்துக்களைக் கைவிட்டுத் தமிழ்த் தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்டார்.\n1947 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் இவர் பொதுவுடமைக் கட்சியின் ஆதரவாளராகச் செயற்பட்டார். இவரது நேரடியான அரசியல் ஈடுபாடு 1956 ஆம் ஆண்டில் தொடங்கியது. அவ்வாண்டில் இடம் பெற்ற தேர்தலில், ஜி. ஜி. பொன்னம்பலத்தின் தலைமையில் இயங்கிய தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன், பருத்தித்துறைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். அத்தேர்தலில் தனது முன்னாள் தலைவரான பொன். கந்தையாவை எதித்துப் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். பின்னர் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்த சிவசிதம்பரம் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.\n1960 இல் நடைபெற்ற தேர்தலுக்கு முன் பருத்தித்துறைத் தொகுதி, பருத்தித்துறை, உடுப்பிட்டி என இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. சிவசிதம்பரம் தனது பிறந்த ஊரை உள்ளடக்கியிருந்த உடுப்பிட்டித் தொகுதியில், தமிழ்க் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். அந்த ஆண்டிலேயே இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் வந்தபோது, முன்னரிலும் அதிக வாக்குகள் பெற்று சிவசிதம்பரம் வென்றார். அக்காலத்தில், தமிழ்க் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஒரே உறுப்பினர் இவரே. எனினும், இவரது ஆளுமையும், பேச்சுத் திறனும் தமிழ் மக்களின் சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக இவரை இனம்காட்டின. அப்போது தமிழ்ப் பகுதிகளில் மக்களின் பேராதரவைப் பெற்று நாடாளுமன்றத்தில் பல உறுப்பினர்களைக் கொண்டிருந்தது தமிழரசுக் கட்சியாகும். 1961 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தின் தமிழர் விரோதக் கொள்கைகளை எதித்து தமிழரசுக் கட்சி அறவழிப் போராட்டம் நடத்தியபோது கட்சி வேறுபாடுகளை மறந்து சிவசிதம்பரமும் அப் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதனால் மாற்றுக் கட்சியினர் மத்தியிலும் இவருக்கு மதிப்பு இருந்தது. 1965 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலிலும் வெற்றிபெற்ற இவர் அப்போதைய நாடாளுமன்றத்தில் துணைச் சபாநாயகராகவும் பணியாற்றினார்.\n1970 இல் நடைபெற்ற தேர்தலில் இவர் தமிழரசுக் கட்சி வேட்பாளரிடம் சொற்ப வாக்குகளால் தோல்வியடைந்தார். இவர் நாடாளுமன்றத்தில் இல்லாத இக் காலத்திலேயே இலங்கை அரசியலில், சிறப்பாக இலங்கைத் தமிழர் அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டன. இலங்கையில் தமிழ் மக்களுடைய உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டு வந்த அக் காலத்தில், இலங்கைத் தமிழர் அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தித் தமிழர் கூட்டணி என்னும் அமைப்பை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர்களில் சிவசிதம்பரமும் ஒருவர்.\n1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஒன்றுபட்ட தமிழ்க் கட்சிகள் அரசாங்க ஆதரவு வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்டுப் பெரு வெற்றி பெற்றன. நல்லூர்த் தொகுதியில் போட்டியிட்ட சிவச��தம்பரம் முழுநாட்டிலுமே அதிகப்படியான வாக்குகளால் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றார். ஜீ. ஜீ. பொன்னம்பலம், எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகியோர் காலமான பின்னர் தமிழர் கூட்டணியின் தலைமைப் பதவியை இவர் ஏற்றார். எனினும் தமிழர் அரசியலில் தீவிரவாதப் போக்கு வலுவடைந்து வந்ததால் மக்கள் மத்தியில் சிவசிதம்பரம் போன்ற மிதவாதிகளில் செல்வாக்குக் குறைய ஆரம்பித்தது. எனினும் அவ்வப்போது சிவசிதம்பரத்தின் பணி தொடர்ந்தே வந்தது. 2001 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நியமன உறுப்பினராக இவர் நாடாளுமன்றம் சென்றார். இவர் 05.06.2002 இல் காலமானார்.\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nஇலங்கையின் 4வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 5வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 6வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சி அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஆகத்து 2017, 09:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/05/03/", "date_download": "2019-10-16T04:49:09Z", "digest": "sha1:RTL4YLLF4IH5Q46CUQW3EC7Q3M5UISJO", "length": 7201, "nlines": 78, "source_domain": "winmani.wordpress.com", "title": "03 | மே | 2011 | வின்மணி - Winmani", "raw_content": "\nஒசாமா பின்லேடன் கொல்லப்படும் நேரடி வீடியோ காட்சி என்ற பெயரில் வைரஸ் ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.\nஇணையதளத்தில் வேகமாக உலாவருகிறது இதைப்பற்றிய ஒரு\nபேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல்களில் இன்று\nஅதிகமாக உலாவரும் சேதி என்னவென்றால் ஒசாமா பின்லேடன்\nகொல்லப்பட்ட நேரடிக்காட்சிகளைக் கொண்ட வீடியோவைப்பார்க்க\nஇங்கே சொடுக்குங்குள். இதில் பலதரப்பட்ட மக்கள் எப்படி என்று\nதெரிந்து கொள்ளும் ஆவலில் சொடுக்கியவுடன் அவர்கள் கணினியை\nவைரஸ் பதம் பார்த்துவிடுகிறது இதற்கான முன்னெச்சரிக்கை\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.��ேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஏப் ஜூன் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?threads/mounam-sammatham-episode-2.194/page-3", "date_download": "2019-10-16T04:15:48Z", "digest": "sha1:NBWQ2WB65A27TX2G3YJ7CJPOWE5FWY2L", "length": 6840, "nlines": 309, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "Mounam Sammatham Episode 2 | Page 3 | SM Tamil Novels", "raw_content": "\nமௌனம் சம்மதம் கதை திரி\nமௌனம் சம்மதம் கதை திரி\nமௌனம் சம்மதம் கதை திரி\nமௌனம் சம்மதம் கதை திரி\nமௌனம் சம்மதம் கதை திரி\nமௌனம் சம்மதம் கதை திரி\nமௌனம் சம்மதம் கதை திரி\nமௌனம் சம்மதம் கதை திரி\nவடசென்னையையின் உண்மையான நிலையை மிக அழகாக பதிவு செய்திருந்தீர்கள்.பார்வையை நேர்கொண்டு பார்க்க முடியாமல் தவிக்கும் மலர் எப்படி பேட்டி எடுக்கப்போகின்றார் இந்தரை,உதவியாளர் நந்திதாவை பற்றி கேள்வி எதுவும் கேட்காதே என்று சொல்லிவிட்டு போகின்றார் ஆனால் கவினுக்கு இந்தர் மேல் இருக்கும் கோபத்திற்கு அதுதான் முதல் கேள்வியோ தெரியவில்லை,அந்த உதவியாளர் சும்மா இருந்த சிங்கத்தை தூண்டி விட்டுவிட்டாரோ என்று தோன்றுகின்றது.\nமௌனம் சம்மதம் கதை திரி\nமௌனம் சம்மதம் கதை திரி\nபுது கவிதை- Audio book\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 02\nமெளனக் குமிழியாய் நம் நேசம் - 7\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nஜீவனின் துணை எழுத்து - 3\nகனவை களவாடிய அனேகனே - 2\nபுது கவிதை- Audio book\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-10-16T05:35:13Z", "digest": "sha1:IUMSPR5GQOVXNPBGCXLQXCTVAPTSTEFV", "length": 15276, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விழா", "raw_content": "\nTag Archive: விஷ்ணுபுரம் விழா\nவாசகர் கடிதம், விருது, விழா\nஅன்புள்ள ஜெயமோகன், வணக்கம். விஷ்ணுபுரம் விழா அளித்த இனிய நினைவுகளை மனதில் மீட்டிக் கொண்டே இருக்கிறேன். நன்றி. நான் உள்ளே நுழையும் போது நீங்கள் பலராமர் குறித்து பேசிக் கொண்டிருந்தீர்கள் அதன் பின் தேவதச்சன் அவர்கள் உள்ளே நுழைய மெல்ல அவருடைய கவிதை நோக்கி உரையாடலும் கவனமும் குவிய துவங்கியது. மாலை ஜோ டி குரூஸ் உடனான உரையாடல். இதை எப்படி வர்ணிப்பது என்றே புரியவில்லை. கிட்டத்தட்ட களிறு புகுந்தது போல உள்ளே நுழைந்தார். பொதுவாக உங்களின் …\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\nமலையாளக் கவிஞர், நாவலாசிரியர் டி.பி.ராஜீவன். முதன்மையான மலையாளப்படைப்பாளியாகிய ராஜீவன் கறாரான உணர்ச்சி வெளிப்பாடு, அங்கத நோக்கு கொண்ட எழுத்துக்களுக்காக அறியப்பட்டவர். நெடுங்காலமாக எனக்கும் நண்பர்களுக்கும் அறிமுகமானவர். குருநித்யா ஆய்வரங்கு நிகழ்த்திய தமிழ்-மலையாள கவிதை உரையாடல் அரங்குகளில் அனேகமாக அனைத்திலும் கலந்துகொண்டிருக்கிறார். ராஜீவனின் இருபதுக்கும் மேற்பட்ட கவிதைகள் தமிழில் என்னால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன டி பி ராஜீவன் கவிதைகள் வாசிக்க ஞானக்கூத்தனின் நண்பரும், மாயவரத்தைச் சேர்ந்தவருமான சா.கந்தசாமி தமிழின் நவீனத்துவ எழுத்துமுறையின் முன்னோடி. ‘கதையில் இருந்து கதையை வெளியேற்றுவதே …\nTags: இசை, எம்.கோபாலகிருஷ்ணன், சந்திப்புகள், சா.கந்தசாமி, சு. வேணுகோபால், ஞானக்கூத்தன், டி.பி.ராஜீவன், நாஞ்சில்நாடன், பங்கேற்பாளர்கள், பாவண்ணன், புவியரசு, வசந்தபாலன், விஷ்ணுபுரம் விழா\nவிஷ்ணுபுரம் விழா: வாசகர் சந்திப்புக்கான இடம்\nவிஷ்ணுபுரம் விருது விழாவிற்கு வரும் நண்பர்கள் தங்கவும், கலந்துரையாடவும் கீழ்க்கண்ட மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை 8 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை மண்டபத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும். ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கிச்செல்லும் நண்பர்கள் முன்னரே தெரிவித்தால் இரவு உணவிற்கும் சேர்த்து ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும். விஜய் சூரியன் 99658 46999 Rajasthani Nivas 33, Periaswamy Road East, R.S.Puram, Coimbatore – 641 002 Phone : 91 – 422 …\nTags: வாசகர் சந்திப்பு, விஷ்ணுபுரம் விழா\nவிஷ்ணுபுரம் நண்பர்குழுமத்தில் பாடகராகவும் சிறந்த வாசகராகவும் அறிமுகமானவர் சுரேஷ். கோவைக்காரர். அரசு கணக்காயத்துறை அதிகாரி. உலக இலக்கியத்திலும் தமிழிலக்கியத்திலும் தொடர்ச்சியான வாசிப்பு கொண்டவர். இன்று நிகழும் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவில் சுரேஷ் தெளிவத்தை ஜோசப் பற்றி பேசுகிறார்\nTags: சுரேஷ், விஷ்ணுபுரம் விழா\nவிஷ்ணுபுரம் விழா– பாலசந்திரன் சுள்ளிக்காடு\nவிஷ்ணுபுரம் விருதுவிழாவில் இம்முறை மலையாளக்கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு கலந்துகொள்கிறார். வரலாற்றில் அபூர்வமாக மிக இளம் வயதிலேயே சில கவிஞர்கள் ஒரு பண்பாட்டை நோக்கி பேச ஆரம்பிக்கிறார்கள். அப்பண்பாட்டின் முந்தையதலைமுறைகளிடம் பாரம்பரியத்திடம் இளையதலைமுறைக்கு என்னென்ன சொல்வதற்கிருக்கிறதோ அனைத்தையும் அவர்கள் வழியாக வெளிப்படுத்துகிறது காலம். அவ்வாறு விதியால் தேர்வுசெய்யப்பட்ட கவிஞன் ஒருவகையில் ஆசீர்வதிக்கப்பட்டவன், அவனுக்கு மரணமில்லை. இன்னொரு வகையில் சபிக்கப்பட்டவன், தன் காலகட்டத்தின் அனைத்து வலிகளையும் அவன் அனுபவிக்கிறான். உலக இலக்கியத்தில் அவ்வாறு இளமையின் அனலை குரலில் ஏந்தி வந்த …\nTags: பாலசந்திரன் சுள்ளிக்காடு, விஷ்ணுபுரம் விழா\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-52\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 47\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 19\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\n‘வெண்��ுரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/07/06/dmk-mp-sleep-parliment/", "date_download": "2019-10-16T05:20:34Z", "digest": "sha1:XVKKJWKTYVDNQP37GIGOXKEQGUJOHZMM", "length": 9343, "nlines": 96, "source_domain": "www.kathirnews.com", "title": "கேள்விக்கு பயந்தே தி.மு.க. எம்பி பெருத்த தூக்கமா.? முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் தாக்கலின் போதே திமுகவிற்கு முக்காடு போட வைத்த சம்பவம்.! - கதிர் செய்தி", "raw_content": "\nகேள்விக்கு பயந்தே தி.மு.க. எம்பி பெருத்த தூக்கமா. முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் தாக்கலின் போதே திமுகவிற்கு முக்காடு போட வைத்த சம்பவம்.\nநாடாளுமன்றத்தில் தமிழ் வாழ்க என்று கோஷம் போட்டதற்கே, ஏதோ சரித்திர சாதனை படைத்தது போல பீற்றிக்கொண்ட திமுக எம்.பிக்கள், நேற்று பாராளுமன்றத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதை கண்டு வயாடைத்து போய் நின்றனர்.\nபாராளுமன்றத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, வரி விதிப்பு முறை குறித்தும் வரி வசூல் குறித்து பேசிய அவர், புறநானூற்றில் பிசிராந்தையார் பாடிய ‘யானை புக்க புலம் போல’ என்ற பாடலை மேற்கோள் காட்டி விளக்கம் அளித்தார்.\nஇதனை திரு திருவென விழித்துக்கொண்டே பார்த்த திமுக எம்பிக்கள் ‘நாம் வெறும் தமிழ் வாழ்க என்று எளிதாக வாயில் வந்ததை கூறி அரசியலாக்க நினைத்தோம், இவர்கள் புறநானூறு மேற்கோள் வேறு கூறுகிறாரே, எப்படி சமாளிப்பது என்ற மனதில் நினைத்தவாறே பீதியில் அமர்ந்திருந்தனர்.\nஇடையில் புறநானூற்று செய்யுளைச் சொல்லி விட்டு நிர்மலா சீதாராமன் அவர்கள் அதற்குஅர்த்தம் என்ன என்று கேட்டு விட்டு சிறிது நேரம் இடைவெளி விடுகிறார். அதற்குதமிழ் வாழ்க கோஷம் போட்ட தமிழக எம்.பி க்கள் பதில் சொல்லாமல் (சொல்லத்தெரியாமல் ) அசடு வழிய சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் கனிமொழி , சு.வெங்கடேசன் , தமிழச்சி தங்கபாண்டியன் , ஜோதிமணி போன்றோருக்கு இலக்கியவாதிகள் என்ற பில்டப் வேறு.\nஇத்த‌னைக்கும் இது நம் பாடத்திட்டத்தில் வரும் செய்யுள். பட்ஜெட் உரை படிக்கும்போது இடையே மற்றவர் பேசுவது மரபு இல்லைதான். ஆனாலும் கூட அதன் அர்த்தம் என்று நிதியமைச்சர் கேட்டபோது பேரவைத் தலைவர் அனுமதித்தால் , அதன் அர்த்தத்தை விளக்க நான் தயார் என்று யாராவது ஒரு தமிழக எம்.பி எழுந்து நின்றிருந்தால் எவ்வளவு கெத்தாக இருந்திருக்கும். அதுக்கெல்லாம் கொஞ்சமாவது தமிழறிவு இருக்கனும். தமிழை வைத்து அரசியல் செய்தால் மட்டும் போதாது.\nஒரே குடைக்குள் வரும் ஒட்டுமொத்த சேவை : மின்னல் வேக வளர்ச்சிக்கு வித்திடும் அரசு இ-சந்தை\nமது அருந்த மறுத்ததற்காக முத்தலாக்\nநான் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக பார்க்கிறேன் – இந்தியா கிரிக்கெட் வீரர்\nஇதில் உச்ச கட்டமாக திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியான், அவை நிகழ்வுகள் அனைத்திலும் உறங்கி கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி இருக்கிறது. முதல் முறையாக வாய்ப்பு கொடுக்கப்பட்டு மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தால், இப்படி முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் தாக்கலின் போதே உறங்கி கொண்டிருந்தது எவ்வளவு இழிவான செயல். தமிழில் முனைவர் பட்டம் வாங்கியதாக கூறப்படும் தமிழச்சி, அவை நிகழ்வுகளை கவனித்திருந்தால், எளிமையான புறநானூறு பாடலுக்கு கூடவா விளக்கம் சொல்லாமல் இருந்திருப்பார் என்று பலரும் காட்டமாக கேள்விஎழுப்பி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/03211133/1225954/actor-rajinikanth-praise-ilayaraja.vpf", "date_download": "2019-10-16T04:37:34Z", "digest": "sha1:64GBAJ23YN2N23BRUUQU2I6G5OTZXEIH", "length": 15889, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "திரைத்துறைக்காக தியாகம் செய்தவர் இளையராஜா - நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் || actor rajinikanth praise ilayaraja", "raw_content": "\nசென்னை 16-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிரைத்துறைக்காக தியாகம் செய்தவர் இளையராஜா - நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்\nசென்னையில் நடைபெற்ற இளையராஜா 75 நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், திரைத்துறைக்காக தியாகம் செய்தவர் இளையராஜா என புகழாரம் சூட்டினார். #Ilayaraja75 #ProducersCouncil #Vishal #Rajinikanth\nசென்னையில் நடைபெற்ற இளையராஜா 75 நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், திரைத்துறைக்காக தியாகம் செய்தவர் இளையராஜா என புகழாரம் சூட்டினார். #Ilayaraja75 #ProducersCouncil #Vishal #Rajinikanth\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவை கவுரவப்படுத்த ‘இளையராஜா 75’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.\nகவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு நடிகர், நடிகைகள் பங்கேற்ற பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nஇந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய திரையுலகினர் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் இருந்து சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.\nஇந்நிலையில், இரண்டாம் நாளாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:\nதிரைத்துறைக்காக பல தியாகங்களை செய்தவர் இளையராஜா. இசையமைப்பாளர்களுக்கு ஆண்டவன் ஆசிர்வாதமும், நம்மை இயக்கும் சக்தியும் உண்டு.\nஎனது படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு தான் மிக நன்றாக இசை அமைத்திருக்கிறார். முதல் படத்தி���ிருந்து இப்போது வரை இளையராஜாவின் இசை சாம்ராஜ்யம் தொடர்கிறது என புகழாரம் சூட்டினார். #Ilayaraja75 #ProducersCouncil #Vishal #Rajinikanth\nஇளையராஜா 75 | இளையராஜா | தயாரிப்பாளர் சங்கம் | விஷால் | ரஜினிகாந்த் | கமல்ஹாசன்\nஇளையராஜா பற்றிய செய்திகள் இதுவரை...\nஇளையராஜா இசையில் ஆங்கில பாடல்\nஇசை நிகழ்ச்சியில் ரசிகர்களிடையே சலசலப்பு - இளையராஜா வேதனை\nஅப்படி செய்வது ஆண்மை இல்லாத்தனம் - 96 படக்குழுவை சாடிய இளையராஜா\nஇளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் திடீர் சந்திப்பு\nமனக்கசப்புகள் நீங்கின - இளையராஜா இசை மேடையில் எஸ்.பி.பி\nமேலும் இளையராஜா பற்றிய செய்திகள்\nஅம்மாவும் 40 திருடர்களும்- சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு\nதுப்பாக்கி சூடு சம்பவம்- விசாரணைக்கு நேரில் ஆஜராக தூத்துக்குடிக்கு வந்தார் சீமான்\nசென்னை அருகே சிக்னல் கோளாறு- மின்சார ரெயில் சேவை பாதிப்பு\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nகனமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை: ஆட்சியர் உமா மகேஸ்வரி\nதிருவள்ளூர்: சோழவரம் அருகே பண்டிகாவனூரில் உள்ள சிகரெட் கிடங்கில் தீ விபத்து\nஜம்மு-காஷ்மீர்: அனந்த்நாக்கில் பயங்கரவாதிகள்- பாதுகாப்புப்படையினர் இடையே துப்பாக்கி சண்டை\nபாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்ல அனுமதிக்க மாட்டோம்- அரியானாவில் மோடி பிரசாரம்\nசுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்பதை நிரூபித்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயார் - முக ஸ்டாலின்\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nதமிழகம் முழுவதும் பால் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nபிகில் படத்திற்கு ��டை கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nஇந்த விஷயத்தில் கங்குலி, எம்எஸ் டோனியிடம் இருந்து விராட் கோலி மாறுபட்டவர்: கவுதம் காம்பிர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oh-balu-song-lyrics/", "date_download": "2019-10-16T05:04:08Z", "digest": "sha1:7FHP5BNIYRRALGIPPI7WKPJ7K3PPF3WI", "length": 8343, "nlines": 264, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oh Balu Song Lyrics - 100% Kadhal Film", "raw_content": "\nபாடகர்கள் : சுதர்ஷன் அசோக் மற்றும் சுஜித் சுரேசன்\nஇசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார்\nஆண்கள் : எக்ஸாம் என்பது\nஆண்கள் : மெமரில வந்துதான்\nகுழு : பற பறன்னு\nகுழு : ஓ காட்…..\nகுழு : ஓ காட்…..\nகுழு : எல்லாம் சரியா செய்வானே\nஅவன்தான் பாலு ஓ பாலு\nஅவன் போல யாருமே இல்ல கேளு\nகுழு : ஆஸ்கர் அதத்தான்\nஆண் : பாத்ரூமில் சினிமா\nபாலு…. ஓ ஓ ஹோ பாலு…..\nஓஹோ….ஓ அட அவன் போல் இங்க\nகுழு : எல்லாம் சரியா செய்வானே\nஅவன்தான் பாலு ஓ பாலு\nஅவன் போல யாருமே இல்ல கேளு\nகுழு : எடிசன் மட்டும்\nகிரஹாம்பெல் மட்டும் இல்லம் இருந்தா\nடெலிபோன் அத உருவாக்கி இருப்போம்\nஆண் : டெலிபோன் மட்டும்\nசைக்கிளும் பைக்கும் லைப்ன்னு இருந்தா\nபாலு…. ஓ ஓ ஹோ பாலு…..\nஓஹோ….ஓ அட அவன் போல் இங்க\nகுழு : எல்லாம் சரியா செய்வானே\nஅவன்தான் பாலு ஓ பாலு\nஅவன் போல யாருமே இல்ல கேளு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/09/blog-post_46.html", "date_download": "2019-10-16T06:00:44Z", "digest": "sha1:TZ3IBXNXYSM22IZ6OQB46HUGXLZT3U26", "length": 13677, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "காலநிலை மாற்றத்திற்கெதிராக ரொறன்ரோவில் அணிதிரண்ட பத்தாயிரம் மக்கள்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகாலநிலை மாற்றத்திற்கெதிராக ரொறன்ரோவில் அணிதிரண்ட பத்தாயிரம் மக்கள்\nகாலநிலை மாற்றம் குறித்து விரைவான\nநடவடிக்கை எடுக்கக் கோரி ரொறன்ரோவில் பத்தாயிரம் மக்கள் அணி திரண்டனர்.\nநேற்று (வெள்ளிக்கிழமை) கனடா முழுவதும் டசன் கணக்கான நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்ட போதும், நாட்டின் மிகப்பெரிய போராட்டமாக குயின்ஸ் பூங்காவில் பல்லாயிரக் கணக்கான மக்கள் அணி திரண்டனர்.\nஇதன்போது, போராட்டக்காரர்கள் காலநிலை மாற்றம் குறித்த பாதைகளையும் கோஷங்களையும் எழுப���பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகனடாவில் நேற்று வன்கூவர், விண்ட்சர், கல்கரி, லண்டன், ஓட்டாவா, நோவா ஸ்கோடியா மற்றும் எட்மண்டன் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஸ்வீடன் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கால் ஈர்க்கப்பட்ட ஒரு இளைஞர் தலைமையிலான இயக்கம் குறித்த போராட்டத்தினை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.\nபுலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி கல்குடா வலயத்தில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி முதலிடம்\n(ஜெ.ஜெய்சிகன்) கல்குடா கல்வி வலயம் கோறளைப்பற்றுக் கோட்டக்கல்வி அலுவலகத்தில...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\n500 ஆண்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன் – பெண்ணின் கண்ணீர் கதை\nபிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தன்னுடைய சிறு வயதில், பல ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளதாக வேதனையுடன் கூறியுள்ள...\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை\nமேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கல்வி மேலதிக செயலாளர் விமல் குணரத்ன தெரிவ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/tamilmathapothupalandetail.asp?id=389", "date_download": "2019-10-16T06:05:58Z", "digest": "sha1:LSP3VO2TD76PWPR77DGSGZWGXSHTY2GD", "length": 10719, "nlines": 99, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nதிருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\nவில்லியனூர்: வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் இன்று நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் வடம் பிடித்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுவை மாநிலம் வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோயில் ஆடிப்பூர தேர் திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் போது தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு இரவில் வீதி உலா நடைபெற்றது.\nநேற்று முக்கிய திருவிழாவான தேரோட்டம் காலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் நமச்சிவாயம், தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார். அவருடன் மாநில பொதுச் செயலாளர் கண்ணபிரான், இந்து அறநிலைய துறை ஆணையர் தில்லைவேல் மற்றும் கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி பகுதியில் உள்ள காமாட்சி உடனுறை கங்கைவராக நதீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. இதில் சரவணா சிவாச்சாரியார் உட்பட கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்ப தாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங் களைக் கற்றுக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2011/11/tweets-009.html", "date_download": "2019-10-16T05:42:45Z", "digest": "sha1:X3SCVRSPXNGU5Y4BFMI4KK6UDC34HF73", "length": 13001, "nlines": 154, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: ருவீட்ஸ் || Tweets #009", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Tuesday, November 29, 2011 2 பின்னூட்டங்கள்\nநம்பிக்கைதுரோகம் மறக்கமுடியாததாம், SO பாடங்களையும் ஏதும் நம்பிக்கை துரோகம் பண்ணிவிட்டா கஷ்டப்பட்டு படிக்கவேண்டியதில்லை #WhatAnIdeaSirJi :P\n7ம் அறிவு பார்த்ததிலிருந்து ரோட்டில் எந்த நாயைப்பார்த்தாலும் பயமாயிருக்கு :P #BioWar\nExam முதல்நாள் படிக்க புத்தகத்தை திறப்பது, பிறந்தநாளுக்கு அடுத்தநாள் facebookஐ பார்ப்பது மாதிரி #NotesAndNotifications :P\nமலை போல நம்பியிருக்கேன் நம்பியிருக்கேன்கிறாங்களே.. மண்சரிவு வந்தா என்ன பண்ணுவாங்க.. #டவுட்டு\nஒரு விடயத்தை ஞாபகம் வைத்திருப்பதற்கு சிறந்த வழி ஒரு தடவை அதை மறப்பதுதான் #என்னாஅடி #அனுபவம்\nWMPக்கு கூட நக்கல்ஸ் கூடிட்டு, நாளைய Assignment JAVA Codingகுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் போது \"மயக்கமா கலக்கமா\" பாட்ட போடுது :'(\n\"ஒரு முட்டையை வெளியில் இருந்து உடைத்தால், அது மரணம். அது உள்ளிருந்து உடைக்கப்பட்டால், ஜனனம்\" #படித்ததில்_பிடித்தது\n\"உன் வாழ்க்கை உன் கையில்\" - \"கையில்லாதவர்களுக்கும் வாழ்க்கை உண்டு\" #முரண்பாடு\nவாழ்க்கையின் தத்துவத்தை ஒளிந்து பிடித்து விளையாடும் போது அதிகம் அறிந்துகொள்ளலாம். #அனுபவம்\nஇன்செப்சன் படம் பாத்ததிலயிருந்து நடக்கிறதெல்லாம் கனவா நனவான்னே டவுட்டாக்கீதுபா..:-O #இன்செப்சனோபோஃபியா\nஎன்னதான் ஜப்பான்காரன் கமராவைக் கண்டுபிடிச்சாலும், ZOOM button வேலை செய்யாட்டி அதுக்கு டிப்பெக்ஸ வச்சு வேலை செய்யவைக்கலாம்னு கண்டுபிடிச்சவன் தமிழன்டா #Proud2BeATamilan\nகாலைக்கடன் முடிக்கப் போனாலும் பேஸ்புக்ல status போடுறாய்ங்கடா.. விட்டா சாவுறதுக்கு முதல் \"I'm leaving this world\" எண்டு போட்டாலும் போடுவாய்ங்க, வழக்கம்போல நாமளும் like பண்ணி \":P\"ன்னுதான் comment அடிப்போம்\n@LoshanARV :எல்லாத் துறைகளிலும் நின்று நிலைக்க முடியாதவர்கள் தான் அறிவுரை என்ற பெயரில் விமர்சனம் செய்து மற்றவரை மட்டம் தட்ட எண்ணுகிறார்கள். #அவதானிப்பு\nவகைகள்: tweets, twitter, அனுபவம்\nஏண்டா இந்தப் போஸ்டப் போட்டமுன்னு நான் யோசிக்க ஆ...\nசாயம் வெளுத்துப் போன சூனியமெடுக்கும் குழந்தை + கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/03/blog-post_27.html", "date_download": "2019-10-16T04:51:34Z", "digest": "sha1:VTIXMREZUPVJUSGCGURAYV54GNLWIPUW", "length": 14727, "nlines": 221, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: தயிரில் என்னவெல்லாம் செய்யலாம்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.\n2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.\n3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.\n4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.\n5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 வீதம் பால்தான் ஜீரணமாகியிருக்கும்.ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 வீதம் உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.\n6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.\n7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.\n8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியைதூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.\n9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.\n10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் – தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.\n11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.\n12. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிற���ு.\n13. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.\n14. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.\n15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.\n16. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல்இருக்கும்.\n17. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.\n18. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.\n19. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.\n20. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nதினசரி இந்த 10 விஷயங்களை செய்ய தவறாதீர்கள்\nபொறாமையை ஒழித்தால்… இருதயத்தை காக்கலாம்\n[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-01] முஹ்கம் முத...\n[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-02] தஃவீல் என்ற...\n[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-03] அல்லாஹ் மட்...\nகணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற...\nகசக்கும் கணக்கு... கற்கண்டாய் இனிக்க..\nபானைத் தண்ணீர் டாப்... கேன் வாட்டர் உஷார்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஇன்று மிக்ஸி இல்லாதவர்கள் வீட்டை பார்க்கமுடியாது..அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. மிக்ஸியை எவ்வாறு பராமரிக்க வேண்டும்.. ...\nPASSWORD ஆக பயன்படுத்தக் கூடாத 20 சொற்கள்....\nஇன்று பலர் தங்களது தேவைகளை எளிதான முறையில் பூர்த்தி செய்து கொள்ள ஆன்லைன் சேவையை பயன்படுத்துகி��்றனர். அவ்வாறு ஆன்லைன் சேவையை பயன்படுத்...\nஉங்கள் கணினியின் WIFI ரொம்ப ஸ்லோவா இருக்கா\nஉங்க கணினி மற்றும் லாப்டாப்களுக்கு வைபை மூலம் இன்டெர்நெட் பபயன்படுத்துறீங்களா , நீங்க யூஸ் பன்னும் வைபை அடிக்கடி ஸ்லோ ஆகிடுதா , இன்டெர...\nஇப்படியும் சில பழமொழிகள் எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும் ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வ...\nமீ‌ன்களை எ‌ண்ணெ‌யி‌ல் பொ‌றி‌த்து சா‌ப்‌பி‌ட்டு இரு‌க்‌கி‌றீ‌ர்களா அத‌ன் சுவை ஊரையே அ‌ள்‌ளி‌க் கொ‌ண்டு போகு‌ம். ஒரு முறை அ‌ப்படி ச...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத விடயங்கள்\nஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-23274.html?s=256e16c004d94b2fd2cb1b3aa33b1d8b", "date_download": "2019-10-16T05:07:08Z", "digest": "sha1:MDORVCNIVQZBS22QTGWG2Z5BBPNCRN66", "length": 3890, "nlines": 37, "source_domain": "www.tamilmantram.com", "title": "சிரிக்க்லாம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > சிரிப்புகள், விடுகதைகள் > சிரிக்க்லாம்\nராமு : மணிக்கு அம்முனீஷியா வந்திருக்காமே.\nராமு : அம்முவைத்தவிர எதுவுமே ஞாபகம் இல்லையாம்.\nகலா: ஏண்டி பாபு மரத்திலே தொங்கறான்\nலதா : ஞாபக சக்திக்குன்னு லேகியம் அதிகமா சாப்பிட்டதாலே பூர்வ ஜன்ம ஞாபகமே வந்துடுச்சாம்.\nமணி : வே ஓட்டாதீர்கள் என்று போர்டில் எழுதி இருக்கே\nராஜு ; சரியா உத்து பாரு வேகமா ஓட்டாதீர்கள் னு எழுத பெயிண்ட் தீர்ந்து போனதாலே வே பக்கத்திலே கமா\nகோபு : நான் ஒருத்தர் கிட்ட கடன் வாங்கினா மறக்கவே மாட்டேன்.\nரமணி . ரொம்ப நல்ல பழக்கம் ஆச்சே.\nகோபு : அவங்களே மறக்கட்டும்னு விட்டுடுவேன். அப்ப தான் திருப்பி கடன் கேட்க வசதியா இருக்கும்.\nஞாபக சக்திக்குன்னு லேகியம் அதிகமா சாப்பிட்டதாலே பூர்வ ஜன்ம ஞாபகமே வந்துடுச்சாம்.\nஇந்த ஜோக்கை நான் மிகவும் ரசித்தேன். பாராட்டு சந்திரன்\nநான்கும் எனக்குப் புதியவையாகத்தான் இருந்தன.\nநகைச்சுவைகள் அனைத்தும் ரசிக்கச்செய்தன. பாராட்டுகள். நீங்கள்தான் ��வற்றுக்கு சொந்தக்காரர் என்றால் இதுபோல் இன்னும் படைத்து நகைச்சுவைப்போட்டியில் பங்கெடுத்துக்கொள்ளலாமே.\nநல்ல யோக், ரசித்து வாசித்து சிரித்தேன்.\nரொம்ப நல்லா இருக்குங்கு. இதை நகைச்சுவை துணுக்கு போட்டிக்கு கூட அனுப்பி இருக்கலாம் நீங்க. வேற ஏதாவது இருந்தா அனுப்பி வையுங்க.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125721", "date_download": "2019-10-16T04:56:32Z", "digest": "sha1:3FWG4HXLUPDY3RD2J4BTPMXYUVM3WV45", "length": 7844, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Heavy rainfall in 13 districts of Tamil Nadu: Meteorological Department,தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்", "raw_content": "\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஜெயந்தி தினம்: புது முறையில் ட்விட்டரில் மோடி மரியாதை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்\nசென்னை: தமிழகத்தில் கடந்த வாரத்தில் முன்பு வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால், பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வெப்பம் குறைந்து இதமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் வரும் 25ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது. இன்று தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தொடர்ந்து, வரும் 23,24,25 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 25ம் தேதி முதல் அரசு மரு��்துவர்கள் வேலைநிறுத்தம்: மாநில நிர்வாகி தகவல்\nவீடு கட்டித்தருவதாக ஏமாற்றினார்: நடிகை மஞ்சுவாரியர் மீது ஆதிவாசிகள் புகார்\nபோலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு சிறைதண்டனை\nகேரளாவுக்கு பஸ்சில் கடத்திய ரூ34 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: வாலிபர் கைது\nநெல்லை, தூத்துக்குடியில் இடி மின்னலுடன் மழை: குற்றாலத்தில் குளிக்க தடை\nபுதுவை அருகே நடுக்கடலில் இரு கிராம மீனவர்கள் மோதல் 600 பேர் மீது வழக்குபதிவு: 2வது நாளாக பதற்றம் நீடிப்பு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அனுமதி: பொதுமக்கள் பீதி\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு மாணவர் இர்பானிடம் சிபிசிஐடி போலீசார் கிடுக்கிப்பிடி\nலஞ்ச புகார் எதிரொலி ஆவடி நில அளவை பிரிவு வட்டாட்சியர் இடமாற்றம்: திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-10-16T05:21:37Z", "digest": "sha1:PVRMLTQ6O5LZ7AYFKUAN7VD6QPZDZEAA", "length": 6961, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஞ்சாப் கேசரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபடைத்தவர் தெ. பொ. கிருஷ்ணசுவாமி பாவலர்\nடி. ஆர். பி. ராவ்\nபஞ்சாப் கேசரி 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. கேசவன், பி. யு. சின்னப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]\nதிரைப்படம் வந்தே மாதரம் என்ற பாடலுடன் தொடங்குகிறது. சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ் மக்களை கேட்டுக்கொள்வதாக அப்பாடல் அமைந்திருந்தது. தோலி நேநு செசின பூஜா பலமு என்ற தியாகராஜர் கீர்த்தனையை கதாநாயகி ராஜலட்சுமி பாடுகிறார்.[1]\nபா��ல்களை எச். எச். சர்மா எழுதியிருந்தார்.[2]\n↑ 1.0 1.1 \"Punjab Kesari 1938\". தி இந்து (4 மே 2014). மூல முகவரியிலிருந்து 7 மே 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 26 நவம்பர் 2016.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 09:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/11/12/barnala.html", "date_download": "2019-10-16T04:40:02Z", "digest": "sha1:AW6SYUU2Q5EOP6BKLPGPFXBMR3IVADV4", "length": 13371, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "பர்னாலாவுடன் தயாநிதி சந்திப்பு | Maran meets Barnala - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு நோபல் பரிசு ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nசிதம்பரத்தை மீண்டும் கைது செய்ய அனுமதி\nதிமுகவின் புளுகு மூட்டை விக்ரவாண்டியில் எடுபடாது... ராமதாஸ் காட்டம்\nவிடுங்க.. சீமான் சர்ச்சை கிடக்குது.. விக்கிரவாண்டியில் கூடிய ஐடி ஊழியர்கள்.. கந்தசாமிக்கு பிரச்சாரம்\nஅயோத்தி: உச்சநீதிமன்ற தீர்ப்பு இரு தரப்புக்கும் திருப்தி தரவில்லை என்றால் அடுத்து என்ன\nசூரியன் உதயமான விக்கிரவாண்டி.. திமுகவின் சென்டிமென்ட்.. தகர்க்க துடிக்கும் பாமக.. வாகை யாருக்கு\nசட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. சிறையில் ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை\nபாபர் செய்தது வரலாற்று பிழை.. சரி செய்ய வேண்டியது அவசியம்.. சுப்ரீம் கோர்ட்டில் இந்து தரப்பு வாதம்\nMovies பேபி மோனிகாவின் டார்லிங்ஸ் தல அஜீத் தளபதி விஜய்\nAutomobiles உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் விற்பனைக்கு வந்தது... விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக ஆளுனர் எஸ்.எஸ்.பர்னாலாவை மத்திய தகவல் த��ழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் சந்தித்துப் பேசினார்.\nபர்னாலாவின் பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. இந் நிலையில் கருணாநிதியின் பேரனும்,மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் ராஜ்பவன் சென்று பர்னாலாவை சந்தித்தார். சுமார் 30 நிமிடங்கள் இச் சந்திப்பு நடந்தது.\nஇது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும், கருணாநிதியின் சார்பில் ஆளுநரை தயாநிதி சந்திதிருக்கலாம் என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிமுகவின் புளுகு மூட்டை விக்ரவாண்டியில் எடுபடாது... ராமதாஸ் காட்டம்\nசூரியன் உதயமான விக்கிரவாண்டி.. திமுகவின் சென்டிமென்ட்.. தகர்க்க துடிக்கும் பாமக.. வாகை யாருக்கு\nநடிகர் சங்க தேர்தலே செல்லாது... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி\nஆரோக்கிய வாழ்வுக்கு தேவை யோகாவா.. தீவிர உடற்பயிற்சியா... நல்ல முடிவெடுக்க நச்சுன்னு 4 பாயிண்ட்\nகாஷ்மீரில் மீண்டும் தொலைதொடர்பு சேவை.. சரி தைலாபுரத்தில் BSNL எப்ப வேலை செய்யும்\nஅந்த ஒரு நாள் கவனமா இருங்க... நிர்வாகிகளை உஷார் படுத்திய அதிமுக தலைமை\nசிலிண்டர் டெலிவரி.. டிப்ஸ் வசூலிப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீங்க.. ஐகோர்ட் நோட்டீஸ்\nகணவனை கொன்று.. பிணத்துக்கு பக்கத்துலயே விடிய விடிய தூங்கிய மனைவி.. இப்படி செய்யலாமா அனுசுயா\nராஜீவ் கொலை... 28 ஆண்டுகள்... விடை கிடைக்காத 37 கேள்விகள்.... கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nபிடிபட்ட லட்சுமி.. புடவைக்குள் இப்படி ஒரு சமாச்சாரமா.. அதிர்ந்து போன போலீஸ்.. \n\"ஏன் இந்த தம்பி, சம்பந்தமில்லாம இப்படி பேசணும்\".. பிகில் வரும்வரை திகில்தான் போலயே\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/2019-dd-vs-kxip-best-captaincy-move-of-the-match", "date_download": "2019-10-16T05:07:59Z", "digest": "sha1:E5OPLDAL6NRJ7MSLBFNZCRGPIQVQCZWF", "length": 10558, "nlines": 78, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019 : DD vs KXIP ஆட்டத்தின் சிறந்த கேப்டன்சி நகர்வு", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n12வது சீசன் ஐபிஎல் போட்டியின் 37வது லீக் போட்டி டெல��லி கேப்பிடல்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடையே நடைபெற்றது. இந்த போட்டி டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சொந்த ஊரான டெல்லியில் நடந்தது. டாஸ் வென்ற டெல்லி அணி பெரோஷா கோட்லா மைதானத்தின் மெதுவான தன்மையை கருத்தில் கொண்டு முதலில பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணிக்கு கேஎல் ராகுலும் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லும் தொடக்கம் தந்தனர். ராகுல் இரண்டாவது ஓவரிலேயே சந்தீப் லாமிச்சானே பந்துவீச்சில் ரிஷப் பண்ட்டால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.\nஅதன் பின்னர் வந்த பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் கிரீசுக்கு வருவதும் பெவிலியனுக்கு திரும்புவதுமாக இருந்தனர். மயங்க் அகர்வால், டேவிட் மில்லர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மறுபுறம் கிறிஸ் கெயில் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து கொண்டிருந்தார். மன்தீப் சிங்கை தவிர யாரும் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இந்த ஐபிஎல்லில் நல்ல பார்மில் உள்ள கிறிஸ் கெய்ல் இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார். அவர் சிக்சர்களை அனாயாசமாக பறக்க விட்டார். இந்த ஐபிஎல்லில் டேவிட் வார்னருக்கு பின் 400 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் கிறிஸ் கெய்ல். ஆட்டத்தின் இந்த கட்டத்தில் தான் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் சுழற்பந்து வீச்சாளர் லாமிச்சானேவை பந்து வீச அழைத்தார். இதற்கு முன்னால் ஒரு ஓவர் வீசி இருந்தார் லாமிச்சானே. அந்த ஓவரில் 4 பவுண்டரிகளை அடித்திருந்தார் கெய்ல். அதனால் இந்த முடிவு கைகொடுக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ஸ்ரேயாஸ் அய்யரின் இந்த முடிவே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஒரே ஓவரில் கெய்ல் மற்றும் சாம் கரன் ஆகிய இருவரது விக்கெட்டையும் வீழ்த்தி கேப்டன் தன் மேல் வைத்த நம்பிக்கையை காப்பாற்றினார் லாமிச்சானே.\nஅதிரடி ஆட்டக்காரர்கள் அனைவரும் அவுட்டானதால் கடைசி கட்டத்தில் ரன்களை எடுக்க பஞ்சாப் அணி திணறியது. முதல் பத்து ஓவர்களில் 92 ரன்களை குவித்த பஞ்சாப் அணி கடைசி பத்து ஓவர்களில் 71 ரன்களே எடுத்தது.\n164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு தவானும் பிரித்வி ஷாவும் சுமாரான துவக்கத்தை அளித்தனர். பிரித்வி ஷா 11 ரன்களில் தவானின் கவனமின்மை காரணமாக ரன் அவுட் ��க வேண்டிய நிலை வந்தது. தான் செய்த தவறுக்கு பரிகாரம் செய்த தவான் அரைசதம் அடித்து தன் அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றார். அவர் ஐபிஎல்லில் தனது 35வது அரைசதத்தை அடித்தார்.\n13வது ஓவரின் போது பந்து வீசிய அஸ்வின், பட்லரை \"மேன்கட்\" ரன் அவுட் செய்தது போல தவானுக்கும் செய்ய பார்த்தார். ஆனால் தவான் உஷாராக கிரீசுக்கு உள்ளேயே இருந்தார். அடுத்த பந்தை அஸ்வின் வீசிய போது தவான் கிரீசை விட்டு வெளியே வருவது போல வேடிக்கை காட்டி அஸ்வினை கலாய்த்தார். ஆனால் அடுத்த ஓவரிலேயே அஸ்வின் அவரை அவுட்டாக்கினார். ஆனாலும் அவர் தன் வேலையை சரியாக செய்து முடித்திருந்தார். தவானுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்த ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்தார். கடைசி கட்டத்தில் டெல்லி அணி விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தது. ஆனால் ஸ்ரேயாஸ் அய்யர் தன் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். முடிவில் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஐபிஎல் 2019 டெல்லி கேப்பிட்டல்ஸ் கிங்ஸ் XI பஞ்சாப்\nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள். பாகம் – 1 \nஐபிஎல் வரலாறு: 99 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்த 2 கிரிக்கெட் வீரர்கள்\nஅணி மாற்றத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் குறிவைக்கக் கூடிய மூன்று வீரர்கள்\nஐபிஎல் தொடரில் இடம்பெற வாய்ப்புள்ள 3 குறைவாக மதிப்பிடப்பட்ட வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர்கள்\nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 1 \nஉங்களில் பலரும் அறிந்திராத டெல்லி அணியில் இடம்பெற்ற 3 வீரர்கள்\nஅடுத்த ஐபிஎல் சீசனில் அணி மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 1 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/top-5-football-stadiums-in-the-world-2", "date_download": "2019-10-16T05:29:16Z", "digest": "sha1:ZULI6WXDXM57U5YTOOQO5ZMOZGAHLVG5", "length": 10397, "nlines": 121, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலகின் சிறந்த 5 கால்பந்து மைதானங்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nவிளையாட்டு வீரர்களுக்கும், அணிகளுக்கும், அதன் ரசிகர்களுக்கும் மைதானம் என்���து ஏதோ போட்டி நடக்கும் இடம் மட்டுமல்ல. அது அவர்களின் கோயில் போன்றது. பல ரசிகர்களுக்ககு தங்களது விருப்பமான அணி விளையாடும் போட்டியை மைதானத்தில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையும் கனவும் உண்டு. உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள கால்பந்தும் இதில் விதிவிலக்கல்ல. எந்த ஒரு கால்பந்து மைதானமும் அதன் பரப்பளவிற்காகவோ அல்லது கட்டுமானத்திற்காகவோ மட்டும் போற்றப்படுவதில்லை. அங்கு பெற்ற வெற்றிகளுக்காகவும் அதன் நினைவுகளுக்காகவும் தான் ரசிகர்களால் விரும்பப்படுகிறது.\nஎல்லா வெற்றிகரமான அணிகளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது தனது சொந்த ஊரில், சொந்த மைதானத்தில், சொந்த ரசிகர்கள் முன்னால் தொடர்ந்து வெற்றி பெறுவது. கால்பந்தில் \"ஹோம் அட்வாண்டேஜ்\" என்று கூறுவது இதைத்தான். தோல்வி அடையும் நிலையில் இருக்கும் அணி கூட தங்களின் சொந்த மைதானத்தில் விளையாடும் போது ரசிகர்களின் ஆதரவால் கூடுதல் பலத்தோடு இருக்கும். கால்பந்து ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அணியின் மைதானத்தை இரண்டாவது வீடாகவே கருதுகிறார்கள்.\nநீங்கள் கால்பந்து ரசிகராக இல்லாவிட்டாலும், இந்த மைதானங்களின் கட்டிட வடிவமைப்பிற்காகவும் இதனோடு தொடர்புடைய சந்தோஷமான நினைவுகளுக்காகவும் இதை நீங்கள் சுற்றிப் பார்க்கலாம். கால்பந்தில் வெற்றிகரமான பல அணிகள் தங்கள் மைதானங்களை சுற்றிப்பார்க்க சுற்றுலா ஏற்பாடு செய்கிறது. உங்களுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 சிறந்த மைதனங்களின் பட்டியலை நாங்கள் தருகிறோம்.\nஇந்த ஐந்து மைதானங்களிலும் அப்படியென்ன விஷேசம் இருக்கிறது. வாருங்கள் பார்ப்போம்....\nஇடம்: சான் சிரோ மாவட்டம், மிலன், இத்தாலி\nஎத்தனை பேர் அமர்ந்து பார்க்கலாம்: 80,018\nவரலாற்றில் பல வெற்றிகளை குவித்த இரண்டு பிரபலமான அணிகளான ஏசி மிலன் மற்றும் இண்டர் மிலன் அணியின் சொந்த மைதானம் இதுவாகும். இத்தாலியின் மிகப்பெரிய மைதானம் மட்டுமல்லாமல் உலகத்தின் மிகப்பெரிய மைதனங்களுள் ஒன்றாக இது கருதப்படுகிறது. 1934 உலக கோப்பையில் மூன்று முறையும், 1990 உலக கோப்பையில் நான்கு முறையும், 1980 யூரோ கோப்பையில் மூன்று முறையும், நான்கு முறை ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கோபைக்கான இறுதிப் போட்டியும் இந்த மைதானத்தில் நடந்துள்ளது. கால்பந்து போ���்டிகள் மட்டுமல்லாமல் மைக்கேல் ஜாக்சன், மடோனா ஆகியோரின் கலை நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெற்றுள்ளது.\nஇடம்: அன்பீல்ட், லிவர்பூல், இங்கிலாந்து\nஎத்தனை பேர் அமர்ந்து பார்க்கலாம்: 54,074\n1884-ம் ஆண்டு முதல் 1892-ம் ஆண்டு வரை எவர்டன் கால்பந்து அணிக்கான சொந்த மைதானமாக இது திகழ்ந்தாலும், 1882-ம் ஆண்டிலிருந்தே லிவர்பூல் அணியின் சொந்த மைதானமாக இருந்து வருகிறது. இங்கிலாந்தின் ஆறாவது பெரிய மைதானமாக கருதப்படும் இது கடந்த காலங்களில் பல சிறப்பான வெற்றிகளை லிவர்பூல் அணி இந்த மைதனத்தில் குவித்துள்ளதால், உலகின் பிரபலமான மைதானங்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் தேசிய அணியின் பல சர்வதேச போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ளது. கடந்த காலங்களில் ரக்பி மற்றும் குத்துச்சண்டை போட்டிகள் கூட இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ளன.\nஉலகின் தற்போதைய தலைசிறந்த 5 கால்பந்து மேனேஜர்கள்\nதற்போதைய உலகில் தலைசிறந்த டாப் 5 கோல் கீப்பர்கள்\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை இதுவரை வென்றிடாத 5 கால்பந்து ஜாம்பவான்கள்\nஉலககோப்பையை வென்ற முன்னாள் அர்ஜென்டினா கால்பந்து வீரர் திடீர் மரணம்\nபார்சிலோனா அணியின் தலைசிறந்த 10 வீரர்கள்\nசென்னை சிட்டி அணி வீரர் ஜேசுராஜின் எழுச்சியூட்டும் கதை\nஈடன் ஹசார்ட் பற்றி உங்களுக்கு தெரியாத 4 விஷயங்கள்\nகால்பந்து வீரருடன் கடலில் விழுந்த விமானம் கண்டெடுப்பு\nமெஸ்ஸி பற்றி உங்களுக்கு தெரியாத 5 விஷயங்கள்\nரியல் மாட்ரிட் வரலாற்றின் 5 வொர்ஸ்ட் கலெக்டீகோ சைனிங்ஸ் ( 5 Worst Galactico signings of Real Madrid)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/siluvaiyai-sumanthumai-pin-sellave/", "date_download": "2019-10-16T05:13:13Z", "digest": "sha1:ZVUU2KTSJEWGZH7L7HBJZSS6SMZUZUEG", "length": 3536, "nlines": 116, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Siluvaiyai Sumanthumai Pin Sellave Lyrics - Tamil & English", "raw_content": "\nசிலுவையை சுமந்தும்மை பின் செல்லவே\nகல்வாரி மலையில் ஜீவனை இழந்துமே\nஏற்றுக் கொள்ளும் என்னை இயேசுவே\n1. நேசரே உம் அடிச் சுவடுகளை\nநேசித்து தொடர்வேன் என் வாழ்வினிலே\nஇயேசுவே உம் திரு கரங்களில் பெற்ற – நல்\nசேவையை நிறைவேற்ற வாஞ்சிக்கிறேன் – முற்றுமாய்\n2. நேசத்தில் நின் சித்தம் நிறைவேற்றியே\nவேகமாய் உம் அண்டை வந்திடுவேன்\nஏகமாய் உம்முடன் சீயோனில் இணைந்தும்மை\nயுகயுகமாக சேவை செய்வேன் – முற்றுமாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/06/13/android-cartoon/", "date_download": "2019-10-16T04:39:42Z", "digest": "sha1:34JNLEMI3S55TKOIYTHPUYSEFRAL6MBP", "length": 15738, "nlines": 153, "source_domain": "winmani.wordpress.com", "title": "ஆண்டிராய்டு போனில் உங்கள் புகைப்படத்தை அழகான கார்டூனாக மாற்றும் வித்தை வீடியோவுடன். | வின்மணி - Winmani", "raw_content": "\nஆண்டிராய்டு போனில் உங்கள் புகைப்படத்தை அழகான கார்டூனாக மாற்றும் வித்தை வீடியோவுடன்.\nஜூன் 13, 2011 at 12:40 முப 2 பின்னூட்டங்கள்\nதற்போது மக்கள் மத்தியில் வேகமாக வளந்து வரும் ஆண்டிராய்டு மொபைல் போனுக்கான சிறப்பான இலவச அப்ளிகேசன் ஒன்று நாம் எடுக்கும் புகைப்படங்களை உடனடியாக கார்டூனாக மாற்றி கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஆண்டிராய்டு அப்ளிகேசன் துணைபுரியும் அனைத்து மொபைல்களிலும் நாம் இலவசமாக பயன்படுத்தும் அப்ளிகேசன் தான் இந்த புகைப்படங்களை கார்டூனாக மாற்றுவது, இதற்காக பெரிய அளவில் எந்த மென்பொருளும் தேவையில்லை சில நிமிடங்களில் அதுவும் உடனடியாக நாம் எடுத்த புகைப்படங்களை கார்டூனாக மாற்றலாம்.\nஇத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Download App என்ற பொத்தனை சொடுக்கி நேரடியாக நம் ஆண்டிராய்டு மொபைல் போனிலோ அல்லது கணினி மூலமோ தறவிரக்கலாம் அடுத்து தறவிரக்கிய அப்ளிகேசனை நம் போனில் நிறுவ வேண்டும், சில நிமிடங்களில் நாம் இந்த அப்ளிகேசனை பயன்படுத்தலாம். நாம் எடுத்த புகைப்படங்களை கார்டூனாக மாற்றிய பின் வேறேதும் மாற்றம் தேவையென்றாலும் மாற்றிக்கொள்ள்லாம் , எல்லாம் மாற்றி படம் தயாரானதும் புகைப்படங்களை அப்படியே நம் டிவிட்டர் , பேஸ்புக் மற்றும் கூகிள் பஸ் போன்றவற்றில் ஒரே சொடுக்கில் நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், ஆண்டிராய்டு போனில் நாம் பயனபடுத்தும் ஒரு இலவச அப்ளிகேசன் தான் இது , இதைப்பற்றிய அறிமுக வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.\nஅனைத்துவகையான ஆண்டிராய்டு அப்ளிகேசன் (Android apps) ஒரே இடத்தில் இருந்து தறவிரக்கலாம்.\nமொபைல் மூலம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க உதவும் சோசியல் நெட்வொர்க்\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nமொபைல்,மோடம், பிரிண்டர் என அனைத்து வகை Device -க்கும் Driver ஒரே இடத்தில்\nமது அருந்தும் நபர்களிடம் சகவாசம் வைத்திருப்பது எப்போதும்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெட��க்கப்பட்ட\n1.இந்தியாவில் முதல் மாநகராட்சி எது \n2.உப்பு உற்பத்திக்கு பெயர் பெற்ற மாவட்டம் எது \n3.தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவாயில் எது \n4.சட்ட மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை \n5.தமிழகத்தில் பழுப்பு நிலக்கரி கிடைக்கும் ஒரே இடம் எது \n6.ரிப்பன் பில்டிங் கட்டப்பட்ட ஆண்டு  \n7.எம்.ஜி.ஆர் மொத்தம் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார் \n8.பூண்டி நீர்த்தேக்கம் அமைய காரணமாக இருந்தவர் யார் \n9.சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை தொடங்கப்பட்ட\n10.திராவிடக்கழகமாக மாறிய கட்சி எது \nபெயர் : கிரிகோரி பெரல்மான் ,\nபிறந்த தேதி : ஜூன் 13, 1966\nசெயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா இல் பிறந்த\nதீர்க்கவியலாததாக இருந்த போன்காரெ யூகமுடிவு\n(Poincare Conjecture)க்கு தீர்வுகண்டவர்,கணித உலகில்\nமிகவும் போற்றப்படுகிற ஃபீல்ட்ஸ் மெடல் அளிக்கப்படுவதாக\n2006 இல் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதைப்பெற இவர்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆண்டிராய்டு போனில் உங்கள் புகைப்படத்தை அழகான கார்டூனாக மாற்றும் வித்தை வ.\nநம் தளத்திற்கு வரும் அனைத்து நண்பர்களுடனும் நொடியில் சாட் செய்ய புதுமையான இணையதளம்.\tநம் புகைப்படத்துக்கு அழகான இமெஜ் எபெக்ட்ஸ் ( Image Effects ) நொடியில் ஆன்லைன் மூலம் செய்யலாம்.\n2 பின்னூட்டங்கள் Add your own\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எ���ிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« மே ஜூலை »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/info/besoin-dun-expert-en-beaute-paris19.php", "date_download": "2019-10-16T05:01:38Z", "digest": "sha1:ONVEKJ5YICZBAE6H5OUHXPRSLLTYFA5F", "length": 2638, "nlines": 62, "source_domain": "www.paristamil.com", "title": "besoins des travailleurs", "raw_content": "\nதினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.\nவிலை மற்றும் அதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/06/15/10495-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE.html", "date_download": "2019-10-16T04:39:29Z", "digest": "sha1:U3VWYZEJLX62QXMT4QLEFJ5VQU3HI3MB", "length": 12719, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வடகொரியாவின் இணையத் தாக்குதல்கள் பற்றி அமெரிக்கா | Tamil Murasu", "raw_content": "\nவடகொரியாவின் இணையத் தாக்குதல்கள் பற்றி அமெரிக்கா\nவடகொரியாவின் இணையத் தாக்குதல்கள் பற்றி அமெரிக்கா\nவா‌ஷிங்டன்: வடகொரிய அர சாங்கம் இணையத் தாக்குதல் களைக் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தி வருவ தாகவும் அதுபோன்ற தாக்குதல் களை இனியும் அந்த அரசாங்கம் நடத்தக்கூடும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க உள்துறை அமைச் சும் மத்திய புலனாய்வு அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக் கையில் வடகொரிய அரசாங்கத் தின் இணையத் தாக்குதல்காரர்கள் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள ஊடகங்கள், வான்வெளி, நிதித் துறைகள், முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புகள் போன் றவற்றை குறிவைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடகொரியாவின் தொடர் ஏவு கணைச் சோதனைகளால் அமெரிக் காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் பதற்றம் நிலவிவரும் வேளையில் இணையத் தாக்குதல் களைப் பற்றிய புதிய விவரங்கள் அந்தப் பதற்றத்தை அதிகரித் துள்ளன. இருப்பினும் எந்தவொரு நாட் டுக்கு எதிராகயும் தான் இணையத் தாக்குதல் தொடுக்கவில்லை என்று எப்போதும்போல இப்போதும் வடகொரியா மறுத்துள்ளது. இதற்கிடையே, வடகொரியா வுடன் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகள் மீது பொருளியல் தடை களை விதிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.\nஅதுபோன்ற நாடுகள் மீது இரண்டாம் நிலை தடைகளை விதிக்கலாமா என்பது குறித்து கூடிய விரைவில் வெள்ளை மாளிகை முடிவெடுக்கும் என்றார் அவர். வடகொரியா நிகழ்த்தி வரும் அணுவாயுத, ஏவுகணைச் சோதனை களைத் தொடர்ந்து அந்நாட்டுக் கான நெருக்கடிகளை உலக நாடு கள் அதிகரிக்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் கேட்டுக்கொண்டு வருகிறது. அமெரிக்காவைச் சென்றடையும் ஆற்றல்கொண்ட ஏவுகணைத் தயாரிப்பில் வடகொரியா மும்முர மாக ஈடுபட்டு வருவதாக நம்பப் படுகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஸ்பெயினின் கட்டலான் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு நீண்டகாலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம், நெடுஞ்சாலைகள் போன்றவற்றில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈட��பட்டனர். போலிசார் கண்ணீர்ப்புகை வீசி அவர்களை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி\nகட்டலான் தலைவர்களின் சிறைத் தண்டனையை எதிர்த்து ஸ்பெயினில் ஆர்ப்பாட்டம் வலுக்கிறது\nதென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸுமா மீது நேற்று நீதிமன்றத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. படம்: ராய்ட்டர்ஸ்\nதென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸுமா மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு\nஜோக்கோவி பதவியேற்பையொட்டி பாதுகாப்புப் பணிகள் தீவிரம்\nவெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு; லிட்டில் இந்தியா மருத்துவர்மீது குற்றச்சாட்டு\nமூன்று பேர் கொல்லப்பட்ட விபத்து; உரிமமின்றி ஓட்டியதை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர்\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nபுக்கிட் தீமா விரைவுச்சாலையில் கார் விபத்து; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 20 பேர்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nதேக்காவின் கவர்ச்சிமிகு தீபாவளி அலங்காரம்.\nதேக்காவில் செல்ஃபி எடுக்க சிறந்த இடங்கள்\nதீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு முதன்முறையாகக் கடை வைத்துள்ள வைஷ்ணவியும் இளமாறனும்.\nதீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986664662.15/wet/CC-MAIN-20191016041344-20191016064844-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}