diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_0190.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_0190.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_0190.json.gz.jsonl" @@ -0,0 +1,374 @@ +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1309220.html", "date_download": "2019-09-16T04:01:21Z", "digest": "sha1:RVU2UDFBJSAJ344NUB2GJJXNLT7RFJ5I", "length": 12298, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்..!! – Athirady News ;", "raw_content": "\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்..\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்..\nஅமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தை சேர்ந்த தம்பதி ஆஸ்டின்-டேனெட் கில்ட்ஸ். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் டேனெட் கில்ட்சுக்கு கடந்த சில வாரங்களாக அடிவயிற்றில் வலி இருந்து வந்தது. அவர் தனது சிறுநீரகத்தில் கல் இருப்பதாக நினைத்துக்கொண்டார்.\nஇந்த சூழலில் கடந்த 10-ந்தேதி அவருக்கு வயிற்று வலி அதிகமானது. இதையடுத்து ஆஸ்டின் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்களுக்கு ஒரு ஆச்சரியமான அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவர்கள் டேனெட் கில்ட்சை பரிசோதித்தபோது அவர் கர்ப்பமாக இருப்பதும், அவர் கர்ப்பம் தரித்து 34 வாரங்கள் ஆனதும் தெரியவந்தது.\nஅத்துடன் டேனெட் கில்ட்சுக்கு ஏற்பட்டது பிரசவ வலி என்பதும் தெரிந்தது. உடனே அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது மற்றொரு ஆச்சரியமும் நிகழ்ந்தது. டேனெட் கில்ட்சுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. 3 குழந்தைகளும் தலா 2 கிலோ எடையில் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 22-ந்தேதி பிரான்ஸ் பயணம்..\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி..\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு..\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து நடந்த…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என சோதிக்க முடிவு…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய், பூனை..\nகாட்டேரிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி கைது..\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி இருக்காது\nநெட்டப்பாக்கத்தில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை..\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய்,…\nகாட்டேரிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி…\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி…\nநெட்டப்பாக்கத்தில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை..\nஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் –…\nவட்டுக்கோட்டை பொலிஸார் அடாவடி; குடும்பத்தலைவரை தாக்கினர்\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது…\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/09/blog-post_19.html", "date_download": "2019-09-16T04:55:59Z", "digest": "sha1:A3LE5LTFNGAO2ONCY7HCKFD2QG6NDVP6", "length": 36971, "nlines": 430, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: அடிப்படைத் தேவை?", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nமனிதர்களுக்கு அடிப்படைத்தேவை உணவு, உடை, உறைவிடம்\nஇவை நிறைவு செய்யப்பட்ட பின்தானே மற்றவை\nஇந்த தொலைக்காட்சியையும், மின்விசிறியையும், மடிகணினியையும் வைத்துக்கொண்டு என்ன செய்வான்....\nஅன்னதானம், இலவசம் என்ற பெயர்களில் மக்களை சோம்பேறிகளாகவும் பிச்சைக்காரர்களாகவும் ஆக்கிவிடலாமா\nஒரு அரசு இலவசப் பொருள்களைக் கொடுப்பது சிறப்பா\nஅந்த இலவசப் பொருள்களை மக்கள் உழைத்துப் பெற வழிவகை செய்வது சிறப்பா\nச��்ககாலம் ஏன் பொற்காலம் என்று வழங்கப்படுகிறது என்பதை நாம் பார்ப்போம்\nஅதியன் மகன் பொகுட்டெழினி தன்னை நாடிக் கிழிந்த ஆடையுடன் வந்த பொருநனுக்கு முதலில் நல்ல ஆடை தந்தானாம்\nஇதனால் தான் சங்க காலத்தைப் பொற்காலம் என்கிறார்களோ..\nஅதியமான் மகன் பொகுட்டெழினி ஆவான். இவன் அதியமான் உயிரோடிருக்கும்போதே தந்தைக்குத் துணையாய் நின்று அரசியலில் ஈடுபட்டிருந்தான்.அதியமானால் பெரிதும் ஆதரிக்கப் பெற்ற ஒளவையார் மீது எழினிக்கும் பேரன்புண்டு. அவனைப் பன்முறையும் பாடிப் பரிசில் பெற்றவர் ஒளவையார். ஒருநாள் அவர் பொகுட்டெழினியின் தகடூர்க்குச் சென்றிருந்தபோது...\nபொகுட்டெழினி செய்த சிறப்பைப் பொருநன் ஒருவன் எழினியின்\nபெருமனையின் முற்றத்தில் விடியற் காலையில் நின்று தன் ஒருகண் மாக்கிணை யென்னும் பறையைக் கொட்டி..\nஅரண்களைக் கடந்து சென்று அவரை வென்று கழுதையேர் பூட்டி, வீழ்ந்த\nவீரர் உடற்குருதி தோய்ந்து ஈரம்புலராத போர்க்களத்தை உழுது வெள்வரகும்\nகொள்ளும் வித்தும் மறம்மிக்க வேந்தே, நீ வாழ்வாயாக” என்று பாடி\nஅப்பொழுதே பாசிபோற்பீறிக்கிடந்த அவனது உடையைக் களைந்து\nநுண்ணூல் ஆடையொன்று தந்து , களிப்பு மிக்க தேள் கடித்ததுபோன்ற மயக்கம் தரும் தேறலைப் பொற்கலத்திற் பெய்து அவனும் அவனொடு போந்த அவன்\nசுற்றத்தாரும் உண்டு மகிழும்படி விருந்து செய்தான். இவன் அமுத்தைப் போன்ற சுவையுடைய கரும்பைக் கடல்கடந்து கொண்டுவந்தோன் வழிப்பிறந்தவனல்லவா\nகொடும்பூ ணெழினி நெடுங்கடை நின்றியான்\nபசலை நிலவின் பனிபடு விடியற்\nபொருகளிற் றடிவழி யன்ன வென்கை\n5 ஒருகண் மாக்கிணை யொற்றுபு கொடாஅ\nஉருகெழு மன்ன ராரெயில் கடந்து\nதணங்குடை மரபி னிருங்களந் தோறும்\nவெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி\n10 வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும்\nவைக லுழவ வாழிய பெரிதெனச்\nஊருண் கேணிப் பகட்டிலைப் பாசி\nவேர்புரை சிதாஅர் நீ்க்கி நேர்கரை\n15 நுண்ணூற் கலிங்க முடீஇ யுண்மெனத்\nதேட்கடுப் பன்ன நாட்படு தேறல்\nகோண்மீ னன்ன பொலங்கலத் தளைஇ\nஊண்முறை யீத்த லன்றியுங் கோண்முறை\nவிருந்திறை நல்கி யோனே யந்தரத்\n20 தரும் பெற லமிழ்த மன்ன\nகரும்பிவட் டந்தோன் பெரும்பிறங் கடையே\nபுறநானூறு -392. அதியமான் மகன் பொகுட் டெழினியை\n1. முழுமதி போன்ற வெண்கொற்றக் குடையை யுடைய அதியர் வேந்தன் என்னும் உவமை வெ��்கொற்றக் குடைக்கு நிலவை உவமை சொல்வதாக உள்ளது.\n2. பொருநன் என்னும் கலைஞன் கையில் உள்ள பறை (கிணை) போர்யானையின் அடிச்சுவடுபோல் வட்டமானது என்னும் உவமையும் அழகுடையதாக விளங்குகிறது.\n3. பொருள் வேண்டி வந்தவர்களுக்கு முதலில் நல்ல உடைதருதல் என்ற அக்கால வழக்கத்தைப் பாடல் பதிவு செய்துள்ளது.\n4. தன்னை நாடி வந்தவர்களுக்கு தேள்கடித்ததுபோன்ற மயக்கத்தைத்தரும் கள்ளை வழங்குதல்\nஅக்கால வழக்கம் என்பதையும் பாடல் வழி உணரமுடிகிறது.\n5. கரும்பு என்னும் தாவரம் சங்ககாலத்திலேயே கடல்கடந்து கொண்டுவரப்பட்டது என்பதை உணர்த்தவும் தக்க சான்றாக இப்பாடல் விளங்குகிறது.\n6. பணிந்து திறைசெலுத்தாத பகைமன்னர் அரண்களைக் கடந்து சென்று அவரை வென்று கழுதையேர் பூட்டி, வீழ்ந்த வீரர் உடற்குருதி தோய்ந்து ஈரம்புலராத போர்க்களத்தை உழுது வெள்வரகும் , கொள்ளும் வித்தும் மறம்மிக்க வேந்தே, நீ வாழ்வாயாக” என்று பாராட்டுவதன் வாயிலாக.. அக்காலத்தில் தோற்ற நாட்டின் நிலை என்ன என்பதை நன்கு உணர்ந்துகொள்ளமுடிகிறது.\n7. சங்ககாலத்தில் வள்ளல்கள் கொடை கொடுத்தாலும் இலவசமாகக் கொடுத்து கலைஞர்களைப் பிச்சைக்காரர்களாக்காமல் அவர்களின் திறனுக்கேற்ப கலையை நுகர்ந்து அதற்கு இணையாகவே பரிசில் தந்தனர் என்பதையும் உணரமுடிகிறது.\nLabels: அனுபவம், அன்றும் இன்றும், நகைச்சுவை, புறநானூறு\nமுனைவரே, இந்த குட்டு போதும்... பயங்கரமா வலிக்கும் ஆட்சியாளர்களுக்கு\nஅந்த காலத்தில் மன்னர்களில் பெரும்பாலோர்,சுயநலம் இல்லாது இருந்தனர். இப்பொழுது அப்படியா\nநல்ல் பாட்டு அருமையான விளக்கம்.பகிர்வுக்கு நன்றி.\nஇன்றைய அரசியலைக்கூட சங்க இலக்கியங்கள் எடுத்துரைப்பது தமிழின் இலக்கியங்களுக்கு கிடைத்த வெற்றி...\nகருத்து மற்றும் பகிர்வுக்கு நன்றி...\nதன் ஆட்சியின் கீழ் இருக்கும் மக்களை சுயமாக பிழைக்க விடாமல் இலவசங்களை எதிர்பார்க்க வைக்கும் அரசுகள் இருக்கும் வரை தம் மக்கள் அடிமை தனத்தில் இருந்தும் ஏழ்மையில் இருந்தும் மீள்வது கடினம்தான்...\nதமிழையும், பழந்தமிழர் பண்பினையும் கரைத்து குடித்த கலைஞர் தான் - இலவசமென்னும் போதைக்கு அடிமையாக்கினார். என்று தணியும் இந்த போதை.\n* வேடந்தாங்கல் - கருன் *\nமிகவும் சிறப்பான இலக்கிய பக்கங்கள் எனக்கு இலக்கியம் படிப்பது எனின் சோறு வேண்டாம் உறக்கம் வேண்ட��ம் தரமான இப்படிப்பட்ட இலக்கிய குறிப்புகள் மட்டும் கிடைத்தால் ... இலவசம் ஏன் மகாபாரதத்தில் தருமன் சோறு போட்டன் துரியோதனன் எல்லோருக்கும் முறையான வேலை/ வாழ்வு அளித்தான் . கம்பர் குற்றமிலா அரசுடையவன் இரவனன்னு பாடுகிறார் ஆக அரச குற்றங்கள் மிகையாக மிகையாக இலவசங்கள் தொடரும்....\nகழக கண்மணிகளுக்கு சரியா டோஸ் குடுத்துருக்கீங்க ஹா ஹா ஹா ஹா...\nநல்லரசின் தன்மை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டி விட்டீர்கள்.\nவாங்கிக்கொள்ள அலைபவர்களை என்ன செய்ய\nநன்மக்கள் எத்தகையவராக இருத்தல் வேண்டும் என்பதற்குரிய சங்கப்பாடலை நாளைய பதிவில் எதிர்ப்பார்க்கிறேன்.\nகேடு கெட்ட அரசியல்வாதிகள் எப்போ திருந்துவார்களோ அப்போ நாடு முன்னேறிடும்.\nஅருமையான பகிர்வு மிக்க நன்றி பகிர்வுக்கு .....\nஅந்தக் காலத்தில் புலவர்களின் திறனுக்கேற்ற பொருள் தந்து பெருமைபடுத்தினர். கவிஞர்களின் பா நுகர்ந்து பெற்ற பொருட்கள் இலவசங்களல்ல என்றும் தற்போதைய அரசின் அள்ளிவிடும் இலவசங்கள் மக்களை எத்தகைய பிச்சைக்கரார்களாக்கி வைத்திருக்கிறது என்பதையும் அருமையாக சொல்லில் வடித்தீர்கள் முனைவரே மிகவும் நேர்த்தியான பகிர்வு.\nபடித்துப் பார்த்துப் பெருமூச்சு விட வேண்டியதுதான்.\nநிறம் மாறும் எழுத்துக்கள் அரசியல்வாதிகளுக்கு ஏற்றவாறு உள்ளது\nஆனால் எத்துணை திறம் இருக்கிறதோ அதற்க்கேற்றவாரு சங்க காலத்தில் பரிசில்கள் கொடுக்கப்பட்டுள்ளது அழகானது\n) படிக்காவிட்டாலும் இன்றைய அரசியல் வாதிகளுக்குப் புரியாது\nவெற்றியை நோக்கி.... உண்ணாவிரதம் நாள் 9\nஅக்கால அரசியலை, இக்கால அரசியலுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளீர்கள். வாழ்த்துகள். ஆனால், அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி புலவர்கள் மன்னரின் போர் வலிமையை மிகைப்படுத்திப் புகழ்ந்து பாடியதனால்த் தானோ என்னவோ இன்றும் வீரம் பொதிந்த தமிழர் என்று இரத்தம் படிந்த வாளுக்கு மதிப்பைக் கொடுக்கின்றார்கள்.\nபொகுட்டெழினி பற்றி படிக்கும் காலத்தில் ஆசிரியர் சொல்லக் கேட்டிருக்கிறேன்..முனைவரே..\nஇவ்வளவு விரிவாக உங்கள் பதிவின் மூலம் அழகாக புரிய வைத்திருக்கிறீர்கள்...\nஎக்காலத்துக்கும் பொருந்தும் தன்மையுடன் இருப்பதுதான் சங்க இலக்கியத்தின் சிறப்பு சௌந்தர். புரிதலுக்கு நன்றி..\nஅரசியல்வாதிகளைப் பொருத்தவ��ை தமிழ் ஓட்டுக் கேட்கும் கருவி அவ்வளவுதான் தமிழ் உதயம்.\nநீங்கள் வாழ்வது நாடா என்ற இடுகையைக் காண அன்புடன் தங்களை அழைக்கிறேன் சத்ரியன்.\nபுரிதலுக்கு நன்றி கடம்பவனக் குயில்\nசங்ககாலத்தில் வள்ளல்கள் கொடை கொடுத்தாலும் இலவசமாகக் கொடுத்து கலைஞர்களைப் பிச்சைக்காரர்களாக்காமல் அவர்களின் திறனுக்கேற்ப கலையை நுகர்ந்து அதற்கு இணையாகவே பரிசில் தந்தனர்....\nதங்கள் புரிதலுக்கு நன்றி சி்ன்னத்தூரல்\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) ��ொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதி��் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-09-16T04:39:11Z", "digest": "sha1:4NWHDWBRPSMYST2I3EK62J6IOLM4VRP4", "length": 7509, "nlines": 90, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – வெப் சீரிஸ்", "raw_content": "\nTag: actress gjorgiya anriyaani, actress meena, director vivek kumar kannan, karoline kamakshi web series, slider, zee5 channel, இயக்குநர் விவேக்குமார் கண்ணன், கரோலின் காமாட்சி இணையத் தொடர், ஜீ-5 தளம், நடிகை ஜியோர்ஜியா அன்ரியானி, நடிகை மீனா, வெப் சீரிஸ்\nநடிகை மீனா நடிக்கும் ZEE-5 தளத்தின் இணையத் தொடர் ‘கரோலின் காமாட்சி’..\nடிரண்ட்லவுட் டிஜிட்டல் இந்தியா பிரைவேட் லிமிடெட்...\n“வெப் சீரிஸ்களை குறை சொல்ல தேவையில்லை..” என்கிறார் சனம் ஷெட்டி..\nதமிழில் ‘அம்புலி’ படத்தில் கதாநாயகியாக...\n‘ஆட்டோ’ சங்கரின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸூக்காக தயாராகிறது..\nஅஜீத் நடித்த ‘ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’,...\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\n‘பேச்சிலர்’ படத்தின் மூலம் பேச்சிலராகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படம்\n“மகாமுனி’ என் வாழ்க்கை முழுவதும் பாராட்டைக் கொடுக்கும்..” – நடிகை மகிமா நம்பியார் பேட்டி..\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“ந��யகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\nமோகன்லால்-சூர்யா-சாயிஷா நடிக்கும் ‘காப்பான்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2019/09/", "date_download": "2019-09-16T04:03:56Z", "digest": "sha1:LBCALDLOEMBVRWYRUSDXHHTEUMWL7FLD", "length": 90986, "nlines": 892, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "September 2019 ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇந்தியாவின் ஒரே மொழி இந்தி என்பது தமிழை அழிக்கும் செயல்\n“இந்தியாவின் ஒரே மொழி இந்தி என்பது\nஇந்திய உள்துறை அமைச்சர் அமித்சா, தமது “இந்தி நாள்” – சுட்டுரை (ட்விட்டர்)யிலும், விழா உரையிலும் இந்தியாவின் ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கும் – இந்தியாவின் அடையாளத்தை உலகெங்கும் தெரிவிப்பதற்கும் இந்தியால் மட்டுமே முடியும் என்று கூறியுள்ளார். இந்தியாவின் மற்ற மொழிகளுக்கு மதிப்புகள் உள்ள அதே வேளை இந்தியாவின் ஒவ்வொரு மனிதனிடமும் – இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் இந்தியைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்தி வாரத்தில் அவரவர் தாய்மொழியைப் பேசும்போது இந்திச் சொற்களையும் கலந்து பேசுமாறு வலியுறுத்தியுள்ளார்.\nஅமித்சாவின் இந்தக் கருத்துகள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் முரணானவை இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு – 343, இந்திய ஒன்றிய அரசின் அலுவலகங்களில் பயன்படுத்தும் மொழியாக இந்தியையும், அடுத்த நிலையில் ஆங்கிலத்தையும் கூறுகிறது. இந்தியை ”தேசிய மொழி” என்று அரசமைப்புச் சட்டம் கூறவில்லை.\nஇந்தி மொழி பரப்பும் வாரம், சமற்கிருத மொழி பரப்பும் வாரம் என்று இந்திய அரசு கடைபிடிப்பது இனப்பாகுபாடு காட்டும் செயலாகும் எல்லா மக்களின் சமத்துவ உரிமையோடு இந்தியாவை நடத்துவதென்றால், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையிலுள்ள 22 மொழிகளையும் பரப்புதவற்கான “இந்திய மொழிகள் வாரம்”தான் கடைபிடிக்க வேண்டும்.\nஇந்திய ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கு இந்தியில் பேசுங்கள் என வலியுறுத்துவது தமிழ் போன்ற தொன்மை வாய்ந்த மொழிகளை அழிக்கும் செயலாகும் உலக அளவில் இந்தி மொழியால் மட்டும்தான் இந்தியாவின் அடையாளம் காணப்பட வேண்டுமென்று பா.ச.க. ஆட்சியாளர்கள் விரும்புவது தமிழினம் போன்ற பல்வேறு இன அடையாளங்களை மறுப்பது மட்டுமின்றி, அழிப்பதும் ஆகும்\nஇந்தியாவில் பெரும்பான்மையினரால் பேசப்படும் மொழி இந்தி என்று கூறி, அதுதான் இந்தியாவின் அடையாளம் என்று அமித்சா கூறுகிறார். ஒருவேளை ஆங்கிலேயர்கள் இந்தியாவையும் சீனாவையும் ஒரே நாடாக்கியிருந்தால், அப்பொழுது சீன மொழிதான் அதிகம் பேரால் பேசக்கூடிய மொழியாக இருக்கும். பா.ச.க.வினர் சீன மொழியை தங்கள் ஆட்சி மொழியாக – அடையாள மொழியாக ஏற்றுக் கொள்வார்களா\nதனித்தனியே இருந்த பல்வேறு இன அரசுகளை அழித்து, வரலாற்றில் முதல் முதலாக இருநூறு ஆண்டுகளுக்கு முன் “இந்தியா” என்ற பெயரில் ஒரு நிர்வாகக் கட்டமைப்பை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள். அந்த உண்மையை இந்திய அரசமைப்புச் சட்டம் எழுதியோர் தங்கள் கருத்தில் கொண்டிருந்ததால்தான், இந்தியாவை ஒரு தேசம் (Nation) என்று கூறாமல், அரசுகளின் ஒன்றியம் (Union of States) என்றார்கள். “இந்தியன்” என்றொரு தேசிய இனம் (Nationality) இருப்பதாகக் கூறாமல், “இந்தியாவின் குடிமக்கள்” (Citizen of India) என்று மட்டுமே கூறினார்கள். இந்தியை “தேசிய மொழி\n(National Language) எனக் குறிப்பிடாமல், “ஒன்றிய அரசின் அலுவல் மொழி” (Official Language of the Union) என்று அரசமைப்புச் சட்டம் வரைந்தோர் அறிவித்தார்கள்.\nஇந்த அரசமைப்புச் சட்டத்தையே குப்புறக் கவிழ்த்துவிட்டு, அரசமைப்புச் சட்டத்தில் இந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக் கொண்ட நாளில் (14 செப்டம்பர் 1949), “இந்தி வாரம்” கடைபிடிக்கிறோம் என்று ஆட்சியாளர்கள் சொல்வது உண்மைக்குப் புறம்பான செய்தி\nஇந்தி வாரத்தில் தாய்மொழியில் பேசுவோர், இந்தி மொழியையும் கலந்து பேசுங்கள் என்று அமித்சா அறிவுரை கூறுவதிலிருந்தே ஆட்சியாளர்களின் தொலைநோக்குத் திட்டம் தமிழ் போன்ற தேசிய இன மொழிகளை அழிப்பதுதான் என்று புரிந்து கொள்ள முடிகிறது.\nஇந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்த இந்தியைத் திணிக்கிறோம் என்று சொல்லும் அமித்சாக்கள், உலக வரலாற்றில் மொழி ஒடுக்குமுறையால் பிரிந்து போன நாடுகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஒரே கட்சியின் ஆட்சியில் உலக வல்லரசாகத் திகழ்ந்த சோவியத் ஒன்றியம், பதினைந்து நாடுகளாக பிரிந்து போனதற்கு முதன்மையானக் காரணம் – மற்ற 14 மொழி பேசும் மக்களிடம் இரசிய மொழியைத் திணித்ததும், இரசிய இன மேலாதிக்கத்தைச் செயல்படுத்தியதும்தான் தாய்மொழியைப் பேசும்போது இந்தியைக் கலந்து பேசுங்கள் என்று அமித்சா கூறுகிறார். ஈராக்கின் அதிபர் சதாம் உசேன், தன் நாட்டில் இருந்த குர்திஷ் தேசிய இன மக்கள் தங்கள் தாய்மொழியில் பேசக் கூடாது என்று கட்டளையிட்டார். அமெரிக்கப் படைகள் ஈராக்கை ஆக்கிரமித்தபோது, குர்திஷ் மக்கள் அதை வரவேற்று அமெரிக்காவுடன் இணக்கம் கண்டு தங்களுக்கான தன்னாட்சி மண்டலத்தை (Autonomus State) உருவாக்கிக் கொண்டார்கள்.\nஇந்திய ஆட்சியாளர்கள் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து, இந்தி – சமற்கிருத திணிப்புகளைக் கைவிட வேண்டும். தமிழர்கள் தங்கள் இனத்திற்கும் மொழிக்கும் பேராபத்து சூழ்ந்து வருவதைப் புரிந்து கொண்டு, வரலாற்றில் தமிழினம் இல்லாமல் – தமிழ் மொழி இல்லாமல் துடைக்கப்படும் வரை காத்திருக்காமல், இந்தித் திணிப்பு எதிர்ப்பையும், தமிழ் மொழி வளர்ச்சியையும் ஒருங்கிணைத்து மக்கள் திரள் போராட்டம் நடத்த முன்வர வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nபிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி காஞ்சி சங்கராச்சாரியார் விழாவில்\nபிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி\nசென்னை வீனஸ் காலனியில் உள்ள ஆத்திக சமாசத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விசயேந்திர சரசுவதி அவர்கள் தலைமையில் கடந்த 7, 8, 9 செப்டம்பர் 2019 நாட்களில் அத்வைத சபா மற்றும் அக்னி கோத்திரி சம்மேளனம் ஒன்று கூடல் நடந்துள்ளது. இதில் அத்வைதம், அக்���ினி கோத்திரம் முதலியவற்றில் விற்பன்னர்களாக உள்ள பிராமணர்கள் கலந்து கொண்டார்கள்.\nசாத்திரி வகுப்பில் இறுதித் தேர்வில் வெற்றி பெற்ற 5 பேர்க்குக் கடைசி நாளில் விசயேந்திரர் பரிசுகளும் பணமும் கொடுத்தார். அந்த ஐந்து பேர் பெயர்களும் அவர்களின் குருமார்களின் பெயர்களும் ஆங்கில “இந்து” 13.09.2019 - இதழ் பின் இணைப்பில் 6ஆம் பக்கம் வந்துள்ளது. முழுப்பக்கக் கட்டுரையின் தலைப்பு – “அறுபதாண்டுகளுக்குப் பின் ஆற்றில்மிகு ஒன்று கூடல்” (A Mighty Confluence after 60 years).\nகாஞ்சி சங்கராச்சாரியாரிடம் பணமும் பரிசும் பாராட்டும் பெற்ற ஐந்து பிராமணர்களில் ஒருவர் – “அத்வைத வேதாந்த இரத்தினம் சிறீ குப்பா சிறீ குரு பில்வேசு சர்மா”. இவருக்குப் பாடம் சொன்ன குரு – “பிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி” (Guru : Brahmasri Mani Dravida Sastry) என்று போடப்பட்டுள்ளது.\nதமிழர் என்றால் பிராமணர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள், திராவிடர் என்றால் பிராமணர்கள் வர மாட்டார்கள் – அவர்களை ஒதுக்கி வைக்கும் திராவிடப் பெயரில்தான் இயங்க வேண்டுமென்று கூறும் திராவிடவாதிகள் இனியாவது மறு சிந்தனை செய்யுங்கள்\nபெயருக்குப் பின்னால் திராவிடப் பட்டம் போட்டுக் கொள்ளும் மரபு பிராமணர்களுக்கு மட்டுமே உண்டு. தமிழர்களுக்கு அப்படிப்பட்ட மரபு கிடையாது.\nதிராவிடப் பெயரில் பல பிராமண சங்கங்கள் வெளிப்படையாக செயல்பட்டுக் கொண்டுள்ளன. திராவிட பிராமண மணமக்கள் வரன் தேடும் “திராவிட பிராமின் மேட்ரிமோனி” (Dravida Brahmin Matrimony) இணையதளங்கள் செயல்படுகின்றன. அவற்றையெல்லாம் பார்த்தாவது திருந்துங்கள்\nதமிழர்களே, திராவிட மாயையில் சிக்கி உங்கள் சொந்த இனத்திற்கு இரண்டகம் செய்யாதீர்கள்\nதாய்ப்பாலைப் புட்டிப்பால் என்று கூறாதீர்கள்\nஇளம்பெண் சுபஸ்ரீ பதாகை மரணம் : தி.மு.க – அ.தி.மு.க. தலைமைகள் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும்\nஇளம்பெண் சுபஸ்ரீ பதாகை மரணம்:தி.மு.க–அ.தி.மு.க. தலைமைகள் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nஇளம் பெண் சுபஸ்ரீ, நேற்று (12.09.2019) பள்ளிக்கரணையில் தனியார் வைத்திருந்த பதாகை விழுந்து, அதனால் ஏற்பட்ட சரக்குந்து விபத்தில் அந்த இடத்திலேயே இறந்துபோன கொடும் செய்தி மனிதநேயமுள்ள அனைத்து நெஞ்சங்களையும் வாட்டி வதைக்கிறது. தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சா��்பில் சுபஸ்ரீ இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய பெற்றோருக்கு ஆறுதலைக் கூறிக் கொள்கிறேன்.\nஅ.இ.அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் என்பவர், தன் இல்லத் திருமணத்திற்கு வரும் கட்சித் தலைவர்களை வரவேற்க அந்தப் பதாகை வைக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே ஐயா டிராபிக் இராமசாமி அவர்களின் கடும் முயற்சியில் பல தடவை சென்னை உயர் நீதிமன்றமும் அதன் மதுரைக் கிளையும் சாலையோரங்களில் பதாகைகள் வைப்பதைத் தடை செய்து ஆணைகள் பிறப்பித்துள்ளன. ஆனால், அந்த ஆணைகளை முதலில் மீறுகின்ற கட்சியாக ஆளுங்கட்சி இருக்கும். அதையடுத்து, எல்லா கட்சிகளும் மீறும்\nஇந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு திரைப்படக் கவர்ச்சியை அரசியலில் புகுத்தி கற்பனை உலகத்தில் மக்களை முதன் முதலாக மயக்கிய கட்சி தி.மு.க. அதன்பிறகு, அதிலிருந்து பிரிந்த அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. செய்த கவர்ச்சி வேலைகளைப் பலமடங்கு பெருக்கிச் செய்தது. கட்சித் தலைவர்களை பண்டைக்காலப் பேரரசர்களோடு ஒப்பிட்டு, அவர்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் முடிசூட்டியும், தெய்வங்களோடு ஒப்பிட்டும் புகழ்கின்ற சீரழிவுப் பண்பாடு தமிழ்நாட்டைப் போல் இந்தியாவில் வேறெங்கும் கிடையாது\nதலைவர்களுடைய பெயரைச் சொல்லிப் பேசுவதே அவர்களை இழிவுபடுத்துவது என்ற நிலைக்கு தமிழ்நாட்டில் சனநாயக எதேச்சாதிகாரம் வளர்க்கப்பட்டுள்ளது. அந்தத் தலைவர்களுக்குக் கீழ் உள்ள பிரமுகர்கள் அந்தந்த வட்டார அரசியல் “ஜமீன்தார்களாக” வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தக் கவர்ச்சி வேலைகள் காலப்போக்கில், எல்லாக் கட்சிகளையும் தொற்றிக் கொண்டது; எல்லாத் தரப்புத் தனி மனிதர்களையும் தொற்றிக் கொண்டது. தலைவர்களுக்குத் தன்னுடைய விசுவாசத்தைக் காட்டுவதற்காக அடுத்த நிலையில் உள்ளவர்கள் போட்டி போட்டுக் கொண்டு செய்யும் பதாகை விளம்பரங்கள், வரவேற்பு வளைவுகள் பெருகின. தனி மனிதர்கள் தங்களுடைய செல்வாக்கையும் பணத் திமிரையும் காட்டுவதற்காக குடும்ப நிகழ்ச்சிகளுக்கு பொது இடங்களில் பதாகைகள் – வளைவுகள் – சர விளக்குகள் போடுவது பெருகின.\nஇன்று (13.09.2019) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேசசாயி ஆகியோர் இச்சிக்கல் குறித்து கடுமையாக ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் கண்டித்து திறந்த நீதிமன்றத்தில் பேசியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் கண்டனக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் தி.மு.க. - அ.இ.அ.தி.மு.க. கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சி சார்பில் வரவேற்புப் பதாகைகள் வைக்கக் கூடாதென்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். சில மாதங்கள் போனால் பழைய காட்சிகள் மீளும்\nஇவ்வளவு கண்டனங்கள் வந்த பிறகும்கூட, பதாகை வைத்த அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் இன்று மாலை 4 மணி வரை கைது செய்யப்படவில்லை. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்கிறார்கள். ஆனால், அந்தப் பதாகையை அச்சிட்ட அச்சகத்தை மூடி முத்திரை (சீல்) வைத்துள்ளார்கள்.\nஇந்தக் கொடுமைகள் தொடராமல் தடுப்பதற்கு முதல் தேவை தமிழ்நாட்டு மக்களிடம் மனமாற்றம் அரசியல் தலைவர்கள் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக செய்யும் சர்க்கஸ் வேலைகளைக் கண்டு, அருவருக்கும் மனநிலை தமிழர்களிடம் உருவானால்தான் கட்சிகள் திருந்தும். அடுத்து, தி.மு.க. – அ.தி.மு.க. தலைமைகள் தங்களுடைய மலிவான கவர்ச்சி அரசியலுக்காக விலை மதிக்க முடியாத உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து, போலிப் புனைவுகள் மீது நாட்டம் செலுத்துவதைக் கைவிட வேண்டும். மிகைப் போலிப் புனைவு அரசியலை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியதற்காக தி.மு.க.வும், அதைப் பரப்பியதற்காக அ.தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களிடம் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nநடராசர் ஆலயத்தை தனியார் திருமண மண்டபமாக மாற்றிய தீட்சிதர்களைக் கைது செய்ய வேண்டும்\nநடராசர் ஆலயத்தை தனியார் திருமண\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\n“கோயில் என்றால் தில்லை நடராசர் ஆலயம்தான்” என்று உலகம் முழுவதும் பரவி வாழும் சைவப் பெருமக்கள் போற்றும் சிதம்பரம் ஆலயத்தை, பொது தீட்சிதர்கள் மிகத் தவறாக வணிக நோக்கத்திற்குப் பயன்படுத்தி தனியார் திருமண நிகழ்ச்சிக்கு நேற்று (12.03.2019) அளித்திருப்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது.\nகோயிலை வழிபாட்டு இடமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது ஆன்மிக நெறி மட்டுமின்றி, ஆகம விதியும் இந்திய சட்ட முறைமையும் ஆகும்.\nஇவை அனைத்தையும் துச்சமாக மதித்து தில்லை நடராசர் ஆலய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஆகம விதிகளுக்குப் புறம்பாக ஆயிரம்கால் மண்டபத்தில் ஆடம்பரத் திருமணம��� நிகழ்த்த தனியாருக்கு காசுக்காக வழங்கியிருப்பது ஆன்மிக அன்பர்களுக்கும் சிவனடியார்களுக்கும் வரலாற்று உணர்வாளர் களுக்கும் நெஞ்சில் நெருப்பை அள்ளிப் போட்டதாக அமைகிறது.\nபக்தர்கள் மற்றும் பொது மக்களின் மத உணர்வைப் புண்படுத்தி, மக்களிடையே அமைதிக் குலைவை ஏற்படுத்தியக் குற்றத்திற்காக சிதம்பரம் நடராசர் ஆலய பொது தீட்சிதர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை உடனடியாக குற்ற வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nஏற்கெனவே தில்லைக் கோயில் தீட்சிதர்கள் நடராசர் ஆலய வளாகத்திற்குள் சாராயம் குடிப்பது, சூதாட்டம் நடத்துவது, பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது போன்ற பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதை அவ்வப்போது ஊடகங்களும் வெளிப்படுத்தி வருகின்றன. ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் வணிக வளாகம் கட்ட தீட்சிதர்கள் முயன்றதை அண்மையில்தான் பக்தர்கள் தலையிட்டுத் தடுத்திருக்கிறார்கள். இவை அனைத்தையும் தாண்டிய பெரும் குற்றச் செயலில் தீட்சிதர்கள் இப்போது ஈடுபட்டு உள்ளார்கள்.\nதொடர்ந்து தில்லை நடராசர் ஆலயம் தீட்சிதர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தால் அது அனைவருக்கும் பொதுவான ஆன்மிகத் தளமாக இல்லாமல் தனியார் மண்டபம் போல் தவறாகப் பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளது. நடராசர் ஆலயத்தின் நிர்வாகத்தை தீட்சிதர்கள் நடத்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, தீட்சிதர்களின் தனி உடைமை அக்கோயில் எனச் சொல்வதாகாது\nஎனவே, வரலாற்றுப் புகழ் வாய்ந்த ஆன்மிகர்களின் நெஞ்சில் நிறைந்த சிதம்பரம் நடராசர் ஆலயத்தை புனிதமான வழிபாட்டிடமாக தொடர்ந்து பாதுகாக்க வேண்டுமென்றால், தமிழ்நாடு அரசு சிதம்பரம் நடராசர் ஆலய நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர உடனடியாக சிறப்புத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nஉயர்நீதிமன்ற – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வழிகாட்டுவது அரசமைப்பு சட்டமா வர்ணாசிரம தர்மமா\nஉயர்நீதிமன்ற – உச்ச நீதிமன்ற நீதிபதிகள்\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nஉயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் திறமையான வழக்கறிஞர்களை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக தேர்வு செய்யும் பணியை “உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு” (கொலீஜியம்) செய்து வருகிறது. அவ்வாறு இப்போது சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ள கல்யாண் ஜபக் என்பவரை உச்ச நீதிமன்றத் தேர்வுக் குழு, உயர் நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்துள்ளது. இவர் இராசஸ்தானைச் சேர்ந்தவர். இவருக்குத் தமிழ்ப் பேசத் தெரியுமே தவிர, தமிழ்ப் படிக்கத் தெரியாது என்கிறார்கள்.\nமாநில வாரியாக உள்ள உயர் நீதிமன்றங்களின் பரிந்துரையைப் பெற்று நீதிபதிகளைத் தேர்ந் தெடுக்கும் குழு, அந்தந்த மாநில மண்ணின் மக்களுக்கும், அவர்களில் பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். எனவே, தமிழ் நாட்டின் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழியாக தமிழர்களே நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.\nஇராசஸ்தானைச் சேர்ந்த வழக்கறிஞர் கல்யாண் ஜபக்கை நீதிபதியாக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்திற்குப் பரிந்துரை செய்தது சரியல்ல. வெளியிலிருந்து வந்த அரசியல் அழுத்தம் காரணமாக இத்தேர்வு நடந்திருக்கலாம்.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக நீதிபதிகளாக இருக்கிறார்கள். மண்ணின் மக்களுக்கான இட ஒதுக்கீடு எதுவும் இல்லாததால் மண்ணின் மொழி தெரியாத பிற மாநிலத்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் நீதிபதிகளாக இருப்பது சரியல்ல.\nஎனவே, வழக்கறிஞர் கல்யாண் ஜபக்கை நீதிபதியாக்கும் முடிவை உச்ச நீதிமன்றத் தேர்வுக் குழு (கொலீஜியம்) கைவிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த திறனுள்ள - ஆற்றலுள்ள தமிழர்களை நீதிபதிகளாகத் தேர்வு செய்ய வேண்டும்.\nஉச்ச நீதிமன்றத்தில் பிராமணர் ஆதிக்கம்\nகடந்த 10.05.2019 அன்று சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து நீதிபதி வெ. இராமசுப்பிரமணியம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு, இமாச்சலப்பிரதேச தலைமை நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். கடந்த 28.08.2019 அன்று, அதாவது மூன்று மாதத்தில் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பணி உயர்த்தப்பட்டுள்ளார்.\nஆனால், நீதிபதி வெ. இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு மூத்தவராக - அவருக்கு முன்பே -காசுமீர் உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதி���தியாகவும், இப்போது மணிப்பூர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் கடந்த 2017 மார்ச் முதல் பணியாற்றி வரும், இதே சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி சுதாகர் அவர்களுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்பு வழங்கப்படவில்லை\nமூன்றே மாதத்தில் பிராமணரான நீதிபதி இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு வழங்கப்படும் பணி உயர்வு, பிராமணரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மூத்த நீதிபதி சுதாகருக்கு வழங்கப்படாததற்குக் காரணம் என்ன உச்ச நீதிமன்றம் பின்பற்றுவது அரசமைப்புச் சட்டமா உச்ச நீதிமன்றம் பின்பற்றுவது அரசமைப்புச் சட்டமா\nஉச்ச நீதிமன்றத்திலுள்ள 34 நீதிபதிகளில் நீதிபதி பானுமதி மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அங்கு நீதிபதிகளாக இருக்கும்போது, தமிழ்நாட்டிலிருந்து மட்டும் ஒரே ஒருவர் மட்டும்தான் அங்கு உள்ளார். ஏன் நீதிபதி சுதாகரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியமர்த்தவில்லை\nநீதிபதி இராமசுப்பிரமணியம் அவர்கள் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகத் தேர்வு செய்த அதே நாளில் (10.05.2019) இதேபோல், மும்பை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் குசராத்தைச் சேர்ந்த நீதிபதி அகில் அப்துல்அமீது குரேஷி என்பவரை கொலீஜியம் மத்தியப்பிரதேசத்திற்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தேர்வு செய்தது. இந்திய அரசின் சட்ட அமைச்சகம் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து இப்போது வரை அந்தப் பணி அமர்த்தலை நிறுத்தி வைத்துள்ளது. இதனை எதிர்த்து, குசராத் உயர் நீதிமன்ற பார் கவுன்சில் வழக்குத் தொடர்ந்துள்ளது. மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி குரேசி, குசராத்தில் போலி மோதலில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜகான் வழக்கில் அமீத்சாவை சிறையில் அடைக்க ஆணையிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள் 34 பேரில் ஒரே ஒருவர்தான் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். மக்கள் தொகையில் 25 விழுக்காட்டினராக உள்ள ஒடுக்கப்பட்ட - பழங்குடியின மக்களிலிருந்து ஒரே ஒருவர்தான், அதுவும் பத்தாண்டுகளுக்குப் பிறகு அண்மையில் அமர்த்தப்பட்டுள்ளார். 14 விழுக்காட்டினராக உள்ள முசுலிம்களில் ஒருவர் மட்டுமே இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார். எண்ணிக்கையில் மிகக்குறைவாக உள்ள பிராமண வகுப்பைச் சேர்ந்த நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் நிறைந்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்கள், இதுகுறித்து தனது ஆதங்கத்தை கருத்தாகப் பதிவு செய்துள்ளார்.\nஉச்ச நீதிமன்றத்தில் - உயர் நீதிமன்றத்தில் ஆரிய பிராமண ஆதிக்கம் கோலோச்ச இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவது கடுமையான கண்டனத்திற்குரியது. உயர் நீதிமன்ற - உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் இட ஒதுக்கீடு இல்லை என்றாலும், சமூகப் பிரிவுகளுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் (Adequate Representation) அளிக்க வேண்டியது சட்டக் கடமையாகும்.\nஇதனை எதிர்த்து அனைத்துத் தமிழ் மக்களும், அமைப்புகளும் சனநாயகக் குரல் கொடுக்க வேண்டும். இது நீதித்துறை சிக்கல் மட்டுமல்ல, சமூகநீதிச் சிக்கல் - தமிழினச் சிக்கல் என்று உணர வேண்டும்\nஎனவே, வழக்கறிஞர் கல்யாண் ஜபக் என்பவரை தேர்வு செய்துள்ளதை உச்ச நீதிமன்றக் கொலீஜியம் உடனடியாக இரத்து செய்ய வேண்டுமென்றும், தமிழ்நாட்டிலிருந்து தகுதியுள்ள தமிழர்கள் பலரை நீதிபதிகளாக்க வேண்டுமென்றும், இந்திய அரசையும் உச்ச நீதிமன்றத்தையும் கேட்டுக் கொள்கிறேன்.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nஇந்தியாவின் ஒரே மொழி இந்தி என்பது தமிழை அழிக்கும் ...\nபிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி காஞ்சி சங்கராச்சார...\nஇளம்பெண் சுபஸ்ரீ பதாகை மரணம் : தி.மு.க – அ.தி.மு.க...\nநடராசர் ஆலயத்தை தனியார் திருமண மண்டபமாக மாற்றிய தீ...\nஉயர்நீதிமன்ற – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்து��து ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (47)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தட���க்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதில்லை நடராசர் கோயில் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞா���ய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி (1)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/383051.html", "date_download": "2019-09-16T04:02:08Z", "digest": "sha1:HTXAXHHNAPVV4Z5SPWPYL6QODV4AAWTF", "length": 6083, "nlines": 140, "source_domain": "eluthu.com", "title": "நட்பு - நண்பர்கள் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : நா.சேகர் (6-Sep-19, 6:27 pm)\nசேர்த்தது : நா சேகர்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/122863?ref=archive-feed", "date_download": "2019-09-16T04:20:58Z", "digest": "sha1:HDZ7AUK5NKTZ2GBXSLGGKLP43JB7EITO", "length": 8248, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "210 கிலோ எடையுள்ள மாட்டிறைச்சியை கடத்திய பெண் கைது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n210 கிலோ எடையுள்ள மாட்டிறைச்சியை கடத்திய பெண் கைது\nசுவிட்சர்லாந்து நாட்டில் 210 கிலோ எடையுள்ள இறைச்சியை கடத்தி வந்த வெளிநாட்டு பெண் ஒருவரை சுவிஸ் எல்லையோர காவலர்கள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nகிழக்கு ஆசியாவில் உள்ள மங்கோலியா நாட்டை சேர்ந்த 56 வயதான் பெண் தற்போது சுவிஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசில தினங்களுக்கு முன்னர் சுவிஸ் எல்லையில் நுழைய முயன்ற கார் ஒன்றை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.\nகாரில் இருந்த பெண்ணிடம் விசாரணை செய்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் பொலிசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.\nகாரின் பின் இருக்கையை சோதனை செய்தபோது அங்கு மூட்டை மூட்டையாக இறைச்சி இருந்ததைக் கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nமூட்டைகளை பிரித்து பார்த்தபோது, அவற்றில் கோழி, மாட்டிறைச்சி மற்றும் பன்றியிறச்சி சுமார் 210 கிலோ வரை இருந்ததை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.\nபெண்ணிடம் விசாரணை நடத்தியபோது பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் இருந்து சுவிஸ் நாட்டிற்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.\nஆனால், பெண்ணிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதால் அவர் உடனடியாக பொலிசாரால் கைது செய்யப்பட்டார்,\nமேலும், இறைச்சி பாதுகாப்பானதா என்ற சந்தேகம் எழுந்ததால் அவற்றை பறிமுதல் செய்து அழித்து அப்புறப்படுத்தியுள்ளனர்.\nபெண்ணிடம் கூடுதல் தகவல்களை சேகரித்துள்ள பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-09-16T05:13:40Z", "digest": "sha1:FQGHHDJGLJAAHPG7DRWFTDP43IZYX3RW", "length": 10614, "nlines": 99, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரேக்கிங் பேட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிரேக்கிங் பேட் (Breaking Bad) வின்சு கில்லிகனால் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட அமெரிக்க குற்றவியல் தொலைக்காட்சி நெடுந்தொடராகும். சனவரி 20, 2008 முதல் செப்டம்பர் 29, 2013 வரை ஐந்து பருவங்களாக ஏஎம்சி தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இதில் முதன்மை நாயகனாக பிரியன் கிரான்சுடோன் நடித்துள்ளார்; வால்ட்டர் வைட் என்ற அறுவை சிகிட்சைக்கு வாய்ப்பி���்லாத நுரையீரல் புற்றுநோயால் அவதியுறும் உயர்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியராக இவர் நடித்துள்ளார். தன்னுடைய மரணத்திற்கு முன்னால் தமது குடும்பம் நல்லநிலையில் இருக்க வழிசெய்ய மெத் எனப்படும் மெதாம்பெடமைன் என்ற வேதிப் போதைப் பொருளை தயாரித்து விற்க முற்படுகிறார். இதற்கு இவரது முன்னாள் மாணவர் ஜெஸ் பிங்க்மேனை (ஏரோன் பவுல்) கூட்டு சேர்த்துக் கொள்கிறார். இத்தொலைக்காட்சித் தொடர் நியூ மெக்சிகோவின் ஆல்புகெர்க்கியில் நடப்பதாக அங்கு தயாரிக்கப்பட்டது.\nஜான் டோல் (துவக்க அத்தியாயம்)\n16:9 உயர் வரையறு தொலைக்காட்சி\nபிரேக்கிங் பேட் அனைத்துக் காலத்திற்கும் சிறந்த தொலைக்காட்சித் தொடராக கருதப்படுகின்றது. தொடரின் முடிவில் அமெரிக்கத் தொலைக்காட்சியின் கம்பிவடத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே மிகவும் பார்க்கப்பட்ட நெடுந்தொடராக அமைந்தது. பல விருதுகளைப் பெற்ற இந்த நெடுந்தொடர் பன்னிருமுறை எம்மி விருதுகளையும் எட்டு முறை செய்மதி விருதுகளையும் இருமுறை கோல்டன் குளோப் விருதுகளையும், மக்கள் தேர்வு விருதையும் பெற்றுள்ளது. 2014இல் அனைத்துக் காலத்தும் மிகவும் உயர்வான தொடராக கின்னஸ் உலக சாதனைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.\nவால்ட்டர் வைட் - வேதியியல் ஆசிரியர். நுரையீரல் புற்றுநோயால் அவதிப்படுபவர்.\nஇசுக்கைலர் வைட் - வால்ட்டரின் மனைவி. வால்ட்டருக்குப் புற்றுநோய் எனக் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே இரண்டாவது சிசுவை கருவில் சுமந்தவர்.\nஜெஸ் பிங்க்மேன் - போதை மருந்து விற்பனையாளர். முன்னதாக வால்ட்டரிடம் மாணவராகப் பயின்றவர்.\nஹாங்க் இசுச்ரேடர் - இசுக்கைலரின் சகோதரி கணவர்.\nமாரி இசுச்ரேடர் - இசுக்கைலரின் சகோதரி. ஹாங்கை மணந்தவர். இவருக்கு அனிச்சைத் திருட்டு உளவியல் நோய் உள்ளது.\nவால்ட்டர் வைட், இளையவர் - வால்ட்டர் & இசுக்கைலரின் மகன். இவருக்கு மூளை முடக்கு நோய் உள்ளது.\nகஸ்தாவோ \"கஸ்\" பிரிங் - போதை மருந்து விற்பனையாளர்.\n↑ பிரேக்கிங் பேடை துயர நகைச்சுவையாக குறிக்கும் சில ஆதாரங்கள் :\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-16T05:53:15Z", "digest": "sha1:FQOFLIPR2JXVR4R4JFAJSU7QF6AHDETI", "length": 57361, "nlines": 725, "source_domain": "ta.wikipedia.org", "title": "சியன்னா நகர கத்ரீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசியன்னா நகர புனித கத்ரீன்\nசியன்னா நகர புனித கத்ரீன்,\nஓவியர்: ஆந்திரே வாணி, சுமார். 14ம் நூற்றாண்டு\nஉரோமன் கத்தோலிக்கம்; ஆங்கிலிக்கம்; லூதரனியம்\nஏப்ரல் 29; ஏப்ரல் 30 (1628–1960-இருந்த நாட்காட்டி)\nதொமினிக்கன் சபையினரின் ஆடை, லில்லி மலர், முத்தகம், சிலுவை, இதயம், முள் முடி, ஐந்து காயம், மோதிரம், புறா, ரோஜா, மண்டை ஓடு\nபென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா, தீயணைப்பு வீரர்கள், இத்தாலி, கருச்சிதைவுகள், தம் நம்பிக்கைக்காக அவதியுறும் மக்கள், பாலியல் சோதனையுறுவோர், நோயுற்றவர்களுக்கு, செவிளியர்\nசியன்னா நகர புனித கத்ரீன் (25 மார்ச் 1347, சியன்னா - 29 ஏப்ரல் 1380, உரோம்) ஒரு தொமினிக்கன் மூன்றாம் சபையின் உறுப்பினரும், இறையியலாளரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் அவிஞ்ஞோன் நகரில் தங்கியிருந்த திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரி உரோமை நகருக்குத் திரும்பிச் செல்ல மிக முக்கிய காரணியாய் இருந்தார். 1970-இல் இவர் கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுநராக அறிவிக்கப்பட்டார். அசிசியின் புனித பிரான்சிசோடு இவரும் இத்தாலியின் பாதுகாவலராக கருதப்படுகின்றார்.\nசியன்னா நகரில் உள்ள கத்ரீனின் வீடு\nஇவரின் இயற்பெயர் கத்ரோனா பெனின்கசா. இவர் இத்தாலியில் உள்ள சியன்னா என்னும் ஊரில், கியாகோமோ டி பெனின்கசாவுக்கும், லாப்பா பியகென்டியுக்கும் பிறந்தவர்.[1] இவர் பிறந்த வருடமான 1347-இல் கறுப்புச் சாவினால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.[2]\nகத்ரீனுக்கு ஐந்து அல்லது ஆறு அகவையின் போது முதல் காட்சி கிடைத்தது. அதில் இயேசு தன்னை ஆசிர்வதித்தார் எனவும், தன்னைப் பார்த்து சிரித்தார் எனவும். இக்காட்சியின் முடிவில் பரவச நிலையை அடைந்தார் எனவும் கூறியுள்ளார். ஏழு வயதில் இவர் கற்பு வார்த்தைப்பாடை அளித்தார்.\nஇவரின் மூத்த சகோதரியின் மறைவுக்கு பின்னர், மூத்த சகோதரியின் கணவரை மணக்க இவரின் பெற்றோர், இவரைகட்டாயப்படுத்தினர். இதனால் தன் பெற்றோர் மனம் மாறும் வரை உண்ணா நோன்பிருந்தார். அப்போது தன் அழகை குறைக்க தன் நீண்ட கூந்தலை வெட்டினார். புனித தோமினிக் அவரின் கனவில் தோன்றி அவரைத் தேற்றினார்.\nகத்ர��ன் தொமினிக்கன் சபையில் சேர்ந்தார். இதனை அச்சபை உறுப்பினர்கள் பலர் எதிர்த்தனர். ஏனெனில் அதுவரை விதவைகள் மட்டுமே அச்சபையில் சேர அனுமதி இருந்தது.\n\"கத்ரீனின் ஆன்ம நண்மை. ஓவியர்: மிரான்செஸ்கோ பிரிசி\n1366-இல் அவருக்கு கிடைத்த பரவச நிலையில் இயேசு தன்னை ஆன்மீக முறையில் மணந்து கொண்டதாக இவர் நம்பினார். அப்போது கிறிஸ்து இவரை, மறைந்த வாழ்வினை விடுத்து, பொது வாழ்க்கைக்கு போக சொன்னதாக இவர் தன் ஆன்ம வழிகாட்டியிடம் கூறியுள்ளார். இவர் நோயுற்றோருக்கு உதவினார். இவரின் தொண்டு உள்ளம் சிலரைக் கவர்ந்ததால், மேலும் சிலரும் தொண்டு புரிவதில் இவரோடு இணைந்தனர். இதனால் 1374-இல் தொமினிக்கன் சபைத் தலைவர்களால் பிளாரன்சு நகரில் தப்பறைக்கொள்கைகளுக்காக விசாரிக்கப்பட்டு, குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டார். இதன் பின் வடக்கு மற்றும் மத்திய இத்தாலியில் பயணம் செய்து, கடவுளை அன்பு செய்து புரட்சிபடைக்க மக்களை ஊக்குவித்தார்.[3]\n1370-இன் முன் பகுதில் அவர் பலருக்கு கடிதம் எழுதினார்.[4] இக்கடிதங்களினால் இத்தாலியின் பெருங்குடியினர் மத்தியில் அமைதி பிறக்க அரும்பாடுபட்டார். இவர் திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரியுடன் மிக நீண்ட கடித தொடர்பு வைத்திருந்தார். அதில் அவர் திருத்தந்தை நாடுகளின் மேலாளர்களையும், குருக்களையும் கண்டித்து வழிநடத்த அறிவுறுத்தினார்.\nஜூன் 1376-இல் இவர் தாமாகவே முன்வந்து திருத்தந்தை நாடுகளில் அமைதி கொணர முயன்றார். அது பயன் அளிக்காததால், திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரியை மீண்டும் அவிஞ்ஞோனிலிருந்து உரோமைக்கு 1377, ஜனவரியில் திரும்பி வரச் செய்தார். இத்திருத்தந்தையின் மறைவுக்குப் பின், யாரைத் திருத்தந்தையாக ஏற்பது என்பது குறித்து மேற்கு திருச்சபையில் பிளவு ஏற்பட்டது (\"பெரும் பிளவு\" அல்லது Western Schism of 1378). அப்போது இவர் திருத்தந்தை ஆறாம் அர்பனுக்கு துணை புரிய உரோம் நகரில் சென்று தங்கினார். அங்கேயே சாகும் வரை இருந்தார். இந்தப் பெரும் பிளவினால் ஏற்பட்ட துன்பங்களினால் அவர் சாகும் வரை வாடினார்.\nபுனித கத்ரீனின் கடிதங்கள் ஆரம்பகால டஸ்கான் இலக்கியத்தின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கடிதங்களுல் 300 கிடைத்து உள்ளது. திருத்தந்தைக்கான தனது கடிதங்களில், அவர் அடிக்கடி அவரை papa (இத்தாலிய மொழியில் \"திருத்தந��தை\") என்று அன்பாக குறிப்பிடப்படுகின்றார். ஆன்ம குருக்கள், கபுவாவின் ரேமண்ட், பிரான்ஸ் மற்றும் ஹங்கேரி அரசர்கள், கூலிப்படையினனான ஜான் ஹாக்வுட், நேபிள்ஸ் ராணி, மிலனின் விஸ்கோன்தி (Visconti) குடும்ப உறுப்பினர்கள், மற்றும் பலருக்கு இக்கடிதங்கள் எழுதப்பட்டன. அவரது கடிதங்கள் சுமார் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு எழுதப்பட்டது.\nஇவரின் The Dialogue of Divine Providence, என்னும் நூல், 1377 - 1378 இவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்டதாகும். பெரும்பாலும் படிப்பறிவில்லாதவராக கருதப்பட்டாலும், லத்தீன் மற்றும் இத்தாலிய மொழிகளை படிக்கும் திறன் இருந்ததாக அவரின் ஆன்ம குரு ரேமண்ட் கூறியுள்ளார், அவரது எழுத்துக்கள் பெரும்பாலும் மற்றவரால் சொல்லச் சொல்ல எழுதப்பட்டது என்றாலும் அவருக்கு எழுதத் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nசான் தோமினோ பேராலயம், சியன்னா. இங்கே சியன்னா நகர புனித கத்ரீனின் மீபொருட்களுள் சில வைக்கப்பட்டுள்ளது\nபுனித கத்ரீனின் முப்பத்தி மூன்று வயதில் ரோம் நகரின் வசந்த காலத்தில், 1380-ஆம் ஆண்டு இறந்தார்.\nகத்ரீனின் உணவு குறைவாகவே உண்டார். அதற்கு பதிலாக அவர் தினசரி நற்கருணை பெற்றார். இதனால் குருக்கள் மற்றும் அவரது சொந்த சபை சகோதரிகள் கண்களிலும் ஆரோக்கியமற்று தோற்றமளித்தார். இவரின் ஆன்ம குரு, ரோமண்டு, இவரை சரியான உணவு உண்ண அறிவுறித்திய போது, தன்னால் உண்ண முடியவில்லை எனவும், அவ்வாறு உண்டால் கடுமையான வயிற்று வலியால் அவதி உறுவதாகவும் கூறினார் என்பர்.\nமினெர்வா மேல் புனித மரியா கோவிலின் அருகில் உள்ள கல்லறையில் இவர் அடக்கம் செய்யப்பட்டார். அங்கே பல புதுமைகள் நிகழ்ந்ததாக மக்கள் கூறியதால் இவரின் உடல் கோயிலினுள் அடக்கம் செய்யப்பட்டது.[5] இவரின் தலை, உடலிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு சியன்னா நகரில் உள்ள தொமினிக்கன் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.[6][7]\nமினெர்வா மேல் புனித மரியா கோவிலில் உள்ள கத்ரீனின் கல்லறை\nதிருத்தந்தை இரண்டாம் பயஸ் இவருக்கு 1461-இல் புனிதர் பட்டம் அளித்தார். இவரின் விழாநாள் ஏப்ரல் 29.[8]\nமே 5, 1940 அன்று திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் இத்தாலியின் பாதுகாவலராக அசிசியின் பிரான்சிசுவோடு சேர்த்து இவரையும் அறிவித்தார். திருத்தந்தை ஆறாம் பவுல் 1970-இல் இவரை மறைவல்லுநராக அறிவித்தார். அவிலாவின் புனித தெரேசாவுக்கு அடுத்த���டியாக ஒரு பெண் இப்பட்டத்தை பெறுவது இதுவே முதன் முறை. 1999-இல், இரண்டாம் யோவான் பவுல் இவரை ஐரோப்பிய நாடுகளின் பாதுகாவலராக அறிவித்தார்.\nகத்ரீனின் பசியற்ற நோயால் (Anorexia mirabilis) அவதிப்பட்டார் என்பர்.[9] இருப்பினும் இவர் தனது ஆன்மீக எழுத்துக்களுக்காகவும், அதிகாரம் உடையவர்களிடம் பணிந்து செல்லாமல் உண்மையை பேசயதற்காகவும் பெரிதாக மதிக்கப்படுகின்றார். இவரின் காலத்தில் இத்தகைய துணிச்சலோடு, ஒரு பெண் இருப்பது விதிவிலக்காகும். இதுவே இவர் அரசியல் மற்றும் உலக வரலாறு போன்றவற்றில் செல்வாக்கு செலுத்த முக்கிய காரணமாக இருந்தது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Catherine of Siena என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகுட்டன்பேர்க் திட்டத்தில் Catherine of Siena இன் படைப்புகள்\n(1) கிறிஸ்து பிறப்பின் எட்டாம் நாள்: தூய கன்னி மரியா இறைவனின் தாய் – பெருவிழா\n(2) செசாரியா நகர பசீல், நசியான் கிரகோரி – நினைவு\n(17) புனித வனத்து அந்தோனியார் – நினைவு\n(20) ஃபேபியன் அல்லது செபஸ்தியார் – விருப்ப நினைவு\n(21) ரோமின் ஆக்னெஸ் – நினைவு\n(24) பிரான்சிசு டி சேலசு – நினைவு\n(25) திருத்தூதர் பவுல் மனமாற்றம்– விழா\n(26) திமொத்தேயு, தீத்து – நினைவு\n(28) தாமஸ் அக்குவைனஸ் – நினைவு\n(31) ஜான் போஸ்கோ – நினைவு\nதிருக்காட்சி பெருவிழாவை அடுத்துவருகின்ற ஞாயிறு (அல்லது, திருக்காட்சி விழா சனவரி 7 அல்லது 8இல் வந்தால் அதைத் தொடர்ந்துவரும் திங்கள் கிழமை): ஆண்டவரின் திருமுழுக்கு – விழா.\n(2) இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் – விழா\n(5) ஆகத்தா – நினைவு\n(21) பீட்டர் தமியான் – விருப்ப நினைவு\n(23) பொலிகார்ப்பு – நினைவு\n(7) பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா – நினைவு\n(8) John of God – விருப்ப நினைவு\n(17) புனித பேட்ரிக் – விருப்ப நினைவு\n(19) புனித யோசேப்பு, கன்னி மரியாவின் கணவர் – பெருவிழா\n(25) இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு – பெருவிழா\n(13) முதலாம் மார்ட்டின் – விருப்ப நினைவு\n(21) கேன்டர்பரி நகரின் அன்சலேம் – விருப்ப நினைவு\n(23) புனித ஜார்ஜ் அல்லது Adalbert of Prague – விருப்ப நினைவு\n(24) சிக்மரிங்ஞன் பிதேலிஸ் – விருப்ப நினைவு\n(25) மாற்கு (நற்செய்தியாளர்) – விழா\n(29) சியன்னா நகர கத்ரீன் – நினைவு\n(30) ஐந்தாம் பயஸ் – விருப்ப நினைவு\n(1) தொழிலாளரான புனித யோசேப்பு – விருப்ப நினைவு\n(2) அத்தனாசியார் – நினைவு\n(3) பிலிப்பு, யாக்கோபு – விழா\n(13) பாத்திமா அன்னை – விருப்ப நினைவு\n(14) மத்தியா (திருத்தூதர்) – விழா\n(18) முதலாம் யோவான் – விருப்ப நினைவு\n(22) ரீட்டா – விருப்ப நினைவு\n(25) பீட் அல்லது ஏழாம் கிரகோரி, அல்லது மக்தலேனா தே பாசி – விருப்ப நினைவு\n(26) பிலிப்பு நேரி – நினைவு\n(27) கான்றர்பரி நகர் புனித அகுஸ்தீன் – விருப்ப நினைவு\n(31) மரியா எலிசபெத்தை சந்தித்தல் – விழா\nதூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு: திரித்துவ ஞாயிறு – பெருவிழா\n(9) எபிரேம் – விருப்ப நினைவு\n(11) பர்னபா – நினைவு\n(13) பதுவை நகர அந்தோனியார் – நினைவு\n(19) Romuald – விருப்ப நினைவு\n(21) அலோசியுஸ் கொன்சாகா – நினைவு\n(27) அலெக்சாந்திரியா நகர சிரில் – விருப்ப நினைவு\n(28) இரனேயு – நினைவு\n(3) தோமா (திருத்தூதர்) – விழா\n(6) மரியா கொரெற்றி – விருப்ப நினைவு\n(9) புனிதர்கள் மறைப்பணியாளர் அகஸ்டின் ஜாவோ ரோங்கு, தோழர்கள் – விருப்ப நினைவு\n(11) நூர்சியாவின் பெனடிக்ட் – நினைவு\n(15) பொனெவெந்தூர் – நினைவு\n(16) கார்மேல் அன்னை – விருப்ப நினைவு\n(21) பிரின்டிசி நகர லாரன்சு – விருப்ப நினைவு\n(22) மகதலேனா மரியாள் – விழா\n(25) செபதேயுவின் மகன் யாக்கோபு – விழா\n(29) மார்த்தா – நினைவு\n(31) லொயோலா இஞ்ஞாசி – நினைவு\n(1) அல்போன்ஸ் மரிய லிகோரி – நினைவு\n(2) Eusebius of Vercelli அல்லது பீட்டர் ஜூலியன் ஐமார்ட் – விருப்ப நினைவு\n(4) ஜான் வியான்னி – நினைவு\n(5) புனித மரியா பேராலயம் நேர்ந்தளிப்பு– விருப்ப நினைவு\n(6) இயேசு தோற்றம் மாறுதல் – விழா\n(7) இரண்டாம் சிக்ஸ்துஸ் அல்லது Saint Cajetan – விருப்ப நினைவு\n(8) புனித தோமினிக் – நினைவு\n(9) இதித் ஸ்டைன் – விருப்ப நினைவு\n(10) புனித லாரன்சு – விழா\n(11) அசிசியின் புனித கிளாரா – நினைவு\n(13) போன்தியன் மற்றும் Hippolytus of Rome – விருப்ப நினைவு\n(14) மாக்சிமிலியன் கோல்பே – நினைவு\n(15) மரியாவின் விண்ணேற்பு – பெருவிழா\n(16) அங்கேரியின் முதலாம் இஸ்தேவான் – விருப்ப நினைவு\n(19) Jean Eudes – விருப்ப நினைவு\n(21) பத்தாம் பயஸ் – நினைவு\n(22) அரசியான தூய கன்னி மரியா – நினைவு\n(23) லீமா நகர ரோஸ் – விருப்ப நினைவு\n(24) பர்த்தலமேயு – விழா\n(27) மோனிக்கா – நினைவு\n(28) ஹிப்போவின் அகஸ்டீன் – நினைவு\n(29) திருமுழுக்கு யோவானின் பாடுகள் – நினைவு\n(3) முதலாம் கிரகோரி – நினைவு\n(8) மரியாவின் பிறப்பு – விழா\n(13) யோவான் கிறிசோஸ்தோம் – நினைவு\n(15) வியாகுல அன்னை – நினைவு\n(16) கொர்னேலியுசு மற்றும் and Cyprian – நினைவு\n(17) ராபர்ட் பெல்லார்மின் – விருப்ப நினைவு\n(19) ஜனுவாரியுஸ் – விருப்ப நினைவு\n(21) மத்தேயு – விழா\n(23) பியட்ரல்சினாவின் பியோ – நினைவு\n(26) புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான் – விருப்ப நினைவு\n(27) வின்சென்ட் தே பவுல் – நினைவு\n(29) அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல் மற்றும் ரபேல், – விழா\n(30) ஜெரோம் – நினைவு\n(1) லிசியே நகரின் தெரேசா – நினைவு\n(4) அசிசியின் பிரான்சிசு – நினைவு\n(7) செபமாலை அன்னை – நினைவு\n(11) இருபத்திமூன்றாம் யோவான் – விருப்ப நினைவு\n(14) முதலாம் கலிஸ்டஸ் – விருப்ப நினைவு\n(15) அவிலாவின் புனித தெரேசா – நினைவு\n(16) Hedwig of Andechs, religious or மார்கரெட் மரி அலக்கோக் – விருப்ப நினைவு\n(17) அந்தியோக்கு இஞ்ஞாசியார் – நினைவு\n(18) லூக்கா – விழா\n(19) Jean de Brébeuf, Isaac Jogues மற்றும் Canadian Martyrs அல்லது சிலுவையின் புனித பவுல் – விருப்ப நினைவு\n(22) இரண்டாம் அருள் சின்னப்பர் – விருப்ப நினைவு\n(24) அந்தோனி மரிய கிளாரட் – விருப்ப நினைவு\n(28) சீமோன் மற்றும் யூதா ததேயு – விழா\n(1) புனிதர் அனைவர் – பெருவிழா\n(2) இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு – ranked with solemnities\n(3) மார்டின் தெ போரஸ் – விருப்ப நினைவு\n(4) சார்லஸ் பொரோமெயோ – நினைவு\n(9) இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு – விழா\n(10) முதலாம் லியோ – நினைவு\n(11) மார்ட்டின் (தூர் நகர்) – நினைவு\n(12) யோசபாத்து – நினைவு\n(15) பெரிய ஆல்பர்ட் – விருப்ப நினைவு\n(18) திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு – விருப்ப நினைவு\n(21) தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் – நினைவு\n(23) முதலாம் கிளமெண்ட் அல்லது Columban – விருப்ப நினைவு\n(30) அந்திரேயா, திருத்தூதர் – விழா\nதிருவழிபாட்டு ஆண்டு பொதுக் காலத்தின் இறுதி ஞாயிறு: கிறிஸ்து அரசர் – பெருவிழா\n(3) பிரான்சிஸ் சவேரியார் – நினைவு\n(4) தமாஸ்கஸ் நகர யோவான் – விருப்ப நினைவு\n(6) நிக்கலசு – விருப்ப நினைவு\n(7) அம்புரோசு – நினைவு\n(8) அமலோற்பவ அன்னை – பெருவிழா\n(9) Juan Diego – விருப்ப நினைவு\n(11) முதலாம் தாமசுஸ் – விருப்ப நினைவு\n(12) குவாதலூப்பே அன்னை – விருப்ப நினைவு\n(13) சிரக்காசு நகரின் லூசியா – நினைவு\n(14) சிலுவையின் யோவான் – நினைவு\n(21) பீட்டர் கனிசியு – விருப்ப நினைவு\n(25) கிறித்துமசு – பெருவிழா\n(26) ஸ்தேவான் – விழா\n(27) திருத்தூதர் யோவான் – விழா\n(28) மாசில்லா குழந்தைகள் – விழா\n(29) தாமஸ் பெக்கெட் – விருப்ப நினைவு\n(31) முதலாம் சில்வெஸ்தர் – விருப்ப நினைவு\nகிறிஸ்து பிறப்பின் எண்கிழமைக்குள் வரும் ஞாயிறு, அல்லது ஞாயிறு வ��ாவிட்டால் டிசம்பர் 30: திருக்குடும்ப விழா.\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nஅழியா உடல் உள்ள கிறித்தவப் புனிதர்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2019, 14:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:47:43Z", "digest": "sha1:YB3KJPDTK56V266DUJA4UO5OZEB5HYL5", "length": 7203, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "பால் பியர்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard), சிறு முன்நிலை (Small forward)\n6-time என்.பி.ஏ. பல நட்சத்திரம்\nபால் ஆந்தனி பியர்ஸ் (ஆங்கிலம்:Paul Anthony Pierce, பிறப்பு - அக்டோபர் 13, 1977) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் பாஸ்டன் செல்டிக்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.\nசெல்டிக்ஸ் வெற்றிபெற்ற 2008 என்.பி.ஏ. இறுதிப்போட்டிகளில் இவர் என்.பி.ஏ. முடிவுப்போட்டிகள் மிகவும் முக்கியமான வீரர் விருதை வெற்றிபெற்றுள்ளார்.\nவிளையாட்டு வீரர் தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவிளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஆபிரிக்க அமெரிக்க விளையாட்டு வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-09-16T04:41:55Z", "digest": "sha1:A76ENFBWGE3MV6ER7LBZ7XJUAOBXSY5V", "length": 7366, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "வணங்கும் முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்து சமயத்தில் இறைவனை வணங்கும் முறைகள் (நமஸ்காரம்) ஐந்து உள்ளன. இவை பொதுவாக வணங்கும் பொழுது பயன்படுத்தப்படும் உடல் அங்கங்களின் எண்ணிக்கையும், செயல்பாடுகளையும் பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்துக் கோயில்களின் கருவறை, கொடிக்கம்பம் போன்ற இடங்களில் எவ்வகையான வணங்கும் முறை கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும், ஆண் மற்றும் பெண் எவ்வகையான வணங்கும் முறையை கடைபிடிக்க வேண்டும் எனவும் வரையறை செய்துள்ளார்கள். பெரும்பாலும் இவ்வரையறைப் படியே இந்துக்கள் வணங்குகிறார்கள்.\nஇவை ஓரங்க நமஸ்காரம், மூன்று அங்க நமஸ்காரம், பஞ்சாங்க நமஸ்காரம், சாஷ்டாங்க நமஸ்காரம் மற்றும் அஷ்டாங்க நமஸ்காரம் என வணக்கும் பொழுது பயன்செய்யும் உடல் அங்கங்களைப் பொறுத்து பெயரிடப்பட்டுள்ளன.[1]\nஓரங்க நமஸ்காரம் - தலை குனிந்து வணங்குவது\nமூன்று அங்க நமஸ்காரம் - தலைமீது இரு கைகளையும் கூப்பி வணங்குவது\nபஞ்சாங்க நமஸ்காரம் - தலை, கைகள் மற்றும் முழந்தாள்கள் ஆகியவை தரையில் படுமாறு விழுந்து வணங்குவது.\nஅஷ்டாங்க நமஸ்காரம் - தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகியவை தரையில் படுமாறு விழுந்து வணங்குவது.\nசாஷ்டாங்க நமஸ்காரம் - தலை, கைகள், மார்பு மற்றும் முழந்தாள்கள் முதலான அத்தனை அங்கங்களும் தரையில் படுமாறு விழுந்து வணங்குவது.\nஇருகைகளையும் தலைமீது கூப்பி வணங்கும் மூன்று அங்க நமஸ்காரம்\nid=18845 நமஸ்காரங்கள் எத்தனை வகை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2015, 11:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/08/12214121/2-women-inmates-die-in-Patna-shelter-home-owner-arrested.vpf", "date_download": "2019-09-16T05:09:41Z", "digest": "sha1:CMASEUGVEQ3AIFDP4DWR5NRYGZ5FLOCP", "length": 11164, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 women inmates die in Patna shelter home, owner arrested || பீகாரில் காப்பகம் ஒன்றில் 2 பெண்கள் மர்மமான முறையில் மரணம்: காப்பக உரிமையாளர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபீகாரில் காப்பகம் ஒன்றில் 2 பெண்கள் மர்மமான முறையில் மரணம்: காப்பக உரிமையாளர் கைது + \"||\" + 2 women inmates die in Patna shelter home, owner arrested\nபீகாரில் காப்பகம் ஒன்றில் 2 பெண்கள் மர்மமான முறையில் மரணம்: காப்பக உரிமையாளர் கைது\nபீகாரில் காப்பகம் ஒன்றில் 2 பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக காப்பக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். #BiharShelter\nபீகாரின் முசாபர்பூரில், மாநில அரசின் நிதியுதவி பெறும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அரசு உதவிபெற்று காப்பகம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தங்கியிருந்த சுமார் 34 சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து காப்பக நிர்வாகிகள் மற்றும் பலர் பலாத்காரம் செய்த சம்பவம் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. வழக்கு விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நேபாளி நகரில் செயல்பட்டு வரும் ஆஸ்ரா பெண்கள் காப்பகத்தில் 17 வயது மற்றும் 21 வயதுமிக்க பெண்கள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெண்களின் மரணம் குறித்து துணை போலீஸ் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் சுதாசு நிருபர்களிடம் கூறுகையில், ”அதிக காய்ச்சல் காரணமாக பெண்கள் இருவரும் நேற்றிரவு பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததாக காப்பகம் நிர்வாகம் கூறுகிறது. ஆனால், பெண்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு வந்த போதே உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. பெண்கள் இறப்பு குறித்த தகவல் இன்று காலை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக காப்பக உரிமையாளர் சீரந்தான் குமார் மற்றும் காப்பக பாதுகாவலர் ரேணுகா தயாள் ஆகிய இருவரையும் கைது விசாரித்து வருகிறோம். முன்னதாக இந்த காப்பகத்தில் இருந்து 4 பெண்கள் தப்பியோடிய தகவலும் வெளியாகியுள்ளது” எனக் கூறினார்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கும் கமலா பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டுவிட்டரில் பாராட்டு\n2. வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவர் - காலணி, துடைப்பம் உள்ளிட்ட பொருட்களால் தாக்கிய மனைவி\n3. சி.பி.ஐ. அதிகாரி அஸ்ரா கார்க்குக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சி - சென்னை கட்டுமான நிறுவன துணை தலைவர் கைது\n4. காஷ்மீர் எல்லையில் பாக். துப்பாக்கிச் சூடு: “பயத்தில் அலறிய குழந்தைகள் விரைந்து பத்திரமாக மீட்ட இந்திய ராணுவம்”\n5. மண்டல ஊரக வங்கி பணியிட தேர்வு- தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதலாம் என அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/interview-sisters-qa-deal-pornography/", "date_download": "2019-09-16T04:07:19Z", "digest": "sha1:ZNWTOH4K6OHLM3RP7XXB4PC75JTB33N4", "length": 15174, "nlines": 136, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "How to Deal with Pornography - [பேட்டி] Sister's Q&ஒரு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » ஆடியோ பாட்கேஸ்ட்ஸ் » [பேட்டி] சகோதரியின் கே&ஒரு: எப்படி ஆபாசப்படம் சமாளிக்க\n[பேட்டி] சகோதரியின் கே&ஒரு: எப்படி ஆபாசப்படம் சமாளிக்க\n[பேட்டி] சகோதரியின் கே&ஒரு: எப்படி ஆபாசப்படம் சமாளிக்க\n5 - 1 வாக்கு[கள்]\nகணவர் அவர் ஒரு தங்க வீட்டில் அம்மா, அவரது மனைவி முடியாது என்கிறார் அவர் சொன்ன காரணம் சேர்க்கிறது. பிக் டைம்.\nஒரு எதிர்ப்பு குடும்ப சமூகம் இஸ்லாமிய திருமண முகப்பு\nகடந்த காலத்தை நேர்மையுடன் ஒப்புக்\nஎன்ன கேன் அவரது வாழ்க்கைத் துணையும் அ மேன் காண்க\nமூலம் தூய ஜாதி - டிசம்பர், 19ஆம் 2017\nஎப்படி ஒரு பாலியல் போதை யார் ஒரு கணவர் சமாளிக்க வேண்டாம்\nநீங்கள் அவரை இந்த பிரச்சினையை சமாளிக்க உதவும் வகையில் என்ன செய்யலாம்\nமணிக்கு தூய ஜாதி, நாங்கள் உதவுகிறோம் 40 ஒரு வாரம் மக்கள் திருமணம் செய்து\nஇப்போது ஒற்றை முஸ்லிம்கள் பயிற்சி காணவும்\nஉங்கள் இலவச இங்கே கிளிக் செய்யவும் 7 நாள் சோதனை\nதூய ஜாதி – Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை.\n“தேவை ஒரு நண்பர் உண்மையில் ஒரு நண்பர் ஆகிறது”.\nஷைத்தான் எப்படி ஆஃப் நிறுத்த அல்லது ஒரு தேநீர் கோப்பை புயல் சேர்க்கிறது இல்லை\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\n“தேவை ஒரு நண்பர் உண்மையில் ஒரு நண்பர் ஆகிறது”.\nபொது செப்டம்பர், 14ஆம் 2019\nவழக்கு ஆய்வுகள் செப்டம்பர், 13ஆம் 2019\nஷைத்தான் எப்படி ஆஃப் நிறுத்த அல்லது ஒரு தேநீர் கோப்பை புயல் சேர்க்கிறது இல்லை\nபொது ஜூலை, 25ஆம் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/makkalthogai-perukkamum-muthalaaliththuva-olangalum-10015228", "date_download": "2019-09-16T04:42:10Z", "digest": "sha1:PYHLXLN2O7FQCSCFEHXPJVLGIWKK2RWI", "length": 6475, "nlines": 138, "source_domain": "www.panuval.com", "title": "மக்கள்தொகைப் பெருக்கமும் முதலாளித்துவ ஓலங்களும் - Makkalthogai Perukkamum Muthalaaliththuva Olangalum - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nமக்கள்தொகைப் பெருக்கமும் முதலாளித்துவ ஓலங்களும்\nமக்கள்தொகைப் பெருக்கமும் முதலாளித்துவ ஓலங்களும்\nமக்கள்தொகைப் பெருக்கமும் முதலாளித்துவ ஓலங்களும்\nமனாலி சக்ரபர்த்தி (ஆசிரியர்), சுனந்தா சுரேஷ் (தமிழில்)\nCategories: கட்டுரைகள் , இயற்கை / சுற்றுச்சூழல்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nTags: கட்டுரை , மொழிபெயர்ப்பு , சூழலியல் , பூவுலகின் நண்பர்கள் , மனாலி சக்ரபர்த்தி , சுனந்தா சுரேஷ்\nஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. நம்முடை..\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்:“வரலாறு கண்டிராத அளவுக்கு, பெருவாரியான மக்களைச் சென்றடையு���் எல்லாச் சாதனங்களையும்... பெற்றிருக்கும் கருவியான தொலைக்காட்ச..\nமெதூஸாவின் மதுக்கோப்பை(கட்டுரை) - சாரு நிவேதிதா :கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி.....“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்நான் உனக்கு..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nபூமியில் தனிமைக்கென்று ஓர் இடம் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/8-August/wsws-a01.shtml", "date_download": "2019-09-16T04:00:03Z", "digest": "sha1:MCYGQNPZ2GHUYA3ATQEWUPPHFLYFDNX5", "length": 20304, "nlines": 51, "source_domain": "www9.wsws.org", "title": "உலக சோசலி வலைத் தளம் லியோன் ட்ரொட்ஸ்கி குறித்து எழுதியுள்ளதா? கூகுளைப் பொறுத்த வரையில் இல்லை", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஉலக சோசலி வலைத் தளம் லியோன் ட்ரொட்ஸ்கி குறித்து எழுதியுள்ளதா கூகுளைப் பொறுத்த வரையில் இல்லை\nஉலக சோசலிச வலைத் தளம் (WSWS), உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) பிரசுரிக்கப்படுகிறது. பெப்ரவரி 1998 இல் WSWS தொடங்கப்பட்டதில் இருந்து, இந்த வலைத் தளம் அக்டோபர் புரட்சியின் தலைவர்களில் ஒருவரும் மற்றும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான லியோன் ட்ரொட்ஸ்கி குறித்து ஆயிரக் கணக்கான கட்டுரைகளைப் பிரசுரித்துள்ளது.\nஉலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், லியோன் ட்ரொட்ஸ்கியின் பாதுகாப்பில் நூலின் ஆசிரியராவார். WSWS சர்வதேச ஆசிரியர் குழுவின் ஏனைய முக்கிய அங்கத்தவர்களான ஆஸ்திரேலியாவின் நிக் பீம்ஸ் மற்றும் ஜேம்ஸ் கோகன், பிரிட்டனின் கிறிஸ் மார்ஸ்டன், ஜேர்மனியின் பீட்டர் சுவார்ட்ஸ் மற்றும் உல்றிச் றிப்பேர்ட், கனடாவின் கீத் ஜோன்ஸ் மற்றும் இலங்கையின் வீஜே டயஸ் ஆகியோரும் பல தசாப்தங்களாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் செயலூக்கத்துடன் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ட்ரொட்ஸ்கிச வரலாறு மற்றும் அரசியலுக்காக நன்கறியப்பட்ட ஆளுமைகளாவர்.\nஇந்தாண்டு, ICFI, ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு நிகழ்வை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அது இந்தாண்டு முழுவதும், ரஷ்ய புரட்சியில் இந்த வாரம் என்ற தலைப்பில் காலவரிசைப்படி வரலாற்று சம்பவங்களைப் பிரசுரித்து, அதில் ஒவ்வொரு முறையும் ட்ரொட்ஸ்கியை மேற்கோளிட்டு காட்டியுள்ளது. இக்கட்டுரை தொடர் வாசகர்களிடையே மிகவும் பிரபலமடைந்துள்ளது. சான்றாக, பேஸ்புக் புள்ளிவிபரங்களின்படி, இந்த வரலாற்று காலவரிசை சம்பவங்களுக்கான மே 29 - ஜூன் 4 காணொளி 21,000 க்கும் அதிகமான முறை அணுகப்பட்டுள்ளதுடன், இது ஆயிரக் கணக்கான வாசகர்களை WSWS க்கு இட்டு வந்துள்ளது.\nமார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையே, அப்புரட்சியின் வரலாறு மீது ICFI நடத்திய தொடர்ச்சியான இணையவழி சொற்பொழிவுகளில், லியோன் ட்ரொட்ஸ்கி வகித்த பாத்திரம் ஒருங்குவிப்பில் பிரதான இடத்தைப் பெற்றிருந்தது. இந்த சொற்பொழிவுகள் பேஸ்புக் மற்றும் யூடியூப்பில் பெரும் பார்வையாளர்களை ஈர்த்திருந்தது. பேஸ்புக் புள்ளிவிபரங்களின்படி, மார்ச் 13 அன்று டேவிட் நோர்த் வழங்கிய முதல் சொற்பொழிவு 6,300 முறை பார்க்கப்பட்டுள்ளது. ICFI இன் தொடர் சொற்பொழிவுகளுக்கு முன்னுரை வழங்கியிருந்த நோர்த்தின், மார்ச் தொடக்கத்தில் பிரசுரிக்கப்பட்ட மற்றொரு காணொளி, 120,000 க்கும் அதிகமான முறைகள் பார்க்கப்பட்டுள்ளன.\nநாம் இந்த புள்ளிவிபரங்களையும் —இன்னும் குறிப்பிட்டுக் காட்டக்கூடிய பலவற்றையும்— பெருமைப்பீற்றுவதற்காக மேற்கோளிடவில்லை, மாறாக, உலக சோசலிச வலைத் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட ICFI இன் சொற்பொழிவுகளும் எழுத்துக்களும் மிகப் பரவலாக பின்தொடரப்பட்டு வருகின்றன என்பதை நிறுவிக் காட்டவே மேற்கோளிடுகிறோம். அரசியல் அறிவார்ந்த வாசகர்களுக்கு, ட்ரொட்ஸ்கிசம் மற்றும் உலக சோசலிச வலைத் தளம் என்பது ஒரே பொருளைக் கொண்டிருக்கின்றன.\nஇவ்வாறிருக்கையில், கூகுள் அதன் புதிய தணிக்கை அல்காரிதம்களை நடைமுறைப்படுத்திய பின்னர், ட்ரொட்ஸ்கி குறித்த தகவல்களைப் பயனர்கள் தேட முனைந்தாலும் கூட, அந்த தேடல் முடிவுகளில் உலக சோசலிச வலைத் தளம் காணாமல் போக தொடங்கியது.\nஜூலை மாதத்தில், “லியோன் ட்ரொட்ஸ்கி\" குறித்த கூகுள் தேடல் முடிவு… மே மாதம் கிடைத்த WSWS இன் 5,893 பக்கங்களில் இருந்து க��றைந்து, மொத்தம் WSWS இன் பூஜ்ஜிய வலைப் பக்கங்களைக் கொண்டு வந்தது.\nஇக்கட்டுரையைத் தயார் செய்கையில், “லியோன் ட்ரொட்ஸ்கி யார்” (Who is Leon Trotsky) என்று கூகுளில் தேடினோம். கூகுளின் குரோம் (Chrome browser) உலாவியைக் கொண்டு, முந்தைய தேடல்கள் எதுவும் இந்த தேடல் முடிவுகளைப் பாதிக்கக்கூடாது என்பதற்காக, “incognito mode” ஐ பயன்படுத்தி இந்த ஆய்வைச் செய்தோம். இந்த வார்த்தை, மேற்கோள் குறியீடுகள் இல்லாமல் தேடப்பட்டது.\nஎல்லா விதமான வலதுசாரி கட்டுரைகளும் விபரங்களும் வருகின்றன. ரஷ்ய அரசாங்கத்தால் வெளியிடப்படும், rbth.com (Russia Beyond the Headlines - தலைப்புகளைக் கடந்து ரஷ்யா) பிரசுரித்த, \"லியோன் ட்ரொட்ஸ்கி: அவமதிப்பான ரஷ்ய புரட்சியாளரைக் குறித்த 6 உண்மைகள்\" எனும் ஒரு கட்டுரை முதல் பக்கத்திலேயே உள்ளடங்கி உள்ளது.\nமூன்றாம் பக்கத்தில், அங்கே லியோன் ட்ரொட்ஸ்கி குறித்து … ஏப்ரல் 2014 இல் ஆஸ்திரேலியா பண்ணையில் மீட்கப்பட்ட ஒரு பன்றிக்குட்டி (piglet) என்பதாக Edgar’s Mission Farm Sanctuary இன் ஒரு பதிவு உள்ளது, இது, “அவரை விட பத்து மடங்கு அளவில் மிகப் பெரும் துணிச்சலைக் கொண்டிருந்ததாக\" நமக்கு கூறப்படுகிறது. (புரட்சியாளர்) “லியோன் ட்ரொட்ஸ்கியை முன்மாதிரியாக கொள்ளாதீர்கள்\" என்று வாசகர்களுக்கு எச்சரிக்கையூட்டும், 2007 இல் Slate இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையும் மற்றும் வலதுசாரி Conservapedia இன் விபரங்களும் அங்கே உள்ளன.\nநான்காம் பக்கத்தில், Quizlet இன் லியோன் ட்ரொட்ஸ்கி குறித்த குறிப்பு துணுக்குகளும், TVTropes.com இன் குறிப்புகளும், மற்றும் \"நிரந்தர கன்னைவாதம் (factionalism) குறித்த அவர் மெய்யியலும், வித்தியாசமான புரட்சிகர இயங்கியலும்\" தான் ட்ரொட்ஸ்கியின் தலைசிறந்த மரபியம் என்று நையாண்டி Uncyclopedia அதன் வாசகர்களுக்கு கூறும் பிற்போக்குத்தனமான மற்றும் அர்த்தமற்ற செய்திகளும் உள்ளன.\nஇன்னும் ஆழமாக சென்றால், ஆறாம் பக்கத்தில், “லியோன் ட்ரொட்ஸ்கி GIF களை (இயங்கும் புகைப்படங்கள்)” கொண்ட பக்கங்களும் மற்றும் ஒரு முக்கியத்துவமற்ற தளமான, அலெக்சா தகவல்களின்படி, (உலகளாவிய தரவரிசை பட்டியலில் 40,677 இடத்தில் உள்ள WSWS உடன் ஒப்பிடுகையில்) தரவரிசையில் 1,078,957 இடத்தில் உள்ள லிசாவின் வரலாற்று அறை (Lisa’s History Room) என்பதிலிருந்து \"Frida’s Red Hot Lover” எனும் ஒரு கட்டுரையும் காணக் கிடைக்கிறது. ஆறாம் பக்கத்தில் ஓர் உயர்நிலைப்பள்ளி மாணவர் எழுதி, Prezi.com இல் பி��சுரித்த ட்ரொட்ஸ்கி குறித்த ஒரு கட்டுரையும் மற்றும் ஓர்வெல்லின் விலங்கு பண்ணை (Animal Farm) நூலும் உள்ளன.\nபத்தாம் பக்கத்தில், “லியோன் ட்ரொட்ஸ்கி\" என்றழைக்கப்படும் ஒரு மதுக்கலவைக்கான (cocktail) தயாரிப்பு குறிப்புகளையும், “லியோன் ட்ரொட்ஸ்கி\" என்ற பாடல் வரிகளைக் கொண்ட lyrics.com இன் ஒரு பக்கத்தையும் நாம் எதிர்கொள்கிறோம். பக்கம் 12 இல், “ட்ரொட்ஸ்கி ஒரு யூதர்\" என்ற தலைப்பில் 2011 இல் Tablet இல் பிரசுரிக்கப்பட்ட, வரலாற்றாளர் Joshua Rubenstein இன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு மீதான பிற்போக்கு வரலாற்றாளர் ரிச்சார்ட் பைப்ஸின் ஒரு மீளாய்வு உள்ளது, இது, ரூபென்ஸ்டீன் \"ரஷ்ய புரட்சியின் தீவிர வன்முறைகளை மறைத்துவிட்டார்\" என்று குறைகூறுகிறது. அங்கே \"லியோன் ட்ரொட்ஸ்கி, NKVD இன் ஏமாளி\" என்ற சிஐஏ வலைத் தளத்திலிருந்தும் ஓர் ஆவணம் உள்ளது.\nபக்கம் 13 இல் உள்ள ட்ரொட்ஸ்கியின் கட்டுரையான “ரஷ்ய புரட்சியின் மூன்று கருத்துருக்கள்\" மறுபிரசுரம் வரையில், அங்கே WSWS இன் எந்த பக்கமும் இல்லை. கூகுளில் தேடும் பெரும்பான்மையினர், இந்த குப்பைகளால் மிகைசுமையேறி, நிச்சயமாக இந்த இடத்திற்கு முன்னரே, தேடலை நிறுத்தி இருப்பார்கள்.\nஏப்ரலில், கூகுள் \"போலி செய்திகளை\" இலக்கில் வைத்து அதன் புதிய கொள்கைகளை அறிவித்த போது, “கிடைக்கும் மிகவும் நம்பகமான ஆதாரவளங்களில் இருந்து மக்களை உரிய தகவல்களை அணுக செய்வதும்\" மற்றும் \"மிகவும் அதிகாரபூர்வ பக்கங்களை மேலே கொண்டு வர உதவுவதுடன், தரங்குறைந்த விபரங்களைப் பின்னுக்குத் தள்ளுவதும்\" அதன் நோக்கமென்று கூறியிருந்தது.\nகூகுள்-மொழியில், “அதிகாரபூர்வ\" என்பது \"அதிகாரிகளுக்கு ஏற்புடைய\" என்ற அர்த்தமாக உள்ளது. அந்த தேடுபொறியில் நமது சொந்த ஆய்வு தெளிவாக எடுத்துக்காட்டுவதைப் போல, “லியோன் ட்ரொட்ஸ்கி\" என்று கூகுளில் தேடினால் அது பிற்போக்குத்தனமான, கம்யூனிஸ்ட்-விரோத, யூத-விரோத, அவமரியாதையான மற்றும் அர்த்தமற்ற பல பக்கங்களுக்கு இட்டுச் செல்கிறது. ஆனால் எல்லாவற்றையும் விட \"அதிகாரபூர்வ\" தளமும் மற்றும் இணையத்தில் உள்ள வேறெதையும் விட பொருத்தமான கட்டுரைகளையும் கொண்ட ஒரு தளமான உலக சோசலிச வலைத் தளத்தை அதில் காணவே முடியவில்லை.\nகூகுளின் புதிய \"வழிகாட்டி நெறிமுறைகள்\", WSWS ஐ இருட்டடிப்பு செய்ய மற்றும் தேடல் முடிவுகளில் பின்னுக்குத் தள்��� நோக்கம் கொண்டுள்ளது என்று தான் இந்த உண்மையை விளங்கப்படுத்த முடியும். இது எந்த உள்நோக்கமும் இன்றி வெறுமனே தொழில்நுட்ப பிழையின் விளைவு என்று அப்பாவிகள் வேண்டுமானால் நம்பட்டும்.\nகூகுள் தணிக்கைக்கு எதிராக போராட இணையுங்கள். இதில் இணைந்து செயல்பட ICFI ஐ தொடர்பு கொள்ளுங்கள். பேச்சு சுதந்திர ஒடுக்குமுறைக்கு எதிராக போராட எங்களுக்கு உதவுவதற்கு, WSWS க்கு நிதியுதவி செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2018/05-Mai/mday-m02.shtml", "date_download": "2019-09-16T04:34:49Z", "digest": "sha1:AGJDYIDZTUTXIPB6R2ZUD2WFOA3LHYGK", "length": 38640, "nlines": 55, "source_domain": "www9.wsws.org", "title": "மே தினம் 2018", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nசர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான தினமான மே தினத்தன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் உலகெங்கிலும் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றன.\nஉலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாங்கள், ஆளும் வர்க்கத்தின் அநீதிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும், குறிப்பாக இந்தியாவில் கொடூரமாக பலியாக்கப்பட்டிருக்கும் மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு, மனிதர்களுக்குரிய அடிப்படை உரிமைகளைக் கூட மறுக்கிற குரோதமான ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களால் மிருகத்தனமான துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் மத்தியகிழக்கைச் சேர்ந்த நிர்க்கதியாக்கப்பட்ட அகதிகளுக்கு, காசாவில் இஸ்ரேலிய ஆட்சியின் மனிதப் படுகொலை வன்முறையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, மற்றும் அமெரிக்காவில் கெஸ்டாபோவை ஒத்த தேடுதல்வேட்டைகளால் நாட்டை விட்டு திருப்பியனுப்பப்படுகின்ற புலம்பெயர்ந்த மக்களுக்கு, எங்களது சகோதரத்துவ வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஏகாதிபத்திய குற்றவியல்தனத்தை அம்பலப்படுத்துவதற்கான தனது தீரமிக்க போராட்டத்தைத் தொடர்கின்ற ஜூலியான் அசாஞ்சிற்கு அனைத்துலகக் குழு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், அவர் விடுதலையை சாதிப்பதற்கான தனது முயற்சியை இரட்டிப்பாக்குவதற்கும் உறுதியெடுக்கிறது.\nஜனநா��கத்திற்கு எதிராக அதிகரித்துச் செல்லும் தாக்குதல்கள், வலது-சாரி மற்றும் அரசு-ஆதரவிலான எதேச்சாதிகாரத்தின் பெருகும் அச்சுறுத்தல் மற்றும் பேரழிவுகரமான போர்களின் பெருகும் அபாயம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் உலகெங்கிலும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் அணிதிரட்டுவதற்கான எந்தவொரு முயற்சியையும் விட்டுவைக்காது என்ற உறுதியையும் 2018 மே தினத்தன்று அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் அறிவிக்கின்றன.\nஇந்த ஆண்டின் மே தினம் அசாதாரணமான வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டதாகும். 1818, மே 5 அன்று பிறந்த நவீன உலகத்தின் மாபெரும் சடவாத மெய்யியலாளரும் புரட்சிகர சிந்தனையாளருமான காரல் மார்க்ஸின் இருநூறாவது பிறந்த தினம் நெருங்குகையில் இந்த மே தினம் கொண்டாடப்படுகின்றது. “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸும் அவரது பல தசாப்த கால தோழரும் நண்பருமான பிரெடரிக் ஏங்கெல்சும் ஒலித்த முழக்கம், வர்க்கப் போராட்டம் மீண்டும் பகிரங்கமாக வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்று மீண்டும் சக்தியுடன் எதிரொலிக்கிறது.\nஉலக முதலாளித்துவத்தின் மையமான அமெரிக்காவில், தொழிலாள வர்க்கம், பெருநிறுவன தொழிற்சங்கங்களால் பல தசாப்தங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டு வந்ததற்குப் பின்னர், இப்போது தனது பலத்தை காட்டத் தொடங்கியிருக்கிறது. வீழ்ச்சி காணும் ஊதியங்கள், அதிகரித்துச் செல்லும் ஆரோக்கிய பராமரிப்புச் செலவுகள், மற்றும் ஜனநாயகக் கட்சியாலும் குடியரசுக் கட்சியாலும் மேற்பார்வை செய்யப்பட்ட பல தசாப்த கால நிதிநிலை வெட்டுக்களின் மற்றும் சிக்கன நடவடிக்கைகளின் விளைவுகள் ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதிலும் பத்தாயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஐரோப்பாவை எடுத்துக் கொண்டால் பிரான்சில் தொழிலாளர்கள் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் சிக்கன நடவடிக்கைகளையும் சர்வாதிகார உத்தரவாணைகளையும் எதிர்த்துப் போராடி வருகின்றனர், ஐக்கிய இராஜ்ஜியத்தில் விரிவுரையாளர்களும் ஜேர்மனியில் நூறாயிரக்கணக்கான தொழிற்சாலைத் தொழிலாளர்களும் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பெரும் வேலைநிறுத்தங்களைத் தொடக்கினர். கிரீசில், பிற்போக்குத்தனமான அரசிய���் மோசடியாளர் அலெக்சிஸ் சிப்ராஸ் தலைமையிலான முதலாளித்துவ சிரிசா அரசாங்கத்தினால் திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, ஜனவரியில், தொழிலாளர்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் பொதுப் போக்குவரத்தை மூடினர்.\n2018 இன் முதல் நான்கு மாதங்கள், ஜனவரியில் ஈரானில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்கள்; நைஜீரியா, கென்யா மற்றும் சிம்பாப்வேயில் ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் வேலைநிறுத்தங்கள்; துனிசியாவில் ஆசிரியர்களின் தேசிய அளவிலான ஒரு வேலைநிறுத்தம்; மெக்சிகோ, பிரேசில் மற்றும் ஃபூட்டோரிகோவில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம்; சீனாவில் தொழில்நுட்பத் தொழிலாளர்களின் மூன்று வார கால வேலைநிறுத்தம்; கனடாவின் விண்ட்ஸாரில் வாகன உற்பத்தித் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் மற்றும் இன்னும் பல உள்ளிட உலகெங்கிலும் வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் கண்டிருக்கிறது.\nஇந்த அபிவிருத்திகள் எல்லாமே வர்க்கப் போராட்டம் விரிவடையும் காணுகிறதும் வெடிப்பு கொள்கிறதுமான ஒரு சர்வதேச நிகழ்ச்சிப்போக்கின் ஆரம்ப கட்டத்தை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்கின்றன. தொழிலாள வர்க்கத்தை ஒரு புரட்சிகர சமூக சக்தி இல்லை என்று கூறியதோடு நவீன சமூகத்தின் போராட்டங்கள் இனம், பாலினம் மற்றும் பாலியல் நோக்குநிலை ஆகியவற்றையே மையம்கொண்டதாக இருக்குமென்று கூறிய குட்டி-முதலாளித்துவ போலி-இடதுகளின் பிற்போக்குத்தனமான ஏமாற்று தீர்வுகளை இவை மறுதலிக்கின்றன.\nதொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தை நிராகரித்த அவர்கள், பிற்போக்குத்தனமான தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடனான தமது கூட்டணியையும் அவற்றுக்கான தமது விசுவாசத்தையும் நியாயப்படுத்துவதற்காக அவ்வாறு செய்தனர். தொழிற்சங்கங்களின் வலது-சாரி பாத்திரத்தையும் தொழிலாள-வர்க்கத்திற்கு-குரோதமான தன்மையையும் அம்பலப்படுத்தியதை அல்லாமல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேறெந்த நிலைப்பாடும் போலி-இடதுகளால் இத்தனை கடுமையாகத் தாக்கப்பட்டதில்லை. ஆயினும் 2018 இல் தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான மோதல்தான் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியின் ஒரு வரையறுக்கின்ற அம்சமாக இருக்கிறது.\nசோசலிச சமத்துவக் கட்சியின் முன்ன���டியான தொழிலாளர் கழகம் 1993 இல் பின்வருமாறு எழுதியது, ”ஒவ்வொரு நாட்டிலும் இந்த அதிகாரத்துவ அமைப்புகளின் பாத்திரமானது, தொழிலாளர்களுக்கு சலுகைகளை வழங்கவதற்கு முதலாளிகளுக்கும் அரசுக்கும் நெருக்குதலளிப்பதில் தொடங்கி மூலதனத்தை ஈர்ப்பதற்கு வசதியாக முதலாளிகளுக்கு விட்டுக்கொடுப்புகளை வழங்க தொழிலாளர்களை நெருக்குவதற்கு உருமாறியிருக்கிறது.” வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியானது, தொழிலாளர்களை இந்த அமைப்புகளுடன் முன்னெப்போதையும் விட மிக நேரடியான மோதலுக்குள் கொண்டுவரும் என்பதை அது வலியுறுத்தியது.\nமில்லியன் கணக்கானோரின் அனுபவத்தில் இந்த பகுப்பாய்வு ஊர்ஜிதம் செய்யப்பட்டிருக்கிறது. கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாய், வரலாற்றில் முன்கண்டிராத அளவுக்கு செல்வந்தர்களுக்கு செல்வம் மறுபங்கீடு செய்யப்படுவதற்கு எழுகின்ற எதிர்ப்பு அனைத்தையும் ஒடுக்குவதற்கு தொழிற்சங்கங்கள் செயற்பட்டு வந்திருக்கின்றன. செல்வத்தின் இந்த பரந்த பரிமாற்றமானது, உலகின் பாதிக்கும் மேலான செல்வத்தை உலக மக்கள்தொகையின் பணக்கார 1 சதவீதம் பேர் கட்டுப்படுத்துகின்றதான ஒரு புள்ளியை எட்டி விட்டிருக்கிறது. 2030க்குள்ளாக இந்த ஒரு சதவீதம் மூன்றில் இரண்டு பங்கு செல்வத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் என்றும் மதிப்பிடப்படுகிறது.\nசமத்துவமின்மை மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கான எதிர்ப்பு பெருகுகின்ற நிலையில், பெருநிறுவன உயரடுக்கின் கட்டளைகளுக்கான எந்த வெளிப்பட்ட எதிர்ப்பையும் தனிமைப்படுத்துவதற்கும் மூடுவதற்குமான தமது முயற்சிகளை தொழிற்சங்கங்கள் இரட்டிப்பாக்கிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில், தீவிரமான சமூகக் கோபத்தையும் முதலாளித்துவத்திற்கான எதிர்ப்பையும் ஒவ்வொரு கருத்துக்கணிப்பும் எடுத்துக்காட்டுகின்ற நிலையிலும், சென்ற ஆண்டில் நடந்த முக்கியமான பணி நிறுத்தப் போராட்டங்களில், 1947 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய காலத்தின் இரண்டாவது மிகக்குறைந்த எண்ணிக்கையாக, வெறும் 25,000 தொழிலாளர்கள் மட்டுமே ஈடுபட்டனர். ஐக்கிய இராஜ்ஜியத்தில், வேலைநிறுத்தங்களில் தொலைந்த வேலைநாட்களின் எண்ணிக்கையானது, சுரங்கத் தொழிலாளர்களது வேலைநிறுத்தம் நடைபெற்ற 1984 ஆம் ஆண்டில் 27 மில்லியனாக இருந்ததுடன் ஒப்பிட்டால், 2016 இல் இ���்த எண்ணிக்கை 322,000 ஆகவும் 2015 இல் 170,000 ஆகவும் இருந்தது.\nதொழிற்சங்கங்களுக்கு வெளியிலும் அவற்றுக்கு எதிராகவும் வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைப்பதற்கு தொழிலாளர்கள் -குறிப்பாக, அமெரிக்காவில் ஆசிரியர்கள்- செய்கின்ற முயற்சிகள் ஆளும் உயரடுக்கின் மனதில் திகிலைக் கிளப்பியிருக்கிறது. தொழிலாளர்கள் தகவல் பரிமாறிக் கொள்வதற்கும் எதிர்ப்பை ஒருங்கிணைப்பதற்கும் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதற்கான பதிலிறுப்பில், சென்ற ஆண்டில் கூகுள் அதன் தேடல் செயல்முறைகளில் திரித்தல் வேலை செய்ததுடன் தொடங்கி இணையத் தணிக்கைக்கான பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவதன் மூலமாக அது பதிலிறுத்துக் கொண்டிருக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான ஒழுங்கமைப்புக்காகவும் அணிதிரட்டலுக்காகவும் சளைக்காமல் போராடுகின்ற உலக சோசலிச வலைத் தளம் அதன் மையமானதொரு இலக்காக இருந்து வருகிறது.\nவர்க்கப் போராட்டத்தை தடுப்பதற்கு முதலாளித்துவக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் மற்றும் அவற்றின் உயர்-நடுத்தர-வர்க்க ஒட்டுவால்களும் செய்கின்ற முயற்சிகள் தோல்விகாணும், சொல்லப் போனால் அவை ஏற்கனவே தோல்வி கண்டு கொண்டிருக்கின்றன. “பரந்துபட்ட மக்களின் நோக்குநிலையானது”, நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணத்தில் லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார், “முதலாகவும் முதன்மையாகவும் சிதைந்து செல்லும் முதலாளித்துவத்தின் நிலைமைகளாலும், இரண்டாவதாய், பழைய தொழிலாளர்’ அமைப்புகளது துரோக அரசியலாலும் தீர்மானிக்கப்படுகிறது. இந்தக் காரணிகளில், முதலாவதுதான், சந்தேகமில்லாமல், மிகத் தீர்க்கமான ஒன்றாய் இருக்கிறது: வரலாற்றின் விதிகள் அதிகாரத்துவ எந்திரத்தை விடவும் வலிமையானவை.”\nவரலாற்றின் விதிகளும் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளும் சர்வதேசத் தொழிலாள வர்க்கம் என்ற ஒரு சமூக சக்தியை உருவாக்கியிருக்கின்றன. இது போராட்டத்தில் நுழைகின்ற வேளையில், முதலாளித்துவ ஆளும் உயரடுக்கினரின் அத்தனை கணக்குகளையும் முறியடிக்கிறது.\nமுதலாளித்துவ உற்பத்தியின் பூகோளமயமாக்கமானது, பழைய தொழிலாளர் அமைப்புகள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளின் தேசியவாத சீர்திருத்தவாத முன்னோக்குகளைப் பலவீனப்படுத்திய அதேவேளையில், சீனா, இந்தியா மற்றும் பிற ஒடுக்கப்பட்ட நாடுகளில் நூறு மில்லியன�� கணக்கிலான தொழிலாளர்களின் சேர்க்கையுடன் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் வலுவை மிகப்பெருமளவில் அதிகரித்திருக்கிறது. இணையவழியிலான தகவல்தொடர்பு வடிவங்களிலான மாற்றங்கள் உலகெங்கிலுமான தொழிலாளர்கள் உடனடியாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் ஒழுங்கமைத்துக் கொள்வதற்கும் அனுமதிக்கின்றன. சமூக சமத்துவமின்மையின் தீவிர வளர்ச்சியானது சமூகக் கோபத்தின் ஒரு பெரும் அணைத்தேக்கத்தை உருவாக்கியிருப்பதோடு, அதேநேரத்தில் ஆளும் வர்க்கத்தின் அத்தனை ஸ்தாபகங்களது நம்பகத்தன்மை மற்றும் அதிகாரத்தை பலவீனப்படுத்தியிருக்கிறது.\nஇதன் விளைவுகள் புரட்சிகரமானவை. வர்க்கப் போராட்டங்கள் அவற்றின் ஆரம்ப வடிவத்தில் ஊதியங்கள், மருத்துவப் பராமரிப்பின் மீதான தாக்குதல், தொழிலாளர்களது வெவ்வேறு பிரிவுகளது வேலை நிலைமைகள் ஆகியவற்றைச் சுற்றியவையாக இருக்கின்றன. ஆயினும், ஒரு கண்ணியமான வாழ்க்கைக்குரிய ஊதியத்துக்கு, சுகாதாரப் பராமரிப்புக்கு, பொதுக் கல்விக்கு, ஒரு பாதுகாப்பான ஓய்வுக்காலத்திற்கு கொண்டிருக்கின்ற உரிமையைப் பாதுகாப்பதற்காக போராடுகையில், இவையெல்லாம் ஒரு பகுதியான பிரச்சினைகளல்ல, மாறாக வர்க்கப் பிரச்சினைகளாகும். அதாவது, அனைத்து நாடுகளிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களும் ஒரு பொதுவான இயக்கத்தில் ஐக்கியப்படுவதற்கான அவசியத்தை, இவை, ஒவ்வொரு புள்ளியிலும் முன்நிறுத்துகின்றன. மார்க்சும் ஏங்கெல்சும் வலியுறுத்தியதைப் போல, ஒவ்வொரு வர்க்கப் போராட்டமுமே ஒரு அரசியல் போராட்டமாகும்-அது அதிகாரத்திற்கான ஒரு போராட்டமாகும். அரசையும் அதன் அத்தனை துணை உறுப்புகளையும் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிற முதலாளித்துவ வெகுசிலவராட்சியின் செல்வத்தின் மீதும் சிறப்புரிமைகள் மீதும் ஒரு முன்முனைத் தாக்குதல் நடத்தப்படாமல் நெருக்கும் சமூகத் தேவையின் ஒன்றேயொன்றும் கூட பூர்த்தி செய்யப்பட முடியாது.\nமேலும், தொழிலாளர்கள் சுரண்டல் மற்றும் சமத்துவமின்மையின் பின்விளைவுகளுக்கு மட்டுமல்லாமல், அதனுடன் பிரிக்கவியலாது தொடர்புகொண்டதாக, உலகப் போர் மற்றும் எதேச்சாதிகாரவாதத்தின் அச்சுறுத்தலுக்கும் முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆளும் வர்க்கங்கள், ஒவ்வொரு தடவையும் சமாளிக்க முடியாத நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கின்ற நிலையிலும், ஆக்ரோஷமான உள்முக மோதல்கள் மற்றும் சமூகப் பதட்டங்களால் சூழப்படுகின்ற நிலையிலும், இருபதாம் நூற்றாண்டின் மிகமோசமான பயங்கரங்களை நினைவுக்குக் கொண்டுவரக் கூடிய இராணுவவாத வன்முறை மற்றும் உள்நாட்டு ஒடுக்குமுறையின் ஒரு மட்டத்திற்கு அவை தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன.\nதொழிலாள வர்க்க எதிர்ப்பின் ஆரம்பகட்ட வெளிப்பாடுகள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்ற போதிலும், அவை மட்டும் சர்வதேச தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கின்ற வரலாற்றுக் கடமைகளைத் தீர்த்து விட முடியாது. தொழிலாள வர்க்கத்தின் வேலைத்திட்டம் முதலாளித்துவத்தை சீர்திருத்துவதல்ல, மாறாக அதனைத் தூக்கிவீசுவதாகும். மார்க்ஸ் 1865 இல் எழுதியவாறாக:\nஇந்த அன்றாடப் போராட்டங்களது இறுதியான விளைவு குறித்து தொழிலாள வர்க்கம் தம்மை தாமே மிகைமதிப்பீடு செய்துகொள்ளக் கூடாது. அவர்கள் விளைவுகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றனரே அன்றி அந்த விளைவுகளுக்குக் காரணமானவற்றை எதிர்த்து அல்ல என்பதையும்; அவர்கள் கீழ்நோக்கிய நகர்வின் வேகத்தைக் குறைக்கின்றனரே அன்றி, அதன் திசையை மாற்றவில்லை என்பதையும்; அவர்கள் வலிநிவாரணிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனரே அன்றி, நோயைக் குணப்படுத்தவில்லை என்பதையும் மறந்துவிடக் கூடாது. ஆகவே மூலதனத்தின் இந்த ஓயாத ஆக்கிரமிப்புகளில் இருந்தோ அல்லது சந்தை மாற்றங்களில் இருந்தோ இடைவிடாது ஊற்றெடுக்கின்ற இந்த தவிர்க்கவியலாத கெரில்லா போராட்டங்களினால் அவர்கள் முற்றாக விழுங்கப்பட்டுவிடக் கூடாது. இப்போதைய அமைப்புமுறையானது, அவர்கள் மீது அது திணிக்கின்ற அத்தனை துயரங்களுடன் சேர்த்து, அதேசமயத்தில், சமூகத்தின் ஒரு பொருளாதார மறுகட்டுமானத்திற்கு அவசியமாக இருக்கின்ற சடப்பொருள் நிலைமைகள் மற்றும் சமூக வடிவங்கள் சூழ இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். “ஒரு நியாயமான நாள் வேலைக்கு ஒரு நியாயமான நாள் கூலி” என்ற பழமைவாத இலட்சியமுழக்கத்திற்குப் பதிலாக அவர்கள் “கூலி முறையை ஒழிப்பது” என்ற புரட்சிகர சுலோகத்தை தமது பதாகைகளில் பொறிக்க வேண்டும். [மதிப்பு, விலை மற்றும் இலாபம்]\nகூலி முறையை, அதாவது முதலாளித்துவத்தை, ஒழிப்பதே பற்றியெரியும் அரசியல் பிரச்சினையாகும். ��ோர், சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரத்திற்கான பரந்த மக்களின் எதிர்ப்பும், உலகெங்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது வளர்ந்து செல்லும் போராட்டங்களும் அதிகாரத்தைக் கைப்பற்றி பொருளாதார வாழ்க்கையை பகுத்தறிவான கட்டுப்பாடு, சர்வதேச ஒருங்கிணைப்பு மற்றும் சமூக சமத்துவத்தின் அடிப்படையில் மீள்கட்டுமானம் செய்கின்ற ஒரு நனவான அரசியல் இயக்கமாக உருமாற்றப்பட்டாக வேண்டும்.\nஇந்தக் கடமையை நிறைவேற்றுவதிலான அத்தியாவசிய சாதனமான புரட்சிகரத் தலைமையாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கம் இருக்கிறது. மே தினத்தையும், காரல் மார்க்ஸின் இருநூறாவது பிறந்த தினத்தையும் கொண்டாடுகின்ற வேளையில், உலகெங்கிலும் சோசலிச சமத்துவக் கட்சிகளையும், அதன் இளைஞர் அமைப்பான, சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பையும் கொண்ட ICFI இல் இணைந்து அதனைக் கட்டியெழுப்புகின்ற முடிவை மேற்கொள்ள எமது வாசகர்கள் அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம்.\nஇந்த சனிக்கிழமை, மார்க்ஸின் இருநூறாவது பிறந்த நாள் வருகின்ற மே 5 அன்று மாலை 5.30 மணி EDTக்கு ICFI அதன் வருடாந்திர சர்வதேச இணையவழி மேதினப் பேரணியை நடத்துகிறது, இது உலகெங்கிலும் wsws.org/mayday இணைப்பில் நேரலையாக ஒளிபரப்பப்படவிருக்கிறது. 2018 மே தினப் பேரணிக்கு பதிவு செய்வதற்கும் அதில் கலந்து கொள்வதற்கும் உலகெங்கும் உள்ள எமது வாசகர்கள் மற்றும் அனைத்துத் தொழிலாளர்களையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-09-16T04:21:32Z", "digest": "sha1:3ZYF6ZODRJZPOIM77LHAI46LFDHHJX3R", "length": 5959, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "அங்குசபாணி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகடவுள் விநாயகர் தன் ஒரு கரத்தில் அங்குசம் என்னும் ஆயுதத்தை வைத்திருப்பதால் அங்குசபாணி... எனப்படுகிறார்...படத்தில் அவருடைய வலது கையிலிருப்பதே அங்குசமாகும்....துர்க்கை/காளி எனப்படும் இந்து பெண் தெய்வமும் இந்தப் பெயரால் குறிப்பிடப்படுகிறாள்...\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nதமிழில் கலந்���ுள்ள சமசுகிருதச் சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 ஏப்ரல் 2016, 13:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/a-reflection-on-aging-parents/", "date_download": "2019-09-16T04:57:17Z", "digest": "sha1:64EVHIS2DEOXFMMKUKT76GGAXPDFNW3V", "length": 17613, "nlines": 156, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "வயது பெற்றோர் ஒரு பிரதிபலிப்பு - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது » வயது பெற்றோர் ஒரு பிரதிபலிப்பு\nவயது பெற்றோர் ஒரு பிரதிபலிப்பு\nஏன் மத செயலில் முஸ்லீம் பெண்கள் திருமணம் மீது கலைத்தல் உள்ளன\n10 மீண்ட பொறாமை படிகள்\nஇன்னும் பலவற்றை, கொடு மேலும்\nஎனவே நாம் திருமணம் வருகிறோம் இப்போது என்ன ...\nமூலம் தூய ஜாதி - ஏப்ரல், 18ஆம் 2012\n\"மேலும் உம்முடைய இறைவன் நீங்கள் அவரை அன்றி நீர் வழிபடக்கூடாதெனவும் விதித்துள்ளார், மற்றும் பெற்றோருக்கு, நல்ல சிகிச்சை. அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவரும் முதுமை அடைந்து [போது] உன்னுடன், அவர்களுக்கு இல்லை சொல்ல [போன்ற மிகவும்], “uff” (fie), and do not repel them but speak to them a noble word.” (Al-Isra’ 17:23)\n{மற்றும் கருணை வெளியே பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மற்றும் சொல்ல, 'என் ஆண்டவரே, have mercy upon them as they brought me up [நான் இருந்த போது] small.’} (Al-Isra’ 17:24)\n{And your Lord has decreed that you not worship except Him, மற்றும் பெற்றோருக்கு, நல்ல சிகிச்சை. அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவரும் முதுமை அடைந்து [போது] உன்னுடன், அவர்களுக்கு இல்லை சொல்ல [போன்ற மிகவும்], “uff,” and do not repel them but speak to them a noble word.} (Al-Isra’ 17:23)\n“தேவை ஒரு நண்பர் உண்மையில் ஒரு நண்பர் ஆகிறது”.\nஷைத்தான் எப்படி ஆஃப் நிறுத்த அல்லது ஒரு தேநீர் கோப்பை புயல் சேர்க்கிறது இல்லை\nயாஸ்மின் மீது ஏப்ரல் 19, 2012 13:24:10\nஅமீனா அபூபெக்கர் மீது ஏப்ரல் 19, 2012 23:38:27\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\n“தேவை ஒரு நண்பர் உண்மையில் ஒரு நண்பர் ஆகிறது”.\nபொது செப்டம்பர், 14ஆம் 2019\nவழக்கு ஆய்வுகள் செப்டம்பர், 13ஆம் 2019\nஷைத்தான் எப்படி ஆஃப் நிறுத்த அல்லது ஒரு தேநீர் கோப்பை புயல் சேர்க்கிறது இல்லை\nபொது ஜூலை, 25ஆம் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/football/45746-messi-misses-argentina-brasil-clash.html", "date_download": "2019-09-16T05:12:35Z", "digest": "sha1:UYL4DW2MH5JFHRWU52UGPGSRDHMMTWUT", "length": 10386, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "அர்ஜென்டினா - பிரேசில் போட்டிக்கு மெஸ்ஸி கல்தா! | Messi misses Argentina - Brasil clash", "raw_content": "\nஸ்டாலின் பள்ளி முன்பு ஹிந்தி எதிர்ப்பு பேராட்டம்: ஹெச்.ராஜா\nபெண்போல் புர்கா அணிந்து வந்த இளைஞன்: பொதுமக்கள் தர்ம அடி\nதலைமை நீதிபதி அமர்வில் இன்றும் விசாரணை இல்லை\nஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்\nகுடியரசுத் தலைவர் மாளிகையை படம் பிடித்த இருவர் சிக்கினர்\nஅர்ஜென்டினா - பிரேசில் போட்டிக்கு மெஸ்ஸி கல்தா\nஅர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, பிரேசில் மற்றும் ஈரான் அணிகளுக்கு எதிராக நடைபெறும் போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிய வந்துள்ளது.\nஅர்ஜென்டினா அணி உலகக் கோப்பையில் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, அந்நாட்டின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி கால்பந்தில் இருந்து விலகி இருக்கப்போவதாக தெரிவித்தார். 2014ம் உலகக் கோப்பை இறுதி போட்டியில் அர்ஜென்டினா தோல்வியடைந்ததை தொடர்ந்து, மெஸ்ஸிக்கு தொடரின் சிறந்த வீரர் விருது கிடைத்தது. அதை தொடர்ந்து நடைபெற்ற கோபா அமெரிக்க போட்டிகளில் அர்ஜென்டினா மீண்டும் இறுதி போட்டி வரை சென்று தோற்றது. இதைத் தொடர்ந்து மெஸ்ஸி சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.\nஅதன்பின், ரசிகர்கள் மெஸ்ஸிக்கு ஆதரவாக குரல் எழுப்பி திரும்பி வர வலியுறுத்தினர். 2018 உலகக் கோப்பைக்காக அணிக்கு திரும்பிய மெஸ்ஸி, சிறப்பாக விளையாடினார். ஆனால், பயிற்சியாளர் சொதப்பியதால், அணி மோசமாக தோற்றது. இதைத் தொடர்ந்து மெஸ்ஸி சிறிது காலம் அணியில் இருந்து விலகி இருக்க போவதாக தெரிவித்தார். அதன்பின் அர்ஜென்டினா பங்கேற்ற போட்டிகளில் மெஸ்ஸி விளையாடவில்லை. இந்நிலையில், அர்ஜென்டினா அணி, பரம எதிரிகளான பிரேசில் மற்றும் ஈரான் அணிகளுடன் மோதுகிறது. பிரேசிலுக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸி திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மெஸ்ஸி இதை போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என அர்ஜென்டினா பயிற்சியாளர் ஸ்கலோனி தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅர்ஜென்டினா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 'ஸ்பெஷல் காண்டம்'\nஊடகங்களில் என்னைப் பற்றி பல பொய்கள்: மெஸ்ஸி\nஅடுத்த மெஸ்ஸி ஆக வேண்டுமா இந்தியாவிற்கு வருகிறது ஸ்பானிஷ் கால்பந்து\nகாயம் காரணமாக அர்ஜென்டினாவில் இருந்து மெஸ்ஸி விலகல்\n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nதூர்தர்ஷன் எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா\nரஜினி பட டைட்டிலுடன் உருவாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம் \nஇரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/09002607/1038643/melmaruvathur-temple-issue-monister-command.vpf", "date_download": "2019-09-16T04:43:45Z", "digest": "sha1:Z5WCITOKPIFBJYPN3K4F5MXWXBD2CGUB", "length": 9097, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "\"மேல்மருவத்தூர் கோயிலை அறநிலையத்துறை கையகப்படுத்தாது\" - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உறுதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"மேல்மருவத்தூர் கோயிலை அறநிலையத்துறை கையகப்படுத்தாது\" - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உறுதி\nமேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலை கைப்பற்றும் திட்டம் இந்து சமய அறநிலையத்துறைக்கு இல்லை என்று அமைச்சர் சேவூர் இராமசந்திரன் தெரிவித்துள்ளார்.\nமேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலை கைப்பற்றும் திட்டம் இந்து சமய அறநிலையத்துறைக்கு இல்லை என்று அமைச்சர் சேவூர் இராமசந்திரன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் ஈசானிய லிங்கம் அருகில் தமிழக அரசு சார்பில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக 28 கோடி ரூபாய் மதிப்பில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. இதனை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் தொடர்பாக விளக்கம் அளித்தார்.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nகூடுதல் கல்வி கட்டணம் குறித்து புகார் அளித்த நபருக்கு கொலை மிரட்டல் - கல்வி அதிகாரி மீது வழக்கு\nதூத்துக்குடி மாவட்ட கல்வி அதிகாரி வசந்தா உள்ளிட்ட 5 பேர் மீது நெல்லை பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nதாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற மகன் கைது\nநேரம் ஆகிவிட்டது தூங்கு என சொன்னதால் ஆத்திரமடைந்த மகன் தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலைவேளையில் கொட்டித்தீர்த்த கனமழை\nசென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.\nகாங். கட்சி சார்பில் குளத்தை தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி\nகளுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட ஜோதிமணி எம்.பி, பின்னர் அங்குள்ள மரக்கிளையில் அமர்ந்து சிறுவர்களுடன் விளையாடினார்.\nமுன்னாள் ம​த்திய அமைச்சர் ப. சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன\nமொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் ம​த்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன ஊர் சொல்லும் சேதி பகுதியில் இன்று சிதம்பரம்.\nவிளம்பர பதாகைகள் மக்களின் வெறுப்புக்கு பயன்படுகிறது - ஸ்டாலின்\nதி.மு.க. முப்பெரும் விழாவில் தனது கட்டளையை ஏற்று பேனர்கள் வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/crime/2019/08/14/newly-married-woman-complaint-against-her-husband", "date_download": "2019-09-16T04:39:16Z", "digest": "sha1:3YUTH5ZZVQKCTRAIWIEWVQC4KE2DPC4K", "length": 7695, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "`நள்ளிரவில் எழுப்பி வரதட்சணை கேட்பார்கள்; குடும்பமே கொடுமைப்படுத்தும்' - குஜராத் இளம்பெண் கண்ணீர் | Newly married woman Complaint against her husband", "raw_content": "\n`நள்ளிரவில் எழுப்பி வரதட்சணை கேட்பார்கள்; குடும்பமே கொடுமைப்படுத்தும்' - குஜராத் இளம்பெண் கண்ணீர்\nகுஜராத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தன் கணவர் குறித்து காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.\nகுஜராத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. திருமணமான நாள் முதல் மனதளவிலும், உடல் அளவிலும் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளானதாக Gomtipur காவல்நிலையத்தில் புகார் கூறியுள்ளார். ஒவ்வோர் இரவு நரமாக நகர்வதாகவும் எந்த நேரத்தில் கணவரின் குடும்பத்தினர் என்னைத் தொந்தரவு செய்வார்கள் எனத் தெரியாமல் நாள்களைக் கடந்துவந்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவரின் வீட்டாரின் கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.\nஇதையடுத்து, அவர்களின்மீது அந்தப்பெண் புகார் தெரிவித்துள்ளார். `வரதட்சணை கேட்டு என் கணவர் வீட்டில் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்தனர். இதை என் கணவரும் கேட்கவில்லை. சில சமயங்களில் அவர்களால் உடல்ரீதியான தாக்குதலுக்கும் உள்ளானேன். நள்ளிரவில் நான் உறங்கிக்கொண்டிருக்கும்போது எழுப்பி வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்வார்கள். கொஞ்சம்கூட இரக்கத்துடன் நடந்துகொள்ள மாட்டார்கள். கணவரின் உறவுக்காரப் பெண்ணும் அவர் கணவரும்கூட என்னைத் தாக்கினர். குடும்பத்தினரின் இந்தச் செயலை என் கணவர்கூட தட்டிக் கேட்கவில்லை. அவரும் தன்னால் முடிந்தவரை எனக்குத் தொல்லைகளைக் கொடுத்தார்.\nஎன் கணவரால் பாலியல் ரீதியிலான தொல்லைகளுக்கு உள்ளானேன். விரும்பத்தகாத வகையில் உறவுகொள்ள வற்புறுத்தப்பட்டேன். நான் மறுப்பு தெரிவித்ததால் என்னை கடுமையாகத் தாக்கினார். இதற்குமேல் அங்கிருக்க முடியாது என்ற காரணத்தால் அங்கிருந்து வெளியேறிவிட்டேன்’ என அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.\nஅந்தப் பெண்ணின் புகாரை ஏற்ற காவல்துறையினர் இதுதொடர்பாக கணவரின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். துன்புறுத்துதல், உள்நோக்கத்துடன் காயப்படுத்துதல், கடுமையான சொற்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/118124-poet-vairamuthu-condemned-for-syria-attack", "date_download": "2019-09-16T04:50:44Z", "digest": "sha1:BWIG27HAR7SXLKMM64NNFOSFZNZXSIFU", "length": 7008, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "`சிரியா மண்ணே சிரி' - வைரமுத்து கண்டனம்! | Poet vairamuthu condemned for syria attack", "raw_content": "\n`சிரியா மண்ணே சிரி' - வைரமுத்து கண்டனம்\n`சிரியா மண்ணே சிரி' - வைரமுத்து கண்டனம்\nஉலக நாடுகள் அதிரும்வண்ணம், கடந்த வாரம் நடந்தேறிய சிரியா தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசிரியாவின் கி���க்குக் கௌட்டாவில் சில தினங்களுக்கு முன் நடந்த தாக்குதலில் 120-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர். கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்ற போரின் உச்சமாக, இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது. இத்தாக்குதல் தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் உலக நாடுகளை அதிரவைத்தன. தாக்குதலுக்கு உள்ளான பிஞ்சுக் குழந்தைகளின் அழுகுரல்கள் உலக மக்களின் வலியாக உணரப்படுகிறது. 'கிளர்ச்சியாளர்களின் பிடியிலிருக்கும் கிழக்குக் கௌட்டாவில், தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்படும்' என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். இருப்பினும், இந்த உத்தரவு பெயரளவே என்பது மேலும் வருத்தமளிக்கக்கூடிய செய்திதான். இதனால், சிரியா அரசுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. பல்வேறு உலக நாடுகளும் இதுகுறித்து கண்டனங்களைப் பதிவிட்டுவருகின்றன. தமிழகத்திலும் தாக்குதலுக்கு எதிராகக் குரல்கள் ஓங்கி ஒலித்துவருகின்றன.\nஇதற்கிடையே, சிரியா தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். 'சிரியா மண்ணே சிரி' என்ற பெயரில் அவர் கவிதை வெளியிட்டுள்ளார். அதில், \"மழை அறியாத சிரியா மண்ணில் ரத்தத்துளி சொட்டுகிறது. கரும்புகை தற்போது சிரியாவை ஆண்டுவருகிறது. குழந்தைகளைப் பதுங்குக் குழியில் வைத்துப் பாதுகாக்கும் நிலைக்குத் தாய்மார்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல்கள், பதுங்குக் குழிகளில் வீழ்ந்துள்ளன. ரசாயனத் தாக்குதலால் கழுகுகளைக்கூட விட்டுவைக்கவில்லை. வீடுகள், கான்கிரீட் கல்லறைகளாக மாறியுள்ளன. போரும் மரணமும் எந்த வடிவிலும் அழகில்லை\" என்று கூறியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/utalaai-valauvaakakauma-taopapaukakaranama", "date_download": "2019-09-16T04:12:22Z", "digest": "sha1:3U5TNUPUKFWXSUDAGMRU4J35GMXD726E", "length": 7857, "nlines": 50, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "உடலை வலுவாக்கும் தோப்புக்கரணம்! | Sankathi24", "raw_content": "\nவெள்ளி ஜூன் 07, 2019\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை.\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.\nஉண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம்.காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.\nகாது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது. தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.\nபின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். வலது கை விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும்.\nஉட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும். இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் – சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம்.\nஉடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.\nமூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் இந்த மூன்று நிமிடங்களே பலரால் ஆரம்பத்தில் செய்ய முடியாது என்பதே உண்மை.\nஒற்றை தலைவலி குறைவதற்குறிய தீர்வு\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nஎம்மில் பலர் தலைவலியால் பாதிக்கப்படுவதுண்டு\nமருத்துவ குணங்களும் தனித்தன்மையும் கொண்ட ‘நாவல் பழம்’\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nஇனிப்பு, துவர்ப்பு, புளிப்பு என முச்சுவைகளும் கலந்த கனியான நாவலை விரும்பாதவர்\nசமூக வலைத்­த­ளங்­களில் அதி­க­மான நேரத்தை செல­விடும் இள­வ­ய­தி­ன­ருக்கு மன­நல பாதிப்பு\nவெள்ளி செப்டம்பர் 13, 2019\nசமூகவலைத்­ த­ளங்­களில் தின­சரி3மணித்­தி­யா­லங்­க­ளுக்கும் அதி­க­மான நேரத்தைச்\nசர்க்கரை நோயை வரும்முன் தடுப்பதே சிறந்தது\nவியாழன் செப்டம்பர் 12, 2019\nசர்க்கரை நோயை வரும்முன் தடுப்பதே சிறந்தது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nLausanne மாநகரசபைக்கு முன்னாக கவனயீர்ப்பு\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nதியாகதீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டில் சபதமெடுப்போம்\nசனி செப்டம்பர் 14, 2019\n18 ஆவது நாளாக சுவிசு நாட்டின் ஜெனீவா எல்லையில் நடைபயணம்\nசனி செப்டம்பர் 14, 2019\nஜெனிவாவை அண்மித்துள்ள நடைபயணப் போராட்டம்\nசனி செப்டம்பர் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/priyanka-chopra-video-3/44996/", "date_download": "2019-09-16T04:24:15Z", "digest": "sha1:W7WIX5VKGKS3GRXGBLSFWJXIYKXUKEGV", "length": 7655, "nlines": 137, "source_domain": "kalakkalcinema.com", "title": "Priyanka Chopra Video : Cinema News, Kollywood , Tamil Cinema", "raw_content": "\nHome Latest News ஜாக்கெட் போடாமல் எல்லாத்தையும் காட்டி போஸ் கொடுக்கும் பிரியங்கா – வைரலாகும் வீடியோ\nஜாக்கெட் போடாமல் எல்லாத்தையும் காட்டி போஸ் கொடுக்கும் பிரியங்கா – வைரலாகும் வீடியோ\nஒரு ஆங்கில வார இதழின் அட்டைப் படத்திற்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் பிரியங்கா சோப்ரா அதில் ஜாக்கெட் அணியாமல் புடவை கட்டி முதுகு முழுவதையும் காட்டி போஸ் கொடுத்துள்ளார்.\nதமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா.\nதமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காததால் பாலிவுட் சென்ற பிரியங்கா, அங்கு முன்னணி நாயகியாக உருவெடுத்தார்.\nபேட்டியால் வந்த ஆப்பு, வடிவேலுக்கு எதிராக ஒன்று திரண்ட இயக்குனர்கள் – வலுக்கும் கண்டனங்கள்.\nபாலிவுட்டில் பல வெற்றி படங்களை கொடுத்த பிரியங்கா அங்கிருந்து ஹாலிவுட் சென்று WWW புகழ் ராக்குடன் ஒரு படம், பிரபல தொலைக்காட்சியில் ஒரு தொடர் என நடித்து வந்தார்.\nஅதன் பின் பிரபல பாடகர் நிக்கி ஜோன்ஸ் என்பவரை காதலித்த பிரியங்கா, கடந்த ஆண்டில் அவரை இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.\nஎனினும் இணையத்தில் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது இவருடைய வழக்கம்.\nஅந்த வகையில் தற்போது ஒரு ஆங்கில வார இதழின் அட்டைப் படத்திற்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் பிரியங்கா சோப்ரா அதில் ஜாக்கெட் அணியாமல் புடவை கட்டி முதுகு முழுவதையும் காட்டி போஸ் கொடுத்துள்ளார்.\nஇவருடைய இந்த புகைப்படம் நெட்டிசன்களிடம் கடும் எதிர்ப்பை பெற்று வருகிறது.\nPrevious articleஇணையத்தில் இன்கேம் இன்கேம் பாடல் படைத்த புதிய பிரம்மாண்ட சாதனை – என்ன தெரியுமா\nNext articleதளபதி 63, தர்பாருக்கு இடையில் நயன்தாரா செய்த இன்னொரு விஷயம் – புகைப்படத்த நீங்களே பாருங்க\nபிகில் பட இசைவெளியீட்டு விழா நேரலை இல்லாததற்கு படக்குழு விளக்கம் – இதுதான் காரணமா .\nநேரடியாக பைனலுக்கு செல்லும் ஒரு போட்டியாளர் – வெளியானது வீடியோ.\nஇதுவரை இல்லாத அளவிற்கு படு கவர்ச்சியான உடையில் வீடியோ வெளியிட்ட யாஷிகா – வைரலாகும்...\nOMG நடிகை இலியானாவுக்கு இப்படியொரு வியாதியா என்ன கொடுமை இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/broccoli-diet-for-lungs-cleaning-024401.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-16T04:17:55Z", "digest": "sha1:WYPPZ6VGLED3GUUBVD2O2M277SP6PBZC", "length": 22584, "nlines": 185, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க நுரையீரல்ல அழுக்கே சேராம இருக்கணும்னா இந்த ஒரு காயை சாப்பிட்டாலே போதும்... | Broccoli Diet For Lungs Cleaning - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனி பௌர்ணமி... எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்\n3 hrs ago நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\n1 day ago இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\n1 day ago எல்லோரை விட நீங்க ஸ்பெஷல் ஆக தெரியணுமா\n1 day ago தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nNews கல்யாணம் செய்தது 6 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த \"போலி போலீஸ்\"\nMovies பிக்பாஸ் காதலை விட சுபஸ்ரீ மரணம் பற்றி சிந்திங்க... பேனர் வைக்காதீங்க - நடிகர் ஆரி\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்க��� பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க நுரையீரல்ல அழுக்கே சேராம இருக்கணும்னா இந்த ஒரு காயை சாப்பிட்டாலே போதும்...\nநமது உடல் சிறப்பாக செயல்படுவதற்கு நமது நுரையீரல் முக்கிய பங்காற்றுகிறது என்று கூறினால் அது மிகையாகாது. எனினும் நமது நுரையீரல்கள் தொடர்ந்து காற்றை மட்டுமில்லாமல், புகைப்படித்தலுடன் காற்றிலுள்ள மாசூட்டிகளால் சில ஆபத்து ஏற்படுத்தக்கூடிய பொருட்தளையும் சேர்த்தே சுவாசிக்கும் போது பெறுகிறது. இந்த மாசூட்டிகளால் ஆஸ்துமா, நிமோனியா, புற்றுநோய் என ஏராளமான சுவாசப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎனவே நமது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சிறந்த வழி என்பது, தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்தல் மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்தல் ஆகும். ஆரோக்கியமான உணவு கட்டுப்படுகளின் மூலம் நீண்ட நெடிய நோய நொடியற்ற வாழ்க்கையை வாழ முடியும். இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் புகைப்பிடிக்கும் மக்கள்தொகையின் உயர்வு காரணமாக, சுவாசப் பிரச்சனைகள் எப்போது அதிகமாகவே உள்ளன.\nஉலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி, 235 மில்லியன் மக்கள் குணப்படுத்தக்கூடிய மற்றும் சிகிச்சையளிக்கக்கூடிய அளவிலான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உங்களின் நுரையீரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க விரும்பினால், அவற்றை சிறப்பதாக செயல்பட வைக்கும் சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.\nMOST READ: சென்னையில் நிலநடுக்கம் - சுனாமி வருமா ஜப்பானில் ஏற்பட்ட கெட்ட சகுனம்\nஇதில் வைட்டமின் சி, கரோடேனாய்டு, போலேட்மற்றும் பைடோ கெமிக்கல் அதிகமாக இருப்தால். நுரையீரலில் ஏற்படும் சேதாரத்தை தடுக்கிறது. மேலும் இதில் எல்-சல்போராஃபேன் அடங்கியுள்ளதால், சுவாசப்பிரச்சனைகளை தடுக்கும் வகையில், அழற்சியை எதிர்க்கும் ஜீன்களை ஏற்படுத்துகின்றன. நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பிரக்கோலி ஒன்றையு அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும்.\nநுரையீரல் சிறப்பாக செயல்பட அதிக அளவில் வைட்டமின் சி, ஈ மற்றும் பீட்டா கரோடீன் உட்கொள்ளவேண்ட��ம் எனவும், இவையனைத்தும் ஆப்பிளில் உள்ளது எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆப்பிளில் ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் இருப்பதால், அது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.\nவால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகளில் ஒமோகா 3 ஃபேட்டி அசிட் அதிகம் உள்ளது. எனவே இதை கை நிறைய சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமா மற்றும் இதர சுவாச கோளாறுகளை எதிர்த்து போராடும். மேலும் இந்த ஒமோகா 3 அசிட்டில் அழற்சியை எதிர்க்கும் புரதங்கள் உள்ளன.\nஅகாய் மற்றும் ப்ளுபெர்ரி இரண்டும் நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க திறம்பட செயல்படும் பெர்ரி ஆகும். இவற்றில் வைட்டமின் சி போன்ற ஆண்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், செல் சேதமாவதை எதிர்த்து போராட உதவும்.\nபொதுவாக சூப் செய்யும்போது எல்லா காய்கறிகளையும் சேர்த்து செய்வோம். ஆனால் பிரக்கோலி சூப்பிற்கு வெறும் வெங்காயமும் பிரக்கோலியும் சேர்த்துக் கொண்டால் போதும். மிக சுவையாக இருக்கும்.\nMOST READ: பென்சிலின் ஊசி உங்களுக்கு ஒத்துக்காதா அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுமா\n காரட் சாப்பிடுவது போல் பிரக்கோலியை வெறுமனே அப்படியே சமைக்காமல் சாப்பிடலாம். அப்படி சாப்பிடுபவர்கள் அல்லது லேசாக வெண்ணெய் சேர்த்து வதக்கி சாலட்டாகவும் சாப்பிட்டு வரலாம்.\nஇதில் உள்ள கேப்சைசின் மேல் மற்றும் கீழ் சுவாச பாதை இருந்து சளி சவ்வுகள் பிரித்து பாதுகாக்கிறது. இந்த மிளகில் தேநீர் வைத்து குடிப்பதன் மூலம்,அதிலுள்ள பீட்டா கரோடின் ஆஸ்துமா அறிகுறிகளை பெருமளவில் குறைக்கசிறப்பாக செயல்படுகிறது.\nஇஞ்சி அழற்சியை எதிர்ப்பது மட்டுமில்லாமல், நுரையீரலில் இருந்து மாசூட்டிகளை நீக்குவதற்கும் பயன்படுகிறது.மேலும் இது நெரிசலை நீக்குதல், காற்றோட்டத்தை சரிசெய்தல் மற்றும் நுரையீரலில் சுழற்சியை போன்றவற்றின் மூலம், நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.\nபி.எம்.சி கேன்சர் ஆய்வுகட்டுரையில் வெளியான ஒரு ஆய்வின் படி, இந்த ஆளி விதைகள் கதிர்வீச்சுக்கு முன்பு நுரையீரல் பாதுகாப்பதுடன், அதனால் ஏற்படும் சேதத்தையும் பெருமளவில் குறைக்கிறது.\nபூண்டு ப்ளேவேனாய்டுகளை மட்டுப்படுத்துவதால், க்ளூடாதியோன் உற்பத்தியை ஊக்குவித்து, டாக்சின் மற்றும் கார்சினோஜீன் குறைவதை அதிகரிக்க உதவுகிறது. மேலும் நுரையீரல் சிறப்பாக செயல்படவும் உதவுகிறது.\nMOST READ: வலிப்பு நோய் இருக்கிறவங்க கட்டாயமா தெரிஞ்சிக்க வேண்ய விஷயங்கள் என்ன\nஎது தண்ணீரை விட சிறப்பாக செயல்பட முடியும் உங்களின் உடல் செயல்பாடுகளை சிறப்பாக செயல்பட வைக்க தண்ணீர் தான் சிறந்த வழி. காய்ந்த நுரையீரல் எரிச்சல் மற்றும் அதிக அழற்சிக்கு வழிவகுக்கும். எனவே தினமும் ஆறு முதல் எட்டு குவளை தண்ணீர் குடிக்க வேண்டும்.\nமஞ்சளில் அழற்சியை எதிர்க்கக்கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. அதிலுள்ள கர்குமின் என்ற சேர்மம் அழற்சியில் இருந்து விடுபடவும், ஆஸ்துமாவால் மார்பில் ஏற்படும் இறுக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.\nஇந்த உணவு பொருட்களை உங்களின் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், ஆரோக்கியமான மற்றும் சந்தோசமான நுரையீரலை பெற்றிடுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇறுதி கட்ட கல்லீரல் நோய் என்றால் என்ன எவ்வளவு காலம் உயிர் வாழலாம்\nஇந்த பூவோட சாறு இத்தன நோயையும் தீர்க்குமாம்... ட்ரை பண்ணிப் பாருங்க...\nஇதய கட்டிகள் குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\n அப்ப பேரிக்காயை இப்படி சாப்பிடுங்க...\nஇந்த ஒரு பொருள் இரத்த அழுத்த பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்ல வைக்கும் தெரியுமா\nஇந்த உணவுகளை நீரில் ஊற வைத்து தான் சாப்பிடணுமாம்.. காரணத்த படிச்சு பாருங்க...\nமூளை சிறப்பாக செயல்பட காலையில் குடிக்க வேண்டிய பானங்கள்\nதொடையில இப்படி அசிங்கமான கோடுகள் எதனால வருதுன்னு தெரியுமா\nஉங்களுக்கு எப்பவும் மாரடைப்பு வரக்கூடாதா அப்ப கட்டாயம் இத ஃபாலோ பண்ணுங்க...\nதினமும் 2 முறை இந்த டீயை குடிச்சா, தொப்பை சீக்கிரம் குறையும் தெரியுமா\nசோளம் சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது-ன்னு தெரியுமா\nFeb 12, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதினமும் 2 முறை இந்த டீயை குடிச்சா, தொப்பை சீக்கிரம் குறையும் தெரியுமா\nகுருவின் முழு ஆசிர்வாதம் பெற்று ராஜபோக வாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர் இவர்தான்...\nசோளம் சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது-ன்னு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/06/08141622/1038574/Governor-of-Puducherry-Bedi.vpf", "date_download": "2019-09-16T04:00:05Z", "digest": "sha1:PUWCP64POP7UNNQJKTSTVANN5QWF5W2T", "length": 7683, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "மீண்டும் ஆய்வு பணியை துவக்கினார் கிரண்பேடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமீண்டும் ஆய்வு பணியை துவக்கினார் கிரண்பேடி\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீண்டும் ஆய்வு பணிகளை துவக்கியுள்ளார்.\nமக்களவை தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதை அடுத்து, கிரண்பேடியின் அதிரடி ஆட்டம் மீண்டும் துவங்கி உள்ளது. முதல் நாளான இன்று சைக்கிளில் பயணம் செய்து கனகன் ஏரியை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு செய்தார். பின்னர், புதுச்சேரி அரசு அதிகாரிகளுடன் கிரண்பேடி ஆலோசனை நடத்தினார். துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீண்டும் அதிரடி ஆட்டத்தை துவக்கி இருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nதே.மு.தி.க. முப்பெரும் விழாவில் விஜயகாந்த் பேச்சு\n\"ஒருநாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்திற்காக விடியும்\"\nஉணவுத்திருவிழாவுக்கு மக்கள் அமோக ஆதரவு - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமதராசப்பட்டினம் விருந்து என்ற உணவுத் திருவிழாவுக்கு எதிர்பார்த்ததை விட மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nபேனர்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும் - திருநாவுக்கரசர்\nபேனர்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்\nபால் விலையைத் தொடர்ந்து ஆவின் பால் பொருட்கள் விலை ஏற்றம்\nஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது.\nஒரே நாடு, ஒரே மொழி கொள்கையால் ஆபத்து - தொல். திருமாவளவன்\nபாஜக முன்வைக்கும் ஒரே நாடு ஒரே மொழி கொள்கை இந்தியாவை துண்டாக்க வழி வகுக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவனவன் எம்பி செய்தியாளர்களிடம் கூறினார்.\nஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 5 பேர் பல���\nஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/114948-from-oval-to-triangle-face-shapes-and-hairstyles", "date_download": "2019-09-16T04:04:43Z", "digest": "sha1:4EIJYDMTWX63V3QYTIY5ZHT33KRCROA2", "length": 14643, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "பிரஷ் பேக், ஃபிரிஞ், க்ரூ கேட், ஷார்ட் கட் - ஆண்களின் ஃபேஸ்கட்டுக்கு ஏற்ற ஹேர்கட்! | From Oval to Triangle - Face shapes and Hairstyles", "raw_content": "\nபிரஷ் பேக், ஃபிரிஞ், க்ரூ கேட், ஷார்ட் கட் - ஆண்களின் ஃபேஸ்கட்டுக்கு ஏற்ற ஹேர்கட்\nபிரஷ் பேக், ஃபிரிஞ், க்ரூ கேட், ஷார்ட் கட் - ஆண்களின் ஃபேஸ்கட்டுக்கு ஏற்ற ஹேர்கட்\nவீட்டு வாடகை, வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவது, லோன் தொகை செலுத்துவது போன்று மாதம் பிறந்தால் கட்டாயம் செய்ய வேண்டிய சில வேலைகளுக்கிடையில் நம்மை நாம் மெருகேற்றிக்கொள்வதற்கு எடுக்கும் முயற்சிகளும் அடங்கும். அதிலும் பணிக்குச் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள அழகு நிலையங்களை நாடுவது இப்போது ட்ரெண்டாகி வருகிறது. ப்ளீச்சிங், ஃபேஷியல், பெடிக்யூர், மானிக்யூர், ஹேர்கட் என்று ஏகப்பட்ட பராமரிப்பு சேவைகளை பார்லர்கள் செய்துகொண்டிருக்கின்றன. இதில் அனைவரையும் பார்த்ததும் ஈர்ப்பது ஹேர்ஸ்டைல். வட்டம், நீள்வட்டம், ஓவல், டைமண்ட், சதுரம், முக்கோணம், ஹார்ட் என ஆண்களின் முகவடிவத்திற்கு ஏற்ப ஹேர்கட் செய்தால், ஸ்டைலிஷ் லுக் நிச்சயம்.\nமுகத்தின் நீளம், சீக் போன்ஸ் (Cheek Bones) அதாவது கன்னத்தின் எலும்புகளை விட பெரிதாகவும், நெற்றி, தாடையை விட பெரிதாகவும் இருக்கும் முக அமைப்பு ஓவல் முகம். இவர்களின் தாடைப் பகுதி கூர்மையாக இல்லாமல் சிறிது மழுங்கியிர��க்கும். இவர்களுக்கு எல்லாவித ஹேர்ஸ்டைலும் எடுப்பாக இருக்கும். கிளாசிக் ஷார்ட் ஹேர்கட், ப்ரஷ் பேக் (Brush Back), கோம்ப் ஓவர் அண்டர் கட் (Comb Over Under Cut), Taper Fade with Quiff போன்ற ஹேர்கட் ஓவல் முகவடிவத்திற்கு ஏற்றது. முன்புற ஃபிரிஞ் (Fringe) வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது நெற்றியை மறைத்து முகநீளத்தை குறைத்து தட்டையாகக் காண்பிக்கும் மாயையை உருவாக்கும். தாடி வைப்பதை விட க்ளீன் ஷேவ் செய்துகொள்ளலாம்.\nநெற்றியின் நீளமும் கன்னத்தின் எலும்புகளின் நீளமும் ஒரே அளவைக்கொண்டிருக்கும் வடிவம் வட்ட முகம். இவர்கள் மிகவும் தட்டையான தாடையைப் பெற்றிருப்பதால், நீளமான முக அமைப்பைப் பெற பின்வரும் ஹேர்ஸ்டைல்களைப் பின்பற்றலாம். சைடு வகுடு எடுத்து சீவுதல், ஸ்பைக்ஸ், நெற்றியிலிருந்து வாரிவிடப்பட்ட ஹய் ஸ்கின் ஃபேட் (High Skin Fade), ஸ்லிக் பேக் பால்டு ஃபேட் (Slick Back Bald Fade), ஃபிரிஞ் போன்ற ஹேர்ஸ்டைல்களைப் பின்பற்றுவதன் மூலம் நீளமான முக அமைப்பைப் பெற்றிருக்கும் மாயையை உருவாக்கலாம். சதுர வடிவத்தில் தாடியைத் திருத்துவதன் மூலம் மெலிதான கன்னங்களுக்குத் தடித்த வடிவத்தைக் கொடுக்கலாம்.\nசெவ்வகம் அல்லது நீள்வட்ட முகம் :\nமுகத்தின் அகலம் மிகவும் குறுகியும், நீளம் அதிகமாக நீண்டும் காணப்படும் வடிவம் நீள்வட்ட முக அமைப்பு. இவர்களின் ஹேர்ஸ்டைல், முகத்தின் அதிகப்படியான நீளத்தைக் குறைக்கும் விதமாக இருக்க வேண்டும். ஷார்ட் ஹேர்கட் இவர்களுக்கான சரியான சாய்ஸ். சைடு வகுடெடுத்த ஸ்டைல், சைடு க்ரூ கட், ப்ரஷ் அப், ஷார்ட் ஸ்பைகி ஹேர்கட் போன்றவை நீளமான முகத்தை சிறிதுபடுத்தும். இவர்களுக்கு அடர்ந்த தாடி மிகப்பெரிய மைனஸ். அது மேலும் முகத்தின் நீளத்தைக் அதிகப்படுத்திக் காட்டும். எனவே க்ளீன் ஷேவ் அல்லது குறுந்தாடி வைத்துக்கொள்ளலாம்.\nமுகத்தின் நீளம் அதிகமாகவும், கன்னத்தின் எலும்புகள் நீண்டும், குறுகிய நெற்றியும், அதை விட குறுகிய தாடையும் கொண்டிருக்கும் வடிவம் டைமண்ட் முக அமைப்பு. இது மிகவும் அரிதான முக அமைப்பு. இவர்களின் முகவாய் மிகவும் கூர்மையாக இருக்கும். ஸ்பைக்ஸ் இவர்களுக்கான ஹேர்ஸ்டைல். Faux Hawk , கிராப், High Fade Fringe , நீளமான முடியைக் காதுகளுக்குப் பின்னால் கட்டுவது, டீப் சைடு பார்ட் போன்ற ஹேர்ஸ்டைல்களைப் பின்பற்றுவதன் மூலம் சரியான அளவு விகிதம் கொண்ட முக அமைப்பைப��� பெறலாம். அடர்த்தியான தாடி கூடுதல் மெருகேற்றும். ஷார்ட் சைடு பார்ட் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.\nமுகத்தின் நீளம், அகலம், கன்னங்களின் எலும்பு என அனைத்து அளவுகளும் ஒருவகைப்பட்டதுபோல் இருக்கும் முக அமைப்பு சதுர முகம். இவர்களின் தாடைப்பகுதி சிறிது கூர்மையாக இருக்கும். ஆணுக்குரிய அனைத்து முக பாவனைகளையும் பெற்றிருக்கும் சதுர முகத்திற்கு ஷார்ட் ஹேர்கட், கோம்ப் ஓவர், Buzz கட், க்ரூ கட், High Fade with Quiff ஆகிய ஹேர்ஸ்டைல் ஏற்றது. ஷார்ட் முதல் லாங் ஹேர்கட் வரை எல்லா விதமான நீளங்களிலும் பல ஹேர்ஸ்டைல்களைச் செய்துகொள்ளலாம். அடர்த்தியான தாடி இல்லாமல் மிதமான தாடி சதுர முக அமைப்பை மெருகேற்றும்.\nஅகலமான நெற்றி சீராகக் குறைந்து கூரான தாடையைக் கொண்டிருக்கும் முக அமைப்பு ஹார்ட் வடிவ முகம். இது அரிதிலும் அரிதான முக அமைப்பு. தலையின் மத்தியில் வகுடெடுத்து படியும் ஹேர்ஸ்டைல் இவர்களுக்கு உகந்தது. நீளமான அல்லது நடுத்தர அளவு ஹேர்ஸ்டைல் கட்சிதமாகப் பொருந்தும். அடர்த்தியான தாடி இவர்களின் குறுகிய தாடைக்குத் தடித்த அமைப்பைப் பெற்றிருப்பதைப்போல் மாயை உருவாக்கும். எனவே அடர்த்தியான தாடி பெஸ்ட் சாய்ஸ்.\nமிகவும் கூர்மையான தாடைப்பகுதி உடையவர்கள் முக்கோண முக அமைப்பிற்கு சொந்தக்காரர்கள். கன்னங்களின் எலும்புகளை விட தாடை நீண்டிருக்கும். இவர்கள் ஹார்ட் வடிவ முக அமைப்பிற்கு எதிர்மறையானவர்கள். அடர்த்தியான ஹேர்ஸ்டைல் இவர்களுக்குச் சிறந்த தேர்வு.\nTextured Quiff , கோம்ப் ஓவர், க்ரூ கட், அங்குலார் ஃபிரிஞ் போன்ற ஹேர்ஸ்டைல் முக்கோண முக வடிவத்திற்கு மிகக் கட்சிதமாகப் பொருந்தும். அடர்த்தியான தாடி வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. க்ளீன் ஷேவ் சரியான சாய்ஸ்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/science/astronomy/this-us-air-force-space-plane-could-be-used-for-spying-other-countries", "date_download": "2019-09-16T04:05:41Z", "digest": "sha1:BUTOKH6PXXQ5V3QZYMW756H5VNU7FKET", "length": 16921, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "720 நாள்களுக்கும் மேலாக விண்ணில் சுற்றும் ரகசிய விமானம்... அமெரிக்க உளவு பார்க்கும் கருவியா? - This US air force space plane could be used for spying other countries", "raw_content": "\n720 நாள்களுக்கும் மேலாக விண்ணில் சுற்றும் ரகசிய விமானம்... அமெரிக்க உளவு பார்க்கும் கருவியா\nஆராய்ச்சிக்கா... இல்லை உளவு பார்���்கவா... அமெரிக்கா இதை எதற்காகப் பயன்படுத்தப்போகிறது\nவிண்வெளியில் ஒவ்வொரு நாடும் தொடர்ந்து அதன் பலத்தை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதற்காக வெளிப்படையாகச் சில பரிசோதனைகளை நடத்தவும் செய்கின்றன. ஒரு சில சோதனைகள் ரகசியமானவை. அப்படி ஒரு ரகசியத் திட்டத்தின் கீழ் அனுப்பி வைக்கப்பட்டதுதான் அமெரிக்க விமானப் படையின் X-37B என்று பெயரிடப்பட்டிருக்கும் விண்வெளி விமானம்.\nஇது கடந்த 2017-ம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட்டது. தற்போது பூமியைச் சுற்றி வரும் இது இன்னும் சில நாள்களில் முழுமையாக இரண்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கிறது. பூமியின் தாழ் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் இந்த விமானத்தை எதற்காக அமெரிக்கா பயன்படுத்தப்போகிறது என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது.\nதொடக்கம் முதலே மர்மமாக இருந்து வரும் திட்டம் இது. சுற்றுப்பாதை சோதனை வாகனம் (Orbital Test Vehicle) என்ற இந்தத் திட்டத்தை 1999-ம் ஆண்டில் தொடங்கியது நாசா. அதன்பின்னர், சில காலம் கழித்து இந்தத் திட்டம் அமெரிக்க விமானப்படையின் வசம் சென்றது. இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 2010-ம் ஆண்டில் முதல் விண்வெளி விமானம் விண்ணில் ஏவப்பட்டது. 224-நாள்கள் பூமியைச் சுற்றி வந்த பின்னர் அது பூமிக்குத் திரும்பியது.\nஇதற்கு முன்பு 2015-ம் ஆண்டில் விண்ணுக்குச் சென்ற இந்த விமானம் 718 நாள்கள் கழித்து 2017-ம் ஆண்டு மே மாதம் பூமிக்குத் திரும்பியது. அதன் பின்னர் அதே வருடத்தில் செப்டம்பர் மாதம் ஐந்தாவது முறையாக மீண்டும் விண்ணில் ஏவப்பட்ட X-37B தற்போது அதன் முந்தைய சாதனையான 718 நாள்கள் என்பதை தாண்டியிருக்கிறது. இன்னமும் தரையிறங்கவில்லை.\n2010-ம் ஆண்டு முதல் குறிப்பிட்ட இடைவெளிகளில் விண்ணில் ஏவப்படும் X-37B இதுவரை நான்கு பயணங்களை முழுமையாக நிறைவு செய்திருக்கிறது. தற்போது விண்வெளியில் இருக்கும் விமானம் எப்போது பூமிக்குத் திரும்பும் என்பது தெரியவில்லை. மேலும் குறிப்பிடத்தக்க விஷயமாக ஒவ்வொரு முறையும் அது விண்ணில் இருக்கும் காலம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த விமானம் பற்றிய புகைப்படங்கள், தரையிறங்கும் வீடியோ எனப் பல விஷயங்களை வெளியிடும் அமெரிக்க விமானப் படை உண்மையில் இது எதற்காகப் பயன்படப்போகிறது என்ற தகவல்களை மட்டும் இதுவரை வெளியிடவில்லை.\nஒரு பேருந்தி��் அளவு இருக்கும் X-37B விண்வெளி விமானத்தின் உள்ளே ஆள்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தரையிலிருந்து பிறப்பிக்கப்படும் கட்டளைகளுக்கேற்ப அது இயங்கும். மேலும், இதன் வெளிப்புறத்தில் இருக்கும் சோலார் பேனல்கள் மூலமாகத் தேவையான ஆற்றலைப் பெற்றுக்கொள்கிறது. இதுபோன்ற காரணங்களால்தான் இந்த விமானத்தால் அதிக நாள்களை விண்ணில் கடத்த முடிகிறது.\nஉலக நாடுகளை உளவு பார்ப்பதற்காகவா இந்த ரகசிய விமானம்\nபல உலக நாடுகள் அவர்களது தேவைக்கு ஏற்ற வகையில் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி வருகின்றன. இவை அனைத்துமே குறிப்பிட்ட காலம் வரை பூமியைச் சுற்றிவரும். அதிலிருக்கும் கருவிகளில் பழுது ஏற்பட்டாலோ, ஏதாவது ஒன்றை மாற்றம் செய்ய வேண்டும் என்றாலோ அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. அதேபோல மீண்டும் ஒரு செயற்கைக்கோளை அதற்குப் பதிலாக அனுப்பி வைப்பதுதான் இப்போதைக்கு இருக்கும் ஒரே தீர்வு.\nஅது மட்டுமல்ல, ஒரு செயற்கைக்கோளுக்குப் பயன்பாட்டுக் காலம் என்று ஒன்று உண்டு. குறிப்பிட்ட வருடங்களைக் கடந்த பின்னால் அவற்றை அப்கிரேட் செய்ய முடியாது. செயலிழந்த செயற்கைக்கோள் ஒன்று பூமியில் விழும் அல்லது விண்வெளிக் குப்பையாக மாறி பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கும். அதற்கான மாற்றாகத்தான் X-37B விண்வெளி விமானத்தை அமெரிக்கா பயன்படுத்தப்போகிறது என்ற ஒரு கருத்து இருக்கிறது.\nஒரு செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பி வைக்கப் பல கோடி ரூபாய் செலவாகிறது. அந்தச் செலவை இது போன்ற விண்வெளி விமானங்கள் குறைக்க வாய்ப்புள்ளது. ஒரு செயற்கைக்கோள் எந்த தேவைக்காக அனுப்பப்படுகிறதோ அதற்காகக் கருவிகளை இந்த விமானத்தில் வைத்து விண்ணில் ஏவலாம். சில காலம் கழித்து கருவிகளில் பிரச்னை ஏற்பட்டாலோ, அப்கிரேட் செய்ய வேண்டும் என்றாலோ மீண்டும் பூமிக்குத் திரும்பி வரச் செய்யலாம். இதன் மூலமாகப் புதிதாகச் செயற்கைக்கோள் ஏவுவதைத் தவிர்க்கலாம். ஆனால், அது உண்மையாக இருந்தால் இந்தத் திட்டம் நாசாவின் கட்டுப்பாட்டில்தானே இருக்க வேண்டும் எதற்காக அமெரிக்க விமானப்படை இந்தத் திட்டத்தைக் கையில் வைத்திருக்கிறது\nபோயிங் நிறுவனம் வடிவமைத்திருக்கும் இந்த விமானம் பார்ப்பதற்கு நாசாவின் ஸ்பேஸ் ஷட்டில் போலவே இருக்கிறது. இதன் மூலமாக 'ஸ்பெஷல் சென்ஸார்'களையும், வேறு சில க��ுவிகளையும் ஆராய்ச்சிக்காக விண்வெளிக்குக் கொண்டுசென்று மீண்டும் திருப்பி வரவைக்கப்படும் என்கிறது அமெரிக்க விமானப்படை. ஆனால் அந்தக் கருவிகள் தொடர்பான தகவல்களையும், இதன் உண்மையான நோக்கத்தைப் பற்றியும் பேச மறுக்கிறது. அதுதான் பிற நாடுகளை உளவு பார்க்க இந்த விமானத்தை அமெரிக்கா பயன்படுத்தலாம் என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nகடந்த சில வருடங்களுக்கு முன்னால் அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரியான பிரைன் வீடன் அதுபோல ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். \"இந்த விமானம் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ஒரு உளவாளியாக இருக்கலாம். அல்லது உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் மறுமதிப்பீடு போன்ற துறைகளில் கண்டறியப்படும் புதிய தொழில்நுட்பங்களைப் பரிசோதிக்கும் தளமாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது\" எனத் தெரிவித்திருந்தார்.\nஅதுமட்டுமன்றி வட கொரியா, இரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு மேலே X37B-ன் சுற்றுப்பாதை இருந்தது வெறும் தற்செயலாக அமைந்தது என்பதை நம்ப முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நாடுகள் அனைத்துமே அமெரிக்காவுக்கு ஏதோ ஒரு வகையில் தொல்லை தரும் நாடுகளாகவே இருக்கின்றன. எனவே, பிரைன் வீடன் குறிப்பிட்டது போல ஆராய்ச்சி என்ற பெயரில் உலக நாடுகளைக் கண்காணிக்க இந்த விமானத்தை அமெரிக்கா பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153728-topic", "date_download": "2019-09-16T04:17:43Z", "digest": "sha1:OJBIMWEBQE6DTH5L3LNL7BTU43P4UWJJ", "length": 27585, "nlines": 204, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பெரியவாளுடைய கருணை !", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» காரணம் - கவிதை\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி ப��் சேவை: அதிகாரி தகவல்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» ‘பிளாக் பெல்ட்’ வாங்கிய கவர்ச்சி நாயகி\n» கோலிவுட் நடிகைகளை அதிர வைத்த, மஞ்சுவாரியர்\n» நயன்தாரா கடந்து வந்த பாதை\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» “திரைக்கவித் திலகம்’ கவிஞர் மருத\n» வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு\n» இன்று மறைமலை அடிகள் நினைவு தினம்.\n» சர்வதேச அரங்கில் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கும் நெய்வேலிக்காரர்\n» மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தி திருமணம்\n» உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தீ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\n» சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்\n» ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்\n» மீண்டும் நடிக்க வரும் அசின்\n» 118 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் மின்குமிழ்-Bulb\n» கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி\n» வேலன்:-இணையதள வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய -Ummy Video Downloader.\n» காட்டு விலங்கும் நாட்டு விலங்கும்\n» கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை\n» பொன்விழா கண்ட பாடலாசிரியர்\n» இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு\n» ஜாம்பி – திரை விமரிசனம்\n» மது அருந்தும் இந்தியப் பெண்கள் அதிகரிப்பு: குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் குடிமகள்கள்\n» அருவி’ கதாநாயகி நடிக்கும் மலையாளப் படம்\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» திருமண நாளை கொண்டாடிய சூர்யா-ஜோதிகா\n» பொருளாதார சரிவை தூக்கி நிறுத்த வீட்டுவசதி, ஏற்றுமதி துறைக்கு ரூ.70 ஆயிரம் கோடி சலுகை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n» பொது சட்டம்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி\n» சுவிஸ்சில் காந்தி சிலையை திறந்தார் ஜனாதிபதி\n» ஏற்றுமதி - இறக்குமதி சரிவு\n» மோடியைப் பின்பற்றும் கெஜ்ரிவால்\n» வடகிழக்கு – கவிதை\n» தொலைத்தும் தொலைப்பதும் -கவிதை\n» வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nபெரியவாளிடம் ரொம்ப ஆழ்ந்த பக்தி கொண்ட தம்பதிகள். பெரியவா அனுக்ரகத்தால் ரெட்டை குழந்தைகள் பிறந்தன. பெரியவாளே அக்குழந்தைகளுக்கு பெ���ர் வைக்க வேண்டும் என்று தீராத ஆவல். இருப்பதோ ஆந்த்ராவில் எங்கோ வடகோடியில் \nஅந்த சின்னஞ்சிறு பிஞ்சு குழந்தைகளை அவ்வளவு தூரம் தூக்கிக்கொண்டு காஞ்சிபுரம் வந்து, இதோ, பெரியவாளின் திருவடி முன் போட்டாயிற்று. மாச வரும்படியோ ரொம்ப சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆனால், பெரியவாளிடம் இருந்த நம்பிக்கை, பக்தி, ப்ரேமை கடலளவு சொல்லவே முடியாதபடி இருந்தது. பெரியவாளிடம் பெயர் வைக்கச் சொல்லி, எப்படிக் கேட்பது\nபாதங்களின் கீழே குஞ்சுக்கைகளையும், கால்களையும் இப்படியும் அப்படியுமாக ஆட்டிக்கொண்டிருந்த ரெட்டையை பார்த்தா பெரியவா. \"என்ன பேரு\" மெய் சிலிர்த்தது தம்பதிக்கு\" மெய் சிலிர்த்தது தம்பதிக்கு\n\"இன்னும் வெக்கலை, பெரியவாதான் எங்களுக்கு எல்லாமே கர்காச்சார்யார் கிருஷ்ண பலராமனுக்கு பேர் வெச்ச மாதிரி, பெரியவாதான் எங்களோட குரு, அதுனால பெரியவாளே பேர் வெக்கணும்னு ரொம்ப நம்பிக்கையோட, ஆசையோட வந்திருக்கோம்\", \"அந்த பழக்கமெல்லாம் நின்னு போய் ரொம்ப நாளாறதே.\" சிரித்தார்.\nநின்றுபோன சம்பிரதாயத்தை திரும்ப துவக்கினால், அது தொந்தரவாகவும் ஆகலாம். ஆனால், பாவம் அவ்வளவு தூரத்திலிருந்து இவ்வளவு நம்பிக்கையோடு வந்தவர்களை நிர்தாட்சிண்யமாக திருப்பி அனுப்பவும் மனஸ் ஒப்பவில்லை. பெரியவா கர்கரோ இல்லையோ, ஆனால் அமுக்கமாக அழகாக நாடகம் நடத்தி, பக்தர்களை குதூகலப்படுத்துவதில் நிச்சயம் கிருஷ்ணன்தான் அவருடைய சங்கல்பத்தால் உடனே அங்கே ஒரு நாடகமேடை தயாராகியது.\nஒரு பக்தர் ஸ்ரீமடத்துக்கு காணிக்கையாக ஒரு பசுமாட்டை கொண்டு வந்தார். பெரியவா சைகை பண்ணியதும், வித்யார்த்தி நாராயண சாஸ்த்ரி அந்தப் பசுவை பெரியவா எதிரில் நிறுத்தி, \"இதுதான், காணிக்கையா சமர்பிக்கப்பட்ட பசு\" என்ற அர்த்தம் தொனிக்க, ஒரே வார்த்தையில் \"கோ\" [பசு] என்றார். அதே வினாடி, ஒரு அம்மா கூஜாவில் பால் கொண்டு வந்திருந்தார்.\n\"கூஜாவில் பால் இருக்கு\" என்று அர்த்தம் தொனிக்க \"பால்\" என்று விண்ணப்பித்தார். பெரியவா சிரித்துக் கொண்டே சிஷ்யரிடம் \"ஏண்டா, சாஸ்த்ரிகளும், அந்த அம்மாவும் சொன்ன வார்த்தை ரெண்டையும் சேத்து சொல்லு\" என்றார். \"கோ.........பால்.....கோபால்\" \"ஆஹா ஒரு குழந்தைக்கு பேர் கெடச்சாச்சு ஒரு குழந்தைக்கு பேர் கெடச்சாச்சு சரி........ஏண்டா, பஜனை சம்ப்ரதாயத்ல கோபாலனோட சேத்து என்ன ந���மம் சொல்லுவா சரி........ஏண்டா, பஜனை சம்ப்ரதாயத்ல கோபாலனோட சேத்து என்ன நாமம் சொல்லுவா\" சிஷ்யர் மெல்லிய குரலில் ஒரு நாமாவளி போட்டார். \"கோபாலா கோவிந்தா\", \"சபாஷ் \" சிஷ்யர் மெல்லிய குரலில் ஒரு நாமாவளி போட்டார். \"கோபாலா கோவிந்தா\", \"சபாஷ் கோவிந்தன் கோபாலன், கோவிந்தன். ரெண்டு கொழந்தைகளுக்கும் பேர் என்ன இப்போ த்ருப்தியா சந்தோஷமா போயிட்டு வாங்கோ. க்ஷேமமா இருங்கோ\" ஆசிர்வதித்தார். இனி வேறென்ன வேண்டும்\nஇந்த குழந்தைகள் கருவிலே திருவுடையவர்கள். ஆம். பிறந்து ஒரு பயனும் இல்லாமல், சத்சங்கம் இல்லாமல், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அலைந்துவிட்டு, கடைசி மூச்சு இழுக்கும் போது ஏதோ பூர்வ புண்ய பலன் இருந்து, பகவந்நாமம் சொல்லவோ, கேட்கவோ கிடைக்கப் பெற்றவர்களை பார்க்கும்போது, இந்தக் குழந்தைகள் பிறந்ததுமே, பெரியவாளுடைய பாதங்களை தஞ்சம் அடைந்து, அவராலேயே பெயர் சூட்டப்பெற்றது அவர்களுடைய பரம பாக்யம்\nஇதனால்தான் குழந்தைகளை மஹான்களின் சன்னதிக்கு அடிக்கடி அழைத்துக் கொண்டு போகவேண்டும். அங்கே போனால், அது அழும், படுத்தும் என்று சாக்கு சொல்லாமல், குழந்தைகளின் யோகக்ஷேமத்துக்காக அழைத்துப் போகவேண்டும். வீட்டில் பூஜை பண்ணும்போதும் குழந்தைகளை அதில் ஈடுபடுத்த வேண்டும். சின்ன சின்ன வேலைகளை சொல்லி அவர்கள் மனஸில் நம்பிக்கையை, பக்தியை ஊட்ட வேண்டும்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nபெரியவாளுக்குப் பின் வந்தவர்கள் யாரும் சோபிக்காதது ஏன்\nபெரியவாளுக்குப் பின் வந்தவர்கள் யாரும் சோபிக்காதது ஏன்\nமேற்கோள் செய்த பதிவு: 1300637\n... நிறைய நட்சத்திரங்கள் இருந்தாலும் நிலவு ஒன்றுதான் அண்ணா.... எல்லா சன்யாசிகளும் ஒன்று கிடையாது.......அவர் தனி தான்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nபெரியவாளுக்குப் பின் வந்தவர்கள் யாரும் சோபிக்காதது ஏன்\nமேற்கோள் செய்த பதிவு: 1300637\n... நிறைய நட்சத்திரங்கள் இருந்தாலும் நிலவு ஒன்றுதான் அண்ணா.... எல்லா சன்யாசிகளும் ஒன்று கிடையாது.......அவர் தனி தான்\nமேற்கோள் செய்த பதிவு: 1300723\nபார்க்கமுடியாமல் கண்ணில் நீர் வந்தும் சேரும்.\nஅனு��வித்தால் மட்டுமே அறியமுடியும் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-09-16T03:56:53Z", "digest": "sha1:GVWKHIH2HXSDGMC6R3K34QVAP7DEB2RT", "length": 15736, "nlines": 222, "source_domain": "globaltamilnews.net", "title": "உத்தரவு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா மீது தாக்குதல் நடத்துமாறு அல்கொய்தா தலைவர் உத்தரவு\nஅமெரிக்கா மீது தாக்குதல் நடத்துமாறு அல்கொய்தா தலைவர்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு உத்தரவு\nசட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதை உடனடியாகத்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழக காவல்துறைக் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை வெளியேற்றுமாறு உத்தரவு\nதமிழகத்தில் காவல்துறைக் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎல்லையில் வர்த்தகத்தை நிறுத்துமாறு உத்தரவு\nஜம்மு காஷ்மீருக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் 50 லட்சம் நவீன தொட்டில்களை திரும்பப்பெறுமாறு உத்தரவு\nஅமெரிக்காவில் சந்தையில் உள்ள 50 லட்சம் நவீன தொட்டில்களை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதாமிரபரணியில் அகழாய்வு மேற்கொள்வது குறித்து பதிலளிக்குமாறு தொல்லியல் துறையினருக்கு உத்தரவு\nதாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள 37 இடங்களில் அகழாய்வு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 மில்லியன் நட்டஈடு வழங்குமாறு நொதர்ன் பவருக்கு உத்தரவு\nசுன்னாகம் பிரதேசத்தின் நிலக்கீழ் நீரை மாசுபடுத்தியமை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபொது இடங்களில் இலவச கழிவறை வசதியை ஏற்படுத்துமாறு உத்தரவு\nபேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் இலவசக் கழிவறை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்க பெர்னான்டோவுக்கெதிரான வழக்கு – மீள் விசாரணைக்கு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு\nபிரித்தானியாவுக்கான இலங்கையின் பாதுகாப்பு ஆலோசகராக...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபோலி என்கவுன்டரில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவு\nபோலி என்கவுன்டரில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு 10...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பில் எலும்புக் கூடுகள் மீட்பு – இரசாயன பகுப்பாய்வுக்குட்படுத்துமாறு உத்தரவு\nமட்டக்களப்பு காவல்துறைப் பிரிவிலுள்ள சின்ன சவுக்கடி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுண்டிக்குளம் – நாகா்கோவிலில் வனஜீவராசிகள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள பகுதியை விடுவிக்குமாறு பிரதமர் உத்தரவு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசட்டவிரோதமாகவுள்ள 3 ஆயிரத்து 326 மதுபானக்கடைகளை உடனடியாக மூடுமாறு தமிழக அரசுக்கு உத்தரவு\nதமிழகம் முழுவதும் சட்டவிரோதமாகவும், அனுமதியின்றியும்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராஜராஜ சோழனுக்கு மணி மண்டபம் – சிலை – தமிழக அரசினை பதிலளிக்குமாறு உத்தரவு\nராஜராஜ சோழனுக்கு மணி மண்டபம் மற்றும் சிலை அமைப்பது...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொல்கத்தா காவல் ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு\nகொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் மீது ஒழுங்கு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் ராணுவ வீரர்களை உடனடியாக சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு\nபாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ருவிட்டர், முகப்புத்தகம்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகஜா புயல் இழப்பீடு குறித்த பட்டியலைப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்குமாறு உத்தரவு\nகஜா புயல் பாதித்த மாவட்டங்களில் வழங்கப்பட்ட இழப்பீடு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்ற உத்தரவு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, பணிக்குத் திரும்ப வேண்டுமென உத்தரவு\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசரத்பொன்சேகா – பாலித ஒருவரை ஒருவர் தாக்குவதனை நிறுத்துமாறு உத்தரவு\nபாராளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா மற்றும் பாலித...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகெய்லுக்கு 3 லட்சம் டொலர்கள் இழப்பீடு வழங்குமாறு பேர்பக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு\nமேந்கிந்தியதிவுகள் அணியின் வீரர் கிரிஸ் கெய்லுக்கு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபிஹாரில் உள்ள சிறுவர் இல்லங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென உத்தரவு\nபிஹாரில் உள்ள சிறுவர் இல்லங்கள் குறித்தும்; சிபிஐ விசாரணை...\nகோணாவில் பாடசாலையை எரித்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்\nவட்டுக்கோட்டை காவற்துறையின் அடாவடித்தனம் – விபத்தில் சிக்கியவரை தாக்கியுள்ளனர்… September 15, 2019\nசம்மாந்துறை சம்புமடு பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்பு…. September 15, 2019\nஇரண்டு கைத்துப்பாக்கியை காரில் வைத்திருந்தவர்கள் மருதமுனையில் கைது… September 15, 2019\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை…. September 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=477", "date_download": "2019-09-16T04:54:25Z", "digest": "sha1:ZMOYF3JNEWH4R5GYEIDGYYSHYXVW7LFQ", "length": 15110, "nlines": 214, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Rajagopala Swami Temple : Rajagopala Swami Rajagopala Swami Temple Details | Rajagopala Swami- Pudupalayam | Tamilnadu Temple | ராஜகோபாலசுவாமி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பா��் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில்\nபுரட்டாசி, மார்கழி மாதம் முழுவதும் இங்கு திருவிழாதான். இது தவிர கோகுலாஷ்டமி, ராம நவமி, வைகுண்ட ஏகாதசி, மாசிமகம், பங்குனி உத்திரம், வருடப்பிறப்பு, அனுமன் ஜெயந்தி, ஆடிப்பூரம் இப்படி மாதம் தோறும் திருவிழா கொண்டாடப்படுகிறது.\nதிருப்பதியில் வேண்டிக்கொண்ட பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை இத்தலத்தில் செலுத்தலாம். இவரை திருப்பதியின் அண்ணன் என்பார்கள்.\nகாலை7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில், புதுப்பாளையம் - 607 001 கடலூர் மாவட்டம்.\nகடலூர் மாவட்டம் புதுப்பாளையத்தில் அருள் பாலிக்கும் ராஜகோபாலசுவாமி திருத்தலத்தைத்தான் தமிழக திருப்பதி என்கிறார்கள். இங்கு புரட்டாசி மாதத்தில் ஒரு நாள் இந்த பெருமாள் திருப்பதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.\nமூலவர் ராஜகோபாலசுவாமி. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். தாயார் செங்கமலவல்லி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். கோயில் உள்பிரகாரங்களில் ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், ஆண்டாள், ராமர் சன்னதிகள் உள்ளன.\nநினைத்த காரியம் கைகூட இத்தல பெருமாளிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.\nபிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.\nஇத்தலத்தில் புரட்டாசி மாதம் முழுவதும் தினம் ஒரு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவகிந்திபுரம் பெரு���ாளின் தம்பியாக இவரை வணங்குகிறார்கள். மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் சிறப்பு பெற்றது.\nஇத்தலத்திற்கு ஒரு முறை வந்து தரிசனம் செய்தாலோ, அல்லது ஓரிரவு தங்கினாலோ ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகிறது. ஐஸ்வரியம், வீரியம், புகழ், ஞானம், வைராக் கியம் என ஐந்து கல்யாண குணங்களுடன் இத்தல பெருமாள் அருள்பாலிக்கிறார். எனவேதான் இவரை தரிசித்த மாத்திரத்தில் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளி தருகிறார். நினைத்த காரியத்தை உடனே முடித்து தரும் இந்த பெருமாள் கடலூர் மாவட்டத்தின் தலைவனாக விளங்குகிறார். இங்குள்ள அனுமன் அவருக்கே உரிய சிறப்பாக ராமரின் தூதுவனாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: திருப்பதியில் வேண்டிக்கொண்ட பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை இத்தலத்தில் செலுத்தலாம். இவரை திருப்பதியின் அண்ணன் என்பார்கள்.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nகடலூர் நகரின் மத்தியில் புதுப்பாளையத்தில் கோயில் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் சூரியப் பிரியா போன் : +91-4142-233 178, 233 179.\nஹோட்டல் வைகை போன் : +91-4142-224321.\nஹோட்டல் உட்லண்ஸ் போன் : +91-4142-230717,230707.\nஹோட்டல் பிரியா இன் போன் : +91-4142-9894626157.\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24696", "date_download": "2019-09-16T05:10:06Z", "digest": "sha1:SLEUX5SJ6NFO7SICWEBZJBMA56B7RQ7G", "length": 32966, "nlines": 91, "source_domain": "www.dinakaran.com", "title": "கன்னியர் குறை போக்குவாள் கன்னி தெய்வம் பாலம்மாள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nகன்னியர் குறை போக்குவாள் கன்னி தெய்வம் பாலம்மாள்\nநெல்லை மாவட்டம் ராதாபுரத்திலிருந்து கூடங்குளம் செல்லும் வழியில் உள்ள கிராமம் இருக்கன்துறை. இந்த கிராமத்தில் குடியிருப்புகளுக்கு நடுவே கன்னிக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் கன்னியம்மன், கன்னியர் குறை தீர்க்கும் அம்மனாய், கன்னிப்பெண்களின் குறைபாடுகள், தீராத விய��திகள், திருமணத்தடைகள், குழந்தைப்பேறு ஆகியவற்றை கொடுத்து தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருட்பாலிக்கிறார்.இந்த கன்னியம்மன் பாலம்மாளாக இம்மண்ணில் அவதரித்து தனது தந்தை, தாய் மற்றும் அண்ணன்களால் உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்டவள். 1817 ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம்.\nஅப்போது இருக்கன்துறையில் நாலாயிரம் வீடுகள் இருந்தமையால் அந்த ஊரில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு நாலாயிரத்து அம்மன் என்று பெயர் உருவாகிற்று. இந்த ஊர் அம்மன் தான் இவ்வூரில் காவல் தெய்வமாக வணங்கப்பட்டாள். இருக்கன்துறையில் தலையாரியாக இருந்தவர் பால்வண்ணத்தேவர். இவரது மனைவி நாலாயிரத்தாள் இவர்களுக்கு மாடக்கண், வில்வநாதன், மாடசாமி, புன்னவனம், புலமாடன், சுப்பையா என ஆறு ஆண் குழந்தைகள். பெண் குழந்தை வேண்டும் என்று நாலாயிரத்தாள், ஊர் தெய்வம் நாலாயிரத்து அம்மனை வேண்டி வழிபட்டதன் பலனாக நாலாயிரத்தாள் அழகான பெண் குழந்தை பெற்றெடுத்தாள்.\nஅந்த குழந்தைக்கு தனது தாயின் பெயரை வைத்து அழைத்தது மட்டுமல்ல மகளை தன் தாயாக பாவித்து கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்து செல்லமாக வளர்த்து வந்தார் பால்வண்ணத்தேவர். உடன் பிறந்த அண்ணன்களும் தங்கையின் மீது அதிக பாசம் காட்டி வந்தனர். பாலம்மாளை குற்றம் கண்டு கண்டிப்பது அவரது தாய் மட்டும் தான். அந்த அளவுக்கு செல்ல மகளாய் வளர்ந்து வந்தாள் பாலம்மாள்.\nபருவம் வந்த பாலம்மாள் அழகென்றால் அழகு அப்படி ஒரு அழகு. ஒரு நாள் மாலை பொழுதில் பாலம்மாள் குளித்து முடித்துவிட்டு வீட்டு முற்றத்தில் இருந்து தலை முடியை வாரிக்கொண்டிருந்தாள். அப்போது அவர் தலையிலிருந்து ஒரு முடி உதிரிந்து பறந்தது. அது, வீதியில் வந்து கொண்டிருந்த வெள்ளக்கார துரையின் சேவகர் ரைமண்ட் என்பவர் நகர் வலம் வரும்போது அவரது குதிரையின் காது பகுதியில் வந்து விழுந்தது.\nஅந்த முடியை எடுத்து பார்த்த ரைமண்ட், குதிரையை உடனே நிறுத்தினார். பின்னோக்கி நகர்த்தினார். கூந்தல் முடியை நீட்டியபடி பார்த்து, அதன் நீளம் கண்டு வியப்புற்றார். இத்தனை நீளம் கொண்ட கூந்தலுடைய பெண் இந்த ஊரில் இருக்கிறாளா அந்த பெண்ணை உடனே பார்க்க வேண்டும் என்று ஆவல் கொண்டார். வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த ஒரு வயது முதிர்ந்த நபரை அழைத்து இந்த வீட்டிலுள்ள ���ாரையாவது வரச்சொல்லுங்கள் என்று கூறினார். அப்போது அவர் ஐயா, இது தலையாரி வீடு என்று கூறினார். அப்படியா என்று கேட்ட ரைமண்ட் புறப்பட்டு சென்றார்.\nமறுநாள் ராதாபுரத்து கிராம்சை (கிராமஸ் - கிராம நிர்வாக அலுவலர்), தலையாரி (கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்) அழைத்து இருக்கன்துறை தலையாரியிடம் என்னை வந்து பார்க்கச் சொல்லுமாறு கூறினார். அதன்படி பால்வண்ணத்தேவர் மறுநாள் காலையில் சென்று அந்த வெள்ளைக்கார அதிகாரியை பார்த்தார். அப்போது நான் உங்கள் வீட்டுக்கு வருகிறேன். உங்கள் மகளை பார்க்க வேண்டும் என்று கூறினார். வெள்ளைக்கார அதிகாரி ரைமண்ட். மறு நாள் காலை பத்து மணியளவில் அந்த அதிகாரி, தனது சகாக்களுடன் பால்வண்ணத்தேவர் வீட்டுக்கு வருகிறார்.\nபாலம்மாள் பச்சை நிறத்து பட்டாடையில் பளிங்கு சிலையாய் அழகுடன் திகழ்ந்தாள். அவள் அழகைக்கண்டு மனமகிழ்ந்த அந்த வெள்ளைக்கார துரையின் சேவகர், பால்வண்ணத்தேவரிடம் இன்னும் இரண்டு நாளில், எனக்கும், பாலம்மாளுக்கு திருமணம் நடக்க வேண்டும். அதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யுங்கள். அவளது பெயருக்கு நூறு ஏக்கர் நிலம் கிரயம் செய்து கொடுக்கிறேன். திருமண நிகழ்ச்சிக்கு தேவையான பொருளுதவிகளை தனது சகாக்களும், ராதாபுரம் கிராம்சும் வந்து நின்னு செய்வார்கள் என்று ஆங்கிலத்தில் கூற, உடன் வந்த ஒருவர் அதை தமிழில் பால்வண்ணத்தேவரிடம் கூறினார். மறுப்பு பேச்சு பேச வந்தவரின் பேச்சை கூட கேக்காமல் சகாக்களுடன் அவ்விடம் விட்டு சென்றார்.\nஅவர்கள் சென்ற பின் தனது மனைவியுடன் பேசிய பால்வண்ணத்தேவர், ‘‘என்னடி செய்வது, பெரும் சோதனையாக இருக்கிறதே, பெண்ணை கொடுத்தால் நாலு மாதமோ, நாலு வருடமோ வாழ்ந்து விட்டு பிரிந்து சென்று விட்டால் என்ன செய்வது. அப்படி கொடுத்தால் நம்ம சாதி சனங்கள் நம்மளை மதிக்குமா, பேசாமல் காடு, கரை, வீடு நிலபுலன்களை விட்டுட்டு ராவோடு ராவ, எங்காச்சும் வடதிசை நோக்கி போய் பொழைச்சுக்கலாம். என்ன நான் சொல்றது. இவங்கள எதுத்துக்கிட்டு இங்க வாழமுடியாது. சட்டுபுட்டுண்ணு ஒரு முடிவு சொல்லு..’’ என்று தனது மனைவியை அதட்டி பதிலை கேட்டார்.\nஅவர் தனது சேலையின் முந்தானைக்கொண்டு முகத்தை மூடியபடி நாலாயிரத்தம்மா, “நாங்க என்ன பண்ணட்டும்” என்று கதறி அழுதார். அப்போது வீட்டின் பின்புறம் இருந்த பாலம்மாள். ‘‘என்னம்மா, அப்பா, ஏதாச்சும் திட்டுனாங்களா,’’ என்று பால் முகம் மாறாமல் பேசினாள். மகளை தன்னோடு அணைத்துக்கொண்ட நாலாயிரத்தாள் மேலும் உடல் குலுங்க அழுதாள்.\n‘‘எனக்கு ஏன், நீ மகளாபிறக்கணும். ஆறு பிள்ளையோட இருந்திருப்பேனே’’ என்று கதறினாள். அப்போது குறுக்கிட்ட பால்வண்ணத்தேவர். ‘‘புள்ளைகிட்ட போய் என்னத்த பேசிகிட்டு இருக்க, சவத்த மூதி, போய் வேற வேலைய பாரு’’ என்று கோபத்துடன் கூறினார். மகள், பாலம்மாளிடம், ‘‘நீ வா தாயி, உன் ஆத்தா கிட்ட உங்க அண்ணன் மாரு சம்பந்தமா பேசிகிட்டுருந்தேன் ஆத்தா, அவ தான், பொசுக்கு, பொசுக்குண்ணு அழுது கண்ணீர் வடிப்பாள, போ ஆத்தா, நீ எத நினைச்சும் கலங்காத..’’ என்று கூறியவாறு திண்ணயில் இருந்து யோசித்துக்கொண்டிருந்தார்.\nமாலை பொழுதாகியும் மதிய உணவை கூட பால்வண்ணத்தேவர் சாப்பிடவில்லை. இரவு ஆனது, வெள்ளிக்கிழமை பாயாசம் அப்பளத்துடன் ஏழு வகை கூட்டு வைத்து சமையல் செய்து இரவு உணவை உண்டனர். அப்போது மூத்தமகன் கேட்டான், ‘‘என்னப்பா, இன்னைக்கு விருந்து களை கட்டுது.’’ ‘‘ஏலே. சத்தமா பேசாத, சீக்கிரமா சாப்பிட்டு முடிங்க, யாருக்கும் தெரியாம நாம இன்னக்கு ராவோடு ராவ, இந்த ஊரவிட்டு போறோம். வெள்ளைக்கார துரையை பகைச்சுட்டு இங்க இருக்க முடியுமாலே, ம்.. வேகமாக தயார் ஆகுங்க..’’\nஎன்று குரல் கொடுத்தார் அவர்.\nநள்ளிரவு மணி 12 ஆனது, நடு வீட்டுக்குள் ஆறுக்கு நாலு அளவில் ஆறு அடி ஆழத்துக்கு குழியை தோண்டிய பின் தூங்கிக் கொண்டிருந்த மகள் பாலம்மாளை தலையாரி தட்டி எழுப்பினார். ‘‘ஏம்பா, இப்போ என்ன எழுப்புற’’ என்றாள் பாலம்மாள். ‘‘மத்தியானம் நீ பாயாசம் சரியா சாப்பிடலண்ணு ஆத்தா சொன்னா அதான்மா அப்பா உன்ன எழுப்பினேன்.’’\nஎன்று கூறி தனது கையில் வைத்திருந்த பாயாசத்தை கொடுத்தார்.\nபாயாசத்தை அருந்தியபடியே வீட்டிற்குள் தோண்டப்பட்ட குழியை பார்த்தாள் பாலம்மாள். ‘‘இது எதுக்கும்மா என்று கேட்டாள்’’ பதினெட்டு வயதானாலும் பால் முகம் அவளுக்கு மாறவில்லை. அப்போது தலையாரி கூறினார். ‘‘உனக்கு கல்யாணத்துக்காக சேத்து வச்சது, உன் தாத்தாவும், ஆச்சியும் சேத்து வச்ச செம்பு, வெள்ளி பண்ட பாத்திரங்களையும், நகைகளையும் இந்த குழியில வைச்சு மூடிவிட்டு, வீட்டையும் பூட்டிக்கிட்டு உடுமாத்துக்கு மட்டும் துணிகளை எடுத்துக்கிட்டு ராவோடு, ராவா, நாம ஊர விட்டு போறோம்மா. அதனாலதான் ஆத்தா இந்த குழியை உன் அப்பன் வெட்டியிருக்கிறேன். நீ இதுக்குள்ள இந்த ஏணி மூலம் இறங்கி நான் தருகிற பொருளையெல்லாம் உன் கையால வையும்மா’’\nபெத்தவன் பேச்சை நம்பி அந்த குழிக்குள் பிள்ளை அவள் இறங்கினாள். ஏணிப்படியின் கடைசி படியில் இருந்து துள்ளி குதித்து இறங்கி குழிக்குள் நின்றுகொண்டு அப்பாவை பார்த்து சிரித்தாள் பாலம்மாள். அப்போது அவள் கால் குழிக்குள் பட்டதும். அதிலிருந்து வெளியான மண், அவளது அப்பா கண்ணில் பட, அவர் சட்டென்று கண் மீது கை வைத்தார். உடனே ஏணி வழியாக வேகமாக மேலே வந்த பாலம்மாள், தனது தந்தையின் கண்ணில் வாய் வைத்து ஊதி, அந்த மண் துகளை நீக்கினாள்.\n‘‘போட்டுப்பா, நான் குதிச்சது நாலதான் உன் கண்ணுல மண்ணு பட்டுட்டு. என்னை மன்னிச்சிருப்பா’’ என்றாள். அப்போது ஓ, வென்று கத்தினார் பால்வண்ணத்தேவர்,\n‘‘ஆத்தா, நீ கண்ணில மண் பட்டதுக்கே தாங்கிலியே, உன்னை போய்....’’ என்று கதறினார். அவளது அண்ணன் மார்கள் அப்பா என்று அவரை தாங்கிய படி அவர்களும் அழுதனர். இந்த நிலையில் பாலம்மாள் ‘‘அப்பா நான் குழிக்குள் இறங்கியாச்சு, பண்ட பாத்திரத்த எடுத்து தாங்க...’’ என்றாள்.. (தன் மரணத்தை தானே அழைத்தவளாய்) வெள்ளி விளக்கை எடுத்து முதலில் கொடுத்தான் இரண்டாவது அண்ணன் வில்வநாதன்.\n‘‘நான்கைந்து பொருள்களும், நகை நட்டுகளும் விசுக்கு விசுக்கின்னு விருசுல எடுத்து கொடுங்கலே’’ என்று குரல் கொடுத்தார். அப்படியே மண்வெட்டியைக் கொண்டு அவரது தந்தை, சட்டென்று குழியின் கரையில் குவித்து வைத்திருந்த மண்ணை வெட்டி மகள் பாலம்மாள் மேல் கொட்டினார். அண்ணன்கள் தயங்க, ‘‘சீக்கிரமா மண்ணை கொட்டுங்கடா..’’ என்று குரல் கொடுத்தார். அவர்களும் வேகமாக மண்ணை அள்ளி போட்டுக்கொண்டிருந்தனர். மேனி ஈர மண் மூடிக்கொண்டிருக்க குழிக்குள் இருந்த படியே பாலம்மாள் பேசினாள்.\n‘‘இதற்கு தான் தவமிருந்து என்னை பெற்றாயோ, பால்வண்ணம். ஊரானுக்கு பயந்து நீ பெத்த பிள்ளைய உயிரோடு மூடுறியே, உன் பிள்ளைக்கும் பிள்ளைக்கும் தலைமுறைக்கும் என் பாவம் போகாது. என் சாபம் தீராது. உன் வம்சத்திற்கு பெண் பிள்ளைகள் பிறவாமல் போகும். மண்ணைக் கொட்டி மூடத்தான், என்ன பொத்தி, பொத்தி வளர்த்தாயோ, குழிக்குள் வைத்து மூடத்தான் நான் குமரி ஆகும் வரை காத்திருந்தாயோ, உயிரோடு சமாதி கட்டத்தான் ஒத்த பிள்ளையா என்னை பெத்தாயோ, தாயே, தாயே என்னை அழைத்தாயே தானே என்னை சாகடிக்கவா, என் உசுரே நீதான்னு சொன்னியப்பா, என் உசுர இப்படி எடுக்கத்தானா, சண்டாளானே என் தகப்பா, உன் சந்ததிக்கு பெண் பிள்ளை பிறவாமல் போகும்.’’\nஎன்று சபித்தபடியே குரல் சத்தம் குறைந்தது. அவள் உயிரும் உடலை விட்டு பிரிந்தது. ஆண்டுகள் பல கடந்த நிலையில் அவர்களது குடும்பத்தில் 6 வது தலைமுறையை சேர்ந்தவர் இருக்கன்துறை சண்முகத்தேவர் இவர்களது மகள்களில் ஒருவராக பிறந்தவர் ராமலட்சுமி இவருக்கும் உறவினர் மாடசாமி என்பவருக்கும் திருமணம் முடிந்து இவர்கள் மும்பையில் வசித்து வந்தனர்.\nமணம் முடிந்து ஆண்டுகள் சில கடந்த நிலையில் மழலை வரம் வேண்டி குலதெய்வம் முதல் பல கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வந்தனர். ஒருநாள் வெள்ளிக்கிழமை அந்திப்பொழுது நேரம் வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி கொண்டிருந்த ராமலட்சுமி அருள்வந்து ஆடினார். அப்போது அவர் அருகே இருந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் யார், என்ன வேண்டும் என்று கேட்க, அப்போது, தான் பாலம்மாள் என்பதையும், தனது பிறப்பும், வளர்ப்பும், இறப்பும் கூறி, தனக்கு ஆலயம் எழுப்பி, பணிவிடைகள் செய்து வந்தால் உங்கள் குடும்பம் சிறக்கும். மேலும் என்னை நம்பி வரும் பக்தர்கள் எவராயினும் அவர்கள் குறைகளை களைந்து அவர்களுக்கு வேண்டும் வரம் அளிப்பேன். வேதனையை தீர்ப்பேன்.\nகாவலாய் துணை நிற்பேன் என்று கூறியது. உடனே ராமலட்சுமி தம்பதியினர் ஊருக்கு வந்து இருக்கன் துறையில் சிறியதாய் கோயில் எழுப்பி விழா எடுத்தனர். அப்போது அருள் வந்து ஆடிய ராமலட்சுமி, மூச்சு திணறுவதை போலவும். தனது மேனி மண்ணால் சூழப்பட்டிருப்பதை போலவும் செயல்பட்டார் அந்த அருளாட்டத்தின் போது, பின்னர் கோயில் பெரிதாக கட்டப்பட்டு கன்னியம்மன் நின்ற கோலத்தில் சிலை வடித்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. கும்பாபிஷேகம் நடத்திய பின் நடந்த விழாவில் அந்த செயலை காட்ட வில்லை அருள்வந்து ஆடிய ராமலட்சுமி.\nகோயிலில் நின்ற ரூபத்தில் பாலம்மாள் அருள்புரிகிறாள். எதிரே வேப்பமரம் வளர்ந்தோங்கி நிற்கிறது. இந்த வேம்பு நிற்கும் பகுதியில் தான் பாலம்மாளை அவரது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் உயிருடன் புதைத்துள்ளனர். இந்த கு���ியில் அவர் நாககன்னியாக மறு அவதாரம் கொண்டு அங்கே குடியிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தான், இந்த வேப்பமரம் அருகே நாகர்சிலைகள் வைத்து வழிபடுவதாக கூறுகின்றனர். பூஜையின் போது, நாகர்சிலைகளுக்கு பாலும், முட்டையும் படைத்து பூஜித்து வருகின்றனர்.\nஇக்கோயிலில் காவல் தெய்வமாக சப்பானி மாடனும், மாடத்தியும் வீற்றிருக்கின்றனர். சப்பானி மாடனுக்கு ஆடும் கோமரத்தாடி நல்ல நிலையில் உள்ளார். ஆனால் ஆடும் போது அவர் கால் ஊனமுற்றவர் போல் செயல்படுவார். இது விழா காணும் பக்தர்களை மெய் சிலிர்க்க வைக்கும். கன்னிமூலையில் கன்னி விநாயகர் அருட்பாலிக்கிறார். இந்த கன்னி கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமையில் கொடை விழா நடைபெறுகிறது. சிலர் தங்களது வேண்டுதல் நிறைவேறிய சந்தோஷத்தில் தனியாகவும் கொடைவிழா நடத்துகின்றனர். பெண் குழந்தைகளுக்கான பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு அருட்பாலிக்கிறார் இந்த கன்னியம்மன்.\nபடங்கள்: முத்தையா, இருக்கன் துறை\nகன்னியர் குறை போக்குவாள் கன்னி தெய்வம் பாலம்மாள்\nகாலபைரவர் விரதம் மேற்கொள்ளும் முறைகள் மற்றும் பலன்கள்\nசந்திர பகவான் விரதம் மேற்கொள்ளும் முறை மற்றும் பலன்கள்\nநல்ல குணங்களை கொண்ட ஆண், கணவராக கிடைக்க வேண்டி பெண்கள் அனுஷ்டிக்கும் நந்தா விரதம்\nஅஷ்ட யோகம் ஏற்பட சிவனுக்கு ரிஷப விரதம் இருங்கள் \nவாழ்வில் நன்மைகள் பல ஏற்பட “16 சோமவார விரதம்“ மேற்கொள்ளுங்கள்\nசூரிய பகவானின் அருளை பெற்று தரும் ஞாயிறு விரதத்தை அனுஷ்டிக்கும் முறைகள் மற்றும் பலன்கள்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி\nகாங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-06-15-24-24/2009-10-06-15-25-23/1409-2009-11-28-06-20-45", "date_download": "2019-09-16T04:14:27Z", "digest": "sha1:OH2F6LCVN7LE5G4FQEIWYHQSHTKALFZV", "length": 118029, "nlines": 390, "source_domain": "www.keetru.com", "title": "ஈழத் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? எங்கிருந்து தொடங்க வேண்டும்?", "raw_content": "\nஇலங்கை, ஈழம், தமிழர் - இனி\nதமிழர்கள��� அழிக்க இந்தியாவின் ரகசிய ராணுவ உதவிகள் அம்பலம்\nதமிழரசுக் கட்சி மாநாடு - ஒரு பின்னோக்கிச் செல்லும் பயணம்\nபார்ப்பனரல்லாதார் பிரசாரமும் மகாநாடுகளும் சங்கங்களும்\nகாவிரி - கலைஞரின் 2016 ஆம் ஆண்டு அறிக்கை\nபார்ப்பன ஏமாற்றலும் மடாதிபதிகளின் மடமையும்\nமாவீரர் நாள் உரைகள் - 2017\nவரலாற்றை உருப்படுத்திய ஒரு சொற்பொழிவு\nமருத்துவர் க.மகுடமுடி என் உடலில் சத்து தங்க எல்லாம் செய்தார்\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nதில்லைக் கோயில் வாடகைக்கு வேண்டுமா\nஅண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரும் ஆபத்து\nஒரு மனிதன் ஒரு இயக்கம்\n' - தந்தை பெரியார் பிறந்த நாளில் திறந்த வெளி கருத்தரங்கம்\nவெளியிடப்பட்டது: 28 நவம்பர் 2009\nஈழத் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்\nஈழத்தமிழர்கள் இப்பொழுதும் ஒரு தெளிவற்ற காலசந்தியில் தான் நிற்கிறார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் வீழ்ச்சி அடைந்து ஏறக்குறைய ஏழு மாதங்கள் ஆன பின்பும் ஈழத்தமிழர்கள் இப்பொழுதும் எதிர்காலத்தைக் குறித்த தெளிவற்ற சித்திரங்களுடன் தடுமாறும் ஒரு ஜனக்கூட்டமாகவே காணப்படுகிறார்கள்.\nமுப்பத்து எட்டு ஆண்டுகால ஆயுதப்போராட்டம் தமிழர்களை அவர்களுடைய “எதிரிகளிடம்” கையளிப்பதில்தான் முடிந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு ஊடக நண்பர் சொன்னார் “போராட்டம் தொடங்கியபோது கோட்டையிலும்,பலாலியிலும், ஆனையிறவிலும் நின்ற ராணுவத்தை இப்பொழுது எங்கள் வீட்டு முற்றத்திலும் கோடியிலும் கொண்டு வந்து நிறுத்திவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்” என்று. இனி ஒரு ஆயுதப் போராட்டத்தைப் பற்றி கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு நொந்து நூலாகிப் போய் விட்டார்கள் வன்னி மக்கள்.\nஒரு புறம் களத்தில் அதாவது வடக்கு கிழக்கில் தமது அரசியல் எதிர்காலம் எது என்பதைப் பற்றி சிந்திக்கும் சக்தியற்று காணப்படும் ஜனங்கள். இன்னொரு புறம் புலம் பெயர்ந்த நாடுகளில் நாடுகடந்த அரசைக் குறித்த வாதப்பிரதிவாதங்களும் வாக்கெடுப்புகளும் தீவிரமாக இடம் பெற்று வருகின்றன. தமது அரசியல் எதிர்காலம் எது என்பதைத் தீர்மானிப்பதில் களத்திற்கும் புலத்திற்கும் இடையில் பொதுவான நிகழ்ச்சி நிரல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. விடுதலைப்புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் இருந்தவரைக்கும் சரிக்கும் ப���ழைக்கும் அப்பால் அவர் ஓரளவுக்காயினும் களத்துக்கும் புலத்துக்குமான ஜனவசியம் மிக்க ஒரு மையமாகத் திகழ்ந்தார். இப்பொழுது அவர் இல்லாத வெற்றிடத்தில் அவருக்குப் பின்னரான அடுத்த கட்ட அரசியலை முன்னெடுத்துச் செல்ல வல்ல ஜனவசியம் மிக்க, தீர்க்கதரிசனமுள்ள, ரத்தக்கறைபடாத, தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்ற ஒரு பேராளுமை இனிமேல்தான் எழுச்சிபெற வேண்டியிருக்கிறது.\nவரப்போவது யாராயிருப்பினும் அவர் திரு.பிரபாகரன் ஏற்படுத்திய விளைவுகளைக் கடந்தே போக வேண்டியிருக்கும். அதாவது பிரபாகரனின் உடலைக் காவிக்கொண்டு வரவும் முடியாது. அதே சமயம் பிரபாகரனை அவரது தோல்விகளோடு சேர்த்து ஒரேயடியாக வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசி எறிந்துவிடவும் முடியாது. தற்பொழுது விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான தமிழ் அரசியல் வெளியில் மூன்று பிரதானமான போக்குகள் காணப்படுகின்றன. முதலாவது திரு.பிரபாகரனை கடவுளாக்கி வழிபடும் ஒரு போக்கு. ஏற்கனவே இருந்து வந்த இந்தப் போக்கு மே 17- ற்குப் பின் உண்டாகிய கழிவிரக்கம் காரணமாக இன்னும் பலமடைந்து வருகிறது. இரண்டாவது திரு.பிரபாகரனைப் பிசாசு என்று தூற்றும் ஒரு போக்கு. இதுவும் ஏற்கனவே இருந்து வந்த ஒரு போக்கு. இது மே 17-ற்குப் பின்பு எல்லாத் தீமைகளிற்கும், எல்லா தோல்விகளிற்கும் பிரபாகரனின் மீது பழியைப் போடும் ஒன்றாக வளர்ச்சி பெற்று வருகிறது. மூன்றாவது இந்த இரண்டு துருவ நிலைகளுக்கு நடுவே வரும் ஒரு மிதப்போக்கு. பிரபாகரனுக்கு முன்பு இது சிறு போக்குத்தான்… பிரபாகரனுக்குப் பின்பும் இன்று வரையிலும் இது சிறு போக்குதான். இந்த மூன்று போக்குகளையும் விரிவாகப் பார்ப்பதன் மூலம் தான் ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கான அடிப்படைகளை கண்டு பிடிக்கலாம். எனவே இம் மூன்று போக்குகளையும் ஆழமாகப் பார்ப்போம்.\nமுதலாவது பிரபாகர வழிபாடு. இது அவரை ஒரு அவதாரப் புருசராகவோ அல்லது அமானுஸ்ய சக்திகள் மிக்க ஒரு யுகபுருசனாகவோ பார்க்கிறது. அவரைக் கேள்விக்கிடமற்ற விமர்சனங்களிற்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக நிலைக்கு உயர்த்தி வைத்திருக்கும் இப்போக்குக்குரியவர்களில் ஒரு பிரிவினர், அவர் இன்னமும் உயிருடன் இருப்பதாக நம்புகிறார்கள். மற்றொரு பிரிவினர் அவர் இல��லாவிட்டாலும் அவருடைய பாணியிலான ஒரு அரசியலைத் தொடர யாராவது ஒரு தப்பிப் பிழைத்த விசுவாசி எங்காவது ஒரு மறைவிடத்திலிருந்து என்றாவது ஒரு நாள் வருவார் என்று காத்திருக்கிறார்கள்.\nமுதலில் திரு. பிரபாகரன் இறக்கவில்லை என்று நம்புவோர்க்கான பதிலை பார்க்கலாம். அவர் இறக்கவில்லை அல்லது அவரைக் கொல்ல இந்த பூமியிலே எந்த மானுடனாலும் முடியாது என்று நம்பும் எவரும் பிரபாகரனை அவமதிக்கிறார்கள் என்றே பொருள் படும். ஏனெனில் பிரபாகரன் ஒரு செயல் வீரன். எதையாவது செய்யாது விட்டால் நாடு தன்னை மறந்துவிடும் என்று நம்பிய நெப்போலியனைப் போன்ற இயல்புடைய ஒருவர். அவருடைய எழுச்சியின் தொடக்கத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் வீழ்ச்சி வரைக்கும் அவர் அப்படித்தான் வாழ்ந்தார். அவருக்கு உறங்குகாலம் என்பதெல்லாம் கிடையாது. தலை மறைவாக இருந்தாலும் அவர் சும்மாயிருக்க மாட்டார். அவருடைய இந்த சதா செயற்படும் பண்புதான் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏனைய விடுதலை இயக்கங்களை விடவும் இராணுவ ரீதியாக பலமுடையதாக மாற்றியது. எனவே பிரபாகரன் இயல்பில் ஒரு செயல் வீரன். உறங்கு நிலையற்ற ஒரு செயல் வீரன். அப்படிப்பட்ட ஒருவர் மே 17-ற்குப் பின்னர் இத்தனை மாதங்களாக செயற்படாமல் இருக்கிறார் என்றால் அது அவருடைய இயல்பிற்கு மாறானது.\nதவிர பிரபாகரன் தப்பிச் சென்றிருக்கலாம் என்பதை ஒரு கதைக்காக எடுத்துக்கொண்டாலும் கூட, அவர் அப்படி தப்பிச் செல்லமுன்பு வயதான தனது பெற்றோரையும் தப்ப வைத்திருப்பார். அவர்களை எங்காவது ஒரு பாதுகாப்பான இடத்திற்கு முன்கூட்டியே அனுப்பி வைத்திருப்பார். அல்லது தன்னுடன் அழைத்துச் சென்றிருப்பார். ஆனால் முடிவில் என்ன நடந்தது அவருடைய முதிய பெற்றோர் அவருடைய “எதிரிகளிடம்” கையளிக்கப்படும் ஒரு பரிதாபகரமான நிலையே வந்தது. இது அவருடைய இறுதிக்கட்டம் எந்தளவுக்கு நெருக்கடியானதாக இருந்தது என்பதையே காட்டுகிறது.\nஇவை தவிர மேலும் ஒரு விளக்கமும் உண்டு. அவருடைய முன்னாள் சகாவும் பின்னாளில் அவரிடமிருந்து பிரிந்து சென்று தற்பொழுது அவரை விமர்சிப்பவருமாகிய திரு.ராகவன் கூறியது அதாவது ஒரு மரபு ரீதியிலான அரசாங்கம் இவ்வளவு பெரிய பொய்யை தொடர்ச்சியாகக் கூற முடியாது என்பது. அதுவும் இந்தத் தகவல் யுகத்தில் சொன்ன பொய்யை ���ொடர்ந்தும் அழுத்திச் சொல்வது என்பது கடினம். எனவே திரு.பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதே மெய்யானது. அதை ஒப்புக்கொள்ள மறுக்கும் எல்லா விசுவாசிகளும் முதலாவதாக அவருடைய இயல்பை அறியாது அவரை அவமதிக்கிறார்கள். இரண்டாவதாக ஈழத்தமிழ் அரசியல் அவரோடு தேங்கி நின்று விடவேண்டும் என்று விரும்புகிறார்கள்.\nஅடுத்ததாக அவருடைய பாணியிலான போராட்ட வடிவத்தை தொடர விரும்புவோர் பற்றி பார்க்கலாம். இவர்களும் ஏறக்குறைய பிரபாகரனின் உடலையும் அவரது கோட்பாடுகளையும் மம்மியாக்கம் செய்து பேண முற்படுகிறார்கள் எனலாம். ஏனெனில் நிலவும் ஒரு துருவ உலக ஒழுங்கின்படி பிரபாகரனின் பாணி எனப்படுவது காலங்கடந்ததாகி விட்டது. இந்நிலையில் பிரபாகரனிசத்தை மம்மியாக்கம் செய்து பேணமுற்படும் எல்லாரும் இறந்தகாலத்திலேயே சீவித்திருக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு கள யதார்த்தம் தெரியவில்லை. இனியுமொரு ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க முடியாத அளவிற்கு ஈழத்தமிழர்கள் குறிப்பாக வன்னி மக்கள் களைத்தும், சலித்தும், வெறுத்தும், இடிந்தும் போய்விட்டார்கள்.\nமிகச் சிறிய இனமாகிய ஈழத்தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தின் சாணக்கியமற்ற மற்றும் தீர்க்க தரிசனமற்ற போக்குகளால் தமது வல்லமைக்கு மீறி அசாதாரணமான அசாத்தியமான தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். ஒரு சிறிய இனத்திற்கு இருக்கக்கூடிய புறவயமான பௌதீக வரையறைகளை மீறிச்சாதிக்கப்பட்ட அனைத்து பெருஞ் செயல்களுக்கும் அதிகமதிகம் அகவயப்பட்ட விளக்கங்களையே கொடுக்க முடியும். அதிலும் குறிப்பாக வன்னியில் வாழ்ந்த ஒரு சிறிய சனத்தொகையே (இது கனடாவில் புலம்பெயர்நது வாழும் சனத்தொகைக்கு ஏறக்குறைய சமம்) முழு ஈழத்தமிழினத்துக்குமான போரை எதிர் கொண்டது. தியாகம் செய்ததும், காயப்பட்டதும், அவமானப்பட்டதும், பசிகிடந்ததும், பதுங்குகுழிக்கும் தறப்பாள் கூடாரத்துக்கும் இடையே ஈரூடகமாக கிழிபட்டதும், இறுதிக்கட்டதில் போராளிகளுக்கும் அரச படைகளிற்கும் இடையே நார்நாராய் கிழிபட்டதும் அவர்கள்தான்.\nஏறக்குறைய முழு உலகத்தாலும் கைவிடப்பட்ட ஒரு நிலையில் கூட்டுத் தண்டனையை அனுபவித்ததும், அனுபவிப்பதும் அவர்கள்தான். யார் யாருடையதோ தீர்கதரிசனமற்ற முடிவுகளால் தலைச்சான் பிள்ளைகளை பலியாடு��ளாய் கொடுத்ததும் தலைமுறை தலைமுறையாக சேகரித்த சொத்துக்களையெல்லாம் தெருக்களில் வீசி எறிந்து விட்டு வெறுங்கையுடன் சரணடைந்ததும், தண்டனைக் கைதிகளாய் பிடிக்கப்பட்டதும் அவர்கள் தான். எனவே போரைத் தொடர வேண்டும் என்று ஆசைப்படுவோர் முதலில் வன்னி மக்களிடம் சென்று வாக்கெடுப்பு நடத்தட்டும்.\nமுகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட வன்னிச் சனங்களை ஏனைய அப்பாவித் தமிழர்கள் அன்போடும் ஆதரவோடும் அணைக்கிறார்கள். ஆனால் ஓரளவுக்கு அரசியல் தெரிந்த அல்லது படித்த தமிழர்களில் பெரும் பகுதியினர் இந்த வன்னி அகதிகளுடன் தொலைபேசியில் கதைப்பதற்கே பயந்து நெளிகிறார்கள். வன்னியில் இருந்து வந்தாலே அது புலிகள் தான் என்று அரசாங்கம் மட்டும் நம்பவில்லை. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஏற்கனவே வசித்து வரும் தமிழர்களில் கணிசமான தொகையினரும் அப்படித்தான் நம்புகிறார்கள். வன்னி அகதிகளுடன் கதைக்க அவர்களுடன் நெருங்கி உறவாட அஞ்சுகிறார்கள். ஒரு வன்னி அகதியை சந்தித்து விட்டு வீடு திரும்பும் போது யாரோ என்னை உற்றுப் பார்ப்பது போலவும் என் பின்னால் தொடர்ந்து வருவது போலவும் உயிர் முழுவதும் கூசுகிறது என்று ஒரு படித்த யாழ்ப்பாணத்து நண்பர் என்னிடம் சொன்னார்.\nஉண்மைதான். அரசகட்டுப்பாட்டுப் பகுதிகளில் அநேகமானவை இப்பொழுதும் பெருமளவுக்கு அச்சத்தில் உறைந்து போய் உள்ளன. ஒரு தற்காப்பிற்காக அங்குள்ளவர்கள் வன்னி அகதிகளுடன் நெருங்கிப் பழக அஞ்சுவதை புரிந்து கொள்ள முடியும்தான். ஆனால் தனிப்பட்ட உரையாடல்களின்போது பிரபாகரன் சாகவில்லை என்றும், புலிகள் மறுபடியும் வருவார்கள் என்றும் வீராவேசமாக கதைக்கும் பலரும் (சில அரிதான புறநடைகள் தவிர) வன்னி அகதியோடு நெருங்கிப் பழகத் தயங்குவதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அவர்களுக்கு திரு.பிரபாகரன் வேண்டும், வீரம் வேண்டும், தியாகம் வேண்டும், சண்டையும் நடக்கவேண்டும்… ஆனால் அவர்கள் எல்லோருக்குமாக யுத்தம் புரிந்த வன்னி அகதியுடன் நெருங்கிப் பழக மட்டும் அச்சம்.\nஎந்த ஒரு ஜனக்கூட்டம் முழுத் தமிழனத்துக்குமாக தியாகம் செய்து பெரும்செயல்களைச் செய்து முடிவில் சாவினால் சப்பித் துப்பப்பட்டு தப்பி வந்ததோ அந்தச் சனங்களுடன் நெருங்கி உறவாட துணிச்சலற்ற பலரும் புலிகளின் வீரத்தைப்பற்றி போற்றும் ஒரு முரணைக் காண முடிகிறது. இது எதைக் காட்டுகிறது இவர்களுக்கு சண்டை வேண்டும். தமிழ் வீரம் என்று சொல்லி கைதட்டவும் விசிலடிக்கவும் வெடி கொழுத்தி மகிழவும் யுத்தகள வெற்றிகள் வேண்டும். ஆனால் இவை எல்லாவற்றிற்குமாக தப்பிச் செல்ல வழியற்றிருந்த ஒரு சிறிய ஜனக்கூட்டமே பீரங்கித் தீனியாக வேண்டும். அவர்களுடைய தலைச்சான் பிள்ளைகளே பலியாடாக வேண்டும். இவர்கள் யாரும் யுத்தத்திற்கு போகமாட்டார்கள். தங்களுடைய பிள்ளைகளையும் அனுப்ப மாட்டார்கள். இது முழுக்க முழுக்க தமிழ்ச்சினிமா ஸ்தாபித்து விட்டிருக்கும் ஒரு பார்வையாளர் பண்பாடுதான். யாரோ தியாகம் செய்ய, யாரோ வதைபட இவர்கள் வெடிகொழுத்தி கொண்டாடுவார்களாம்.\nஎனவே பிரபாகரனிசத்தை மம்மியாக்கம் செய்து காவும் எல்லோரையும் நோக்கி இக்கட்டுரை ஒரு கேள்வியை முன்வைக்கிறது. நீங்கள் யுத்தம் தொடரவேண்டும் என்று விரும்பினால் அதில் முன்னணிப் படையாகப் போகத்தயாரா பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு குறிப்பாக ஒப்பீட்டளவில் ஜனநாயகமான சூழல்களில் வசித்துக்கொண்டு முழுக்க முழுக்க ராணுவமயப்பட்ட மூடப்பட்ட ஒரு நிலத்தில் வாழும் ஜனங்களின் மீது போரையும் போர்ப்பிரகடனங்களையும் ஏவி விட முயலும் எல்லாருமே அதில் முதல் வீரராகப் போகத் தயாராக இருக்கவேண்டும். இல்லையென்றால் அந்த ஜனங்கள் தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிடவேண்டும்.\nயுத்த இயந்திரத்திற்கு காசை அள்ளி இறைத்த ஒரே காரணத்திற்காக யாருடையதோ தியாகத்தில் குளிர் காய்ந்து விட முடியாது. எனவே திரு.பிரபாகரனை மம்மியாக்கம் செய்து வைத்திருக்கும் எவரும் ஈழத்தமிழ் அரசியலை அதன் அடுத்த கட்டத்திற்கு போகவிடாது தடுப்பதோடு, வன்னியில் இருந்து சாவினால் உமிந்து விடப்பட்ட ஜனங்களை மேலும் ஆபத்துக்குள்ளாக்குகிறார்கள். இவர்கள் பாதுகாப்பான ஜனநாயகமான ஒரு சூழலில் இருந்து கொண்டு எதையும் கதைக்கலாம். ஆனால் ஜனநாயமற்ற ஒரு சூழலில் வசிக்கும் மக்கள் குறிப்பாக தலைக்குப்பதில் தலை சீவப்படும் ஒரு அரசியல் சூழலில் சிலமாதங்களிற்கு முன்புவரை வசித்து வந்த மக்கள் இவர்களுடைய பிரகடனங்களால் மேலும் வதைபட நேரிடலாம். விடுதலைப்புலிகளின் தலைவர் திரு.பிரபாகரனை கடவுளாக வழிபடும் ஜனநாயக உரிமையை கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அந்த வழிபாடானது தோற்கடிக்கப்பட்ட ஒரு ஜனக்கூட்டத்தை தொடர்ந்தும் இறந்த காலத்திலேயே உறைந்து கிடக்குமாறு கோருவதை இக்கட்டுரை விமர்சிக்கிறது.\nஇனி இரண்டாவது போக்கை பார்க்கலாம். இது திரு.பிரபாகரனைப் பிசாசு அல்லது பாசிஸ்ட் அல்லது போர்க்குற்றவாளி என்று கூறுவோர் அணி. அவரைப் பாட்டுடைத் தலைவனாக ஏற்றுக்கொள்ள மறுத்து அவரை ஒரு பாசிஸ்ட் என்று கூறும் ஜனநாயக உரிமையை இக்கட்டுரை மதிக்கிறது, ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அதற்காக எல்லாத் தீமைகளிற்கும் அவரே பொறுப்பு என்றும் அதனால் இலங்கை அரசாங்கம் செய்வதெல்லாம் சரி என்றும் கூறுவதை இக்கட்டுரை விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறது.\nமுதலில் ஒரு அடிப்படை உண்மையை தெளிவாகப் பார்க்கவேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு காரணம் அல்ல; அது ஒரு விளைவு மட்டுமே. தீர்க்கப்படாத இன முரண்பாட்டின் விளைவே விடுதலைப்புலிகளும் ஏனைய தமிழ் இயக்கங்களும். விடுதலை இயக்கங்களுடன் கூடப் பிறந்த ஜனநாயக மறுப்பின் விளைவே, விடுதலைப்புலிகளுக்கு எதிரான இயக்கங்களை உயிர் பிழைத்திருப்பதற்கான தங்குநிலை அரசியலை நோக்கித் தள்ளியது. அதாவது விளைவின் விளைவுகள் அவை. எனவே விளைவின் வீழ்ச்சியை வைத்துக் கொண்டு காரணமும் இல்லாமல் போய்விட்டது என்று சொல்லிவிட முடியாது. அரசாங்கத்தின் வெற்றியை பெருந்திரளான தமிழ்மக்கள் தங்களுடைய வெற்றியாகக் கருதவில்லை என்பதால்தான், விடுதலைப்புலிகளை கடுமையாக விமர்ச்சிப்பவர்கள் கூட அவர்களிடம் இப்பொழுது கழிவிரக்கம் காட்டுகிறார்கள். விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சிக்கும் ஒரு புலம் பெயர்ந்த தமிழர் சொன்னார் “கடிநாய் என்றாலும் அது ஒரு காவல் நாய்” என்று.\nஇதுதான் இலங்கைத் தீவின் இன யதார்த்தம். இலங்கை அரசாங்கம் யுத்தத்தில் பெற்ற வெற்றிகளை ஒட்டுமொத்த இறுதிகட்ட அரசியல் வெற்றியாக மாற்ற தயாரற்ற ஒரு போக்கே யுத்தம் முடிந்து ஏழுமாதங்கள் ஆன பின்னரும் இப்பொழுதும் காணப்படுகிறது. அவ்விதம் ராணுவ வெற்றிகளை அரசியல் வெற்றிகளாக மாற்றத் தேவையான தீர்க்க தரிசனமும் திடசங்கற்பமும் ஜனநாயக அடித்தளமும் கொழும்பில் இருப்பதாகத் தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப்புலிகளும் இதே தவறைத்தான் செய்தார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இந்நிலையில் யுத்தத்தின் வெற்றி காரணமாக சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் ஒரு புதிய இன எழுச்சி அலை உருவாகியுள்ளது. அதை மீறிச் செல்லும் தைரியம் இலங்கைத் தீவில் எந்த ஒரு பெருங்கட்சிக்கும் இருப்பதாகத் தெரியவில்லை என்பதால்த்தான் ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியானது ஒரு முன்னாள் ராணுவ தளபதியைப் பற்றி சிந்திக்கவேண்டியிருக்கிறது.\nஇத்தகைய ஒரு பகைப்புலத்தில் இனப்பிரச்சினைக்கு உரிய கௌரவமான ஒரு தீர்வு முன்வைக்கப்படாத ஒரு வெற்றிடத்தில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் திரு.பிரபாகரனும் விடுதலைப்புலிகள் இயக்கமும் தான் காரணம் என்று கூறுவது அதாவது அடிப்படைக்காரணம் அப்படியே தொடர்ந்தும் இருக்கும் ஒரு பின்னணியில், விளைவையே காரணமாக மாறாட்டம் செய்வது என்பது பிரச்சினையின் அடியாழ வேர்களை கண்டுபிடிக்கத் தடையாகிவிடும்.\nவிடுதலைப் புலிகள் இயக்கம் எனப்படுவது முழுக்க முழுக்க திரு பிரபாகரன் என்ற ஒரு தனிப்பெரும் ஆளுமையின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு அமைப்புத்தான். அதற்குள் காணப்பட்ட ஏனைய பெரிய ஆளுமைகள் எதுவும் தலைமையை பலப்படுத்திய உப ஆளுமைகளே தவிர திரு.பிரபாகரனுக்கு நிகரானவை அல்ல. அதாவது விடுதலைப்புலிகள் என்றாலே அது பிரபாகரன் தான். பிரபாகரன் என்றாலே அது விடுதலைப்புலிகள் தான். இனிமேல் அவர் இல்லாத வெற்றிடத்தில் யார் வந்தாலும் இயல்பில் அது முன்னைய விடுதலைப்புலிகள் இயக்கமாய் இருக்க முடியாது. எனவே விடுதலைப் புலிகளை விமர்சிப்பது என்பது அதன் பிரயோக நிலையில் பிரபாகரனின் தனி ஆளுமையை விமர்சிப்பது தான். மேலும் விடுதலைப்புலிகளின் அதிகார கட்டமைப்பைப் பொறுத்தவரை அதன் உச்சியில் காணப்பட்ட திரு.பிரபாகரனே எல்லா இறுதி முடிவுகளையும் எடுத்தார். எனவே விடுதலைப்புலிகளை விமர்சிப்பது என்பது அவரை விமர்சிப்பதுதான். ஆனால் அதற்காக அவரை விமர்சிப்பது என்பது அவருக்கேயான தனி விசேசமான வரலாற்றுப் பின்னணியில் இருந்தும், சமூக உளவியற் பின்னணியில் இருந்தும் அவரைப் பிரித்தெடுத்து பார்ப்பதாகப் பொருள் படாது. பிரபாகரன் ஒரு தனிமனிதர் அல்ல. அவர் வெற்றிடத்தில் இருந்து வரவுமி��்லை. அவர் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் கூட்டு உளவியலின் ஒரு வகை மாதிரி. அவருக்கேயான ஒரு வரலாற்று காலகட்டத்தின் தவிர்க்கப்படமுடியாத ஒரு விளைவு.\nஅவரை எதிரியாகப் பார்க்கும் ஈழத்தமிழர்களில் அநேகர் அவரை தமக்குப் புறத்தியான ஒரு ஆளுமையாகவே பார்க்கிறார்கள். ஆனால் பிரபாகரத்தனம் எனப்படுவது அநேகமாக எல்லா ஈழத்தமிழர்களிற்குள்ளும் ஏதோ ஒரு விகிதமளவிற்கு இருக்கிறது என்பதே உண்மை. இனமானம் இனப்பெருமை பேசும் எல்லாத் தமிழ் போர் வீரனும் அவருடைய சாயலை உடையவன் தான். சரணடையாமை, எதிரியை மன்னியாமை என்றுவரும் எல்லா இடங்களிலும் அவர் உண்டு. கொலனித்துவ கால பிரிட்டிஷ் உயர் அதிகாரிகளால் பெரிதும் பாராட்டப்பட்ட தமிழ்ச் சிப்பாய்களிடம் காணப்பட்ட விசுவாசம், உத்தரவை சிரமேற்கொண்டு நிறைவேற்றும் கீழ்ப்படிவு போன்ற தமிழ்ச் சிப்பாய்த்தனம் அல்லது தமிழ் இராணுவத்தனம் எனப்படுவது பிரபாகரனை எதிர்ப்பேதுமின்றி ஏற்றுக்கொண்டு விட்டது.\nமேலும் குடும்பத்திற்குள் மற்றவர்களின் அபிப்பிராயங்களைப் பொருட்படுத்தாத குடும்பத் தலைவனையும், பிள்ளைகளை தண்டனைகள் மூலம் வளர்த்தெடுக்கலாம் என்று நம்பும் பெற்றோரையும், பாடசாலைகளில் பிரம்புடன் நிற்கும் ஆசிரியரையும், ஆசிரியரை நிற்கவைத்து கதைக்கும் அதிபரையும், அதிபரை நாட்டாண்மை செய்யும் உயர்அதிகாரியையும், ஆஸ்பத்திரிகளில் எஜமானர்களைப் போல வரும் மருத்துவரையும், அவர் இல்லாத போது ராஜாங்கம் செய்யும் தாதியையும், தாதி இல்லாத இடத்தில் அட்டகாசம் செய்யும் சிற்றூழியரையும் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளும் அல்லது மௌனமாக சகித்துக்கொள்ளும் ஒரு சமூகம், அரசியலில் திரு.பிரபாகரன் கொண்டு வந்த ஒற்றைப்பரிமாண அணுகு முறையையும் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டுவிட்டது.\nஇக்கருத்தை மேலும் பலப்படுத்த விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக நம்பப்படும் ராஜினி திரணகம தன்னுடைய நண்பரான ஒரு மருத்துவ நிபுணரிடம் கேட்ட கேள்வியை இங்கு எடுத்துக்காட்டலாம். “இந்தப்பிள்ளைகள் இவ்வளவு வன்முறையை எங்கிருந்து பெற்றார்கள். எங்களுடைய வீடுகள், பாடசாலைகள், ஆலயங்கள், சனசமூக நிலையங்கள், ஒன்றுகூடும் இடங்கள் போன்றவற்றில் இருந்து தானே” என்று. இதுதான் உண்மை. தமிழ் வீரத்தின் மறுபக்கமாயிருந்த மன்���ிப்பிற்கு இடமின்மையும், ஜனநாயக மறுப்பும் வெற்றிடத்தில் இருந்து வரவில்லை. அது ஈழத்தமிழ் சமூகத்தின் கூட்டு உளவியலில் இருந்து அதாவது யுத்தத்தின் வெற்றிக்காக எதையும் தியாகம் செய்யலாம். அல்லது விளைவுகளே வழிவகைகளை நியாயப்படுத்தி விடும் என்ற ஒரு கூட்டு மனோநிலையில் இருந்து வந்தவைதான்.\nஎனவே திரு.பிரபாகனை விமர்சிப்பது என்பது ஒவ்வொரு ஈழத்தமிழனும் அதோடு அவரை ஆதரிக்கும் ஒவ்வொரு இந்தியத் தமிழனும் தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்து கொள்வதுதான். அவரை அவருக்கேயான தனி விசேசமான வரலாற்றுப் பின்னணியில் இருந்தும் சமூக உளவியற் பின்னணியில் இருந்தும் பிடுங்கியெடுத்து விமர்சிப்பது என்பது அவரை மட்டுமல்ல முழு ஈழத்தமிழ்ச் சமூகத்தின் கூட்டு உளவியலையும் அதோடு முக்கியமாக இலங்கைத் தீவின் இன யதார்த்தத்தையும் புரிந்து கொள்ளத் தடையாகிவிடும். பிரபாகரனை வழிபடுவது என்பது எப்படி ஈழத்தமிழ் அரசியலை அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தடையாயிருக்கிறதோ, அது போலவே அவருடைய பாத்திரத்தை அதற்கேயான சமூக மற்றும் வரலாற்றுப் பின்னணிகளில் இருந்து பிரித்தெடுத்து விமர்சிப்பது என்பதும் ஈழத்தமிழ் அரசியலை அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தடைதான்.\nஇனி மூன்றாவது போக்கைப் பார்க்கலாம். இது மேற்சொன்ன ஒன்றுக்கொன்று நேர் எதிரான துருவ நிலைப்பாடுகளுக்கு நடுவே வருகிறது. இதில் வழிபாட்டிற்கும் இடமில்லை, வசை பாடுவதற்கும் இடமில்லை. பதிலாக நிதானமான தீர்கதரிசனத்துடன் கூடிய அறிவுப்பூர்வமான ஒர் அணுகுமுறையே இது. முன்சொன்ன துருவ நிலைப்பாடுகள் இரண்டும் தமிழர்களை இறந்த காலத்திலேயே தேங்கி நின்றுவிடச் செய்பவை. அதாவது திரு.பிரபாகரன் என்ற மையத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் இறந்த காலத்துடனேயே நின்று விடுவது. ஆனால் இந்த மூன்றாவது போக்கெனப் படுவது தமிழ் அரசியலைத் திரு.பிரபாகரன் என்ற மையத்தை கடந்து கொண்டுவரவேண்டும் என்று கோருவதாய் இருக்கிறது. அதாவது நிகழ்காலத்திற்கும் வருங்காலத்துக்கும் ஆனது. பிரபாகரன் ஒரு கட்டம். அதில் அவருக்கென்றொரு முற்போக்கான பாத்திரமும் இருந்தது. பிற்போக்கான பாத்திரமும் இருந்தது. இப்பொழுது அது கடந்து செல்லப்படவேண்டிய காலாவதியாகிவிட்ட ஒரு கட்டம். இனி அடுத்த ���ட்டம், அது அவர் விட்ட இடத்தில் இருந்து தொடங்குவது அல்ல. மாறாக அவர் தொடாத இடங்களில் இருந்து தொடங்குவது. அவர் ஏன் தோற்கடிக்கப்பட்டார் என்ற கேள்விகளில் இருந்து தொடங்குவது.\nஇலங்கைத் தீவிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் பெரும் போக்குகளாக காணப்படும் முன் சொன்ன துருவ நிலைப்பட்ட போக்குகள் தற்பொழுது களத்தில் அதாவது இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் பேரம் பேசும் சக்தியற்றவை ஆகிவிட்டன. ஏனெனில் விடுதலைப் புலிகள் என்ற மையத்தை சுற்றியே அவர்களுடைய அரசியல் இருந்து வந்தது. இப்பொழுது அந்த மையம் இல்லை. எனவே ஆதரிப்போருக்கும் பேரம் பேசும் சக்தி இல்லை. எதிர்ப்போருக்கும் இல்லை. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தமது பேரம் பேசும் சக்தியை மறு சீரமைத்து மீளக்கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. பேரம் பேசும் சக்தியை இழந்துவிட்ட இரு பிரதான போக்குகளையும் சாராது, அதே சமயம் தமது மெய்யான பேரம் பேசும் சக்தி எது என்பதை அடையாளம் கண்டு அதிலிருந்து தொடங்கினால்தான் இனி ஈழத்தமிழர்களுக்கு அரசியல் எதிர்காலம் உண்டு.\nஇப்படிப் பார்த்தால் மூன்றாவது போக்கிற்கே பிரகாசமான அரசியல் எதிர்காலம் உண்டு. ஆயுதப் போராட்டத்தின் சாணக்கியமற்ற தீர்க்க தரிசனமற்ற முடிவுகளால் பல துண்டுகளாக உடைந்து சிந்திச் சிதறி நீர்த்துப் போயிருக்கும் ஈழத்தமிழர்கள் மீண்டும் ஒரு சக்தியாக ஒன்று திரண்டெழுவது என்பது இந்த மூன்றாவது போக்கினூடாக மட்டுமே சாத்தியப்படும்.\nவிடுதலைப்புலிகள் விட்ட இடத்தில் இருந்து தொடங்கும் எவரும் புலிகள் மீதான குற்றச்சாட்டுகளிற்கு பதில் சொல்லவேண்டியிருக்கும். அதோடு புலிகளைத் தடைசெய்திருக்கும் நாடுகளில் சட்டச் சிக்கல்களிற்கும் முகங்கொடுக்க வேண்டி வரும். அதே சமயம் புலி எதிர்ப்பையே ஒரு அரசியலாக செய்து வந்தவர்களும் புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஏறக்குறைய ஏழு மாதங்கள் ஆகிவிட்ட ஒரு காலச் சூழலில் ஈழத்தமிழர்களின் பேரம் பேசும் சக்தி இனியும் நீர்த்து போகக்கூடாது என்ற ஒரு மகத்தான பொது இலட்சியத்தின் கீழ் ஒன்று திரள முன்வரவேண்டும்.\nஇதற்கு முதலில் செய்யப்படவேண்டியது, இறந்தகாலத்தை வெட்டித்திறந்து பார்ப்பதுதான். அதாவது ஒரு பிரேதப்பரிசோதனை - போஸ்ட்மோட்டம்.\nஇறந்தகாலத்தை ��விரக்கமின்றி விமர்சிக்கும் ஓர் அரசியல் ஒழுக்கம், ஓர் அறிவியல் ஒழுக்கம், ஒரு கலை இலக்கிய ஒழுக்கம், ஒரு ஊடக ஒழுக்கம்.\nஇறந்தகாலத்தை காய்தல் உவத்தல் இன்றி விமர்சித்தால் அன்றி இனி ஈழத்தமிழர்களுக்கு எதிர்காலமே கிடையாது. அத்தகைய ஒரு பிரேதப் பரிசோதனைக்குத் தேவையான துணிச்சலற்ற எவரும் ஈழத்தமிழர்களுக்கு தீர்க்கதரிசனம் மிக்கதொரு எதிர்காலத்தை காட்டமுடியாது.\nபிரேதப் பரிசோதனை என்ற சொல் இங்கு மிகப்பரந்த ஆழமான அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகிறது. கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு வரை யுத்தகளத்தில் காட்டப்பட்டதை விடவும் மிக உயர்வான வீரத்தையும் தியாகத்தையும் இது வேண்டி நிற்கிறது. அதாவது பிரேதப் பரிசோதனை செய்யும் ஒருவர் தேவைப்பட்டால் தன்னுடைய தலையையும் வெட்டித் தராசில் வைத்து நிறுக்கத் தயாராக இருக்க வேண்டும்.\nவீழ்ச்சிக்கு காரணமாக இருந்த நோய்க்கூறான அம்சங்கள் அனைத்தும் கண்டறியப்படவேண்டும். ஒவ்வொரு தமிழரும் தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்து கொள்ளவேண்டும். முழுச் சமூகமுமே தன்னை ஒரு கூட்டுச் சுயவிமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டும். அதற்கு வேண்டிய களங்கள் எல்லாத் துறைகளிலும் எல்லா தளங்களிலும் அரசியல் அறிவியல் கலை இலக்கியம் ஊடகம் போன்ற எல்லாத்துறைகளிலும் திறக்கப்பட வேண்டும்.\nமே 17 -ற்கு முன்பு வரை விடுதலைப் புலிகளை விமர்சிப்பதை ஓர் அரசியல் ஒழுக்கமாகவோ அல்லது அறிவியல் மற்றும் கலைஇலக்கிய ஒழுக்கமாகவோ கொண்டிருந்த அனைவரும் அணி தோல்விகள் அற்ற ஓர் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமான விமர்சனவெளியாக அதை விரிவுபடுத்த வேண்டும்.\nஅச்சத்தின் காரணமாகவோ அல்லது யுத்தத்தின் வெற்றிக்காக தியாகம் செய்யப்படும் ஒன்றாகவோ வெளிப்படையாக அபிப்பிராயம் கூறா ஓரியல்பு ஆயுதப்போராட்டம் நெடுகிலும் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுதும் அதாவது மே 17-ற்குப் பின்னரும் யாராவது வன்னி அகதி ஒருவர் தன்னுடைய கசப்பான அனுபவங்களில் இருந்து கதைக்கும் போது ஏனைய தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அதை வரவேற்பதில்லை. முள்ளிவாய்க்கால் வீழ்ச்சியோடு நொந்து போயிருக்கும் ஒர் அரசியற் சூழலில் இது போன்ற விமர்சனங்கள் எதிர்த்தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கே உதவக் கூடும் என்று ஓர் அபிப���பிராயம் படித்த தமிழர்களில் ஒரு பிரிவினரிடம் காணப்படுகிறது. இது வரை இருந்ததோடு சேர்த்து இன்னும் சிறிது காலத்திற்கு மௌனமாக இருந்தால் என்ன என்றும் கேட்கப்படுகிறது. குறிப்பாக இப்படி அபிப்பிராயப்படுவோரில் அநேகர் மே 17-ற்கு முன்புவரை விடுதலைப்புலிகளை கடுமையாக விமர்சித்து வந்தவர்கள் என்பதை இங்கு முக்கியமாக சுட்டிக்காட்ட வேண்டும்.\nதமிழ்நாட்டிலும் இப்படி ஒரு பெரும் போக்கே நிலவுகிறது. விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற முடியாது போனதால் வந்த குற்றவுணர்ச்சியின் பாற்பட்ட ஒரு கழிவிரக்கமே இதுவென்று சிலர் சொல்கிறார்கள். வேறு சிலர் ஈழம் மறுபடியும் தமிழகச் சந்தைகளில் பண்டமாக விற்கப்படுகிறது என்கிறார்கள். எதுவோ எதன் காரணமாக ஈழப்போரில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டார்களோ அதைக்குறித்த வாதப்பிரதிவாதங்களிற்கான ஒரு பகிரங்க அரங்கு பெருந்திரள் ஜனப்பரப்பில் இதுவரையிலும் திறக்கப்படாதிருப்பது மிகவும் மோசமானது. இப்படியே போனால் ஈழத்தமிழர்கள் தங்களுடைய தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்பது எப்போது விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் தோன்றியிருக்கும் கழிவிரக்கம்; கைவிடப்பட்டதான உணர்வு; எதிர்த்தரப்பிற்கு மேலும் வெற்றிகள் கிடைத்து விடக்கூடாது என்ற தவிப்பு போன்றவைகள் காரணமாக கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாக சமூகத்தின் மீது கவிந்து படிந்திருக்கும் ஒரு கனத்த மௌனம் மேலும் தொடரப்படும் ஓர் ஆபத்து தென்படுகிறது.\nதமிழ்ச்சான்றோர், ஆய்வாளர்கள், கலை இலக்கிய கர்த்தாக்கள் மற்றும் ஊடகக் காரர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு இந்த மௌனத்தை உடைத்தெறியவேண்டும். உலகையே வியக்கவைத்த தமிழ்வீரமும், தியாகமும் ஏன் காலாவதியாகின, ஏன் வீணாயின என்ற கேள்விக்கு விடை காணப்படவேண்டும். இந்த கால்நூற்றாண்டுக்கு மேலான மௌனம் உடைக்கப்படாத படியால்தான் ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் துலக்கமற்று காணப்படுகிறது. எனவே ஈழத்தமிழர்கள் இனியும் மௌனமாயிருக்க கூடாது. இப்போது நிலவும் இடைமாறு காலகட்டத்தை சுயவிசாரணைக் காலமாக, சுயவிமர்சனக் காலமாக மாற்றி இறந்தகாலத்தை வெட்டித்திறக்கவேண்டும்.\nஇறந்த காலத்தில் வாழ்தல் அல்லது மம்மியாக்கம் செய்யப்பட்ட நம்பிக்கைகளுடன் வாழ்தல் என்பது ���ரு சமூகத்தை அந்த இறந்து போன நம்பிக்கைகளோடு சேர்த்து அழுகச் செய்துவிடும். இறந்தகாலத்தில் வாழ்தல் என்பது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை தோல்வியில் வாழ்தல்தான். தோல்விக்கு காரணமான கிருமிகளுடன் சேர்ந்து வாழ்தல்தான். எனவே இறந்தகாலத்தை சரியானபடி எடை போடவேண்டும் அப்படி செய்தால்தான் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் திட்டமிடலாம். அதற்கு முதலில் துணிந்து பிரேதப் பரிசோதனையில் இறங்கவேண்டும். இறந்து போனவர்களை மறந்து போகாமலிருக்கவும் இதை உடனடியாக செய்யவேண்டும். இறந்து போனவர்களுக்கு வரலாற்றில் உரிய இடத்தையும் உரிய கௌரவத்தையும் கொடுப்பதற்காகவும் இறந்தகாலத்தை சரியானபடி எடைபோடவேண்டும்.\nதற்பெருமைமிக்க எல்லாச்சிறிய இனங்களிடமும் உள்ளதுபோல ஈழத்தமிழர்களிடமும் ஒரு வியாதி உண்டு. அதாவது வெற்றிகளிற்கெல்லாம் உள்ளேயிருக்கும் சக்திகள் போற்றப்படும். அதே சமயம் தோல்விகளிற்கெல்லாம் புறச்சக்திகள் திட்டித் தீர்க்கப்படும் அல்லது புறச்சக்திகளின் கைக்கூலிகளாக மாறியதாகக் குற்றம் சாட்டப்படும் அகச்சக்திகள் திட்டித் தீர்க்கப்படும். இந்த இடத்தில் ஈழத்தமிழர்கள் ஒன்றை மனந்திறந்து ஒப்புக்கொள்ளவேண்டும். வீழ்ச்சிகளிற்கெல்லாம் காரணம் புறச்சக்திகள் என்பதை விடவும் புறச்சக்திகளால் தோற்கடிக்கப்படும் அளவிற்கு அகச்சக்திகள் தீர்க்க தரிசனமற்றும் சாணக்கியமற்றும் நெகிழ்ச்சியற்றும் மூடுண்டும் காணப்பட்டன என்பதே.\nஎனவே ஒரு முழு அளவிலான மனந்திறந்த துணிச்சலான பிரேதப் பரிசோதனையே இப்போதுள்ள உடனடித் தேவை. இனியும் இறந்தகாலத்தை ஒரு இராணுவ ரகசியம் போல மூடிவைத்திருக்க முடியாது.\nகுறிப்பாக ஒப்பீட்டளவில் ஜனநாயகச் சூழலில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களும், தமிழ்நாட்டு சான்றோரும் அதை உடனடியாகத் தொடங்கலாம்.\nதமிழ்ச்சக்தி சிதறிக்கிடக்கிறது. தமிழ்ப்பலம் சிதறுண்டு கிடக்கிறது. தமிழர்கள் தங்களை புத்திசாலிகள் என்றும் தீரர்கள் என்றும் சுழியர்கள் என்றும் தந்திரசாலிகள் என்றும் தற்பெருமை பேசியதெல்லாம் வீண். எந்தவொரு புத்திசாலியான சிறிய இனமும் தன்பலத்தை இப்படி சிந்திச் சிதறியதில்லை. எந்தவொரு புத்திசாலியான சிறிய இனமும் இப்படி கூறுபட்டுக் கிடந்ததில்லை. எந்த ஒரு புத்திசாலி��ான சிறிய இனமும் சகோதரர்களைப் பகைத்ததுமில்லை அயலவர்களைப் பிழையாகக் கையாண்டதுமில்லை. எந்த ஒரு புத்திசாலியான சிறிய இனமும் இப்படி இறந்தகாலத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு கிடந்ததும் இல்லை.\nஅறிவற்ற வீரம் என்றைக்குமே வென்றதில்லை. தன்பலம் எதுவென்று தெரியாத எந்த ஓரினமும் விடுதலைக்கு தகுதியற்றதே.\nவீரதீர சாகசங்களின் காலம் எப்பொழுதோ முடிந்துவிட்டது. விளைவுகளே வழிவகைகளை நியாயப்படுத்தி விடும் என்ற வாதமும் தோற்றுப் போய்விட்டது. இது அறிவின் யுகம். இப்பொழுது அறிவுதான் எல்லாமும். உயிரை ஆயுதமாகப் பாவித்த ஒரு சிறிய இனம் இனி அறிவை ஆயுதமாகப் பாவிக்கவேண்டும்.\n- நிலாந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஐரோப்பியர்கள் அமெரிக்காவைக் கண்டுபிடித்து, அங்கு குடியேறி 3.5 கோடி செவ்விந்தியர்கள ைக் கொன்று, அம்மக்களின் மன்னையே அபகரித்துக் கொண்டனர். செவ்விந்தியத் தலைவர்கள், \"நாமெல்லாம் ஒரே கடவுளின் பிள்ளைகள், எங்களை ஏன் அழிக்கிறீர்கள் இந்த மண்ணிலே நாமெல்லாம் ஒன்றாக வாழமுடியாதா\" என்றெல்லாம் மன்றாடினார். அங்கு அம்மன்னிற்கான பிரபாகரன்கள் இல்லை. இருந்தும் அம்மக்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டனர் .\nஆஸ்திரேலியாவில் அதேபோல அபாரிஜின்கள் அழிக்கப்பட்டனர் . அங்கும் அம்மன்னிற்கான பிரபாகரன்கள் இல்லை. இருந்தும் அம்மக்கள் மிகப்பெருமளவில் அழிக்கப்பட்டனர் .\nசீனாவில் செங்கிஸ்கானால் அழிக்கப்ட்ட மக்கள் லட்சக்கணக்காணோர ்.\nஹிட்லரின் ஜெர்மனியில் கிட்டத்தட்ட கோடி மக்கள் வதைமுகாம்களில் இறந்தனர். அங்கும் அவர்களின் பிரபாகரன்கள் இல்லை.\nஜப்பானின் ஆக்கிரமிப்பில் வதைபட்ட சீனர்களின் எண்ணிக்கை\nஜப்பான் நிச்சயமாக தவறு செய்திருந்தது. ஆனால், ஆனுகுண்டுகள் வீசப்பட்டது, (நின்றுபோன) போரை நிறுத்தவா அல்லது அனுகுண்டு��ளை Field Trial செய்யவா\nவியட்நாமின் ஹோசிமின் வென்றது அவரது போர்த்திறத்தாலா அல்லது அமெரிக்க வீரர்களின் (50 ஆயிரம் பேர்) இழப்பாலும், அமெரிக்க \"ஜனநாயக\" மக்களின் எழுச்சியாலுமா\nஹோசிமின் தோற்றிருந்தால் இதுபோன்ற ஒரு கட்டுரை பிரபாகரன் என்ற பெயரை ஹோசிமினால் மாற்றி எழுதியிருப்பார் கள்.\nஇந்த உலகத்தின் விளைவுகளை எந்த ஒரு திறணாய்வாலும் எதிர்பார்த்திட இயலாது. வலியவன் வாழ்வான் எளியவன் வீழ்வான் என்பது வேண்டுமானால், ஒரு பொது எதார்த்தமாக இருக்கலாம். அல்கொய்தாவின் உலகளாவிய தற்கொடைத் தாக்குதல் நடக்கவில்லை என்றால், ஈழத்திற்கு இந்த அழிவு வந்திருக்காது இஸ்லாமிய தீவிரவாதிகளை எச்சரிக்க, புலிகளை அழித்தது ஏகாதிபத்தியம்.\nதொழில்நுட்பத்தா ல் வெல்ல நினைக்கும் வல்லரசுகள், தற்கொடைத் தாக்குதல்களின் Yield கண்டு அரண்டன உலகமயம், பொருளாதார வீழ்ச்சி, ஆயுதவியாபாரம், வல்லாதிக்க போட்டிகள், இஸ்லாமிய, கிருத்துவ நாடுகளின் மோதல்கள், தனியுடைமை, பொதுஉடைமை வல்லரசுகளின் மோதல்கள், இவற்றைப் பயன்படுத்திக்கொ ண்ட இந்தியா, இலங்கை என்று அலசவேண்டிய செய்திகள் ஏராளம்.\nஇந்தக் கட்டுரை நடுநிலையோடு எழுதப்பட்டது போலத் தெரிந்தாலும், கடைசி பத்திகளின் வக்கிரத்தைப் பார்க்கும் போது, நமக்கு சந்தேகம் வருகிறது.\nஇது ஒரு அவதூறு கட்டுரை\nஇந்த உலகம் நேர்மையின் அச்சில் சுழலவில்லை என்று பிரபாகரன் அடிக்கடி சொல்லுவார். அவர் இந்தியாவின் நன்பன் என்றும் ஆண்டாண்டு காலமாய் சொல்லிப் பார்த்தார். உலக நிலைகளை ஊகித்ததால் தான் நான்காம் கட்டப் போரில், தடுப்பாட்டம் மட்டுமே ஆடினார். தமிழகத்தின் எழுச்சியை எதிர்பார்த்தார் . தமிழகத்தின் மக்கள்எதிரி அரசியல் அதை அனுமதிக்கவில்லை . பணத்திற்கும், பதவிக்கும் விலைபோகும் தமிழகக் கயவர்கள் தான் குற்றவாளிகள்.\nவியட்நாம், க்யூபா போன்ற நாடுகளுக்கு கம்யூனிஸ வல்லாதிக்கங்களி ன் பின்புலம் இருந்தது. பாழாயப்போன தமிழனுக்கு நாதியில்லை. தமிழகத்தமிழன் இன்றும் ஒரு புண்ணாக்கு\nசாராயம், தொலைக்காட்சிகள் , கிரிக்கெட்டுகள் தமிழனைக் காயடிக்கவே பயன்படுத்தப்படு கின்றன.\nஉலக அளவிலும் கேளிக்கைகள் பெருகிவிட்டன. கேளிக்கைகளுக்கா ன எண்ணற்ற சாதனங்கள் உருவாக்கப்பட்டு ள்ளன. உலக மக்கள் அரசியல் ஞாணமற்று, பொறுப்பற்று, நுகர்வுக் கலாசாரத்தில் திளைக்கின்றனர். அடுத்த மனிதனைப்பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.\nஇந்தியா ஒரு \"மனுதர்ம\" நாடு. அது அமெரிக்காவை விட மோசமான நாடு. இந்தக் கொடிய நாட்டிலிருந்து தமிழகம் மீளாமல், ஈழமும் இனி சாத்தியமில்லை.\nஅறிவு தான் இனி, முழுக்கமுழுக்க நமது ஆயுதம் என்ற இக்கட்டுரையின் கருத்து ஏற்புடையது. ஆனால், புலிகள் அறிவற்றவர்கள் என்பது போன்ற தொணி கண்டிக்கத்தக்கத ு.\nஉலகளாவிய தமிழர்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய நிர்பந்தத்தை உணர்ந்து போராட வேண்டிய தேவை இப்போது உருவாகியுள்ளது. உலகத் தமிழர்கள் அனைவரும் விவேகம் சேர்ந்த வேகத்தோடு செயல்பட வேண்டும்.\nதங்களது எதிர்கால அழிவிலிருந்து மீள\nஎமது தோல்விகளுக்கு அடுத்தவர்களையே குறை சொல்லும் நாம் நம்மை ஒரு சுயவிமர்சனத்திற ்குள்ளாக்க தவறியதன் வெளிப்பாடே இன்றைய ஈழத்தமிழரின் அவலங்களுக்கு காரணம். அதை தொடர்ந்து செய்ய மறுப்பதுதான் மிகுந்த வேதனையெை தருகிறது நிலாந்தான் யார் இவர் என்ன செய்கிறார் என்ற வாதங்களுக்கு முன் நிலாந்தனின் கட்டுரையில் உள்ள வாதத்தை அதன் கருப்பொருளை ஆய்வதே தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வுக்கு வழிகோலும்\nநேற்று வரை எலும்பை நக்கி கொண்டிருந்த ஒரு **,\nதன் எசமான் விழுந்து விட்டதால், அவனுக்கு எதிராக ,\nதன்னை காப்பாற்றிக் கொள்ள இடுகிற ஓலமாகத்தான் இந்த கட்டுரை இருக்கிறது.\nஉங்கள் கட்டுரை படித்தேன். உங்களை எழுத்தை எண்ணி பெருமை அடைகிறேன். தயவு செய்து நிறைய எழுதுங்கள்.\nபல பேர் பல வேறு வடிவங்களில் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான கடைசிப்போர் பற்றி அலசுகிறார்கள். இந்தக் கட்டுரையாளர் முடித்ந்தளவில் சார்பற்றுத்தான் எழுதியுள்ளார். வாசகர்களும் சார்பற்றிருந்தா ல் அவர்கள் இதை objective ஆக பார்க்க முடியும்.\nநிலாந்தன் உரிய காலத்தில் பிரயோசனமான விடயங்களை எழுதியுள்ளார். கட்டுரையாளரின் கருத்தினை விவாதிப்பதினை விடுத்து இவர் யார், ஏன் இதனைக் கூறுகின்றார் என்ற வியக்கியானத்தில ் ஈடுபடுவது அபத்தம். கட்டுரையாளரிற்க ு தமிழரின் உண்மையான விடுதலையினைத் தவிர வேறு எந்த நோக்கமும் இருப்பதாகப் படவில்லை.\nஇந்தக் கட்டுரையில் Objectivity யுமில்லை ஒரு மன்னுமில்லை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப்போன்ற ு, இது ஒரு திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம்.\nபிரேமதாச���, ரகசியமாக புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து இந்திய அமைதிப்படைக்கெத ிராக அணிசேரவில்லை என்றால், வி. பி. சிங் ஆட்சிக்கு வரவில்லை என்றால், அன்றே இந்தியா, புலிகளை மட்டுமல்ல, இப்போது போல, அம்மக்களையும் அழித்திருக்கும் .\nஇந்தியாவின் அடிப்படை நோக்கம், ஈழம் முற்றாக சிங்களத்தில் கரைய வேண்டும் என்பது தான். ஈழம் என்ற தேசம் இந்தியப் பார்ப்பனீயத்தை 60 வருட காலமாகவே உறுத்திக் கொண்டுள்ளது.\nஇந்தியா ஒற்றை தேசமாக இருக்கும் வரை, ஈழம் சாத்தியமில்லை\nஆய்வு என்பது வரலாற்று ரீதியாக அனைத்து நிகழ்வுகளையும் எடுத்து பகுப்பாய்வு செய்து, நிறை குறைகளை விமர்சித்து, அந்தந்த காலகட்டத்தில் புலிகளின் தவறுகளையும், சாணக்கியங்களையு ம், விமர்சிக்க முயலவேண்டும். அது ஒரு கட்டுரையால் நிகழ்த்தப்படமுட ியாது. தொடர் கட்டுரைகளால் மட்டுமே அது முடியும்.\n60 ஆண்டுகால இந்தியாவின் பாத்திரத்தை விமர்சிக்காமல் புலிகளை மட்டும் விமர்சிப்பதும், பழி போடுவதும் ஏற்கனவே ஏற்படுத்திக் கொண்ட அட்டூழிய திட்டத்தால் தான். ஈஸ்வரன் அவர்களது பின்னூட்டம், எனது முந்தய பின்னூட்டமும் இந்தக் கட்டுரையைவிட பல எதார்த்தங்களை முன்வைக்கிறது.\nதமிழகத்தமிழன் எழுச்சிபெற்று போராடி இருந்தால், இந்த யுத்தத்தின் விளைவுகளே வேறு அதை திட்டமிட்டு சிதைத்தது இந்தியப் பார்ப்பனீயம் தான். ஈஸ்வரன் அவர்கள் பட்டியலிட்டதைப் போன்று, இந்தியாவும் அதன் அடுடூழியத்திற்க ான விலையைக் கொடுக்கும் காலம் வரும். அப்போது ஈழம் மலரும்\nபாரப்பானைப்போல நாமும் சூழ்ச்சி செய்யப் பழகவேண்டும்\nபிரபாகரன் மட்டுமல்ல, இதுவரை உலகம் கண்டிராத ஒட்டுமொத்த புலிகளும், ஒரு அதியசம். அவர்கள் நமது தெய்வங்கள். இவர்களின் தியாகங்கள் தான் நம்மை இனி வழி நடத்தும். அதைத் தான் சீர்குலைவு சக்திகள் விரும்பவில்லை.\nஇன்று காணப்படும் விழிப்பணர்வும், தமிழ்மக்களின் குறிப்பிடத் தகுந்த ஒற்றுமையும் புலிகள், ஈழத்திற்கு மட்டுமல்ல, தமிழகத் தமிழருக்கும் கொடுத்துச் சென்ற மாபெரும் கொடைகள்.\nகண்டவனும் உள்ளே நுழையும் தமிழகத்தின் எதிர்காலத்தை ஈழம் எச்சரித்து நிற்கிறது.\nஈழம் போன்ற அழிவிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள தமிழத் தேசியம் தான் உடனடித் தீர்வென்று அது நமக்கு ஒரு வரலாற்று உண்மையை உணர்ர்த்திச் சென்றுள்ளது.\nஒரு விமர்சனத்தை எதிர்கொள்ளக்கூட ிய துணிச்சலோ நேர்மையோகூட நம்மிடம் இல்லை. இன்னும் துதிபாடி, புல்லரித்து, உணர்ச்சிக்கொந்த ளித்து உருப்படாமல்தான் போகப்போகிறோம் என்பதற்கு மேற்கண்ட பல பின்னூட்டங்கள் சாட்சி பகிர்கின்றன.\nஎனவே ஒரு முழு அளவிலான மனந்திறந்த துணிச்சலான பிரேதப் பரிசோதனையே இப்போதுள்ள உடனடித் தேவை. இனியும் இறந்தகாலத்தை ஒரு இராணுவ ரகசியம் போல மூடிவைத்திருக்க முடியாது.\nகுறிப்பாக ஒப்பீட்டளவில் ஜனநாயகச் சூழலில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களும், தமிழ்நாட்டு சான்றோரும் அதை உடனடியாகத் தொடங்கலாம்.\nமேற்காட்டியபடி அவர் பிரேத பரிசோதனை செய்யச் சொல்கிறார். அதோடு நிறுத்தி இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், அதற்குப் பிறகு கடைசிப் பத்திகளில்\nதமிழ்ச்சக்தி சிதறிக்கிடக்கிற து. தமிழ்ப்பலம் சிதறுண்டு கிடக்கிறது. தமிழர்கள் தங்களை புத்திசாலிகள் என்றும் தீரர்கள் என்றும் சுழியர்கள் என்றும் தந்திரசாலிகள் என்றும் தற்பெருமை பேசியதெல்லாம் வீண். எந்தவொரு புத்திசாலியான சிறிய இனமும் தன்பலத்தை இப்படி சிந்திச் சிதறியதில்லை. எந்தவொரு புத்திசாலியான சிறிய இனமும் இப்படி கூறுபட்டுக் கிடந்ததில்லை. எந்த ஒரு புத்திசாலியான சிறிய இனமும் சகோதரர்களைப் பகைத்ததுமில்லை அயலவர்களைப் பிழையாகக் கையாண்டதுமில்லை . எந்த ஒரு புத்திசாலியான சிறிய இனமும் இப்படி இறந்தகாலத்தை கட்டிப்பிடித்து க்கொண்டு கிடந்ததும் இல்லை.\nஅறிவற்ற வீரம் என்றைக்குமே வென்றதில்லை. தன்பலம் எதுவென்று தெரியாத எந்த ஓரினமும் விடுதலைக்கு தகுதியற்றதே.\nவீரதீர சாகசங்களின் காலம் எப்பொழுதோ முடிந்துவிட்டது . விளைவுகளே வழிவகைகளை நியாயப்படுத்தி விடும் என்ற வாதமும் தோற்றுப் போய்விட்டது. இது அறிவின் யுகம். இப்பொழுது அறிவுதான் எல்லாமும். உயிரை ஆயுதமாகப் பாவித்த ஒரு சிறிய இனம் இனி அறிவை ஆயுதமாகப் பாவிக்கவேண்டும்.\nஎன்று தீர்ப்பு எழுதுகிறார். அதெப்படி\nநமது \"சகோதரர்\" கருணாநிதியின் மீது லட்சோப லட்சத் தமிழர்கள் அடக்கமுடியா கோபம் கொண்டுள்ளனரே இது தவறான கோபமா இவர்களைப் பகைக்காமல் நாமெல்லாம் \"நாமம்\" போட்டுக்கொண்டு, எதிரியின் கொலைவெறிக்கு ஆளாக வேண்டியது தானா\nநமநமது இன்னொரு \"சகோதரர்\" ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் மீது நமக்கு கோபம் வருகிறதா, ��ல்லையா டெல்லிக்கு \"அடிவருடி\" பிழைத்துக் கொண்டு, தமிழனுக்கு இடையூறு செய்யும் இவரையும் நாம் பகைக்காமல், நாசமாய்ப் போகவேண்டுமா டெல்லிக்கு \"அடிவருடி\" பிழைத்துக் கொண்டு, தமிழனுக்கு இடையூறு செய்யும் இவரையும் நாம் பகைக்காமல், நாசமாய்ப் போகவேண்டுமா இவை ஒரு சில சான்றுகள் தான்\nஇது மிகத் தந்திரமாக எழுதப்பட்ட கட்டுரை\nபுல‌ம்பெய‌ர்ந்த ு வாழும் உற‌வுக‌ளிட‌ம் பிர‌பாக‌ர‌ன் பெய‌ரால் பிச்சை எடுத்து வாழும் \"கோவ‌ண‌ம்க‌ள்\"\nதங்க‌ள் த‌வ‌றை உண‌ர்ந்து திருந்த்தும் வ‌ரை எழுதுங்க‌ள் உங்க‌ளோடு நாங்க‌ள் இருக்கின்றோம்\n\"3 இல‌ட்ச‌ம் ம‌க்க‌ளின் குர‌ல் ஒன்று\"\n0 #15 டாக்டர்.அ.உமர் பாரூக் 2009-12-15 13:49\nஈழம் பற்றிய இரு வேறான எதிர்ப்பும், ஆதரவுமான மனநிலைகளுக்கு மத்தியில் ஆக்கப்பூர்வமான கட்டுரை.\nஇணையத்தில் வெளியாகும் விரலகள் கூசுகிற விமர்சனங்களுக்க ு மத்தியில் அரிதாக சில கட்டுரைகளும் வரத்தான் செய்கின்றன.\nதங்களுடைய மாயஜால எதிர்பார்ப்பை நிறைவேற்றாத எந்த ஒரு கருத்தையும் முற்றாக நிராகரித்து, இந்தா பிடி துரோகி பட்டம் என்று வாரி வழங்கும் தமிழுலகில் பொதுநிலை என்ற ஒன்றே மறுக்கப்பட்டுவருகிறது.\nகட்டுரையாசிரியர ் நிலாந்தன் அவர்களுக்கு வணக்கங்கள்\nஉண்மைகள் எப்பொழுதும் சுடும் (சிலருக்கு) என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அந்த சிலருக்காக நாம் அப்பாவி மக்களுக்குத் தெரியப்படுத்தப் படவேண்டிய உண்மைகளை மறைக்க கூடாது. இவ்வாறான சில அனாமதேய எதிர்ப்புக்களைக ் கண்டு தயங்காமல் தொடருங்கள் உங்கள் பணியை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-16T05:07:16Z", "digest": "sha1:2MFE32RS2K4LWZCTYQAUU6GNPWOHWII4", "length": 6932, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரும்பு குதிரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரும்பு குதிரைகள் பாலகுமாரனின் பிரசித்தி பெற்ற புதினம். இதில் கதையின் நாயகன் ஒரு லாரி கம்பெனியில் பொறுப்பில் இருப்பதாகவும், அது சம்பந்தமாக அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், சந்திக்கும் மனிதர்களையும் பற்றி விளக்கியிருப்பார். தனக்குள்ளே உள்ள ஓரு படைப்பாளியை எப்போதுமே வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் அவனுக்கு, அவன் குடும்பமும் அலுவலகமுமே தனக்குள்ள தடைகள் என்று உணர்ந்தும் அவைகளிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் அவன் உணர்வுகளை ஆசிரியர் அவருடைய நடையிலேயே விளக்கியிருப்பார். இலக்கிய உலகில் அனைவராலும் விரும்பி படிக்கப்பட்ட, பாராட்டு பெற்ற புதினம்.[சான்று தேவை] 1984-ல் வெளிவந்தது.\nஇது நூல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மே 2014, 16:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-16T05:55:32Z", "digest": "sha1:3F3MD3NHJAMHL3KV2WRPQAKSS6HMSJNV", "length": 9255, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய அறிவியல் கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய அறிவியல் கட்டுரைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரு பேணுகை/பராமரிப்புப் பகுப்பு ஆகும். இது விக்கிப்பீடியத் திட்டத்தின் பேணுகைக்காகப் பயன்படுத்தப்படுகின்றதே ஒழிய, கலைக்களஞ்சியத்தின் ஒரு பாகமன்று. இது கட்டுரைகள் அல்லாத பக்கங்களையும் கொண்டுள்ளது, அல்லது உள்ளடக்கத்தைக் கருத்திற்கொள்ளாமல், நிலையை மட்டும் கருத்திற்கொண்டு கட்டுரைகளைக் குழுவாக்குகின்றது. உள்ளடக்கப் பகுப்புகளினுள் இதனைச் சேர்க்கவேண்டாம்.\nஇது ஒரு மறைக்கப்பட்ட பகுப்பு ஆகும். இது அதன் உறுப்புப் பக்கங்களில் பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தாலொழியத் தோன்றாது.\nஇங்கு தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய அறிவியல் கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த சிலவற்றைக் காணலாம். இவற்றை முன்மாதிரியாகக் கொண்டு நல்ல அறிவியல் கட்டுரைகளைப் படைத்திட ஊக்கம் அளிக்கும் வகையில் இது ஒரு பராமரிப்புப் பகுப்பாக அமையும்.\nபகுப்பு:தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\n\"தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய அறிவியல் ��ட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 46 பக்கங்களில் பின்வரும் 46 பக்கங்களும் உள்ளன.\nகுடும்பவழி கொழுப்பு புரத வலுவிழப்பு நோய்\nமில்லிகனின் எண்ணெய் திவலை சோதனை\nதமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 செப்டம்பர் 2017, 04:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T03:59:21Z", "digest": "sha1:VMTKXCC5WJAISRRDMMBBDOTKOT5VELNX", "length": 5504, "nlines": 101, "source_domain": "tamil.mykhel.com", "title": "சிலம்பம்: Latest சிலம்பம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉலக சிலம்பப் போட்டிக்கு தகுதி இருந்தும் பணம் இல்லை.. ஈரோடு பெண் கீர்த்தனா தவிப்பு\nஈரோடு : ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியை சேர்ந்த விவசாய கூலி குமார் என்பவரின் மகள் செல்வி கீர்த்தனா உலக சிலம்பப் போட்டிக்கு தகுதி பெற்றும், அதற்...\nநாகர்கோவிலில் பிரம்மாண்டமாக தொடங்கிய ஆசிய சிலம்ப போட்டி… 250 வீரர்கள் பங்கேற்பு\nகன்னியாகுமரி:நாகர்கோவிலில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்பம் போட்டியில் இந்தியா, மலேசியா, இலங்கை, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து 250 சிலம்ப...\nகுடையை பிடித்துக் கொண்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய கேப்டன் கோலி.. அப்ப மேட்ச் ஊத்திக்கிச்சா\nட்விட்டரை அதகளம் செய்யும் தோனி ரசிகர்கள்\nஒரே ஒரு பெரிய இன்னிங்க்ஸ் போதும்: ரோஹித் சர்மாவுக்கு அரிய வாய்ப்பு-வீடியோ\nஅமித்ஷாவிற்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளிப்பு-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/kerala-blasters-won-against-chennaiyin-fc", "date_download": "2019-09-16T03:59:53Z", "digest": "sha1:6QZFK725YTAJF4CGXZMBHUJR5UFLVADQ", "length": 10471, "nlines": 112, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐ.எஸ்.எல்: சென்னையின் எப்சி அணியை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தது கேரளா பிளாஸ்டர்ஸ்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nகொச்சியில் நடைபெற்ற ஐஎஸ்எல் லீக் போட்டியில் போட்டியில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெற்றிவாகை சூடியுள்ளது, கேரளா பிளாஸ்டர்ஸ் அணி. சென்னை அணியை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், தொடர்ச்சியாக 14 தோல்விகளை கண்ட மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது, இந்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணி.\nகேரளா அணி வீரர் மடேஜ் பாப்டல்னிக் ஆட்டத்தின் 23-வது மற்றும் 55-வது நிமிடங்களில் இரு கோல்களை அடித்து தனது அணி வெற்றி பெற அச்சாரம் போட்டார். பிறகு, இளம் நடுக்கள பீல்டரான சாஹல் அப்துல் சமாத் அடித்த 71வது நிமிட கோலானது அணியின் வெற்றியை உறுதி செய்தது.\nஇந்த ஐ.எஸ்.எல் சீசனில் தடுமாறி கொண்டிருக்கும் சென்னையின் எப்சி அணிக்கு தொடர்ச்சியான 12வது தோல்வியாகும். இதன் மூலம் புள்ளி பட்டியலில் பதினாறு போட்டிகளின் முடிவில் 8 புள்ளிகளோடு கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 8-வது இடத்திற்கு முன்னேறியது.\nஇருப்பினும் சென்னையின் எப்சி அணியினர் தங்களது போராட்டத்தை இறுதிவரை தொடர்ந்தனர். குறிப்பாக சென்னை கோல் கீப்பர் கரண்ஜித் சிங் இருமுறை எதிரணியினர் கோல்களை அடிக்கும்போது அவர்களை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கினார்.\nமேலும், ஸ்லாவிசா டோஜனாய்க்ஸ் அடித்த கோல் முயற்சியை சிறப்பாக தடுத்தார். அதனைத் தொடர்ந்து பாப்லேட்னிக் கோல் முயற்சியும் இவரால் தடுக்கப்பட்டது.\nஆனால் போட்டியின் தொடக்கம் முதலே தனது ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டு இருந்த கேரளா அணி ஆட்டத்தின் 23 ஆவது நிமிடத்தில் தனது முதல் கோலை பதிவு செய்தது. சென்னை கோல்கீப்பர் கரண்ஜித் சிங்கின் கடும் நெருக்கடியும் பொருட்படுத்தாது தொடர்ந்து மூன்று கோல்களை அடித்தனர், கேரள அணியினர்.\nமற்றொரு முனையில் போராடிக்கொண்டிருந்த ஜான் கிரேக்கரின் முயற்சியினால் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.பெகுசன் மற்றும் செமின்லன் தங்கெல் ஆகியோரின் கோல் முயற்சியை ரஞ்சித் தடுத்திருக்காவிட்டால் கேரளா அணி இன்னும் இரு கோல்களை அடித்து இருக்கும்.\nஇரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய பத்து நிமிடங்களில் போட்டியின் இரண்டாவது கோல் அடிக்கப்பட்டது. தங்கெலின் வெகுவிரைவான அட்டாக் மற்றும் சாஹலின் ரைட் விங் பலம் ஆகியவற்றை சென்னை வீரர்களால் தடுக்க இயலவில்லை.\nதொடர்ந்து கோல்களை அடித்த கேரள வீரர்களை சென்னை அணியினரால் ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியவில்லை.மேலும், கேரளா கோலடிக்கும் சமயத்தில் சென்னை அணி வீரர் கிறிஸ்டோபர் காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து விலக���னார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் களமிறங்கினார்.\nமேலும், தங்களது சொந்த மண்ணில் விளையாடும் கேரள அணியினர் ஆட்டத்தின் மூன்றாவது கோலை 71-வது நிமிடத்தில் அடித்தனர். மீண்டும், சமாத் தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். எதிரணி வீரர்கள் அவரை கோல் அடிக்காவண்ணம் சூழ்ந்தனர். ஒன்றிரண்டு முயற்சி செய்தும் அவருக்கு பக்கபலமாக தங்கெல் உதவ முன்வரவில்லை. ஆனாலும், தனது முயற்சியை கைவிடாது கரண்ஜித்தை தாண்டி பந்து கோல் போஸ்டை தாண்ட செய்தார், சமாத்.\nஇறுதியில் கேரளா பிலாஸ்டர்ஸ் அணி 3-0 என்ற கணக்கில் சென்னையின் எப்சி அணியை அபாரமாக வீழ்த்தியது.\nAFC கோப்பை 2019: நாக் அவுட் சுற்று வாய்ப்பை நழுவ விட்ட சென்னையின் FC\nஇந்திய அணி 4 நாடுகள் பங்கேற்கும் தொடரில் விளையாட தாய்லாந்து நாட்டிற்கு பயணம்\nசிலி அணியை வீழ்த்தி பெரு அணி கோப்பா அமெரிக்கா இறுதிபோட்டியில் நுழைந்தது\nகோப்பா அமெரிக்கா தொடரில் கடைசியாக பிரேசிலும் அர்ஜெண்டினாவும் நேருக்கு நேர் மோதிய 3 போட்டிகள்\nகத்தார் அணியிடம் அர்ஜெண்டினா வெற்றி பெற்றதற்கான 3 காரணங்கள்\nகோப்பா அமெரிக்கா 2019: அர்ஜெண்டினா அணி தோற்றதற்கான 3 காரணங்கள்\nரியல் மாட்ரிட் அணியை புறக்கணித்த 6 பயிற்சியாளர்கள்\nகிங்ஸ் கோப்பை 2019: இந்திய Vs குரகுவா போட்டி பற்றிய அலசல் ரிப்போர்ட்\nமவுரினோ தேர்வு செய்துள்ள சாம்பியன்ஸ் லீக் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMDY0Mw==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-", "date_download": "2019-09-16T04:34:33Z", "digest": "sha1:FNJBY5L6OCXSDQ2EQOVLLDQXOTVRIFP7", "length": 4781, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "செவ்வாய் விரதம் இருப்பது எப்படி?", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » மாலை மலர்\nசெவ்வாய் விரதம் இருப்பது எப்படி\nஜாதகத்தில் செவ்வாய் தோஷமும் அங்காரக தோஷமும், செவ்வாய் நீச்சம் அடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும்.\nஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு: தேடும் பணி தீவிரம்\nநாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\nநிவாரண நிதி வழங்க கூட பணம் இல்லை திவாலாகும் நிலையில் மத்த��ய அரசு: சித்தராமையா கடும் தாக்கு\nகொல்கத்தாவில் விமானப்படைக்கு மரியாதை பாலக்கோடு தாக்குதல் வடிவில் பூஜை பந்தல்: அபிநந்தன் சிலையும் இடம் பெறுகிறது\nபோக்குவரத்து விதிமீறல் 3 மாதத்துக்கு பழைய அபராதத் தொகை: ஜார்கண்ட் முதல்வர் உத்தரவு\nசென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம்\nதிருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் 33 வாக்கி டாக்கி திருட்டு: 2 பேர் கைது\nமதுரை ஜெஹிந்த்புரம் ஜீவா நகரில் உள்ள குப்பைத் தொட்டியில் 6 மாத பெண் குழந்தை மீட்பு\nசென்னை கண்ணகி நகரில் முன்விரோதம் காரணமாக இரு பிரிவினரிடையே மோதல்: 5 பேர் படுகாயம்\nசென்னை சூளைமேட்டில் நடந்த தீமிதி விழாவில் 2 வயது குழந்தை உள்பட 2 பேருக்கு காயம்\nடெல்லியில் குடியரசு தலைவரின் மாளிகையை படம் பிடித்த தந்தை- மகன் கைது: போலீசார் விசாரணை\nவியட்நாம் ஓபன் பேட்மின்டன் சவுரவ் வர்மா சாம்பியன்\nபஞ்ஜா லூகா சேலஞ்சர் டென்னிஸ் பைனலில் சுமித் நாகல்\nமாநில ஹாக்கி பைனலில் இன்று வருமானவரித்துறை அணியுடன் கோவில்பட்டி எஸ்டிஏடி மோதல்\nதர்மசாலாவில் முதல் டி20 மழையால் ஆட்டம் ரத்து\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/actress-asin-ready-to-come-cinema-field-10851", "date_download": "2019-09-16T05:01:49Z", "digest": "sha1:74DQMS23S7S3FYHKVTLZ7SN2F6SRJVB3", "length": 8031, "nlines": 66, "source_domain": "www.timestamilnews.com", "title": "கணவருக்கு பிசினசில் செம லாஸ்! மீண்டும் திறமை காட்ட தயாராகும் அசின்! - Times Tamil News", "raw_content": "\nதிருமணம் செய்து கொள்ள மறுத்த மகள் ஹரித்ரா கண்ணீருடன் சிறைக்கு திரும்பிய நளினி கண்ணீருடன் சிறைக்கு திரும்பிய நளினி\nஅமித்ஷா அடுத்த அதிரடி இந்தி..\nஇந்தியாவின் ஒரே மொழி இந்தியா அமித்ஷாவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை\nகிடுகிடுவென குறைந்த தங்கத்தின் விலை இல்லத்தரசிகள் முகத்தில் பொங்கும் உற்சாகம்\nசுபஸ்ரீயின் பரபரப்பான இறுதி நிமிடங்கள் பேனரில் மோதி பலியாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி\nதிருமணம் செய்து கொள்ள மறுத்த மகள் ஹரித்ரா\n97 வயதிலும் பேனா பிடித்து எழுதும் ஆற்றலாளர் வாழ்க கி.ரா\nஉதயநிதி ஸ்டாலினை பத்தி என்னுட்ட கேட்குறாங்க\n ஒரு பெண்ணுக்கு ஒரு பெயர்\nகணவருக்கு பிசினசில் செம லாஸ் மீண்டும் திறமை காட்ட தயாராகும் அசின்\nகணவருக்கு தொழிலில் அடுத்தடுத்து நஷ்டம் ஏற்பட்டு வருவதால் அச���ன் மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர்அசின். அஜித், விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்தார். இந்தி திரையுலகில் கஜினி படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்த அசின் பிறகு தொழில் அதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.\n2016ம் ஆண்டு அசினுக்கு திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு சினிமாவில் இருந்து அசின் முழுவதுமாக விலகினார். டெல்லி மற்றும் மும்பையில் கணவருடன் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.\nஅசின் கணவர் ராகுல் சர்மா மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஆவார். அதோடு மட்டும் அல்லாமல் இந்தியாவின் முதல் எலட்ரிக் சைக்கிள் நிறுவனத்தையும் ராகுல் சர்மா தான் தொடங்கினார். இந்த இரண்டு தொழிலுமே தற்போது ராகுல் சர்மாவுக்கு நஷ்டம் என்று கூறுகிறார்கள்.\nஇந்த நிலையில் அசின் திடீரென ஒரு போட்டோ சூட் நடத்தியுள்ளார். இதன் மூலம் மீண்டும் திரையுலக வாய்ப்புகளை பிடிக்க அவர் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் இந்தி சினிமாவில் வாய்ப்பு தேடி வருவதாகவும் அது சரிவரவில்லை என்றால் தமிழில் வாய்ப்பு தேடி அசின் முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.\nதிருமணம் செய்து கொள்ள மறுத்த மகள் ஹரித்ரா\nஎன் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மீண்டும் ஒரு குலக்கல்வி திட...\nசுவிஸ் வங்கி ரிப்போர்ட் கொடுத்தாச்சு ஆனா, நமக்கு 15 லட்சம் போடுவார்...\nசிதம்பரத்துக்கு பிறந்த நாள் பரிசாக சிக்கல் மேல் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2018/06-Jun/immi-j06.shtml", "date_download": "2019-09-16T04:27:34Z", "digest": "sha1:6X5L3ZVEQPW7GPPJCKETILJL25N4I6SG", "length": 25311, "nlines": 54, "source_domain": "www9.wsws.org", "title": "புலம்பெயர்வோர் மீது ஐரோப்பா ஒடுக்குமுறையை நடத்தும் நிலையில் மத்திய தரைக்கடலில் ஏராளமானோர் மூழ்குகின்றனர்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபுலம்பெயர்வோர் மீது ஐரோப்பா ஒடுக்குமுறையை நடத்தும் நிலையில் மத்திய தரைக்கடலில் ஏராளமானோர் மூழ்குகின்றனர்\nமத்திய தரைக்கடலில் நேற்று நடந்த மூன்று வெவ்���ேறு படகு விபத்துகளில் ஏராளமான ஆபிரிக்க அகதிகள் உயிரிழந்தனர். அக்டோபருக்குப் பிந்தைய காலத்தின் மிகவும் மரணகரமான நாளாக புலம்பெயர்ந்தவர்களுக்கு இது அமைந்து விட்டது. வானிலை சற்று மிதமான சூட்டுக்கு வருகின்ற நிலையில், புலம்பெயர்ந்து வருவதை தடுப்பதற்கும் ஏற்கனவே இருக்கின்ற அகதிகளை அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கும் நோக்கம் கொண்டிருக்கும் வலது-சாரி அரசாங்கங்களால் மேலாதிக்கம் செய்யப்படுகின்ற ஒரு ஐரோப்பியக் கண்டத்திற்குள் வருவதற்கு நூறாயிரக்கணக்கானோர் தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றனர்.\nதுனிசியக் கரையில், மீட்பு நீச்சல் வீரர்கள் இத்தாலியத் தீவான Lampedusa நோக்கி பயணம் செய்திருந்த 46 ஆபிரிக்க புலம்பெயர்ந்தோரின் மூழ்கிய உடல்களை மீட்டனர்.\n30 அடி நீளம் கொண்ட “அந்தப் படகில் நாங்கள் சுமார் 180 பேர் பயணம் செய்தோம்” என்று உயிர்தப்பிய ஒருவர் துனிசிய வானொலி ஒன்றிடம் தெரிவித்தார். “ஓட்டை வழியாக நீர் உள்ளே கசிந்ததால் படகு மூழ்கியது” என்று கூறிய அந்த புலம்பெயர்ந்த மனிதர், படகும் அதன் பயணிகளும் மெதுமெதுவாக நீரில் மூழ்கத் தொடங்கிய நிலையில் உண்டாகியிருந்த பீதி மற்றும் திகிலின் ஒரு காட்சியை விவரித்தார்.\n“ஒன்பது மணி நேரத்திற்கு மரக்கட்டையை பிடித்தபடி தொங்கி நான் உயிர்பிழைத்தேன்” என்று உயிர்தப்பிய இன்னுமொருவர் மருத்துவமனை படுக்கையில் இருந்தபடி ஊடகங்களிடம் தெரிவித்தார். பயணம் செய்தவர்களில் 70 பேர் மீட்கப்பட்டிருப்பதாக துனிசிய அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர், அதாவது கிட்டத்தட்ட 65 பேர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.\nமத்திய தரைக்கடலின் மறுமுனையில், துருக்கியின் டெம்ரே கரையில் இன்னுமொரு படகு நேற்று மூழ்கியதில் ஆறு குழந்தைகள் உள்ளிட ஒன்பது பேர் பலியாகினர். படகில் 14 அல்லது 15 பேர் பயணம் செய்ததாக உயிர்தப்பியவர்கள் தெரிவித்தனர்.\nஞாயிறன்று 11 படகுகளில் இருந்து 240 புலம்பெயர்ந்தோரை மீட்டிருப்பதாக ஸ்பெயினின் அதிகாரிகளும் அறிவித்தனர். மூழ்கிக் கொண்டிருந்த படகு ஒன்றில் இருந்து 41 பேர் கடைசி நிமிடத்தில் மீட்கப்பட்டனர். குறைந்தது ஒருவர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.\n2018 இல் இதுவரை, மத்திய தரைக்கடலை கடப்பதில் புலம்பெயர்ந்தவர்கள் 660 பேர், அல்லது கடக்க முயற்சித்த மொத்த பேரில் 2.8 சதவீதம் பேர், இறந்திருக்கின்றனர்.\nஇந்த இறப்பு எண்ணிக்கை மீட்பு முயற்சிகளைத் தடுப்பதற்கும் மற்றும் வருங்கால கடல்கடப்புகளை தவிர்ப்பதற்கும் ஐரோப்பிய அரசாங்கங்களால் நடத்தப்பட்ட கொள்கைகளின் விளைபொருளாகும். அடிக்கடி கப்பல்விபத்துகள் நடக்கும் பகுதிகளில் இருந்து கடற்படையை வெகு தூரத்தில் நிறுத்தி வைக்கின்ற கொள்கையை 2014 தொடங்கி ஐரோப்பிய ஒன்றியம் அமல்படுத்தியது. கூடுதலான இறப்புகள் மொத்த அகதிகளின் எண்ணிக்கை குறைகின்றவாறாக சமப்படுத்தி விடும் என்று கொள்கைவகுப்பாளர்கள் வாதிடுவதை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளான ஆவணங்கள் வெளிக்கொணர்கின்றன.\n2017 இல், இத்தாலியின் வழக்கு நடத்துநர்கள், ஜேர்மன் தொண்டு நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் இருந்த ஒரு மீட்புப் படகினை, மூழ்கும் புலம்பெயர்ந்தவர்களை காப்பாற்றும் அதன் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இருந்து தடுத்து வைக்கும்படி போலிசுக்கு உத்தரவிட்டனர்.\nஇந்த தன்னார்வலர்கள் ஆள்கடத்தலில் ஈடுபடுவோருடன் இரகசியமாக சதிசெய்ததாக “நிரூபிக்கின்ற” ஒரு மோசடியான முயற்சியில் அதிகாரிகள் இரகசிய போலிசையும் ஒட்டுக்கேட்பு கருவிகளையும் பயன்படுத்தியதாக Intercept தெரிவித்தது. இத்தகையதொரு துன்புறுத்தலின் விளைவாக Intercept தெரிவித்தது, “ஒரு வருடத்திற்கு முன்பாக லிபியாவுக்கும் இத்தாலிக்கும் இடையில் கிட்டத்தட்ட ஒரு டஜன் மனிதாபிமான அமைப்புகள் மீட்புக் கப்பல்களை இயக்கிக் கொண்டிருந்தன. இப்போதோ வெகு சிலவே மிஞ்சியிருக்கின்றன.”\nஇந்த ஆபத்தான பயணத்தில் தப்பித்து வருகின்ற புலம்பெயர்ந்த மக்கள், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் ஐரோப்பா காணும் மிகவும் வெளிநாட்டவர் வெறுப்பு அரசாங்கங்களிடம் இருந்து துன்புறுத்தலுக்கும், உதாசீனத்திற்கும், திருப்பி அனுப்பப்படும் நிலைக்கும் முகம்கொடுக்கின்றனர்.\nஇத்தாலியில், உள்துறை அமைச்சராக ஆகவிருப்பவரும் அதி வலது Lega கட்சியின் அங்கத்தவருமான மத்தேயோ சல்வீனி நேற்று சிசிலிக்கு ஒரு ஆத்திரமூட்டும் விஜயத்தை மேற்கொண்டு அங்கிருந்த கூட்டத்திடம் கூறினார், “ஐரோப்பாவின் அகதி முகாமாக சிசிலி இருந்தது போதும். அடுத்து அடுத்து வந்து இறங்கிக் கொண்டிருக்கையில் நான் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மாயிருக்கப் போவதில்லை. திருப���பியனுப்பும் மையங்கள் நமக்குத் தேவையாக இருக்கின்றன.”\nசனிக்கிழமையன்று இன்னுமொரு ஆர்ப்பாட்டத்தில் பேசிய சல்வீனி புலம்பெயர்ந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்தார்: “உங்கள் பெட்டிபடுக்கைகளை மூட்டை கட்டத் தயாராகுங்கள்.” Lega வும் அதன் ஆட்சிக் கூட்டணிக் கூட்டாளியான ஐந்து நட்சத்திர இயக்கமும் (M5S) 500,000 புலம்பெயர்ந்தோரை திருப்பியனுப்ப உறுதியெடுத்திருக்கின்றன. இது நாட்டின் பெரும்பகுதிகளை இராணுவச் சட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கு அவசியமாக்கக் கூடிய ஒரு நடவடிக்கையாகும். M5S இன் தலைவரான லுய்ஜி டி மாயோ முன்னர் மீட்புப் படகு அமைப்புகளை “கடலின் டாக்ஸிகள்” என்று அழைத்திருந்தார்.\nLega மற்றும் M5S ஆல் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக விடுக்கப்படுகின்ற பாசிச மிரட்டல்கள், அகதிகளுக்கு எதிராக வன்முறையின் ஒரு பெருகும் சூழலைத் தூண்டியிருக்கின்றன. நேற்று சல்வீனி பேசி முடித்த அடுத்த சில மணி நேரங்களுக்காக, தெற்கு கலப்ரியா மாகாணத்தில் உள்ள விபோ வாலன்சியாவில், ஒரு இத்தாலிய மனிதர் மாலியைச் சேர்ந்த 29 வயது அகதி ஒருவரைக் கொலைசெய்தார். அதன்பின்னர் போலிஸ், அந்த அகதி ஒரு கட்டுமான இடத்தில் இருந்து பொருட்களைத் திருடியதாக ஒரு அறிக்கை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.\nஜேர்மனியில், கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியமும் (CDU) சமூக ஜனநாயகக் கட்சியும் (SPD) எட்டியிருந்த ஒரு மாபெரும் கூட்டணி உடன்பாடு நவ-பாசிச ஜேர்மனிக்கான மாற்று (AfD) இன் புலம்பெயர்ந்தோர்-விரோதக் களத்தை பெருமளவில் ஏற்றுக் கொண்டதாகும். AfD இன் நாடாளுமன்றவாதியான அலிஸ் வைடெல், சென்ற மாதத்தில் நாடாளுமன்றத்தில், “கண்ணைத் தவிர உடல் முழுவதையும் மறைக்கும் பர்க்கா உடை அணிபவர்கள், கத்தி வைத்திருப்பவர்கள், வேறெதற்கும் இலாயக்கற்றவர்கள்\" என்று “முஸ்லீம் புலம்பெயர்ந்தோரை” கண்டனம் செய்கின்ற ஒரு வெளிநாட்டவர் வெறுப்பு ஆவேசத்தை கக்கினார்.\nபிரான்சில், இம்மானுவல் மக்ரோனின் அரசாங்கம் சென்ற வாரத்தில் பாரிஸில் ஒரு புலம்பெயர்ந்தோர் முகாமை அகற்ற கலகத் தடுப்பு போலிசாரை பயன்படுத்தியது, 1,000க்கும் அதிகமானோர் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு அவர்களது குடிசைகள் இடித்துத் தள்ளப்பட்டன. பிரெஞ்சு அரசாங்கம் சமீபத்தில் நிறைவேற்றியிருக்கும் ஒரு புகலிடச் சட்டமானது எல்லை கடப்பதை குற்றமாக்குகிறது, ���ுகலிட உரிமையை வரம்புபடுத்துகிறது, அத்துடன் சொந்த நாட்டிற்கு திருப்பியனுப்பப்படும் நிகழ்முறையை துரிதப்படுத்துகிறது.\nஸ்பெயினில், நாட்டிற்கு வந்து சேரும் அகதிகள் பலர் வீதிகளில் வாழத் தள்ளப்படுகிறார்கள் என்றும், சிலர் நாள்முழுக்க வெறும் நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து வேறெதுவும் உண்ண வழியற்ற நிலைக்கு தள்ளப்படுவதாகவும் El País சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. ஹங்கேரியின் அதி-வலது பிரதமரான விக்டர் ஓர்பன் ஏப்ரலில் பேசுகையில், ஐரோப்பா ஒரு “புலம்பெயர்வோர் மண்டலமாக” இருக்கிறது என்றும் பெருந்திரள் குடியேற்றம் என்பதன் அர்த்தம் “நமது மோசமான கொடுங்கனவுகள் உண்மையாகக் கூடும். ஐரோப்பாவின் மீது ஏறிமிதித்து ஓடுவதைக் காணத் தவறுகையில் மேற்கு வீழ்ச்சியடைகிறது” என்றும் தெரிவித்தார்.\nகுடியேற்றக் கட்டுப்பாடு குறித்து விவாதிப்பதற்கு செவ்வாய்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர்கள் கூடுகையில், கண்டமெங்கிலும் பெருந்திரள் திருப்பியனுப்பல்களுக்கு பாதை திறக்கக் கூடிய வகையில் புலம்பெயர்வோர் மீது இன்னும் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு அவர்கள் உடன்படவிருக்கிறார்கள்.\nபுலம்பெயர்ந்தோருக்கு ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் பரவலான ஆதரவு இருப்பதற்கு முகம்கொடுக்கும் நிலையில் இது வருகிறது. ஏப்ரலில் நடத்தப்பட்ட Eurobarometer கருத்துக்கணிப்பு ஒன்றின் படி, ஐரோப்பியர்களில் 57 சதவீதம் பேர் புலம்பெயர்ந்த மக்களை சவுகரியமாகவே உணர்கிறார்கள் என்பதோடு, அண்டை வீட்டினர், நண்பர்கள் மற்றும் சகாக்களாகக் கருதி அவர்களை வரவேற்கின்றனர். மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே புலம்பெயர்ந்தவர்களுடன் உரையாடுவது சற்று அசவுகரியமானதாகவேனும் இருப்பதாக கூறுகின்றனர். ஸ்பெயின், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில், புலம்பெயர்ந்தவர்களுக்கு மக்களிடையே அமோக ஆதரவு இருக்கிறது.\nஐரோப்பாவிலான புலம்பெயர்ந்தோர் விரோத அலையானது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சுற்றிய அதி-வலது கூறுகளிடம் இருந்து ஆதரவைப் பெற்றிருக்கிறது, அவரின் முன்னாள் பாசிச ஆலோசகரான ஸ்டீவன் பானனும் இதில் உண்டு, அவர் வெள்ளிக்கிழமையன்று இத்தாலியில் இருந்தபடி CNN இல் தோன்றினார். வரவிருக்கும் இத்தாலிய அரசாங்கத��தின் புலம்பெயர்ந்தோர்-விரோதக் கொள்கைகளை பாராட்டிய பானன், அதனை தொழிலாள-வர்க்கத்துக்கு ஆதரவான விடயமாக மோசடியாக சித்தரித்தார். “ஒட்டுமொத்த சமயத்திலும் வேலைக்குச் செல்பவன் தான் முடக்கப்பட்டு வந்திருக்கிறான், அந்த கலகம் தான் டொனால்ட் ட்ரம்புக்கு அழைத்துச் சென்றது, அதுதான் இத்தாலியில் நாம் உண்மையாகக் கண்டிருப்பதுமாகும்.”\nஆளும் வர்க்கங்களின் புலம்பெயர்-விரோதக் கொள்கைகளை ஆதரிப்பதற்கு தொழிலாளர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. புலம்பெயர்ந்தோரைக் குறிவைக்கின்ற மிருகத்தனமான கொள்கைகள், வர்க்கப் போராட்டம் தீவிரமடைகின்ற போது தொழிலாள வர்க்கத்தை இலக்கு வைக்கும். புலம்பெயர்வோர் விரோத மனோநிலையை விசிறி விடுகின்ற ஆளும் வர்க்கத்தின் முயற்சிகள் போர் மற்றும் சமூக எதிர்ப்புரட்சிக் கொள்கைகளுக்கு எழுகின்ற வெகுஜன எதிர்ப்பை திசைதிருப்பும் நோக்கம் கொண்டவையாகும். ஒவ்வொரு நாட்டிலும் -குறிப்பாக பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலியில்- ஆளும் வர்க்கமானது தொழிலாளர்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக்குவதற்கும் ஓய்வுதியங்கள் மற்றும் சமூக வேலைத்திட்டங்கள் மீதான தாக்குதல்களில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்கும் வெளிநாட்டவர் வெறுப்பை ஒரு பொறிமுறையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2019-09-16T04:42:57Z", "digest": "sha1:SWTJ2NNKMIPQEGESNBRBPTKTXZYRAPPO", "length": 8118, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "பாகிஸ்தான் இராணுவத்தை வெல்லமுடியாது - ரஹீல் செரீப்! | EPDPNEWS.COM", "raw_content": "\nபாகிஸ்தான் இராணுவத்தை வெல்லமுடியாது – ரஹீல் செரீப்\nபாகிஸ்தான் இராணுவத்தை வெல்ல முடியாது என்பதை எதிரிகளுக்கு சொல்ல விரும்புவதாக அந்நாட்டுஈராணுவ தளபதி ரஹீல் செரீப் தெரிவித்துள்ளர்.\nபாகிஸ்தான் பாதுகாப்பு தினத்தையொட்டி ராவல்பிண்டியில் உள்ள அந்நாட்டு இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ரஹீல் செரீப், காஷ்மீரிகளுக்கு பாகிஸ்தான் இராஜதந்திர ரீதியில் உதவிசெய்வதை தொடரும் என்று கூறிஉள்ளார். “காஷ்மீரில் தங்களுடைய உரிம���க்காக போராடி உயிரிழந்தவர்களுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு என்பது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை நடைமுறைப் படுத்துவதே. காஷ்மீருக்கு பாகிஸ்தானின் இராஜதந்திர ரீதியில் உதவியை தொடரும்,” என்று ரஹீல் செரீப் கூறிஉள்ளார்.\nகாஷ்மீர் பாகிஸ்தானின் கழுத்துப் பகுதியை போன்றது என்று கூறிய ரஹீல் செரீப், “எண்ணற்ற தியாகங்களை” செய்யும் பள்ளத்தாக்கு பகுதி மக்களுக்கு பாராட்டை தெரிவிப்பதாக குறிப்பிட்டு உள்ளார். மேலும் ஒருபடி சென்று ”பாகிஸ்தான் இராணுவத்தை யாராலும் வெல்லமுடியாது,” என்று கூறிஉள்ளார்.\n”எதிரிகளுக்கு நான் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகின்றேன் பாகிஸ்தானின் பாதுகாப்பு ஏற்கனவே வலுவாக இருந்தது, இப்போது வெல்ல முடியாத அளவிற்கு வலிமையாகிஉள்ளது,” என்று கூறிஉள்ளார். பாகிஸ்தான் எதிரிகளின் இரகசியங்கள், வெளிப்படையான சூழ்ச்சிகள், நோக்கங்களை நாங்கள் அறிவோம் என்பதையும் தெளிவுப்படுத்த விரும்புகின்றேன். சவாலானது இராணுவம் அல்லது இராஜதந்திர ரீதியில் இருக்கும், எல்லைப் பகுதியில் அல்லது நகருக்கு உள்ளே இருக்கும், எங்களுக்கு எங்களுடைய நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்று நன்றாகவே தெரியும் என்று கூறிஉள்ளார்.\nஇந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியிலும், சீனா-பாகிஸ்தான் இடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக 3 ஆயிரம் கி.மீ. தொலைவில், 46 பில்லியன் டாலர் (சுமார் ரூ.2 லட்சத்து 94 ஆயிரத்து 400 கோடி) மதிப்பில் ‘சி.பி.இ.சி.’ என்னும் பொருளாதார சாலை அமைக்கும் திட்டத்தை சீனா முன்னெடுத்து வருகிறது. இதனை குறிப்பிட்ட ரஹீல் செரீப், உறவிற்கு சி.பி.இ.சி. திட்டமே தலையாய ஆதாரங்களாகும். இந்த திட்டத்திற்கு வெளிநாட்டு சக்திகள் தடையை ஏற்படுத்த விடமாட்டோம். இதுபோன்ற முயற்சிகள் இரும்பு கரம்கொண்டு அடக்கப்படும் என்று கூறிஉள்ளார்.\nபசுபிக் தீவில் இலங்கை கடற்படைக்கு அமெரிக்கா பயிற்சி \nபெல்ஜியம் மெட்ரோ நிலையம் மீண்டும் திறப்பு\nபிரேதப் பரிசோதனையில் வெளிவந்தது உண்மை.\n300 பொலிஸாரை கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதிகள்\nஅமெரிக்கா மீது வடகொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தும் - பென்டகன் \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்ம���றைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-mar16/3515-2009-08-27-06-23-07/thamildesaithamilarkannotanum-may-16-2015/159-2015-11-16-14-04-35", "date_download": "2019-09-16T04:35:39Z", "digest": "sha1:5HJ2BM5F5K6C5ZGFHQGOVHU3DHY3NU7K", "length": 9789, "nlines": 226, "source_domain": "www.keetru.com", "title": "ஏக்கம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2016\nவிடுதலைப் புலிகள் - முதலமைச்சர் அறிக்கையும் நமது நிலைப்பாடும்\nஇந்தியாவில் உணவு நெருக்கடியும் - பாதுகாப்பும்\nபேரறிவாளன் - சிறையிலிருந்த காலம், வெளியே வாழ்ந்ததைவிட ஒன்பது வருடம் அதிகம்…\nதனி உடைமைக்காரன்தான் மனிதனை மீறிய சக்தி இருப்பதாக நம்புகிறான் – II\nதேசிய இனங்களின் அவமானம் ‘ஸ்டேட்டுக்கே ஒப்பு யூனிட்டி’\nஅக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான வழக்கு ரத்து- இதெல்லாம் ஏற்கெனவே தெரிஞ்சதுதான\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nசெறிவான சமூக உரையாடலை நிகழ்த்தும் 'இசைக்கும் நீரோக்கள்'\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nவெளியிடப்பட்டது: 20 ஆகஸ்ட் 2009\nஅம்மாவையும் நினைத்துக் கொள்கிறேன் -\n- முத்துசாமி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2015/10/5.html", "date_download": "2019-09-16T04:01:47Z", "digest": "sha1:I6BC4HBFXJOAWQ52FM7QZQJRE76DVXSL", "length": 13703, "nlines": 239, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: திரு பொன்னையா நாகரத்தினம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி !!", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nதிரு பொன்னையா நாகரத்தினம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கொழும்பு கொம்பனிதெருவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு பொன்னையா நாகரத்தினம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.\nகண் இமை போல் எம்மை காத்து வந்தீர்களே\nஇன்று எல்லா பொறுப்புக்களை முடித்து விட்டேன்\nஎம்மை தவிக்க விட்டு சென்றீர்களே ஐயா\nஎமக்கு நீங்கள் இன்றி தவிக்கின்றோம்,\nஎது நன்மை தீமை என்று சொல்ல\nபெருமையாக சொல்ல தலை முறை உயர்கிறது தாத்தா\nஎமக்காக ஒரு முறை வாருங்கள் ஐயா\nஉங்களை நினைத்து இந்த உலகத்தில் தேடுகின்றோம் ஐயா\nஇதயத்தில் வாழும் அன்புத் தெய்வமே\nஉங்கள் நினைவு நிழலாய் தொடரும் எம்முடன்…..\nதகவல் : குடும்பத்தினர் \nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/63104-happy-to-tell-you-all-that-jaanu-s60th-venture-paramapathamvilayattutrailer-is-released-today-on-her-birthday.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-16T04:57:05Z", "digest": "sha1:CID3W7WHZOX4ORM2OENKBMUQ3VF3BR5V", "length": 10878, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இந்த வருஷம் ஸ்பெஷலான பிறந்தநாள்” - ‘பரமபதம்’ டிரெய்லர் குறித்து த்ரிஷா | Happy To Tell You All That Jaanu's60th Venture #ParamapathamVilayattuTrailer Is Released today. On Her Birthday", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\n“இந்த வருஷம் ஸ்பெஷலான பிறந்தநாள்” - ‘பரமபதம்’ டிரெய்லர் குறித்து த்ரிஷா\nத்ரிஷாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பரமபதம் விளையாட்டு’ டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.\nதமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு முன்னதாக நடிக்க துவங்கிய த்ரிஷா இன்றும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே பிடித்து வைத்துள்ளார். இந்நிலையில் இன்று அவர் தனது 36 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nபிறந்த நாளை முன்னிட்டு அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “மே 4-ம் தேதி என்றாலே எனக்கு ஸ்பெஷலான நாள். என்னுடைய பிறந்தநாள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த வருஷம் ரொம்ப ஸ்பெஷல்ன்னு சொல்லலாம். என்னுடைய 60-வது படமான \"பரமபதம் விளையாட்டு\" படத்தோட ட்ரெய்லர் மற்றும் செகண்ட் லுக் ரிலீஸ் பண்றோம்.\nஇது ஒரு பொலிடிக்கல் திரில்லர் படம். இந்த ஜானரில் என்னோட முதல் படம். ஒரு இரவில், காட்டுக்குள் நடக்குறது தான் முழு படமும். கண்டிப்பா இந்தப் படம் எல்லா தரப்பிலுள்ள ரசிகர்களுக்குமான படமா இருக்கும். ‘பரமபதம் விடையாட்டு’ அனைத்தும் கலந்த த்ரில்லர்,\nஆக்‌ஷன் படம். அம்மா பொண்ணுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான காட்சிகள் படத்தில் இருக்கு. படத்தின் ட்ரெய்லர் குறித்த உங்களது கருத்துகளை சமூகவலைத்தளங்களி��் தெரியப்படுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.\nஅதன்படி த்ரிஷாவின் 60-வது படமான ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் திருஞானம் இயக்கியுள்ளார். ரிச்சர்டு மற்றும் நந்தா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.\nபுகழ்பெற்ற ஆர்.கே.ஸ்டூடியோவை கோத்ரெஜ்-க்கு விற்றது கபூர் குடும்பம்\nசொகுசு பங்களாவில் குடிபோதையில் அட்டகாசம் செய்த 150 மாணவர்கள் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரத்தின் பிறந்த தினம் இன்று\nவெளியானது சூர்யாவின் காப்பான் ட்ரெய்லர்\n''கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய்'' - பிறந்தநாள் வாழ்த்துகள் யுவன்\nஅஜித் ஒரு சூப்பர் ஸ்டார் - த்ரிஷா பாராட்டு\n“சினிமாவை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” - நடிகை த்ரிஷா\nஅன்னை தெராசாவின் 109வது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய கல்லூரி மாணவிகள்\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரையல்ல, மற்றவர் மனதில் நீ வாழும் வரை - இன்று அன்னை தெரசா பிறந்தநாள்\nகுஜிலி பஜாரும் சினிமா கொட்டகையும் \nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nநான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ\n“தென் இந்தியாவை பாலைவனமாக மாற்றி வருகிறோம்” - ஜகி வாசுதேவ்\nபிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்பு\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுகழ்பெற்ற ஆர்.கே.ஸ்டூடியோவை கோத்ரெஜ்-க்கு விற்றது கபூர் குடும்பம்\nசொகுசு பங்களாவில் குடிபோதையில் அட்டகாசம் செய்த 150 மாணவர்கள் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64596-130-tmc-of-cauvery-water-let-into-sea-in-the-last-year.html", "date_download": "2019-09-16T05:27:28Z", "digest": "sha1:4C2FT6MS3FD54NSJCZLK5SEU3XNQQVYV", "length": 9570, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடந்த ஆண���டு கடலில் கலந்த 130 டிஎம்சி காவிரி நீர்! | 130 tmc of Cauvery water let into sea in the last year", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nகடந்த ஆண்டு கடலில் கலந்த 130 டிஎம்சி காவிரி நீர்\nகடந்த ஆண்டில் மட்டும் 130 டிஎம்சி காவிரி நீர் கடலில் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது\nசமீபத்தில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழக மற்றும் கர்நாடக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது தமிழக விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தயாராகி வருவதால், அதற்கு ஏதுவாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்குரிய 9 புள்ளி 19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில் கடந்த ஆண்டில் மட்டும் 130 டிஎம்சி காவிரி நீர் கடலில் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு படி காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுக்கு 177 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். அதன்படி கடந்த ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு மே 27ஆம் தேதி வரை காவிரியில் தமிழகத்துக்கு 405 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில் மட்டும் 130 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளதாக கூறப்படுகிறது.\nமேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக காவிரி நீரை சேமித்து வைக்க பெரிய அணை இல்லாததும் நீர் வீணாவதற்கான காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த ஓராண்டில் சுமார் 330 டிஎம்சி நீர் சாகுபடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.\nதிரைப்படத்தின் தலைப்பாக பதிவு செய்யப்பட்ட ‘காண்ட்ராக்டர் நேசமணி’\n8 வழிச்சாலை தடைக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தென் இந்தியாவை பாலைவனமாக மாற்றி வருகிறோம்” - ஜகி வாசுதேவ்\nமரங்களை காப்பது நமது கடமை - முதல்வர் பழனிசாமி\n‘காவேரி கூக்குரல்’இயக்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேனா - ரவிக்குமார் எம்.பி விளக்கம்\nகாவிரியை புத்துயிரூட்ட ஜக்கி வாசுதேவ் பேரணி.. செப்.11-ல் தமிழகம் வருகை..\n24 நாட்கள் ஆகியும் கடைமடைக்கு வராத காவிரிநீர் - வேதாரண்யம் விவசாயிகள் கவலை\nகாவிரி ஆற்றில் வெள்ளத்தை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள்\nகாவிரியில் வெள்ளம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு\n90 அடியை எட்டிய மேட்டூர் அணை : தண்ணீர் வரத்தும் அதிகரிப்பு\nமேட்டூருக்கு 12 டி.எம்.சி. நீர் வரும் - மத்திய ஜல்சக்தி அமைச்சகம்\nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nநான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ\n“தென் இந்தியாவை பாலைவனமாக மாற்றி வருகிறோம்” - ஜகி வாசுதேவ்\nபிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்பு\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிரைப்படத்தின் தலைப்பாக பதிவு செய்யப்பட்ட ‘காண்ட்ராக்டர் நேசமணி’\n8 வழிச்சாலை தடைக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/65622-30-killed-in-triple-suicide-bombing-in-northeast-nigeria.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-16T04:39:56Z", "digest": "sha1:COD6HXAKFBAFTHUN5YHFWIKILCI62DAN", "length": 11089, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தற்கொலைப் படை தாக்குதலில் 30 பேர் பலி - வடகிழக்கு நைஜிரிய சோகம் | 30 killed in triple suicide bombing in northeast Nigeria", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nதற்கொலைப் படை தாக்குதலில் 30 பேர் பலி - வடகிழக்கு நைஜிரிய சோகம்\nவடகிழக்கு நைஜிரியாவில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதல���ல் 30 பேர் உயிரிழிந்துள்ளனர்.\nநைஜிரியாவின் வடகிழக்குப் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் ஒரு கட்டடத்திற்கு அருகில் மூன்று பேர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். அவர்கள் மூவரும் தங்களிடம் இருந்த வெடி குண்டுகளை வெடிக்க வைத்தனர். இந்தத் தாக்குதலில் அருகிலிருந்த கட்டடத்தில் கால்பந்து போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் 30 பேர் உயிரிழிந்தனர்.\nஇந்தச் சம்பவம் குறித்து நைஜிரியாவின் அவசரகால நடவடிக்கைக்கான அதிகாரி உஸ்மான் காசலா, “நேற்று இரவு கோண்டூகா பகுதியில் ஒரு கட்டடத்தில் மக்கள் கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்தனர். அந்தக் கட்டடத்திற்குள் நுழைய முயன்ற ஒருவருடன் அக்கட்டடத்தின் உரிமையாளர் வாக்குவாதம் செய்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் தன்னிடம் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கவைத்தார். இவருடன் வந்த மற்றவர்கள் அக்கட்டடத்தின் அருகிலுள்ள டீ கடைகளுக்குள் சென்று தங்களிடமிருந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர்.\nஇந்தத் தாக்குதலில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன் 48 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் இந்தப் பகுதிக்கு அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் மற்றும் பிற உதவிகள் சரியான நேரத்தில் சென்றடையாததால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவத்தை எதிர்கொள்ள போதிய மருத்துவ வசதிகள் இல்லாததும் உயிரிழப்பு அதிகரிக்க காரணம் எனக் கூறப்படுகிறது. இத்தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. எனினும் தாகுதல் நடந்த விதத்தை வைத்து பார்க்கும் போது இதை ‘போகோ ஹராம்’(Boko Haram) அமைப்பை சேர்ந்தவர்கள் நடத்தியிருப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.\nஇதுவரை போகோ ஹராம் அமைப்பினர் நைஜிரியாவில் நடத்திய தாக்குதல்களில் 27ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் தாக்குதலுக்குப் பயந்து 2 மில்லியன் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அத்துடன் இவர்களின் வன்முறை தாக்குதல் அருகிலுள்ள நைஜர், சாட் மற்றும் கேமரூன் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் இந்த நாடுகள் கூட்டாக ராணுவத்தை அமைத்து இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.\nஇன்றிரவு குஜராத் கடற்கரையில் கரையை கடக்கும் வாயு புயல்\nஅஜித்தின் ‘தல 60’படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருச்சி சிறையிலிருந்து தப்பிய நைஜீரிய கைதி டெல்லியில் கைது\nகாபூல் தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nகாபூல் திருமண மண்டபத்தில் தற்கொலைத் தாக்குதல்: 40 பேர் உயிரிழப்பு\nபாங்காக்கில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 2 பேர் காயம்\nஆப்கன் குண்டு வெடிப்பில் 13 பேர் பலி\nநைஜீரியாவில் கடத்தப்பட்ட 5 இந்திய மாலுமிகள் 70 நாட்களுக்கு பின் மீட்பு\n“இலங்கையில் விரைவில் ஆட்சியை பிடிப்போம்”- ராஜபக்சே\nஜார்க்கண்டில் குண்டு வெடிப்பு: 11 வீரர்கள் படுகாயம்\nஆஃப்கானிஸ்தான் அரசு அலுவலகம் அருகில் குண்டு வெடிப்பு\nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nநான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ\n“தென் இந்தியாவை பாலைவனமாக மாற்றி வருகிறோம்” - ஜகி வாசுதேவ்\nபிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்பு\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்றிரவு குஜராத் கடற்கரையில் கரையை கடக்கும் வாயு புயல்\nஅஜித்தின் ‘தல 60’படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-16T03:59:42Z", "digest": "sha1:XN3GMZMCF27WARDGP3NVSZIGKFHKZNNQ", "length": 5635, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பிகார்", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nமூளைக்காய்ச்சல்: உயிரிழப்பு 66 ஆக உயர்வு\nபீகாரில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் 14 குழந்தைகள் உயிரிழப்பு\nபீகாரில் 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது காங்கிரஸ்\nமாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: ’நான் அப்பா���ி’ பிரின்சிபல் மறுப்பு\nபாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி, 46 பேர் காயம்\nநேற்று ராஜினாமா, இன்று பதவியேற்பு: பீகாரில் பரபரப்பு திருப்பம்\nபிரதமருக்கு எதிராக கருத்து: மன்னிப்பு கேட்டார் அமைச்சர்\nஉயிரை பறிக்கிறதா லிச்சி பழங்கள்..\nபாட்னா படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக உயர்வு\nமூளைக்காய்ச்சல்: உயிரிழப்பு 66 ஆக உயர்வு\nபீகாரில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் 14 குழந்தைகள் உயிரிழப்பு\nபீகாரில் 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது காங்கிரஸ்\nமாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: ’நான் அப்பாவி’ பிரின்சிபல் மறுப்பு\nபாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி, 46 பேர் காயம்\nநேற்று ராஜினாமா, இன்று பதவியேற்பு: பீகாரில் பரபரப்பு திருப்பம்\nபிரதமருக்கு எதிராக கருத்து: மன்னிப்பு கேட்டார் அமைச்சர்\nஉயிரை பறிக்கிறதா லிச்சி பழங்கள்..\nபாட்னா படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக உயர்வு\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-09-16T04:13:51Z", "digest": "sha1:7T7CS7GDRA4Z67WD6ROWW7XE2AJB6MKL", "length": 14778, "nlines": 159, "source_domain": "colombotamil.lk", "title": "ஏழு பாகிஸ்தான் பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை", "raw_content": "\nஏழு பாகிஸ்தான் பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை\n37 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட நடராஜர் சிலை சென்னை வந்தது..\nஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நடராஜர் சிலை சென்னை வந்தடைந்தது. ரயில் நிலையத்தில் ஏராளமானோர் திரண்டு வந்து மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். நெல்லை...\n‘கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியே வேட்பாளர் தெரிவு’\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி ஐ.தே.க தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யப்படுவதற்கு...\n5 பெண்களை மணந்தும் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது\nவேலூர��� மாவட்டம் திருப்பத்தூர் அருகே 5 பெண்களை திருமணம் செய்த நபர், தனது 3ஆவது மனைவியின் 5 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் போக்சோ...\nபாகிஸ்தான் பிரஜைகள் ஏழு பேருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (13) ஆயுள் தண்டனை விதித்துள்ளது.\nஇலங்கைக்கு ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்திய சம்பவத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகளுக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.\nசெய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.\nColombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nPrevious article5 பெண்களை மணந்தும் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது\nNext articleமுல்லைதீவு இளைஞர் யுவதிகள் கண்டிக்கு நல்லுறவு விஜயம்\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 13\nவிகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 27 வெள்ளிக்கிழமை சதுர்த்தசி காலை 8.19 மணி வரை. பின் பௌர்ணமி சதயம் இரவு 9.19 மணி வரை பின் பூரட்டாதி சித்த யோகம் நாமயோகம்: த்ருதி கரணம்: வணிஜை அகஸ்:...\nபிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்\nயாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...\nஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர��� பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...\nபீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்\nஉலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...\nசவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\nசவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...\nவேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்...\nபிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்\nயாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...\nஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...\nஐதேக தலைவர்கள் கூட்டமைப்புடன் இன்றும் நாளையும் முக்கிய சந்திப்பு\nவரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் இன்றும் நாளையும் ச��்தித்துப் பேசவுள்ளனர். நேற்றிரவு ஐதேமு பங்காளிக் கட்சிகளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-09-16T04:36:38Z", "digest": "sha1:XMBAF5LL42OMZLEEF2KI3TOPBMKZRKGJ", "length": 13707, "nlines": 152, "source_domain": "colombotamil.lk", "title": "மீண்டும் இராஜாங்க அமைச்சர்களாக இருவர் பதவியேற்பு", "raw_content": "\nமீண்டும் இராஜாங்க அமைச்சர்களாக இருவர் பதவியேற்பு\nபின்லேடன் மகன் கொல்லப்பட்டார்: வெள்ளை மாளிகை\nஅல்கொய்தா தலைவர் பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து அல்கொய்தா தலைமை பொறுப்பை ஏற்றார்...\nதலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜெனிவாவில் இலங்கை திட்டவட்டம்\nஉள்நாட்டு முடிவுகள் தொடர்பாக வெளிநாடுகளின் தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் தெரிவித்துள்ளது. உள்ளக நிர்வாக செயல்முறைகளை பாதிக்கும் வகையில், இலங்கையின்...\nமுள்ளம் பன்றியை வேட்டையாட முயன்று ஏமாற்றமடைந்த சிறுத்தை\nநீலகிரி அருகே முள்ளம் பன்றியை வேட்டையாட முயன்று வாயில் காயங்களுடன் சிறுத்தை ஒன்று ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை...\nபதவிகளை இராஜினாமா செய்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவர் மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர்.\nபைசல் காசிம் மற்றும் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் மீண்டும் தமது இராஜாங்க அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுள்ளனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர்கள் இருவரும் மீண்டும் பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.\nPrevious articleநல்லூருக்கு வேல்தாங்கிய நடைபாதை யாத்திரை\nNext articleதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 13\nவிகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 27 வெள்ளிக்கிழமை சதுர்த்தசி காலை 8.19 மணி வரை. பின் பௌர்ணமி சதயம் இரவு 9.19 மணி வரை பின் பூரட்டாதி சித்த யோகம் நாமயோகம்: த்ருதி கரணம்: வணிஜை அகஸ்:...\nபிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம���\nயாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...\nஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...\nபீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்\nஉலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...\nசவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\nசவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...\nவேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்...\nபிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்\nயாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத���தின்...\nஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...\nஐதேக தலைவர்கள் கூட்டமைப்புடன் இன்றும் நாளையும் முக்கிய சந்திப்பு\nவரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் இன்றும் நாளையும் சந்தித்துப் பேசவுள்ளனர். நேற்றிரவு ஐதேமு பங்காளிக் கட்சிகளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/12693Kabilan5935397eced8b.html", "date_download": "2019-09-16T05:01:52Z", "digest": "sha1:LDDF37MQEAXWBBUWV2MJVSMM57YH4HVC", "length": 8571, "nlines": 152, "source_domain": "eluthu.com", "title": "கார்க்கி கபில் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nகார்க்கி கபில் - சுயவிவரம்\nஇயற்பெயர் : கார்க்கி கபில்\nபிறந்த தேதி : 12-Jun-1993\nசேர்ந்த நாள் : 05-Jun-2017\nஎழந்துவா உன்னால் முடியும் ..விழுந்துபார் தன்னாலே எழுவாய் ...\nகார்க்கி கபில் - எண்ணம் (public)\nபயண முடிவின் போது தான் பல மாற்றங்கள் நிகழும் ...\nஆனால் பாதையை சற்றும் மாற்றாமல் விழித்திருங்கள் ... கிரகங்களை தொட்டுவிட்டோம்\nநம் சாதனையை பக்கத்து நாட்டுக்காரனை தோற்கடிக்கும்...\nவிரைவில் அனைத்து நாடும் அன்னாந்து பார்க்க காற்றடிக்கும் ...\nநாம் இயந்திரம் அல்ல அய்யா தேய்ந்து போக\nநாம் இந்தியர் ஒருநாளும் தோயமாட்டோம்...\nஉங்கள் பணி இன்னும் வலிமையாக வாழ்த்துகிறோம் அய்யா ....\nகார்க்கி கபில் - படைப்பு (public) அளித்துள்ளார்\n\"நான் கேட்ட முதல் கேள்வி \"\nஎன்ன திறமை உள்ளது என்னிடம்,\nதிறமை வளர்க்க நினைக்கையிலே தடுமாற்றம் முதல் படியிடம்...\nஎழுந்து நிமிர்த்தேன் ஆகாயமானது கல்வி பயிலிடம் ....\nதிறமை வளர்க்க நினைக்கையில் வருமை இருட்ட இருட்ட புத்தகமெனும் தீ பந்தம் கையில் எடுத்தேன்...\nதிறமை வேரில் நீறாய் ஊரியது மண்ணை பிளர்ந்து மரமாய் எழுந்து நின்றது..\nஎன்னுள்ளே கேட்ட முடிவு கேள்வி...\n\"என்ன திறமை இல்லை என்னிடம் \"\nகார்க்கி கபில் - படைப்பு (public) அளித்துள்ளார்\nதகுதியை மீறி காதல் செய்துவிட்டால���..\n\"காதல் கிடைத்தால் உன் தகுதியை இழந்துவிடுவாய்..\nஇல்லையென்றால் உன் காதலை இழந்துவிடுவாய்\"\nகார்க்கி கபில் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇரு உயிர் அன்பால் உருவான எனக்கு\nஒரு உயிர் மூச்சு கொண்டு இரு உயிர் சுவாசம் தந்தாய் ...\nஉதிரம் நிறைந்த இருள் தீவுலே நான் இருந்தும்\nமுகம் கானாமலே முதல் காதல் தந்தவள் என் தாய்....\nஅரைபசி நிறப்பி விழி தூக்கம் துலைத்து வருடி வருடி காத்த உன்னிடம் மன்னிப்பு கேட்கவே தலைநிமிர்ந்த நான் தலைகீழ் ஆகி உன் பாதம் தொட வலி கொண்டு வருகிறேன் மன்னித்திடு...\nஇப்படிக்கு உன் உயிர் கரு\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%89-%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-09-16T04:44:48Z", "digest": "sha1:CJO5Z4I7ZKIQYMC7Q27TSZSFD2WJZX4R", "length": 10372, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "உ.பி.", "raw_content": "\nஅரசியல், சமூகம், வாசகர் கடிதம்\n நீங்கள் யோகி ஆதித்யநாத்தின் வெற்றியை பற்றி பேசியிருப்பது மறுக்க முடியாதது.ஜனநாயக விழுமியத்தில் ஒரு மடாதிபதி அதுவும் பழங்கால பண்ணையாரிய மரபில் ஊறிய பகுதியில் இருந்து அவர் உருவாகி வந்தது எதை நோக்கி உ.பியை கொண்டு செல்லும் என்று வருத்தப்பட்டிருந்தீர்கள்.உ.பியில் இதற்கு முன் ஜனநாயக விழுமியங்களின் எச்சங்களா ஆட்சி செய்தார்கள் யாதவ் குண்டாராஜ்தானே நடந்தது அரசியல்வாதிகளின் எருமை மாட்டை காணவில்லை என்றால் காவல்துறை ஆய்வாளரே விரட்டி பிடிக்க வேண்டும் என்பதுதானே நிலை. சட்டையும்/பேண்ட்டும் …\nTags: உ.பி., யோகி, யோகி ஆதித்யநாத்\nசமூகம், தமிழகம், வாசகர் கடிதம்\nமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு தங்களுடைய தளத்தின் வழியாக பல்வேறு திறப்புகளை அடைந்தவன். அதற்காக என்றும் தங்களுக்கு என்னுடைய நன்றிகள். தங்களின் இந்தோனேசியப் பயணங்களைப் படித்து வருகிறேன். வழக்கம்போலவே ஏதேதோ எனக்குள் திறக்கிறது. சமீபத்தில் ராமச்சந்திர‌ குஹா அவர்களின் கட்டுரை ஒன்றை ஹிந்துஸ்தான் நாளேட்டில் படித்தேன். அதனை தமிழில் மொழியாக்கம் செய்ய விரும்பி த‌மிழில் மொழிமாற்றி என் தளத்தில் பதிவு செய்திருக்கிறேன். இது என் முதல் மொழியாக்கம். தங்கள் பணிக்கு நடுவில் எப்பொழுதாவது நேரம் கிடைத்தால் வாசித்து தங்கள் …\nTags: உ.பி., சாதியரசியல், ஜனநாயக அரசியல், பிகார், ராமச்சந்திர‌ குஹா\nகொல்லிமலைச் சந்திப்பு கடிதங்கள் 3\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்'\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 17\nசூரியதிசைப் பயணம் - 13\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/football/46552-messi-ronaldo-modric-lead-ballon-d-or-contenders.html", "date_download": "2019-09-16T05:09:07Z", "digest": "sha1:ERW7TIHY6UEHE7GHT4JI7U5RAEU7PDF4", "length": 12189, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "பலோன் டி'ஓர் பட்டியலில் மெஸ்ஸி, ரொனால்டோ, மாட்ரிச்! | Messi, Ronaldo, Modric lead Ballon D'or contenders", "raw_content": "\nஸ்டாலின் பள்ளி முன்பு ஹிந்தி எதிர்ப்பு பேராட்டம்: ஹெச்.ராஜா\nபெண்போல் புர்கா அணிந்து வந்த இளைஞன்: பொதுமக்கள் தர்ம அடி\nதலைமை நீதிபதி அமர்வில் இன்றும் விசாரணை இல்லை\nஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்\nகுடியரசுத் தலைவர் மாளிகையை படம் பிடித்த இருவர் சிக்கினர்\nபலோன் டி'ஓர் பட்டியலில் மெஸ்ஸி, ரொனால்டோ, மாட்ரிச்\n2018ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பலோன் டி'ஓர் விருதுக்கு, நட்சத்திர வீரர்கள் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூக்கா மாட்ரிச், நெய்மார் உள்ளிட்ட 30 வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும், கால்பந்து உலகின் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் பலோன் டி'ஓர் விருதுக்கு தேர்வாகியுள்ள வீரர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வழக்கம் போல மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மார், மாட்ரிச் உள்ளிட்ட 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nபார்சிலோனா அணிக்காக விளையாடும் லியோனல் மெஸ்ஸி, கடந்த ஆண்டில் ஸ்பானிஷ் லீக் மற்றும் கோப்பையை வென்றுள்ளார். 45 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்ஸி, 41 கோல்களை அடித்துள்ளார். 19 கோல்கள் அடிக்க தனது அணி வீரர்களுக்கு உதவியுள்ளார். ஆனால், உலகக் கோப்பையில் மெஸ்ஸியின் தலைமையில் விளையாடிய அர்ஜென்டினா, பிரான்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்து வெளியேறியது. தொடரில் மெஸ்ஸி ஒரே ஒரு கோல் மட்டுமே அடித்தார்.\nபோர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பையை தனது ரியல் மாட்ரிட் அணிக்காக வென்றார். 38 போட்டிகளில் 38 கோல்கள் அடித்துள்ளார் ரொனால்டோ. உலகக் கோப்பையில் ரொனால்டோவும் போர்ச்சுகல் அணியை காலிறுதிக்கு முன்னேற்ற முடியாமல் வெளியேறினார்.\nஆனால், லூக்கா மாட்ரிச், ரியல் மாட்ரிட் அணிக்காக சாம்பியன்ஸ் கோப்பை வென்றது மட்டுமல்லாமல், கத்துக்குட்டியான குரேஷியா அணியை உலக கோப்பை இறுதி போட்டி வரை அழைத்து சென்றார். இதற்காக, உலகக் கோப்பையின் சிறந்த வீரர் விருதையும், 2017-18ன் சிறந்த ஐரோப்பிய வீரர், 2017-18ல் பிபாவின் சிறந்த வீரர் ஆகிய விருதுகளை மாட்ரிச் வென்றார். இதனால், பலோன் டி'ஓர் விருதை மாட்ரிச் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.\nஇவர்கள் போக, நெய்மார், காரெத் பேல், ஈடென் ஹசார்டு உள்ளிட்ட 27 வீரர்களும் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டுள்ளனர். இறுதியாக 3 பேரை தேர்வு செய்து, டிசம்பர் மாதம் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் விருது வழங்கப்படும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபுரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி: மனு பாக்கர் தங்கம்\nபாரா ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 3 தங்கம்\n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஊடகங்களில் என்னைப் பற்றி பல பொய்கள்: மெஸ்ஸி\nஅடுத்த மெஸ்ஸி ஆக வேண்டுமா இந்தியாவிற்கு வருகிறது ஸ்பானிஷ் கால்பந்து\nகாயம் காரணமாக வெளியேறிய ரொனால்டோ\nகாயம் காரணமாக அர்ஜென்டினாவில் இருந்து மெஸ்ஸி விலகல்\n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nதூர்தர்ஷன் எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா\nரஜினி பட டைட்டிலுடன் உருவாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம் \nஇரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்க��்: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Actress-tapsee-reveals-about-her-love-10914", "date_download": "2019-09-16T04:40:04Z", "digest": "sha1:WHKNI7NVBJAYBBFXDATSBEVPLFTHC2JE", "length": 9481, "nlines": 67, "source_domain": "www.timestamilnews.com", "title": "இப்போ ஒருத்தர் கூட ரிலேசன்ஷிப்பில் இருக்கேன்..! குழந்தை பெத்துக்கனும்னா தான் கல்யாணம்..! இளம் நடிகை டாப்சியின் டாப்பான முடிவு! - Times Tamil News", "raw_content": "\nதிருமணம் செய்து கொள்ள மறுத்த மகள் ஹரித்ரா கண்ணீருடன் சிறைக்கு திரும்பிய நளினி கண்ணீருடன் சிறைக்கு திரும்பிய நளினி\nஅமித்ஷா அடுத்த அதிரடி இந்தி..\nஇந்தியாவின் ஒரே மொழி இந்தியா அமித்ஷாவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை\nகிடுகிடுவென குறைந்த தங்கத்தின் விலை இல்லத்தரசிகள் முகத்தில் பொங்கும் உற்சாகம்\nசுபஸ்ரீயின் பரபரப்பான இறுதி நிமிடங்கள் பேனரில் மோதி பலியாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி\nதிருமணம் செய்து கொள்ள மறுத்த மகள் ஹரித்ரா\n97 வயதிலும் பேனா பிடித்து எழுதும் ஆற்றலாளர் வாழ்க கி.ரா\nஉதயநிதி ஸ்டாலினை பத்தி என்னுட்ட கேட்குறாங்க\n ஒரு பெண்ணுக்கு ஒரு பெயர்\nஇப்போ ஒருத்தர் கூட ரிலேசன்ஷிப்பில் இருக்கேன்.. குழந்தை பெத்துக்கனும்னா தான் கல்யாணம்.. குழந்தை பெத்துக்கனும்னா தான் கல்யாணம்.. இளம் நடிகை டாப்சியின் டாப்பான முடிவு\nபிரபல நடிகையான டாப்ஸியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன .\nபிரபல நடிகையான டாப்ஸி தமிழ், தெலுங்கு , ஹிந்தி என பல மொழிகளில் திரைப்படங்கள் நடித்து மிகவும் பிரபலமாகி வருகிறார். இவர் முதல் முதலில் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார்.\nஇதற்குப் பின் இவர் ஆடுகளம், காஞ்சனா என பல தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதையும் கொள்ளை அடித்தார். இதனை அடுத்து பாலிவுட்டில் நுழைந்த நடிகை டாப்ஸி, பிங்க் திரைப்படத்தின் மூலம் தன்னுடைய நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தினார். இந்த திரைப்படத்தை அடுத்து கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க ஆரம்பித்துவிட்டார்.\nஇதன் மூலம் எந்த மாதிரி கதாபாத்திரத்திலும் தன்னால் சிறப்பாக நடக்க இயலும் என்பதை நிரூபித்து விட்டார் நடிகை டாப்ஸி. தற்போது நடிகை டாப்ஸி பிரபல ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார் அப்போது பேசும்போது எப்போது நீங்கள் திருமணம் செ��்து போர் செய்து கொள்ள போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது\nஅதற்கு பதிலளித்த நடிகை டாப்ஸி , \"தன்னுடைய திருமண பேச்சுவார்த்தை வீட்டிலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது . இருப்பினும் நான் எனக்கு எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என தோன்றுகிறதோ அப்பொழுது தான் திருமணம் என்று தீர்மானித்திருக்கிறேன் . மேலும் திருமண பந்தத்திற்கு பின்புதான் நான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்\" எனவும் கூறியிருந்தார்.\nஇதுமட்டுமில்லாமல் நடிகை டாப்சி தான் ஒருவரை காதலித்து வருவதாகவும் கூறியிருக்கிறார். விரைவில் தான் காதலித்தவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறியிருக்கிறார். மேலும் தன்னுடைய திருமணம் ஒரே நாளில் முடிவடைய வேண்டும் எனவும் விரும்புகிறார் நடிகை டாப்ஸி.\nதிருமணம் செய்து கொள்ள மறுத்த மகள் ஹரித்ரா\nஎன் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மீண்டும் ஒரு குலக்கல்வி திட...\nசுவிஸ் வங்கி ரிப்போர்ட் கொடுத்தாச்சு ஆனா, நமக்கு 15 லட்சம் போடுவார்...\nசிதம்பரத்துக்கு பிறந்த நாள் பரிசாக சிக்கல் மேல் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/caste-problem-and-struggle-fight-in-karnataka-10886", "date_download": "2019-09-16T04:08:56Z", "digest": "sha1:7ESHFO3OLBDBJEHDZ7XDXMY4ZKBZBLAU", "length": 8458, "nlines": 66, "source_domain": "www.timestamilnews.com", "title": "வீடுகளுக்குள் புகுந்து வெளியே இழுத்து வந்து இரும்பு ராடால் அடி, உதை! தலித்துகளுக்கு நேர்ந்த பரிதாபம்! அதிர வைக்கும் காரணம்! - Times Tamil News", "raw_content": "\nஅமித்ஷா அடுத்த அதிரடி இந்தி..\nஇந்தியாவின் ஒரே மொழி இந்தியா அமித்ஷாவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை\nகிடுகிடுவென குறைந்த தங்கத்தின் விலை இல்லத்தரசிகள் முகத்தில் பொங்கும் உற்சாகம்\nசுபஸ்ரீயின் பரபரப்பான இறுதி நிமிடங்கள் பேனரில் மோதி பலியாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி\nவிரைவில் 3 அமைச்சர்களின் பதவியை பறிக்கிறார் எடப்பாடி பழனிசாமி\n97 வயதிலும் பேனா பிடித்து எழுதும் ஆற்றலாளர் வாழ்க கி.ரா\nஉதயநிதி ஸ்டாலினை பத்தி என்னுட்ட கேட்குறாங்க\n ஒரு பெண்ணுக்கு ஒரு பெயர்\n2 வயது சிறுமிக்கு அகற்றப்பட்ட கருப்பை\nவீடுகளுக்குள் புகுந்து வெளியே இழுத்து வந்து இரும்பு ராடால் அடி, உதை தலித்துகளுக்கு நேர்ந்த பரிதாபம��\nபெங்களூரு: ஆதிக்க சாதியினருக்கு அடிமை வேலை செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த சிலர் தலித் மக்களை அடித்து உதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடகா மாநிலம், நீலமங்கலா அருகே உள்ள கச்சநல்லி கிராமத்தில், ஒக்கலிகா எனும் சாதியினர் உயர்ந்த சாதியாகவும், மடிகா சமூக மக்களை தாழ்த்தப்பட்ட நபர்களாகவும் பின்பற்றும் வழக்கம் உள்ளது. இந்நிலையில், ஒக்கலிகா சமூகத்தினர் வளர்க்கும் கால்நடைகள், வளர்ப்புப் பிராணிகள் உயிரிழந்தால், அவற்றை புதைப்பதற்காக, மடிகா மக்கள்தான் புதைகுழி தோண்ட வேண்டும்.\nசமீபத்தில், இந்த வேலை செய்வதற்கு, மடிகா மக்கள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன்பேரில் ஆத்திரமடைந்த ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த 40 பேர், மடிகா மக்களை வீடு புகுந்து அடித்ததோடு, அவர்களை தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்று தெருவில் தள்ளி, கட்டைகள், இரும்புக் கம்பிகளால் அடித்து உதைத்தனர். இதில், 9 பேர் படுகாயமடைந்தனர்.\nபடுகாயமடைந்த நபர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக, ஆதிக்க சாதி உணர்வை தப்பு என வலியுறுத்தி, அதன் தீமைகளை அப்பகுதி மக்களிடையே பரப்பும் பணிகளில் சமூக ஆர்வலர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர்.\nஇதன்மூலமாக, இரு தரப்பு மக்களையும் சுமூகமான மன நிலைக்கு மாற்ற முடியும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nஎன் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மீண்டும் ஒரு குலக்கல்வி திட...\nசுவிஸ் வங்கி ரிப்போர்ட் கொடுத்தாச்சு ஆனா, நமக்கு 15 லட்சம் போடுவார்...\nசிதம்பரத்துக்கு பிறந்த நாள் பரிசாக சிக்கல் மேல் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/168974/30-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-09-16T05:11:17Z", "digest": "sha1:RUNIBCTNDN644WPFM4JTXLSJAPMDV3IY", "length": 8790, "nlines": 106, "source_domain": "www.vavuniyanet.com", "title": "30 ஆண்டுகளில் சொக்லேட் அழிந்து விடும் அபாயம்!! – வவுனியா நெற்", "raw_content": "\n30 ஆண்டுகளில் சொக்லேட் அழிந்து விடும் அபாயம்\nபருவநிலை மாற்றங்களால் அடுத்த 30 ஆண்டுகளில் சொக்லேட் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சிய��ளர்கள் எச்சரித்துள்ளனர்.\nசொக்லேட்டில் இயற்கையாகவே இனிப்பு சுவை கிடையாது. கொக்கோ மரங்களிலிருந்து கிடைக்கும் கொக்கோ பீன்ஸ் சொக்லேட்டின் மூலப்பொருளாகும். கசப்பு சுவை கொண்ட இதனுடன் இனிப்பு சேர்க்கப்பட்டு சொக்லேட் தயாரிக்கப்படுகிறது.\nகொக்கோ மரங்கள் ஆபிரிக்க நாடுகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. உலகில் 50 சதவீதம் சொக்லேட் இங்கிருந்து தான் பெறப்படுகிறது. ஐவரி கோஸ்ட் மற்றும் கானா ஆகிய இரு ஆபிரிக்க நாடுகளில் கொக்கோ மரங்கள் அதிக அளவில் உள்ளன.\nஇந்நிலையில், அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகின் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அடுத்த 30 ஆண்டுகளில் 2.1 செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.\nஇதனால் சொக்லேட் உற்பத்தி அதிக அளவு பாதிக்கப்படும். கொக்கோ மரங்கள் வளர்வதற்கு அதிகப்படியான மழை தேவை. மழையின்மையால் கொக்கோ பயிரிடல் பெரியளவில் பாதிக்கப்படும் என தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஏனைய மரங்களைப் போல கொக்கோ மரங்களை புதிய தொழில்நுட்பங்களின் மூலம் உருவாக்க முடியாது. 90 சதவீத கொக்கோ மரங்கள் சிறிய அளவிலான பண்ணைகள் மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. மழையின் அளவு குறைவதால் கொக்கோ மரங்களின் வளர்ச்சி குறைந்து கொண்டே செல்கிறது. இதனால் ஆண்டிற்கு 1 இலட்சம் தொன் சொக்லேட் பற்றாக்குறை ஏற்படுகின்ற வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர் டங் ஹாகிங்ஸ் தெரிவித்துள்ளார்.\nபருவநிலை மாற்றங்களினால் பல்வேறு மரங்கள் அழிந்துவிட்டன. அந்த வரிசையில் கொக்கோ மரங்களும் இணைந்துகொள்ளும் அவல நிலை தோன்றியுள்ளது.\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் முதியோர் தின விளையாட்டுப் போட்டி\nவவுனியாவில் பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்\nவவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் கற்றல் வள நிலைய திறப்புவிழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மக��வித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/may2016/pers-m17.shtml", "date_download": "2019-09-16T04:16:07Z", "digest": "sha1:LCETO3VMFPRNJ46WIC6N6IYQ3KXQYMSJ", "length": 25928, "nlines": 57, "source_domain": "www9.wsws.org", "title": "ஒபாமாவும், ஹிரோஷிமா மீதான குண்டுவீச்சும்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஒபாமாவும், ஹிரோஷிமா மீதான குண்டுவீச்சும்\nபராக் ஒபாமா, இம்மாத இறுதியில், ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு விஜயம் செய்யும் பதவியிலிருக்கும் முதல் அமெரிக்க ஜனாதிபதியாக ஆக இருக்கிறார். அமெரிக்க இராணுவத்தால் ஆகஸ்ட் 6, 1945 இல் ஹிரோஷிமா மீதும், அதற்கு மூன்று நாட்கள் கழித்து மற்றொரு ஜப்பானிய நகரமான நாகசாகி மீதும் அணுகுண்டு வீசி அழித்தமை, 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய போர் குற்றங்களின் ஒன்றாக இருக்கின்றது.\nசுமார் 200,000 பேர் கொல்லப்படுவதற்குக் காரணமான அந்த இரண்டு பாதுகாப்பற்ற ஜப்பானிய நகரங்களைச் சாம்பலாக்கியமை, இராணுவரீதியில் தேவையற்ற ஓர் நடவடிக்கை என்பதை, 71 ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்கா இறுதியில் ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டதோ என்று ஒருவர் நினைக்கலாம்.\nஅதுபோன்ற எதுவும் நடக்காது. \"இரண்டாம் உலக போரின் முடிவில் அணுகுண்டு பயன்படுத்திய முடிவை\" ஒபாமா \"மீண்டும் கருத்துக்கூற மாட்டார்,” என்று வெள்ளை மாளிகை அறிவித்தது. எனவே எந்தவிதமான மன்னிப்புக்கோரலும் இருக்காது.\nஜப்பானின் படையெடுப்பையும் மற்றும் அடுத்து நிகழவிருந்த அமெரிக்கர்களின் உயிரிழப்பையும் தடுப்பதற்கு, ஹிரோஷிமா மற்றும் நாகசாகியை அழிப்பதே ஒரேயொரு மாற்றீடாக இருந்தது என்று அறிவித்து, ஜப்பான் மீது அணுஆயுத தாக்குதல்கள் நடத்தியமை சரியானதே என்று அமெரிக்க அரசாங்கம் தசாப்தங்களாக வலியுறுத்தி வந்துள்ளது. அந்த குண்டுவீச்சுக்களின் சட்டபூர்வத்தன்மை மீது கேள்வி எழுப்புவதற்கான ஒவ்வொரு முயற்சியும், வெறித்தனமான மற்றும் நேர்மையற்ற பிரச்சாரத்தைச் சந்தித்துள்ளன, அதாவது அத்தகைய பிரச்சாரம் 1995 இல் அந்த குண்டுவீச்சு நடவடிக்கையின் 50 வது நினைவாண்டை நினைவுகூற ஸ்மித்சோனியன் அமைப்பினது (Smithsonian Institution) கண்காட்சியை இரத்து செய்யக் கூட நிர்பந்தித்தது.\nஇத்தகைய குற்ற-ஒப்புதல்கள் சம்���ந்தமாக நோட்ர் டேம் பல்கலைக்கழகத்தின் மதகுருவான Miscamble இன் ஒரு கருத்துரை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் பிரசுரிக்கப்பட்டது. அதில் Miscamble பின்வருமாறு அறிவிக்கிறார், “அணுகுண்டு வீச்சுக்கு மன்னிப்புக் கோர அங்கே எந்த காரணமும் இல்லை,” ஏனென்றால் \"[ஜனாதிபதி ஹேரி எஸ்.] ட்ரூமன் அமெரிக்கர்களின் கோரமான உயிரிழப்புகளைக் குறைக்கவும் மற்றும் பசிபிக் போரை சாத்தியமானளவிற்கு விரைவாக வெற்றிகொள்ள உதவுவதற்காகவும் தான், இராணுவரீதியிலும் மற்றும் தொழில்துறைரீதியிலும் இரண்டு விதத்தில் பிரதான இலக்குகளாக இருந்த ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது குண்டுவீச அனுமதியளித்தார் அது ஒருசில ஜப்பானியர்களின் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது,” என்றார்.\nஇதே உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், நியூ யோர்க் டைம்ஸ் இவ்வாரம், \"ஜப்பானின் பிரதான தீவான ஹோன்சூ (Honshu) மீதான படையெடுப்பில் இழந்திருக்கக்கூடிய பத்தாயிரக் கணக்கான அமெரிக்கர்களது உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவே குண்டுவீசும் அம்முடிவு\" எடுக்கப்பட்டதாக வலியுறுத்துவோர்களை மேற்கோளிட்டது.\nஇத்தகைய கூற்றுகளில் சிறிதும் நம்பகத்தன்மை கிடையாது. இவை, அத்தாக்குதல்களுக்கு முன்னதாக, வாஷிங்டன் மற்றும் அமெரிக்க இராணுவ உயர் கட்டளையகத்தில் நடந்த விவாதங்களது உண்மையான உள்ளடக்கத்துடன் சம்பந்தமின்றி உள்ளன.\n1945 இன் ஆரம்பத்தில், அமெரிக்கா மொத்த ஜப்பான் மீதும் வான்வழி மேலாதிக்கம் கொண்டிருந்ததுடன், ஜப்பானிய பெருநிலத்தின் வான் எல்லைக்குள் பல்வேறு தீவுகளைக் கைப்பற்றி இருந்தது. ஏறத்தாழ அதே நேரத்தில், குறிப்பிட்ட இராணுவ இலக்குகளைத் துல்லியமாக குண்டுவீசி தாக்குவதிலிருந்து, அமெரிக்கா, இறுதியில் சுமார் 100,000 பேர் கொல்லப்பட்ட டோக்கியோ மீதான மார்ச் 9-10 குண்டுவீச்சும் உள்ளடங்கலாக 67 ஜப்பானிய நகரங்களை தரைமட்டமாக்கிய கொடூரமான பரந்த குண்டுவீச்சு நடவடிக்கைகளுக்கு மாறியது.\nஅமெரிக்க மூலோபாய விமானப்படை கட்டளையகத்தின் தலைவர் தளபதி கர்டிஸ் லெமேவிடம் (Curtis Lemay) 1945 இல் இன்னும் எத்தனை காலம் போர் தொடருமென வினவிய போது, அவர், “நாங்கள் ஒன்றுகூடி அது குறித்து சிறிது சிந்தித்தோம், செப்டம்பர் 1 வாக்கில் பெரும்பாலான இலக்குகளைச் தாக்கியழித்திருப்போம் என்பதற்கான அறிகிறிகள் காணப்பட்டன, அந்த இலக்குகளைக் காலியாக்கியப் பின்னர், போர் தொடர்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்க முடியாது,” என்றார்.\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான குண்டுவீச்சுக்கான காரணங்கள் மீது, அமெரிக்க உயர் கட்டளையகத்திற்கு உள்ளேயே சவால் விடுக்கப்பட்டன. ஒரு ஜோடி ஜப்பானிய நகரங்களைச் சாம்பலாக்கியமை மிகக் குறைந்த இராணுவ முக்கியத்துவமே கொண்டிருந்தது என்று அது வலியுறுத்தியது.\nபடைத்துறைசாரா மக்கள் மீது குண்டு வீசுவதென்ற ஜனாதிபதி ட்ரூமெனின் உள்நோக்கத்தை தெரிய வந்ததன் மீது தளபதி ட்வைட் டி. ஈசன்ஹோவர் கூறுகையில், அவர் “மன அழுத்தத்தை” உணர்ந்ததாக தெரிவித்தார். “ஜப்பான் ஏற்கனவே தோற்றுப்போயிருந்தது என்ற எனது நம்பிக்கையின் அடிப்படையில் அந்த குண்டுகளை வீசுவது முற்றிலும் அவசியமற்றது என்று கருதினேன், இரண்டாவதாக ஏனென்றால் அமெரிக்கர்களைக் காப்பாற்றும் ஒரு நடவடிக்கையாக, இனியும் கட்டாயமாக அவசியம் பயன்படுத்த தேவையற்ற ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்தி உலக கருத்தை அதிர்ச்சிக்குள்ளாக்குவதை எமது நாடு தவிர்க்க வேண்டுமென நான் விரும்பினேன், இவை எனது ஆழ்ந்த அதிருப்திகளாக இருந்தன,” என்று தெரிவித்தார்.\nஏனைய உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் அடுத்தடுத்து அதேபோன்ற அறிக்கைகளை வெளியிட்டனர். அமெரிக்க பசிபிக் கடற்படையின் தலைமை தளபதி செஸ்டெர் டபிள்யூ நிமிட்ஸ் கூறுகையில், அப்போருக்குப் பின்னர் \"முழுமையாக ஓர் இராணுவ கண்ணோட்டத்தில் பார்த்தால், ஜப்பானைத் தோற்கடிப்பதில் அணுகுண்டு எந்த தீர்க்கமான பங்கும் வகிக்கவில்லை,” என்றார். ஜனாதிபதி ட்ரூமெனின் முப்படைத் தளபதி அட்மிரல் வில்லியன் டி லீஹி, “ஜப்பானுக்கு எதிரான எங்களின் போரில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி எந்தவிதத்திலும் முக்கியமானரீதியில் உதவியாக இருக்கவில்லை,” என்பதை ஒப்புக் கொண்டார்.\nஏப்ரல் 12, 1945 இல் ஜனாதிபதி பிரான்ங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் இன் மரணம், ஹேரி எஸ். ட்ரூமெனை ஜனாதிபதியாக கொண்டு வந்தது. இந்த மட்டுப்பட்ட இன்னும் சொல்லப்போனால் அறிவில்லாத அம்மனிதர், மிசோரி ஜனநாயக கட்சி அரசியல் எந்திரத்தை நடத்தி வந்தவரும், குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவருடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள் காரணமாக, \"பெண்டெர்காஸ்டின் செனட்டராக\" (The Senator from Pendergast) கூறப்பட்டார்.\nஅணுஆயுதங்களை பயன்���டுத்துவதற்கான தார்மீக உள்நோக்கங்களை ட்ரூமென் முற்றிலுமாக புறக்கணித்திருந்தார். அவரது ஆலோசகர்களில் ஒருவர் பின்னர் நினைவுகூர்கையில், ஹிரோஷிமா மீது குண்டுவீசியதைக் குறித்து ட்ரூமெனுக்கு தெரிய வந்த போது, அவர் \"அதனால் வியக்கத்தக்களவில் உற்சாகமடைந்தார், நான் அவரை சந்தித்த போது மீண்டும் மீண்டும் அதை குறித்து என்னுடன் உரையாடினார்,” என்றார்.\nஅந்த குண்டை பயன்படுத்த ட்ரூமென் முடிவெடுப்பதற்கு முன்னரே, ஜப்பானிய அரசாங்கம் பல மாதங்களாக அவர்கள் சரணடைய விரும்புவதாக பலமாக சமிக்ஞை காட்டி, அவர்களது பேரரசை மட்டும் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதற்குள் அந்த பேரரசை அதனிடமே ஒப்படைக்கும் எண்ணத்திற்கு வெள்ளை மாளிகை வந்திருந்தது, ஆனால் இந்த உண்மையை ஜப்பானுக்கு தெரிவிப்பதா வேண்டாமா என்பதில் பிளவுபட்டிருந்தது. இறுதியில் ஜனாதிபதி ட்ரூமென் முதலில் குண்டுவீசவும், பின்னர் ஜப்பானிய அரசாங்கத்திற்கு நிபந்தனைகளை தெரிவிக்கவும் முடிவெடுத்தார்.\nஅப்படியானால், உலகின் கண்ணுக்கு முன்னால், எந்தவித இராணுவ நியாயப்படுத்தலும் இல்லாமல், என்றென்றைக்கும் அதை இழிவாக முத்திரை குத்தும் ஒரு நடவடிக்கையை அமெரிக்க அரசாங்கம் ஏன் நடத்தியது\nபோர் முடிவுக்கு வந்திருந்த நிலையில், அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கு இடையிலான மோதல் தீவிரமடைந்திருந்தது. யால்டா உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கு இணங்க, சோவியத் ஒன்றியம் அந்த உடன்படிக்கையில் அதற்கு வழங்கப்பட்ட பிராந்தியங்கள் மீது உரிமைகோரி, ஜப்பான் மீது படையெடுக்க இருந்தது மற்றும் போரின் போது அது ஏற்றிருந்த இழப்புகளுடன் ஒப்பிடுகையில் போருக்குப் பிந்தைய ஐரோப்பாவில் ஓரளவிற்கு பாரிய பாத்திரம் வகிக்க விரும்பியது.\nசமீபத்தில் இரண்டு வரலாற்றாளர்கள் முன்வைத்ததைப் போல, அணுகுண்டை பயன்படுத்தியமை, “அமெரிக்காவின் முதல் பனிப்போர் நடவடிக்கையாகும்.” ஜேர்மனியை சோவியத் ஜெயித்திருந்தாலும், அமெரிக்கர்களே உலகின் எஜமானர்கள் என்பதற்கு ஒரு தெளிவான சமிக்ஞையை அது சோவியத்திற்குக் கொடுக்க விரும்பியது.\nஒட்டுமொத்த மனிதயினத்திற்கும் அச்சுறுத்தும் மற்றும் கட்டளையிடும் வகையில், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அழிக்கப்பட்டமை, உலகின் சவாலுக்கிடமற்ற ஏ��ாதிபத்திய மேலாதிக்க சக்தியாக அமெரிக்கா நுழைந்ததை அறிவித்தது. ஜனநாயகம் என்ற மெல்லிய மறைப்பின் பின்னால், அமெரிக்கா அதன் சொந்த நலன்களைப் பேணுவதற்கும் விரிவாக்குவதற்கும், குற்றத்தின் அளவைக் குறித்தோ அல்லது எத்தனை மக்கள் கொல்லப்படுவார்கள் என்பதைக் குறித்தோ கவலைப்படாமல், என்ன அவசியமானாலும் அதை செய்யும் என்பதற்கு சமிக்ஞை காட்டியது.\nஹிரோஷிமா குண்டுவீச்சுக்குப் பிந்தைய ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தில், அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் நலன்களைப் பாதுகாக்க இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதற்கான அதன் தீர்மானத்தை அதிகரித்து மட்டுமே உள்ளது. ஒபாமா 7 கூட்டங்களில் பங்கெடுக்கும் பாகமாக ஹிரோஷிமாவிற்கு செல்வார், அங்கே அவர் சீனாவிற்கு எதிராக ஜப்பான் உடனான அமெரிக்காவின் கூட்டணியைப் பலப்படுத்த முயற்சிப்பார் மற்றும் பிரதம மந்திரி ஷின்ஜோ அபே இன் அந்நாட்டை மீள்-இராணுவமயமாக்குதலுக்கு ஒத்துழைப்பளிப்பார்.\nஏனைய ஒவ்வொரு நாடுகளிடமிருந்தும் வெள்ளை மாளிகை \"அணுஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையைக்\" கோரினாலும், அது அமெரிக்க அணு ஆயுத கிடங்குகளை நவீனமயப்படுத்த ட்ரில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிட்டு வருகிறது, அத்துடன் அணுஆயுதமேந்திய அரசுகளுக்கு இடையே போர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களில் ஈடுபட்டு வருகிறது.\nவேறு வார்த்தைகளில் கூறுவதானால், கடந்த கால குற்றங்களுக்கு மன்னிப்புக் கோருவதற்காக ஒபாமா ஹிரோஷிமாவிற்கு செல்லவில்லை, மாறாக புதிய குற்றங்களுக்குத் தயாரிப்பு செய்வதற்காக செல்கிறார்.\nஹிரோஷிமாவிற்குப் பின்னர் கொரியா மற்றும் வியட்நாமில்—மற்றும் கடந்த கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் மத்தியக் கிழக்கு எங்கிலும்—மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கு பொறுப்பான அமெரிக்கா, இன்றும் அதையே தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்ற போது, அது பாரிய படுகொலைக்கு மன்னிப்பு கோரும் என்று ஒருவர் எப்படி எதிர்பார்க்க முடியும்\nஆனால் இந்த ஆளும் வர்க்கத்தால் நடத்தப்பட்ட அட்டூழியங்களைத் தண்டிக்கும், மற்றும் ஹிரோஷிமா நாகசாகி குண்டுவீச்சுக்களை மனிதயினத்திற்கு எதிரான குற்றங்களாக ஒத்துக்கொள்ளும் ஒரு சோசலிச அமெரிக்காவின் ஒரு நாள் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/merku-thodarchi-malai-movie-review/", "date_download": "2019-09-16T04:52:25Z", "digest": "sha1:5TIVXJ75ZVB6A2SEXIIZFFPCQIK4JW2K", "length": 17112, "nlines": 145, "source_domain": "ithutamil.com", "title": "மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம் | இது தமிழ் மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை சமூகம் மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்\nமேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்\nகுறிஞ்சி நிலத்தின் கரடுமுரடான வாழ்வியலை அட்டகாசமாகப் பதிவு செய்துள்ளனர்.\nகும்மிருட்டு விலகாத விடியற்காலையில் எழும் ரங்கசாமி, மலையில் ஏறியிறங்கும் தூரம் மிக நீண்டது. அவரது வேலை என்பது ஏலக்காய் மூட்டையைச் சுமந்து கொண்டு மலையில் இறங்கும் சுமைக்கூலி வேலை. ஒரு கையளவு நிலம் வாங்க நினைக்கும் அவனது வாழ்வு, அவன் தினமும் பயணிக்கும் மலைப்பாதை போலவே ஏறியிறங்கி ஒரு வெற்றுவெளியில் முடிகிறது.\nதேனி ஈஸ்வர். ஒளிப்பதிவில் மாயம் செய்துள்ளார். ஒரு வாழ்க்கையை அதன் அருகில் இருந்து பார்த்த உணர்வையும், கோம்பையில் இருந்து கேரள எல்லை இடுக்கி மாவட்டம் வரை மலையைச் சுற்றிப் பார்த்த ஒரு திருப்தியையும் தருகிறது படத்தின் விஷுவல். மனம் பிசகிய பாட்டி ஒருவர் தன் கையிலுள்ள வளையல்களை எண்ணிக் கொண்டிருப்பார். தகதகக்கும் பொன்னிற சூரிய வெளிச்சத்தின் பின்னணியில் வரும் அந்த ஷாட்டு ரசனையின் உச்சம். படத்தில் வரும் கதாபாத்திரங்களில் மிகச் சிலரைத் தவிர அனைவரும் மண்ணின் மைந்தர்கள். ரங்கசாமி எனும் பிரதான கதாபாத்திரத்தில் ஆண்டனி நடித்துள்ளார். இவரைப் படப்பிடிப்புத் தொடங்கும் இரண்டு மாதத்திற்கு முன்பே, மலைக்கிராமத்தில் தங்க வைத்துச் சுமை தூக்கும் வேலையைச் செய்யவைத்து இயக்குநர் லெனின் பாரதி. கதையெழுதி, அதில் நடிகர்களை நடிக்க வைத்து ஒரு படம் எடுப்பது என்றில்லாமல், யதார்த்தமான ஒரு படம் என்பதில் மிகப் பிடிவாதமாக இருந்துள்ளார் இயக்குநர் லெனின் பாரதி. அதன் பலனைப் பார்வையாளர்கள் நிச்சயம் அனுபவிப்பார்கள்.\nஇளையராஜா. மேற்குத் தொடர்ச்சி மலையில் வீசும் காற்றே இசைதான். அந்த இசையைப் படத்திற்குள் கொண்டு வர இசைஞானியை விட்டால் பொருத்தமான நபர் யாராவது உள்ளார்களா சுமைத்தூக்கி வரும் ஒருவரின் ஏலக்காய் மூட்டை, பாறையில் இருந்து உருண்டு கிழிப்பட்டு ஏலக்காய்கள் சி���றக் கீழே அதர பாதாளத்தில் விழுகிறது. இசையோ மனதை அடைக்கச் செய்யும்படி எழுகிறது. படத்தின் கனத்தைக் கூட்டியுள்ளார் இளையராஜா.\nகம்யூனிசம். தோட்டத்தில் உழைப்பவர்களை, ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சி போன்ற முதலாளிகளிடம் இருந்து எப்படிப் போராடிக் காப்பாற்றுகின்றன எனப் படம் நேரடியாகவும் துல்லியமாகவும் சித்தரிக்கிறது. படத்தில் திராவிடம் பேசப்படவில்லை எனினும், நாயகனின் வீட்டில் கலைஞர் தொலைக்காட்சியும், அம்மா மின்விசிறியும் இருப்பது நல்ல குறியீடு. சகாவுவாக வரும் அபு வளையங்குளம் தனது நடிப்பால் கவர்ந்துள்ளார். தொழிலாளர்களுக்குச் சாதகமாக இருக்கும் சட்டத்தைத் தனக்குச் சாதகமானதாய் மாற்றி, தொழிலாளர்களைக் காவு வாங்கும் கேரள முதலாளியாக ஆறுபாலா நடித்துள்ளார். தொழிலாளர்கள் மேல் அக்கறையுள்ள கங்காணியாக அந்தோணி வாத்தியார் நடித்துள்ளார். ‘நிலம் நாளைக்குத்தான ரெஜிஸ்ட்ரேஷன் ரெங்கு’ என்று கேட்கும் பொழுது அவர் முகத்தில் உள்ளார்ந்த அக்கறையும் அன்பும் தெரிகிறது. படம் முழுவதுமே இப்படி அசலான மனிதர்கள்.\nநிலம் வாங்கக் கடன் வாங்குவது குறித்துக் கணவனும் மனைவியும் பேசுகிறார்கள். கடன் வாங்கத் தயங்கும் கணவனிடம், “இதுல யோசிக்க என்ன இருக்கு நாம் கடன் வாங்குவதால் ஒரு பொண்ணுக்குக் கல்யாணம் ஆகும்ன்னா வாங்கித்தானே ஆகணும்” எனச் சமாதானம் சொல்கிறாள் மனைவி. மற்றவர்களுக்காக யோசிக்கும் அந்த எளிய மனம் தான் படத்தின் அடிநாதம். ‘கடன் அடைக்கிறனாம் கடன்’ எனச் சொல்லும் முஸ்லிம் பெரியவர் மீது பார்வையாளர்களுக்கு நிச்சயமாகக் காதலெழும். நாடகத்தன்மை இன்றி, மற்றவருக்காக யோசிப்பது, நன்றிக்கடனைத் திருப்பிச் செலுத்துவது போன்றவற்றை மிகச் சாதாரணமாகக் காட்டியுள்ளார் இயக்குநர். அதாவது, இதில் ரொமன்டிசைஸ் செய்ய என்ன உள்ளது நாம் கடன் வாங்குவதால் ஒரு பொண்ணுக்குக் கல்யாணம் ஆகும்ன்னா வாங்கித்தானே ஆகணும்” எனச் சமாதானம் சொல்கிறாள் மனைவி. மற்றவர்களுக்காக யோசிக்கும் அந்த எளிய மனம் தான் படத்தின் அடிநாதம். ‘கடன் அடைக்கிறனாம் கடன்’ எனச் சொல்லும் முஸ்லிம் பெரியவர் மீது பார்வையாளர்களுக்கு நிச்சயமாகக் காதலெழும். நாடகத்தன்மை இன்றி, மற்றவருக்காக யோசிப்பது, நன்றிக்கடனைத் திருப்பிச் செலுத்துவது போன்றவற்றை மிகச் சாதா��ணமாகக் காட்டியுள்ளார் இயக்குநர். அதாவது, இதில் ரொமன்டிசைஸ் செய்ய என்ன உள்ளது இதுதான் அவர்களின் வாழ்வியல் என்கிறார் இயக்குநர். பண்ணைப்புரத்து இளையராஜாவும் அதை ஏற்றுக் கொண்டு, அங்கே இசையை நிறுத்தியுள்ளார். ஜோக்கர் படத்தில், காம்ரேட் இசையாகக் கலக்கிய காயத்ரி கிருஷ்ணா தான் ரங்கசாமியின் மனைவி ஈஸ்வரியாக நடித்துள்ளார். காயத்ரி இந்தப் படத்தில்தான் அறிமுகமாகியுள்ளார்.\nதத்தித் தத்தி நடக்கும் ஒரு குழந்தைக்கு நடை பழக்குகிறார் தாத்தா. துண்டால் குழந்தையின் இடுப்பைச் சுற்றிக் குழந்தை தடுமாறி விழுந்துவிடாத வண்ணம் துண்டின் மறுபுறத்தைக் கையால் பிடித்துக் கொள்கிறார். குழந்தை, ‘தத்தக்கா பித்தக்கா’ என நடக்கிறது. இந்தக் காட்சி தரும் பரவசத்திற்கு ஈடே இல்லை. அதை உணர்ந்தோ என்னவோ, படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் கொஞ்சம் கருணையோடு சில நொடிகள் அக்காட்சியை நீட்டியுள்ளார்.\nவிஜய் சேதுபதி. இந்தப் படத்தைத் தயாரித்ததன் மூலம் தானொரு உண்மையான கலைஞன் என்பதை அழுத்தமாக நிரூபணம் செய்துள்ளார். ஆவணப்படமோ என்ற பிம்பத்தை ஏற்படுத்தினாலும், படம் பார்வையாளர்களை அமைதியாக இழுத்துக் கொள்கிறது. சிறப்பான படங்களை ரசிகர்கள் எப்படி உள்வாங்கிக் கொள்வார்கள் என்பதற்குச் சான்று, படம் முடிந்ததும் எழும் கைத்தட்டல்களே இப்படத்தில் அது மிகப் பலமாய் எழுகிறது.\nTAGAbu Valayangulam Antony Lenin Bharathi Merku Thodarchi Malai Antony Merku Thodarchi Malai movie Merku Thodarchi Malai movie review Merku Thodarchi Malai thirai vimarsanam Theni Eshwar அந்தோணி வாத்தியார் இளையராஜா ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் காயத்ரி கிருஷ்ணா நிகில் படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படம் லெனின் பாரதி விஜய் சேதுபதி\nPrevious Postகனா - டீசர் Next Postரெட் ஹில்ஸில் பி.வி.ஆர். சினிமாஸ்\nகார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\nவிஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nபிக் பாஸ் 3: நாள் 81 – ஃபேமிலி ஆடியன்ஸ்க்குப் பிடித்த சாண்டி\nஒங்கள போடணும் சார் விமர்சனம்\nபுன்னகை மன்னன் டூ மகாமுனி: ஜி.எம்.சுந்தரின் திரைப்பயணம்\nகல்லூரி மாணவராய் ஜி.வி.பிரகாஷ் கலக்கும் காதல் – ஆக்‌ஷன் படம்\nகார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nகிச்சா சுதீப்பின் “பயில்வான்” பட ட்ரைலரைத் தமிழகத்தின்...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/69216-last-15-days-12-mob-lynching-incidents-happened-in-bihar.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-16T03:57:28Z", "digest": "sha1:T4HELYCFI5MLJWSHWK5VH35B3YV5U3M7", "length": 8660, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கடந்த 15 நாட்களில் 12 கும்பல் வன்முறை சம்பவங்கள்”- பீகார் காவல்துறை தகவல் | Last 15 days 12 Mob lynching incidents happened in Bihar", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\n“கடந்த 15 நாட்களில் 12 கும்பல் வன்முறை சம்பவங்கள்”- பீகார் காவல்துறை தகவல்\nபீகார் காவல்துறை தகவலின்படி கடந்த 15 நாட்களில் பீகாரில் 12 கும்பல் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.\nபீகார் மாநிலத்தில் சமீப காலங்களாக கும்பல் வன்முறை அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக பீகார் காவல்துறையும் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 15 நாட்களில் 12 கும்பல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பீகார் மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருவதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாட்னா ஏடிஜிபி, “பாட்னா காவல்துறையினரின் சார்பில் ஒரு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதில் பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் பொதுமக்கள் தங்களின் கைகளில் சட்டத்தை எடுக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.\nதமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் மணிகண்டன் விடுவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n6 திருமணம், பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை - ‘போலி போலீஸ்’ கைது\nஅவசர எண்ணுக்கு அழைத்து பீட்��ா கேட்கும் பொதுமக்கள் - வருந்தும் போலீசார்\nஹரியானாவிலும் தேசிய மக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும்: மனோகர் லால் கட்டர்\n‘அண்ணா பிறந்த நாளில் 130 காவலர்களுக்கு விருது’ - முதலமைச்சர் ஆணை\nசாலையில் தவித்த கர்ப்பிணி: பிரசவம் பார்த்த பெண் காவல் ஆய்வாளர்\nவேலைவாய்ப்பு கேட்டு இளைஞர்கள் பேரணி - போலீஸ் தடியடி நடத்தியதால் வன்முறை\nதொழிலதிபர் ரீட்டா முகத்தில் ரத்தக் காயங்கள் : தற்கொலையில் காவல்துறைக்கு சந்தேகம்..\nபெண் ராணுவ போலீஸ் பணி - முதற்கட்ட உடற்தகுதி தேர்வில் 600 பேர் பங்கேற்பு\nபெண்ணும் கிடைக்கவில்லை மரியாதையும் கிடைக்கவில்லை- வேலையை ராஜினாமா செய்த கான்ஸ்டபிள்\nRelated Tags : பீகார் , பாட்னா , காவல்துறை , கும்பல் படுகொலை , சம்பவங்கள் , மக்கள் , விழிப்புணர்வு , Bihar , Mob lynching , Police , Patna , Awareness , ADGP\nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nநான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ\n“தென் இந்தியாவை பாலைவனமாக மாற்றி வருகிறோம்” - ஜகி வாசுதேவ்\nபிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்பு\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் மணிகண்டன் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/mugilan+issue/2", "date_download": "2019-09-16T04:03:24Z", "digest": "sha1:4QAHQQULSQQ7PRKYUW2K5ZV2EKG5PTNR", "length": 5157, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | mugilan issue", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nநேர்படப் பேசு - 19/08/2017\nபுலன் விசாரணை - 19/08/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 16/08/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 14/08/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 07/08/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 27/07/2017\nநேர்படப் பேசு ப���கம் 2 - 20/07/2017\nவிட்டதும் தொட்டதும் - 08/07/2017\nபுதிய விடியல் - 30/06/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 29/06/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 20/06/2017\nஇன்றைய தினம் - 20/06/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 07/06/2017\nஇன்றைய தினம் - 04/06/2017\nநேர்படப் பேசு - 19/08/2017\nபுலன் விசாரணை - 19/08/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 16/08/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 14/08/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 07/08/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 27/07/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 20/07/2017\nவிட்டதும் தொட்டதும் - 08/07/2017\nபுதிய விடியல் - 30/06/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 29/06/2017\nநேர்படப் பேசு பாகம் 1 - 20/06/2017\nஇன்றைய தினம் - 20/06/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 07/06/2017\nஇன்றைய தினம் - 04/06/2017\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-09-16T04:07:56Z", "digest": "sha1:K2QXF7YVE2Z6BFYA424V2GBOMOCZFBKU", "length": 13311, "nlines": 150, "source_domain": "colombotamil.lk", "title": "எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு", "raw_content": "\nஎரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு\n61 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து\nஆந்திராவில் கோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். மாயமான 30 பேரைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்...\nசவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\nசவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7...\n5 பெண்களை மணந்தும் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே 5 பெண்களை திருமணம் செய்த நபர், தனது 3ஆவது மனைவியின் 5 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் போக்சோ...\nஎரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய உள்நாட்டில் விநியோகிக்கப்படும் எரிபொருட்களுக்கான புதிய விலைகள் இன்று (10) நிர்ணயிக்கப்பட்டுள்ளன.\nஅதன்படி, இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\n92 ஒக்டைன் பெற்றோல் 2 ரூபாயாலும் 95 ஒக்டைன் பெற்றோல் 5 ரூபாயாலும் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசூப்பர் டீசலின் விலை 5 ரூபாவியால் குறைக்கப்பட்டுள்ளது.\nPrevious article115,000 சிறுவர்கள் போதைபொருளுக்கு அடிமையானவர்கள்\nNext article18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது இந்தியா\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 13\nவிகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 27 வெள்ளிக்கிழமை சதுர்த்தசி காலை 8.19 மணி வரை. பின் பௌர்ணமி சதயம் இரவு 9.19 மணி வரை பின் பூரட்டாதி சித்த யோகம் நாமயோகம்: த்ருதி கரணம்: வணிஜை அகஸ்:...\nபிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்\nயாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...\nஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...\nபீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்\nஉலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...\nசவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\nசவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...\nவேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ���ேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்...\nபிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்\nயாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...\nஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...\nபீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்\nஉலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/category/recipes/?filter_by=random_posts", "date_download": "2019-09-16T04:49:09Z", "digest": "sha1:C7C6EAF76HD66OFPC6DZUAYHFRL25PPV", "length": 3215, "nlines": 141, "source_domain": "kalakkalcinema.com", "title": "Recipes Archives - Kalakkal Cinema", "raw_content": "\nபிரண்டை சப்பாத்தி – சமைக்கலாம் வாங்க\nஇன்றைய சமையல் குறிப்பு :\nகேழ்வரகு இட்லி – சமைக்கலாம் வாங்க\nகிராமத்து கத்திரி – மொச்சை கலவை செய்யலாம் வாங்க\nசவ்சவ் கட்லெட் – சமைக்கலாம் வாங்க\nபுடலங்காய் கட்லெட் – சமைக்கலாம் வாங்க\nமீன் ரோஸ்ட் – சமைக்கலாம் வாங்க\nஇனிப்பான பால் ரவா கேசரி – சமைக்கலாம் வாங்க\nமேங்கோ லஸ்ஸி – செய்யலாம் வாங்க\nதக்காளி குருமா – சமைக்கலாம் வாங்க\nவல்லாரை கீரை பாசிபருப்பு கூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81_(1995_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-09-16T04:36:45Z", "digest": "sha1:6DU26JNNPOVKAIG42NKRJUYT6Y6GP2BB", "length": 5635, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "விஷ்ணு (1995 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபி. பாலாஜி பிரபு எம். காம்\nவிஷ்ணு இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜய், சங்கவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 17-ஆகத்து-1995.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2015, 03:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/namanai-anjom-1880008", "date_download": "2019-09-16T04:06:02Z", "digest": "sha1:3A36Y2YJCQH56WR4MR4KIG7N444Q4DBS", "length": 12609, "nlines": 207, "source_domain": "www.panuval.com", "title": "நமனை அஞ்சோம் - Namanai Anjom - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமனதையும் உடலையும் ஒன்றாகப் பார்க்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அல்லோபதி மருத்துவத்தை நிராகரிக்கும் நூல்.\nமூல நூல் மரபுக் கல்விக்கான பாட நூல்\nமூல நூல் மரபுக் கல்விக்கான பாட நூல் - ம.செந்தமிழன் :..\nசெம்மை நிலம் - மரபுக் வேளாண் கொள்கை (வழி நூல் 2)\nகாற்று வந்து செல்ல வேண்டும். வெப்பம் வந்து நிலைத்துச் செல்ல வேண்டும்.நீர் நிலைக்க வேண்டும்.எது நிலைத்தன்மை கொண்டதோ அது தோட்டத்தில் நிலைக்க வேண்டும். எது நிலைத்தன்மை குறைந்ததோ அது வந்து, தங்கிச் செல்லவேண்டும். எது நிலைத்தன்மையேஇல்லாமல் இருக்கிறதோ அது வந்து செல்ல வேண்டும். இப்படித்தான் காற்று, வெப்பம்..\nஆயம் - சந்ததிகளுக்கான சமூகம்\nஆயம் - சந்ததிகளுக்கான சமூகம் -ம.செந்தமிழன்:நமது செயல்பாடுகள் யாவும் சீர்திருத்தங்களுக்கானவை அல்ல. அடிப்படை மாறுதலுக்கானவை. நமது மூத்த தலைமுறை நமக்கான வாழ்க்கையை விற்றுவிட்டது. அவர்கள் அறியாமையில் அல்லது பேராசையில��, ஏமாளித்தனமாக நம் மரபுகளை உதறி வீசிவிட்டார்கள்...\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்இந்நூலின் ஆசிரியர் பழங்குடிகளின் இருப்பிடத்தில் வசித்த அனுபவத்தையும் இயற்கையோடு இயைந்த அவர்களின் வாழ்விலிருந்து கற..\nஊர் மீண்டு செல்லுதல்அறம் என்பது பிற உயிர்களுக்குத் தீமை தரா வாழ்க்கை முறை, பேராசைகள் அற்ற, தற்பெருமைகள் அற்ற, சக உயிர்களைச் சுரண்டும் எண்ணம் இல்லாத வா..\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்இந்நூலின் ஆசிரியர் பழங்குடிகளின் இருப்பிடத்தில் வசித்த அனுபவத்தையும் இயற்கையோடு இயைந்த அவர்களின் வாழ்விலிருந்து கற..\nஉயிருக்கு மரணமில்லைஒரு விதை உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. அந்த விதையை நீங்கள் பார்க்கிறீர்கள்; தொடுகிறீர்கள்; நாவால் சுவை அறிகிறீர்கள்; நாசியால் அதன்..\nஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. நம்முடை..\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்:“வரலாறு கண்டிராத அளவுக்கு, பெருவாரியான மக்களைச் சென்றடையும் எல்லாச் சாதனங்களையும்... பெற்றிருக்கும் கருவியான தொலைக்காட்ச..\nமெதூஸாவின் மதுக்கோப்பை(கட்டுரை) - சாரு நிவேதிதா :கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி.....“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்நான் உனக்கு..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nகறி விருந்துமிகச் சமீபத்தில் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்ட நமது மரபுச் சுவைகளை மீட்டெடுக்கும் பணியாக மரபு உணவு வகைகளும் அவற்றின் செய்முறைகளும்..\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்இந்நூலின் ஆசிரியர் பழங்குடிகளின் இருப்பிடத்தில் வசித்த அனுபவத்தையும் இயற்கையோடு இயைந்த அவர்களின் வாழ்விலிருந்து கற..\nமுதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் இல்லை\nமுதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் இல்லைஅறிவியல் சார்ந்து நாம் பார்க்காத விஷயங்களை பார்க்காத கோணத்தில் முன்வைக்கும் நூல்...\nஇயற்கை வழியில் இனிய பிரசவம்\nஇயற்கை வழியில் இனிய பிரசவம் - ப.கலாநிதி:பிரசவம் குறித்த அச்சத்தை, அதற்கு மருத்துவத்தின் துணை தேவை என்ற எண்ணத்தைப் போக்கும் அடிப்படைப் பணியை இந்நூல் செ..\nஉயிருக்கு மரணமில்லைஒரு விதை உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. அந்த விதையை நீங்கள் பார்க்கிறீர்கள்; தொடுகிறீர்கள்; நாவால் சுவை அறிகிறீர்கள்; நாசியால் அதன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/10-oct/tpcl-o17.shtml", "date_download": "2019-09-16T04:38:52Z", "digest": "sha1:ODXMKXCM6ZNXZD4XEBDYKCJMDEPI3NXK", "length": 29424, "nlines": 55, "source_domain": "www9.wsws.org", "title": "தமிழ் மக்கள் பேரவை அமெரிக்க ஆதரவு இலங்கை ஆட்சிக்கு அரசியல் மூடுதிரை இடுகின்றது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nதமிழ் மக்கள் பேரவை அமெரிக்க ஆதரவு இலங்கை ஆட்சிக்கு அரசியல் மூடுதிரை இடுகின்றது\nசெப்டம்பர் 24 அன்று, தமிழ் தேசியவாதக் கன்னைகளில் ஒன்றான தமிழ் மக்கள் பேரவை “எழுக தமிழ் 2016” என்ற ஒரு பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது. ”நல்லாட்சியை” உருவாக்கிக் கொண்டிருப்பதாக தமிழ் தேசியவாதிகளால் பாராட்டப்படுகின்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அமெரிக்க ஆதரவு ஆட்சிக்கு எதிராக வெகுஜன எதிர்ப்பு எழுந்து வருவதன் மத்தியில் சிங்கள விரோத மனோநிலையைத் தூண்டிவிடுவதும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதும் தான் அவர்களது இலக்காக இருந்தது.\nசிறிசேன-விக்கிரமசிங்க-தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சிக்கு எதிரான சமூகக் கோபம் முன்கண்டிராத அளவில் அதிகரித்திருக்கிறது. நாடெங்கிலும் தொழிலாளர்களும் மாணவர்களும், வன்முறையான அரச ஒடுக்குமுறைக்கு முகம் கொடுக்கின்ற நிலையிலும் கூட, சமூக வெட்டுகளுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். வடக்கிலும் கிழக்கிலும் உள்நாட்டுப் போரின் முடிவில் இருந்தே தமிழ் சிறுபான்மை மக்கள் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் தொடர்ந்தும் இருந்து வருகின்ற நிலையில், அதிகாரிகளால் காணாமல் போகச் செய்யப்பட���ட தமது உறவினர்களை சிறிசேன விடுதலை செய்ய வேண்டும் என குடும்பங்கள் கோரிவருகின்றன.\nசர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கை கொள்கைகளை செயலாக்குவதிலும் ஜனநாயக உரிமைகளை பலவீனப்படுத்துவதிலும், எல்லாவற்றுக்கும் மேல் சீனாவுக்கு எதிரான போருக்குத் தயாரிப்பு செய்வதற்கான அமெரிக்காவின் “ஆசியாவை நோக்கிய முன்னிலை”யை ஊக்குவிப்பதிலும் சிறிசேனவுடன் சேர்ந்து செயல்படுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான அரசியல் மறைப்பை வழங்குவதே தமிழ் மக்கள் பேரவையின் நோக்கமாய் இருக்கிறது. இதுவே அமெரிக்கா, இந்திய அரசாங்கம் மற்றும் சிறிசேன ஆட்சியுடன் தமிழ் தேசியவாதக் குழுக்கள் கரம் கோர்த்திருப்பதற்கான சர்வதேச அடிப்படை ஆகும்.\nஇலங்கையின் சிங்கள பௌத்த பேரினவாத அரச அமைப்பின் மூலமாக தமிழ் மக்கள் பல தசாப்தங்களாய் ஒடுக்கப்பட்டு வருகின்றனர் என்றும், “எழுக தமிழ்” பேரணியானது, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளின் விடயத்தில் தமிழ் மக்கள் பேரவை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்றும், கொழும்பில் இருக்கும் சிறிசேனவுக்கு சமிக்கையை அனுப்புவதாகும் என்று பேரணியின் ஏற்பாட்டாளர்கள் கூறினர்.\n\"ஒரு ஒற்றையாட்சி அரசு அமைப்புமுறை தமிழ் தேசியப் பிரச்சினைக்கு எப்போதும் தீர்வாக முடியாது” என்று அறிவித்த அவர்கள், “வடக்கு மற்றும் கிழக்கின் தமிழ் மக்களை ஒரு தனி தேசமாக அங்கீகரிக்கின்ற அதேசமயத்தில், தமிழ் மக்கள் பேரவை அளித்துள்ள அரசியலமைப்பு ஆலோசனைகளில் கூறப்பட்டுள்ளவாறு, அவர்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்வதன் மூலமும் அதற்கு மரியாதையளிப்பதன் மூலமும், இறையாண்மை கொண்ட ஒரு சமஷ்டி அரசியல் அமைப்பு முறையை ஸ்தாபிப்பதன் மூலமாக மட்டுமே தமிழ் தேசியப் பிரச்சினைக்கான ஒரு சுமூகமான தீர்வு எட்டப்பட முடியும்” என்றும் மேலும் சேர்த்துக் கொண்டனர்.\n“சுய நிர்ணயத்திற்காக”வும் மற்றும் தமிழர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு சமஷ்டி அரசியல் அமைப்பு முறைக்காகவும் தமிழ் மக்கள் பேரவை விடுக்கின்ற அழைப்பும், அதன் சிங்கள விரோதக் கருத்துக்களும் தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அவர்களது சிங்கள மற்றும் முஸ்லீம் வர்க்க சகோதர சகோதரிகளுடன் கரம்கோர்க்க விடாமல் பிளவுபடுத்துவதை நோக்கமாய் கொண்ட ஒரு பிற்போக்குத்தனமான மோசடி��ாகும். சர்வதேச நிதி மூலதனத்தின் சார்பாக தொழிலாளர்களை, பிரதானமாக தமிழ் உழைக்கும் மக்களை, சுரண்டுவதற்கு முனைகின்ற தமிழ் முதலாளித்துவத்தின் தனிச்சலுகை நலன்களுக்கு மட்டுமே இது முழுக்க சேவை செய்கிறது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு மதிப்பிழந்து வரும் நிலையில், பெருகும் சமூக கோபத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ் மக்கள் பேரவை தலைமைப் பாத்திரம் வகிக்கிறது. செப்டெம்பர் 2013 வடமாகாண சபை தேர்த்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வட மாகாண முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தர்மலிங்கம் சித்தார்த்தனின் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, போன்ற பல்வேறு தமிழ் குட்டி முதலாளித்துவக் குழுக்கள், மற்றும் இவர்களுடன் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதவாதிகள், தொழில் வல்லுனர்கள், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மூலமாக கடந்த டிசம்பர் 19ம் தேதி உருவாக்கப்பட்டது.\nஆயினும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், தமிழ் மக்கள் பேரவைக்கும் இடையே குறிப்பிடத்தக்க அரசியல் வேறுபாடு ஏதும் கிடையாது. இரண்டுமே, சிறிசேன ஆட்சி, அமெரிக்க ஏகாதிபத்தியம், மற்றும் அதனது பிரதான பிராந்தியக் கூட்டாளியான இந்தியா ஆகியவற்றின் புவிமூலோபாய நலன்களை நோக்கி இருப்பதில் இணைந்திருக்கின்றன. தமிழ் மக்கள் பேரவையின் தலைவர்கள் தாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிப்பதை எப்போதும் தெளிவாகக் கூறி வந்திருக்கின்றனர். தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டபோது, EPRLF தலைவரான சுரேஷ் பிரேமசந்திரன் “இந்த அமைப்பு, கூட்டமைப்புக்கு குடைச்சல் கொடுக்கும் அமைப்பு அல்ல. கூட்டமைப்புக்கு எதிரானது என்ற தோற்றப்பாட்டை கொடுப்பது அர்த்தமற்ற செயற்பாடு ஆகும்” என கூறினார்.\nயாழ்ப்பாணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இருதய மருத்துவரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான பி.லட்சுமணன், “தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் நிலையை வலுப்படுத்திக் கொள்வதில் நாங்கள் உதவி செய்ய முயல்வோம்” என்றார்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தமிழ் இனவாத முன்னோக்கின் விளைபயனாக அது அழிவுகரமான வகையில் தோற்க���ிக்கப்பட்ட 2009 உள்நாட்டுப் போர் முடிந்ததற்குப் பிந்தைய காலத்தில் இந்த சக்திகளின் திவால்நிலை முற்றிலுமாய் அம்பலப்பட்டு வந்திருக்கிறது. சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களுக்கு எந்த முற்போக்கான அழைப்பையும் விட திறனில்லாமலும், அதனது முக்கியமான ஆதரவு நாடுகளால், குறிப்பாக இந்தியாவால் கைவிடப்பட்டும், அனைத்து பெரிய உலக சக்திகளின் ஆதரவுடன் இலங்கை இராணுவம் நடத்திய தாக்குதலில் புலிகள் அமைப்பு அழித்தொழிக்கப்பட்டது.\n2011 இல் அமெரிக்கா தனது “ஆசியாவை நோக்கிய முன்னிலை”யை அறிவித்ததன் பின்னர், புலிகள் படுகொலை செய்யப்படுவதற்கு ஆதரவளிக்க அமெரிக்காவும், இந்தியாவும் முடிவு செய்திருந்ததன் பின்னணியில் இருந்த புவி மூலோபாயக் கணக்கு தெள்ளத் தெளிவாகியிருக்கிறது. அவர்களால் சீனா, இலங்கைக்கு இடையில் அபிவிருத்தி கண்ட நெருக்க உறவினை ஏற்றுக்கொள்ள முடியாதிருந்தது. இந்த உறவு சீனாவின் “பட்டுப் பாதை பொருளாதார வலயம்” (Silk Road Economic Belt), 2013 இல் அறிவிக்கப்பட்ட “ஒரே இணைப்பு, ஒரே பாதை” (One Belt, One Road) முன்முயற்சியின் பகுதியாக இலங்கையில் துறைமுகங்களுக்கும், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் சீனா மலிந்த கடன்களை வழங்குவதன் மூலம் நெருக்கமாகி வந்தது.\nபுலிகளின் அழித்தொழிப்பு, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் பேரவை போன்ற சக்திகளுக்கு தங்கள் கொள்கைகளை ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு நெருக்கமான விதத்தில் நிறுத்திக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியது, அதனை அவை துரிதமாகக் கையிலெடுத்துக் கொண்டன. அமெரிக்கா ஆதரவுடன் புலிகளுக்கு எதிரான போர் நடத்தப்பட்டிருந்த போதிலும், அந்த போரில் மேற்கொள்ளப்பட்டிருக்க கூடிய இலங்கையின் போர்க் குற்றங்களை விசாரணை செய்யவிருப்பதாக கபடவேடத்துடன் மிரட்டி, சீனாவுடனான இலங்கை பொருளாதார உறவுகளைத் துண்டிப்பதற்கு இராஜபக்ஷவிற்கு, அமெரிக்கா அழுத்தம் கொடுத்தபோது, இந்த சக்திகள் அதற்கு ஆதரவளித்து அணிதிரண்டனர்.\n2015 இல் அமெரிக்க ஆதரவு ஆட்சி மாற்ற நடவடிக்கை ஒன்றின் மூலமாக சிறிசேன அமர்த்தப்படுவதை ஆதரிப்பதற்கு முன்பாகவே, மனித உரிமைகள் பிரச்சினைகளின் அடிப்படையில் இராஜபக்ஷவிற்கு அழுத்தமளிப்பதற்கு அவை அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் தொடர்ந்து விண்ணப்பம் செய்துவந்தன. “மனிதாபிமானக் கவலைகளில் நடவடிக்கை எடுப்பதற்கும் அரசியல் சீர்திருத்தங்கள் செய்வதற்கும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் இலங்கைக்கு நெருக்குதலளிக்க வேண்டும்” என்று பிரேமசந்திரன் பிபிசியிடம் கூறினார்.\nதொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாசைகளை அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பிற்போக்குத்தனமான வெளியுறவுக் கொள்கைக்கு கீழ்ப்படியச் செய்ய வேலை செய்த தமிழ் தேசியவாதிகள், தொழிலாளர்களுக்கு மிகவும் கசப்பான வகையில் குரோதம் கொண்டவர்களாவர்.\n1980களில் இலங்கையின் உள்நாட்டுப் போரின் ஆரம்ப ஆண்டுகளில் இருந்தே, இவர்கள் இந்திய மற்றும் சில சந்தர்ப்பங்களில் இலங்கை உளவுத் துறையின், சொத்துக்களாக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் போராட்டத்திற்கு வன்மையான குரோதம் கொண்டவர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) போன்ற பாரம்பரிய தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் ஆதரவை அவர்கள் அனுபவித்த அதே வேளையில், LTTE, PLOTE, TELO மற்றும் EPRLF போன்ற தமிழ் குட்டி முதலாளித்துவக் குழுக்கள் புதுடெல்லியின் சொத்துக்களாக வளர்த்தெடுக்கப்பட்டன.\nஇலங்கையில் 1983 ஜூலையில் நடந்த தமிழர் விரோத கலவரங்களுக்கு பின்னர், இந்தியாவின் பிரதான உளவு முகமையான RAW (Research and Analysis Wing) இலங்கைக்கான நடவடிக்கைகளில் LTTE, PLOTE, TELO மற்றும் EPRLF போன்ற தமிழ் குட்டி முதலாளித்துவ தேசியவாதக் குழுக்களுக்கு நிதியாதாரமும், பயிற்சியும், ஆயுதங்களும் வழங்க ஆலோசனையளித்தது.\nஇந்த மூலோபாயமானது, அப்போதைய இலங்கை ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் புவிமூலோபாய நோக்குநிலையால் இந்திய ஆளும் வர்க்கம் பெரும் கவலை கொண்டிருந்த நிலையில், இலங்கையின் மீது அழுத்தமளிப்பதை நோக்கமாய் கொண்டிருந்தது. ஜெயவர்த்தன அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும், ஆசியாவில் இந்தியாவின் பரம வைரிகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனும் உறவுகளை அபிவிருத்தி செய்தார், தீவை அந்நிய முதலீட்டுக்கு திறந்து விடுகின்ற சுதந்திர சந்தைக் கொள்கைகளை அறிவித்ததோடு, சிங்களப் பேரினவாதத்தையும் கிளறி விட்டார். இந்தியா, சோவியத் அதிகாரத்துவத்துடன் அது கொண்டிருந்த பனிப்போர் காலக் கூட்டணியின் அடிப்படையில், ஜெயவர்த்தனவின் நோக்குநிலையை ஒரு பெரும் அச்சுறுத்தலாய் கண்��து.\nLTTE, PLOTE, TELO, EPRLF ஆகியவை, அவை ஆதரித்த பிரதானமாக இந்தியாவின், அத்துடன் இலங்கையினதும், அரசுகளின் வெளியுறவுக் கொள்கைக்கு குறுக்கே வருகின்ற எந்த இயக்கத்திற்கும் எதிராக கொலைவெறியுடனான வன்முறையைப் பயன்படுத்தும் குண்டர் குழுக்களாய் எழுந்தன. வடக்கிலும் கிழக்கிலும் அதிகரித்து வந்த சமூகக் கோபத்தை, தமிழ் இனவாதத்தின் அடிப்படையிலான ஒரு இனவாதப் போர் முன்னோக்கினை ஊக்குவிப்பதற்காய் இந்திய ஆளும் வர்க்கமும் தமிழ் குட்டி முதலாளித்துவ குழுக்களும் சுரண்டிக் கொண்டன.\nஇந்தக் குழுக்களின் உள்முக உடைவுகளும், கன்னைச் சண்டைகளும் அவற்றுக்கு இடையிலான குருதிகொட்டும் சண்டைகளின் மூலமாய் தீர்க்கப்பட்டன. இதில் 1980களில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இறந்தனர். தனது எதிராளிகளின் பெரும்பகுதியை கொன்ற பின்னர், புலிகள் மேலாதிக்க நிலைக்கு வந்தனர்.\nபுலிகள் ஆதரித்த 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தமானது, அமைதியைக் காப்பதாக கூறி இந்திய இராணுவத்தை இலங்கையின் வடபகுதிக்கு கொண்டுவந்தது. சண்டைநிறுத்தம் சில மாதங்கள் மட்டுமே நீடித்தது, புலிகளுக்கும் இந்திய அமைதிப் படைக்கும் இடையில் நடந்த மோதலில் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். LTTEக்கு எதிராக சண்டையிடுவதற்கு EPRLF, PLOTE, TELO, உள்ளிட்ட குழுக்களில் இருந்து படைகளைத் திரட்டி தமிழ் தேசிய இராணுவம் ஒன்றை RAW உருவாக்கியது.\nமூன்று நட்சத்திரங்கள் மற்றும் EPRLF இன் பிரேமச்சந்திரன் தலைமையிலான மண்டையன் குழு போன்ற தமிழ் துணை இராணுவப் படைகளும், தமது பங்காக, IPKFக்கு ஒத்துழைத்தன. யாழ்ப்பாணத்தில் உள்ள அசோகா ஹோட்டலில் இருந்து தனது குழுவை இயக்கி வந்த பிரேமசந்திரன் அதனை ஒரு சித்தரவதை முகாமாக மாற்றினார். LTTE இன் அங்கத்தவர்களாக சந்தேகிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் அங்கு சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.\nஉள்நாட்டுப் போரின்போது இந்த சக்திகள் வகித்த இரத்தம்தோய்ந்த பாத்திரத்தின் வரலாறு, இன்று இலங்கையில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அவை எத்தகையதொரு பிற்போக்குத்தனமான பாத்திரத்தை ஆற்றுவதற்கு முனைந்து கொண்டிருக்கிறது என்பதற்கான மேலும் ஒரு அடையாளக்குறிப்பு ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/12-dec/summ-d19.shtml", "date_download": "2019-09-16T04:27:15Z", "digest": "sha1:QPKNZKYZTHBQP7TTEDMWT6X36PZH2HXR", "length": 27604, "nlines": 58, "source_domain": "www9.wsws.org", "title": "ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு ரஷ்யாவிற்கு எதிராக அணிதிரள்கிறதுர்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு ரஷ்யாவிற்கு எதிராக அணிதிரள்கிறது\nவியாழனன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளது தலைவர்கள் இந்தாண்டின் அவர்களது இறுதி உச்சி மாநாட்டிற்காக புரூசெல்ஸில் ஒன்றுகூடினர். ஐரோப்பிய ஒன்றியம் ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதென்ற பிரிட்டனின் முடிவும், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்வானமையும், பல ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரி தேசியவாத சக்திகளின் எழுச்சி என்பனவற்றை தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஸ்தம்பிதமடைந்தும் பிளவுபட்டும் உள்ளது.\nஅகதிகளை ஏற்கும் வரம்பை பகிர்ந்து கொள்வது, துருக்கியை நோக்கிய அணுகுமுறை, பேர்லின் மற்றும் புரூசெல்ஸ் கட்டளையிடும் சிக்கனக் கொள்கை, ஓர் ஐரோப்பிய இராணுவத்தின் உருவாக்கம், வரவிருக்கின்ற ஜனாதிபதி ட்ரம்ப் இற்க்கான விடையிறுப்பு மற்றும், அனைத்திற்கும் மேலாக, ரஷ்யாவை நோக்கிய நிலைப்பாடு என பல பிரச்சினைகளில் இந்த அங்கத்துவ நாடுகள் நம்பிக்கையின்றி பிளவுபட்டுள்ளன.\nஇதற்கும் கூடுதலாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் போக்கை இதுவரையில் அமைத்து வந்துள்ள பெரிய அங்கத்துவ அரசுகளது தலைவர்கள், உள்-அரசியல் நெருக்கடிகளால் பலவீனமடைந்துள்ளனர்.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதன் வழியில் வெளியேற உள்ள பிரிட்டன் அரசாங்கம், அது வெளியேறுவதன் மீதான வழிவகைகள் குறித்து விவாதித்து வருகிறது. பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் மே மாதம் பதவியிலிருந்து இறங்குகிறார். இத்தாலிய பிரதம மந்திரி மத்தேயோ ரென்சி கடந்த வாரம் இராஜினாமா செய்தார், அவரை அடுத்து வந்த பாவுலோ ஜென்ரிலோனி (Paolo Gentiloni) அதிகபட்சம் ஒரு இடைமருவுகால பிரமுகராவார். ஸ்பானிஷ் பிரதம மந்திரி மரீனோ ரஜோய் ஒரு நிச்சயமற்ற பெரும்பான்மையில் உள்ளார். அடுத்த ஆண்டு அவரது நான்காவது பதவி காலத்தை கோரவிருக்கின்ற ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் அவரது சொந்த கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU) மற்றும் அதன் கூட்டணி பங்காளியான சமூக ஜனநா��க கட்சிக்குள்ளேயே (SPD) அதிகரித்துவரும் எதிர்ப்பை முகங்கொடுத்துள்ளார்.\nஉச்சிமாநாட்டுக்கு சற்று முன்னதாக, ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைமையை பின்வரும் வார்த்தைகளை கொண்டு விளக்கினார்: “இம்முறை நாம் பல்வேறு நெருக்கடிகளை கையாள வேண்டி உள்ளோம். வெறுமனே ஐரோப்பாவில் மட்டுமல்ல, எல்லா இடங்களும் எரிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஐரோப்பாவிற்கு வெளியே நெருப்பு எங்கே பற்றி எரிந்தாலும், அந்த பெரும் மோதல் ஐரோப்பாவை நோக்கி நகர்கிறது,” என்றார்.\nஇக்காரணங்களுக்காக, உச்சி மாநாடு வியாழனன்று ஒருசில மணி நேரங்களாக குறைக்கப்பட்டது. நெருக்கடியை ஆழப்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக, அந்த விவாதம் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. இரவு உணவு விருந்தின் போது, பங்குபெற்றவர்கள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே இல்லாமல் பிரிட்டன் பேரம்பேசல்களுக்கான தயாரிப்புகளை விவாதிக்க திட்டமிட்டனர்.\nஆனால் விடயங்கள் வேறுவிதமாக திரும்பின. ஆணைக்குழு தலைவர் டொனால்ட் டஸ்க் ஐரோப்பி ஒன்றிய வரலாற்றிலேயே முன்னொருபோதும் இல்லாத விதத்தில் \"தன்னியல்பாக\" ஒரு சிரிய அசாத்-விரோத நடவடிக்கையாளரை அழைக்க முடிவெடுத்ததோடு, உச்சி மாநாடு சில மணி நேரம் நீடிக்கப்பட்டது. “அலெப்போவின் நகர தலைவராக\" அறிமுகம் செய்யப்பட்ட பிரிட்டா ஹாகி ஹாசன் கடுமையான வார்த்தைகளில் அந்நகரின் கிழக்கு பகுதி நிலைமையை வர்ணித்தார். அவர் கூடியிருந்த அந்த அரசாங்க தலைவர்களிடையே பேசுகையில், \"விரைவில்\" 50,000 அப்பாவி பொதுமக்கள் \"கொல்லப்பட இருப்பதாக\" தெரிவித்தார்.\nஏகாதிபத்திய இராணுவ தலையீட்டை ஊக்குவிப்பதற்காக உலகெங்கிலும் பயணித்த சிரிய \"எதிர்ப்பாளர்களில்\" ஒருவரான ஹாசன், அந்த நோக்கத்திற்காகவே வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தார். அவர் பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி ஜோன்-மார்க் எய்ரோவை பல முறை சந்தித்துள்ளார், மிக சமீபத்தில் நவம்பர் இறுதியில் சந்தித்தார்.\nகோடையின் போது, அவர் ஈரானிய மக்கள் முஜாஹிதீன் இன் மர்யாம் ரஜாவி மற்றும் மற்றொரு சிரிய ஆட்சி எதிர்ப்பாளரும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் சிரியாவிற்கு எதிராக அமெரிக்க இராணுவ தாக்குதலுக்கு அழைப்பு விடுத்திருந்தவருமான மைக்கல் க��லோ உடன் சேர்ந்து பாரீஸின் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். வெளிநாடுகளில் இருந்து தெஹ்ரான் ஆட்சிக்கு எதிராக சண்டையிட்டு வரும் மக்கள் முஜாஹிதீன், 2009 வரையில் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டிருந்தது.\nடஸ்க், ஹோலாண்ட் மற்றும் மேர்க்கெல் ஆகியோர் உடைந்துவரும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளை ரஷ்ய-எதிர்ப்பு அணியில் ஒன்றுதிரட்டுவதற்கு அழைப்புவிடுக்க ஹாசனின் பிரசன்னத்தை பயன்படுத்தினர். அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் அங்கே ரஷ்யா உடனான உறவுகள் குறித்து கடுமையான மோதல் இருந்துவரும் அதேவேளையில், ஐரோப்பிய ஒன்றியமோ ரஷ்யாவுடன் ஒரு மோதலுக்கு அழுத்தமளித்துவரும் ஒரு அணியின் தரப்பில் நகர்ந்து வருகிறது. ஐரோப்பா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சாத்தியமான அளவிற்கு நேட்டோவையுமே கூட விலையாக கொடுத்து புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மாஸ்கோவுக்கு நெருக்கமாக நகர்ந்து வருகிறார், இதன் விளைவாக நேட்டோ உடைவு ஏற்படுமென மேர்க்கெலும் ஹோலாண்டும் அஞ்சுகின்றனர்.\nஉச்சி மாநாட்டுக்கு சற்று முன்னர் வெளியான ஒரு தலையங்கத்தில் பைனான்சியல் டைம்ஸ் எழுதியது: “வரவிருக்கும் அவரது [ட்ரம்பின்] நிர்வாகத்திற்கு எவ்வாறு தயாரிப்பு செய்வது என்பதில் ஐரோப்பிய ஒன்றிய இராஜாங்க அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளனர்… ரஷ்யாவை நோக்கிய ஏதேனும் அமெரிக்க முன்னெடுப்பு கொள்கை இருந்தால், மாஸ்கோவிற்கு எவ்வாறு விடையிறுப்பது என்பதில் அந்த அணியின் கடினமாக வென்றெடுக்கப்பட்ட கருத்தொற்றுமை மாறக்கூடும், இது ஐரோப்பிய ஒன்றிய போர்வெறியர்கள் மற்றும் மிதவாதிகளுக்கு இடையே சமநிலையைக் குலைக்கும்.”\nஐரோப்பிய தலைவர்கள் மொசூல் அல்லது யேமன் குறித்து பேசி ஒரு வார்த்தையும் வீணடிக்க விரும்பவில்லை, அங்கே அவர்களும், அமெரிக்கா மற்றும் வாஷிங்டனின் கூட்டாளிகளும் அலெப்போவில் ரஷ்யர்கள் மற்றும் சிரிய இராணுவம் போலவே அதேயளவிற்கு ஈவிரக்கமின்றி அப்பாவி மக்கள் மீது குண்டுவீசி வருகின்றனர். ஆனால் அலெப்போ மக்களது கதியைக் குறித்து அவர்கள் அதுவும் அந்த சண்டை நிறுத்தப்பட்ட அந்த நாளில் இருந்து குடம் குடமாக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.\nஹாசன் வழங்கிய அறிக்கை \"மிகவும் வருத்தமளிக்கிறது\" என்று சான்சிலர் மேர்க்க���ல் தெரிவித்தார். அவர் அலெப்போ மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ரஷ்யா மற்றும் ஈரானைப் பொறுப்பாக்கி குற்றஞ்சாட்டியதுடன், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென கோரினார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் \"தோல்விக்காக\" அதை அவர் குற்றஞ்சாட்டினார்.\nஅதேபோன்ற அர்த்தத்தில் பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே பேசினார். “இத்தகைய அட்டூழியங்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்,” என்றார்.\n“சிரிய ஆட்சி மற்றும் அதன் ஆதரவாளர்களால் தொடங்கப்பட்டுள்ள படுகொலைகளை கண்டிப்பது\" போன்ற \"இந்தளவிற்கு அடிப்படையான ஒரு விடயத்தில் கூட\" அது \"ஒன்றுபட முடியாவிட்டால்\" அது ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டதன் காரணத்தையே கேள்விக்குட்படுத்துகிறது என்று ஜனாதிபதி ஹோலாண்ட் தெரிவித்தார்.\nஇந்த பாசாங்குத்தனமான சீற்றத்தின் ஆத்திரமூட்டும் தன்மை, அதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர், மேர்க்கெல் அரசாங்கம் முதல்முறையாக ஆப்கானிஸ்தானுக்கு பாரியளவில் திருப்பியனுப்பும் நடவடிக்கையைத் தொடங்கியது என்ற உண்மையில் எடுத்துக்காட்டப்பட்டது. இது ஜேர்மனியிலிருந்து 12,500 அகதிகளை பலவந்தமாக வெளியேற்றி, போர் மற்றும் உள்நாட்டு போரால் இடிபாடுகளாக மாற்றப்பட்டுள்ள ஒரு நாட்டிற்கு அவர்களை திருப்பியனுப்புவதில் சென்றுமுடியும் ஒரு நிகழ்முறையை தொடங்குகிறது.\nஹாசனின் பிரசன்னத்தைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட உணர்ச்சிகளின் எழுச்சியின் அடிப்படையில், ரஷ்யாவிற்கு எதிராக திருப்பி விடப்பட்ட ஓர் அதிகரித்த இராணுவ கட்டமைப்பை வழங்குவதற்கோ அல்லது அகதிகளைத் தடுப்பதற்கு சேவையாற்றுவதற்கோ அந்த உச்சி மாநாடு பல சர்ச்சைக்குரிய முடிவுகளுக்கு ஒப்புக்கொண்டது.\nபல ஐரோப்பிய நாடுகளது பில்லியன் கணக்கான இழப்புகளுக்கு மத்தியிலும், உக்ரேன் மோதலுக்காக ரஷ்யாவிற்கு எதிரான தடையாணைகள் குறைந்தபட்சம் அடுத்தாண்டு ஜூலை 31 வரையில் நீடிக்கப்பட வேண்டுமென அந்த உச்சி மாநாடு முடிவெடுத்தது. உச்சி மாநாட்டுக்கு ஒரு நாள் முன்னதாக, ஸ்லோவாக் பிரதம மந்திரியும் தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் ரோபர்ட் பிகோ அத்தடையாணைகள் முட்டாள்தனமானவை என்று விவரித்திருந்தார்.\nஅதேநேரத்தில், அந்த உச்சி மாநாடு உக்ரேன் உடனான பங்காண்மை ��டன்படிக்கைக்கு இசைவு அளிக்கவும் வழி வகுத்தது, 2014 இல் அப்போதைய உக்ரேனிய ஜனாதிபதி யானுகோவிச் ஆல் இந்த உடன்படிக்கை நிராகரிக்கப்பட்டதே 2014 அவரின் பதவிக்கவிழ்ப்பு சதிக்கும் இட்டுச்சென்றது. கடந்த இளவேனிற்காலத்தில், இந்த உடன்படிக்கை டச் வாக்காளர்களால் முடக்கப்பட்டது, அவர்கள் அந்த உடன்படிக்கை நிறைவேற்றுப்படுவதை ஒரு சர்வஜன வாக்கெடுப்பில் நிராகரித்தனர். டச் பிரதம மந்திரி மார்க் ரூட்டே அதை மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க அனுமதிக்கும் வகையில் அந்த உச்சி மாநாடு சட்டத்திற்கு கட்டுப்பட்ட ஒரு துணை அறிக்கையை ஏற்றுக் கொண்டது. ஏனைய சகல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஏற்கனவே அதற்கு இசைவு அளித்துள்ளன.\nஅந்த உச்சி மாநாடு நெருக்கமான இராணுவ கூட்டுறவுக்கும் ஒப்புக் கொண்டது. அது படைத்துறைசாரா மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கான திட்டமிடல் மையம் ஒன்றை கட்டமைக்க ஒப்புக் கொண்டது. ஓர் ஐரோப்பிய இராணுவத்தை நோக்கிய சகல நகர்வுகளையும் முன்னர் தடுத்து வந்த பிரிட்டிஷ் அரசாங்கம் அதன் எதிர்ப்பை கைவிட்டது.\nஅந்த உச்சி மாநாடு இராணுவ ஆராய்ச்சிக்கு நிதி வழங்கும் பல பில்லியன் யூரோ நிதியத்திற்கான ஆணைக்குழுவின் திட்டங்களை வரவேற்றது. அது குறித்த முடிவுகள் அடுத்த ஆண்டு முதல் பாதியில் முடிவெடுக்கப்பட உள்ளன.\nஅலெப்போவின் அவலநிலை குறித்து அந்த உச்சி மாநாடு தனது ஆத்திரத்தை காட்டிய போதினும், மேர்க்கெல், ஹோலாண்ட், ஜென்டிலோனி மற்றும் ரஜோய் ஆகியோர் அகதிகள் பெருகி வருவதை நிறுத்தவும் மற்றும் அவர்களை முகாம்களில் தங்க வைக்கவும் செய்யுமாறு நைஜரின் ஜனாதிபதி Mahamadou Issoufou மற்றும் ஏனைய ஆபிரிக்க தலைவர்களை வலியுறுத்தவும், அதற்கு பிரதி உபகாரமாக பெரும் பணத்தை வழங்கவும் அவர்களைச் சந்தித்தனர்.\nஉத்தியோகபூர்வமாக, இத்திட்டம் \"புலம்பெயர்வு பங்காண்மை\" என்று அழைக்கப்படுகிறது. மொத்தம் 100 மில்லியன் யூரோ, இதில் பாதியை ஜேர்மன் வழங்கும் என்ற நிலையில், இவற்றை கொண்டு தப்பிக்கும் வழிகளில் முகாம்கள் கட்டமைக்கப்பட இருக்கின்றன, இங்கே 60,000 பேர் காவலில் வைக்க முடியும்.\nதுருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனை கையாள்வதென்று வந்தபோது, அம்மாநாட்டில் பேர்லின் தனது நிலைப்பாட்டை நிறைவேற்றிக்கொண்டது. எர்டோகனின் சர்வாதிகார ஆட்சி முறைகளின் விளைவாக அங்காராவுடன் உறவுகளை சமாதானப்படுத்த ஜேர்மன் அரசாங்கம் மறுக்கிறது, அதேவேளை ஐரோப்பாவிற்குள் பயணிக்கும் அகதிகளைத் தடுக்க அங்காராவுடன் ஐரோப்பிய ஒன்றியம் செய்து கொண்ட அகதிகள் உடன்படிக்கை தோல்வியடைந்து விடுமோ என்றும் அது அஞ்சுகிறது.\nஆணைக்குழு தலைவர் ஜூங்கர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டஸ்க் ஆகியோரின் பங்கேற்புடன், 2017 வசந்த காலத்தில் ஒரு அகதிகள் உச்சி மாநாட்டுக்கான வாய்ப்பை உருவாக்கியதன் மூலமாக, ஐரோப்பிய ஒன்றியம் இப்போது ஒரு எர்டோகானை நோக்கிய அடி எடுத்து வைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-09-16T04:33:00Z", "digest": "sha1:5WCOLSSYG3UXOCWH5GSGMVLNFSHOYSMG", "length": 6738, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "வீதியால் செல்லும் பெண்கள் மீது மர்மகும்பல் தாக்குதல் - பீதியில் உறைந்தது ஊர்காவற்றுறை! | EPDPNEWS.COM", "raw_content": "\nவீதியால் செல்லும் பெண்கள் மீது மர்மகும்பல் தாக்குதல் – பீதியில் உறைந்தது ஊர்காவற்றுறை\nஊர்காவற்றுறைப் பகுதியில் கடந்த சில நாட்களாக மர்மக்கும்பல் ஒன்று ஆள் நடமாட்டமற்ற வீதியால் பயணிக்கும் பெண்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்வதால் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.\nகடந்த இரு தினங்களில் 3 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தாக்குதல் சம்பவம் ஊர்காவற்றுறை செக்கன் வீதியில் ஆள் நடமாட்டமற்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nகடந்த திங்கட்கிழமை 4 மணியளவில் ஊர்காவற்றுறைப் பகுதியில் இருந்து நாராந்தனை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் இரவுக் கடமையை முடித்துக் கொண்டு குறித்த வீதியூடாக வீடு திரும்பிக் கொண்டிருந்த ஊர்காவற்றுறை வைத்தியசாலைப் பெண் பணிப்பாளர் மீது அதே இடத்தில் வைத்து பொல்லால் தாக்கியதுடன் நகைகளைக் கழற்றுமாறும் அச்சுறுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nதாக்குதல் இடம்பெற்ற சமயம் வீதியால் வேறு பயணிகள் வருவதை அவதானித்த தாக்குதலாளிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. இதில் ���ாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.\nகுறித்த மர்ம கும்பல் ஆள் நடமாட்டம் அற்ற இடத்தில் நின்று வழிப்பறி, திருட்டுக்களில் ஈடுபட முயற்சிப்பதாகவே சந்தேகிக்கப்படுகின்றது. மேலும் குறித்த தாக்குதல்ச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸில் இதுவரை எவ்விதமான முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பித்தக்கது.\nநாட்டில் மருந்துப் பொருட்களின் விலைகள் குறைப்பு\nபுதிய அரசியல் அமைப்பு தொடர்பான அறிக்கை வரும் இரு மாதங்களுக்குள் - பிரதமர்\nதகுதி பெறும் அனைத்து மாணவரும் பல்கலைக்கு அனுமதிக்கப்படுவதில்லை கோப்குழு தலைவர் தெரிவிப்பு\nஇயற்கையின் மாற்றம் : மக்களே எச்சரிக்கை\nவானிலை தொடர்பில் எச்சரிக்கை – வானிலை அவதான நிலையம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.president.gov.lk/ta/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-09-16T04:33:20Z", "digest": "sha1:2NRHMESQVCP3P67E3H43UGWDOME4WQK4", "length": 9220, "nlines": 80, "source_domain": "www.president.gov.lk", "title": "கிராமசக்தி நிதி ஏற்பாடுகளின் கீழ் பளுகஸ்வெவ, ஆசிரிகம கிராமத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பம்… - இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "raw_content": "\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்\nகிராமசக்தி நிதி ஏற்பாடுகளின் கீழ் பளுகஸ்வெவ, ஆசிரிகம கிராமத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பம்…\nகிராமசக்தி நிதி ஏற்பாடுகளின் கீழ் பளுகஸ்வெவ, ஆசிரிகம கிராமத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பம்…\nஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரையின் பேரில் அனுராதபுரம் பளுகஸ்வெவ, ஆசிரிகம கிராமத்திற்காக ஒதுக்கப்பட்ட 250 இலட்ச ரூபா நிதியில் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\n2025ஆம் ஆண்டாகும் போது வறுமையை ஒழித்துக் கட்டுவதற்காக ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராமசக்தி மக்கள் இயக்கத்தில் ஆசிரிகம கிராமமும் ��ணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.\nகிராமசக்தி வடமத்திய மாகாண ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பங்குபற்றியதன் பின்னர் ஜனாதிபதி அவர்கள் கடந்த 20ஆம் திகதி ஆசிரிகம கிராமசக்தி கிராமத்திற்கு விஜயம் செய்தார்.\nஅங்கு புதிய வீடுகள், விவசாயத்திற்கான முறையான நீர் வழங்கல் மற்றும் முன்பள்ளி பாடசாலை கட்டிடங்கள் தொடர்பில் கிராமவாசிகள் ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர். கிராமவாசிகளின் கோரிக்கைகளுக்கேற்ப அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி அவர்களினால் 250 இலட்ச ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் அங்கு பழுதடைந்திருந்த இரண்டு முன்பள்ளி பாடசாலை கட்டிடங்களை புதிதாக நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நடல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டன.\nஒரு வார காலப்பகுதிக்குள் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் பிரதேசவாசிகள் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.\nவறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் ஜனாதிபதி அலுவலகத்தின் முக்கிய திட்டமான கிராசக்தி மக்கள் இயக்கம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.\nகிராமசக்தி மக்கள் இயக்கம் தங்கி வாழும் மனோநிலையிலிருந்து விடுபட்டு மக்கள் சுயமாக எழுந்திருப்பதற்கு வழிகாட்டலையும் உதவியையும் வழங்கும் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் துறையினதும் உதவியுடன் இத்திட்டம் தற்போது வறிய மக்கள் வாழும் பிரதேச செயலாளர் பிரிவுகளை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தினூடாக தற்போது 1000 கிராமங்களில் நேரடியாக செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 700 கிராமங்கள் சமூக நிர்வாக கிராமங்களாகும். ஏனைய 300 கிராமங்கள் உற்பத்தி மற்றும் சேவைக் கிராமங்களாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 2020ஆம் ஆண்டில் இக்கிராமங்களின் எண்ணிக்கையை 4000 ஆக அதிகரிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.\nகொள்கைத் ஆராய்ச்சி, தகவற் பிரிவு\nஇது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆகும்\n© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115264", "date_download": "2019-09-16T04:06:54Z", "digest": "sha1:QVTIMUE7MWPBCJJ5WC7DF3OEFHJDT7KC", "length": 37477, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜ்கௌதமனின் ‘ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்’- சுரேஷ் பிரதீப்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-78 »\nராஜ்கௌதமனின் ‘ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்’- சுரேஷ் பிரதீப்\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் என்ற இச்சிறுநூல் சங்கப்பாடல்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட இரு ஆய்வுக்கட்டுரைகளை கொண்டுள்ளது. இவ்விரு கட்டுரைகளுக்கும் அடிப்படையாக அமையும் கருதுகோள் ஒன்றே. சங்கப்பாடல்கள் அரசவைகளில் பாடி நடிக்கப்பட்டவை என்பது பரவலாக ஒத்துக் கொள்ளப்பட்ட ஒரு கருத்து. நவீன இலக்கியத்தைப் போல “வாசகன்” என்ற பாத்திரத்தை நோக்கி சங்க இலக்கியம் பேசவில்லை. அது மன்னர்களது அவைகளில் மீண்டும் மீண்டும் பாடப்பட்டு நடிக்கப்பட்டிருக்கிறது. தமிழில் எழுத்து மரபில் நமக்கு கிடைக்கும் மிகப்பழமையான பாடல் புறநானூறில் உள்ளது. ராஜ் கௌதமன் இந்த எழுத்து மரபினை புலவர் மரபு என்கிறார். புலவர் மரபு இயற்றிய சங்கப்பாடல்களின் கச்சாப்பொருளாக அதற்கு முந்தைய பாணர் மரபு என்ற ஒன்று இருந்திருக்க வேண்டும் என்று அனுமானிக்கிறார். அந்த பாணர் மரபுக்கும் புலவர் மரபுக்குமான இடைவெளிகளை புரிந்து கொள்வதன் வழியாக தமிழ் மரபினை புரிந்து கொள்ளச் செய்வது இக்கட்டுரைகளின் நோக்கமாக இருக்கிறது.\nஒரு சமகால உதாரணத்துடன் ராஜ் கௌதமனின் இந்த ஆய்வினை விளக்க முயலலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் மேற்கில் “நாட்டார்”(folks) குறித்த ஆய்வுகள் தொடங்குகின்றன. நாட்டார் என்பதற்கு பல்வேறுபட்ட வரையறைகள் சொல்லப்படுகின்றன. சுருக்கமாக சமூகம் என்று நாம் பொதுவாக புரிந்து வைத்திருக்கும் வெளிக்கு வெளியே இருப்பவர்கள் என்று நாட்டார்களை நாம் வரையறை செய்து கொள்ளலாம். நாட்டுப்புற வழக்குச் சொற்கள், பழக்கவழக்கங்கள், உறவுமுறைகள், கதைகள் போன்றவற்றை சேகரித்தல் என்று தொடங்கிய இந்த ஆய்வுத்துறை பின்னர் நாட்டுப்புறவியல் மானுடவியல் என்று பிரிந்து இன்று பண்பாட்டு மானுடவியல் போன்ற துறைகளாக வளர்ச்சி பெற்று இருக்கிறது. “கிராமப்புற கலைச்சொற்களை சேகரித்தல்” என்ற இந்த அறிவுத்துறை இலக்கியத்துக்��ு வழங்கிய கொடையும் பெரிது. தமிழில் கி.ரா,பூமணி,நாஞ்சில் நாடன், கண்மணி குணசேகரன் என்று நாட்டார் வழக்குகளை வெற்றிகரமாக இலக்கியத்திற்குள் பயன்படுத்திய படைப்பாளிகளின் நீண்ட வரிசை உண்டு. இவர்கள் தங்களது நிலங்களில் புழங்கிய சொற்களைக் கொண்டு படைப்புகளில் உரையாடல்களை அமைக்கின்றனர். உணர்வுகளை சரியாகக் கடத்துவதற்கும் படைப்பு நிகழும் சூழலை உயிர்ப்புடன் சித்தரிப்பதற்கும் நாட்டுப்புற மொழி அவர்களுக்கு கைகொடுக்கிறது. நாட்டுப்புறவியல் மானுடவியல் இனவரைவியல் போன்ற துறைகளின் வளர்ச்சிக்கும் நவீன தமிழ் இலக்கியத்துக்குமான தொடர்பு சிக்கலான ஊடுபாவுகள் கொண்டது. நாட்டுப்புறவியல் மானுடவியல் என்று நாட்டார் ஆய்வுகளை மேற்கொள்ளும் துறைகளுக்கு இடையேயான உள்முரண்களே நிறைய உண்டு. தனது “நாட்டுப்புறவியல் – பெண்கள் கலைஞர்கள் & தெய்வங்கள்” என்ற நூலில் பேராசிரியர் டி.தருமராஜ் இவ்விரு துறைகளுக்குமான முரண்களை குறிப்பிடுகிறார். அத்தகையதொரு ஊடுபாவு வாய்மொழியிலான பாணர் மரபுக்கும் எழுத்து வடிவிலான புலவர் மரபுக்கும் இருந்திருப்பதை விளங்கிக் கொள்ளும் முயற்சியாக இக்கட்டுரைகள் தெரிகின்றன.\nஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்\nமுன்பே சொன்னது போல சங்க இலக்கியப்பாடல்கள் அவைகளில் நடிக்கப்படுகின்றன. அதற்கான கருப்பொருள்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டதாக இருந்திருக்க முடியும். அத்தகைய கருப்பொருள்களில் ஒன்றான ஆகோள் பூசல் குறித்தும் ஆகோள் பூசல் பாடுபொருளாக மட்டும் நீடித்த வேந்தர் (மன்னராட்சி) காலத்துக்கும் (புலவர் மரபு) ஆகோள் பூசல் வாழ்வின் அன்றாட நிகழ்வாக இருந்த பெருங்கற்காலத்துக்குமான (பாணர் மரபு) தொடர்பு இக்கட்டுரை நிறுவ முயல்கிறது. சடங்காக பின்பற்றப்படும் எந்தவொரு செயலும் அதற்கு முந்தைய காலத்தில் அச்சடங்கின் விரிவான வடிவத்தில் “செயல்படு நிலையில்” இருந்திருக்கும் என்ற கருதுகோளின் அடிப்படையில் இக்கட்டுரை அமைந்துள்ளது.\nஉலோக காலம் தொடங்கிய பிறகே சங்கப்பாடல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆகவே சங்கப்பாடல்களில் பாவனைகளாக எடுத்தாளப்படும் செயல்கள் சங்க “நிகழ்காலத்தில்” நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. உலோக கால தொடக்கத்திற்கு முற்காலமான கற்கால நாகரிகத்தில் சங்க இலக்கிய பாவனைகள் நிதர்சனங்களாக இருந்திருக்கலாம் என்பதை இந்த ஆய்வு முன்வைக்கிறது. புறத்திணைகளில் பயின்று வரும் ஆநிரை கவர்தல் கவர்ந்த ஆநிரையை மீட்டல் அதற்கென எழும் பூசல் எதுவுமே வேந்தர் மரபில் நிகழ்ந்திருக்க சாத்தியமில்லை. அப்படியே நிகழ்ந்திருந்தாலும் அதுவொரு விளையாட்டாக சடங்காகவே இருந்திருக்கும்.\nபுறத்திணைகள் பன்னிரெண்டு அகத்திணைகள் ஐந்து என பள்ளியில் படித்திருப்போம். புறத்திணைகள் ஆகோள் பூசலை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டவை. ஆனால் இந்த திணைப் பாகுபாடு ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட உரைநூலான புறப்பொருள் வெண்பாமாலையிலேயே செய்யப்படுகிறது. தொல்காப்பியம் ஏழு புறத்திணைகளையும் அதற்கு இணையான ஏழு அகத்திணைகளையும் குறிப்பிடுகிறது. வெட்சித்திணை ஆநிரை கவர்தல் என்றும் கரந்தை திணை ஆநிரை மீட்டல் என்றும் வகுக்கப்படுவது புறப்பொருள் வெண்பாமாலையில்தான். அதுபோலவே தொல்காப்பியம் அகத்திணைகளாக வகுத்த கைக்கிளை பெருந்திணை ஆகியவை புறத்திணையாக்கப்படுவதும் நொச்சி பொதுவியல் ஆகியவை இணைக்கப்படுவதும் புறப்பொருள் வெண்பாமாலையில்தான். தொல்காப்பியம் ஆநிரை கவர்தல் மீட்டல் என இரண்டும் வெட்சித்திணையையே குறிப்பிடுகிறது. புறநானூறில் இடம்பெற்றுள்ள ஆநிரை கவர்தல்/மீட்டல் தருணங்களை கட்டுரை முன்வைக்கிறது. புறநானூறில் “வீரம்” என்ற கருதுகோளாக ஆநிரை கவர்தலும் மீட்டலும் பாடப்படுவதையும் ஆநிரை மீட்கும் பூசலில் இறந்தவர்களுக்கு நடுகல் நடப்படுவதையும் இறந்த வீரர்களின் மனைவியர் கைம்மை நோம்பு மேற்கொள்வதையும் பெருங்கற்கால வாழ்வின் எச்சங்களாக குறிப்பிடுகிறார்.\nஆகோள் பூசல் என்பதை பெருங்கற்கால மனிதன் நாடோடிச் சமூகத்தில் இருந்து கால்நடைச் சமூகமாக மாறிவந்த காலகட்டத்தின் குறியீடாக ராஜ் கௌதமன் பார்க்கிறார். பெரும்பாணாற்று படையில் விவரிக்கப்படும் பாலைநில எயினர் வாழ்வில் இருந்து அவர்கள் கால்நடை வளர்ப்பினை நோக்கிவராத நாடோடிச் சமூகமாக வாழ்ந்திருப்பதை நிறுவுகிறார். உணவை சேமித்தல் என்ற செயலே நாடோடிச்சமூகங்களை வேளாண்மைச் சமூகங்களாக கால்நடை வளர்ப்புச் சமூகங்களாக மாற்றியிருக்கிறது. இந்தக் கட்டுரையில் எயினர்கள் உணவு சேமித்தல் என்ற செயலில் ஈடுபடுவதில்லை என்பது உதாரணங்களுடன் விளக்கப்படுகிறது. சங்ககாலத்தில் நிலவிய வெவ்வேறு வகையான வாழ்க்கை முறைக்கு புறநானூறில் ஆநிரை கவரும்/மீட்கும் ஆயர் கோவலரும் பெரும்பாணாற்றுப்படை சித்தரிக்கும் எயினரும் சான்றாகின்றனர்.\nபுறப்பாடல்களில் மட்டுமின்றி அகப்பாடல்களிலும் ஆநிரை கவர்தல் பயின்று வந்திருப்பதை ராஜ் கௌதமன் எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார். புறப்பாடல்கள் போலன்றி அகப்பாடல்கள் அளிக்கும் ஆநிரை கவர்தல் குறித்த சித்திரம் “வீரம்” என்ற கருத்தியலை அடியொற்றியதாக இருப்பதில்லை. உணவுக்காக ஆநிரைகளை வேட்டையாடி உண்ணும் மழவர் குடியினர் குறித்த சித்திரத்தை அளிப்பதை ராஜ் கௌதமன் குறிப்பிடுகிறார். இடையர்,ஆயர்,கோவலர்,குண்டர் என பெருங்கற்கால நாகரிகத்தில் ஆநிரை வளர்த்த சமூகங்கள் இந்த ஆய்வில் பட்டியலிடப்படுகிறது. மேலும் பொதுவுடைமைச் சமூக உணர்வோடு வாழ்ந்த மக்கள் மெல்ல மெல்ல தனியுடைமை மனநிலை நோக்கி நகர்வதையும் ஒரு பாடலின் வழி விளக்குகிறார். “இரவில் ஆநிரைகளை கவர்ந்து வரச்சென்ற வீரன் மத்தில் தயிர்கடையும் ஒலி அவன் ஊரில் கேட்கும் முன்னே திரும்பி விடுகிறான். அவன் கவர்ந்து வந்த ஆநிரைகள் அந்த விடியலுக்கு முன்பே பிரித்து அளிக்கப்பட்டு விடுகின்றன” என்று பொருள் வரும் பாடலை கற்காலச் சமூகம் நிலவுடைமை (தனியுடைமை)நோக்கி நகர்வதற்கு முந்தைய ஒரு காலகட்டத்தை சுட்டுவதற்கு உதாரணமாக காண்பிக்கிறார். அவனால் கவரப்பட்ட ஆநிரைகள் அவனது தனியுடைமையாகாமல் ஊர் பட்டியில் சேர்க்கப்படுவது என்பது வேந்தர் மரபில் வாழ்ந்த புலவர்களுக்கு தனியே குறித்துக் கொள்ளக்கூடிய செய்தியாகவே இருந்திருக்கும் என்பது ராஜ் கௌதமனின் அனுமானமாக இருக்கிறது.\nமேலும் உண்டாட்டு,பாதீடு போன்ற கவர்ந்த பொருட்களை பிரித்து அளிக்கும் வழிமுறைகள் சங்க காலத்துக்கு முந்தைய காலத்தில் “வரிசையறிந்து” நடைபெறவில்லை என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆநிரை கவர்ந்த/மீட்ட வீரர்கள் முதலில் உண்ட பிறகு நாம் உண்ணலாம் என்ற கருத்தினை கொண்டுள்ள பாடல்களும் நிலவுடைமை/வேந்தர் மரபு உருவாகி வருவதன் அடையாளமாக சுட்டப்படுகிறது.\nபாணர் – புலவர் மரபுகளில் களவு\nஅகத்திணைகளில் பிரபலமான கருத்துகளில் ஒன்றான களவு வாழ்க்கை குறித்த பதிவுகளில் பாணர் மரபுக்கும் புலவர் மரபுக்குமான வேறுபாட்டை இக்கட்டுரை ஆய்வு செய்ய முற்��டுகிறது.\nஆண் பெண் மணவுறவுக்கு முந்தைய காலகட்டத்தில் அவர்கள் பருவமெய்திய காலங்களில் நடைபெறும் பாலுறவு தொடர்பான மீறல்களும் அக்காலத்தைய அவர்களது உணர்வுநிலைகளும் புலவர் மரபில் எவ்வாறு புனைந்துரைக்கப்படுகின்றன என்பதை ஒரு பழங்குடி இனத்தில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஒப்பிட்டு விளக்குகிறார்.\nபாலியல் ஒழுக்கங்கள் வரையறுக்கப்பட்ட சமூகங்கள் வரலாற்றில் மேல்நிலை நோக்கிச் சென்றபடியே உள்ளன. ஆகவே சமூகவியலாளர்கள் பாலியல் ஒழுக்கம் என்ற காரணியையும் ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்குமான அளவீடுகளில் ஒன்றாக வைப்பார்கள். ராஜ் கௌதமன் அந்த அளவீட்டினை சங்ககாலத்தில் பாலுறவுகள் மீதான பார்வை எப்படி இருந்தது என்பதை புரிந்து கொள்ள சங்கப்பாடல்களின் மீது போடுகிறார். பாணர் மரபு இயல்பாக அனுமதித்த மணத்திற்கு முந்தைய பாலுறவுகள் புலவர் மரபில் களவியல் என்ற தனித்துறையாக தொகுக்கப்படும் அளவுக்கு பிரித்துப் பார்க்கப்பட்டிருப்பதை கவனப்படுத்துகிறார்.\nஆணும் பெண்ணும் சிறுவயது முதல் இணைந்து பழகுதல் விளையாடுதல் காதல்வயப்படுதல் உறவு கொள்ளல் போன்றவை இயல்பாக நிலவிய ஒரு காலத்தில் இருந்து மணம் புரிவதற்கு முந்தைய பாலுறவுகள் பயந்தும் அஞ்சியும் நிகழ்த்தப்பட வேண்டிய ஒன்றாக சங்ககாலம் மாறியிருப்பதை இக்கட்டுரை பல்வேறு உவமைகளுடன் விளக்குகிறது. பெண்ணை நோய்மை கொள்ளச் செய்வதும் ஆணின் மாண்பினை இழக்கச் செய்வதுமாக களவொழுக்கம் இருக்கிறது. மேலும் தலைவனுடன் கூடச்செல்லும் தலைவியும் அவளது தோழியும் தலைவியின் அன்னையை எவ்வாறெல்லாம் ஏமாற்றுகின்றனர் என்று ஆசிரியர் விளக்கும் இடங்கள் சுவாரஸ்யமானவை. சமூகம் புதிய காலகட்டத்துக்குள் நுழைவதற்கான தடயமாக களவியலை காண்கிறது இக்கட்டுரை.\nஇவ்விரு கட்டுரைகளுமே சங்க இலக்கியத்தின் மீதான ஒரு விலகல் மனநிலை கொண்ட ஆய்வு என்ற அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகின்றன. சங்க இலக்கியத்தில் கையாளப்பட்டுள்ள பாவனைகளை நேரடியாக பொருள் கொண்டு அபத்தமான முடிவுகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தமிழின் ஆய்வுப்புலம் தன்னை சமநிலைப்படுத்திக் கொள்ள இதுபோன்ற அடிப்படை ஆய்வுகள் நிச்சயம் உதவும். ஆனால் இந்த நூலின் குறைபாடும் இந்த விலகல் தன்மைதான். பல இடங்களில் சங்ககால வாழ்வினை யதார்த்த தளத்தில் ஊகிப்பதற்கான வாய்ப்பிருந்தும் ஆசிரியர் அதனை தவிர்க்கிறார். ராஜ் கௌதமனின் மொழி எப்போதும் ஆய்வாளருக்கே உரிய இறுக்கமும் பச்சாதாபமின்மையும் கொண்டது.இந்த கட்டுரைகள் இவ்வளவு குறைந்த பக்கங்களில் எழுதப்பட்டிருப்பதற்கு நிச்சயமாக அவரது நீட்டிச் சொல்லும் வழக்கமின்மையே காரணம். எனினும் எயினர் வாழ்வினை விவரிக்கும் இடங்களில், கால்கள் இலையில் புதையுமளவு அடர்ந்த காடுகளில் ஆநிரை கவரச் செய்யும் வேடர்களை விவரிக்கும் இடங்களில் கூட ஆசிரியர் நூலுக்கு வெளியே நிற்பது சங்க இலக்கியத்தை ஆய்வுப்பொருளாக அன்றி வேறெவ்விதத்திலும் அணுகிவிடக்கூடாது என்ற அவரது தீர்மானத்தை காட்டுவதாகவே எண்ண வேண்டியிருக்கிறது.\nசங்க இலக்கியம் குறித்து ஆய்வு மேற்கொள்கிறவர்களுக்கான ஒரு முன்னோடி முயற்சியாகவும் பொது வாசகனுக்கு சங்ககாலம் குறித்து மனதில் இருக்கும் விலகல் அல்லது பெருமிதம் போன்றவற்றை நீக்கி அக்காலத்தை சமூகவியல் நோக்கில் பார்ப்பதற்கான வாய்ப்பாகவும் இந்த ஆய்வுநூல் முக்கியத்துவம் வாய்ந்தது.\nராஜ் கௌதமன் -ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் – சுரேஷ் பிரதீப்\nராஜ் கௌதமனின் காலச்சுமை – சுரேஷ் பிரதீப்\nராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்\nசுழித்து நுரைக்கும் வாழ்க்கை- சிலுவைராஜ் சரித்திரம்\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 6\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 5\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-1\nராஜ் கௌதமன் – விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -வாழ்த்துக்கள்-2\nராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்\nபாட்டும் தொகையும் ராஜ் கௌதமனும் – வளவ. துரையன்\nஇரு மொழிபெயர்ப்புக் கதைகள் - வி .கெ .என்\nபின்தொடரும் நிழலின் குரல் - கடிதங்கள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 70\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறி���ுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/introduction-dream-muslim-marriage-happy-marriage-naseeha/", "date_download": "2019-09-16T04:26:35Z", "digest": "sha1:FJX2MWCY7YYWKQKRHHP2PJGIAW3EYCPY", "length": 8612, "nlines": 108, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "அறிமுகம் | முஸ்லீம் திருமண கனவு | திருமண நல் வாழ்த்துக்கள் | Nseh - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது » அறிமுகம் | முஸ்லீம் திருமண கனவு | திருமண நல் வாழ்த்துக்கள் | Nseh\nஅறிமுகம் | முஸ்லீம் திருமண கனவு | திருமண நல் வாழ்த்துக்கள் | Nseh\nஇருக்க வேண்டும் 'வலது' Mr.Right தேடும் முன்\nஒரு பெற்றோர் எதிர்மறை உணர்வுகளை சமாளிக்க எப்படி\nத வீக் குறிப்பு: Don't Be Stingy\nஉடற்பயிற்சி மற்றும் உண்ணாவிரதம்: ���ீங்கள் ரமலான் வேலையின் போது உடற்பயிற்சி செய்தல்\nமூலம் தூய ஜாதி - நவம்பர், 14ஆம் 2016\n“தேவை ஒரு நண்பர் உண்மையில் ஒரு நண்பர் ஆகிறது”.\nஷைத்தான் எப்படி ஆஃப் நிறுத்த அல்லது ஒரு தேநீர் கோப்பை புயல் சேர்க்கிறது இல்லை\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\n“தேவை ஒரு நண்பர் உண்மையில் ஒரு நண்பர் ஆகிறது”.\nபொது செப்டம்பர், 14ஆம் 2019\nவழக்கு ஆய்வுகள் செப்டம்பர், 13ஆம் 2019\nஷைத்தான் எப்படி ஆஃப் நிறுத்த அல்லது ஒரு தேநீர் கோப்பை புயல் சேர்க்கிறது இல்லை\nபொது ஜூலை, 25ஆம் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/oru-manithan-oru-iyakkam-10015156", "date_download": "2019-09-16T04:06:30Z", "digest": "sha1:R5DXBCGXEQSMASOZRPQC4GZNZCDO5K34", "length": 10492, "nlines": 182, "source_domain": "www.panuval.com", "title": "ஒரு மனிதன் ஒரு இயக்கம் - Oru manithan oru iyakkam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஒரு மனிதன் ஒரு இயக்கம்\nஒரு மனிதன் ஒரு இயக்கம்\nஒரு மனிதன் ஒரு இயக்கம்\nCategories: அரசியல் , திராவிடம் , வாழ்க்கை வரலாறு , தமிழக அரசியல்\nPublisher: தி இந்து பதிப்பகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஒரு மனிதன் ஒரு இயக்கம் (கலைஞர் மு. கருணாநிதி [1924 - 2018] ) :\n\"எனக்கென்று ஒரு தனிவாழ்க்கை கிடையாது.\nஒரு இலட்சியத்தை மையமாகக் கொண்டு சுழலும்\nஇயக்கத்தின் வரலாற்றில் நான் ஒரு பகுதி\"\n- கலைஞர் மு. கருணாநிதி\n“தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டி இருக்கிறேன்” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாந��தி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அ..\nஇருவர் எம்.ஜி.ஆர் VS கருணாநிதி உருவான கதை\nஇருவர் எம்.ஜி.ஆர் VS கருணாநிதி உருவான கதைபெரியார் – ராஜாஜி நட்புக்குப் பிறகு, தமிழகத்தில் சர்ச்சைக்குரிய அரசியல் நட்பு என்றால் கருணாநிதி – எம்.ஜி.ஆர் ..\nதெற்கிலிருந்து ஒரு சூரியன்: கருணாநிதியின் அயராத உழைப்புக்கான மரியாதைதிராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, அடுத்து திராவிடக் கட்சிகள் ஆட்சியின் அரை நூற்றாண்..\nஅறியப்படாத தமிழ்மொழிநூல் உள்ளடக்கம்கல்தோன்றி மண்தோன்றா - தமிழ்ப் பொய்யாதிருக்குறளில் முரண்பாடுகள் ஏன்அணுவைத் துளைத்து - தமிழர் அறிவியலா\nசாமிகளின் பிறப்பும் இறப்பும்அறிவொளி இயக்கத்தின் ஒருவித எளியமொழி வளத்துடன் நாட்டுப்புறத் தெய்வங்களின் கதைகளை நமக்குச் சொல்லும் ச.தமிழ்ச்செல்வன் அதன் வா..\nஆசிரியர்: சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சிறுபான்​மையினர் மீது மட்டு​மே கவனம் குவித்து அவர்களின் சமூக, ​பொருளாதார மற்றும் கல்..\nஇந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன ..\nகுர்து தேசிய இனப் போராட்டம்\nகுர்துகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 45 மில்லியன். இவர்கள் பல்வேறு நாடுகளில் வியாபித்து இருக்கிறார்கள்.இன்றைய உலகின் மிகப்பெரும் புலம்பெயர்ந்த மக்கள் கு..\nசங்கர மடத்தின் நாடித்துடிப்புகாலம் மாறியது. சுதேசமித்திரன் விருப்பப்படியும், பெரியாரின் கணிப்புப் படியும் முழுமையான இந்து பார்ப்பன ஆட்சி ஏற்பட ஆயத்தமா..\nகாதல் வழிச் சாலை - எஸ்.மோகன வெங்கடாசலபதி :பிறந்தது வளர்ந்தது மருத்துவம் படித்தது மாங்கனி நகர் சேலத்தில். மனநல மருத்துவப் பட்ட மேற்படிப்பு பயின்றுது செ..\nஎம்.ஜி.ஆர் - மூன்றெழுத்து அதிசயம் :நான் பல ஊர்களில், நகரங்களில், பல நாடுகளில் பயணிக்கும்போது என்னைச் சந்தித்து, “ நான் விஐடி மாணவன் சார் “ என்று பலரு..\n2016 தீபாவளி மலரில் இருக்கும் சிறப்பம்சங்கள்:சிறுகதைகள்:1. எஸ்.ராமகிருஷ்ணன் Chandrapraba Ramakrishnan2. பாலகுமாரன்3. ஜெயமோகன்4. சுபா Suresh Subha5. மன..\n2016 தீபாவளி மலரில் இருக்கும் சிறப்பம்சங்கள்:சிறுகதைகள்:1. எஸ்.ராமகிருஷ்ணன் Chandrapraba Ramakrishnan2. பாலகுமாரன்3. ஜெயமோகன்4. சுபா Suresh Subha5. மன..\nஸ்ரீராமனுஜர் ஆயிரம் ���ாணும் அற்புதர் (1017-2017)\nஸ்ரீராமனுஜர் ஆயிரம் காணும் அற்புதர் (1017-2017) : ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/10090057/1038822/Former-Puducherry-CM-Janakiraman-passes-away.vpf", "date_download": "2019-09-16T04:08:32Z", "digest": "sha1:P3SE6D43PRLGQW2EST7CDKWESQXD45ML", "length": 8328, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் காலமானார்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் காலமானார்...\nபுதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி. ஜானகிராமன் உடல் நல குறைவால் காலமானார்.\nபுதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி. ஜானகிராமன் உடல் நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 78 தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தி.மு.க-வை சேர்ந்த ஆர்.வி.ஜானகிராமன், கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்துள்ளார். நெல்லித்தோப்பு தொகுதியில் 5 முறை போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் ஜானகிராமன். அவரது மறைவுக்கு தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஇந்தி திணிப்பு குறித்து அமித்ஷா கூறிய கருத்தை திரும்ப பெற வேண்டும் - நாராயணசாமி\nஇந்தி திணிப்பு குறித்து கூறிய கருத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா திரும்ப பெற வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.\nஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி\nஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.\nநாட்டில் வேலைக்கு தகுதியானவர்கள் பற்றாக்குறையாக உள்ளனர் - தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கருத்து\nநாட்டில் வேலைவாய்ப்பு பற்றாக்குறை இல்லை என்றும் வேலைகளுக்கு தகுதியானவர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கூறினார்.\nஇந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்...\nஜம்மு, காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாலகோட் செக்டாரில் பாகிஸ்தான�� ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்த நிலையில், அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஅண்ணாவின் 111வது பிறந்த நாள் - டெல்லியில் அதிமுக சார்பில் மரியாதை\nதமிழகம் முழுவதும் அண்ணா பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லியிலும் அதிமுக சார்பில் அவரது உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.\n\"நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளது\" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nநாட்டின் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yugamnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-09-16T04:02:45Z", "digest": "sha1:UXYATU6PTBCSTDB2JVBUH2MWY4GD6URH", "length": 8405, "nlines": 67, "source_domain": "yugamnews.com", "title": "இந்தியாவில் முதன் முறையாக பார்க்கின்சன்ஸ் நோய்க்கு புதிய சிகிச்சை விஜயா மருத்துவமனையில் அறிமுகம் – யுகம் நியூஸ்", "raw_content": "\nஇந்தியாவில் முதன் முறையாக பார்க்கின்சன்ஸ் நோய்க்கு புதிய சிகிச்சை விஜயா மருத்துவமனையில் அறிமுகம்\nஇந்தியாவில் முதன் முறையாக பார்க்கின்சன்ஸ் நோய்க்கு புதிய சிகிச்சை விஜயா மருத்துவமனையில் அறிமுகம்\nஇந்தியாவில் முதன் முறையாக பார்க்கின்சன்ஸ் நோய்க்கு புதிய சிகிச்சை விஜயா மருத்துவமனையில் அறிமுகம் இந்தியாவிலேயே முதல் முறையாக அப்போ – பென் மற்றும் அப்போ பம்ப் சிகிச்சை அறிமுக விழா சென்னை, வடபழனியிலுள்ள விஜயா மருத்துமனை ஸ்ரீ பி.நாகிரெட்டி ஹாலில் நடைப்பெற்றது.தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் இணைச் செயலாளர் திரு. கிரண் குர்ராலா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திருமதி பி.பாரதி ரெட்டி வரவேற்புரை ஆற்றினார். இந்த அறிமுக விழாவில் விஜயா மருத்துமனை மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு.வெங்கட்ராம ரெட்டி, அறங்காவலர் திருமதி.வசுந்தரா மற்றும் தலைமை கணக்கு அதிகாரி திரு.பி.விஸ்வாத ரெட்டி ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். மேலும் இங்கு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் நடைப்பெற்றது.இதில் பார்க்கின்சன்ஸ் நோய்க்கு புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிகிச்சை முறைகள் குறித்து உரையாற்றப்பட்டன. கிங்ஸ் கல்லூரியின் நரம்பியல் துறை தலைவர் மற்றும் நிபுணர் பேராசிரியர் ராய் சவுத்ரி மற்றும் டாக்டர் வினோத் மெட்டா ஆகியோர் இந்த கருத்தரங்கத்தை சிறந்த முறையில் நடத்தினர்.இக்கருத்தங் கில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபல நரம்பியல் நிபுணர்கள் திறளாக கலந்துக் கொண்டனர். மேலும் இந்த சிகிச்சை குறித்து விபரங்கள் அறிய கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் 91763 30057\nPrevious ENLIGHTENED CENTRE மற்றும் tamilcode.Club அமைப்பு சார்பில் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு முகாம்\nNext எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 22 ஆவது பட்டமளிப்பு விழா\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1574.html", "date_download": "2019-09-16T04:30:01Z", "digest": "sha1:EHVJOOPGRVOLEBIP3TME2TRL6CAJRPOD", "length": 6457, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "மானிட சக்தி - பாரதிதாசன் கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> பாரதிதாசன் >> மானிட சக்தி\nமானிடத் தன்மையைக் கொண்டு - பலர்\nவையத்தை ஆள்வது நாம்கண்ட துண்டு\nமானிடத் தன்மையை நம்பி - அதன்\n'மானிடம்' என்றொரு வாளும் - அதை\nவசத்தில் அடைந்திட்ட உன்இரு தோளும்\nவானும் வசப்பட வைக்கும் - இதில்\nவைத்திடும் நம்பிக்கை, வாழ்வைப் பெருக்கும் (மானிட)\nமானிடன் வாழ்ந்த வரைக்கும் - இந்த\nமானுடத் தன்மைக்கு வேறாய் - ஒரு\nவல்லமை கேட்டிருந்தால் அதைக் கூறாய்\nமரக்கட்டை யைக்குறித் திடவந்த சொல்லோ\nகானிடை வாழ்ந்ததும் உண்டு - பின்பு\nகடலை வசப்படச் செய்ததும் அதுதான்\nமானிடம் போற்ற மறுக்கும் - ஒரு\nமானிடம் தன்னைத்தன் உயிரும் வெறுக்கும்;\nமானிடம் என்பது குன்று - தனில்\nவாய்ந்த சமத்துவ உச்சியில் நின்று\nமானிடருக் கினி தாக - இங்கு\nவாய்த்த பகுத்தறி வாம்விழி யாலே\nவான்திசை எங்கணும் நீ பார்\nவல்லம 'மானிடத் தன்மை' என்றேதேர். (மானிட)\nகவிஞர் : பாரதிதாசன்(3-Jan-13, 4:16 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-9.10192/page-5", "date_download": "2019-09-16T04:39:00Z", "digest": "sha1:HN274I7PLPR4O36FWRUIX7W6RLRZOMYU", "length": 6267, "nlines": 228, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "கனலை விழுங்கும் இரும்பு - 9 | Page 5 | SM Tamil Novels", "raw_content": "\nகனலை விழுங்கும் இரும்பு - 9\nஆனா உங்க எழுத்து படிக்கிறவங்களை விழுங்கிறும் குளுமையாய் @Kathambari அக்கா 💐💐💐\nஉன்னுள் உன் நிம்மதி \nஇந்தக் கதை முடியறதுக்குள்ள மண்டை குழம்பிடும் போலவே....\nஇப்ப சயனா ஒரு முடிவுக்கு வருவாளா மாட்டாளா...\nவானவில் போல, வாழ்வில் வரும் வசந்தங்களை\nவற்றாத நேயத்துடன் துய்த்து, வாழ்ந்து பார்ப்போம்\nவிசையுறு பந்தினைப் போல் - உள்ளம்\nவேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்\nமனோ இன்னைக்கு செம்ம performance இல்ல 😬😬😝\nஎன்னமோ புரியுது ஆனால் புரியாத மாதிரியும் இருக்கு ... எது நடந்தாலும் சூப்பர் 😍😍\nகாதல் கிரகத்தில் இருந்து அழைப்பு வந்தாலே எனக்குள் உற்சாக பெருவெள்ளம் 🥰🥰\n‘என் சயானா’ - இரும்பு கவனித்ததா தெரியவில்லை நான் கவனித்தேன்,ரசித்தேன், சிரித்தேன்... 💃🏻💃🏻💃🏻\nசித்திரையில் பிறந்த சித்திரமே 13\nகாலம் கடந்தும் காதல் 4\nநினைவில் தத்தளிக்கும் நேசமது 22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T05:05:35Z", "digest": "sha1:7UZWW7OH3YAJ74YB2ASPSIVTABT3MQ7D", "length": 9084, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொண்டாட்டி ராஜ்ஜியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅகத்தியன் (திரைப்பட இயக்குநர்) (வசனம்)\nபொண்டாட்டி ராஜ்ஜியம் 1992ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை பொண்டாட்டி ராஜ்ஜியம் கே. எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார். சரவணன்,ரஞ்சிதா,ஆர். சுந்தர்ராஜன் (இயக்குனர்) ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.\nஇத்திரைப்படத்தினை கே. பிரபாகரன் தயாரித்திருந்தார். தேவா இசையமைத்திருந்தார்.[1][2][3] காளிதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.\nகே. எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள திரைப்படங்கள்\nபுத்தம் புதிய பயணம் (1991)\nசினேகம் கோசம் (1999) (தெலுங்கு)\nகே. எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 11:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-09-16T05:52:20Z", "digest": "sha1:T42BA3SL6M7EA7D5ICAXGRCP552V72ES", "length": 10678, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "வித்யா (ஞானம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவித்யா (சமஸ்கிருதம்: विद्या) முதன்மையாக விஞ்ஞானம், கற்றல், தத்துவம், அறிவு, புலமைத்துவம், உண்மை - பொய் அறியும் அறிவு ஆகியவற்றை குறிக்கும்.[1]. அதன் வேர் வித் (சமஸ்கிருதம்: विद्) என்பது - அதாவது, காரணம் கண்டுபிடித்தல��, அறிதல், பெறுதல் அல்லது புரிதல்[2]. வித்யா என்றால் \"ஞானம்\" அல்லது \"தெளிவு\" என்ற பொருளில் தென் ஆசிய மொழிகளான பாலி மற்றும் சிங்களத்தில் வழங்கப்படுகிறது.[3][4]. இது ஒரு பிரபலமான இந்தியப் பெயர். இந்தோனேசியாவிலும் இந்தப் பெயர் புழக்கத்தில் உள்ளது. இந்து மதத்தில் புராண கருத்துப்படி இந்தப்பெயர் ஞானம் மற்றும் கற்றலைக் குறிக்கும். வித்யாவுக்கு எதிர்ச்சொல் அவித்யா (அறியாமை அல்லது தவறான தகவல்) ஆகும்.\nஇந்து சமயப்படி வித்யா என்பது கீழ் கண்ட ஆறு இந்து தத்துவங்களையும் கற்பதாகும்.[5]\nசரஸ்வதி தேவி, ராஜா ரவி வர்மா ஓவியம்\nவித்யா என்னும் பெயர் இந்து கடவுளான சரஸ்வதியின் அடைமொழி ஆகும். இந்து நம்பிக்கைப்படி சரஸ்வதி, பிரம்மாவின் மனைவி. சரஸ்வதிக்கு உயர்ந்த தெய்வீக பெண் சக்தி உண்டு, அது மனிதர்களை தூய்மைப்படுத்தி, வலுப்படுத்தி, உயர்த்தும் என்பது நம்பிக்கை. அதனால் அவர் கலைமகள் ஆவர்.\nசரஸ்வதி ஞானம், இசை, காலை, அறிவு மற்றும் கல்வியின் கடவுள். இவர் முப்பெரும் தேவிகளாம், சரஸ்வதி, லட்சுமி, பார்வதியில் ஒருவர். இவர்கள் மூவரும் பிரம்மா, விஷ்ணு, சிவனின் படைத்தல், காத்தல், அளித்தால் தொழிலில் உறுதுணையாக இருப்பர்[6]. காலத்தில் பழமையான ருக் வேதத்தில் வித்யா என்ற சொல் காணப்படவில்லை. பிற்கால வேத நூல்களான அதர்வண வேதத்திலும், யசுர் வேதம் மற்றும் உபநிடதங்களின் ஒரு பகுதியான பிரமாணங்களிலும் வித்யா என்ற சொல் காணப்படுகிறது.[7] அவர் கலைமகளாக வேத காலம் முதல் இன்றுவரை உள்ளார். சரஸ்வதி வழிபாடு இந்தியாவின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது.[8]. அன்று சிறு குழந்தைகளுக்குக் கைப்பிடித்து எழுதச் சொல்லிக்கொடுப்பர். இந்தியாவில் சமணம் மற்றும் புத்த மதத்திலும் சரஸ்வதியை வழிபடுகின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2019, 02:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/11033857/The-famous-Hollywood-actress-Jennifer-Lopez-is-married.vpf", "date_download": "2019-09-16T04:46:16Z", "digest": "sha1:X2FOTRMN23QEQ6VALEX4NS7QVP6XYLAA", "length": 9612, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "The famous Hollywood actress Jennifer Lopez is married to the 4th || பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் 4-வது தி��ுமணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் 4-வது திருமணம்\nபிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் 4-வது திருமணம் செய்ய உள்ளார்.\nபிரபல பாடகி ஜெனிபர் லோபஸ். அனகோண்டா, பிளட் அண்ட் வைன், மெய்ட் இன் மான்ஹாட்டன், ஐஸ் ஏஜ்: காண்டினென்டல் ட்ரிபட், பார்க்கர், த பாய் நெக்ஸ்ட் டோர், ஐஸ் ஏஜ்: கொலிஷன் கோர்ஸ் உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். ஏராளமான பாப் பாடல் ஆல்பங்களையும் வெளியிட்டு உள்ளார்.\nஇவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஜெனிபர் லோபசுக்கு தற்போது 49 வயது ஆகிறது. இவர் ஓஜானி என்பவரை 1997-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரே வருடத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.\nஅதன்பிறகு நடிகரும், நடன இயக்குனருமான கிறிஸ் ஜூட் என்பவருக்கும் ஜெனிபர் லோபசுக்கும் 2001-ல் திருமணம் நடந்தது. இந்த உறவும் 2 வருடத்தில் முறிந்தது. 2003-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு பாடகரும், நடிகருமான மார்க் அந்தோணியை காதலித்தார். இருவருக்கும் 2004-ல் திருமணம் நடந்தது.\n10 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தார்கள். அதன்பிறகு இந்த திருமணமும் முறிந்தது. 2014-ல் விவாகரத்து செய்து கொண்டனர். 4-வதாக கைப்பந்து விளையாட்டு வீரர் அலெக்ஸை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக ஜெனிபர் லோபஸ் தெரிவித்துள்ளார்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. சினிமா கேள்வி பதில்: குருவியாரே, அஜித்குமார் நடித்து திரைக்கு வரும் அடுத்த படம் எது\n2. மீண்டும் நடிப்பேன் “என் வாழ்க்கையில் சைத்தான், சகுனிகள்” - வடிவேல் ஆவேசம்\n3. அரசியலில் ஈடுபட திட்டமா பட விழாவில் சூர்யா பேச்சு\n4. கண்ட இடங்களில் பேன��், போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப்பட வேண்டும்; இது சினிமாவுக்கும் பொருந்தும் - நடிகர் விவேக் டுவிட்\n5. அஜித் பேனர்கள் வைப்பதை நிறுத்திய ரசிகர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/20024654/People-accumulating-to-visit-the-Kothandaramar-statue.vpf", "date_download": "2019-09-16T05:03:28Z", "digest": "sha1:VW7I5SWFXTQKWLBYCO2NW72PUN5FYDRS", "length": 16604, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "People accumulating to visit the Kothandaramar statue, which is parked at Mantapalli || பேரண்டபள்ளியில் நிறுத்தப்பட்டுள்ள கோதண்டராமர் சிலையை தரிசனம் செய்ய குவியும் பொதுமக்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபேரண்டபள்ளியில் நிறுத்தப்பட்டுள்ள கோதண்டராமர் சிலையை தரிசனம் செய்ய குவியும் பொதுமக்கள் + \"||\" + People accumulating to visit the Kothandaramar statue, which is parked at Mantapalli\nபேரண்டபள்ளியில் நிறுத்தப்பட்டுள்ள கோதண்டராமர் சிலையை தரிசனம் செய்ய குவியும் பொதுமக்கள்\nஓசூர் அருகே பேரண்டபள்ளியில் நிறுத்தப்பட்டுள்ள கோதண்டராமர் சிலையை தரிசனம் செய்ய பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.\nகர்நாடக மாநிலம் பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் நிறுவப்படுவதற்காக, பிரமாண்ட கோதண்டராமர் சிலை, திருவண்ணாமலையிலிருந்து பெரிய லாரியில் கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. வழியில் பல்வேறு இடங்களில் லாரி டயர்கள் வெடிப்பு, லாரி செல்வதற்கான மண் சாலை, தற்காலிக பாலம் அமைத்தல் போன்ற பணிகளுக்காக, 3 மாத காலம் சூளகிரி அருகே சாமல்பள்ளம் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டது.\nஇந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை தொடர்ந்து, கடந்த 3-ம் தேதி, கோதண்டராமர் சிலை, சாமல்பள்ளத்திலிருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டது. ஆனால் சிறிது தூரம் சென்றவுடன் லாரி டயர்கள் மீண்டும் பஞ்சர் ஆகி, இம்மிடிநாயக்கனபள்ளி என்ற இடத்தில் லாரி நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட நிலையில், சின்னார் என்ற இடத்தில் பாதை சமமாக இல்லாத காரணத்தால் லாரி சக்கரம் மண்ணில் சிக்கி, மேற்கொண்டு நகர முடியாத நிலை ஏற்பட்டது.\nமண் சாலை அடித்து செல்லப்பட்டது\nஇதையடுத்து மண் சாலையை சமப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு கடந்த 8-ந் தேதி சின்னாரிலிருந்து லாரி புறப்பட்டு, சூளகிரி, கோனேரிப்பள���ளி, காமன்தொட்டி வழியாக கோபசந்திரம் வந்தது. அங்கும் மண் பாதையில் லாரி சிக்கிக்கொண்டதால், மேற்கொண் டு நகர முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் பாதை சரி செய்யப்பட்டு ஓசூர் அருகே பேரண்டபள்ளியை லாரி வந்தடைந்தது.\nஇந்த நிலையில் பேரண்டபள்ளியிலிருந்து ஓசூர் நோக்கி செல்லும்போது, வழியில் தென்பெண்ணை ஆற்றை லாரி கடந்து செல்வதற்கு வசதியாக மேம்பாலத்தையொட்டி, மண் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், தொடர் மழை காரணமாகவும் அங்கு அமைக்கப்பட்டிருந்த மண் சாலை அடித்து செல்லப்பட்டது. மேலும், பெங்களூரு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.\nஅணை நீரை தொடர்ந்து திறந்து விட வேண்டிய நிலை நிலை ஏற்பட்டிருப்பதாலும், ஓசூர் பகுதியில் நாள்தோறும் மழை பெய்து வருவதாலும் தென்பெண்ணை ஆற்றின் அருகே மண் பாலம் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாற்று ஏற்பாடாக ஆற்றில் குழாய்கள் அமைத்து அதன்மீது மண்ணை கொட்டி, மண் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.\nஆனால் இந்த பணிகள் இன்னும் தொடங்கவில்லை. எனவே, 12-வது நாளாக கோதண்டராமர் சிலை, பேரண்டபள்ளியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. பேரண்டபள்ளியில் நிறுத்தப்பட்டுள்ள கோதண்டராமர் சிலையை தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அங்கு குவிந்து வருகின்றனர். மேலும் சிலைக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். மேலும் கோதண்டராமர் சிலை முன்பு ஏராளமானோர் ஆர்வத்துடன் போட்டோ மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.\n1. அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை\nஅண்ணாவின் 111-வது பிறந்தநாளையொட்டி, மு.க.ஸ்டாலின் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\n2. உத்தர பிரதேசத்தில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு\nஉத்தர பிரதேசத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்டுள்ளது.\n3. விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டு உள்ளது. ஒரு லட்சம் போலீசார் இரவு, ப��லாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.\n4. சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மாநகரில் 310 இடங்களில் விநாயகர் சிலைகள் இந்து முன்னணி ஏற்பாடு\nசதுர்த்தி விழாவையொட்டி, திருச்சி மாநகரில் 310 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க இந்து முன்னணி ஏற்பாடு செய்துள்ளது.\n5. கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டியபோது மேலும் சாமி சிலைகள் கண்டெடுப்பு\nஅறந்தாங்கி அருகே கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டியபோது மேலும் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. திருப்புவனத்தில் பாலிடெக்னிக் மாணவரை கொன்று வைகை ஆற்றில் புதைத்த கொடூரம்; உடலை தோண்டி எடுத்து பரிசோதனை\n2. உஷாரய்யா உஷாரு: அழுக்கடைந்த மனங்கொண்ட பாதுகாவல் பணியாளர்களை பகைத்துக்கொண்டால் மணவாழ்க்கை முறிந்துபோகும்\n3. ரூ.10 லட்சம் கேட்டு நர்ஸ் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: தந்தையிடம் பணம் பறிக்க காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடியது அம்பலம்\n4. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n5. உல்லாச பயணத்திற்காக கார், மோட்டார் சைக்கிள்களை திருடிய பெண் உள்பட 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/sadhiyil-ezhundha-saadhi-3680070", "date_download": "2019-09-16T04:03:37Z", "digest": "sha1:OBXKRJI6FHWHLQSC7GTJ5IOVCS2LLISX", "length": 6563, "nlines": 151, "source_domain": "www.panuval.com", "title": "சதியில் எழுந்த சாதி : 9789383661749 : பி.சம்பத்", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோ��்\nஎட்வர்ட் சய்த், இன்குலாப், தமிழன்பன், கோ.கேசவன், ஆர்.பரந்தாமன், காமராசர், காந்தி அடிகள், பெருஞ்சித்திரனார், இம்மானுவேல் சேகரன் ஆகியோர் குறித்த அ.மார்க..\nகாதல் நீதி மன்றங்களின் கௌரவ கொலைகள்\nதருமபுரியில் இளவரசன் திவ்யா காதல் பிரச்சனையில் இளவரசன் மரணித்தது குறித்தும், அப்பிரச்சனையில் நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்தும் விமர்சிக்கும் நூல்...\nஆடவர், மங்கையர் அங்க இலக்கணம்\nஆசிரியர்: சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சிறுபான்​மையினர் மீது மட்டு​மே கவனம் குவித்து அவர்களின் சமூக, ​பொருளாதார மற்றும் கல்..\nஇந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன ..\nகுர்து தேசிய இனப் போராட்டம்\nகுர்துகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 45 மில்லியன். இவர்கள் பல்வேறு நாடுகளில் வியாபித்து இருக்கிறார்கள்.இன்றைய உலகின் மிகப்பெரும் புலம்பெயர்ந்த மக்கள் கு..\nசங்கர மடத்தின் நாடித்துடிப்புகாலம் மாறியது. சுதேசமித்திரன் விருப்பப்படியும், பெரியாரின் கணிப்புப் படியும் முழுமையான இந்து பார்ப்பன ஆட்சி ஏற்பட ஆயத்தமா..\nவிடுதலை வானில் ஜொலிக்கும் தாரகை பகத்சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B/2", "date_download": "2019-09-16T05:07:38Z", "digest": "sha1:FP3ZZZRWKOUT3DY2NWPBEDUHJMPC6EQ7", "length": 11868, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search வைகோ ​ ​​", "raw_content": "\nபால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வு வரவேற்கதக்கது-வைகோ\nஆவின் பால் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கதக்கது என கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளார்களிடம் பேசிய அவர், கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட அளவுக்கே, விற்பனை விலையும் உயர்த்தப்பட்டிருக்க...\nவிடுதலை புலிகள் மீதான தடை நீட்டிப்பு குறித்த கருத்துக்கேட்புக் கூட்டத்தில் வைகோ வாதம்\nநீதிமன்றம் மூலமாக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க இயலும் என்ற நம்பிக்கை இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் ப���லிகள் இயக்கத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டது தொடர்பாக, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் கருத்துக் கேட்பு கூட்டம்...\nவிடுதலை புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிக்கப்பட்டது குறித்து கருத்துக்கேட்பு\nவிடுதலை புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிக்கப்பட்டது குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின் இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த...\nரூ.100 கொடுக்காமல் செல்பி எடுக்க முற்பட்ட நபரை திருப்பி அனுப்பிய வைகோ\nவேலூர் மாவட்டம் ஆம்பூரில், தன்னுடன் சேர்ந்து செல்பி எடுக்க பணம் தராதவரை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருப்பி அனுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கட்சியினர் யாரும் சால்வை அணிவிக்கக் கூடாது என்றும், அதற்கு பதிலாக அவருடன்...\nதிருக்குறள் மையங்களை வழிபாட்டு தலங்களில் அமைக்க வேண்டும்\nஉலக திருக்குறள் மாநாட்டை தமிழக அரசு நடத்த வேண்டும் என சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரியாரிய உணர்வாளர்களின் கூட்டமைப்பின் சார்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் திருக்குறள் மாநாடு நேற்று நடைபெற்றது. நாள் முழுவதும் நடந்த இந்த...\nஎதிர்காலத்தில் இந்தியாவில் காஷ்மீர் இருக்காது - வைகோ\nதமிழுக்கு எதிராக மத்திய அரசு முடிவெடுத்தால் ஒன்றாக போராடுவோம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் தமிழியக்கத்தின் சார்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நாராயணசாமி விரும்பாத மொழியை நம் மீது திணித்தால் போராடுவோம் எனக் கூறினார். அவரைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய...\nநன்றி மறந்தவர் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு வைகோ\nநன்றி மறந்தவர் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு வைகோ என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில், காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் த��ைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,...\nகாஷ்மீர் விவகாரத்தில் துரோகம்.. வைகோ பேச்சுக்கு காங். கண்டனம்..\nகாஷ்மீர் விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்தது எனப் பேசிய வைகோவுக்கு, கே.எஸ்.அழகிரி, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கும் தீர்மானம் மற்றும்...\nவைகோவுடன் புகைப்படம் எடுக்க ரூ.100..\nவைகோவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புவோர் குறைந்தபட்ச நிதியாக 100 ரூபாய் வழங்க வேண்டும் என்று மதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு, கட்சி தொண்டர்கள் யாரும் இனி சால்வை அணிவிக்க கூடாது...\nநட்பு, நன்றி என்ற இரண்டிற்கும் காங்கிரஸ் அகராதியில் இடமில்லை - வைகோ\nநட்பு, நன்றி என்ற இரண்டிற்கும் காங்கிரஸ் அகராதியில் இடமில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சாடியுள்ளார். திமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்காக, சென்னை ஆட்சியரகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ ஆஜரானார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ்...\n6 மாநிலங்களை குறிவைத்து தீவிரவாதிகள் சதித்திட்டம்..\nதமிழகத்தில் 3 நாட்கள் பரவலாக மழைக்கு வாய்ப்பு\nமத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை ஏற்க தெலுங்கானா அரசு மறுப்பு\nஇந்தித் திணிப்பை எதிர்க்க தி.மு.க எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் - மு.க. ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/223943?ref=viewpage-manithan", "date_download": "2019-09-16T04:05:42Z", "digest": "sha1:ENCSUSKRSZQ5MY7XNMIY6PPLMP6IB7US", "length": 7842, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "கோத்தபாயவை விட எனக்கு தகுதியுள்ளது! ஹேசா விதானகே - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகோத்தபாயவை விட எனக்கு தகுதியுள்ளது\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ள கோத்தபாய ராஜபக்சவை விட தனக்கு தகுதிகள் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,\nநாடு கோருவது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நபரை அல்ல. நான் படிப்படியாக அரசியலில் ஈடுபட்டு நாடாளுமன்றத்திற்கு வந்தவன். இதனால், எனக்கு இருக்கும் தகுதி கோத்தபாய ராஜபக்சவுக்கு இல்லை.\nவெள்ளை வான் கலாசாரம், ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்கள் மீண்டும் அதனை செய்ய மாட்டார்கள் என்று கூற முடியாது.\nஇராணுவ அதிகாரியான கோத்தபாய ராஜபக்சவை விட தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக சரத் பொன்சேகாவுக்கு அனுபவம் உள்ளது எனவும் ஹேசா விதானகே குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/14103457/1039526/Rain-Rainfall-Banana-Farmers.vpf", "date_download": "2019-09-16T04:15:41Z", "digest": "sha1:KJXK46CSIILLAYRXQ6NECXRPGIYWVAM5", "length": 11781, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "ஓமலூர் வட்டார பகுதிகளில் வீசிய பலத்த சூறைக்காற்றால் 1500 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஓமலூர் வட்டார பகுதிகளில் வீசிய பலத்த சூறைக்காற்றால் 1500 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்\nசேலம் மாவட்டம் ஓமலூர் வட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறைக்காற்று வீசியது.\nசேலம் மாவட்டம் ஓமலூர் வட்டார பகுதிகளில் நேற���று இரவு பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால், ஆங்கங்கே மரங்கள் உடைந்து சேதமடைந்தது. இதேபோன்று ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் கிராமத்தில் வீசிய பலத்த சூறைக்காற்றால் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தது. இதனால், பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளதாக வாழை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரணம் வழங்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநிலத்தடி நீர் வற்றியதால் காய்ந்து வரும் தென்னை மரங்கள் :\nபெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றியதால் தென்னை மரங்கள் காய்ந்து வருகின்றன. தேனி மாவட்டம் பெரியகுளம், தேவதனபட்டி, கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி, உள்ளிட்ட பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய மழை பெய்யாத காரணத்தால் இங்குள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் வற்றியது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள தென்னை மரங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகின்றன. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்னை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். காய்ந்த தென்னை மரங்களுக்கு, அரசு உரிய நிவார்ணம் வழங்க வேண்டும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவெப்பச்சலனம் மற்றும் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் தொடரும் கனமழை - ரயில்கள் ரத்து\nகேரளாவில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nதமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி\nதமிழகத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஉதகையில் கனமழையால் களையிழந்த ரோஜா தோட்டம் - விவசாயம் பாதிப்பு\nகல்லட்டி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகூடுதல் கல்வி கட்டணம் குறித்து புகார் அளித்த நபருக்கு கொலை மிரட்டல் - கல்வி அதிகாரி மீது வழக்கு\nதூத்துக்குடி மாவட்ட கல்வி அதிகாரி வசந்தா உள்ளிட்ட 5 பேர் மீது நெல்லை பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nதாயின் தலையில் கல்��ை போட்டு கொலை செய்ய முயன்ற மகன் கைது\nநேரம் ஆகிவிட்டது தூங்கு என சொன்னதால் ஆத்திரமடைந்த மகன் தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலைவேளையில் கொட்டித்தீர்த்த கனமழை\nசென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.\nகாங். கட்சி சார்பில் குளத்தை தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி\nகளுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட ஜோதிமணி எம்.பி, பின்னர் அங்குள்ள மரக்கிளையில் அமர்ந்து சிறுவர்களுடன் விளையாடினார்.\nமுன்னாள் ம​த்திய அமைச்சர் ப. சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன\nமொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் ம​த்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன ஊர் சொல்லும் சேதி பகுதியில் இன்று சிதம்பரம்.\nவிளம்பர பதாகைகள் மக்களின் வெறுப்புக்கு பயன்படுகிறது - ஸ்டாலின்\nதி.மு.க. முப்பெரும் விழாவில் தனது கட்டளையை ஏற்று பேனர்கள் வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/farmers-complain-about-milk-procurement-scandal", "date_download": "2019-09-16T04:58:47Z", "digest": "sha1:7WGVAUKSAIHKSWCQEB6A6NCHOIXE7FR2", "length": 8511, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "`அதிகார பலம், பால் கொள்முதலில் முறைகேடு செய்றாங்க!'- பெண் கலெக்டரிடம் கொந்தளித்த விவசாயிகள் - Farmers complain about Milk procurement scandal", "raw_content": "\n`அதிகார பலம், பாலில் முறைகேடு செ���்றாங்க' - பெண் கலெக்டரிடம் கொந்தளித்த விவசாயிகள்\nபால் கொள்முதலில் முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.\nதேனி மாவட்ட விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யும் கூட்டுறவு சொசைட்டிகள், விலையைக் குறைத்து முறைகேடு செய்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். பால் விலையை உயர்த்தியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்திருப்பதாகவும், எனவே தமிழக அரசிற்கு நன்றி எனவும், இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் அறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டது. இந்நிலையில், பால் கொள்முதலில் முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.\nஅப்போது தேனி பள்ளபட்டியைச் சேர்ந்த விவசாயி சீனிராஜ் நம்மிடையே பேசும்போது, “ஆவின் நிறுவனம், அந்தந்த பகுதிகளில் உள்ள கூட்டுறவு சொசைட்டிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்கிறது. கொள்முதல் செய்யப்படும் பாலின் விலையானது, அந்தந்த சொசைட்டி தலைவர் நிர்ணயிப்பதுதான். கடந்த வாரம் பால் விலையை தமிழக அரசு உயர்த்தியது. 28 ரூபாய் விற்ற பசும்பாலின் விலை, 6 ரூபாய் உயர்ந்து தற்போது 34 ரூபாய்.\nஆனால், விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யும் போது 22 ரூபாய், 27 ரூபாய்க்கு மேல் கொடுப்பதில்லை. பாலில் எவ்வளவு கொழுப்புச் சத்து இருக்கிறது என்பதைப் பொறுத்து அதன் விலை நிர்ணயிக்கப்படும். இதை, பால் கொள்முதல் செய்யும் இடத்திலேயே சோதனை செய்து, அதன் விலையை விவசாயிகளிடம் சொல்ல வேண்டும். ஆனால், பெரும்பாலான கிராமங்களில் அதைச் செய்வதில்லை.\nகொள்முதல் செய்யும் பால், தேனி ஆவினுக்கு வந்த பின்னரே சோதனை செய்கிறார்கள். ஆவின் அதிகாரிகளும், சொசைட்டி தலைவரும் கைகோத்துக்கொண்டு பாலில் கொழுப்புச் சத்து குறைவாக இருக்கிறது என எழுதிக்கொண்டு, விலையை குறைத்துப் போட்டுக்கொள்வார்கள். படிக்காத பாமர மக்கள், அதை நம்பிச்சென்றுவிடுகிறார்கள். எதிர்த்து கேள்வி கேட்டால், அந்த விவசாயிடம் பால் கொள்முதல் செய்ய மாட்டார்கள். மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக்கொண்டு, அதிகார பலத்தால் தேனியின் பெரும்பாலான பகுதிகளில் இந்த முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்” என்றார்.\nஇது தொடர்பாக கலெக்டர் கூறும்போது, ”சில கிராமங்களைக் குறிப்பிட்டு, அங்கே முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் கூறினர். அந்தந்த கிராமங்களில் பால் கொள்முதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆவின் அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறேன். விசாரிக்கிறேன்’ என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/ayal-cinema/page/11/", "date_download": "2019-09-16T04:53:17Z", "digest": "sha1:RPWAEOTM3UDY2M2DOZDMQWRGVKKOZSLF", "length": 9451, "nlines": 217, "source_domain": "ithutamil.com", "title": "அயல் சினிமா | இது தமிழ் | Page 11 அயல் சினிமா – Page 11 – இது தமிழ்", "raw_content": "\nLUCY அறைக்குள் சென்ற வள்ளலார் ஜோதியில் கலைந்து மறைந்தார்;...\nநட்சத்திரப் பட்டாளங்களை ஒன்றிணைத்து படமெடுப்பது என்பது...\nஇன் டு தி ஸ்டோர்ம் (Into the Storm) விமர்சனம்\nஎங்கே நாம் இயற்கையின் வல்லமையை மறந்துவிடுமோ என இயற்கை தனது...\nஇயற்கை அன்னை கோபம் கொண்டால், அதன் விளைவுகள் விபரீதமாக...\nவழக்கம் போல் ‘எக்ஸ்பேண்டபிள்ஸ்’ படத்தின் மூன்றாம் பாகமும்...\nசபீரின் “கரர் – தி டீல்”\nநிகிதா தன் தாத்தாவுடன் தென் ஆஃப்ரிக்காவில் வாழ்கிறார். நகரின்...\nட்ரான்ஸ்ஃபார்மர்சின் நான்காவாது பாகம் ஜூன் 27 அன்று...\nரியோ என்பது பிரேசிலின் இரண்டாவது பெரிய நகரமான ரியோ டி...\n‘பழிக்குப் பழி’ என்ற கதைக்கரு கொண்ட தென் கொரிய திரைப்படம் இது....\nதி மேன் வித் தி அயர்ன் ஃபிஸ்ட்ஸ்\n2012 இல் வெளிவந்த இந்த அமெரிக்கப் படம், “இரும்புக்கை மாயாவி” என்ற...\nதனது முதல் படத்திலேயே எத்தனை பேரால் ஒட்டுமொத்த இந்தியாவின்...\nநாடு, மொழி, இனம், சாதி என எந்தவித பாரபட்சமும் பார்க்காத ஒன்று...\nஷட்டர்(2008) – தீராத காதல்\nஉலகம் முழுவதும் பேய்கள் பற்றியப் பார்வை பெரும்பாலும் ஒரே...\nதிடீரென வானத்தில் இருந்து மயக்கமுற்ற மனிதர்கள் தரை நோக்கி...\nப்ளட் டைமன்ட் – சியாரா லியோன் என்னும் கடலோர ஆஃப்ரிக்கா...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nபிக் பாஸ் 3: நாள் 81 – ஃபேமிலி ஆடியன்ஸ்க்குப் பிடித்த சாண்டி\nஒங்கள போடணும் சார் விமர்சனம்\nபுன்னகை மன்னன் டூ மகாமுனி: ஜி.எம்.சுந்தரின் திரைப்பயணம்\nகல்லூரி மாணவராய் ஜி.வி.பிரகாஷ் கலக்கும் காதல் – ஆக்‌ஷன் படம்\nகார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nகிச்சா சுதீப்பின் “பயில்வான்” பட ட்ரைலரைத் தமிழகத்தின்...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி ��ேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/suttu-pidikka-utharavu-sneak-peek/45193/", "date_download": "2019-09-16T04:06:20Z", "digest": "sha1:EKKAMKK6ZHMUDAUKPJRFJKLO67SCSCNI", "length": 3950, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "Suttu Pidikka Utharavu - Sneak Peek | Mysskin, Suseenthiran, Vikranth", "raw_content": "\nதல தான் கோலிவுட் கிங், மெர்சலான யூ ட்யூப் நிறுவனம் – வைரலாகும் ட்வீட்\nஅஜித் படத்துக்க்கு நோ சொல்லி லாரன்ஸ் படத்துக்கு ஓகே சொன்ன பிரபல நடிகர் – வெளிவந்த உண்மை\nPrevious articleநம்மை பாடாய் படுத்தி, அவதிக்குள்ளாக்கும் கழுத்து வலி ஏன் ஏற்படுகிறது\nNext articleஎண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை செய்தித்தாள்களில் வைத்து மடித்து கொடுப்பதனால் இவ்வளவு தீமைகளா\nநேரடியாக பைனலுக்கு செல்லும் ஒரு போட்டியாளர் – வெளியானது வீடியோ.\nஇதுவரை இல்லாத அளவிற்கு படு கவர்ச்சியான உடையில் வீடியோ வெளியிட்ட யாஷிகா – வைரலாகும்...\nOMG நடிகை இலியானாவுக்கு இப்படியொரு வியாதியா என்ன கொடுமை இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othersports/03/122696?ref=archive-feed", "date_download": "2019-09-16T04:03:24Z", "digest": "sha1:K7EPOQTEWYZXEDC2ME6YDTWZJCRT5T2O", "length": 7901, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "ஓகே சொன்ன எமிஜாக்சன்: கிரிக்கெட் வீரர்களுக்காக நட்சத்திர விடுதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஓகே சொன்ன எமிஜாக்சன்: கிரிக்கெட் வீரர்களுக்காக நட்சத்திர விடுதி\nReport Print Santhan — in ஏனைய விளையாட்டுக்கள்\nஐதராபாத்தில் நாளை தொடங்கும் ஐபிஎல் தொடக்க விழாவில் நடிகை எமி ஜாக்சன் நடனமாடவுள்ளார்.\nஇந்தியாவில் ஆண்டு தோறும் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஅதே போன்று இந்தாண்டிற்கான 10-வது ஐபிஎல் தொடர் நாளை தொடங்கி மே மாதம் 21 ஆம் திகதி வரை நடக்கிறது.\nஇதில் 8 அணிகள் பங்கேற்கின்றன, மொத்தம் 60 போட்டிகள் நடக்கின்றன. இத்தொடரில் தொடக்க தினமான நாளை பிரபல நடிகை எமிஜாக்சன் நடனமாடவுள்ளார்.\nசில இந்திப் பாடல்களுக்கு அவர் ஆறு நிமிடம் நடனமாடுகிறார். இதே போல ஐபிஎல் போட்டியின் இறுதி நாள் அன்றும் ஆடுவதற்கு அவரிடம் பேசியுள்ளதாகவும், ஆனால் அவர் தற்போது வரை சம்மதம�� தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.\nமேலும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களை கவரும் வகையில் ராஜ்கோட்டில் நட்சத்திர விடுதி ஒன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nஹோட்டலின் நுழைவு வாயில் முதல், விடுதியின் ஒவ்வொரு அறையிலும் வீரர்களின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.\nராஜ்கோட்டில் விளையாடும் வீரர்கள் பெரும்பாலும் இங்கு தான் தங்குவார்கள் என்பதால் இந்த முடிவு என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/01/10123034/Emadarmarajan-gives-long-life.vpf", "date_download": "2019-09-16T04:50:06Z", "digest": "sha1:MBQ2IPFTU3JG5MJXI7XQ6UD3QJTQNYRZ", "length": 16527, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Emadarmarajan gives long life || நீண்ட ஆயுள் தரும் எமதர்மராஜன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநீண்ட ஆயுள் தரும் எமதர்மராஜன்\nஇங்கு எமதர்மராஜன் தனிக்கோவிலில் வீற்றிருக்கிறார். அவர் எருமை வாகனத்தின் மீது அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.\nதஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் பழமை வாய்ந்த புராதனவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சிறப்புகள் பற்றி திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பாடியுள்ளனர். மதுரை சவுண்ட கோப்பர கேசவர்மன், ராஜகேசரி வர்மன், ராஜேந்திர சோழ தேவன், திரிபுவன சக்கரவர்த்தி ராஜராஜ தேவன், வரகுண மகாராஜன், வீரபாண்டியன், சுந்தர பாண்டியன், விஜயநகரத்து வேங்கடபதிராயர் ஆகியோர் இந்த கோவிலில் திருப்பணிகள் செய்துள் ளனர். இத்தல இறைவியின் திருநாமம் பெரியநாயகி என்பதாகும். இந்தக் கோவிலுக்கு அருகிலேயே எமதர்மராஜனுக்கு தனிக்கோவில் இருக்கிறது.\nபழங்காலத்தில் திருச்சிற்றம்பலத்தை சுற்றி அடர்ந்த காடுகள் (வனம்) இருந்தன. இதை நிரூபிக்கும் வகையில் திருச்சிற்றம்பலத்தை சுற்றி யுள்ள ஊர்களின் பெயர்கள் காடு என முடியும். உதார ணமாக துறவிக்காடு, மடத் திக் காடு, சித்துக்காடு, நரியங் காடு, நாடங்காடு, வலசக்காடு, வலச்சேரிக்காடு, கல்லூ ரணிக்காடு, திருப்பூரணிக் காடு ஆகும். இந்த ஊரின் மையப் பகுதியான திருச்சிற்றம் பலத் தில் நந்தவனம் ஒன்று உள்ளது.\nஇந்த நந்தவனத்தில் பரவி யிருந்த இனிய காற்றாலும், மலர்களின் நறுமணத்திலும் மயங்கி சிவபெருமான் நித்தி ரையில் ஆழ்ந்தார். பார்வதி தேவி, பல முறை அழைத்தும் சிவபெருமான் கண்விழிக் கவில்லை. உடனே பார்வதி, மன்மதனை அழைத்து பாட செய்தார். கண்விழித்த சிவ பெருமான், கோபத்தில் மன் மதனை நெற்றிக்கண்ணால் எரித்தார். அந்த இடம் ‘மதன் பட்டவூர்’ என்றானது. இந்த ஊரில் மன்மதனுக்கு என்று கோவில் உள்ளது.\nமன்மதனை இழந்து வருந்திய ரதிதேவி, தன் கணவன் உயிரை மீண்டும் தரும்படி சிவபெருமானிடம் வேண்டினாள். அவளின் வேண்டு தலுக்கு மனம் இரங்கிய சிவபெருமான், இத்தலத் திற்கு அருகில் உள்ள ஒரு தலத்தில் மன்மதனை உயிர்பித்தார். அப்போது எமதர்மன், சிவனிடம் தனக்கு அழிக்கும் பணி கொடுத்திருக்கும் போது, அதனை சரிவர செய்ய தனக்கு அனுமதி அளிக் கும் படி வேண்டினார். சிவனும் அவ்வாறே அருள் பாலித் தார். இதன் அடிப்படையிலேயே பிற் காலத் தில் புராதனவனேஸ்வரர் கோவிலுக்கு அருகே எமதர் மனுக்கு கோவில் கட்டப்பட்டதாக தலவரலாற்றில் கூறப்பட்டுள்ளது.\nஇங்கு எமதர்மராஜன் தனிக்கோவிலில் வீற்றிரு க்கிறார். அவர் எருமை வாகனத்தின் மீது அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முறுக்கி விடப்பட்ட மீசையுடன் மேற்கு திசை நோக்கி அமர்ந்துள்ளார். அவரது நான்கு கரங்களில் ஒன்றில் கையில் பாசக் கயிறும், மற்றொரு கையில் சுவடி கட்டும், ஒரு கையில் கதையும், மற்றொரு கையில் சூலாயுதத்தை ஏந்தியபடி இருக்கிறார்..\nநீண்ட ஆயுள், திருமணத்தடை, குழந்தை பாக் கியம், செய்வினை கோளாறுகள், கடன் தொல்லை, வியாபாரத்தில் நஷ்டம், சொத்து பிரச்சினை, கல்வி தடை உள்பட பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி இத்தலத்திற்கு வருபவர்கள் நிறைய பேர். அவ்வாறு வருபவர்கள் முதலில் நீதி வழங்கும் எமதர்மராஜனை மனதார வேண்டுவர். பின்னர் தங்களது வேண்டுதல்களை சீட்டில் எழுதி அங்குள்ள சூலாயுதத்தில் கட்டுவர். இதற்கு ‘படிக்கட்டுதல்’ என்று பெயர்.\nஇத்தலத்தில் சனிக்கிழமை தோறும் எமகண்ட நேரமான மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை வழிபடுவது நல்லது. அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப���படுகின்றன. இதுதவிர ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமியன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.\nஇவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்றன. பணிகள் நிறைவுற்ற நிலையில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த கோவிலில் தர்ம விநாயகர், அய்யனார், பூர் ணகலா, புஷ்பகலா, பாம்பு பிடாரன், தூண்டில் வீரனார், ஆண்டியப்பர், ராக்காச்சியம் மன், கருப்பண்ண சுவாமி, கொம்புக்காரன், முனீஸ்வரன், வடுவச்சியம்மன் ஆகிய பரிவார தெய்வங்கள் எமதர் மராஜன் கோவிலைச் சுற்றி தனி சன்னிதியில் வீற்றிருக்கின்றனர். இந்த கோவிலின் தல விருட்சம் விளாமரம் ஆகும்.\nகோவில் வளாகத்திலேயே எம தீர்த்தம் அமைந்துள்ளது. 30 அடி ஆழம், 80 அடி நீளம், 50 அடி அகலத்துடன் இந்த தீர்த் தம் அமைந்துள்ளது. எமதர் மராஜனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் இந்த தீர்த்தத்தில் நீராடுவதற்கு பெண்களுக்கு அனுமதி கிடையாது. ஆதலால் ஆண்கள் மட்டுமே இந்த தீர்த்தத்தில் நீராடுகின்றனர். உடல் நலம், மனநலத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, எமதர்மராஜனை வழிபட்டால் நலம் பெற்று விடுவர் என்பது ஐதீகம்.\nதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகே திருச்சிற்றம்பலத்தில் உள்ளது. பட்டுக்கோட்டை யில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. பட்டுக்கோட்டையில் இருந்து அறந் தாங்கி, புதுக்கோட்டை செல்லும் பஸ்சில் சென்றால் இத்தலத்திற்கு செல்லலாம். திருச்சிற்றம்பலம் கடை வீதியில் இறங்கி சற்று தூரம் நடந்து சென்றால் எமதர் மராஜன் கோவிலை அடையலாம்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/60170-why-not-allience-bjp-dinakaran.html", "date_download": "2019-09-16T05:04:53Z", "digest": "sha1:P5UCQ7HGOPCQWVXOEUHQOMRXZ5VRGRQF", "length": 8724, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் சவால்! | why not allience bjp?: dinakaran", "raw_content": "\nதலைமை நீதிபதி அமர்வில் இன்றும் விசாரணை இல்லை\nஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்\nகுடியரசுத் தலைவர் மாளிகையை படம் பிடித்த இருவர் சிக்கினர்\nஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கோயில் புஷ்பாபிஷேக விழா\nசாலையோரம் வீசி செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு\nஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் சவால்\nஅரசியலில் எப்போதுமே பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திமுகவினால் சொல்ல முடியுமா என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, அமமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் சவால் விடுத்துள்ளார்.\nமேலும், மதச்சார்புள்ள கட்சி என்பதாலேயே பாஜகவுடன் அமமுக கூட்டணி வைக்கவில்லை. மற்றப்படி பாஜகவுடன் எங்களுக்கு சொந்த விருப்பு, வெறுப்பு ஏதுமில்லை. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற 95% பேர் அமமுகவில் தான் இருக்கிறார்கள் என்று தினகரன் தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇளைஞர்கள் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும்: செல்லூர் ராஜூ அறிவுரை\nதிமுக மீது பழி சுமத்தும் மத்திய, மாநில அரசுகள் - துரைமுருகன் குற்றச்சாட்டு\nநாளை மறுநாள் சென்னை வருகிறார் மாயாவதி\nமோடியிடம் தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள்: டிடிவி தினகரன்\n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநவம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: அமைச்சர் உறுதி\nடெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்: மூன்று பதவிகளை வென்று அசத்திய ஏபிவிபி\nடெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல்: ஏபிவிபி முன்னிலை\nவெள்ளை அறிக்கையே வெள்ளை மனசுடன் தான் கேட்கப்பட்டது: டிடிவி.தினகரன்\n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nதூர்தர்ஷன் எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா\nரஜினி பட டைட்டிலுடன் உருவாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம் \nஇரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/malakkuzhikkul-madiyalaama-maanudam-3680058", "date_download": "2019-09-16T04:03:13Z", "digest": "sha1:VI6NM4ZE7UYAZ6D6EFB75CHHR6UONODN", "length": 6363, "nlines": 153, "source_domain": "www.panuval.com", "title": "மலக்குழிக்குள் மடியலாமா மானுடம்? : 9789382826620 : நீதிராஜன்", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஉங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. சாதி..\nகூடங்குளம் அணுஉலை மீதான மௌனத்தைக் கலையுங்கள்\nகூடங்குளம் அணுஉலை மீதான மெளனத்தைக் கலையுங்கள்..\nஆசிரியர்: சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சிறுபான்​மையினர் மீது மட்டு​மே கவனம் குவித்து அவர்களின் சமூக, ​பொருளாதார மற்றும் கல்..\nஇந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன ..\nகுர்து தேசிய இனப் போராட்டம்\nகுர்துகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 45 மில்லியன். இவர்கள் பல்வேறு நாடுகளில் வியாபித்து இருக்கிறார்கள்.இன்றைய உலகின் மிகப்பெரும் புலம்பெயர்ந்த மக்கள் கு..\nசங்கர மடத்தின் நாடித்துடிப்புகாலம் மாறியது. சுதேசமித்திரன் விருப்பப்படியும், பெரியாரின் கணிப்புப் படியும் முழுமையான இந்து பார்ப்பன ஆட்சி ஏற்பட ஆயத்தமா..\nவிடுதலை வானில் ஜொலிக்கும் தாரகை பகத்சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/nambikkaiyodu-irukkiren-10015221", "date_download": "2019-09-16T04:04:45Z", "digest": "sha1:XARPJ6OYKRQP2Q6C2YIWI6RLIYAHFWQ2", "length": 6277, "nlines": 139, "source_domain": "www.panuval.com", "title": "நம்பிக்கையோடு இருக்கிறேன் - Nambikkaiyodu Irukkiren - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nதேவீந்திர சர்மா (ஆசிரியர்), பி.எம்.பார்கவா (ஆசிரியர்), கிழார் (தமிழில்)\nCategories: கட்டுரைகள் , இயற்கை / சுற்றுச்சூழல்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nTags: கட்டுரை , மொழிபெயர்ப்பு , சூழலியல் , பூவுலகின் நண்பர்கள் , கிழார் , பி. எம். பார்கவா , தேவீந்திர சர்மா\nஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. நம்முடை..\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்:“வரலாறு கண்டிராத அளவுக்கு, பெருவாரியான மக்களைச் சென்றடையும் எல்லாச் சாதனங்களையும்... பெற்றிருக்கும் கருவியான தொலைக்காட்ச..\nமெதூஸாவின் மதுக்கோப்பை(கட்டுரை) - சாரு நிவேதிதா :கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி.....“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்நான் உனக்கு..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nபூமியில் தனிமைக்கென்று ஓர் இடம் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/12043358/1039110/pazhani-temple-money-counting.vpf", "date_download": "2019-09-16T04:19:07Z", "digest": "sha1:7QIRJ4PDKKKQKLAGVU7747ETO6N5LLOY", "length": 8959, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "பழனி தண்டாயுதபாணி கோயில் உண்டியல் எண்ணிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\n���ற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபழனி தண்டாயுதபாணி கோயில் உண்டியல் எண்ணிக்கை\nபழனி தண்டாயுதபாணி கோயில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 84 லட்சம் ரூபாய் கிடைத்தது.\nபழனி தண்டாயுதபாணி கோயில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 84 லட்சம் ரூபாய் கிடைத்தது. கோடை விடுமுறையையொட்டி பக்தர்கள் வருகை அதிகரித்ததன் காரணமாக 33 நாட்களில் அனைத்து உண்டியல்களும் நிரம்பின. இதனையடுத்து இருநாட்கள் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் காணிக்கையாக சுமார் 2 கோடியே 84 லட்சம் ரூபாய் கிடைத்தது. தங்கம் ஆயிரத்து 117கிராமும், வெள்ளி 17 ஆயிரத்து 90 கிராமும் கிடைத்தன. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், உள்ளிட்ட நாடுகளின் கரன்சிகள் 950 கிடைத்தன. உண்டியல் எண்ணிக்கையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nகூடுதல் கல்வி கட்டணம் குறித்து புகார் அளித்த நபருக்கு கொலை மிரட்டல் - கல்வி அதிகாரி மீது வழக்கு\nதூத்துக்குடி மாவட்ட கல்வி அதிகாரி வசந்தா உள்ளிட்ட 5 பேர் மீது நெல்லை பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nதாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற மகன் கைது\nநேரம் ஆகிவிட்டது தூங்கு என சொன்னதால் ஆத்திரமடைந்த மகன் தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலைவேளையில் கொட்டித்தீர்த்த கனமழை\nசென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.\nகாங். கட்சி சார்பில் குளத்தை தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி\nகளுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட ஜோதிமணி எம்.பி, பின்னர் அங்குள்ள மரக்கிளையில் அமர்ந்து சிறுவர்களுடன் விளையாடினார்.\nமுன்னாள் ம​த்திய அமை��்சர் ப. சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன\nமொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் ம​த்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன ஊர் சொல்லும் சேதி பகுதியில் இன்று சிதம்பரம்.\nவிளம்பர பதாகைகள் மக்களின் வெறுப்புக்கு பயன்படுகிறது - ஸ்டாலின்\nதி.மு.க. முப்பெரும் விழாவில் தனது கட்டளையை ஏற்று பேனர்கள் வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/06/09094104/1038691/slackline-Match-in-France-mountain-Region.vpf", "date_download": "2019-09-16T04:01:22Z", "digest": "sha1:JQ6VRUWCELLWUVCVKUS5X4VQTTRQEWNP", "length": 9905, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பிரான்ஸ் மலைப்பகுதியில் கயிற்றின் மீது அந்தரத்தில் நடந்த வீரர்... ஆச்சரியத்தில் ஆழ்ந்த பார்வையாளர்கள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிரான்ஸ் மலைப்பகுதியில் கயிற்றின் மீது அந்தரத்தில் நடந்த வீரர்... ஆச்சரியத்தில் ஆழ்ந்த பார்வையாளர்கள்...\nபிரான்ஸ் நாட்டின், செயின்ட் ஜியான்னெட் மலைப்பகுதியில் நடைபெற்ற ஸ்லாக்லைன் பந்தயத்தில், சுமார் 300 மீட்டர் உயரத்தில் கயிற்றின் மீது நடந்து, வீரர் ஒருவர் முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளார்.\nபிரான்ஸ் நாட்டின், செயின்ட் ஜியான்னெட் மலைப்பகுதியில் நடைபெற்ற ஸ்லாக்லைன் பந்தயத்தில், சுமார் 300 மீட்டர் உயரத்தில் கயிற்றின் மீது நடந்து, வீரர் ஒருவர் முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளார். இரு மலை சிகரங்களுக்கு இடையே பொருத்தப்பட்டிருந்த கயிற்றின் மீது எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் நடந்து செல்வதே, ஸ்லாக்லைன் விளையாட்டு. இந்த போட்டியில் 20 பேர் பங்கேற்ற நிலையில், 800 மீட்டர் நீளம், பூமியில் இருந்து 300மீட்டர் உயரத்தில், மேட்டிஸ் ரெய்சினர் என்பவர், 19 நிமிடம், 50 நொடிகளில் கடந்து சென்றார். கயிற்றின் மீது, எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் அவர் நடந்து சென்ற காட்சி, பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.\nவானத்தில் பறந்து கண்காணிக்கும் ராணுவ வீரர் - பறக்கும் தட்டு தொழில்நுட்பத்தில் புதிய சாதனை\nபாரீஸில் ப்ளை போர்டு என்கிற பறக்கும் வாகனத்தில் ராணுவ வீரர், நகரத்தை கண்காணிப்பது போன்ற கண்காட்சி நடைபெற்றது.\nஇந்தியா - பிரான்ஸ் கூட்டு ராணுவ பயிற்சி : \"கருடா\" பயிற்சியில் ரபேல், சுகோய் போர் விமானங்கள்\nஇந்தியா மற்றும் பிரான்ஸின் கூட்டு விமனாப் படை பயிற்சியானது, பிரான்ஸின் மாண்ட்டி டி மார்சன் நகரில் நடைபெற்று வருகிறது.\nபிரான்ஸ் நாட்டில் களைகட்டிய இரட்டையர்கள் திருவிழா\nபிரான்ஸ் நாட்டின் பிளேகாடக் நகரில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்கள், மூவர்கள் திருவிழா களைகட்டியது.\nதே.மு.தி.க. முப்பெரும் விழாவில் விஜயகாந்த் பேச்சு\n\"ஒருநாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்திற்காக விடியும்\"\nஉணவுத்திருவிழாவுக்கு மக்கள் அமோக ஆதரவு - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமதராசப்பட்டினம் விருந்து என்ற உணவுத் திருவிழாவுக்கு எதிர்பார்த்ததை விட மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nபேனர்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும் - திருநாவுக்கரசர்\nபேனர்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்\nபால் விலையைத் தொடர்ந்து ஆவின் பால் பொருட்கள் விலை ஏற்றம்\nஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது.\nஒரே நாடு, ஒரே மொழி கொள்கையால் ஆபத்து - தொல். திருமாவளவன்\nபாஜக முன்வைக்கும் ஒரே நாடு ஒரே மொழி கொள்கை இந்தியாவை துண்டாக்க வழி வகுக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவனவன் எம்பி செய்தியாளர்களிடம் கூறினார்.\nஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி\nஆந்திராவில் கோதாவரி ���ற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sei-yedhavathu-sei-song-lyrics/", "date_download": "2019-09-16T05:09:21Z", "digest": "sha1:537W6FMQXLW23ALHOK2HA4VW45MSUIFG", "length": 8810, "nlines": 280, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sei Yedhavathu Sei Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : நேஹா பாஸின் மற்றும் ப்ரீத்தி\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nபெண் : ஹே ஹேய் தரரா….ஆ ஹா\nபெண் : ஹா செய் ஏதாவது செய்\nசூடாவது செய் ஏடாகூடம் செய்\nபெண் : நான் ஜில்லாய் நான் ஜில்லாய்\nநான் மாறுகிறேன் முள் முள்ளாய்\nஎன்னை ஊடுருவ வான் வில்லாய்\nபெண் : உன்னை நெய்து நெய்து\nபெண் : செய் ஏதாவது செய்\nசூடாவது செய் ஏடாகூடம் செய்\nபெண் : உண்டு இருக்கவா\nஉன் உருவுக்குள் நீர் ஊற்றி\nபெண் : செம்புலன் நீர் போல்\nகுழு : ஓ ஓஹோ\nபெண் : ஐம்புலன் சேர்க\nகுழு : ஓ ஓஹோ\nபெண் : உன் புலன் ஐந்தில்\nகுழு : ஓ ஓஹோ\nபெண் : என் புலன் வாழ்க\nகுழு : ஓ ஓஹோ\nபெண் : என்றும் என்றுமே நின்று நின்று\nஉன்னை கொன்று கொன்று விடவா\nபெண் : நான் ஜில்லாய் நான் ஜில்லாய்\nநான் மாறுகிறேன் முள் முள்ளாய்\nஎன்னை ஊடுருவ வான் வில்லாய்\nபெண் : உன்னை நெய்து நெய்து\nகுழு : செய்…. ஏ ஹே ஓ ஓஹோ\nசெய்…. ஏ ஹே ஓ ஓஹோ\nசெய்…. ஏ ஹே ஓ ஓஹோ வ வ\nபெண் : ஏய் போர் தொடுக்கவா\nமென் மஞ்சங்கள் குடை சாய\nஉன் கண் வீரியம் தாங்காமல்\nஆம்பல் வீங்குதே ஹேய் ஹே\nபெண் : கர்மனின் மோட்சம்\nகுழு : ஓ ஹோ\nபெண் : காம சரீரம்\nகுழு : ஓ ஹோ\nபெண் : அண்ட சராசம்\nகுழு : ஓ ஹோ\nபெண் : பெண்ணின் விலாசம்\nகுழு : ஓ ஹோ\nபெண் : அற்று அற்று என்னை பற்று பற்று\nஉன்னை உற்று உற்று அறிவேன்\nபெண் : செய் ஏதாவது செய்\nசூடாவது செய் ஏடாகூடம் செய்\nபெண் : நான் ஜில்லாய் நான் ஜில்லாய்\nநான் மாறுகிறேன் முள் முள்ளாய்\nஎன்னை ஊடுருவ வான் வில்லா���்\nபெண் : உன்னை நெய்து நெய்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1685-potta-pulla-manasu-tamil-songs-lyrics", "date_download": "2019-09-16T04:11:36Z", "digest": "sha1:WL2E45LAVTOQO5QJW5M4Z3AVSI2EFTGL", "length": 5928, "nlines": 112, "source_domain": "www.tamilpaa.com", "title": "Potta Pulla Manasu songs lyrics from Selva tamil movie", "raw_content": "\nபொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு\nபொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு\nபொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு\nபொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு\nஉள் மனசு முழுதும் உன்ன ஒட்டிவச்சேன்\nஉன் நினைப்ப கொழைச்சு நெத்தி பொட்டு வச்சேனே\nபொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு\nபொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு\nஒத்த பின்னல் பின்னி அத மார்மேலேதான் போட்டு\nஉன்ன பாத்து பூ வச்சா உனக்கது பிடிக்கிறதா\nஎன்ன பாத்து வச்ச அந்த குண்டு மல்லிதான்\nஉன்ன கொஞ்சம் கிள்ளி பார்க்க சொல்லாதா\nகண்ணால கடுதாசி நான் ஏன் போட்டேன்\nஅம்மாடி நானும்தான் விழி வழி பதில் எழுத\nபதிலைத்தான் எதிர்பார்த்து பாதி வயசாச்சே\nபொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு\nபொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு\nமஞ்ச வெயில் மேல நிதம் மேக்காலதான் சாயும்\nஅந்தி நேரம் ஏன் இந்த உதடுகள் வேடிக்குதய்யா\nஒத்தடங்கள் வச்சா அந்த வெப்பம் கொறையும்\nஅடி ஒத்தையாக நீயும் நின்னா வேகாதா\nஎப்போதும் தாகம் தான் ஏன்யா ஏன்யா\nஉண்டாச்சு மோகம்தான் சின்ன வயசுல வருவது தான்\nவந்தாச்சு அதுக்காக ம் ம் ம் ம் ….\nபொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு\nபொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு\nஉள் மனசு முழுதும் உன்ன ஒட்டிவச்சேன்\nஉன் நினைப்ப கொழைச்சு நெத்தி பொட்டு வச்சேனே பொட்டு வச்சேனே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nPotta Pulla Manasu (பொட்டப்புள்ள மனசு)\nLappu Tappu (லப்பு டப்பு)\nTags: Selva Songs Lyrics செல்வா பாடல் வரிகள் Potta Pulla Manasu Songs Lyrics பொட்டப்புள்ள மனசு பாடல் வரிகள்\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Husband-working-in-Singapore-Wife-having-illegal-affair-Escaped-as-father-in-law-nearly-caught-her-10692", "date_download": "2019-09-16T04:19:19Z", "digest": "sha1:XSWG53AD5REHE63YWWESUG7JDLNDMVUB", "length": 8753, "nlines": 68, "source_domain": "www.timestamilnews.com", "title": "கணவன் வெளிநாட்டில்! கணவன் கட்டிக் கொடுத்த வீட்டில் தகாத உ���வு! மனைவியை கள்ளக் காதலனுடன் வைத்து பூட்டிய மாமனார்! - Times Tamil News", "raw_content": "\nஅமித்ஷா அடுத்த அதிரடி இந்தி..\nஇந்தியாவின் ஒரே மொழி இந்தியா அமித்ஷாவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை\nகிடுகிடுவென குறைந்த தங்கத்தின் விலை இல்லத்தரசிகள் முகத்தில் பொங்கும் உற்சாகம்\nசுபஸ்ரீயின் பரபரப்பான இறுதி நிமிடங்கள் பேனரில் மோதி பலியாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி\nவிரைவில் 3 அமைச்சர்களின் பதவியை பறிக்கிறார் எடப்பாடி பழனிசாமி\n97 வயதிலும் பேனா பிடித்து எழுதும் ஆற்றலாளர் வாழ்க கி.ரா\nஉதயநிதி ஸ்டாலினை பத்தி என்னுட்ட கேட்குறாங்க\n ஒரு பெண்ணுக்கு ஒரு பெயர்\n2 வயது சிறுமிக்கு அகற்றப்பட்ட கருப்பை\n கணவன் கட்டிக் கொடுத்த வீட்டில் தகாத உறவு மனைவியை கள்ளக் காதலனுடன் வைத்து பூட்டிய மாமனார்\nமருமகளின் கள்ளக்காதலை மாமனார் அம்பலப்படுத்திய சம்பவமானது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுக்கோட்டையில் சுலோச்சனா என்ற பெண் வசித்து வந்தார். இவருடைய வயது 32. இவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த இளைஞருடன் திருமணம் நடைபெற்றது. சுலோச்சனாவின் கணவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.\nதான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக மனைவியின் பெயரில் புதுக்கோட்டைக்கு அனுப்பி வைப்பார். மேலும் 3 மாதங்களுக்கு முன்னர் விடுமுறைக்கு வந்த போது, மனைவியின் ஆசைப்படி அவருக்கு ஒரு தனி குடியிருப்பு பரிசளித்துள்ளார்.\nஇந்நிலையில் சுலோச்சனாவுக்கு புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்தனர். அவ்வப்போது உடலுறவிலும் ஈடுபட்டனர். இந்த சம்பவமானது லேசாக சுலோச்சனாவின் மாமனாருக்கு தெரியவந்தது.\nஉறுதி செய்துகொள்வதற்காக சுலோச்சனாவின் வீட்டிற்கு அவருடைய மாமனார் சென்றுள்ளார். அப்போது இருவரும் வீட்டில் கொஞ்சி குலாவுவதை கண்ட சுலோச்சனாவின் மாமனார் கையும் களவுமாக பிடிக்க நினைத்தார். வீட்டின் முன் பக்கத்தை அவர் பூட்டி மருமகளின் நடத்தையை அம்பலப்படுத்த முடிவெடுத்தார்.\nஆனால் யாரோ வீட்டை பூட்டுவதை உணர்ந்த சுலோச்சனா, தன் கள்ளக்காதலனுடன் பின்வாசல் வழியாக தப்பியோடிவிட்டார். ஏமாற்றமடைந்த மாமனார் தன் மருமகள் மீது புதுக்கோட்டை காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.\nஇந்த சம்பவமானது புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎன் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மீண்டும் ஒரு குலக்கல்வி திட...\nசுவிஸ் வங்கி ரிப்போர்ட் கொடுத்தாச்சு ஆனா, நமக்கு 15 லட்சம் போடுவார்...\nசிதம்பரத்துக்கு பிறந்த நாள் பரிசாக சிக்கல் மேல் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=14&t=996&p=1378&", "date_download": "2019-09-16T04:03:03Z", "digest": "sha1:OUZYADPLYJWZE7CHFUZC2KWIC6M63TWA", "length": 3675, "nlines": 75, "source_domain": "datainindia.com", "title": "மேட்சிலே நான் பெட்ரா பண ஆதாரம் 450 - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Members Corner தினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs] மேட்சிலே நான் பெட்ரா பண ஆதாரம் 450\nமேட்சிலே நான் பெட்ரா பண ஆதாரம் 450\nஇந்த பகுதியில் தினமும் புதிய புதிய ஆன்லைன் வேலைகள் பற்றிய விவரங்கள் அறியலாம். அதில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம்.\nமேட்சிலே நான் பெட்ரா பண ஆதாரம் 450\nகீழே எப்படி இதில் இணைவது மற்றும் எவ்வாறு விளையாடுவது கொடுக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றி சம்பாதிக்க ஆரம்பியுங்கள். இந்த post ன் இறுதியில் என்னுடைய Payment proof யை இணைத்துள்ளேன்.\nஇதில் இணைய இந்த லிங்க் யை கிளிக் செய்யவும்.\nReturn to “தினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/maratiyar-history-at-tanjore/?replytocom=6466", "date_download": "2019-09-16T04:40:02Z", "digest": "sha1:GIRORFNCVGR2VY6ZBWFE3J5BOPLZENVJ", "length": 8582, "nlines": 92, "source_domain": "freetamilebooks.com", "title": "தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு", "raw_content": "\nதஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு\n(மக்கன்சி சுவடிகளை அடிப்படையாகக் கொண்டது)\nதஞ்சை சோழ மன்னர்கள் ஆண்ட பிரதேசமல்லவா அங்கு நாயக்க மன்னர்களும் அவர்களைத் தொடர்ந்து மராட்டிய மன்னர்களும் எப்படி வந்தார்கள் அ��்கு நாயக்க மன்னர்களும் அவர்களைத் தொடர்ந்து மராட்டிய மன்னர்களும் எப்படி வந்தார்கள் இவைகள் பற்றியெல்லாம் ஆய்வறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் “தஞ்சையை ஆண்ட நாயக்கர் வரலாறு” எனும் நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். அவர்களைத் தொடர்ந்து தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டார்கள். இது குறித்து மக்கன்சி சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப் படுகின்றன. அதன் அடிப்படையில் தஞ்சை மராட்டியர் வரலாறு குறித்து இங்கு பார்க்கலாம்.\nஅட்டைப் படம் – ஜகதீஸ்வரன் நடராஜன் – sagotharan.jagadeeswaran@gmail.com\nமின்னூலாக்கம் – பிரியா – priyacst@gmail.com\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்டிராய்டு (FBreader app), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 81\nநூல் வகை: வரலாறு | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: ஜெகதீஸ்வரன் நடராஜன், ப்ரியா | நூல் ஆசிரியர்கள்: தஞ்சை வெ. கோபாலன்\nMudukulathur » தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு – மின்னூல் – தஞ்சை வெ.கோபாலன் June 16, 2014 at 5:24 pm . Permalink\nதஞ்சை வெ.கோபாலன் எழுத்தாளரின் டேக் விடுபட்டுள்ளது. அதனால் அவருடைய புத்தக வரிசையில் இந்த நூல் இடம் பெறாமல் உள்ளது.\nஇதே போல பிற நூல்களையும் சோதித்து ஆசிரியர், பங்களித்தோர், வகை விவரங்கள் விடுபட்ட நூல்களின் பட்டியலை அனுப்ப வேண்டுகிறேன்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindusamayams.forumta.net/u895friends", "date_download": "2019-09-16T04:02:15Z", "digest": "sha1:46SVGNVCZF7NOJSX4CZQ5CCMNGUDWSDP", "length": 2155, "nlines": 35, "source_domain": "hindusamayams.forumta.net", "title": "Friends - ராகவா", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nஇந்து மதத்தின் புனித தன்மையை யாவரும் அறிய ஒரு சிறிய முயற்சி\nகுழந்தைகள் தளம் | Android மொபைல் ஆப்ஸ் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | போர்குற்றம் பற்றி அனைத்தும் | விளம்பர தொடர்புக்கு | தமிழர்களின்சிந்தனை களம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samurdhi.gov.lk/web/index.php/ta/services.html", "date_download": "2019-09-16T04:04:24Z", "digest": "sha1:C7MCXY2TRCGT762R4Y2KNQHGPE4R7G7P", "length": 6088, "nlines": 68, "source_domain": "samurdhi.gov.lk", "title": "சேவைகள்", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: : முகப்பு சேவைகள்\nவிவசாய உற்பத்தி விசேட செயற்றிட்ட மேம்பாடு\n‍உள்நாட்டு உணவுப் பயிர்ச் செய்கை மேம்பாடு\nசிறிய அளவிலான பெருந்தோட்டப் பயிர் உரிமையாளர்களை நேர்வரிசை நிறுவனங்களின் ஊடாக ஒருங்கிணைப்புச் செய்தல்.\nதரிசு நிலங்களில் பயிர் செய்தல்.\nவீட்டுத் தோட்டப் பயிர் செய்கை அபிவிருத்தி செயற்றிட்டம்.\nஅறுவடையின் பின்னரான தொழிநுட்பம் மற்றும் சீரிடுதல் செயற்றிட்டம்.\nவிலங்கு வேளாண்மை மற்றும் கடற்றொழில் நிகழ்ச்சித் திட்டம்\nபாலுக்காக மாடு வளக்கும் செயற்றிட்டங்கள்න\nமாட்டுப் பண்ணைகளை ஒழுங்கு செய்தல்ම\nஉயிரியல் வாயு அலகுகளை நிறுவுதல், உயிரியல் வாயு அலகுகளை ஒழுங்கு செய்தல்ම\nநன்னீர் மீன் வளர்ப்பு செயற்றிட்டங்கள்\nசிறிய அளவிலான மீன்பிடி உபகரணங்கள்\nஅலங்கார மீன் வளர்ப்புக்கான தாங்கிகளைத் தயாரித்தல்.\nகருவாடு, சாடின் மற்றும் மாசி\nபால் விற்பனை மற்றும் பால் சேகரிப்பு\nசிறிய அளவிலான கைத்தொழில் செயற்றிட்ட அபிவிருத்தி\nசுரங்க முன்னேற்பாட்டுக் கிராம அபிவிருத்தி\nமுன்மாதிரிக் கைத்தொழில்; கிராம அபிவிருத்தி\nவிற்பனை மற்றும் சேவைப் பிரிவு\nசமுர்த்தி உள்ளக விற்பனை நிலையங்களின் மேம்பாடு\nசிற்றுண்டிச்சாலைகள் / கேடரின் சேவைகளின் மேம்பாடு\nவாகன சர்விஸ் நிலையங்களின் மேம்பாடு\nசிகை அலங்காரப் பணிகளின் மேம்பாடு\nசிறுவர் பராமரிப்பு நிலையங்களின் மேம்பாடு\nவங்கி மற்றும் நிதிப் பிரிவு\nவாழ்வாதார செயற்றிட்டங்களுக்காக பயிற்சி பாடநெறிகளை ஏற்பாடு செய்தல்.\nதிரிய பியச வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டம்\nமுன்மாதிரிக் கிராம நிகழ்ச்சித் திட்டம்\nசிறுவர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம\nஎழுத்துரிமை © 2019 சமுர்த்தி அதிகாரசபை - இலங்கை. முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-09-16T04:57:06Z", "digest": "sha1:647AHZ5MYMGN3NSO67K4S4HAHNMUYX7D", "length": 7042, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்த சுவிஸ் குமார்! | EPDPNEWS.COM", "raw_content": "\nதீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்த சுவிஸ் குமார்\nவித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகளாக இன்று அறிவிக்கப்பட்ட ஏழு பேரும், தாம் குற்றமற்றவர்கள் என நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.\nவித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளிடம், உங்களுக்கு ஏன் மரண தண்டனை வழங்கக்கூடாது என்று நீதிபதிகள் சார்பில் கேட்கப்பட்டிருந்தது.\nஅதற்கு பதிலளித்த குற்றவாளிகள் தாம் இந்தக் குற்றத்தினை செய்யவில்லை என அவர்கள் அனைவரும் முற்றாக மறுத்தனர்.நாங்கள் குற்றவாளிகள் அல்ல. முடிந்தால் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடியுங்கள் என கொலையின் பிரதான குற்றவாளி சுவிஸ்குமார் தெரிவித்துள்ளார். செய்மதியின் உதவியுடன் குற்றவாளிகளை கண்டுபிடியுங்கள் என சுவிஸ் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.வித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன் இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.இதனையடுத்து மரண தண்டனைக்கு மேலதிகமாக குற்றவாளிகள் தலா 10 லட்சம் ரூபா இழப்பீட்டு தொகையை வித்தியாவின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் நான்காவது குற்றவாளி மகாலிங்கம் சசீந்திரன் மற்றும் 9 ஆவது குற்றவாளி மகாலிங்கம் சசிக்குமார் (��ுவிஸ் குமார்) ஆகியோர் 70000 ரூபாவும், ஏனைய குற்றவாளிகள் 40000 ரூபாவும் இழப்பீடு செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த பணத்தை செலுத்த தவறினால் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 30 வருட கடூழிய சிறைத்தண்டனை மேலும் அதிகரிக்கப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி தீர்மானிக்கும் தினத்தில் குற்றவாளிகளின் உயிர் பிரியும் வரை தூக்கிலிட வேண்டும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில் குற்றவாளிகளுக்கு சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள், மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nகொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் மூழ்கிய கப்பல்\nவிடைத்தாள் மதிப்பீட்டு பணி இன்று ஆரம்பம்\nஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 900 முறைப்பாடுகள்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-09-16T05:48:29Z", "digest": "sha1:ITYYH2GWF7M7ZCT2TUXAULN7R4EDJV5E", "length": 5551, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "பசியின் கொடுமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே. அண்ட் கே. புரொடக்ஷன்ஸ்\nபசியின் கொடுமை 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், திக்குறிசி சுகுமாரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]\n↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://archive.is/9dHW5.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 09:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T05:00:26Z", "digest": "sha1:V234RKKCQGES64XDKZMMUKZSQNI7WM5E", "length": 18207, "nlines": 253, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராயகடா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருமதி. குஹா பூனம் தபாஸ் குமார்\nஇந்திய நேர வலயம் (ஒசநே+5:30)\nராயகடா மாவட்டம் (Rayagada) ஒடிசா மாநிலத்தின் தென் பகுதியில் கனிம வளங்கள் நிறந்துள்ள மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] அக்டோபர் 2, 1992 முதல் ராயகடா தனி மாவட்டமாக அங்கீகாரம் பெற்றது[2]. இந்த மாவட்டத்தில் பெரும்பகுதி பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். சௌரா இன மக்களுக்கு அடுத்தபடியாக திராவிட மொழி பேசும் கோந்தாஸ் இன மக்கள் இங்கு அதிகம் வாழ்கின்றனர். இங்கு ஒடியா மொழி தவிர சில ஆதிவாசி மொழிகளும் பேசப்படுகின்றன. குறிப்பாக குய், கோந்தா, சௌரா ஆகிய மொழிகள் இந்த மாவட்டத்தில் உள்ளவர்களால் பேசப்படுகின்றன.\nஇந்த மாவட்டம் மொத்தம் 7, 584 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு பதினொரு தேர்தல் தொகுதிகள் உள்ளன.\nஇங்கு வேளாண்மை மற்றும் அது தொடர்பான வேலைகளே வருவாய் தரும் முக்கியத் தொழிலாக உள்ளது. நெல், கோதுமை, கேழ்வரகு, பாசிப் பயறு, உளுந்து , மக்காச்சோளம், மற்றும் வற்றாளை ஆகியவை இங்கு முக்கியப் பயிர்களாக உள்ளன.\nகிமு 3-ஆம் நூற்றாண்டில் அசோகப் பேரரசுவின் ஆட்சிக் காலத்தில் கலிங்க சாம்ராஜ்ஜியத்தின் (பண்டைய ஒடிசா) கீழ் இருந்தது. நாகவல்லி மற்றும் பன்சாத்ரா மலைத் தொடர்களுக்கு இடையே கிடைக்கக் கூடிய மசாலாப் பொருள் மிகவும் புகழ் பெற்றது ஆகும் [3].ராஷ்டியாக்களை வெற்றி கொண்ட பிறகு கலிங்க நாட்டை ஆட்சி செய்த ஒரே ஆரிய அரசன் காரவேலன் ஆவார். [4]\nஇந்த மாவட்டம் தற்போது சிவப்பு தாழ்வாரம் பகுதிகளில் ஒன்றாக உள்ளது.[5]\nஇந்த மாவட்டம் மொத்தம் 7, 584 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு பாபிலிமலி, அழிமலி, திக்ரிமலி, போன்ற மலைகள் உள்ளன. இங்குள்ள மலைகளில் அரிய வகையான மூலிகைத் தாவரங்கள் உள்ளன.\nகடந்த ஆறு தசாப்தங்களாக ஐ எம் எஃப் ஏ மற்றும் ஜே கே காகித ஆலைகள் ராயகடா மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிபுரிகின்றன.\nஇங்கு கனிமங்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. குறிப்பாக பாக்சைட், சிலிக்கான் ஆகியவை பெருமளவில் கிடைக்கின்றன. அண்மையில் உள்ள புள்ளியியல் படி உலகத்தில் உள்ள பாக்சைட்டு அளவில் 56 விழுக்காடு இந்தியாவில் உள்ளதாகவும் அதில் 62 விழுக்காடு ஒடிசாவ���ல் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில் 84 விழுக்காடு ராயகடாவில் உள்ளது. அதனால் தான் பிர்லா மற்றும் ஸ்டெர்லைட் ஆகிய தொழிற்சாலைகள் ராயகடாவில் தொழில் துவங்க விருப்பம் தெரிவிக்கின்றன.\nஉணவக துறைக்கான இலக்கிடமாக ராயகடா உள்ளது. குறிப்பாக ஜோய்ஹிமஹால், தேஜஸ்வினி, கபிலாஸ் மற்றும் ராஜ் பவன் ஆகியவைகள் உள்ளன.\nராயகடா தொடருந்து நிலையத்திலிருந்து சென்னை, கொல்கத்தா, ஐதராபாத்து (இந்தியா), புவனேசுவரம், ராய்ப்பூர், பாக்கித்தான், பெங்களூர், அகமதாபாத், மும்பை,ஜம்சேத்பூர், ஜோத்பூர், புது தில்லி மற்றும் பல முக்கிய நகரங்களுக்கும் தொடருந்துச் சேவை உள்ளது. குனுப்பூர் தொடருந்து நிலையமும் மிக முக்கியமான தொடருந்து நிலையம் ஆகும்.\n2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி ராயகடா மாவட்டத்தின் மக்கள் தொகை 9,67,911 ஆகும். [6] இது பிஜி நாட்டின் மக்கள் தொகை [7] மற்றும் அமெரிக்காவின் மொன்ட்டானா மாகாணத்தின் மக்கள் தொகைக்கு சமமானதாக உள்ளது.[8] மக்கள் தொகை அடிப்படையில் மொத்தமுள்ள 640 இல் 454 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.[6] சதுர கிலோ மீட்டருக்கு 136 பேர் இருக்கிறார்கள் (350 / சதுர மைல்).[6] 2001-2011 கால தசாப்தத்தில் இதன் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 15.74% ஆகும்.[6] ராயகடாவின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1048 பெண்கள் உள்ளனர்.[6] எழுத்தறிவு வீதம் 50.88 விழுக்காடு ஆகும்.[6][9]\nஇதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு குணுபூர், பிஸ்ஸம்-கட்டக், ராயகடா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]\nஇந்த மாவட்டம் கோராபுட் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nகளாஹாண்டி மாவட்டம் கந்தமாள் மாவட்டம்\nகோராபுட் மாவட்டம் விஜயநகரம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்\nமரம்: புனித அத்தி (அஷ்வந்தா)\nபாடல்: பந்தே உத்கள் ஜனனி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2018, 07:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/rssfeed/?id=352&getXmlFeed=true", "date_download": "2019-09-16T04:23:07Z", "digest": "sha1:4LWRUMXXR755ZCY7Y4I5B6OMEFEGEXEK", "length": 367939, "nlines": 557, "source_domain": "www.dinamani.com", "title": "Dinamani - ராமநாதபுரம் - https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3235252 மதுரை ராமநாதபுரம் திருவாடானை பகுதியில் கண்மாய்களில் பழுதான மடைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை DIN DIN Monday, September 16, 2019 01:17 AM +0530", "raw_content": "திருவாடானை பகுதியில் கண்மாய்களில் கழுங்கு பகுதிகள் பல கிராமங்களில் பழுதடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இவற்றை அரசு சிறப்பு நிதி ஒதுக்கி சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் அதிக அளவில் பெரிய மற்றும் சிறிய பாசன கண்மாய்கள் உள்ளன. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நெல் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த சிறிய அளவிலான மழையை கொண்டு விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு பருவ மழையை எதிர்நோக்கி வேளாண் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இப்பகுதியிலுள்ள பெரும்பாலான கண்மாய்களில் மடை மற்றும் கழுங்குகள் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளன. இதனால் மழை காலங்களில் கண்மாய்களில் போதிய அளவில் நீரை தேக்கி வைக்க முடியவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.\nஇதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியது: தற்போது அரசு குடிமராமத்து பணிகள் மூலம் சில கண்மாய்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் பெரிய கண்மாய்களும், 200-க்கு அதிகமான சிறு பாசன கண்மாய்களும் உள்ளன. இந்நிலையில் சுமார் 10 கண்மாய்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு குடிமராமத்து பணிகள் தொடங்கியுள்ளன.\nஆனால் அதிகமான கண்மாய்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக தூர் வாரப்படாமல், மடை, கழுங்குகள் பழுது பார்க்கப்படாமல் உள்ளன. இதனால், இவற்றில் தண்ணீர் தேக்குவதில் சிக்கல் உள்ளது. எனவே, பல ஆண்டுகளாக பழுது நீக்கப்படாமல் உள்ள கழுங்கு, மடைகள் உள்ள கண்மாய்களை அரசு கணக்கெடுத்து அவற்றை சீரமைக்க வேண்டும் என்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/16/திருவாடானை-பகுதியில்-கண்மாய்களில்-பழுதான-மடைகளை-சீரமைக்க-விவசாயிகள்-கோரிக்கை-3235252.html 3235251 மதுரை ராமநாதபுரம் கமுதி பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கக் கோரிக்கை DIN DIN Monday, September 16, 2019 01:17 AM +0530\nகமுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமபுறங்களில் பல ஆண்டுகளாக சேதமடைந்து, சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகமுதி களஞ்சிய நகர், முத்து மாரியம்மன் நகர், கோரைப்பள்ளம், கிளாமரம், நீராவி, கீழராமநதி, ராமசாமிபட்டி, கூலிபட்டி, முஸ்டக்குறிச்சி, இ.நெடுங்குளம், ஆனையூர், கொல்லங்குளம், பாக்குவெட்டி உள்பட 40-க்கும் அதிகமான கிராம, நகர்புறங்களில் வீடுகளுக்கு அருகே உள்ள மின்கம்பங்கள் உடைந்து விழும் நிலையில் உள்ளன.\nஇதனால் சிறு காற்றடித்தாலே மின்கம்பங்கள் அசைந்தாடுகிறது. இதனால் சேதமடைந்த மின்கம்பங்கள் வழியாக மின் பழுதினை சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, பல நாள்கள் இருளில் தவிக்கும் கட்டாயம் உருவாகியுள்ளது.\nஎனவே சேதமடைந்து, பொதுமக்களை அச்சுறுத்தும்வகையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/16/கமுதி-பகுதியில்-சேதமடைந்த-மின்கம்பங்களை-சீரமைக்கக்-கோரிக்கை-3235251.html 3235250 மதுரை ராமநாதபுரம் திருவாடானை பகுதிவிவசாயிகளுக்கு உழவு மானியம்: வேளாண் அதிகாரி தகவல் DIN DIN Monday, September 16, 2019 01:17 AM +0530\nதேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், திருவாடானை பகுதி விவசாயிகளுக்கு உழவு மானியம் வழங்கப்பட உள்ளதாக, வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெள்ளிக்கிழமை மேலும் தெரிவித்ததாவது: திருவாடானை வட்டாரத்தில், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 2019-2020 ஆம் ஆண்டில் உழவு மானியம் 6,500 ஹெக்டேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, 30-9-2019-க்குள் விதைப்புப் பணி முடித்த விவசாயிகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் உழவு மானியத் திட்டமானது பதிவு செய்யப்படும்.\nஇதற்கு தேவையான ஆவணங்களான 10(1) நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், புகைப்படம் ஆகியன கொண்டு வரவேண்டும் எனத் தெரிவித்தார்.\nதிருவாடானை வட்டார வேளாண்மை அலுவலர் வீரக்குமார் தெரிவித்ததாவது: பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்��த்தின் கீழ், 18 வயது முதல் 40 வயது வரை உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் பதிவு செய்யலாம் எனவும், இத் திட்டத்தில் இணைய ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு நகல் போன்ற ஆவணங்கள் மட்டுமே தேவைப்படும்.\nதற்போது, இத்திட்டத்தில் இணைந்த 18 வயது முதல் 40 வயது வரையிலானஅமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாத வருமானம் ரூ.15 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கக்கூடாது. இதன் சிறப்பம்சமாக 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.3000 கிடைக்கும்.\nமேலும், கணவர் இறக்கும்பட்சத்தில் மனைவிக்கு ரூ.1200 மாதந்தோறும் ஓய்வூதியமாகக் கிடைக்கும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திட்டத்தில் தொடர வாய்ப்பில்லை எனில், செலுத்திய தொகை வட்டியுடன் திருப்பிக் கொடுக்கப்படும்.\nஎனவே, இத் திட்டத்தில் அனைவரும் சேர்ந்து பயன்பெறுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/16/திருவாடானை-பகுதிவிவசாயிகளுக்கு-உழவு-மானியம்-வேளாண்-அதிகாரி-தகவல்-3235250.html 3235248 மதுரை ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலத்தில் பலத்த மழை:மின்னல் தாக்கி இளைஞர் பலி DIN DIN Monday, September 16, 2019 01:17 AM +0530\nராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையின் போது, மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழந்தார்.\nதிருவாடானை அருகே ஆர்.எஸ்.மங்கலம் பகுதியான வண்டல், வரவணி, சனவேலி, அடர்ந்தனக்கோட்டை, மங்கலம், தும்படாகோட்டை, சோழந்தூர், திருத்தேர்வலை, கூடலூர், நத்த கோட்டை,செங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது.\nஇதனால் கண்மாய்கள், குளங்கள், வயல்வெளி பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇந்நிலையில் சனிக்கிழமை இரவு அடர்ந்தனக்கோட்டை பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது வயல்வெளியில் இருந்த மாடுகளை அவிழத்து விடுவதற்காக அதே ஊரைச் சேர்ந்த பிரசாத் (27) என்பவர் சென்றுள்ளார். அவர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். தகவலறிந்த ஆர்.எஸ்.மங்கலம் போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாடனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/16/ஆர்எஸ்மங்கலத்தில்-பலத்த-மழைமின்னல்-தாக்கி-இள��ஞர்-பலி-3235248.html 3235247 மதுரை ராமநாதபுரம் தேசிய மக்கள் நீதிமன்றங்களால் நிலுவை வழக்குகள் குறைகின்றன DIN DIN Monday, September 16, 2019 01:17 AM +0530\nதேசிய மக்கள் நீதிமன்ற நடவடிக்கையால் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளன என்று ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் கூறினார்.\nராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை காலை நடைபெற்றது.\nமாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் பேசியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆவது முறையாக நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில் 14 அமர்வுகள் மூலம் 2,079 வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதில் வெள்ளிக்கிழமை மாலை வரையில்1,217 வழக்குகளுக்குத் தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன. அதன்படி ரூ.4.34 கோடிக்கு தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nமக்கள் நீதிமன்றத்தில் இருதரப்பினருக்கும் சாதகமான நிலையே ஏற்படும். இதில் யாரும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பில்லை. கடந்த முறை நடந்த மக்கள் நீதிமன்றத்தினை விட தற்போது கூடுதலான வழக்குகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளன.\nஆகவே நிலுவையில் உள்ள வழக்குகள் கணிசமாகக் குறைந்துள்ளன என்றார்.\nமுன்னதாக் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான ப்ரீத்தா வரவேற்றார். மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ரவிச்சந்திரராமவன்னி, செயலர் நம்புநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் கடந்த மார்ச் 9 ஆம் தேதி நடந்தபோது 879 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதன்படி ரூ.4.8 கோடி மதிப்புக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 13 ஆம் தேதி நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,634 வழக்குகளுக்குத் தீர்வு எட்டப்பட்டது. அதன்படி ரூ.3.12 கோடிக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கூறப்பட்டது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/16/தேசிய-மக்கள்-நீதிமன்றங்களால்-நிலுவை-வழக்குகள்-குறைகின்றன-3235247.html 3235246 மதுரை ராமநாதபுரம் துணை சுகாதார நிலைய செவிலியரை தாக்கி பலாத்காரம் செய்ய முயற்சி DIN DIN Monday, September 16, 2019 01:16 AM +0530\nதிருவாடானை அருகே அரசு துணை சுகாதார நிலைய செவிலியரை தாக்கி இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனர்.\nதிருவாடானை அருகே அரசூர் அரசு துணை சுகாதார நிலையத்தில் செவிலியராக திருப்பூர் அவிநாசி எஸ்வி காலனியை சேர்ந்த லூர்து சேவியர் மனைவி ஜெனிட்டா மேரி (30) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்துள்ளார். தனக்கு காலில் அடிபட்டு உள்ளதாக கூறி சிகிச்சைக்காக வந்ததாகக் கூறினாராம். மேலும் அவர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇதையடுத்து அவரை திருவாடானை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சை பெற செல்லுமாறு ஜெனிட்டாமேரி கூறியதாகத் தெரிகிறது. ஆனால் அந்த இளைஞர் ஜெனிட்டாமேரியை பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. மேலும் ஜெனிட்டாமேரியின் செல்லிடப்பேசியையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாக ஜெனிட்டாமேரி அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், அந்த இளைஞர், அதே பகுதியை சேர்ந்த காளியம்மாள் மகன் பிரசாத் (26) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தலைமறைவான இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.\nமண்டபத்தை சேர்ந்த மூன்று கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை சார்பில் சிறு தானிய விதைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.\nராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி வட்டாரத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ராமன்வலசை, மூப்பன்வலசை, எம்.பி.கே.வலசை, வடக்குவலசை கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நெற்பயிருக்கு மாற்றுப் பயிராக சிறுதானியங்கள் சாகுபடி செய்வது குறித்து விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை உச்சிப்புளியில் நடைபெற்றது.\nஇம்முகாமுக்கு உச்சிப்புளி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பி.ஜி.நாகராஜன் தலைமை வகித்து பேசியது: மண்டபம் வட்டாரத்தில் 2,000 ஹெக்டர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் நடப்பாண்டில் சுமார் 400 ஹெக்டர் பரப்பளவில் நெற்பயிருக்கு பதிலாக சிறு தானியங்களான திணை, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு, பனிவரகு, ஆகியவற்றை சாகுபடி செய்வது என திட்டமிடப்பட்டுள்ளது.\nமேலும் சிறுதானியங்கள் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. ப��ச்சி மற்றும் நோய் தாக்குதலை எதிர்த்து வளரக்கூடியது. அதிக நார்சத்துடையது. எனவே விவசாயிகள் தாங்கள் நெல் சாகுபடி செய்யும் நிலங்களில் குறைந்த பட்சம் 1 ஏக்கரில் மாற்றுப்பயிராக சிறுதானியங்கள் சாகுபடி செய்ய வேண்டும் என்றார்.\nஇம்முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு 1 ஏக்கரில் சாகுபடி செய்வதற்கு தேவையான ஜி.பி.யு-48 சான்று ரக கேழ்வரகு விதைகளை வழங்கினார். தரிசு நிலங்களில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும்.\nமேலும், இம்மாத இறுதிக்குள் நேரடி நெல் விதைப்பு மூலம் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.600 மானியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு வேளாண்மை விரிவாக்க மையம், உச்சிப்புளியை\nஅணுகி பயன்பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் கேட்டுக் கொண்டார். இதில் வேளாண்மைத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.\nகமுதியில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nகமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன.அதைத் தொடர்ந்து பலத்த மழை பெய்யத் தொடங்கியது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இம் மழை மாலை 4 மணி வரை பலமாகக் கொட்டியது. இதனால் சாலையோரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தரை குளிர்ந்து, நிலத்தடி நீர் அதிகரிப்பதுடன், வேளாண் பணிகளை மேற் கொள்ள வாய்ப்பாக இந்த மழை பெய்துள்ளதாக கமுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.\nமுதுகுளத்தூரில் அனும தியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அகற்றினர்.\nராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்ற உத்தரவிட்டார். இதனையடுத்து முதுகுளத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தி.ராஜேஷ் உத்தரவின் பேரில் சார்பு-ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட போலீஸார் கடலாடி விலக்கு சாலையில் இருந்து சாலையோரங்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்த விளம்பரப் பதாகைகளையும், போஸ்டர்களையும் அகற்றினர்.\nராமநாதபுரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் அனாதை இல்லா இந்தியாவை உருவாக்குவோம் என்பதை வலியுறுத்தி பெண்கள் பங்கேற்ற கார் விழிப்புணர்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nசர்வதேச சுழற் சங்கத்தின் மகளிர் அமைப்பான இன்னர் வீல் சங்கம் சார்பில் ராமநாதபுரத்தில் அனாதை இல்லா இந்தியாவை உருவாக்குவோம், பெண்மையை போற்றுவோம், முதியோரை காப்போம் என்பதை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பெண்கள் பங்கேற்ற கார் பேரணியை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார். இன்னர் வீல் சங்க மாவட்டத் தலைவர் லட்சுமிவர்த்தினி ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். தலைவர் கவிதா செந்தில் குமார் முன்னிலை வகித்தார். செயலாளர் கிருத்திக் ரகுநாத் வரவேற்றார்.\nராமநாதபுரம் அரண்மனை பகுதியில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி பாம்பன் பாலம், தங்கச்சிமடம் , ராமேசுவரம் வழியாக தனுஷ்கோடி சென்றது. அங்கு பொது மக்களிடம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்.\nஇதில் மருத்துவர்கள் மதுரம் அரவிந்தராஜ், கனகபிரியா பால்ராஜ், கவிதா லோகநாதன், கீதா ரமேஷ், பிரதா சிவகுமார், செல்விநாகரத்தினம் , சகீலா ரஜினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மீனவர்கள் கடலில் பேரிடர் மீட்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து முதலுதவி பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.\nராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் மீனவ கிராமத்தில் கடல் ஓசை வானொலி நிர்வாகம் சார்பில் மீனவர்களுக்கு பயனளிக்கும் வகையில் முதலுதவி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அப்போது மீனவர்களுக்கு, கடலில் திடீரென ஏற்படும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது உயிரை பாதுகாப்பது குறித்த முதுலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.\nஇதில் ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மை மையம் ஐ.சி.டி.எம் சார்பாக ஜாஸ்மின், சத்யபிரியா, பாம்பன் சிக்கந்தர் ஆகியோர் மீனவர்களுக்கு விளக்கம் அளித்தனர். இந்தியன் ரெட் கிராஸ் முதலுதவி பயிற்சியாளர் அலெக்ஸ் மீனவர்களுக்கு பயிற்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் இந்தியன் ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் ராக்லண்ட் மதுரம், கடலோரக் காவல்படை போலீஸ் சார்பு-ஆய்வாளர்கள் கணேசமூர்த்தி, கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/16/பாம்பனில்-மீனவர்களுக்கு-முதலுதவி-சிகிச்சை-பயிற்சி-3235240.html 3235239 மதுரை ராமநாதபுரம் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் விதி மீறல்: 6 பேர் மீது வழக்குப் பதிவு DIN DIN Monday, September 16, 2019 01:15 AM +0530\nஇமானுவேல் நினைவு தினத்தில் அரசு விதிமுறைகளை மீறியதாக முதுகுளத்தூர் அருகே வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் மீது இளஞ்செம்பூர் மற்றும் முதுகுளத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செப்டம்பர் 11 ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று பரமக்குடியில் அஞ்சலி செலுத்தச் சென்றனர். அப்போது வீரம்பல் கிராமத்தில் ஜாதி தலைவர்களின் பதாகைகள் அமைத்தும், முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்தும், 144 தடை உத்தரவை மீறி போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக முதுகுளத்தூர் வட்டாட்சியர் ஜெயக்குமார் புகார் தெரிவித்துள்ளார். அதன் பேரில் வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்த ஞானஒளி, மெர்லின், ஜெய்சிங், கிளிண்டன், அலெக்ஸ், விமலா ஆகிய 6 பேர் உள்பட மற்றும் பலர் மீது இளஞ்செம்பூர் மற்றும் முதுகுளத்தூர் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்தனர்.\nராமநாதபுரம் அருகே பெண் அணிந்த 7 பவுன் நகையை காணவில்லை என போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்தனர்.\nராமநாதபுரம் அருகேயுள்ள வாலாந்தரவை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி அன்னமயில் (65).\nஇவர் கடந்த 11 ஆம் தேதி (புதன்கிழமை) அதே பகுதியில் உள்ள எஸ்ஓசி நிறுவனம் அருகே மாரியம்மன் கோயில் பகுதிக்கு சென்றார். இந்நிலையில், அவர் அணிந்திருந்த 7 பவுன்\nஇதுகுறித்து அவர் கேணிக்கரை போலீஸில் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திவருகின்றனர்.\nதிருவாடனை அருகே கண்மாய் தூர் வாரும் பணியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கச் செயலாளருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.\nதிருவாடானை அருகே சேனவயல் கிராமத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. கண்மாயில் உள்ள கருவேல மரங்களை கிராம மக்கள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றி வந்தனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் தன்னுடைய நிலத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇதில் கிரா��த்தினருக்கும் சேகருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்த எட்டுக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கச் செயலாளரான அதே கிராமத்தைச் சேர்ந்த மணி முத்து (57) என்பவருக்கும் சேகருக்கும் வெள்ளிக்கிழமை மாலை தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇதில் சேகர் அரிவாளால் மணிமுத்துவை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மணிமுத்து திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை\nபெற்று, மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதுகுறித்து தொண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/15/திருவாடானை-அருகேவேளாண்மை-கூட்டுறவு-சங்க-செயலாளருக்கு-அரிவாள்-வெட்டு-3234916.html 3234915 மதுரை ராமநாதபுரம் ராமநாதபுரத்தில் இன்று பாரதியார் பிறந்த நாள் விழா DIN DIN Sunday, September 15, 2019 04:30 AM +0530\nராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை (செப்.15) காலை நடைபெறுகிறது.\nதமிழ்ச்சங்கத்தில் உள்ள அரவிந்த அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு சங்கச் செயலர் டாக்டர் பொ.சந்திரசேகரன் தலைமை வகிக்கிறார். பாரதியார் யார் எனும் தலைப்பில் சென்னையைச் சேர்ந்த இரமணன் சிறப்புரையாற்றுகிறார். பஞ்சபூதங்களில் பாரதி எனும் தலைப்பில் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் பங்கேற்கும் பாட்டரங்கம் நடைபெறுகிறது.\nபின்னர் நமக்குள்ளே பாரதி எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெறுகிறது.\nமூத்த வழக்குரைஞர் மு.ராமசாமி சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார். பின்னர் பாரதியின் படத்தை மதுரம் அரவிந்தராஜ் திறந்து வைக்கிறார். அதன்பின்னர் பாரதியார் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.\nதமிழ்ச் சங்க துணைத் தலைவர் கு.விவேகானந்தன் நன்றி கூறுகிறார். நிகழ்ச்சியை ஜெயராமன் ஒருங்கிணைக்கிறார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/15/ராமநாதபுரத்தில்-இன்று-பாரதியார்-பிறந்த-நாள்-விழா-3234915.html 3234914 மதுரை ராமநாதபுரம் நகராட்சி எல்லையில் பதாகை வைத்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்: ஆணையர் எச்சரிக்கை DIN DIN Sunday, September 15, 2019 04:30 AM +0530\nராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் பதாகைகள் (பேனர்கள���) வைத்தால் காவல்துறையில் புகார் அளித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் பி.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.\nஅவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:\nமாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி நகராட்சியில் உள்ள அனைத்து விளம்பரப் பதாகைகளும் அகற்றப்பட்டுள்ளன. நகராட்சி எல்லைக்குள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி விளம்பரம் மற்றும் இல்ல விழாக்களுக்கான பதாகைகளை வைக்கக் கூடாது. விதியை மீறி யாராவது விளம்பரப் பதாகை வைத்தால் காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்.\nகடந்த சில நாள்களுக்கு முன்பு நகராட்சி பகுதியில் விளம்பரப் பதாகை வைத்திருந்தது கண்டறியப்பட்டு ஆட்சியர் உத்தரவின்படி அகற்றப்பட்டுள்ளன. ஆகவே விளம்பரப் பதாகை வைப்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.\nமாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உயர்கோபுர மின்விளக்குகள் எரியாதது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி மின்விளக்கு கோபுரம் அமைத்திருந்தாலும் மருத்துவமனை நிர்வாகம் பராமரிக்கலாம்.\nசமீபத்தில் பெய்த மழையால் நகரில் சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதேபோல பாதாள சாக்கடை கசிவுகள் இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கவும் பொறியாளர் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/15/நகராட்சி-எல்லையில்-பதாகை-வைத்தால்-சட்டரீதியாக-நடவடிக்கை-எடுக்கப்படும்-ஆணையர்-எச்சரிக்கை-3234914.html 3234913 மதுரை ராமநாதபுரம் பார்த்திபனூரில் 939 பயனாளிகளுக்கு ரூ.10.58 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் DIN DIN Sunday, September 15, 2019 04:30 AM +0530\nராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் தனியார் மண்டபத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 939 பயனாளிகளுக்கு ரூ .10.58 கோடி நலத் திட்ட உதவிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு வழங்கினார்.\nராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் பல்பொருள் விற்பனை அங்காடி, சவேரியார்பட்டினம் மற்றும் மேல்மங்களம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் சொந்த அலுவலக கட்டடங்கள் மற்றும் 14 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் திறக்கும் நிகழ்ச்சி பார்த்திபனூரில் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.ஏ.முனியசாமி, பரமக்குடி பிசிஎம்எஸ். தலைவர் எம்.கே.ஜமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nவிழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியது:\nமாநிலம் முழுவதும் திறக்கப்பட்டுள்ள 103 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை விரிவுபடுத்தும் விதமாக, 2-வது கட்டமாக 582 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் ரூ 5.82 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஇதில், 64 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் திறக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் இதன் மூலம் ரூ.4 லட்சம் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nசிறப்பங்காடிகள் மூலம் வீட்டுக்கு தேவையான 300 வகையான பொருள்கள் அதிக பட்ச சில்லறை விலையிலிருந்து 5 சதவீதம் வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.\nமாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் கேசிசி பயிர்க் கடன் 60 நபர்களுக்கு ரூ .30 லட்சம், 100 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ .441 லட்சம் கடன், மத்திய காலக் கடன் 115 நபர்களுக்கு ரூ .108 லட்சம், மாற்றுத் திறனாளி கடன் 51 நபர்களுக்கு ரூ. 22 லட்சம், வீட்டு வசதிக் கடன், வீட்டு அடமானக் கடன் 31 நபர்களுக்கு ரூ .132 லட்சம் என 3,176 நபர்களுக்கு ரூ. 1,434 லட்சம் அளவிற்கு கடன்களும் வழங்கப்பட்டுள்ளன என்றார்.\nமுன்னதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கு.கோவிந்தராஜ் வரவேற்றார். விழாவில் கூட்டுறவுத் துறை அலுவலர்கள், பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/15/பார்த்திபனூரில்-939-பயனாளிகளுக்கு-ரூ1058-கோடியில்-நலத்திட்ட-உதவிகள்-வழங்கல்-3234913.html 3234912 மதுரை ராமநாதபுரம் முதுகுளத்தூரில் திமுகவினர் உறுப்பினர் சேர்க்கை DIN DIN Sunday, September 15, 2019 04:29 AM +0530\nமுதுகுளத்தூரில் திமுக இளைஞரணி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.\nமுதுகுளத்தூரில் திமுக ஒன்றிய இளைஞரணி சார்பில் செப்டம்பர் 14 முதல் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதுகுளத்தூர் ஒன்றியத்திற்குள்பட்ட பகுதியில் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்��ு விண்ணப்ப படிவங்களை வழங்கி புதிய உறுப்பினர்களை திமுகவில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஇதில், முதுகுளத்தூர் முன்னாள் ஒன்றியச் செயலாளர் முனியசாமி தலைமையில் பேரூர் செயலாளர் ஷாஜகான், அவைத் தலைவர் ராமச்சந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மு.ஆறுமுகம், உதயநிதிஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட த் தலைவர் ஹரிமுத்துராமலிங்கம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் தூவல் அழகர் உள்ளிட்டோர் விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/15/முதுகுளத்தூரில்-திமுகவினர்-உறுப்பினர்-சேர்க்கை-3234912.html 3234911 மதுரை ராமநாதபுரம் நுரையீரல், மூச்சுக் குழாய் பாதிப்புக்கு அதிநவீன சிகிச்சை அறிமுகம்: மதுரை அப்போலோ மருத்துவர் தகவல் DIN DIN Sunday, September 15, 2019 04:29 AM +0530\nநுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய் சிகிச்சையில் அதிநவீன முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, மதுரை அப்போலோ மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சைப் பிரிவு மருத்துவர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nசென்னை, கோவையை அடுத்து மதுரையில் நுரையீரல் பாதிப்பு மற்றும் மூச்சுக்குழாய் சிகிச்சையில் அதி நவீன முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லை. எனவே, மதுரை அப்போலோ மருத்துவமனை சார்பில், ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து மூச்சுக்குழாய் சிகிச்சையில் நவீன முறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.\nபெரும்பாலும் விபத்தில் தலையில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர், அடுத்ததாக மூச்சுக்குழாய் பாதிப்புக்கு உள்ளாவது தவிர்க்க முடியாததாகிறது. அப்படிப்பட்ட சூழலில் சுருங்கிவிட்ட மூச்சுக்குழாயை அறுவைச் சிகிச்சை மூலம் சீர்படுத்துவது ஆபத்தானது. எனவே, தற்போது சுருங்கிய மூச்சுக்குழாயை விரிவடையச் செய்யும் வகையில் பலூன் அமைப்பை பொருத்தவும், குறிப்பிட்ட இடத்தில் ஸ்டென்ட் பொருத்தி சீரமைக்கும் முறையும் உள்ளது. குறைந்த செலவில் பாதிப்பின்றி இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஅதேபோல், சுருங்கிய மூச்சுக்குழாயை காற்றேற்றல் முறையிலும், அதில் படிந்த சிறுமணிகளை எளிதில் அ���ற்றும் சிகிச்சையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/15/நுரையீரல்-மூச்சுக்-குழாய்-பாதிப்புக்கு-அதிநவீன-சிகிச்சை-அறிமுகம்-மதுரை-அப்போலோ-மருத்துவர்-தகவல்-3234911.html 3234910 மதுரை ராமநாதபுரம் பரமக்குடியில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் DIN DIN Sunday, September 15, 2019 04:29 AM +0530\nபரமக்குடி நகரில் முக்கிய கடைவீதிகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nபரமக்குடி நகரில் காந்திசிலை, பெரிய கடை வீதி, சின்னக்கடைத் தெரு, உழவர் சந்தை, குத்துக்கல் தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய கடை வீதிகளில் நகைக் கடைகள், ஜவுளி கடைகள், பலசரக்கு கடைகள், கமிஷன் கடைகள், பேக்கரிகள் உள்பட ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன.\nபரமக்குடி நகர் கடைத்தெரு பகுதியில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால் கடைகளின் உரிமையாளர்களும், பணி செய்யும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் தங்களது மோட்டார் சைக்கிள், சைக்கிள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களை கடைகளின் முன்பு சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தி வைத்து விடுகின்றனர்.\nஇதனால் கார் மற்றும் கனரக வாகனங்கள் நகருக்குள் சென்றுவரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nமேலும் நகரின் முக்கிய வீதிகளில் ஒரு வழிப்பாதையாக பயன்படுத்த வேண்டும் எனவும், இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு நகராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கிட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/15/பரமக்குடியில்-இரு-சக்கர-வாகனங்களை-நிறுத்துவதால்-போக்குவரத்து-நெரிசல்-3234910.html 3234909 மதுரை ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கம் அறிவிப்பு DIN DIN Sunday, September 15, 2019 04:29 AM +0530\nஅண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு முதல்வரின் அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கம் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான பதக்கம் பெறுவோர் பட்டியல் சன���க்கிழமை வெளியிடப்பட்டது.\nஇதில் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பாதுகாப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்புப் பிரிவின் தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் ஏ.லிங்கபாண்டியனுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதில் சார்பு ஆய்வாளர் ஏ.லிங்கபாண்டியனுக்கு விருதுடன் ரூ.10 ஆயிரம் பரிசும், பாராட்டுச் சான்றும் வழங்கப்படவுள்ளது. விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்வர் தலைமையில் நடைபெறும் விழாவில் அவை வழங்கப்படவுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/15/ராமநாதபுரம்-மாவட்ட-காவல்துறை-அதிகாரிகளுக்கு-அண்ணா-பதக்கம்-அறிவிப்பு-3234909.html 3234908 மதுரை ராமநாதபுரம் செப்.25 இல் சமையல் எரிவாயு விநியோக குறைதீர் கூட்டம் DIN DIN Sunday, September 15, 2019 04:29 AM +0530\nராமநாதபுரம் மாவட்டத்தில் சமையல் எரிவாயு விநியோகம் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் செப்டம்பர் 25 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.\nஇது குறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:\nராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் நகராட்சி, ராமேசுவரம், திருவாடானை, கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவுக்குள்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக, எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு முகவர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெறவுள்ளது.\nசெப்டம்பர் 25 ஆம் தேதி மாலை 5 மணிக்கு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் இக் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், எரிவாயு நுகர்வோர் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/15/செப்25-இல்-சமையல்-எரிவாயு--விநியோக-குறைதீர்-கூட்டம்-3234908.html 3234907 மதுரை ராமநாதபுரம் பரமக்குடியில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் DIN DIN Sunday, September 15, 2019 04:28 AM +0530\nபரமக்குடி நகரில் முக்கிய கடைவீதிகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nபரமக்குடி நகரில் காந்திசிலை, பெரிய கடை வீதி, சின்னக்கடைத் தெரு, உழவர் சந்தை, குத்துக்கல் தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய கடை வீதிகளில் நகைக் கடைகள், ஜவுளி கடைகள், பலசரக்கு கடைகள், கமிஷன் கடைகள், பேக்கரிகள் உள்பட ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன.\nபரமக்குடி நகர் கடைத்தெரு பகுதியில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால் கடைகளின் உரிமையாளர்களும், பணி செய்யும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் தங்களது மோட்டார் சைக்கிள், சைக்கிள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களை கடைகளின் முன்பு சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தி வைத்து விடுகின்றனர்.\nஇதனால் கார் மற்றும் கனரக வாகனங்கள் நகருக்குள் சென்றுவரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nமேலும் நகரின் முக்கிய வீதிகளில் ஒரு வழிப்பாதையாக பயன்படுத்த வேண்டும் எனவும், இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு நகராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கிட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/15/பரமக்குடியில்-இரு-சக்கர-வாகனங்களை-நிறுத்துவதால்-போக்குவரத்து-நெரிசல்-3234907.html 3234906 மதுரை ராமநாதபுரம் பவானி அம்மன், சக்தி கணபதி கோயில் கும்பாபிஷேகம் DIN DIN Sunday, September 15, 2019 04:28 AM +0530\nகமுதி அருகே புதிதாகக் கட்டப்பட்டுள்ள பவானி அம்மன், சக்தி கணபதி கோயிலில் மஹா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஇக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை காலை சங்கல்பம் பிள்ளையார் பூஜை, புண்யாகவாசனம், கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, மாலையில் யாகசாலை வலம் வருதல், இரவு திக் பூஜை, சன்னிதி ஹோமம் மூல மந்திரம், திக் பூஜை, மஹா பூர்ணாஹூதி தீபாராதனை, யாத்திரை பிரதிஷ்டை ஆகியன நடைபெற்றன.\nவெள்ளிக்கிழமை காலையில், மங்கள் வாத்தியம், கோ பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், கடம் பறப்பாடு, பவானி அம்மன், சக்தி கணபதி மற்றும் பரிவாரத் தேவதைகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், தீபாராதனை காட்டப்பட்டது. இரவில் வாண வேடிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கும்பாபிஷேகத்தை, சர்வசாதகம் எஸ். நாராயணன்பட்டர், என். பாலாஜி சிவம் ஆகியோர் நடத்தினர். ஏற்பாடுகளை, ஆலயத் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.\nராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சைக்கான எக்கோ பரிசோதனைக்கு வரும் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.\nஇம்மருத்துவமனையில் ஆண்டுக்கு சுமார் 2.17 லட்சம் பேர் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெறுகின்றனர். தினமும் சுமார் 5 ஆயிரம் பேர் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். இருதய சிகிச்சைக்கு குறைந்தது தினமும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.\nஇருதய சிகிச்சைக்கு தலைமை மருத்துவர் மற்றும் உதவி மருத்துவர் ஆகியோர் மட்டுமே உள்ளனர். தலைமை மருத்துவர் ஜவாஹர்லால் அம் மருத்துவமனையின் கண்காணிப்பாளராகவும் உள்ளார். இதனால், அவர் நிர்வாகப் பணிகளுக்கு பிறகே இருதய சிகிச்சைப் பிரிவுக்கு வரமுடிகிறது. அப்பிரிவின் மற்றொரு மருத்துவர் தாலுகா மருத்துவமனைகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.\nஇந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா மருத்துவமனைகளில் இருந்தும் நோயாளிகள் இருதய சிகிச்சைக்கான எக்கோ பரிசோதனைக்கு இம் மருத்துவமனைக்கே பரிந்துரைக்கப்படுகின்றனர். இதனால், இப்பிரிவுக்கு தினமும் சுமார் 50 பேர் வருகின்றனர். அவர்களைத் தவிர இம் மருத்துவமனையின் பிரசவ சிகிச்சைப் பிரிவிலிருந்தும் கர்ப்பிணிகள் இப் பரிசோதனைக்கு வருகின்றனர். இதனால் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்படும்.\nஆனால், மருத்துவர்கள் உரிய நேரத்தில் வரமுடியாததால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது என்றும், அதனால், தினமும் 20 பேருக்கும் மேலாக திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.\nஇந்நிலையில், சனிக்கிழமை பகல் 12 மணி வரை மருத்துவர் அப் பிரிவுக்கு வரவில்லை. இதனால், பரிசோதனைக்கு வந்த 60 -க்கும் மேற்பட்டோர் அப்பிரிவை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nதகவல் அறிந்து பகல் 12 மணிக்கு மேல் மருத்துவர் ஜவாஹர்லால் வந்து பரிசோதனையைத் தொடங்கினார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், நிர்வாகப் பணிச் சுமையால் காலையில் வரமுடியவில்லை. இரு மருத்துவர்கள் மட்டுமே உள்ளோம். நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், காத்திருக்க வைக்காமலே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.\nதேங்கிய கழிவுநீர் அகற்றம்: இம்மருத்துவமனையில் அம்��ா உணவகம், மனநல சிகிச்சைப் பிரிவு முன்பு கடந்த 2 நாள்களாக கழிவு நீர் கசிந்து தேங்கியது.\nஇதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் புகார் கூறினர். இதையடுத்து நகராட்சி கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் மூலம் கழிவு நீரை அகற்ற சனிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/15/ராமநாதபுரம்-அரசு-மருத்துவமனையில்-இருதய-நோயாளிகள்-அலைக்கழிப்பு-3234905.html 3234904 மதுரை ராமநாதபுரம் விதைப் பண்ணை அமைத்தால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் DIN DIN Sunday, September 15, 2019 04:28 AM +0530\nராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண் பணிகள் தொடங்க உள்ள நிலையில், விவசாயிகளுக்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்யும் பண்ணை அமைத்தால் கூடுதல் மகசூல் பெறலாம் என ராமநாதபுரம் விதைச்சான்று உதவி இயக்குநர் சீ.சக்திகணேஷ் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல் விதையின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே விவசாயிகள், நெல் விதைப்பண்ணை அமைப்பதற்கு தேவையான வல்லுநர் விதை, ஆதாரநிலை மற்றும் சான்றுநிலை நெல் விதைகளை தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெறலாம்.\nநெல் வகைகளான கோ 51, ஏடிடீ 45 , போன்ற குறுகிய கால விதை ரகங்கள் மற்றும் டிகேஎம் 13, என் எல் ஆர் 34449, ஜேஜிஎல் 1798 போன்ற மத்திய கால விதை ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்யலாம். விதைகளை வாங்கும் போது காலாவதி தேதி பார்த்து வாங்க வேண்டும். விற்பனை ரசீது மற்றும் சான்றட்டைகள் ஆகியவற்றை விதை அறிக்கையுடன் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மூலமாக விதைப் பண்ணைகளை பதிவு செய்ய வேண்டும்.\nவிதைப் பண்ணை அமைக்க விதைச் சான்று கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ஒரு விதைப்பு அறிக்கைக்கு பதிவுக்கு ரூ.25 எனவும், வயல் ஆய்வுக்கு ரூ.60 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், விதை பரிசோதனைக் கட்டணமாக ரூ.30 செலுத்த வேண்டும். விதைத்த 35 ஆம் நாள்அல்லது பயிர் பூப்பதற்கு 15 நாள்கள் முன்பு இதில் எது முன்னதோ அதற்குள் பதிவு செய்ய வேண்டும்.\nவிதைப்பண்ணையில் இரு வேறு பகுதிகள் 50 மீட்டர்களுக்கு அதிக இடைவெளியில் இருந்தாலோ, விதைப்பு நாள் 7 நாள்களுக்கு மேல் வித்தியாசப்பட்டாலோ தனித்தனியே பதிவு செய்ய வேண்டும்.\nபதிவு செய்��� விதைப் பண்ணைகள் விதைச் சான்று அலுவலர்களால் உரிய காலங்களில் வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கலவன்கள் அகற்றப்பட்டு, பயிரின் வளர்ச்சி கண்காணிக்கப் படுவதால் தரமான விதை உற்பத்தி செய்யப்படுகிறது.\nஇவ்வாறு கலவனற்ற, இனத்தூய்மை உள்ள விதைப் பண்ணைகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் விதைகளுக்கு கொள்முதல் மற்றும் விற்பனை மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.\nமேலும், சிறுதானியங்களான குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, வரகு, சாமை, பயறுவகைகளான உளுந்து, பாசிப்பயறு மற்றும் எண்ணெய் வித்துப்பயிர்களில் நிலக்கடலை, எள் ஆகிய விதைப் பண்ணை அமைக்கவும் விண்ணப்பிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.\nராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், வியாழக்கிழமை சுகாதார இணை இயக்குநராக பி.வெங்கடாசலம் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்டார்.\nராமநாதபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநராக இருந்த முல்லைக்கொடி, 5 மாதங்களுக்கு முன் பணி ஓய்வுபெற்றார். அப்பொறுப்பை, அரசு மருத்துவமனை முதுநிலை மருத்துவர் ஸ்டீபன் சகாயராஜ் கவனித்து வந்தார். பின்னர் இவர், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநராக தருமபுரிக்கு மாற்றப்பட்டார்.\nஇந்நிலையில், மதுரையில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் மண்டல நிர்வாக மருத்துவ அலுவலராக இருந்த பி.வெங்கடாசலம், ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநராக நியமிக்கப்பட்டு, வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.\nஅதையடுத்து, இவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: ராமநாதபுரம் நகரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஏழை, எளிய மக்கள் எளிதில் தரமான சிகிச்சையைப் பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றார்.\nகமுதி ஷத்திரிய நாடார் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை தூய்மை பாரதம் சார்பாக மாணவர்கள் பள்ளி வளாகத்தை எவ்வாறு தூய்மையாக வைத்துக் கொள்வது, மாணவர்களுக்கு கை கழுவுதல் போன்ற செயல்பாடுகளில் செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது.\nபள்ளிச் செயலர் ஊ.சிவமுருகன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார். பள்ளியின் தேசிய பசுமைப் படை மாணவர்கள், நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்கள் மூலமா��� அனைத்து மாணவர்களுக்கும் செய்து காட்டப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூய்மை பாரதம் சார்பில் நிர்வாகிகள் சீ.நாகேந்திரன், செ.மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.\nபரமக்குடி பகுதியில் செப். 17 ஆம் தேதி மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர்.பாலமுருகன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nபரமக்குடி உபமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் செப். 17-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பரமக்குடி, எமனேசுவரம், நயினார்கோவில், சத்திரக்குடி, கமுதக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/15/பரமக்குடி-பகுதியில்-செப்-17இல்-மின்தடை-3234901.html 3234900 மதுரை ராமநாதபுரம் கமுதி அருகே மணல் திருட்டை தடுக்கச் சென்ற போலீஸார் மீது லாரியை ஏற்றிக் கொல்ல முயற்சி DIN DIN Sunday, September 15, 2019 04:27 AM +0530\nகமுதி அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற, போலீஸார் மீது வெள்ளிக்கிழமை லாரியை ஏற்றிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகமுதியை அடுத்த பெருமாள்தேவன்பட்டி அரசு தொடக்கப் பள்ளி அருகே குண்டாற்று படுகையில், வெள்ளிக்கிழமை இரவு மண்டலமாணிக்கம் போலீஸ்காரர் ராமநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு போலீஸார் முருகன் (கமுதி), அருள் (மண்டலமாணிக்கம்) ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரவு 8 மணிக்கு ஆற்றிலிருந்து மணல் ஏற்றி வந்த லாரியை இரு சக்கர வாகனத்தில் சென்ற போலீஸார் மடக்கியுள்ளனர்.\nஇதில், காவலர் ராமநாதன் மீது லாரியை ஏற்றி, கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் காவலர் ராமநாதன் பலத்த காயமடைந்தார். லாரி மோதியதில் அவரது இரு சக்கர வாகனம் சேதமடைந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.\nஇதையடுத்து காயமடைந்த காவலர் ராமநாதனை சக போலீஸார் மீட்டு கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.\nவிசாரணையில் மணல் கடத்தல் மற்றும் போலீஸாரை கொல்ல முயன்ற லாரி திருநெல்வேலி மாவட்ட பதிவெண் கொண்டது என்பது தெரிந்தது. இதையடுத்து டிப்பர் லாரியை போலீஸார் கைப்பற்றி காவல் நிலையத்துக��குக் கொண்டு சென்றனர்.\nமேலும், தப்பிச் சென்ற லாரி ஓட்டுநர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்பதும் தெரிய வந்துள்ளது.\nஇதுகுறித்து கமுதி காவல் ஆய்வாளர் கஜேந்திரன் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/15/கமுதி-அருகே-மணல்-திருட்டை-தடுக்கச்-சென்ற-போலீஸார்-மீது-லாரியை-ஏற்றிக்-கொல்ல-முயற்சி-3234900.html 3234899 மதுரை ராமநாதபுரம் தொண்டி அருகே கடலில் தவறி விழுந்த மீனவர், வலையில் சிக்கி பலி DIN DIN Sunday, September 15, 2019 04:26 AM +0530\nதிருவாடானை அருகே தொண்டியில் தனியாக நாட்டு படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்ததில் வலையில் சிக்கி சனிக்கிழமை உயிரிழந்தார்.\nதிருவாடானை அருகே தொண்டியைச் சேர்ந்தவர் ஜெயபாலன் மகன் வெங்கடேசன்(21). மீனவரான இவர், சனிக்கிழமை காலையில் தனக்கு சொந்தமான சிறிய நாட்டு படகில் தனியாக மீன் பிடிக்க சென்றுள்ளார்.\nஅப்போது மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது நிலை தடுமாறி கடலில் தவறி விழுந்தார்.\nநீண்ட நேரமாக படகில் அவர் இல்லாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த, அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த சக மீனவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, வலையில் சிக்கி வெங்கடேசன் பலியானது தெரிய வந்துள்ளது.\nஇது குறித்து உடனடியாக கடலோர காவல் படையினருக்கு சக மீனவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து கடலோர காவல் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று வெங்கடேசனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது குறித்து கடலோர காவல் படையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nபரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 718 வழக்குகளுக்கு ரூ 1.11 கோடி தீர்வுத் தொகையாக அறிவித்து தீர்வு காணப்பட்டது.\nதேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு சார்பு நீதிபதி சிவாஜி செல்லையா தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி கமலக்கண்ணன், நீதித்துறை நடுவர் ராஜா, பயிற்சி மாவட்ட உரிமையியல் நீதிபதி சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர் சங்கத் தலைவர் சேதுபாண்டியன், செயலாளர் செல்லமணி, பொருளாளர் இந்திரஜித், அதாலத் அமர்வு வழக்குரைஞர்கள் வீரபாண்டியன், சுப்பிரமணியன், குரிய��்அருளானந்தம், திருமுருகன், ரகுபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇதில் குற்றவியல் வழக்குகள் 708 எடுத்துக் கொள்ளப்பட்டு, 692 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. காசோலை வழக்கில் 15 எடுத்துக் கொள்ளப்பட்டு, 4 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு தீர்வுத்தொகையாக ரூ. 22,90,000-ம் அறிவிக்கப்பட்டது. வங்கிக் கடன் வழக்குகள் 15 எடுத்துக் கொள்ளப்பட்டு, 4 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு தீர்வுத் தொகையாக ரூ .35 ஆயிரம் அறிவிக்கப்பட்டது.\nமோட்டார் வாகன இழப்பீடு வழக்குகள் 25 எடுத்துக் கொள்ளப்பட்டு, 11 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, தீர்வுத் தொகையாக ரூ .41,68,000-ம் அறிவிக்கப்பட்டது. குடும்பநல வழக்குகளில் 10 எடுத்துக் கொள்ளப்பட்டு, 2 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. மேல்முறையீட்டு 10 வழக்குகளில் 5 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.19,64,000-ம் தீர்வுத் தொகையாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 718 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, தீர்வுத் தொகையாக ரூ .1,11,17,055 அறிவிக்கப்பட்டது.\nஇதற்கான ஏற்பாட்டினை இளநிலை நிர்வாக உதவியாளர் எஸ்.வினோத் மற்றும் தன்னார்வலர்கள் முருகேசன், ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/15/பரமக்குடியில்-தேசிய-மக்கள்-நீதிமன்றம்-718-வழக்குகள்-தீர்வு-3234898.html 3234897 மதுரை ராமநாதபுரம் மூக்கையூர் துறைமுகத்தில்இரும்பு பொருள்கள் திருட்டு: 2 பேர் கைது DIN DIN Sunday, September 15, 2019 04:26 AM +0530\nராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே மூக்கையூர் துறைமுகத்தில் இரும்பு பொருள்களை திருடிய 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.\nசாயல்குடி அருகேயுள்ள மூக்கையூர் மீன்பிடி துறைமுகத்தில் பொக்லைன் ஆபரேட்டராக பணியாற்றி வருபவர் தர்மபுரி மாவட்டம் வீரகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசு ( 30 ).\nஇவர் துறைமுகத்தில் பயன்படுத்திய இரும்பு பொருள்களை அவ்வப்போது திருடி விற்று வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் கடுகுசந்தை சத்திரத்தை சேர்ந்த, தற்போது சாயல்குடி - மூக்கையூர் சாலையில் வசித்து வரும் சுரேஷ்குமார் ( 32 ) என்பவருடன் சேர்ந்து சரக்கு வாகனத்தில் இரும்பு பொருள்களை அன்பரசு கடத்த முயன்றார்.\nஇதனையறிந்த சக ஊழியர்கள் துறைமுக மேற்பார்வையாளர் விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து விஜயகுமார் சாயல்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.\nதகவலறிந்த சாயல்குடி காவல் ஆய்வாளர் கனகாபாய் தலைமையிலான போலீஸார் அன்பரசு, சுரேஷ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து, சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.\nமுதுகுளத்தூர் அருகே கீழத்தூவலில் ஐவர் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் கடந்த 1957-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற கலவரம் தொடர்பாக கீழத்தூவல் கிராமத்தைச் சேர்ந்த செ.சிவமணி,மு.சித்திரவேல்,ரா.ஜெகநாதன்,மு.முத்துமணி,வ.தவசியாண்டி ஆகிய 5 பேர் அதே ஆண்டு செப்.14 ஆம் தேதி போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தனர்.\nஅவர்களின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. இந்தாண்டு நடைபெற்ற விழாவில் மேலத்தூவல், கீழத்தூவல் கிராமத்தைச் சேர்ந்தவர்களும், இறந்தவர்களின் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள போலீஸார் அனுமதித்தனர். விழாவில், நினைவுத் தூண் அருகில் கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின் மாலையில் நினைவு இடத்திற்கு கிராமத்தினர் ஊர்வலமாக சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\nஇதில் கிராமத் தலைவர் ராமசாமி, பொருளாளர் மாரி, செயலாளர் ரவிச்சந்திரன், ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் மயில்மணிபாண்டியன் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, ஏ.டி.எஸ்.பி தங்க வேலு, பரமக்குடி டி.எஸ்.பி.சங்கர் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nபரமக்குடி: பரமக்குடி கிழக்குப் பகுதியில் கீழத்தூவல் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஐவரின் உருவப்படங்களுக்கு முக்குலத்தோர் புலிப்படை சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமை வகித்தார். முக்குலத்தோர் புலிப்படை பொதுச் செயலாளர் கே.பாண்டித்துரை, தேவர் பேரவை மாவட்ட தலைவர் வீ.கா.ராமசாமி, பாராசூரன், வழக்குரைஞர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கார்த்திக் சேதுபதி வரவேற்றார்.\nநிகழ்ச்சியில் ஐவரின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nகமுதி குண்டாற்று பகுதியில் புதிய மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் கமுதி வட்டாட்சியரிடம் சனிக்கிழமை புகார் மனு அளித்தனர்.\nகமுதி குண்டாற்று கரைப் பகுதியில் ஏற்கெனவே ஒரு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது புதிய மதுபான கடை அமைக்க கட்டடம் கட்டி வருவதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் கமுதி ஒன்றியச் செயலாளர் தேவேந்திரன், நிர்வாகிகள் இசையரசன் உள்ளிட்டோர் கமுதி வட்டாட்சியர் மீனலோசனியிடம் புதிய மதுபான கடையை தடுக்கக் கோரியும், பழைய மதுபானக் கடையை அகற்றக் கோரியும் புகார் மனு அளித்தனர்.\nஇது குறித்து நடவடிக்கை எடுக்க தவறினால், பொது மக்களை திரட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் தனிநபர், வணிக நிறுவனங்கள் கவர்ச்சிகரமான முறையில் பரிசு குலுக்கல் திட்டங்களை நடத்தக்கூடாது எனவும், மீறி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் கொ. வீரராகவராவ் எச்சரித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பல்வேறு வணிக நிறுவனங்கள் தங்களுடைய வணிகத்தை பெருக்கி கொள்ளும் நோக்கத்தோடு கவர்ச்சிகரமான பரிசு குலுக்கல் திட்டங்களை நடத்துகிறார்கள்.\nபரிசுத் திட்டங்களின் கீழ் பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல், தரமற்ற பொருள்களை விற்பனை செய்தல், கலப்பட பொருள்கள் மற்றும் பழைய பொருள்களை விற்பனை செய்தல் போன்றவற்றால் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர்.\nஆகவே, ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோரின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தனிநபர், விற்பனை கூடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தில் சீட்டு, கூப்பன் திட்டங்கள், குலுக்கல் பரிசுத் திட்டங்கள், சலுகைத் திட்டங்கள் போன்ற திட்டங்களை செயல்படுத்தக் கூடாது. மீறினால் தமிழ்நாடு பரிசு திட்டங்கள் (தடுப்பு) சட்டம் 1979-ன்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/14/வணிக-நிறுவனங்கள்-பரிசு-திட்டங்களை-நடத்தக்கூடாது-3234009.html 3234008 மதுரை ராமநாதபுரம் \"முன்னாள் படை வீரர்களின் வாரிசுதாரர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்' DIN DIN Saturday, September 14, 2019 06:04 AM +0530\nமுன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்கள் உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி உதவித்தொகை பெறுவதற���கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தொழிற்கல்வி பயில கல்லூரிகளில் சேர்ந்துள்ள முதல் ஆண்டு பயிலும் முன்னாள் படைவீரர்களின் மகன், மகளுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் விண்ணப்பிக்கலாம்.\nநடப்பு ஆண்டில் பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டு முன்னாள் படை வீரர்களின் பெண் வாரிசுகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம், ஆண் வாரிசுகளுக்கு மாதம் ரூ.2,500 என வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பு நடப்பு ஆண்டில் முதலாம் ஆண்டு தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு மட்டுமே பொருந்தும். இணையதள மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.\nஇளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர தகுதியுடைய முன்னாள் படைவீரர் வாரிசுகளுக்கு தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, தொழிற்பயிற்சி கல்வி மற்றும் கலை, அறிவியல் கல்விகளுக்கு தொகுப்பு நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/14/முன்னாள்-படை-வீரர்களின்-வாரிசுதாரர்கள்-கல்வி-உதவித்தொகை-பெற-விண்ணப்பிக்கலாம்-3234008.html 3234007 மதுரை ராமநாதபுரம் அரசுப் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் DIN DIN Saturday, September 14, 2019 06:04 AM +0530\nமுதுகுளத்தூர் அருகே பூக்குளம் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பரிபூரணம் முன்னிலை வகித்தார். பள்ளியில் சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை வசதி, சத்தான உணவு, குழந்தைகள் சுகாதாரம் குறித்து பெற்றோர்களிடம் ஆலோசனை வழங்கினர். முன்னதாக ஆசிரியர் மெர்ஸிகரோலின் வரவேற்றார். நிகழ்ச்சியில் கிராமத் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.\nவேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தில், ராமநாதபுரம் மாவ��்ட விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், மானியத்தில் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் ஆகிய பணிகள் ரூ.9.37 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளன.\nஅதன்படி, நடப்பு ஆண்டில் (2019-20) 239 டிராக்டர்கள், 10 பவர்டில்லர்கள், 2 வைக்கோல் கட்டு கட்டும் கருவி, 1 விசைக் களையெடுப்பான், 3 பல்வகைப் பயிர் கதிரடிக்கும் இயந்திரம், 10 கொத்துக் கலப்பைகள், 11 திரும்பும் கலப்பைகள், 63 ரோட்டவேட்டர், 2 விதை விதைப்புக் கருவிகள் ஆகியவற்றை மானியத்தில் வாங்கிட ரூ.8. 77 கோடியும், 6 வாடகை மையங்கள் அமைக்க ரூ.60 லட்சமும் மாவட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nவேளாண் கருவிகள் வாங்குவதற்கு அவற்றின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத் தொகை இவற்றில் எது குறைவோ அதை மானியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.\nஇதர விவசாயிகளுக்கு, அவற்றின் மொத்த விலையில் 40 சதவீதம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத் தொகை வழங்கப்படும்.\nஇதில், நீடித்த நிலையான மானாவாரி இயக்கத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.\nவேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றிட, விவசாயிகள் உழவன் செயலியில் தங்களது ஆதார் எண்ணுடன் பதிவு செய்யவேண்டும்.\nஏற்கெனவே 2018-19 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட முன்னுரிமை விண்ணப்பங்கள் நடப்பு ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எனவே, விண்ணப்பங்கள் புதிதாக பதிவு செய்யவேண்டும்.\nகூடுதல் விவரங்களுக்கு, ராமநாதபுரம் மாவட்டக் கருவூலகக் கட்டடம் முதல் தளத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை, உதவிச் செயற்பொறியாளர் அலுவலகம் (தொலைபேசி எண்- 04567-231783, 94433-23374) அல்லது பரமக்குடி, கொல்லம்பட்டறை தெருவில் உள்ள உதவிச் செயற்பொறியாளர் (தொலைபேசி எண்- 04564-224044, 94435-59058) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/14/சிற��-குறு-விவசாயிகளுக்கு-50-சதவீத-மானியத்தில்-வேளாண்-கருவிகள்-ஆட்சியர்-அறிவிப்பு-3234006.html 3234002 மதுரை ராமநாதபுரம் முதுகுளத்தூர் அருகே மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு DIN DIN Saturday, September 14, 2019 06:01 AM +0530\nமுதுகுளத்தூர் அருகே மூதாட்டியிடமிருந்து 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர் மீது, போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே மேலச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த திருநாகலிங்கம் மனைவி வீரமாகாளி (60). இவர் தனது வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் வீரமாகாளி அளித்த புகாரின்பேரில், சார்பு-ஆய்வாளர் திருநாகநாதன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.\nமுதுகுளத்தூர் அருகே நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள பேச்சியம்மன் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.\nஇக்கோயிலில் புரவி எடுப்பு திருவிழாவைத் தொடர்ந்து, மண் குதிரைகளுக்கு வர்ணம் பூசி, மேலக்கன்னிசேரியில் பிடிமண் எடுத்து தயார் செய்யப்பட்டு, குதிரை, தவளும் குழந்தைகள் உருவத்தை கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துவந்து கோயிலில் வைத்து வழிப்பட்டனர்.\nஅதையடுத்து, கிராம மக்கள் அம்மனுக்கு கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர். புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, இரு பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.\nபெரிய மாட்டு வண்டிப் பந்தயத்துக்கு நல்லூரிலிருந்து முதுகுளத்தூர் வரை 8 மைல் தொலைவு எல்லையாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதில், திணையார்குடி ஆர்.கே. சிவா மாடு முதல் பரிசையும், மருங்கூர் இ.எம்.எஸ். முகம்மது மாடு இரண்டாம் பரிசையும், சிவகங்கை மாவட்டம் மல்லம்பட்டி காயத்ரி மாடு மூன்றாம் பரிசையும் வென்றன.\nசின்ன மாட்டு வண்டிப் பந்தயத்துக்கு நல்லூரிலிருந்து செல்வநாயகபுரம் வரை 5 மைல் தொலைவு எல்கையாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதில், பி.உசிலங்குளம் கருப்புத்துரை பாண்டியன் மாடு முதல் பரிசையும், சிங்கிலிபட்டி முருகபாண்டி மாடு இரண்டாம் பரிசையும், திருச்சி கம்பம் செல்லாயி அம்மாள், வெள்ளந்தாங்கி செந்தில் சகோதரர்கள் ஆகிய இருவருடைய மாடுகள் மூன்றாம் பரிசையும் வென்றன.\nஇப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசும், குத்துவிளக்கும் வழங்கப்பட்டது. மாட்டு வண்டி பந்தயத்தினை, சுற்றுவட்டாரக் கிராம மக்கள் ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர்.\nநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நல்லூர் கிராம கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.\nதிருவாடானை அருகே அஞ்சுகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகப் பணியாளர் வீட்டின் பூட்டை உடைத்து, 10 பவுன் நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் வியாழக்கிழமை இரவு திருடப்பட்டுள்ளன.\nஅஞ்சுகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன் (42). இவர், திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார். இவர் வியாழக்கிழமை இரவு வீட்டைப் பூட்டிவிட்டு, தனது குடும்பத்துடன் அருகே மணக்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, வெள்ளிக்கிழமை மாலை திரும்பியுள்ளார்.\nஅப்போது, வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 10 பவுன் நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.\nஇது குறித்து பத்மநாபன் அளித்த புகாரின்பேரில், திருவாடானை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/14/வீட்டின்-பூட்டை-உடைத்து-10-பவுன்-நகைகள்-வெள்ளிப்-பொருள்கள்-திருட்டு-3233997.html 3233996 மதுரை ராமநாதபுரம் அனுமதியின்றி விளம்பரபதாகை: 19 பேர் மீது வழக்கு பரமக்குடி, செப். 13: பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி, அனுமதியின்றியும் விளம்பரபதாகை வைத்த 19 பேர் மீது, போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், பரமக்குடியில் செப்டம்பர் 11-ஆம் தேதி இமானுவேல் சேகரனின் 62-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பரமக்குடி ஐந்துமுனைப் பகுதியில் நீ DIN DIN Saturday, September 14, 2019 05:54 AM +0530\nபரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி, அனுமதியின்றியும் விளம்பரபதாகை வைத்த 19 பேர் மீது, போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nதமிழகத்தில் பிளக்ஸ் போர்டுகள், பேன��்கள் வைப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், பரமக்குடியில் செப்டம்பர் 11-ஆம் தேதி இமானுவேல் சேகரனின் 62-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பரமக்குடி ஐந்துமுனைப் பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி, போலீஸார் அனுமதியின்றி விளம்பரபதாகைகள் வைத்ததாக, சுரேஷ், மனோகரன், முருகேசன், சண்முகம், சேகர், ராஜமனோகரன், ராம்கி, தனுஷ்கொடி, நாகநாதன், முத்துக்கண்ணன் உள்பட 19 பேர் மற்றும் சிலர் மீது, பரமக்குடி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/14/அனுமதியின்றி-விளம்பரபதாகை-19-பேர்-மீது-வழக்குபரமக்குடி-செப்-13-பரமக்குடியில்-இமானுவேல்-சேகரன்-3233996.html 3233344 மதுரை ராமநாதபுரம் திருவாடானை அருகே திருவிழா நடத்த தடை DIN DIN Friday, September 13, 2019 09:01 AM +0530\nதிருவாடானை அருகே இரு பிரிவினர் இடையே பிரச்னை ஏற்பட்டதால் கோயில் திருவிழா நடத்த அதிகாரிகள் தடை விதித்தனர்.\nதிருவாடானை அருகே முகிழ்த்தகம் கிராமத்தில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வரி வசூல் செய்து திருவிழா நடத்துவது சம்பந்தமாக இரு பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக திருவாடானை தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் சேகர் தலைமையில் புதன்கிழமை மாலை சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இதில் இரு பிரிவினரும் கலந்து கொண்டனர். வரி வசூல் செய்யும்போது யாரையும் புறக்கணிக்காமல் அனைவரிடமும் வசூல் செய்து ஒற்றுமையாக திருவிழா நடத்த வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஒரு பிரிவினர் ஏற்றுக்கொள்ளவில்லை. சமரச உடன்பாடு ஏற்படாத நிலையில் கிராம மக்கள் கோயிலுக்கு சென்று சுவாமி கும்பிடலாம். திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமுதுகுளத்தூர் அருகே நல்லூர் கிராமத்தில் ஸ்ரீ அய்யனார் கோயில், ஸ்ரீ பேச்சியம்மன் கோயில் புரவி எடுப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.\nஇதனைத் தொடர்ந்து மேலக்கன்னிசேரியில் பிடிமண் எடுத்து ஒரு மாத காலம் விரதம் இருந்து மண் குதிரைகள் செய்து அவைகளுக்கு வர்ணம் பூசி , அய்யனார் குதிரை மேல் ஏறி நிற்பது போன்ற சிலைகளும், தவளும் குழந்தைகள் உருவத்தையும் தயார் செய்து கிராம இளைஞர்கள் சுமந்து கொண்டு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.\nபின்னர் அவற்ற�� நல்லூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அய்யனார் கோயில் தளத்தில் வைத்து வழிபட்டனர். விழாவை முன்னிட்டு கிராம மக்கள் அய்யனார் கோயிலுக்கு பொங்கல் வைத்து பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் திருவிளக்கு, மாவிளக்கு பூஜைகள் செய்தனர்.\nவிழாவினை தொடர்ந்து சுதந்திரப் போராட்ட நாடகங்கள், அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து 3 நாள்கள் நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம இளைஞர்களும்,பெரியோர்களும் செய்திருந்தனர்.\nராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.13) மின் விநியோகம் தடைபடும்.\nராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக வெள்ளிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், மரைக்காயர் பட்டணம், வேதாளை, சுந்தரமுடையான் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தார்.\nராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவில் வியாழக்கிழமை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.\nஇத்திருவிழா கடந்த 5 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் இரவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பெண்களின் முழக்கொட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை முளைப்பாரிகளை கோயிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் சென்று அரசூரணியில் கரைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.\nகடலாடி அருகே உள்ள சிக்கல் அரசுப் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான கபடிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.\nதமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் 14 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கான குறு வட்டார அளவிலான கபடிப் போட்டி ஆகஸ்ட் மாதம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.\nஇதில் மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை தேர்வு செய்தனர். மாவட்ட அளவில் தேர்வான மாணவிகளுக்கு மண்டல அளவிலான போட்டிக்கு சிவகங்கை கல்லூரி மைதானத்தில் செப். 9 ஆம் தேதி விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.\nஇப்ப��ட்டிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 வயதிற்குட்பட்ட பிரிவில் 143 மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கடலாடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் சிக்கல் ஊரைச் சேர்ந்த தில்சாத்பேகம் என்ற மாணவியும், அதே பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் ஆண்டிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த காயத்ரி என்ற மாணவியும் வெற்றி பெற்று பள்ளிக்குழும தென் மண்டல அளவிலான கபடிப்போட்டிக்கு தகுதி பெற்றதுடன், மாநில அளவிலான கபடிப்போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஅதற்கான சான்றிதழ்களை அம்மாணவிகளிடம் சிவகங்கை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சூரன் வழங்கினார்.\nபோட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்கள் பா.கோகிலா, பி.வடிவேல்முருகன் ஆகியோ ரையும் சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராயர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/13/மாநில-அளவிலான-கபடிப்-போட்டி-சிக்கல்-அரசுப்-பள்ளி-மாணவிகள்-தேர்வு-3233340.html 3233339 மதுரை ராமநாதபுரம் ராமேசுவரம் கடலில் பாசிகளின் அடர்த்தியால் திடீர் நிற மாற்றம்: அதிகாரி தகவல் DIN DIN Friday, September 13, 2019 09:00 AM +0530\nராமேசுவரம் குந்துகால் பகுதியில் பாசிகளின் அடர்த்தியால் கடலின் நிறம் மாறியதாகவும், இதனால் மீன்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன் கூறினார்.\nராமேசுவரம் குந்துகால் பகுதியில் புதன்கிழமை திடீரென கடலின் நிறம் பச்சை நிறத்துக்கு மாறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடலில் நிற மாற்றம் ஏற்படுவது ஏன் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புவதுடன், இதனால், மீன்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.\nஇதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன் கூறியது: கடலில் மிதக்கும் பாசிகள் உள்ளன. அவற்றின் மூலமே மீன்களுக்கான பிராண வாயு கிடைக்கிறது. அந்த பாசிகள் மற்றும் கடலின் அடியில் இருக்கும் வேதிப்பொருள்களே மீன்களின் உணவாகும்.\nகடலில் இரு வேறு தண்ணீரின் வெப்ப நிலை சேரும் போது ஏற்படும் மாற்றத்தால் பாசிகள் அடர்த்தியாகச் சேர்ந்து நிறம் மாறுவதற்கு வாய்ப்புள்ளது. கடல் நீரோட்டம் உள்ள இடத்தில் பாசிகள் அடர்ந்திருந்தால் மீன்களுக்கு உணவு அதிகரிக���குமே தவிர ஆபத்தில்லை. ஆனால், நீரோட்டம் குறைந்த இடத்தில் பாசிகள் சேர்வதால் அங்கு வெப்பம், பிராண வாயு மாற்றத்தால் மீன்களுக்கு சுவாசிக்க பிரச்னை ஏற்படலாம்.\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பொருத்தவரையில் தற்போது கடலியல் சூழல் நன்றாக உள்ளது. மீன் வளமும் கடந்த ஆண்டைவிட சில பகுதிகளில் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே கடல் நிற மாற்றத்தால் பாதிப்பில்லை என்றார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/13/ராமேசுவரம்-கடலில்-பாசிகளின்-அடர்த்தியால்-திடீர்-நிற-மாற்றம்-அதிகாரி-தகவல்-3233339.html 3233338 மதுரை ராமநாதபுரம் பிரதமரின் இலவச வீடு திட்டம் விண்ணப்பிக்க இன்று கடைசி DIN DIN Friday, September 13, 2019 08:59 AM +0530\nபாரத பிரதமரின் இலவச வீடு திட்டத்தில் பயன்பெற இன்றே கடைசி நாள் (செப். 13) என கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.\nஊராட்சிகளில் உள்ளூரில் வசிப்போர்களுக்கு மட்டுமே, உரிய நிலங்கள், ஆதார், குடும்ப அட்டை, வங்கிக் கணக்குகள் இருந்தால், பாரதப் பிரதமரின் இலவச வீடு பெறும் திட்டத்தில் பயனாளிகள் பயன்பெற முடியும். இதற்கான அறிவிப்பு, ஆகஸ்ட் 15 இல், நடந்த கிராம சபைக் கூட்டத்திலும், ஊராட்சிகளில் அறிவிப்புகள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரியபடுத்தப்பட்டது. மேலும் இத்திட்டம் குறித்து, கிராம மக்கள் அறியாத நிலை உள்ளதால், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலமாக 15 நாள்களாக, கிராமங்கள்தோறும் விழிப்புணர்வு, பயனாளிகள் பட்டியல் சேகரிக்கும் பணி தீவிரபடுத்தபட்டுள்ளது.\nஇத்திட்டத்தில் பயன்பெற செப்.13 கடைசிநாளாக இருப்பதால், வீடு இல்லாத நிலம் உள்ள, உள்ளூரில் வசிப்போர்கள், தங்களது காலியான நில ஆவணம், ஆதார், குடும்ப அட்டை, வங்கி பாஸ் புத்தக நகல்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலரை அணுகி, இலவச வீடு பெறும் திட்டத்தில் பயனாளிகளாக பயன்பெறலாம் என, கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.\nமுதுகுளத்தூர் அருகே வியாழக்கிழமை நடந்த சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.\nராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்த காசி மகன் திருமுருகன் (24). இவர் வியாழக்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் பொசுக்குடியில் இருந்து மீசல் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே திருமுருகன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீழத்தூவல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள அரியமான் கடற்கரையில் தூய்மைப்பணியை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் புதன்கிழமை மாலை தொடக்கி வைத்தார்.\nபிரதமர் நரேந்திரமோடி, அனைத்து மாநிலங்களிலும் ஊரகப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மேம்பாடு, சுகாதார மேம்பாடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கி தூய்மையே சேவை விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடக்கி வைத்துள்ளார்.\nஅதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகள், 7 பேரூராட்சிகள், 4 நகராட்சிகளில் சுற்றுப்புற சுகாதார மேம்பாடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக நடவடிக்கைகள் மூன்று கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளன.\nமுதல் கட்டமாக அரியமான் கடற்கரையில் நடந்த தூய்மை சேவை விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னிட்டு கடற்கரையில் கிடந்த குப்பைகள், நெகிழிப் பொருள்களை ஆட்சியர் நேரடியாக சேகரித்தார். முன்னதாக அவரது தலைமையில் \"பிளாஸ்டிக் ஒழிப்பு\" உறுதிமொழி ஏற்கப்பட்டது.\nஇதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.கெட்ஸி லீமா அமாலினி, உதவி திட்ட அலுவலர்கள் கண்ணன், முருகேசன், கிருஷ்ணகுமார், சரவண பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வியாழக்கிழமை குடும்பத் தகராறில் அண்ணன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த தம்பியை போலீஸார் கைது செய்தனர்.\nராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள ஓடைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜபாண்டி ( 37). இவரது தம்பி திருச்செல்வம் (26), பட்டதாரியான இவர் வேலை தேடி வந்துள்ளார். வெளிநாட்டில் வேலை செய்து வந்த ராஜபாண்டி தற்போது ஓடைக்குளம் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ராஜபாண்டி மனைவி கலைச்செல்வி (27), ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.\nராஜபாண்டிக்கும் அவரது மனைவி கலைச்செல்விக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ராஜபாண்டி தனது தம்பி திருச்செல்வத்துடன் நெருங்கிப் பழகி வருவதாகக் கூறி மனைவியை தாக்கினாராம். இதனால் ஆத்திரமடைந்த திருச்செல்வம் வியாழக்கிழமை அதிகாலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜபாண்டியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தார்.\nஇதுகுறித்து கலைச்செல்வி வாலிநோக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சாயல்குடி ஆய்வாளர் அனிதா வழக்குப் பதிவு செய்து திருச்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/13/சாயல்குடி-அருகே-அண்ணன்-தலையில்-கல்லைப்-போட்டு-கொன்ற-தம்பி-கைது-3233335.html 3233334 மதுரை ராமநாதபுரம் கோஷ்டிப் பூசலின் பிடியில் ராமநாதபுரம் மாவட்டக் காங்கிரஸ்\nதமிழக காங்கிரஸில் ஏற்கெனவே பல கோஷ்டிகளாக நிர்வாகிகள் செயல்பட்டுவரும் நிலையில், தற்போது செயல் தலைவர்களின் ஆதரவாளர்கள் என புதுக்கோஷ்டி உருவாகியுள்ளதாக மாவட்டத் தலைவர்கள் புகார் கூறுகின்றனர்.\nதமிழக காங்கிரஸ் தலைவராக எஸ். திருநாவுக்கரசர் இருந்தபோது தனது ஆதரவாளர்களை மாவட்டத் தலைவர்களாக நியமித்தார். அவருக்குப் பிறகு கே.எஸ்.அழகிரி மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதுடன், சட்டப்பேரவை உறுப்பினர் ஹெச். வசந்தகுமார் உள்ளிட்ட 4 பேர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த செயல் தலைவர்களுக்கு தலா 13 மாவட்டங்கள் என பிரித்து கண்காணிக்கும் பணி தரப்பட்டுள்ளது. மத்திய தலைமையிலிருந்து வரும் உத்தரவுக்கு ஏற்ப விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை செயல் தலைவர்கள் கண்காணித்து வருகின்றனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் தெய்வேந்திரன். இவர் முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசரின் ஆதரவாளர். இங்கு ஏற்கெனவே ப. சிதம்பரம் ஆதரவாளர் உள்ளிட்ட பல கோஷ்டிகளாக கட்சியினர் உள்ள நிலையில், முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினரான மலேசியா பாண்டியனுக்கு ஆதரவாகவும் சிலர் செயல்படுகின்றனர். கட்சி சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்குக் கூட இந்த காங்கிரஸ் கோஷ்டிகள் ஒன்று சேர்வதில்லை.\nகடந்த ஆகஸ்ட் மாதம் ராஜீவ்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் தற்போதைய மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால், நிகழ்ச்சியில் பட்டிமன்றம் நடத்த மாநில செயல் தலைவரும், மாவட்டக் கண்காணிப்பாளருமான மயூரா ஜெயகுமார் கூறியுள்ளார்.\nஅதற்கு கால அவகாசம் இல்லை என மாவட்டத் தலைவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால், நிகழ்ச்சிக்கு மயூரா ஜெயகுமார் வரவில்லை. ஆனாலும், கூட்டம் நடத்தப்பட்டது. இதனால் மாநில செயல் தலைவருக்கும், மாவட்டத் தலைமைக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.\nஇதற்கிடையே, முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கைதானபோது, முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மலேசியா பாண்டியன் தலைமையில் ராமநாதபுரத்தில் திடீரென ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தற்போதைய கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோர் கலந்துகொள்ளவில்லை. அன்று மாலை மாவட்ட கட்சி சார்பில் தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன் பின்னணியிலும் செயல் தலைவர் இருப்பதாக திருநாவுக்கரசு ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.\nமயூரா ஜெயகுமார் கோஷ்டி: இந்தநிலையில், திருப்புல்லாணியில் தனிநபர் ஊருணியை தூர்வாரிய விழாவை மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியை அழைத்து நடத்த சிலர் ஏற்பாடு செய்தனர். ஆனால், இதுகுறித்து மாவட்டத் தலைவர் தெய்வேந்திரனுக்கு தெரிவிக்கவில்லையாம். கடந்த 8 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி குறித்த விளம்பரங்களில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பெயரோ, படமோ இடம் பெறவில்லை. ஆனால், மயூரா ஜெயகுமார் உள்ளிட்டோர் படம், பெயர் பெற்றிந்தன. இதனால் மாவட்டத் தலைவர் தரப்பில் சத்தியமூர்த்தி பவனைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோதுதான், திருப்புல்லாணி நிகழ்ச்சியானது செயல் தலைவர் மயூரா ஜெயகுமாரை முன்னிலைப்படுத்தி நடத்தப்படுவது தெரியவந்துள்ளது.\nநிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் வந்த மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியை, சிக்கல் எனும் இடத்தில் மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து வரவேற்றார். அப்போது தனக்கு எதிராக போட்டி நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், அதற்கு மாநிலத் தலைவர் செல்வது சரியாகாது என்றும் ஆதங்கப்பட்டுள்ளார். இதனால், ராமநாதபுரம் நகர் வரை வந்த கே.எஸ்.அழகிரி, திருப்புல்லாணி பகுதி நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் மட்டும் சென்றுள்ளார்.\nஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் புகார்: நிகழ்ச்சியன்று ராமநாதபுரத்தில் மாவட்டத் தலைவரின்றி செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, கட்சியின் கோஷ்டி பூசல் குறித்த கேள்விகளுக்கு மழுப்பிவி���்டு கிளம்பினார். பிரச்னை அத்துடன் முடியவில்லை. ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பிரச்னை குறித்து மாநில காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் கவனத்துக்கு கொண்டு சென்றதுடன், செயல் தலைவர் மயூரா ஜெயகுமார், அவரது ஆதரவாளர்கள் மீது புகாரும் கூறப்பட்டுள்ளது. மேலும், திருப்புல்லாணியில் மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு தெரிவிக்காமல் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீதும், அதற்கான விளம்பரத்தை வெளியிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் திருநாவுக்கரசு கோஷ்டியினர் வலியுறுத்தியுள்ளனர்.\nஇதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் கூறுகையில், செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் கண்காணிக்கும் ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களில் அவரால்தான் பிரச்னை ஏற்படுகிறது. இதுபோல ஒவ்வொரு செயல் தலைவரும் தனிக்கோஷ்டி உருவாக்கினால், கட்சி எப்படி வளரும் என்கின்றனர்.\nஇப்பிரச்னை குறித்து ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் தெய்வேந்திரனிடம் கேட்டபோது, கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்டத் தலைவராகியுள்ளேன். ஆனால், செயல்தலைவர் மயூரா ஜெயகுமாரின் செயல்பாடு கட்சி வளர்ச்சிக்கு நல்லதல்ல. அவர்மீதும், திருப்புல்லாணி நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீதும் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் புகார் மனு அளித்துள்ளோம் என்றார்.\nஇதுகுறித்து திருப்புல்லாணி பகுதியில் நிகழ்ச்சி நடத்தியவர்கள் தரப்பில் கூறியது:\nராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் வேறு கட்சியிலிருந்து வந்தவர். ஆகவே அவருக்கு காங்கிரஸ் பாரம்பரிய நடைமுறைகள் தெரியவில்லை. கட்சியினரை அரவணைத்துச் செல்ல மறுக்கிறார். ஆகவே கட்சியின் வேறு கிளை அமைப்பு சார்பில் முறைப்படி மாநிலத் தலைவரது அனுமதி பெற்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்தோம். இதில் தவறில்லை. மாநில செயல் தலைவர் கட்சி நலனுக்கே பாடுபடுகிறார். அவர் மீது குறை கூற முடியாது என்கின்றனர்.\nகட்சியின் மாநிலச் செயல் தலைவரும், ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளருமான மயூரா ஜெயகுமார் கூறுகையில், கட்சித் தலைமை கூறுவதை மாவட்ட தலைவர்களிடம் தெரிவித்து செயல்பட அறிவுறுத்துகிறேன். ஆனால், சிலர் அதைப்புரிந்து கொள்ளாமல் என்மீது கோபப்படுகின்றனர். ராஜீவ்காந்தி பஞ்சாயத்து சங்கம் நடத்திய நிகழ்ச்சிக்கு மா���ிலத் தலைவரே ஒப்புதல் அளித்துள்ளார். அவரது ஆலோசனைப்படியே விழாவில் கலந்துகொண்டேன். ஆகவே என்மீது புகார் கூறுவோர் மீது கட்சியே தன் கடமையைச் செய்யும். நெல்லையில் மாநிலத் தலைவர் பங்கேற்கும் கூட்டத்தில் அவரது கவனத்துக்கு வராமலேயே நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி போட்டி குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இது கட்சி நலனுக்கு எதிரானது என்றே கண்டித்தேன். இது தவறா என்றார்.\nகாங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தி: கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதுகுளத்தூரில் கட்சியின் முன்னாள் தலைவர் சோ.பாலகிருஷ்ணனின் சிலை திறப்பு விழா நடந்தது. அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், காங்கிரஸ் இந்திய அளவில் வலிமை குன்றிவிட்டதாக குறிப்பிட்டார். ஆனால், அதற்கு மேடையில் இருந்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அச்சம்பவத்திலேயே கட்சி நிர்வாகிகள் மீது அதிருப்தியில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள், தற்போது கட்சிக்குள்ளேயே நிர்வாகிகள் கோஷ்டிகளாகச் செயல்பட்டுவருவது அதிருப்தியளிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.\nவெளிநாட்டில் இறந்த மகனின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு அவரது தாய் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தார்.\nராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ளது வாகைக்குளம். இந்த ஊரைச் சேர்ந்த சோனை முத்து மனைவி சரஸ்வதி (65). இவருக்கு 2 மகன்கள், மகள் உள்ளனர். சோனை முத்து இறந்த நிலையில், ஒரு மகன், மகளுக்கு திருமணமாகிவிட்டது. திருமணமாகாத மூத்த மகன் மணிகண்டன் (42) குவைத்திற்கு சென்று தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராக இருந்துள்ளார்.\nஇந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி குவைத்தில் மணிகண்டன் தங்கியிருந்த அறையில் உயிரிழந்துவிட்டதாக அவருடன் தங்கியவர்கள் சரஸ்வதிக்கு செல்லிடப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் எப்படி இறந்தார் என்ற விவரத்தை அவர்கள் கூறவில்லை. மேலும், மணிகண்டன் இறப்பு குறித்து அவர் பணிபுரிந்த தனியார் நிறுவனத்திடமிருந்தும் தகவல் இல்லையாம்.\nஇதையடுத்து, சரஸ்வதி தனது மகன் இறப்பு குறித்து விசாரணை நடத்தவும், அவரது சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வரவும், தனக்கு இழப்பீடு வழங்கவும் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறவினர்களுடன் மனு அளித்தார்.\nஇதுகுறித்து சரஸ்வதி கூறுகையில், வறுமை காரணமாகவே மகனை வெளிநாட்டுக்கு அனுப்பினேன். ஆனால், திடீரென மகன் இறந்ததாக தகவல் வந்துள்ளது. மகனின் சடலத்தை கொண்டு வருவதற்கான வழி தெரியவில்லை.\nஅதற்கான போதிய பணமும் இல்லை. ஆகவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உதவவேண்டும் என்றார்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக முதல்வரின் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம்கள் சனிக்கிழமை (செப்.14) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு விவரம்: மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில், செப்டம்பர் மாத குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும் கிராமங்கள் விவரம்: ராமநாதபுரம் வட்டம் முடிவீரன்பட்டிணம், ராமேசுவரம் வட்டம் ராமேசுவரம், திருவாடானை வட்டம் என்.எம்.மங்கலம், பரமக்குடி வட்டம் தெளிச்சாத்தநல்லூர், முதுகுளத்தூர் வட்டம் கொளுந்துரை.\nகடலாடி வட்டம் பி.கீரந்தை, கமுதி வட்டம் மண்டலமாணிக்கம், கீழக்கரை வட்டம் பெரியபட்டிணம், ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் செங்குடி ஆகிய கிராமங்களில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன. பொதுமக்கள் பொதுவிநியோகத் திட்டம் சம்பந்தமான தங்களின் குறைகள் மற்றும் மின்னணு குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற குறைகளை நிவர்த்தி செய்ய வரும் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு குறைதீர் முகாமில் மனுக்களை அளிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/13/நாளை-பொது-விநியோகத்-திட்ட-முகாம்கள்-நடைபெறும்-இடங்கள்-3233332.html 3233331 மதுரை ராமநாதபுரம் பரமக்குடி அருகே கிராமச்சாலை தரமின்றி அமைக்கப்படுவதாக புகார் DIN DIN Friday, September 13, 2019 08:53 AM +0530\nபரமக்குடி ஊராட்சி ஒன்றியம் வேந்தோணி ஊராட்சியில் கிராமச் சாலை தரமில்லாத வகையில் அமைக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.\nவேந���தோணி ஊராட்சியில் முத்துச்செல்லாபுரம் செல்லும் விலக்குச்சாலை மிகவும் சேதமடைந்து காணப்பட்ட நிலையில், தற்போது 900 மீட்டர் நீளத்திற்கு புதிதாக சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இச்சாலையானது அரசின் திட்ட மதிப்பீட்டின்படி அமைக்காமல் போதிய ஜல்லி, தார் கலவையின்றி தரமற்றதாக அமைக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.\nஇது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளரிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.\nகிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் ஒதுக்கப்படும் நிதியானது முறையாக கிராம மக்களைச் சென்றடையும் வகையில் சாலைப் பணிகள் முறையாக நடைபெற மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/13/பரமக்குடி-அருகே-கிராமச்சாலை-தரமின்றி-அமைக்கப்படுவதாக-புகார்-3233331.html 3233330 மதுரை ராமநாதபுரம் ராமநாதபுரம் பகுதிகளில் விதிமீறி மணல் அள்ளிய 6 லாரிகள் பறிமுதல் DIN DIN Friday, September 13, 2019 08:52 AM +0530\nராமநாதபுரத்தில் விதியை மீறி மணல் அள்ளியதாக 6 டிப்பர் லாரிகளை போலீஸார் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.\nராமநாதபுரம் சுற்றுச்சாலை பகுதியில் தனியார் பெட்ரோல் நிரப்பும் மையம் அருகே விதியை மீறி சிலர் மணல் அள்ளுவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து கேணிக்கரை போலீஸார் அப்பகுதியில் புதன்கிழமை திடீர் சோதனையிட்டபோது, 3 டிப்பர் லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளுவது கண்டறியப்பட்டது. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக புத்தனேந்தல் அசோக்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.\nபஜார் போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட நயினார்கோவில் சாலையில் விதியை மீறி மணல் அள்ளியதாக ஒருவர் மீது வழக்குப்பதிந்து டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர்.\nஅதே பகுதியில் மற்றொரு இடத்தில் மணல் அள்ளியது தொடர்பாக பெருங்களூருவைச் சேர்ந்தவர் மீது வழக்குப்பதிந்த போலீஸார் லாரியையும் பறிமுதல் செய்தனர். தொருவளூர் பகுதியில் மணல் அள்ளியதாக ராஜா என்பவர் மீது வழக்குப்பதிந்த போலீஸார் அவர் விட்டுச்சென்ற லாரியைப் பறிமுதல் செய்தனர்.\nராமநாதபுரத்தில் புத��்கிழமை இரவு மட்டும் விதியை மீறி மணல் அள்ளியதாக 6 லாரிகளைப் பறிமுதல் செய்த போலீஸார் 6 பேர் மீது வழக்குப்பதிந்தும் உள்ளனர். மேலும், இதுதொடர்பாக வட்டாட்சியர் நடவடிக்கைக்கும் போலீஸார் பரிந்துரைத்துள்ளனர்.\nமானாவாரி நெல் சாகுபடி உழவுக்கான மழை பெய்து வருவதால் விதை விதைக்கும் கருவிகள் மூலம் நேரடி நெல் விதைப்பு செய்ய விவசாயிகளுக்கு வேளாண்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.\nஇதுகுறித்து நயினார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கே.விபானுபிரகாஷ் கூறியது:\nநயினார்கோவில் ஒன்றியம் ராதாப்புளி, பாண்டியூர், சின்னஅக்கிரமேசி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சமீபத்தில் பெய்த மழையை பயன்படுத்தி நெல் விதைப்புப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். விதை விதைப்பு கருவி மூலம் விதைப்பதால் பயிர்களை சரியான எண்ணிக்கையில் பராமரிக்க முடியும்.\nஏக்கருக்கு 16 கிலோ நெல் விதை போதுமானது. வரிசையாக பயிர்கள் சரியான இடைவெளியில் முளைக்கும். மேலும் பயிர்களின் ஊடே களை எடுக்கும் பணி, உரமிடுதல், பயிர் பாதுகாப்பு போன்ற பணிகள் செய்ய ஏதுவாக அமையும். இவ்வாறு விதைப்பு செய்வதால் பயிர்கள் விரைவாக வளர்ச்சி பெற்று, கதிர்கள் கூடுதலாக வரபெற்று 10 நாள்களுக்கு முன்பே அறுவடைக்கு வந்துவிடும். மகசூலும் கூடுதலாக கிடைக்கும்.\nநேரடி நெல் விதைப்பு செய்யு விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. தற்போது நயினார்கோவில் வேளாண் விரிவாக்க மையத்தில் 110 நாள் வயதுடைய 1051 நெல் ரகம் போதுமான அளவு இருப்பு உள்ளது. நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் விதை விதைக்கும் கருவியை பயன்படுத்தி செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விதைப்பு பணியை நிறைவு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவுகிறது. நடப்பு ஆண்டிலாவது பருவமழை பெய்யுமா என்ற கேள்விக் குறியோடு, விவசாயத்துக்கு தயாராக முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.\nஇந்த நிலையில் கடந்த புதன்கிழமை முதல் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மானாவாரி விவசாயப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.\nதிருவா��ானை, அஞ்சுகோட்டை திணையத்தூர், திருவெற்றியூர் கீழ்க்குடி,தொண்டி நம்புதாளை முகிழ்த்தகம், சோழியக்குடி, தேளூர், வட்டாணம், ஆர்.எஸ்.மங்கலம், வண்டல், வரவணி, சனவேலி, அடர்ந்தனக்கோட்டை, ஏ.ஆர். மங்கலம், திருத்தேர்வலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு பலத்த இடியுடன் மழை பெய்தது. இதனால் மழை நீர் பெருக்கெடுத்து தெருக்களில் ஓடியது. வயல், குளம், குட்டை, கண்மாய் பகுதிகளில் மழை நீர் தேங்கியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.\nதற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி விவசாயிகள் உழவுப் பணி மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:\nதற்போது அஞ்சுகோட்டை, பாண்டுகுடி, ஓரியூர்,ஆர்.எஸ்.மங்கலம், செங்குடி, வண்டல்,வரவணி, ஆவரேந்தல், சனவேலி ஆகிய கிராமங்களில் விதைப்பு பணிகளும், திருவெற்றியூர், அரும்பூர், குளத்தூர், திணையத்தூர், கீழக்குடி தொண்டி நம்புதாளை முகிழ்த்தகம், கடம்பனேந்தல் போன்ற பகுதிகளில் உழவுப் பணிகளும் நடந்து வருகின்றன என்றனர்.\nஇப்பகுதிகளில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.\nமின் தடையால் அவதி: ராமநாதபுரம் நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் புதன்கிழமை பகலில் திடீரென மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மழையால் குளிர்ச்சியான சூழலும் நிலவியது.\nஇந்தநிலையில், வியாழக்கிழமை காலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இந்த மழையால் சாலையோரங்களில் வழக்கம் போல தண்ணீர் தேங்கியது. மழை காரணமாக வாகனங்கள் மெதுவாகச் சென்றதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முகூர்த்த தினம் என்பதால் மக்கள் நனைந்துகொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.\nமழை பெய்த நிலையில் திடீரென நகரின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. மழை நின்ற பிறகு வண்டிக்காரத் தெரு\nஉள்ளிட்ட பகுதிகளில் மின் அழுத்தக் குறைவால் மின் விசிறி இயங்கக்கூட முடியாத நிலை காணப்பட்டது. மின் தடையாலும், குறைந்த மின் அழுத்தக் குறைபாட்டாலும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/13/ராமநாதபுரம்-மாவட்டத்தில்-தொடரும்-மழை-விவசாயிகள்-மகிழ்ச்சி-3233327.html 3233325 மதுரை ராமநாதபுரம் இடியும் நிலையில் பள்ளி சமையலறை கட்டடம்: மாணவர்கள் அச்சம் DIN DIN Friday, September 13, 2019 08:51 AM +0530\nகமுதி அருகே அரசு நடுநிலைப்பள்ளி வகுப்பறை கட்டடத்திற்கு அருகே சேதமடைந்து, இடிந்து விழும் நிலையிலுள்ள சமையலறை கட்டடத்தால், மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.\nகமுதி அருகே அபிராமத்தில் காவல் நிலையம் எதிரே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 38 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் துவக்கப்பள்ளி வகுப்பறைக்கு அருகே சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் சமையலறை கட்டடம் உள்ளது.\nஇந்த கட்டடத்தின் மேற்கூரை, சுவர்கள் இடிந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது. இதனால், சமையலறை, வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. இருப்பினும் வகுப்பறை அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள சமையலறை கட்டடத்தால் மாணவர்களும் ஆசிரியர்களும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.\nஎனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மாணவர்களின் நலன் கருதி பயன்படாத, இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nகடலாடி அருகே பூப்பாண்டியபுரம் நடுநிலைப்பள்ளியில் ஊட்டச்சத்து மாத விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு கடலாடி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வி.தேன்மொழி தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை முனீஸ்வரி ,வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆர்.மைதிலி வட்டார திட்ட உதவியாளர் மு.வெள்ளைப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nநிகழ்ச்சியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பேசுகையில், செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாகக் கொண்டாடப்படுகிறது.\nகுழந்தைகள் சத்தான உணவு உண்பது, பாதுகாப்பான குடிநீரை அருந்துவது அவசியம் என்றார். அங்கன்வாடி பணியாளர் நித்யா, பிரியங்கா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.\nநிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுநர் காளியம்மாள், மேற்பார்வையாளர்கள் உமா, பொன்னரசி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/12/கடலாடி-அருகே-பள்ளியில்-ஊட்டச்சத்து-மாத-விழா-3232498.html 3232497 மதுரை ராமநாதபுரம் இமானுவேல் சேகரன் நினைவு தினம்: முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் இருந்து ஏராளமானோர் அஞ்சலி DIN DIN Thursday, September 12, 2019 07:25 AM +0530\nஇமானுவேல் சேகரனின் 62 ஆவது நினைவு தினத்தையொட்டி முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமானோர் வாகனங்களில் வந்து பரமக்குடியில் உள்ள அவரது நினைவு இடத்தில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினர்.\nராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இருந்து பேரையூர், புல்வாய்குளம், வீரம்பல், சடையனேரி, மாரந்தை, காக்கூர், கருமல், கீழக்கன்னிசேரி, கிழக்குத் தெரு, ஆதனக்குறிச்சி, கடையக்குளம், தஞ்சாக்கூர், புளியங்குடி, கீழமானாங்கரை, நெடியமாணிக்கம், உலையூர், அலங்கானூர், விளங்குளத்தூர், வெங்கலக்குறிச்சி உள்பட 85 ஊர்களைச் சேர்ந்தவர்கள் பேருந்து மற்றும் வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.\nமுன்னதாக முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள சுந்தரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் முதுகுளத்தூரில் இருந்து பேருந்துகளில் மாவட்ட நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ள வெண்ணீர்வாய்க்கால், மகிண்டி, சூரங்குளம் விலக்கு\nபாம்பூர் வழியாக பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவு இடத்திற்கு சென்று தேவேந்திரர் குல சமுதாய மக்கள் அஞ்சலி செலுத்தினர்.\nஅதே போன்று கடலாடி பகுதியில் இருந்து 22 வாகனங்களில் ஓரியவயல், மாரந்தை, பனைக்குளம், சடையனேரி, ராமலிங்கபுரம், தேரிருவேலி வழியாக பரமக்குடி சென்று அஞ்சலி செலுத்தினர். சாயல்குடி பகுதியில் இருந்து 21 வாகனங்களில் சென்று அஞ்சலி செலுத்தினர்.\nஇமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளுக்கு சென்னை காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன், கடலூர் ஏ.டி.எஸ்.பி. பாண்டியன், முதுகுளத்தூர்\nகாவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் ஆயிரத்திக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/12/இமானுவேல்-சேகரன்-நினைவு-தினம்முதுகுளத்தூர்-கடலாடி-பகுதிகளில்-இருந்து-ஏராளமானோர்-அஞ்சலி-3232497.html 3232496 மதுரை ராமநாதபுரம் திருவாடானை அருகே பாரதி நகரில் கழிவுநீர் தேக்கத்தால் தொற்றுநோய் பரவும் அபாயம் DIN DIN Thursday, September 12, 2019 07:24 AM +0530\nதிருவாடானை அருகே உள்ள பாரதி நகரில் கழிவுநீர் செல்வதற்கான கால்வாய் இல்லாமல் கழிவு நீர் தேங்கி உள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.\nதிருவாடானை ஊராட்சி ஒன்றியம் கல்லூர் ஊராட்சியைச் சேர்ந்த பாரதி நகர் திருவாடானையை ஒட்டி அமைந்துள்ளதால் இங்கு அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும்பாலானோர் குடியிருந்து வருகின்றனர். இதனால் இப்பகுதி வளர்ந்து வரும் பகுதியாக மாறிவிட்டது.\nஇங்கு மழைநீர் மற்றும் சாக்கடை கழிவுநீர் வெளியேற கால்வாய்கள் கட்டப்படவில்லை. இதனால் வீடுகளின் ஓரத்திலும் பிரதான சாலைகளிலும் சாக்கடை நீர் குளம் போல் தேங்கி உள்ளது.\nஇதில் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகி இங்கு குடியிருப்போரை தூங்கவிடாமல் தொல்லை கொடுத்து\nவருகிறது. இந்த கழிவு நீர் தேக்கத்தால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சிறப்பு நிதி ஒதுக்கி சாக்கடை கழிவுநீர் வெளியேற கால்வாய் அமைக்க வேண்டும் என இப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/12/திருவாடானை-அருகே-பாரதி-நகரில்-கழிவுநீர்-தேக்கத்தால்-தொற்றுநோய்-பரவும்-அபாயம்-3232496.html 3232495 மதுரை ராமநாதபுரம் ராமநாதபுரத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் DIN DIN Thursday, September 12, 2019 07:24 AM +0530\nராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தனியார் துறையினரின் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (செப். 13) நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித் தகுதிக்கேற்ப தங்களுக்கான பணியாளர்களைத் தேர்வுசெய்ய உள்ளனர்.\nமுகாமில் பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்தவர்களும், தொழில் கல்வி மற்றும் டிப்ளமோ படித்தவர்களும் கலந்துகொண்டு, கல்வித் தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம்.\nஆகவே முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் சுய விவரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன், வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வரவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.\nராமநாதபுரம் நகரில் புதன்கிழமை கால��யில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.\nராமநாதபுரம் மாவட்டம் தொடர் வறட்சிக்கு இலக்காகி வரும் நிலையில் சமீப காலமாக அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.\nஇந்நிலையில் திடீரென மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த இதமான மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.\nராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் போடப்படும் சேதமடைந்த சுவாமி சிலைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது. பல்வேறு இடங்களிலும் கோயில்களைப் புதுபிக்கும் போது சேதமடையும் சிலைகளை ராமேசுவரம் கொண்டு வந்து அக்னி தீர்த்தக் கடலில் போட்டு விட்டுச் செல்வது வழக்கம். இச்சிலைகள் புனித நீராடச் செல்லும் பக்தர்களின் கால்களில் மிதிபடுவதுடன், கால்களை காயபடுத்தியும் வருகின்றன. இவ்வாறு கடலில்போடும் சிலைகளை சிலர் கரைக்கு எடுத்து வந்து வைத்து விட்டுச் சென்று விடுகின்றனர்.\nஇந்த சிலைகளுக்கு சிலர் அலங்காரம் செய்து, மாலை அணிவித்து பக்தர்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைவதை தடுக்கவும், சேதமடைந்த சிலைகளை அக்னி தீர்த்தக் கடலில் இருந்து அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/12/அக்னி-தீர்த்தம்-கடலில்-போடப்படும்சுவாமி-சிலைகளை-அகற்றக்-கோரிக்கை-3232493.html 3232492 மதுரை ராமநாதபுரம் திருவாடானை பகுதியில் பதிவு எண் இல்லாத வெளியூர் வாகனங்கள் அதிகரிப்பு DIN DIN Thursday, September 12, 2019 07:23 AM +0530\nதிருவாடானை பகுதிகளில் அதிக அளவில் பதிவெண் இல்லாத வாகனங்கள் உள்ளன.இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருவாடானை, அஞ்சுகோட்டை, சி.கே.மங்கலம், திருவெற்றியூர், அரசூர், கற்காத்தகுடி உள்ளிட்ட பல்வேறு சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்சமயம் விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் தங்களது வயல்களில் டிராக்டர் மூலம் உழுது விதைத்து வருகின்றனர். இந்த பணிகளுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து டிராக்டர்கள் அதிகம் வந்துள்ளன. இந்த டிராக்டர் பெரும்பாலும் பதிவெண் இல்லாமல் உள்ளன. இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டால் வாகனத்தை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது சாலை விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வாகனங்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/12/திருவாடானை-பகுதியில்-பதிவு-எண்-இல்லாதவெளியூர்-வாகனங்கள்-அதிகரிப்பு-3232492.html 3232491 மதுரை ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் களஆய்வுக்கு 32 சிறப்புக் குழுக்கள் DIN DIN Thursday, September 12, 2019 07:23 AM +0530\nராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் குறித்த கள ஆய்வில் 32 சிறப்புக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், கூறினார்.\nராமநாதபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் விநியோக திட்டப்பணிகள் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த கூட்டத்துக்கு ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார்.\nகூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் பேசியது:\nராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 429 ஊராட்சிகள், 2,307 குக்கிராமங்கள் உள்ளன. ஆகவே அவற்றுக்கு தினமும் சராசரியாக 80 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்ட 49 கிராம கூட்டுக் குடிநீர் விநியோக திட்டங்களின் மூலமாக தினமும் 33 மில்லியன்லிட்டர் முதல் 36 மில்லியன் லிட்டர் வரை குடிநீர் பெறப்படுகிறது. மேலும், ஊரக வளர்ச்சித் துறை வாயிலாக திறந்தவெளிக் கிணறு, ஆழ்துளை கிணறுகள் மூலமும் குடிநீர் பெறப்படுகிறது.\nமாவட்டத்தில் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் 49 கிராம கூட்டுக் குடிநீர் திட்ட நீர் நிலை குறித்து கள ஆய்வுக்காக வெளி மாவட்ட உதவி செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் அடங்கிய 32 குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதில் குழுவுக்கு இருவர் என 64 பொறியாளர்கள் உள்ளனர். குழுவினர் ஏறத்தாழ 106 ��ுடிநீர் மாதிரிகளை ஆய்வுக்கு உள்படுத்தியுள்ளனர். மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்கிட ரூ. 7.58 கோடியில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன என்றார்.\nகூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.கெட்சி லீமா அமலினி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ்பாபு, தலைமை பொறியாளர் ராமச்சந்திரன், செயற்பொறியாளர்கள் ஜி.சண்முகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/12/ராமநாதபுரம்-மாவட்டத்தில்-குடிநீர்களஆய்வுக்கு-32-சிறப்புக்-குழுக்கள்-3232491.html 3232490 மதுரை ராமநாதபுரம் திருவாடானை, தொண்டியில் இருந்து இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்குப் பயணம் DIN DIN Thursday, September 12, 2019 07:22 AM +0530\nதிருவாடானையில் இருந்து இமானுவேல்சேகரன் நினைவிடத்துக்கு அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக புதன்கிழமை அனுமதிக்கப்பட்ட காரில் ஊர்வலமாக சென்றனர்.\nஇதற்கு புதிய தமிழகம் கட்சி சார்பில் அதன் வர்த்தக பிரிவு மாவட்டச் செயலர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். இவர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட கார்களில் பண்ணவயலில் இருந்து புறப்பட்டுச் சென்றன. முன்னதாக புதிய தமிழகத்தின் கொடியை ஏற்றி வைத்து இமானுவேல் சேகரன் படத்திற்கு மாலை அணிவித்து அதன் முன்பாக பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டு சென்றனர். இவர்கள் திருவாடானையில் இருந்து தொண்டி சென்று அங்கிருந்து பரமக்குடிக்கு சென்றனர். அதே போல் தொண்டி பகுதிகளில் இருந்து மொத்தம் 17 கார்களில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக பரமக்குடி சென்றனர். இதில் புதிய தமிழகம் ஒன்றிய செயலர் செல்லம் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகி ரகு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/12/திருவாடானை-தொண்டியில்-இருந்துஇமானுவேல்-சேகரன்-நினைவிடத்துக்குப்-பயணம்-3232490.html 3232489 மதுரை ராமநாதபுரம் மங்களக்குடி சாலையில் கருவேல மரங்களால் விபத்து அபாயம் DIN DIN Thursday, September 12, 2019 07:22 AM +0530\nதிருவாடானை அருகே மங்களக்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையானது திருவாடானையிலிருந்து அஞ்சுகோட்டை, வெளியங்குடி, குஞ்சங்குளம், வழியாக மங்களக்குடி செல்கிறது.\nஇந்த சாலையின் இருபுறமும், குறிப்பாக மங்களக்குடி அருகே காட்டுக்கருவ��ல மரங்கள் வளர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன. இரண்டு பேருந்துகளோ அல்லது வேறு வாகனங்களோ எதிர் எதிரே வந்தால் சாலையில் ஒதுங்க முடியாமல் மிகவும் சிரமப்படுவதோடு பயணிகளின் கண்ணை காயப்படுத்தும் அளவிற்கு விபத்து அபாயமும் உள்ளது.\nஇது குறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் உரிய புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து சீமைக் கருவேல மரங்களை அகற்றி போக்குவரத்தினை சரிசெய்ய வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nராமநாதபுரம் அருகேயுள்ள உடைச்சியன்வலசையைச் சேர்ந்த மயிலன் மகன் சுந்தரேசுவரன் (46). இவர் பிறப்பன்வலசையில் சிமெண்ட் உறை தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். செவ்வாய்க்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பியுள்ளார்.\nஅவர் உச்சிப்புளி சாலை ரயில்வே கேட் அருகே வந்த போது முன்னால் சென்ற முட்டை ஏற்றிய வேனை முந்திச் செல்ல முயன்றார். அப்போது அவரது இருசக்கர வாகனம் வேனின் பக்கவாட்டில் மோதியதால் நிலைகுலைந்து சரிந்தது. அப்போது எதிரே வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த சுந்தரேசுவரன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுந்தரேசுவரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஉச்சிப்புளி போலீஸார் சுந்தரேசுவரன் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து வேன் ஓட்டுநர் தேவராஜ், அரசு பேருந்து ஓட்டுநர் பழனிகுமார் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.\nதிருவாடானை அருகே ஆர்.எஸ்.மங்கலம் புகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.\nதிருவாடானை பகுதியில் இமானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அரசு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி அதிக லாபம் வைத்து விற்பதற்காக ஆர் எஸ் மங்கலம் அருகே கொத்திடல் கிராமத்தை சேர்ந்த தினேஷ் (29), மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் செவ்வாய்க்கிழமை மாலை சம்பவ இடத்திற்கு சென்று தினேஷை கைது செய்���ு அவரிடம் இருந்து 47 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். அதே போல் சிறுகுடியை சேர்ந்த லோகநாதன் (45) பரம்பை சாலை அருகே அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் லோகநாதனை கைது செய்து அவரிடம் இருந்து 96 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/12/ஆர்எஸ்மங்கலம்-அருகே-மது-பாட்டில்கள்-விற்ற-2-பேர்-கைது-3232487.html 3232486 மதுரை ராமநாதபுரம் அரசு அலுவலகங்களை பசுமையாக்க ஊராட்சி சார்பில் 2000 மரக்கன்றுகள் நடும் திட்டம் DIN DIN Thursday, September 12, 2019 07:21 AM +0530\nகமுதி அருகே ஊராட்சிக்குட்பட்ட அரசு அலுவலகங்களை பசுமையாக்கும் வகையில், அரசு அலுவலகங்களில் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு, வேலிகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தபட்டுள்ளது.\nகமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரமேஷ்குமார் (கிராம ஊராட்சிகள்) தலைமையிலும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியேந்திரன் முன்னிலையிலும், நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களால், ஊராட்சி ஒன்றியம், தாலுகா, கருவூல அலுவலகம், அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு போக்குவரத்து கழக கிளை வளாகங்களில் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு, அதனை சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைத்துள்ளனர். மரக்கன்றுகளை பாதுகாக்கும்வகையில், வாரம் இருமுறை, டேங்கர் லாரிகளில் தண்ணீர் ஊற்றும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2 ஆயிரம் மரக்கன்றுகளில் 1700 மரக்கன்றுகளையாவது, வளர்த்து, ஊராட்சிக்குட்பட்ட அரசு அலுவலகங்களை பசுமையாக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என, நாராயணபுரம் ஊராட்சி செயலர் வேல்முருகன் தெரிவித்தார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/12/அரசு-அலுவலகங்களை--பசுமையாக்க-ஊராட்சி-சார்பில்-2000-மரக்கன்றுகள்-நடும்-திட்டம்-3232486.html 3232485 மதுரை ராமநாதபுரம் கோட்டைவாசல் விநாயகர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் DIN DIN Thursday, September 12, 2019 07:21 AM +0530\nராமநாதபுரத்தில் உள்ள கோட்டைவாசல் விநாயகர் கோயிலுக்கான கும்பாபிஷேகத்தின் மூன்றாம் கால யாகசாலைப் பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன. இதையடுத்து வியாழக்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.\nராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானதுக்கு பாத்தியமான கோட்டைவாசல் விநாயகர் கோயில் ராஜவீதியில�� அமைந்துள்ளது. கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அங்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (செப். 10) காலை முதல் யாகசாலைகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் தொடங்கின.\nபுனித நீர் அடங்கிய கும்பங்கள் யாகசாலைகளில் வைத்து பூஜைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை முதல் கால யாகசாலைப் பூஜைகள் தொடங்கிய நிலையில், புதன்கிழமை மாலை மூன்றாம் கால யாகசாலைப் பூஜைகள் நிறைவடைந்தன. இந்நிலையில், வியாழக்கிழமை நான்காம் கால யாகசாலைப் பூஜைகள் நிறைவடைந்ததும் காலை 8 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெறுகிறது. பின்னர் காலை 8.15 மணிக்கு மேல் கோயில் விமானத்தில் யாகசாலைப் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம நடத்தப்படுகிறது. அதன்பின்னர் மூலஸ்தானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா அபிஷேகம் நடத்தப்படும். கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை சமஸ்தான திவான் மற்றும் நிர்வாகச் செயலர் கே.பழனிவேல்பாண்டியன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/12/கோட்டைவாசல்-விநாயகர்-கோயிலில்இன்று-கும்பாபிஷேகம்-3232485.html 3231895 மதுரை ராமநாதபுரம் குடிமராமத்து திட்டம்: விவசாய சங்கங்களின் பெயரில் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள்; பணம் பெற முடியாமல் தவிப்பு நமது நிருபர் DIN Wednesday, September 11, 2019 08:01 AM +0530\nராமநாதபுரம் மாவட்டத்தில் 2018-19 ஆம் ஆண்டுக்கான குடிமராமத்து திட்டத்தை விவசாய சங்கங்களின் பெயரில் ஒப்பந்ததாரர்கள் செய்ததால் பணிக்கான பணத்தை பெறமுடியாமல் தவிப்பதாக புகார் எழுந்துள்ளது.\nபொதுப்பணித்துறை கண்மாய்களை பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி 5 ஆண்டுக்கு 1 முறை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் அரசு தூர்வாரி வருகிறது. இதற்கென நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தகாரர்கள் மூலம் கண்மாய்கள் தூர்வாரப்பட்டு வந்தன.\nஇந்நிலையில் 2017 ஆம் ஆண்டிலிருந்து குடிமராமத்து பணிகளை முறையாக பதிவு செய்த விவசாய சங்கங்களின் மூலம் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.\nஇந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2017-18 நிதியாண்டில் ரூ.37 லட்சம் மதிப்பில் 6 கண்மாய்களும் 2018-19 நிதியாண்டில் ரூ.1.90 கோடி மதிப்பில் 6 கண்மாய்களும் தூர்வாரப்பட்டன. நடப்பாண்டில் கமுதியில் ரூ.4.50 கோடி மதிப்பில் கீழவலசை மலட்டாறு அணைக்கட்டு உள��பட 9 கண்மாய்கள் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபொதுப்பணிதுறை கண்மாய்களில் நடைபெறும் பணிகளை, அந்தந்த நிதியாண்டில் ஆண்டு கணக்கு சமர்பிக்கும் வகையில் மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் விவசாய சங்கங்களின் பெயரில் அந்ததந்த பகுதியில் உள்ள அரசியல்வாதிகள், ஒப்பந்ததகாரர்களே மீண்டும் மறைமுகமாக கண்மாய் மராமத்து பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.\nகடந்த 2018-19 ஆம் ஆண்டுக்கான பணிகள் கடந்த மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படவில்லை. இதனால் அதற்கான பணம் கிடைக்காமல் ஒப்பந்தகாரர்கள் பொதுப்பணிதுறை அலுவலகத்தில் நாள்தோறும் அலைந்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய பணம் ரூ. 1 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.\nவிவசாயிகள் சங்கங்களின் பெயரில் மறைமுகமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஒப்பந்தகாரர்கள் மாவட்ட நிர்வாகத்திடமோ, மாநில தலைமை பொதுப்பணிதுறை அதிகாரிகளிடமோ நேரடியாக புகார் அளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் உள்ளூர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததகாரர்களுக்கும் இடையே பனி போர் நிலவி வருகிறது.\nஎனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற குடிமராமத்து திட்டத்தில் விவசாய சங்கங்களின் பெயரில் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததகாரர்களை கண்டறிந்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீதும், ஒப்பந்ததகாரர்களுக்கு துணை போன விவசாய சங்கங்களின் மீதும் நடவடிக்கை வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇதுகுறித்து ஒப்பந்ததகாரர் ஒருவர் கூறியதாவது: கடந்த 2018-19 ஆண்டு குடிமராமத்து திட்டப்பணிகள் முடிந்தும் அதற்கான பணத்தை அரசு முழுமையாக வழங்கவில்லை. இதனால் வட்டிக்கு பணம் வாங்கி அரசு பணிகளை மேற்கொண்டதால் பெரும் இழப்பை சந்தித்து வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nஇதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆண்டு கணக்கு சமர்ப்பிக்கும் மாதமான மார்ச் மாதத்திற்குள் குடிமராமத்து பணிகள் முடிக்கப்பட்டதற்கான கோப்புகளை சமர்ப்பிக்காத ஒப்பந்ததகாரர்களுக்கு நிலுவைத் தொகை குறித்து, மதுரை மண்டல ���ொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nதேசிய அறிவியல் கருத்தரங்கு போட்டியில் பங்கேற்பதற்காக ராமநாதபுரம் மாவட்ட அளவில் நடந்த முதல்கட்டத் தேர்வில் தனியார் பள்ளி மாணவி யாமினி மாநில அளவிலான தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளார்.\nமனித நலனில் தனிம வரிசைப் பட்டியலின் தாக்கம் எனும் தலைப்பில் தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்க போட்டி நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கும் பள்ளி மாணவ, மாணவியரைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிக்கு இருவர் என்ற அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 கல்வி மாவட்டங்களில் இருந்து 120 பேர் திங்கள்கிழமை வரவழைக்கப்பட்டு அவர்களில் இருந்து 6 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.\nமுதல் கட்ட சோதனையில் தேர்வான ஆறு பேரில் இருந்து சென்னையில் மாநில அளவில் நடைபெறும் சோதனையில் பங்கேற்கும் ஒருவரைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலை நகராட்சி பாரி வள்ளல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.\nஇத்தேர்வுக்கு ராமநாதபுரம் கல்வி மாவட்டத்திலிருந்து வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி யாமினி, செய்யதம்மாள் மெட்ரிக் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி பிருந்தாவன கிருபா, பரமக்குடி கல்வி மாவட்டத்திலிருந்து முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் 9 ஆம் வகுப்பு மாணவர் வினோத், கீழத்தூவல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் அரவிந்த், மண்டபம் கல்வி மாவட்டத்தில் இருந்து கடுகுசந்தை அரசு உயர்நிலைப் பள்ளியின் 10 ஆம் வகுப்பு மாணவர் ஜாஸ்பர் சாலமோன், கீழக்கரை கைரத்துல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவி ஆயிஷத் ரஷ்பா ஆகிய 6 பேர் பங்கேற்றனர்.\nஇதில் வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளி மாணவி யாமினி முதலிடம் பெற்றார். அவர் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான தேசிய அறிவியல் கருத்தரங்கிற்கான தேர்வில் பங்கேற்கவுள்ளார் எனக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/11/அறிவியல்-கருத்தரங்கு-போட்டி-ராமநாதபுரம்-மாணவி-தேர்வு-3231894.html 3231893 மதுரை ராமநாதபுரம் அனுமதியில்லாத குடிநீர் இணைப்புகள்: அதிகாரியை கிராம மக்கள் முற்றுக�� DIN DIN Wednesday, September 11, 2019 07:59 AM +0530\nகமுதி அருகே அனுமதியின்றி அமைக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி செவ்வாய்க்கிழமை கமுதி துணை வட்டார வளர்ச்சி அலுவலரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.\nகமுதி அருகே உள்ள மரக்குளம் ஊராட்சிக்குள்பட்ட சின்ன உடப்பங்குளம், கொத்தபூக்குளம், மரக்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மற்ற நாள்களில் மண்டலமாணிக்கம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பசும்பொன் கண்மாயில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணற்றிலிருந்து ஊராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், மரக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அருகே உள்ள குடியிருப்புகளில் ஒரு சிலர் ஊராட்சி அனுமதியின்றி ஆழமான பள்ளம் தோண்டி சட்ட விரோதமாக குடிநீர் இணைப்புகளை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மற்ற தெருக்களுக்குச் செல்லும் குடிநீர் குழாய்களில் தண்ணீரின் அழுத்தம் குறைந்து, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து பலமுறை ஊராட்சி செயலரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில், மரக்குளம் கிராம பொதுமக்கள் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவை முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர்.\nமரக்குளம் கிராமத்திற்கென ஆழ்துளைக் கிணறு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து 6 மாத காலம் ஆகியும் அப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் ஊராட்சி சார்பில் மரக்குளம் கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனவும் புகார் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து அனுமதியின்றி அமைக்கப்பட்ட குழாய் இணைப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/11/அனுமதியில்லாத-குடிநீர்-இணைப்புகள்-அதிகாரியை-கிராம-மக்கள்-முற்றுகை-3231893.html 3231892 மதுரை ராமநாதபுரம் முதுகுளத்தூர் அருகே குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது DIN DIN Wednesday, September 11, 2019 07:59 AM +0530\nமுதுகுளத்தூர் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை செவ்வாய்க்கிழமை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.\nமுதுகுளத்தூர் அருகே உள்ள மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் குருசெல்வம் (23). தனது தாயாருடன் முதுகுளத்தூர் அருகே உள்ள எம்.தூரி கிராமத்தில் வசித்து வந்தார். இவர் கடந்த ஜூன் மாதம் 7 ஆம் தேதி மேலக்கன்னிசேரி கிராமத்தில் கண்மாய்க்குள் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.\nஇது தொடர்பாக மேலக்கன்னிசேரி கிராமத்தைச் சேர்ந்த முனீஸ் என்ற முனியசாமி (52) என்பவரை பேரையூர் போலீஸார் கைது செய்தனர். முனியசாமி மீது மேலும் பல வழக்குகள் இருந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிராகாஷ் மீனா பரிந்துரை செய்ததன் பேரில், குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில்\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/11/முதுகுளத்தூர்-அருகே---குண்டர்-சட்டத்தில்-இளைஞர்-கைது-3231892.html 3231891 மதுரை ராமநாதபுரம் படகு மூழ்கி நான்கு மீனவர்கள் இறப்பு: அக்னி தீர்த்தக் கடலில் மலர் தூவி அஞ்சலி DIN DIN Wednesday, September 11, 2019 07:59 AM +0530\nநடுக்கடலில் படகு மூழ்கி உயிரிழந்த ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரின் ஆன்மா சாந்தியடைய வேண்டி இந்து மக்கள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை அக்னி தீர்த்தக் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nராமேசுவரம் நடராஜபுரம் மீனவர் கிராமத்தை சேர்ந்த 10 மீனவர்கள் கடலூரில் வாங்கிய நாட்டுப் படகில் கடந்த 3 ஆம் தேதி இரவு ராமேசுவரத்துக்கு வந்துகொண்டிருந்தபோது படகு கடலில் மூழ்கியது. இதில் 6 மீனவர்கள் மீட்கப்பட்டனர். இலங்கேஸ்வரன், உமாகாந்த், காந்தகுமார், மதன் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.\nஇந்நிலையில், படகு மூழ்கி உயிரிழந்த 4 மீனவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, இந்து மக்கள் கட்சியினர், ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nஇந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாவட்டத் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் தளபதி, தொழில் சங்கத் தலைவர் பாண்டியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் நம்புகார்த்திக் மற்றும் மகேந்திரன், நம்புராஜ்குமார், மாரிமுத்து, சுரேஷ், ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nஉயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் ப���ி வழங்க வேண்டும். மீன் பிடிக்க செல்லும் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்களை தமிழக அரசு வழங்க வேண்டும் என அப்போது கோரிக்கை விடுத்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/11/படகு-மூழ்கி-நான்கு-மீனவர்கள்-இறப்பு-அக்னி-தீர்த்தக்-கடலில்-மலர்-தூவி-அஞ்சலி-3231891.html 3231890 மதுரை ராமநாதபுரம் நல்லாசிரியர் விருது பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியைக்குப் பாராட்டு DIN DIN Wednesday, September 11, 2019 07:58 AM +0530\nநல்லாசிரியர் விருது பெற்ற கருங்குளம் அரசுப் பள்ளி ஆசிரியர் முருகாம்பிகைக்கு, கமுதி அரிமா சங்கம் சார்பில் பாராட்டு விழா திங்கள்கிழமை நடத்தப்பட்டது.\nஇவ்விழாவில், தலைமை ஆசிரியை த. முருகாம்பிகையை பாராட்டி, கமுதி அரிமா சங்கத்தின் தலைவர் அ. மேகராஜன் நினைவுப் பரிசு வழங்கினார். இதில், இச்சங்கத்தின் செயலர் த. சிவலிங்கம், பொருளாளர் த. முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஷத்திரிய நாடார் மேல்நிலைப் பள்ளி செயலர் இ. சிவமுருகன்ஆகியோர் கலந்துகொண்டனர். அரிமா சங்க நிர்வாகிகள் விருதுபெற்ற ஆசிரியருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/11/நல்லாசிரியர்-விருது-பெற்ற-அரசுப்-பள்ளி-தலைமை-ஆசிரியைக்குப்-பாராட்டு-3231890.html 3231889 மதுரை ராமநாதபுரம் இடிந்து விழும் அபாய நிலையில் மாணவர் விடுதி கட்டடம் DIN DIN Wednesday, September 11, 2019 07:58 AM +0530\nகமுதி அருகே நீராவியில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையிலுள்ள மாணவர் விடுதி கட்டடத்தில், மாணவர்கள் அச்சத்துடனேயே தங்கியுள்ளனர்.\nநீராவியில் 130 மாணவர்கள் தங்கிப் படிக்கும் அரசு மாணவர் விடுதி கட்டடம் உள்ளது. 6 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கட்டடம், முறையான பராமரிப்பு இல்லாமல் சுவர்கள் சிதிலமடைந்தும், காங்கிரீட், மேற்கூரை பூச்சுகள் இடிந்து விழுந்தும் மாணவர்களை அச்சுறுத்தி வருகிறது.\nமேலும், ஜன்னல், வாசல் கதவுகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சேதமடைந்த விடுதி கட்டடத்தை சீரமைப்பதில் ஏற்பட்டுள்ள தொய்வால், வெளியூர் மாணவர்கள் தங்கிப் படிக்க முடியாமல், மாலை வகுப்புகள் முடிந்தும் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவரும் நிலை உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கபட்டுள்ளது.\nஎனவே, சேதமடைந்த மாணவர் விடுதி கட்டடத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ள���ர்.\nராமநாதபுரம் நகரில் அனுமதியின்றி நிகழ்ச்சிகளுக்கான விளம்பர பதாகைகள் வைத்ததாக 3 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nராமநாதபுரம் நகரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு உரிய அனுமதியின்றி சாலையோரத்தில் வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்றுமாறு ஆட்சியர் திடீரென உத்தரவிட்டார். இதையடுத்து ராமநாதபுரம் நகராட்சி சார்பில் காவல்துறை உதவியுடன் உடனடியாக விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டன. அரசியல் கட்சியினரிடையே இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்தநிலையில், ராமநாதபுர் நகரில் பஜார் போலீஸ் சார்பு- ஆய்வாளர் அந்தோணி சத்யசேகர் அளித்த புகாரின் பேரில், உரிய அனுமதியின்றி உணவு விடுதிக்கான விளம்பரப் பதாகை வைத்ததாக அண்ணாநகர் கார்த்திக் (45) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கேணிக்கரை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் குமரையா கோயில் பகுதி மற்றும் புலிக்காரத் தெரு பகுதியில் திருமண நிகழ்ச்சிகளுக்கான விளம்பரப் பதாகைகளை அனுமதியின்றி வைத்ததாக பாலு, தளபதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதுகுளத்தூரிலும் அனுமதியின்றி திருமண விளம்பரப் பதாகை வைத்ததாக ஒருவர் மீது திங்கள்கிழமை இரவு போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/11/அனுமதியின்றி-விளம்பர-பதாகைகள்-ராமநாதபுரத்தில்-3-பேர்-மீது-வழக்கு-3231888.html 3231887 மதுரை ராமநாதபுரம் ஏ.புனவாசலில் கோயில் கும்பாபிஷேகம்: மாட்டு வண்டிப் பந்தயம் DIN DIN Wednesday, September 11, 2019 07:57 AM +0530\nராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே ஏ.புனவாசல் கிராமத்தில் அமைந்துள்ள ஏகநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஇக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சின்ன மாடு, பெரிய மாடு என இரு பிரிவுகளாக மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. இதில், சின்ன மாட்டு வண்டிகளுக்கு 7 கி.மீ. தொலைவு எல்கையாக நிர்ணயிக்கப்பட்டு, 20 ஜோடி மாடுகள் கலந்துகொண்டன.\nபெரிய மாட்டு வண்டிகளுக்கு10 கி.மீ. தொலைவு எல்கையாக நிர்ணயிக்கப்பட்டு, 16 ஜோடி மாடுகள் கலந்துகொண்டன. சின்ன மாட்டு வண்டிப் பந்தயத்தில், மதுரை பாண்டி கோயில் பாண்டியராஜன் மாடு முதல் பரிசையும், தூத்துக்குடி மாவட��டம் சண்முகபுரம் விஜயக்குமார் மாடு இரண்டாம் பரிசையும், திருநெல்வேலி மாவட்டம் மருதாலக்குறிச்சி சுப்பம்மாள் மாடு மூன்றாம் பரிசையும் பெற்றன. பெரிய மாட்டு வண்டிப் பந்தயத்தில், மருதாலக்குறிச்சி சுப்பம்மாள் மாடு முதல் பரிசையும், ராமநாதபுரம் மாவட்டம் சித்திரங்குடி ராமமூர்த்தி மாடு இரண்டாம் பரிசையும், புதுக்கோட்டை அறந்தாங்கி தினேஷ் கார்த்திக் மாடு மூன்றாம் பரிசையும் வென்றன. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் குத்துவிளக்கு பரிசாக வழங்கப்பட்டன.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/11/ஏபுனவாசலில்-கோயில்-கும்பாபிஷேகம்மாட்டு-வண்டிப்-பந்தயம்-3231887.html 3231886 மதுரை ராமநாதபுரம் சுவாமி விவேகானந்தரைப் போன்று நாட்டுப்பற்றுடன் திகழ வேண்டும்: ஆட்சியர் அறிவுரை DIN DIN Wednesday, September 11, 2019 07:57 AM +0530\nநமது நாட்டின் பாரம்பரிய, கலாசார பெருமையை உலகிற்கு உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர் வழியில் நாட்டுப் பற்றுடன் மாணவ, மாணவியர் திகழவேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் கூறினார்.\nசுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகருக்குச் சென்று ஆன்மிக உரையாற்றி 125 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அமிருதா வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தர் தலைமை வகித்தார். இதில், கலை நிகழ்ச்சிகள் நடத்திய மாணவ, மாணவியருக்கு பரிசளித்து ஆட்சியர் பேசியது: மேலைநாடுகள் இந்தியாவின் பெருமையை உணரச் செய்தவர் சுவாமி விவேகானந்தர். அவரது சொற்பொழிவின் மூலம் நமது நாட்டின் கலாசார, பாரம்பரிய பெருமையை உலகமே உணர்ந்தது. தன்னம்பிக்கை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் மூலமே நாம் முன்னேற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் சுவாமி விவேகானந்தர். அவரது வழியில் நாம் நடந்து நாட்டுப்பற்றுடன் திகழ்வது அவசியம். தனிமனித முன்னேற்றம் என்பது நாட்டின் முன்னேற்றத்தில்தான் அடங்கியிருக்கிறது. ஆகவே நாட்டின் நலனை முன்னிருத்தி செயல்படுவது அவசியம் என்றார்.\nநிகழ்ச்சியில் சுவாமி சுதபானந்தர் பேசுகையில், விவேகானந்தர் விரும்பிய இளைஞர்களாக நாட்டின் முன்னேற்றத்துக்��ும், சமூக அமைதிக்கும் மாணவ, மாணவியர் நேரங்காலம் பாராது பாடுபடவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் சுவாமி விவேகானந்தர் வேடமணிந்த மாணவர்கள் சிகாகோவில் விவேகானந்தர் உரையாற்றியதை பேசிக்காட்டினர். அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தர் சந்தித்த சவால்களை நாடமாக மாணவ, மாணவியர் நடித்துக்காட்டினர். விழாவில் சுவாமி விவேகானந்தர் திருவுருவப் படத்துக்கு மலர்கள் தூவி பூஜை நடைபெற்றது. அமிருதா வித்யாலயா பள்ளி முதல்வர் பி.தனபாலன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/11/சுவாமி-விவேகானந்தரைப்-போன்று-நாட்டுப்பற்றுடன்-திகழ-வேண்டும்-ஆட்சியர்-அறிவுரை-3231886.html 3231885 மதுரை ராமநாதபுரம் வறட்சியால் கருகிய தென்னை மரங்கள்: இழப்பீடு வழங்க கோரிக்கை DIN DIN Wednesday, September 11, 2019 07:57 AM +0530\nகமுதி பகுதியில் தண்ணீரின்றி தென்னை மரங்கள் கருகியதால், விவசாயிகள் இழப்பீடு வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகமுதி அருகே நீராவி, கிளாமரம், கீழ, மேலராமநதி, கூலிபட்டி, காவடிபட்டி, என்.கரிசல்குளம், கோரைப்பள்ளம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆழ்துளைக் கிணற்று நீரை பயன்படுத்தி ஆண்டு முழுவதும் வாழை, பப்பாளி, பருத்தி, மிளகாய், தக்காளி, கத்தரி, வெண்டை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இப்பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக பருவமழை பொய்த்துள்ளதால், ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, 80-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள், 600-க்கும் மேற்பட்ட அடி பம்புகள் பயனின்றி வீணாகியுள்ளன.\nஇதனால், வாழை விவசாயம் பாதிக்கபட்டுள்ளதோடு, தண்ணீரின்றி கிளாமரம், நீராவி, கூலிபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் கருகி அழிந்து வருகின்றன. விவசாயிகள் இழப்பை சந்தித்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் வறட்சியால் கருகிய தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/11/வறட்சியால்-கருகிய-தென்னை-மரங்கள்இழப்பீடு-வழங்க-கோரிக்கை-3231885.html 3231884 மதுரை ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சரக்கு, சுற்றுலா வாடகை வாகனங்கள் வரத் தடையில்லை: ஆட்சியர் தகவல் DIN DIN Wednesday, September 11, 2019 07:56 AM +0530\nராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சரக்கு வாகனம் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வரும் வாடகை வாகனங்களுக்கு தடையில்லை என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் கூறினார்.\nராமநாதபுரம் அருகேயுள்ள அமிருதா வித்யாலயாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவேகானந்தரின் சிகாகோ நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபரமக்குடியில் புதன்கிழமை (செப்.11) நடைபெறும் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக்டோபரில் நடைபெறும் தேவர் ஜயந்தியை முன்னிட்டு இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நினைவு தினம், ஜயந்தி நிகழ்ச்சிகளுக்கு வாடகை வாகனங்களில் வரக்கூடாது. சொந்த வாகனங்கள் வைத்திருப்போர் முன் அனுமதி பெற்றே அறிவிக்கப்பட்ட வழியில் மட்டுமே வரவேண்டும்.\nபரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்துக்கு வருவோருக்கு தேவையான குடிநீர் வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. தேவையான பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. செயல் மாஜிஸ்திரேட் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் பரமக்குடியில் இருந்து கண்காணிப்பர். ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் வந்து செல்லும் வெளியூர் பயணிகள் உள்ளிட்ட அனைத்துப் பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nராமநாதபுரம் மாவட்டத்துக்குள் வழக்கமாக வரும் சரக்கு லாரிகள், சுற்றுலாப் பயணிகளின் வாடகை வாகனங்கள் வந்து செல்லலாம். வாடகை வாகனங்களில் தலைவர்களின் நிகழ்ச்சிகளுக்கு வருவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த வகை வாகனங்கள் என்றாலும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு அமர்த்தி வரக்கூடாது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.\nபொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவோர் அதுகுறித்து முன் அனுமதியைப் பெறவேண்டும். திடீரென நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்றார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/11/ராமநாதபுரம்-மாவட்டத்துக்கு-சரக்கு-சுற்றுலா-வாடகை-வாகனங்கள்-வரத்-தடையில்லை-ஆட்சியர்-தகவல்-3231884.html 3231883 மதுரை ராமநாதபுரம் பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம்: 5 ஆயிரம�� போலீஸார் குவிப்பு DIN DIN Wednesday, September 11, 2019 07:56 AM +0530\nபரமக்குடியில் புதன்கிழமை இமானுவேல் சேகரனின் 62-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆளில்லா உளவு விமானம் மூலம் கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.\nபரமக்குடி அரசு போக்குவரத்து பணிமனை பகுதியில் இமானுவேல் சேகரன் நினைவிடம் அமைந்துள்ளது. அவரது நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் சமுதாய அமைப்பினர் ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\nஅஞ்சலி செலுத்த வருவோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து கூடுதல் டி.ஜி.பி. கே.ஜெயந்த் முரளி கூறியது: இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்த வரும் வழித்தடங்களிலும், பதற்றம் நிறைந்த பகுதிகளிலும் ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு நகர் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஆளில்லா உளவு விமானம் பயன்படுத்தப்பட உள்ளது. 500 மீட்டர் உயரத்தில் பறகும் இந்த ஆளில்லா விமானம் மூலம், 3 கி.மீ. சுற்றளவில் நடக்கும் சம்பவங்களை கண்டறிய முடியும்.\nஅஞ்சலி செலுத்த வருவோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். இதற்காக ஐ.ஜி. கே.பி.சண்முகராஜேஸ்வரன் தலைமையில் 5 காவல் சரக துணைத் தலைவர்கள், 18 காவல் கண்காணிப்பாளர்கள், 44 துணைக் கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அஞ்சலி செலுத்த வரும் வழித்தடங்களில் 18 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nவாடகை வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பதற்றமான இடங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.\nமேலும் நகரில் பல்வேறு இடங்களில் தீயணைப்பு வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், கலவரத்தடுப்பு வ���கனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அஞ்சலி செலுத்த வருவோரின் வாகனங்கள் நிறுத்துவதற்கு தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nதேனி அருகே உள்ள அரண்மனைப்புதூர், முல்லை நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஜெயராமன்(60). இவர், தனது தாயார் பொன்னுத்தாயி, சின்னமனூரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மனைவி மாரீஸ்வரி (48) ஆகியோரை தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சின்னமனூரில் இருந்து கோட்டூர் நோக்கிச் சென்றுள்ளார்.\nகோட்டூர் அருகே தேனி-கம்பம் சாலையில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த பொன்னுத்தாய், மாரீஸ்வரி ஆகியோர் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், மாரீஸ்வரி வழியிலேயே உயிரிழந்தார். பொன்னுத்தாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.\nஇலங்கையிலிருந்து படகில் சட்டவிரோதமாக தனுஷ்கோடிக்கு வந்த இளைஞரை, க்யூ பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.\nராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அரிச்சல்முனைப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் விதமாக இளைஞர் ஒருவர் சுற்றித்திரிவதாக, க்யூ பிரிவு போலீஸாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு சென்ற க்யூ பிரிவு போலீஸார், அந்த இளைஞரை கைது செய்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.\nஅதில், பிடிபட்ட இளைஞர் அருண்குமார் (24), கடந்த 1990 ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலத்தில், வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த இவரது தந்தை முருகையா, தாய் சரோஜினிதேவி மற்றும் பாட்டி கருப்பாயி ஆகிய 3 பேரும் படகில் தனுஷ்கோடி வந்துள்ளனர். இங்கு, விசாரணைக்குப் பின் மண்டபம் கேம்ப் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பின்னர், பரமத்திவேலூர் அகதிகள் முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஅப்போது, கடந்த 1995 ஆம் ஆண்டில் அகதிகள் முகாமில் அருண்குமார் பிறந்ததாகவும், 10 ஆண்டுகளுக்குப் பின் தந்தை இறந்துவிட்ட நிலையில், தாய் மறுதிருமணம் செய்துகொண்டு துபை நாட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதனால், பாட்டியின் பராமரிப்பில் அருண்குமார் வளர்ந்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொண்டு நிறுவனம் உதவியுடன், இலங்கை சென்று வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பகுதியில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி இருந்துள்ளார். ஆனால், இவரிடம் எந்தவித ஆவணமும் இல்லாத நிலையில், தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அதன்பின்னர், அங்கு தொடர முடியாத சூழலில், படகு மூலம் சட்டவிரோதமாக தனுஷ்கோடி வந்துள்ளார் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.\nஇவர், இந்தியாவிலிருந்து இலங்கை சென்றதற்கான கடவுச் சீட்டு குறித்தும் மற்றும் பரமத்திவேலூர் முகாமிலும் விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் க்யூ பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/10/இலங்கையிலிருந்து-சட்டவிரோதமாகபடகில்-தனுஷ்கோடி-வந்த-இளைஞர்-கைது-3231348.html 3231347 மதுரை ராமநாதபுரம் பரமக்குடியில் நாளை இமானுவேல் சேகரன் நினைவு தினம் பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரம் போலீஸார் DIN DIN Tuesday, September 10, 2019 10:20 AM +0530\nபரமக்குடியில் செப்டம்பர் 11 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறும் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது: இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு வாகனங்களில் வருபவர்கள் அறிவிக்கப்பட்ட வழித்தடத்திலேயே வரவேண்டும்.\nராமநாதபுரத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் 5 காவல் சரக துணைத் தலைவர்கள் (டிஐஜி), 20 காவல் கண்காணிப்பாளர்கள், 18 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 55 துணைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் தலைமையில், 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில், பட்டாலியன் மற்றும் சிறப்பு காவல் படையினரும் உள்ளனர்.\nபரமக்குடிக்கு வரும் வழிகளில் 18 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் உள்ளிட்டவை கண்காணிக்கப்படுகின்றன. சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 150 விடியோக்கள் மூலம் பரமக்குடிக்கு வருவோர் கண்காணிக்கப்படுவர்.\nமாவட்டத்தில் 120 கிராமங்கள் மிகுந்த பாதுகாப்புக்குரியவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிக்காக 8 சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, அக்குழுவினர் பரமக்குடியைச் சுற்றிலும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன், 45 இரு சக்கர வாகன குழுவினரும், 35 நான்கு சக்கர வாகனக் குழுவினரும் ரோந்து வந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, திங்கள்கிழமை முதலே பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/10/பரமக்குடியில்-நாளை-இமானுவேல்-சேகரன்-நினைவு-தினம்-பாதுகாப்புப்-பணியில்-5-ஆயிரம்-போலீஸார்-3231347.html 3231346 மதுரை ராமநாதபுரம் ராமநாதபுரத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பெண் ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை: சக பெண் ஊழியர்கள் 3 பேர் காரணம் என கடிதம் DIN DIN Tuesday, September 10, 2019 10:20 AM +0530\nராமநாதபுரத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பெண் ஊழியர், திங்கள்கிழமை அதிகாலை கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக, தான் எடுத்துள்ள இந்த முடிவுக்கு சக பெண் ஊழியர்கள் 3 பேர் காரணம் என எழுதி வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nராமநாதபுரம் காட்டூரணி பகுதியைச் சேர்ந்த நம்புராஜன் மனைவி சோபனா (41). இவர்களுக்கு 9 வயதில் மகள் உள்ளார். சோபனா அரசு போக்குவரத்துக் கழக ராமநாதபுரம் நகர் பணிமனையில் இளநிலை உதவியாளராக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில், அவர் வீட்டருகே உள்ள பொதுக் கிணற்றில் திங்கள்கிழமை அதிகாலை குதித்து தற்கொலை செய்துகொண்டார்.\nஇதை தாமதமாக அறிந்த அவரது குடும்பத்தினர், கேணிக்கரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, போலீஸார் அளித்த தகவலின்பேரில், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.\nஇது குறித்து கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், தற்கொலை செய்துகொள்வதற்கு முன் சோபனா கடிதம் எழுதி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அக்கடிதத்தில், அலுவலகத்தில் 3 சக பெண் ஊழியர்களுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், இது சம்பந்தமாக அலுவலக அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காததால், தான் தற்கொலை செய்துகொள���ள முடிவெடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.\nஇத்துடன், அவரது ஏடிஎம் அட்டை, கொடுக்கல், வாங்கல் விவரங்களையும், தனது மகளை நன்றாக பார்த்துக் கொள்ளவேண்டும் எனவும் கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது தெரியவந்துள்ளது.\nஇப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தை அடுத்து, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 3 பெண் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என, கேணிக்கரை போலீஸார் தெரிவித்தனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/10/ராமநாதபுரத்தில்-அரசுப்-போக்குவரத்துக்-கழக-பெண்-ஊழியர்-கிணற்றில்-குதித்து-தற்கொலை-சக-பெண்-ஊழியர்கள்-3231346.html 3231126 மதுரை ராமநாதபுரம் ராமநாதபுரத்தில் செப்.13 இல் மீனவர்கள் குறைதீர் கூட்டம் DIN DIN Tuesday, September 10, 2019 08:15 AM +0530\nராமநாதபுரத்தில் வரும் 13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ஆட்சியர் கொ.வீரராகராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரத்தில் வரும் 13 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மாவட்ட அரசுத் துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்து கொள்கின்றனர். ஆகவே, ராமநாதபுரம் மாவட்டத்திற்குள்பட்ட அனைத்து மீனவர்களும் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை பெறலாம். மேலும், மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் அளிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவனத்துறை சார்பில், ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான கலைப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.\nஆண்டுதோறும், வன உயிரின வார விழா அக்டோபரில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில், வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவ, மாணவியரிடையே ஏற்படுத்தும் வகையில் கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஅதன்படி, ராமநாதபுரத்தில் உள்ள வன உயிரினக் காப்பாளர் அலுவலக வளாகத்தில் நடந்த கலைப் போட்டிகளில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டிகளை, மாவட்ட வன���யிரினக் காப்பாளர் டி.கே. அசோக்குமார் தொடக்கிவைத்தார்.\nஇதில், பேச்சு, ஓவியம், விநாடி-வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ், ஆங்கிலத்திலும், மாற்றுத் திறனாளிகளுக்காக தனியாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன. மனித-வன உயிரின மோதல் மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எனும் தலைப்பில் நடந்த பேச்சுப் போட்டியில், 9 ஆம் வகுப்பு முதல் கல்லூரி மாணவர்கள் வரை கலந்துகொண்டனர். ஓவியம் மற்றும் விநாடி-வினா போட்டிகளில் எல்.கே.ஜி. முதல் கல்லூரி மாணவ, மாணவியர் வரை கலந்துகொண்டனர். பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் நேஷனல் அகாதெமி பள்ளி 22 புள்ளிகள் பெற்று முதலிடம் வகித்தது.\nகல்லூரி அளவிலான போட்டிகளில் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 14 புள்ளிகள் பெற்று முதலிடம் வகித்ததாக, ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் சதீஷ் தெரிவித்தார். போட்டிகளில், வனச்சரக அலுவலர்களான கீழக்கரை சிக்கந்தர்பாட்சா, மண்டபம் வெங்கடேஷ் மற்றும் வன உயிரினக் குற்றப் புலனாய்வு அலுவலர் வெங்கட், ஆசிரியர்கள் கணேசபாண்டியன், ஆண்டனிதாஸ் ஆகியோர் நடுவர்களாகச் செயலாற்றினர்.\nமாவட்ட அளவிலான இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் வகிப்பவர்கள், அக்டோபரில் சென்னையில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க அனுப்பிவைக்கப்படுவர் என, வனத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.\nதிருவாடானையில் அரசு ஊழியர்கள் சங்கத்தின் 13 ஆவது வட்டக்கிளை மாநாடு நடைபெற்றது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். இதில் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளர் சண்முகநாததுரை, மாவட்ட துணைத் தலைவர் சேதுராமன், தலைவர் அமுதன், வட்ட செயலாளர் நம்புராஜேஷ், தமிழ்நாடு கிராமநிர்வாக அலுவலர் சங்கத் தலைவர் பழனிச்சாமி, வட்ட செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட துணைத் தலைவர் தமிழ்செல்வன்,ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் கூட்டணி சங்க வட்டார தலைவர் சகாயராஜ் மற்றும் பலர் பேசினர். இதில் புதிய பென்சன் திட்டத்தை ஒழித்தல், சிறப்புகாலமுறை தொகுப்பு ஊதியம் முறை ஒழித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காலி பணியிடத்தில் பணி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.\nமுன்னதாக தமிழ்நாடு அசு ஊழியர் சங்கம் கொடியை ஏற்றி வைத்த மாவட்ட செயலாளர் சேகர், தலைவர் சுப்பையா ஆகியோர் மறைந்த சுதந்திரப் போராட்ட விரர்களுரக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக அரசு ஊழியர் சங்கம் செயலாளர் தனலெட்சுமி வரவேற்றார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/10/திருவாடானை-அரசு-ஊழியர்-சங்க-வட்டக்-கிளை-மாநாடு-3231124.html 3231123 மதுரை ராமநாதபுரம் துப்புரவுப் பணியில் மெத்தனம்: பரமக்குடியில் கழிவுநீர், குப்பைகள் தேக்கம் DIN DIN Tuesday, September 10, 2019 08:13 AM +0530\nபரமக்குடி நகராட்சி பகுதியில் பல்வேறு தெருக்களில் கழிவுநீர் செல்லும் கால்வாய் மற்றும் வாருகால் பகுதிகள் முறையாக பராமரிக்கப்படாததால் கழிவுநீர் தேங்கியுள்ளன. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nபரமக்குடி நகராட்சியில் தெற்கு பள்ளிவாசல், பங்களா ரோடு, சந்தைக்கடைத் தெரு, ரயில் நிலையம், அண்ணாநகர், கொல்லம்பட்டறை தெரு, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் செல்லும் கால்வாய் நீண்ட நாள்களாக பராமரிக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் செல்லும் கால்வாயானது பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பைகளால் அடைப்பு ஏற்பட்டு, ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும்போது வெளியேறிய கழிவுகளும் சேர்ந்து கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என கூறுகின்றனர். நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் நியமனத்தை குறைத்து நகராட்சியில் 15-க்கும் மேற்பட்ட வார்டுகள் தனியார் வசம் துப்புரவு பணிகள் விடப்பட்டுள்ளன. இவ்வாறு தனியாருக்கு விடப்பட்ட பகுதிகளில் போதிய துப்புரவு பணியாளர்களை நியமிக்காமல், பல்வேறு தெருக்களில் குவிந்துள்ள குப்பைகள் நீண்ட நாள்களாக அகற்றப்படாமலேயே உள்ளன.\nபெயரளவிற்கு வீட்டில் சேகரித்து வைக்கும் குப்பைகளை மட்டும் சேகரித்து செல்லும் நிலையே உள்ளன. இப்பகுதிகளில் கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் பராமரிக்கப்படுவதில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையி��் தெருக்களையும், வாருகால் பகுதிகளையும் தூய்மைப்படுத்த உரிய பணியாளர்களை நியமிக்கவும், தனியார் வசம் ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டுள்ள வார்டுகளில் முறையாக கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் பராமரிக்கப்படுகின்றனவா என நகராட்சி சுகாதார ஆய்வாளர் கண்காணிக்கவும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/10/துப்புரவுப்-பணியில்-மெத்தனம்-பரமக்குடியில்-கழிவுநீர்-குப்பைகள்-தேக்கம்-3231123.html 3231122 மதுரை ராமநாதபுரம் விளத்தூர் கிராமத்தில் அரசு சிறப்பு மருத்துவ முகாம் DIN DIN Tuesday, September 10, 2019 08:13 AM +0530\nபரமக்குடி அருகே உள்ள விளத்தூர் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nவிளத்தூர் துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமினை பரமக்குடி வட்டார மருத்துவ அலுவலர் சைனிசெராபுதீன் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார். பாம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் நர்மதா முன்னிலை வகித்தார். மருத்துவர் ஜென்மோசஸ் வரவேற்றார்.\nமுகாமில் 22 கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 568 நபர்களுக்கு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில் 21 நபர்கள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். மேலும் சித்த மருத்துவம், மருத்துவ பரிசோதனை ஆய்வகம், கண் பரிசோதனை, இ.சி.ஜி. ஆகியனவும் இம்முகாமில் இடம்பெற்றன. மருத்துவர்கள் பிரதீபா, மாலினி, சித்த மருத்துவர் துளசி ஆகியோர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர்.\nவட்டார சுகாதார செவிலியர் மெகராஜ் மற்றும் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். சுகாதார ஆய்வாளர் சாகுல்ஹமீது நன்றி கூறினார்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/10/விளத்தூர்-கிராமத்தில்அரசு-சிறப்பு-மருத்துவ-முகாம்-3231122.html 3231121 மதுரை ராமநாதபுரம் பரமக்குடி வைகை ஆற்றில் கட்டுமானக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரிக்கை DIN DIN Tuesday, September 10, 2019 08:12 AM +0530\nபரமக்குடி வைகை ஆற்றில் கட்டுமான கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவைகை ��ற்றை மையமாக வைத்து பரமக்குடி- எமனேசுவரம் பகுதிகளை உள்ளடக்கிய நகர் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள வைகை ஆறு, மணல் திருட்டு, அணுகுசாலை மற்றும் தடுப்பணைகள் கட்டும்பணியின் போது முறைகேடாக மணல் அள்ளப்பட்டு பொட்டல் காடாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில் பருவமழை பெய்து வைகையில் தண்ணீர் வரும் சூழ்நிலை ஏற்படும் என்ற நிலையிருந்தும், ஆற்றினை மாசுபடுத்தும் வகையில் நகர் பகுதியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளின் கழிவுகள் மற்றும் கோழி இறைச்சி கழிவுகள், ஆழ்துளை கிணற்று கழிவுகள் என பலதரப்பட்ட கழிவுகள் முழுவதும் வைகை ஆற்றில் தரைப்பாலம், வைகை ஆற்று மேம்பாலம், காக்காத்தோப்பு, முத்தாலம்மன் கோயில் படித்துறை, பாண்டியன் தெரு, நகராட்சி அலுவலகம் பின்பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொட்டி வருகின்றனர்.\nஇதனால் வைகை ஆறு என்ற அடையாளம் மாறி முற்றிலும் மாசுபட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி நிர்வாகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என கூறுகின்றனர். எனவே வைகை ஆறு மாசுபடுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/sep/10/பரமக்குடி-வைகை-ஆற்றில்-கட்டுமானக்-கழிவுகள்-கொட்டப்படுவதை--தடுத்து-நிறுத்தக்-கோரிக்கை-3231121.html 3231120 மதுரை ராமநாதபுரம் வைகை ஆற்றில் தொடர்ந்து மணல் திருட்டு DIN DIN Tuesday, September 10, 2019 08:12 AM +0530\nராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஒன்றியம் வைகை ஆற்றுப் பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருவதாகவும், அதனைத் தடுக்க வேண்டும் எனவும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநயினார்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட பாண்டியூர், அரசரடிவண்டல், சின்னஅக்கிரமேசி கால்வாய், ஆர்.எஸ்.மங்கலம் கால்வாய் முகப்பு, வல்லம், சிரகிக்கோட்டை உள்ளிட்ட வைகை ஆற்றுப் பகுதிகளில் மணல் திருடப்பட்டு வருகிறது.\nஇது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் கண்டுகொள்வதில்லை எனவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அரசரடிவண்டல், பாண்டியூர், கங்கைகொண்டான் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இடைத்தரகர்கள், இரவு நேரங்களில் பொக��லைன் இயந்திரம் மூலம் டிப்பர் லாரி மற்றும் டிராக்டர்களில் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்கு மணல் அதிகளவில் தேவைப்படுகிறது. இப்பகுதியில் மணல் குவாரிகளுக்கு அனுமதி இல்லாததால், பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கு மணல் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. இதனால், இடைத்தரகர்கள் மூலம் திருடி கொண்டுவரப்படும் வைகை ஆற்று மணல் கூடுதல் விலை கொடுத்து வாங்கி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இயற்கை வளம் சுரண்டப்பட்டு, நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், மணல் திருட்டை தடுக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் வட்டாரத்தில் நீடித்த மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் கீழ், சிறுவயல் தொகுப்பில் உள்ள விவசாயிகளுக்கு வயல் ஓரங்களில் நடவு செய்வதற்காக, 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.\nநயினார்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர் கே.வி. பானுபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறுவயல் தொகுப்பில் உள்ள அரசனூர், தேத்தாங்கால், குளத்தூர், அ.பனையூர், பெருங்களூர் மற்றும் சிறுவயல் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர். இதில், விவசாயிகளுக்கு வயல் ஓரங்களில் பனை விதைகள் நடவு செய்ய 100 சதவீதம் மானியத்தில் பனை விதைகள் வழங்கப்பட்டன. வடகிழக்குப் பருவமழையை பயன்படுத்தி பனை விதைகளை 5 மீட்டர் இடைவெளியில் 15 முதல் 30 செ.மீ. ஆழத்தில் குழிகள் வெட்டி, ஒரு குழிக்கு 2 பனை விதைகளை லேசான ஈரப்பதத்தில் நடவு செய்ய வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 50 பனை விதைகள் முழு மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.\nபுரட்டாசி பட்டத்தில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பனை மரம் தமிழக அரசின் மரம். அழிந்துவரும் பனை மரங்களை பாதுகாக்கும் முயற்சியாக, மானாவாரி வயல் ஓரங்களில், பொது இடங்களில் தொகுப்பு மேம்பாட்டு குழுவின் தீர்மானத்தின்படி நடவு செய்யப்பட்டு வருகிறது. இது தவிர, இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேருக்கு 5 வேப்ப மரக் ��ன்றுகளும், 2 பழக்கன்றுகளும் வழங்கப்படுகின்றன. இத்திட்டப் பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் கேழ்வரகு, குதிரைவாலி, சிறுதானியப் பயிர் விதைகளும் வழங்கப்படுகின்றன. இதனை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/porul-tharum-kural", "date_download": "2019-09-16T04:58:44Z", "digest": "sha1:P6FJOGJFSZ2JZ33TGN7X5OQBP6BSIE2D", "length": 13016, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "பொருள் தரும் கு", "raw_content": "\n10 செப்டம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 11:47:20 AM\nமறக்க முடியாத திரை முகங்கள்\nகாய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்\nதிருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்\n17. வருமுன் காத்திடு வசதியாய் ஓய்வெடு\n16. காக்க காக்க காப்பீடு காக்க\n15. உங்க வீடு.. உள்ள வாங்க\n14. நலம் தரும் நிலம்\n11. பரஸ்பர நிதியிருக்க பயமேன்\n10. ஊகத்துக்கு முன் ஊக்கம்\n9. ஷேரிடம் அறிந்து சேர்\n8. வளம் பெருக்கும் வளர்வீதம்\n7. அஞ்சல் இருக்க அஞ்சேல்\n6. பாத்திரமறிந்து பணம் போடு\n ஓராண்டு காலமாக தங்களுடைய பேராதரவுடன் நமது தினமணி இணைய தளத்தில் வெளிவந்த எனது தத்துவ தரிசனம் தொடர், கடந்த 2016 செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. ‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்பார்கள். அந்தப் பொன்னான புதன்கிழமை தோறும் மீண்டும் உங்களைச் சந்திக்க இருக்கிறேன் பொருள் தரும் குறள் என்ற இப்புதிய தொடர் மூலம்.\nநமது முன்னோர்கள் முதலில் அறவழிகளில் நிற்கச் சொன்னார்கள். பின்னர் அந்த அறவழியிலேயே பொருளை ஈட்டச் சொன்னார்கள். அதன் பிறகு அந்தப் பொருளைக் கொண்டு அறவழியிலேயே உலக இன்பங்களை அனுபவிக்கச் சொன்னார்கள்.\nதிருவள்ளுவப் பெருந்தகை படைத்த மாபெரும் இலக்கியமான திருக்குறள், இந்த மூன்றையும் சிறப்புற எடுத்துரைப்பதால் முப்பால் என்று போற்றப்படுகிறது. அப்பாலைப் பற்றி (மோட்சம் குறித்து) நேரடியாகச் சொல்லாமல் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் முழுமையாய் மொழிந்து அப்பாலுக்கு நம்மை அரவணைத்து அழைத்துச் செல்கிறது.\nஅறச் செயல்கள் புரிவதற்கும், இன்பங்களைத் துய்ப்பதற்கும் பொருளே ஆதாரம் என்பதால் அது குறித்த இயலுக்குப் பொருளாதாரம் என்றே பெயர். தனியொரு வீட்டு நிர்வாகத்திலும் சரி, சமூகத்துக்கான நாட்டு நிர்வாகத்திலும் சரி, பொருளியல் முக்கியப் பங்கு வகிக்கிறது.\nஆக, பொருளை ஈட்டுவதற்கு மட்டுமல்ல, அதனை முறையாகச் செலவழிப்பதற்கும் ஓர் கோட்பாடு வேண்டும், நெறிமுறை வேண்டும். இத்தகு கோட்பாட்டை, இன்று பொருளாதார வல்லரசுகளாகத் திகழும் மேலைநாடுகளில் மக்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்திலேயே, மிக நுணுக்கமாக ஆராய்ந்து விரிவாக எடுத்துரைத்த பெருமை நமது பாரதத்துக்கு உண்டு.\nஅந்த வகையில், கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கௌடில்யர் எனப்படும் சாணக்கியர் எழுதிய அர்த்தசாஸ்திரம்தான் பொருளியல், அரசாட்சி முறை குறித்த நூல்களுக்கெல்லாம் முன்னோடி. ஏறத்தாழ அக்காலகட்டத்திலேயே வாழ்ந்த நம் தமிழகத்தைச் சேர்ந்த திருவள்ளுவர், தமது திருக்குறளின் நடுமையமாகிய பொருட்பாவில் 700 குறட்பாக்கள் மூலம் பொருளியலை அலசி ஆராய்ந்துள்ளார்.\nஅக் குறட்பாக்கள் தரும் பொருளாதார நுணுக்கங்களை இக்காலகட்டத்தோடு பொருத்திப் பார்த்து, எவ்வகையில் அவற்றைப் பொருள் கொண்டால் தற்போது பொருள் ‘கொள்’வதற்குப் பேருதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் கட்டுரைத் தொடர் எழுதப்படுகிறது. இதனைப் பொருள்படுத்துவோர் புதன்கிழமைதோறும் பயணத்தைத் தொடரலாம்...\nபத்மன் என்ற பெயரில் பல ஆண்டுகளாக எழுதிவரும் நா. அனந்த பத்மநாபன், பத்திரிகை - ஊடகத் துறையில் 25 ஆண்டுகால அனுபவம் வாய்ந்தவர். தற்போது தினமணி நாளிதழின் துணை செய்தி ஆசிரியர். கடந்த 2005-ல், இதழியல் குறித்து இவர் எழுதிய மூன்றாவது கண் (கிழக்கு பதிப்பகம் வெளியீடு), சிறந்த நூலுக்கான தமிழக அரசின் விருதை வென்றது.\nதினமணி டாட் காமில், ஜங்ஷன் பகுதியில் ‘தத்துவ தரிசனம்’ என்ற வெற்றிகரமான 52 வாரத் தொடரை எழுதியவர்.\nதிக்கெட்டும் திருமுருகன், ஆண்டவன் மறுப்பும் ஆன்மீகமே (இரண்டும் விகடன் பிரசுரம் வெளியீடு), முடியாத முடிவு (கவிதைத் தொகுப்பு – திரிசக்தி வெளியீடு), யாரும் சொல்லாத கதைகள் (சிறுவர் கதைகள்), சிவகளிப் பேரலை (சிவானந்த லஹரியின் தமிழ் மொழிபெயர்ப்பு), தென்முகக் கடவுள் துதி (தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்), ஆறுமுக அரவம் (சுப்ரமண்ய புஜங்கம்), அறுபடை அந்தாதி ஆகிய நூல்களையும் படைத்துள்ளார். நற்கூடல் என்ற வலைமலரை (narkoodal.blogspot.in) நடத்திவருகிறார்.\nபொருளாதாரம், இலக்கியம், ஆன்மிகம், சமூகம், அரசியல் தொடர்பாக ஏராளமான கட்டுரைகளை எழுதியிருப்பவர். கவிஞர், சிறுகதை எழுத்தாளர். கும்பகோணத���தில் பிறந்த மதுரைக்காரர். தற்போது சென்னைவாசி.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/manalveedu/eravaanam-10003164", "date_download": "2019-09-16T04:17:55Z", "digest": "sha1:BR3CSXKZSLXIFQXZWPHRS2CT56NYZKOD", "length": 7604, "nlines": 149, "source_domain": "www.panuval.com", "title": "எறவானம் - Eravaanam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஆத்தாகிட்ட சொன்னா அடி வுழுமோ அக்காக்காரி நெஞ்சில மிதிப்பாளோ நெனஞ்சி தொலையிது ஒத்த பாவாட இந்த நேரத்துலயும் நெனவுல வரறான் புட்டடிக்கிற மொற மாமன் அஞ்சாந் நாளோ ஏழாந் நாளோ எப்ப வச்சாலும் எரும கன்னுகுட்டிதான் தொண மொத சேதி போயிடிச்சி பச்ச ஒல மறவாச்சி ஆத்தா நெனவெல்லாம் அண்ணன்மகன் செலவு மேல அப்பன் நெனவெல்லாம் அஞ்சிரூவா சீமத்தண்ணி மேல அண்ணன் நெனவெல்லாம் கடக்குட்டி ஒருத்தி மேல அறுப்பருவா கைப்புடிச்சி வேப்பலய இடைச்செருகி குத்த வச்சு ஒத்த மனசா தவிக்கிறேன் சீ செனத்தியில வருமா கொக்கி வச்ச ரவுக்க.\nமாயப்பட்சிவாகனச் சக்கரமொன்று சாலையோடுச் சேர்த்து அவனது காலொன்றையும் சுருட்டிச் சென்றிருக்க ஊன்றுகோலால் புள்ளிகளை யிரைத்தபடி காலப்பரப்பின் வெகு தூரத்தை..\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக..\nவேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார் :தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக..\nபொழிச்சல்அளியில் பிரளும் அயிரை மேட்டாப்பில் நீந்தும் கெண்டை நடுக்கொண்ட பிற மீன்கள் மேக்கொண்டவை இன்னமுமாழ கெண்டையைத்தான் மேய்க்கும் கெரகம் பிடிச்ச நாரை..\nமாயப்பட்சிவாகனச் சக்கரமொன்று சாலையோடுச் சேர்த்து அவனது காலொன்றையும் சுருட்டிச் சென்றிருக்க ஊன்றுகோலால் புள்ளிகளை யிரைத்தபடி காலப்பரப்பின் வெகு தூரத்தை..\nஅழிபசிஎனக்கென்ன ராசாத்தி தங்கமாயிருக்கிறேன் கோவணம் அவிழ்த்த அப்பனுக்குத்தான் நேரஞ் சரியில���லை கோடாலிக்காம்பு குலத்தையழிக்க ஊன்றக்கொடுத்த கோல் உச்சியைப்..\nஇசையோடு வாழ்பவன்இறந்துகொண்டிருக்கும் பேருயிர் ஒன்றின் கண்களென சலனமற்றுக் கிடக்கிறது சாயம் அருந்திய நீர் அனிச்சையாய் கையுயர்ந்து மூக்கைப் பிடித்துக்கொள..\nமணல் வீடு - இதழ் (30 & 31)\nமணல் வீடு : (காலாண்டு இதழ்) இதழ் எண் : 30 & 31 (ஆகஸ்ட் 2017)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/10133033/1038850/Thirunavukkarasar-Congress-SingleLeadership-AIADMK.vpf", "date_download": "2019-09-16T03:59:12Z", "digest": "sha1:HF5L7YAJOUTNFDHK32ICXUMTR2AQGPPB", "length": 7011, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பல தலைமைகள் இருந்தால் கட்சி சிறப்பாக இருக்காது\" - திருநாவுக்கரசர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பல தலைமைகள் இருந்தால் கட்சி சிறப்பாக இருக்காது\" - திருநாவுக்கரசர்\n\"ஒற்றை தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட முடியும்\"\nஅரசியல் கட்சிகள் ஒற்றை தலைமையின் கீழ் இருந்தால் தான் சிறப்பாக செயல்பட முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல தலைமைகள் இருந்தால் கட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்காது என்று கூறினார்.\nமுன்னாள் ம​த்திய அமைச்சர் ப. சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன\nமொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் ம​த்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன ஊர் சொல்லும் சேதி பகுதியில் இன்று சிதம்பரம்.\nவிளம்பர பதாகைகள் மக்களின் வெறுப்புக்கு பயன்படுகிறது - ஸ்டாலின்\nதி.மு.க. முப்பெரும் விழாவில் தனது கட்டளையை ஏற்று பேனர்கள் வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவிண்வெளியில் வீடு கட்டி தருகிறோம் என திமுகவினர் சொல்வார்கள் - ஆர்.பி. உதயகுமார்\nமதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெற்றது.\nகாங். கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட கிராம குளம் : தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி\nகரூர் மாவட்டம் களுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கி��ஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை, அக்கட்சி எம்.பி ஜோதிமணி நேரில் பார்வையிட்டார்.\n\"இந்தியை எதிர்க்கின்ற இயக்கமாக அதிமுக இருக்கும்\" - அதிமுக முன்னாள் எம்.பி. தம்பிதுரை திட்டவட்டம்\n\"அமித்ஷா கூறுவதை அதிமுக ஏற்றுக்கொள்ளாது\"\n\"ஒற்றுமையை பா.ஜ.க. குலைக்க வேண்டாம்\" - கே.எஸ்.அழகிரி\n\"திணிக்க முயன்றால் எதிர்ப்பும் மறுப்பும் வரும்\"\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/2-feb/modi-f12.shtml", "date_download": "2019-09-16T04:51:28Z", "digest": "sha1:EIAYY25L2UHH57DMIWBEEQW3KLKJW3JR", "length": 26346, "nlines": 51, "source_domain": "www9.wsws.org", "title": "உறவுகளை கெட்டியாக்க இந்திய பிரதமர் ரஷ்ய பயணம்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஉறவுகளை கெட்டியாக்க இந்திய பிரதமர் ரஷ்ய பயணம்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி தற்போதுள்ள மூலோபாய மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தம் விதமாக டிசம்பர் 23-24ம் தேதிகளில் ரஷ்யாவிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். \"ஆசியாவை நோக்கிய முன்னிலை\" என்ற சீன எதிர்ப்பிற்கு அமெரிக்காவுடன் மிகவும் இணக்கமாக இந்தியா இருக்கும் அதேசமயத்தில், புவிசார் அரசியல் அபிலாஷைகளைப் பொறுத்தவரையில் புது டெல்லி மற்றும் மாஸ்கோவிற்கு இடையேயான நீண்டகால கூட்டணியானது முக்கியத்துவம் வாய்ந்தது என மோடி அரசு இன்னமும் கருதுகிறது. மாஸ்கோ அதன் பங்கிற்கு, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா மீதான ரஷ்யாவின் நலன்களுக்கு எதிரான அமெரிக்காவின் ஆத்திரமூட்டல்களை எதிர்கொள்ளும் நோக்கத்துடன் இந்தியா உடனான மூலோபாயக் கூட்டுக்களை மேம்படுத்துவதில் மிகுந்த முனைப்புடன் உள்ளது.\nகாங்கிரஸ் கட்சியின் கடந���தகால ஆட்சியின்போது 2014ம் ஆண்டு தொடக்க மாதங்களில் உக்ரேன் மீதான மோதல்கள் தீவிரமடைந்த சமயத்திலும், தற்போது பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க.) யின் நடப்பாட்சியின் போதும் இரண்டிலும் இந்தியாவானது, ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்காவின் போக்கிற்கு இணக்கமாகச் செல்ல மறுத்துவிட்டது. வாஷிங்டன் உடனான எந்தவொரு மோதலையும் தவிர்க்கும் முயற்சியில், உக்ரேனில் பிப்ரவரி 2014லிருந்து அமெரிக்க ஆதரவுடன் கூடிய பாசிசத் தலைமையிலான ஆட்சிக் கவிழ்ப்புக்கு பின்பு இந்தியா தன்னை தூர விலக்கிவைத்துக் கொண்டது, மார்ச் 2014ல் ஒரு இணைப்பு சார்பான பொது வாக்கெடுப்பை தொடர்ந்து கிரிமியாவை ரஷ்யா இணைத்துக்கொள்ள முனைவதை எதிர்த்து அமெரிக்க ஆதரவிலான ஐ.நா. பொது சபை தீர்மானம் கண்டனம் செய்ததிலும் இந்தியா கலந்துகொள்ளவில்லை, மேலும் உக்ரேன் நெருக்கடி குறித்த எந்தவொரு தீர்வுக்கும் தேவைப்படும் அங்கீகாரத்தை பொறுத்தவரையில், \"சட்டபூர்வமான\" மூலோபாய நலன்களை உக்ரேன் மீது ரஷ்யா கொண்டுள்ளது என்பதையும் மீண்டும் மீண்டும் பிரகடனம் செய்துள்ளது.\nமோடியின் மாஸ்கோ பயணத்தில் அவருடன் சென்ற குறிப்பிடத்தக்க அளவிலான வர்த்தக பிரதிநிதிகள் குழு சுட்டிக்காட்டி உள்ளது போன்று புது டெல்லி, மற்ற பிரிக்ஸ் நாடுகளைப் போலவே, ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான பொருளாதாரத் தடை நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டது.\nஇந்தியாவின் அணுகுமுறை வாஷிங்டனை குழப்பமடையச் செய்துள்ளது. ஆயுத வளர்ச்சி ஒப்பந்தங்களை சலுகைகளாக வழங்கி இந்தியா உடனான நட்புறவை விடாமுயற்சியுடன் தக்கவைத்துக் கொள்ளவும், கிழக்கு ஆசியாவுடன் பொருளாதார மற்றும் மூலோபாயக் கூட்டுக்களை மேம்படுத்துவதில் உதவி செய்யவும் முனையும் அதேசமயத்தில், ரஷ்யா உடனான இந்தியாவின் நீண்டகால மூலோபாயக் கூட்டிற்கு தடைகளை ஏற்படுத்துவதும், இறுதியில் இக்கூட்டினை முறியடிப்பதும்தான் ஒபாமா நிர்வாகத்தின் உள்நோக்கம் என்பதை சமிக்ஞை செய்து காட்டியுள்ளது.\nமாஸ்கோவில், வருடாந்திர இந்திய-ரஷ்ய உச்சிமாநாட்டின்போது மற்ற பிரதிநிதிகளின் வருகைக்கு முன்பு, மோடி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உடன் தங்கள் இருவருக்கிடையே மட்டுமான ஒரு கூட்டத்தினை நடத்தினார். அவர்கள் இருவரும் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் உரை���ாற்றினர் மேலும், இந்திய தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் ரஷ்யன் நிறுவனங்களையும் சந்தித்தனர்.\nஉச்சிமாநாட்டில், மோடி மாஸ்கோவை புது டெல்லியின் \"வலுவான மற்றும் நம்பகமான\" நண்பர் என்றும் இது \"எப்போதும் கடினமான காலங்களில் நம்முடன் உறுதுணையாக இருந்தே வருகிறது\" என்பதையும் குறிப்பிட்டுக்காட்டினார். பனிப்போர் காலத்தில், அணிசேரா இயக்கத்தின் தலைவன் என அழைக்கப்பட்ட இந்தியா முன்னாள் சோவியத் யூனியனுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்தது. இந்தியா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான உறவுகள் \"தொடர்ச்சியாக நம்பிக்கையுடன்\" வளர்க்கப்பட்டு வருகின்ற \"தனித்துவம் மிக்க மூலோபாய கூட்டுறவு\" என குணாம்சப்படுத்தி புட்டின் தனது புகழாரத்தை சூட்டினார்.\nமோடி பயணத்தின்போது, பாதுகாப்பு மற்றும் அணுசக்தி உள்ளிட்ட பதினாறு இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவற்றில், இந்தியாவில் பிரம்மோஸ் ஏவுகணைகள் மற்றும் காமோவ்-226 தாக்குதல் ஹெலிகாப்டர் தயாரித்தல் குறித்த ஒப்பந்தங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு பெரிய மலிவு உழைப்புக் களமாக இந்தியாவை மாற்ற அவரது அரசு முயற்சிக்கும் அதேவேளையில், 'இந்தியாவில் தயாரிப்போம்' (Make in India) என்ற கொள்கையின்கீழ் ஒரு பெரிய பாதுகாப்பு தளத்திற்கான முதல் திட்டமாக இரண்டாவதாக குறிப்பிடப்பட்டது இருந்தது என மோடி பெருமையடித்துக் கொண்டார். இந்திய நிறுவனம் ரிலயன்ஸ் டிபெஃன்ஸ், (Reliance Defense) ரஷ்ய அரசிற்கு சொந்தமான ஆயுதத் தயாரிப்பாளர் அல்மாஸ்-ஆன்டே (Almaz-Antey) உடன் ஹெலிகாப்டர் தயாரிப்பு மற்றும் பராமரிப்பிற்கென 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.\nதற்போது அமெரிக்கா கையகப்படுத்தி வைத்திருக்கும் இந்தியாவின் முதன்மை ஆயுத விநியோகஸ்தர் என்ற நிலையை மீண்டும் ரஷ்யா பெறுவதற்கான ஒரு முயற்சியாக ரஷ்யா இணை தயாரிப்பு ஆயுத பேரங்களை இந்தியாவிற்கு வழங்குகிறது. \"இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்துடன் ரஷ்யா முன்னோக்கி நகர்கிறது என மற்ற அனைவரும் வாக்குறுதிகளை முன்வைக்கும்போது\", ஒரு அரசு அதிகாரி ரஷ்யா ஒரு மிக நம்பகமான விற்பனையாளராக இருந்தது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.\nஎனினும், இந்தியா அல்மாஸ்-ஆன்டேவிடமிருந்து 4.5 பில்லியன் டாலர்கள் ��திப்பீட்டில் ஐந்து S-400 ரக விமானப் பாதுகாப்பு கருவிகள் வாங்கவிருந்த ஒப்பந்தமானது தோல்வியடைந்தது. இந்தியாவின் பிராந்திய போட்டியாளரான பாகிஸ்தான் மீதான இந்தியாவின் இராணுவ நலன்களை S-400 ஆனது குறிப்பிடத்தக்க வகையில் உயர்த்தும். ரிலயன்ஸ் டிபெஃன்ஸ் வியாழக்கிழமை அளித்த ஒரு அறிக்கையில், ரஷ்ய நிறுவனங்கள் உடனான பேச்சுவார்த்தைகளில் விமானப் பாதுகாப்பு கருவிகளும் ஒரு அங்கமாக இருக்கலாம் என உணர்த்தியுள்ளது.\nஅமெரிக்காவுடன் இந்தியாவின் வளர்ந்துவரும் மூலோபாயக் கூட்டுக்கள் மீதான மாஸ்கோவின் கவலைகளினால் ஏற்பட்ட எச்சரிக்கை உணர்வு, இந்தியாவிற்கு உயர் தொழில்நுட்ப விமான பாதுகாப்பு கருவிகளை வழங்குவதில் தெளிவாக ஒரு பாத்திரம் வகித்துள்ளது. மாஸ்கோ மற்றும் வாஷிங்டன் இடையே அதிகரித்துவரும் பதட்டங்களில் இந்தியா குறைந்தபட்சம் நடுநிலைமையை வகிக்க வேண்டுமென ரஷ்யா விரும்புகிறது.\nஅதேசமயத்தில், புது டெல்லி வாஷிங்டனை நோக்கி மிகவும் சாய்ந்துவிட்ட நிலையில், ரஷ்யா பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை விற்கத் தொடங்கிவிட்டது. தற்போது தாக்கும் ஹெலிகாப்டர் வரையிலான நிலையில் இருப்பினும், எதிர்கால விற்பனை போர் ரக விமானங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் இடையே சமீபத்தில் நிகழ்ந்த முன்னெப்போதும் காணப்படாத உறவுகளின் இறுக்கத்தை எளிதாக வலுப்படுத்தலாம் என சீனா பரவலாக நம்புகிறது.\nஇந்தியாவில் குறைந்தபட்சம் இன்னும் ஆறு அணு மின் நிலையங்களை ரஷ்யா கட்டுவதற்கான ஒப்பந்தமும் ஏனைய ஒப்பந்தங்களில் அடங்கியுள்ளது. அடுத்த ஒரு தசாப்தம் முழுவதிலும் இந்தியாவிற்கு வருடத்திற்கு 10 மில்லியன் டன் எண்ணெய் வழங்க ரஷ்ய அரசிற்கு சொந்தமான ரோஸ்நெஃப்ட் எண்ணெய் நிறுவனம் ஒத்துக் கொண்டுள்ளது. ஆய்வு பயணம் மற்றும் ஹைட்ரோகார்பன் உற்பத்திக்கான ஒத்துழைப்பினை வளர்ப்பதன் ஒரு அங்கமாக சைபீரியாவிலுள்ள ரோஸ்நெஃப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான வான்கர் எண்ணெய் வயல்களில் இந்தியா தனது பங்குகளை அதிகரிக்கும்.\nஇந்தியாவில் உள்கட்டமைப்பு மற்றும் விண்வெளி துறைகள் உட்பட பல துறைகளில் முதலீடு செய்ய ரஷ்ய தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். புட்டின் உடனான கூட்டு செய்தியாளர் கூட்டத்தின்போது, \"இந்தியாவின் பொருளாதார மாற்றத்தில் முக்கிய பங்குதாரராக ரஷ்யாவை நான் பார்க்கிறேன்\" என மோடி அறிவித்தார். மோடி மற்றும் புட்டின் உரையாற்றிய இந்திய-ரஷ்ய முதன்மை நிர்வாக அதிகாரிகளின் கூட்டத்தில் ரஷ்ய நிறுவனங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டபோதிலும், மோடியுடன் 19 இந்திய முதன்மை நிர்வாக அதிகாரிகள் மட்டுமே கலந்துகொண்டனர்.\nமேற்கிலிருந்து தடைகளை எதிர்கொள்வதுடன், இந்தியாவுடனான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வளர்க்க ரஷ்யா மிகவும் முனைப்பாக உள்ளது. இருதரப்பு வர்த்தகம் தற்போதுள்ள 10 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2025ம் ஆண்டு வாக்கில் 30 பில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியா உடனான ரஷ்யாவின் உறவுகளை பலவீனப்படுத்த வாஷிங்டன் முனைந்து கொண்டிருக்கிறது என்பதை நன்கறிந்த நிலையில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு நிரந்தர இடம் பெற்று ஒரு உலக சக்தியாக மாற விரும்பும் புது டெல்லியின் இலட்சியத்திற்கு \"வலுவான ஆதரவு\" அளிப்பதன் மூலம் மோடியை ஈர்க்க புட்டின் முயன்றார். இந்தியா ஒரு \"தகுதியுடைய மற்றும் வலிமையான வேட்பாளர்\" ஆக இருந்தது என்றும், அதனால் உயர்மட்ட ஐ.நா. பொது அமைப்பில் \"சுயாதீன மற்றும் பொறுப்பான அணுகுமுறை\" யையும் கொண்டுவர இயலும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஎனினும், \"சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஒரேமாதிரியான அணுகுமுறைகளை ரஷ்யா மற்றும் இந்தியா உருவாக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாக உள்ளது. சிரியாவிலுள்ள மோதல்களுக்கு ஒரு அரசியல் தீர்வு காண்பது மற்றும் ஆப்கானிஸ்தானில் தேசிய சமரசத்தில் முன்னேற்றம் காண்பது போன்றவற்றிற்காக நமது நாடுகள் இருக்கின்றன. சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையின்கீழ் இயங்கக்கூடிய ஒரு பரந்த பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டணியை உருவாக்கவுள்ள உலக சமுதாயத்தின் நலன்களில்தான் இது உள்ளது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்\" என புட்டின் வலியுறுத்தினார்.\nசிரியாவில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஈராக் மற்றும் சிரியா இஸ்லாமியவாத அரசை (ISIS) எதிர்த்து போராடுவது என்ற போர்வையின்கீழ் அவர்களது இராணுவ தலையீடுகளை தீவிரப்படுத்துவது ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை அகற்றுவதையே நோக���கமாக கொண்டது. எதிரணி போராளிகளை எதிர்த்து தாக்குதல்கள் நடத்துவது உட்பட அசாத்துக்கு இராணுவ உதவிகளை ரஷ்யா அளித்துவருகிறது, எதிர்கட்சி குழுக்களுடன், அசாத் ஆட்சியின் பிரிவுகளும் சேர்ந்து ஒரு \"அரசியல் தீர்வை\" பரிந்துரைப்பதன் மூலம் தனது நலன்களை பலப்படுத்திக் கொள்ள முயன்றுவருகிறது.\nஇப்பிரச்சினையில் ரஷ்யாவிற்கு ஆதரவாக தனது விருப்பமுள்ளதை இந்தியா சமிக்ஞை செய்து காட்டியுள்ளது. மோடியின் பயணத்தின்போது, \"அரசியல் மற்றும் இராஜதந்திர வழிமுறைகள் மூலம் மற்றும் சிரிய-உள்நாட்டு பேச்சுவார்த்தையின் மூலம்\" சிரிய பிரச்சினையை தீர்ப்பதில் இந்தியாவும், ரஷ்யாவும் ஒரே விதமான பகிர்வினை கொண்டுள்ளனர் என இந்திய வெளியுறவுத்துறை செயலர் எஸ்.ஜெய்சங்கர் அறிவித்தார். ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது, சிரியாவில் ரஷ்ய இராணுவ தலையீடு, அதுவும் அசாத் ஆட்சியின் இசைவுடன்தான் அதன் படைகள் செயல்படுகின்றன, அதற்கு இந்தியாவும் ஆதரவளிக்கிறது என்று கூறினார், இது, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பற்றிய விமர்சனத்தை அர்த்தப்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-16T04:38:11Z", "digest": "sha1:M4AUVSUNQ4MY23WSTFFQCALWYLDQXRJ7", "length": 15014, "nlines": 229, "source_domain": "globaltamilnews.net", "title": "சடலம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு\nஹட்டன் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட வனராஜா தோட்டம் ஓர்லி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபரிசோதனைக்காக காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் இரண்டாவது தடவையாகவும் தோண்டி எடுக்கும் பணிகள்\n2008 ஆம் ஆண்டு ஆயுத குழு ஓன்றினால் கடத்தி செல்லப்பட்டு சுட்டு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவிமானத்தில் ஒளிந்திருந்து பயணம் செய்தவராக சந்தேகப்படும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nவிமானத்தில் ஒளிந்திருந்து பயணம் செய்தவராக சந்தேகப்படும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதிக்கிரியைகளை நிறுத்தி காவல்துறையினரால் சடலம் எடுத்து செல்லப்பட்டுள்ளது\nவிபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பயனின்றி...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதலவாக்கலை ஒலிரூட் புகையிரத பாதையில் இளைஞனின் சடலம் மீட்பு\nதலவாக்கலை ஒலிரூட் பகுதியில் ப���கையிரத பாதையில் இளைஞன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nவவுனியா, உக்கிளாங்குளம், 4 ஆம் ஒழுங்கைப் பகுதியில் உள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபொகவந்தலாவயில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் மீட்பு\nபொகவந்தலாவ டின்சின் தோட்ட பகுதியில் உள்ள தொழிற்சாலை கொலனி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிலாபத்தில் தீக்காயங்களுடன் பெண்ணின் சடலம்\nசிலாபம் பரப்பன்முல்ல, முஹூனுவட்டவான பிரதேசத்தில் உள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி தர்மபுரத்தில் ஆணின் சடலம் – வெட்டிக் கொலையென சந்தேகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் எரிகாயங்களுடன் இளைஞனின் சடலம்..\nயாழ்.வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் உடலில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் சௌத்பாரில், வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு…..\nமன்னார்-சௌத்பார் பிரதான வீதி, சாந்திபுரம் உப்பளம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவ சிப்பாயின் சடலம் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழக மீனவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பு -மரணத்தில் சந்தேகம்\nதமிழக மீனவர் ஒருவரின் சடலம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் ஆணின் சடலம் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அருகில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் கடற்படை சிப்பாயின் சடலம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோவில்குளத்தில், தூக்கில் தொங்கிய இளைஞனின் சடலம் மீட்பு..\nவவுனியா, கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு 9.30 மணியளவில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டவரின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு உவர் நீர் வாவியில் முதலையால் இழுத்துச்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு கொலை எனச் சந்தேகம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கல்மடு குளத்தில் ஆ���் ஒருவரின் சடலம் மீட்பு(படங்கள்)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உறவினரிடம் ஒப்படைப்பு\nகோணாவில் பாடசாலையை எரித்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்\nவட்டுக்கோட்டை காவற்துறையின் அடாவடித்தனம் – விபத்தில் சிக்கியவரை தாக்கியுள்ளனர்… September 15, 2019\nசம்மாந்துறை சம்புமடு பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்பு…. September 15, 2019\nஇரண்டு கைத்துப்பாக்கியை காரில் வைத்திருந்தவர்கள் மருதமுனையில் கைது… September 15, 2019\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை…. September 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2017/12/blog-post_23.html", "date_download": "2019-09-16T04:44:45Z", "digest": "sha1:VYONIXWWU22DRQTBETXT5W7ID5GANY3V", "length": 78063, "nlines": 840, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "தொழிலாளர் சட்டங்களை நீக்க புதிய சட்டம்! தோழர் கி. வெங்கட்ராமன். ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதொழிலாளர் சட்டங்களை நீக்க புதிய சட்டம்\nதொழிலாளர் சட்டங்களை நீக்க புதிய சட்டம் தோழர் கி. வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.\nநரேந்திர மோடி தலைமையிலான “சங்கக் குழு” (சங் பரிவார்) ஆட்சி, சங்கங்கள் அற்றவர்களாக தொழிலாளர்களை மாற்ற முயல்கிறது.\nபிரித்தானிய ஆட்சி தொடங்கி, இன்று வரை இந்தியாவில் செயலில் உள்ள தொழிலாளர் தொடர்பான, ஏறத்தாழ 44 நடுவண் அரசு சட்டங்களை சுருக்கி 4 சட்டக் கோவையாக (Codes) முன் வைத்துள்ளது மோடி அரசு\nஇது நடப்பிலுள்ள சட்டங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, தொகுப்பாக்குவது என்ற பெயரில் சட்டங்கள் இல்லாத தொழில் உறவை ஏற்படுத்தும் முயற்சியாகும்.\nஊதியம் தொடர்பாக நடப்பிலுள்ள ‘ஊதிய வழங்கல் சட்டம்’ (The Payment of Wages – 1936), ‘குறைந்தபட்ச ஊதியச் சட்டம்’ (The Minimum Wages Act – 1948), ‘போனஸ் வழங்கல் சட்டம்’ (The Payment of Bonus Act, 1965) ஆகியவற்றை ஒன்றாக்கி, ‘ஊதிய சட்டக் கோவை’ (The Code on Wages Bill 2017) என்ற சட்ட முன்வடிவை இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் முன் வைத்திருக்கிறார்கள்.\nஅதேபோல், தொழிற்சங்க சட்டம் (The Trade Union Act, 1926), நிலையாணைச் சட்டம் (Industrial Employment (Standing Orders) Act, 1946), தொழிற்தகராறு சட்டம் (The Industrial Disputes Act, 1947) ஆகியவற்றை ஒருங்கிணைத்து “தொழிலுறவு சட்டக் கோவை” (Code of Industrial Relations Bill - 2017) என்ற முன்வடிவும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் (Employees' Provident Funds & Miscellaneous Provisions Act, 1952), பணிக்கொடை சட்டம் (The Payment of Gratuity Act, 1972), ஈ.எஸ்.ஐ. சட்டம், பேறு கால உதவிச் சட்டம் (Maternity Benefits Act 1961), பீடித்தொழிலாளர்கள் – கட்டடத் தொழிலாளர்கள் போன்றோருக்கான தீர்வை சட்டம் போன்ற 16 சட்டங்களை ஒருங்கிணைத்து “தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு சட்டக் கோவை” (Labour Code on Social Security & Welfare Bill, 2017) என்ற சட்ட முன் வடிவும் வைக்கப்பட்டுள்ளன.\nஇதுதவிர, தொழிலகப் பாதுகாப்பு சட்டங்கள் பலவற்றைத் தொகுத்து “தொழிலகப் பாதுகாப்பு சட்டக்கோவை” (Code on Industrial Safety And Security Bill - 2017) என்ற முன் வடிவும் வைக்கப்பட்டுள்ளது.\nநரேந்திர மோடி தலைமையில் பா.ச.க. ஆட்சி வந்தவுடனேயே, தொழிற்சாலை சட்டத்திலும் (The Factories Act – 1948), தொழில் பழகுநர் சட்டத்திலும் (அப்ரண்டிஸ் சட்டம்), பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன.\nஇப்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டக்கோவைகள், மேற்சொன்ன சட்டத் திருத்தங்கள் ஆகியவற்றைத் தொகுத்துப் பார்த்தால், மிகப்பெரும்பாலான தொழிலாளர்கள் சட்டப் பாதுகாப்பு அற்றவர்களாக மாற்றப்பட்டிருப்பது தெரியும்.\nசங்கங்கள் அற்றவர்களாகத் தொழிலாளர்களை மாற்றுவது, கூட்டுபேரம் என்பதையே ஒழிப்பது, சமரசப் பே��்சுவார்த்தைப் பொறியமைவை தவிர்ப்பது (Avoid Adjudication), தீர்ப்பு அமைவைக் கட்டாயப்படுத்துவது (Force Arbitration) என்பதுதான் மோடி முன்வைத்துள்ள தொழிலுறவு வரைவுச் சட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.\nதொழிலாளர் (Worker), வேலை வாங்குபவர் (Employer), ஊதியம் (Wage) ஆகிய தொழிலுறவின் அடிப்படையான கூறுகளுக்கு இச்சட்டத் தொகுப்புகள் முன்வைக்கும் வரையறுப்பை ஆய்ந்தால், சட்டத்தின் ஆட்சி அகற்றப்படுகிறது என்பது புரியும்.\nஒரு சட்டத்தில் சொல்லப்படும் வரையறுப்பு, இன்னொரு சட்டத்தில் வேறொன்றாக மாற்றப்படுகின்றது. வேலை வாங்குபவர் (Employer) என்ற வரையறுப்பு வேண்டுமென்றே குழப்பமாக முன்வைக்கப்படுகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்பாக முதன்மை நிர்வாகத்திற்கு உறவேதும் இல்லாத முறையில், வரையறுப்புகள் வைக்கப்படுகின்றன.\nசிறுதொழில் - பெருந்தொழில், அரசுத்துறை – தனியார் துறை என்ற எந்த வேறுபாடும் இன்றி ஒப்பந்தத் தொழிலாளர் முறைதான் வளர்ந்து வரும் முறையாக இருக்கிறது. மிகப்பெரும் தொகையான தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே இருக்கிறார்கள்.\nஇவர்கள் தொடர்பான எந்தப்பொறுப்பும் முதன்மை நிர்வாகத்திற்கு (Principle Employer) இல்லாமல் ஆக்கப்படுகிறது.\nஇதற்கு முன்னர் ஒப்பந்தத் தொழிலாளர் ஒழுங்குமுறைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின் வாயிலாக ஐம்பது தொழிலாளர்களுக்கு கீழுள்ள ஒப்பந்ததாரர்கள் பெரும்பாலான சட்டங்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்கள். அதாவது, ஐம்பது தொழிலாளர்களுக்குக் கீழ் உள்ள ஒப்பந்தங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் (காண்டிராக்ட் தொழிலாளர்கள்) எந்தக் குறைந்தபட்ச சட்டப்பாதுகாப்பும் அற்றவர்களாக வெளியில் வீசப்படுகிறார்கள்.\nஇப்போது முன்வைக்கப்பட்டுள்ள தொழிலுறவு சட்டம், முதன்மை நிர்வாகத்திற்கும் சட்டக் கடமையிலிருந்து விலக்கு அளிக்கிறது.\n“ஊதியம்” என்பது குறித்த வரையறுப்பில், முன்வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சட்டமும் வெவ்வேறு வகையாகப் பேசுகிறது. ஊதியம் வழங்குவதையும், அதனைக் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்குவதையும் உறுதி செய்வதற்காகவே ஊதிய வழங்கல் சட்டம் பிரித்தானிய ஆட்சிக்காலத்திலேயே வந்தது.\nஊதியத்தில் எந்தெந்த வகை பிடித்தங்கள் அனுமதிக்கப்படும் என்ற வரையறுப்பு அச்சட்டத்தில் இருந்தது. இப்போதைய முன் மொழிவில் தொழிலக நிர்வாகம் ஒரு தொழிலாளியின் பணியில் குறை இருப்பதாகக் கருதினால், அக்குறையினால் ஏற்பட்ட இழப்பு இன்னது என்று தானே முடிவு செய்து, அதனை தொழிலாளர் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம் என்ற வரம்பற்ற அனுமதி வழங்கப்படுகிறது.\nதொழிலாளர்கள் எளிதில் சங்கம் அமைத்து செயல்படமுடியாதபடி, கெடுபிடியான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏழு தொழிலாளர்கள் முடிவு செய்தால், ஒரு தொழிலகத்தில் சங்கம் அமைத்துப் பதிவு செய்யலாம் என்ற நிலை படிப்படியாக ஏற்கெனவே மாற்றப்பட்டுவிட்டது. இப்போதைய முன்மொழிவுப்படி, ஒரு தொழிலகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களில் 10 விழுக்காட்டினர் அல்லது 100 தொழிலாளர்கள் இதில் எது குறைவோ அந்த எண்ணிக்கையிலானவர்கள் விண்ணப்பித்தால்தான் சங்கம் பதிவு செய்ய முடியும். அதுமட்டுமல்ல, நூறு தொழிலாளர்களுக்கு மேல் ஒரு தொழிலகத்தில் இருந்தால் குறைந்தது 100 தொழிலாளர்களாவது சங்கம் அமைக்க ஒப்புதல் தர வேண்டும்.\nஇந்த நிபந்தனைக்கு உட்பட்டு சங்கம் அமைக்க முயன்றால், பதிவுக்குப் பொறுப்பேற்று விண்ணப்பிக்கும் தொழிலாளர்களோ, சங்கம் அமைக்க ஒப்புதல் தெரிவிக்கும் தொழிலாளர்களோ மிரட்டப்பட்டு, சங்கம் அமைக்கும் முயற்சியே நிலைகுலையும் இந்தத் தடைகளைத் தாண்டி, சங்கம் அமைப்பது அரிதிலும் அரிதாகவே நிகழ முடியும்.\nஒழுங்கமைக்கப்படாத தொழில் பிரிவுகளில் (Unorganized Sector) தொழிற்சங்கங்களுக்கு அதிகம் போனால், இரண்டு பேர் மட்டுமே தொழிலாளர் அல்லாதவர் நிர்வாகியாக இருக்க முடியும். ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்களில் அதுவும் இல்லை இந்த நிபந்தனை இனி புதிதாக அமைக்கப்படும் சங்கங்களுக்குத்தான் என்று சொல்லப்பட்டாலும், அடுத்தடுத்து நடப்பிலுள்ள சங்கங்களுக்கும் இந்த நிபந்தனை விதிக்கப்படும் ஆபத்து உள்ளது.\nதொழிற்சாலை சட்டத்தில் வந்துள்ள கொடிய திருத்தங்களை கருத்தில் கொண்டால், மேற்சொன்ன தொழிற்சங்க சட்டத்திருத்தம் சங்கம் அற்றவர்களாக தொழிலாளர்களை மாற்றும் என்பது புரியும்.\nமோடி அரசு ஏற்கெனவே தொழிற்சாலை சட்டத்தில் செய்த திருத்தத்தின் வழியாக, நாற்பது தொழிலாளர்களுக்குக் கீழ் உள்ள தொழிலகங்களுக்கு – தொழிற்சாலை சட்டம் பொருந்தாது என்று கூறிவிட்டது.\nஇயல்பாக 10 மணி நேரமும், தேவையை ஒட்டி 12 மணி நேரம் வரையிலும் பணிய���ற்றக் கட்டாயப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுவிட்டன.\nஇதன்படி, 10 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றும் தொழிலாளர்கள் களைப்படைந்த நிலையில் வேறு எதையும் சிந்திக்க முடியாமல், வீட்டிற்கு செல்லும் மனநிலையிலேயே இருப்பார்கள். இவ்வாறான தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து சங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதே கடினமான செயலாகும்.\nஅதிலும், வெளியிலிருந்து முழு நேரச் செயல்பாட்டாளர் துணையின்றி அவ்வாறு அமைப்பதே இன்னும் கடினம் அதற்குப் பிறகு, தொடர்ந்து சங்கமாக இயங்குவதும், உரிமைகளுக்கு இயக்கம் நடத்துவதும் இயலாத ஒன்று அதற்குப் பிறகு, தொடர்ந்து சங்கமாக இயங்குவதும், உரிமைகளுக்கு இயக்கம் நடத்துவதும் இயலாத ஒன்று நடைமுறையில் சங்கங்கள் அற்றவர்களாக (De Unionised) தொழிலாளர்கள் மாற்றப்படுவார்கள்.\nஇதனை உறுதி செய்வதுபோல், புதிய நிலையாணைச் சட்டத்தில் தொழிற்சங்கம் என்ற சொல்லே இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. இச்சட்டம் பேச்சுவார்த்தை முகவர் (Negotiating Agent) என்று மட்டுமே குறிப்பிடுகிறது.\nநடப்பிலுள்ள தொழிற்தகராறுச் சட்டப்படி, நூறு தொழிலாளர்களுக்கு மேலுள்ள தொழிலகங்கள், தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்தாலோ (Retrenchment), தொழிலகத்தைத் தற்காலிகமாக நிறுத்தினாலோ (லே ஆப்), கதவடைப்பு செய்தாலோ (லாக் அவுட்) தொழிலாளர் துறையின் இசைவு பெற வேண்டும். இவ்வாறு முயலும் தொழிலக நிர்வாகங்கள், தொழிலாளர் அலுவலருக்கு அல்லது சமரச அதிகாரிக்கு இசைவு கேட்டு கடிதம் அனுப்ப வேண்டும். அதன் மீது தொழிலாளர் தரப்பும் பங்கேற்பும் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்று அதன் முடிவிற்கு ஏற்பவே தொழிலக நிர்வாகம் செயல்பட முடியும்.\nஇப்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டத்தின்படி முன்னூறு தொழிலாளர் பணியாற்றும் தொழிலகங்கள் வரை, தொழிலாளர் துறையின் இசைவு பெறாமலேயே ஒருதலைபட்சமாக ஆட்குறைப்பு செய்யலாம். லே ஆப் விடலாம். கதவடைப்பு செய்யலாம். எந்தக் கேள்வி முறையும் கிடையாது\nஇன்றைய தொழில் உற்பத்தி முறையில், வெளி உற்பத்தி (அவுட்சோர்சிங்), ஒப்பந்தம் (காண்டிராக்ட்) ஆகியவை மேலோங்கியுள்ள சூழலில் மிகப்பெரும்பாலான தொழிலகங்களில் முன்னூறு தொழிலாளர்களுக்குக் குறைவான தொழிலாளர்களே பணியாற்றுகின்றனர். இங்கெல்லாம் இனி, எந்த சட்டதிட்டமும் கிடையாது என்றாகிறது.\nபோனஸ் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் குறைந்தபட்ச போனசைத் தாண்டி, யாரும் எதுவும் பெற முடியாது என்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது.\nபோனஸ் குறித்து, பேச்சுவார்த்தையோ விசாரணையோ நடப்பதென்றால் அதில் நிர்வாகம் முன்வைக்கும் தணிக்கை செய்யப்பட்ட வரவு – செலவுக் கணக்கு முக்கியமானது. அந்த வரவு செலவுக் கணக்கை, நடப்பிலுள்ள சட்டப்படி தொழிலாளர் தரப்பினரும் விசாரணை அதிகாரிகளும் திறனாய்வு செய்ய முடியும். கிடைக்கும் உபரி (Available Surplus) குறித்து தமது திறனாய்வின் அடிப்படையில் கூடுதல் நிதி இருப்பதை சுட்டிக்காட்டி, கூடுதல் போனசுக்காக வாதம் செய்ய முடியும்.\nஆனால், இப்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டப்படி நிர்வாகம் முன்வைக்கும் வரவு செலவுக் கணக்கை கேள்விகேட்க முடியாது. போனசை மறுப்பதற்கு இட்டுக்கட்டி, இழப்புக் கணக்குக் காட்டினாலோ இலாபத்தை மிகக்குறைவாகக் காட்டினாலோ யாரும் கேள்வி கேட்க முடியாது. கூடுதல் போனஸ் பெறுவதற்கு பேச முடியாது\nதொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி, பீடி – கட்டடத் தொழிலாளர்களுக்கான தீர்வை உள்ளிட்ட தொழிலாளர் தொடர்பான அனைத்து நிதிகளையும் நிர்வாகம் செய்வதற்கு இந்தியத் தலைமையமைச்சர் தலைமையில் நிர்வாகக் குழு ஒன்று ஏற்படுத்தப்படும் என புதிய சமூகப் பாதுகாப்புச் சட்டம் கூறுகிறது.\nஇந்த நிர்வாகக் குழு, இந்த நிதியத்தைக் கையாள வெவ்வேறு தனியார் முகவர்களை அமர்த்தலாம். அதேபோல், அந்நிதியத்திலிருந்து தொழிலாளர்கள் பெற வேண்டிய பணப்பயன்களை வழங்குவதற்கு தனியே நிறுவனங்களை அமர்த்தலாம்\nமோடி அரசின் “டிஜிட்டல் இந்தியா” திட்டத்தோடு இணைத்து, இச்சட்டத்தைப் புரிந்து கொண்டால், தொழிலாளர் நிதியம் அனைத்தும் தனியார்மயமாக்கப்படும் என்பது புரியும். தொழிலாளர்கள் வருங்கால வைப்புத் தொகை, பணிக்கொடை, பேறு கால உதவித் தொகை, பீடி – கட்டடத் தொழிலாளர் போன்ற ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர் நல நிதியம் போன்ற எதைப் பெறுவதாக இருந்தாலும், தனியார் நிறுவனங்களை அணுகி அவர்களுக்கு சேவைக் கட்டணம் (Service charge) செலுத்தியபிறகே தங்களுக்குரிய பணத்தைப் பெற முடியும்\nஇப்போதைய நிலையில், மேற்சொன்ன சட்டங்களின்படி தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நிதியம் ஏறத்தாழ 37 இலட்சம் கோடியாகும். இப்பெரு நிதியத��தை இப்போது அரசு கையாண்டு வருகிறது. இத்தொகை முழுவதையும் தனியாரிடம் கொடுத்தால், அவர்கள் அதனை பங்குச் சந்தை சூதாட்டத்தில் விட்டு நிதியைப் பெருக்குவதைத் தவிர வேறு வழியில்லை அதில், இழப்பு ஏற்பட்டால், அதற்கேற்ப தொழிலாளர்களின் பணப்பயன்களிலும் வெட்டு விழும்\nஏற்கெனவே ஓய்வூதியத் திட்டம் தனியார்மயமாகி இருப்பதைக் கவனத்தில் கொண்டால், தொழிலாளர்களின் உழைப்பு ஊதியம் முழுவதும் பாதுகாப்பற்றதாக மாற்றப்படுவதை உணர முடியும்.\nஇப்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டங்கள்கூட செயல்படுமா என்பதற்கு உறுதியில்லை ஏனென்றால், தொழிலாளர் தொடர்பான ஆய்வாளர்கள் (Inspectors) என்ற பதவியே துணை செய்வோர் (Facilitator) என்ற பெயர் மாற்றம் பெறுகிறது. இதன்படி, இதுவரை தொழிற்சாலை ஆய்வாளராக அல்லது தொழிலாளர் ஆய்வாளராக அல்லது தொழில் பாதுகாப்ப ஆய்வாளராக இருந்தவர்கள் துணை செய்வோராக மாற்றப்படுகின்றனர். இவர்கள் அதிகாரமற்றவர்களாக மாற்றப்படுகிறார்கள்.\nசட்டப்படி ஒரு நிறுவனம் செயல்படுகிறதா என்று ஆய்வு செய்ய முன்னறிவிப்பின்றி எந்த நிறுவனத்திற்கும் இவர்கள் செல்ல முடியாது முன்னறிவிப்புக் கொடுத்துவிட்டு, சென்று ஆய்வு செய்தாலும் அவர்கள் காணும் விதிமீறல்கள் குறித்து எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. தாங்கள் கண்டறியும் விதிமீறல்கள் குறித்து அதற்கென்று அமர்த்தப்பட்டுள்ள தீர்ப்பாயத்திற்கு அறிக்கை அனுப்பலாம் அவ்வளவே முன்னறிவிப்புக் கொடுத்துவிட்டு, சென்று ஆய்வு செய்தாலும் அவர்கள் காணும் விதிமீறல்கள் குறித்து எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. தாங்கள் கண்டறியும் விதிமீறல்கள் குறித்து அதற்கென்று அமர்த்தப்பட்டுள்ள தீர்ப்பாயத்திற்கு அறிக்கை அனுப்பலாம் அவ்வளவே சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தீர்ப்பாயத்திற்கு மட்டுமே உண்டு\nபெரும்பாலான சட்ட அமலாக்கத்தை தற்சான்றிதழ் (Self Certification) மூலம் அந்தந்தத் தொழிலக நிர்வாகமே செய்து கொள்ளலாம். இதற்கென்று இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இணையதளம் உருவாக்கப்படுகிறது. அதில், இவர்கள் அறிக்கையை பதிவேற்றம் செய்தால் போதும்\nஏற்கெனவே, சில சட்ட மீறல்களுக்கு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றிருந்தது. புதிய சட்டத்தின்படி நிறுவன முதலாளிகள் செய்யும் சட்டமீறல்கள் மீத�� குற்ற நடவடிக்கை ஏதும் மேற்கொள்ள முடியாது. குடிமையியல் (Civil) நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ள முடியும். சில ஆயிரம் தண்டத்தொகை செலுத்திவிட்டு, அவர்கள் விதிமீறல்களைத் தொடர முடியும்.\nதொழிலுறவைப் பொறுத்து சட்டமே இல்லாத காலனிய ஆட்சிக்காலம் போல நிலைமை உருவாக்கப்படுகிறது. இக்கொடிய சட்டத்தை எதிர்த்து, தொழிலாளரிடையே போதிய விழிப்புணர்வும் இல்லை சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஏ.ஐ.சி.சி.டி.யூ. போன்ற நடுவண் தொழிற்சங்கங்கள் தில்லியில் மூன்று நாள் விழிப்புப் போராட்டம் நடத்தினார்கள் என்றாலும், அந்த அமைப்புகளின் செயல்பாட்டாளர்களிடையே கூட இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை\nஇது பெரும் கவலை அளிக்கும் சூழல் ஆகும். குறைந்தது, மாவட்ட அளவுகளிலாவது அடித்தள செயல்பாட்டாளர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வுக் கலந்துரையாடல்கள் நடைபெறுவது மிக அவசரத் தேவையாகும். இம்முயற்சியில் தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி, ஒழுங்கமைக்கப்படாத தொழில்களின் தொழிலாளர்களிடையே செயல்படும் தன்னார்வ அமைப்புகளும், ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டிய தேவை உள்ளது.\nமிகவும் ஆபத்தான இச்சட்ட வரைவுகள், சட்டமாக நிறைவேறாமல் தடுப்பதற்கு அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\n2017ஆம் ஆண்டின் சிறந்த பெண் ஆளுமைகளில் ஒருவராக தோ...\nதொழிலாளர் சட்டங்களை நீக்க புதிய சட்டம்\n வணிக ரகசியம் சொல்லும் ஓ.என...\nதமிழ்நாட்டில் தமிழில்லா தெலுங்குப் பள்ளிகள் நடத்த ...\nகுமரிப்புயல் மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகள...\nமீனவர் துயரை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்\nபல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் மோ...\n“மீனவர் பிணங்கள் கடலில் மிதக்குது ஆணவ அரசு அசைய மற...\n\"குமரிப் புயலில் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டும் ம...\nதஞ்சையில் தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் - திறனா...\nமதுரையில் தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் - திறனா...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (47)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதம��ழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதில்லை நடராசர் கோயில் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி (1)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக���காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nதிராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும்\nதிராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும் தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். திராவிடத்தின் சிந்தனைச் சிற்பிகள் தி...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2019/04/blog-post_24.html", "date_download": "2019-09-16T04:10:36Z", "digest": "sha1:6VWVMJ5UAP2HWVMSEQP2JNKVLAS3HHXW", "length": 81294, "nlines": 885, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "வள்ளலாரின் வெளிவிரிவியல் கோட்பாடு - தமிழக மாணவர் முன்னணி தோழர் வே. சுப்ரமணிய சிவா. ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவள்ளலாரின் வெளிவிரிவியல் கோட்பாடு - தமிழக மாணவர் முன்னணி தோழர் வே. சுப்ரமணிய சிவா.\nவள்ளலாரின் வெளிவிரிவியல் கோட்பாடு - தமிழக மாணவர் முன்னணி தோழர் வே. சுப்ரமணிய சிவா.\nதொன்றுதொட்டு வானியல் அறிவியலில் முன்னேறி இருந்த இனம் தமிழினம் வள்ளலாரின் வானியல் கருத்துகள் வியக்க வைக்கின்றன.\nஇயற்கையின் இயங்கியலை தமிழர்கள் அறிந்தது போல வேறெந்த இனமும் இவ்வளவு நுட்பமாக அறிந்திருக்குமா என்பது ஆய்வுக்குரியது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வானியல் அறிஞர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.\nஎன்று புறநானூற்றில் உறையூர் சாத்தனார் பாடியுள்ளார்.\nமன்னன் நலங்கிள்ளி இயல்பைக் குறிப்பதற்கான இப்பாடலில் வானியல் செய்தியையும் புலவர் எடுத்துரைக்கிறார்.\nஇதன் பொருள் கதிரவனின் இயக்கப்பாதையும் அதன் ஈர்ப்பும் காற்றின் விசை திசையும் எவ்விதத் தாங்குதலும் இல்லாமல் தொங்கும் ஆகாயத்தையும் நேரில் சென்று அளந்து அறிந்த வந்தது போல் கணிக்கும் வானியலாளர்கள் என்று குறிப்பிடுவது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாம் வானியல் அறிவின் உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்பதைப் பறை சாற்றுகிறது.\n“வளிதிரிதருதிசை” என்றால் காற்று இல்லாத அண்டப்பெருவெளி என்று பொருள். காற்று இல்லாத ஒரு வெளி இருப்பதை அன்றே கூறுகின்றனர்.\nபொருளையும் ஆற்றலையும் ஆக்கவோ, அழிக்கவோ முடியாது என்று மேற்கத்திய அறிவியல் உலகம் 18 - 19 ஆம் நூற்றாண்டுகளில் எடுத்துக் கூறியது. ஓர் ஆற்றல் இன்னொரு ஆற்றலாக வடிவ மாற்றம் பெறுமே தவிர அழியாது. எடுத்துக்காட்டாக, வெப்ப ஆற்றல் மின்சார ஆற்றலாக மாறலாம். மின் ஆற்றல் ஒளி ஆற்றலாக மாறலாம். ஆனால், இவற்றின் கூட்டுத்தொகை மாறாது. இதுவே ஆற்றலின் அழியா விதி.\nஇதனை ‘இல்லது தோன்றாது, உள்ளது மறையாது” என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தனர் நம் தமிழர்கள்.\nஉலகம் உருண்டை என்பதை மேற்குலகம் கண்டறிந்து கூறியதே 16-ஆம் நூற்றாண்டில் தான். ஆனால் நாம் அதற்கு முன்பே கண்டறிந்து விட்டோம். அவற்றிற்கான குறிப்புகள் தமிழ் இலக்கியங்கள் எங்கிலும் காண முடியும்.\n“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்\nஅளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி\nஒன்றனுக் கொன்று நின்றெடுப் பகரின்\nநூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன”\nஎன்ற திருவாசகத்தின் திருவண்டப்பகுதியில் இவ்வரிகள் வானியல் (அஸ்ட்ரானமி) என்ற அடிப்படையில் உலகம் உருண்டை, வான் பொருட்கள் யாவும் உருண்டை வடிவில் உள்ளன, அண்டம் விரிவடைக���றது என்ற அறிவியல் செய்திகளைக் கூறுகிறது.\nஇவ்வாறான வானியல் குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிறைந்திருந்தாலும் அவற்றை ஒருங்கிணைத்து தனக்கான செய்திகளை உள்ளடக்கி, தமிழர் வானியல் அறிவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர் வள்ளலார்.\nவள்ளலாரின் அருட்பெருஞ்சோதி அகவல் பகுதி என்பது உலகத் தோற்றம், உயிர்த் தோற்றம் மற்றும் இயல்பு, ஐம்பெரும் ஆற்றல் தோற்றம். அண்டவியல், இயற்கை அமைப்பு, அதன் தன்மை மற்றும் செயல்பாடுகள், இப்படி பிரபஞ்சம் தொடக்கம் முதல் முடிவு வரை உள்ள அனைத்தையும் குறிப்பிட்டப்பட்டுள்ள ஒரு அறிவியல் அடிப்படை நூல் ஆகும்.\nஇவற்றில் தான் வானியல் குறிப்புகள் குவிந்து கிடக்கின்றன. ‘உலகம் எப்போது தோன்றியது’ என்ற கேள்விக்கு பெருவெடிப்புக் கோட்பாட்டின் வாயிலாக அறிவியல் பதில் தருகிறது. பேரண்ட மூலத்தில் ஏற்பட்ட பெரு அழுத்தம் காரணமாக ஒரு பெரு வெடிப்பு நிகழ்ந்தது, அவற்றிலிருந்து இப்பிரபஞ்சம் விரிந்தது என்பதாகும்.\nஒன்றிலிருந்தே இந்த பிரபஞ்சம் உருவானது என்ற அறிவியல் உண்மையை நம் இலக்கியங்கள் கூறியிருந்தாலும் அவற்றை வள்ளலாரும் குறிப்பிடுகிறார்.\nவெளியிடை ஒன்றே விரித்துஅதில் பற்பல\nஅளி உற வகுத்த அருட்பெருஞ்சோதி (253)\nவெளி என்பது ஒன்றுதான், அவை பலவாக விரிந்தது என்ற உண்மையை இப்பாடல் வாயிலாக கூறுகிறார்.\nவெளியிடை பலவே விரித்து அதில் பற்பல\nஅளிதர அமைந்த அருட்பெருஞ்சோதி (254)\nஇவ்வாறான வெளி பல வெளியாக பிரிந்து அதில் அண்டங்கள், பேரண்டங்கள், கோள்கள், விண்மீன்கள், ஐம்பெரும் ஆற்றல்கள், இன்னும் வான்பொருட்கள் தோன்றி விரிந்தன என்கிறார்.\nவெளியிடை உயிர் இயல் வித்தியல் சித்தியல்\nஅளிபெற அமைத்த அருட்பெருஞ்சோதி (255)\nவெளியில் உயிர்களைப் படைத்தும் அவை வாழ்வதற்கான இயல்புகளையும் இவ்வுயிர்களுக்கான பேராற்றலும் சில அதிசய ஆற்றலையும் (சித்தர்கள், ஞானிகள் உணரக்கூடிய சித்தியல் ஆற்றல்) இவ்வெளியில் இருக்கிறது என்கிறார் வள்ளலார்.\nஅண்டமும் அதன் மேல் அண்டமும் அவற்றுள்\nபண்டமும் காட்டிய பரம்பர மணியே (646)\nஅண்டங்களையும் அவற்றின் மேல் அடுக்காக உள்ள பிற அண்டங்களையும் அவற்றில் உள்ள கோள்கள், அசையும் அசையா பொருட்கள் உள்ளிட்ட வான் பொருட்கள் இருக்கின்றன என்கிறார் வள்ளலார்.\n”இவ்வெளி எல்லாம் இலங்க அண்டங்கள்\nஅவ்வயின் அமைத்த அருட்பெருஞ்சோதி” (290)\nஎன்ற வரியின் மூலம் இப்பரந்த வெளிகளில் ஒவ்வொன்றிலும் பற்பல அண்டங்களும் உள்ளடக்கி இருக்கிறது என்ற செய்தியை குறிப்பிடுகிறார்.\nவெளியிடைப் பகுதியின் விரிவியல் அணைவியல்\nஅளிஉற அமைத்த அருட்பெருஞ்சோதி (247)\nவெளியின் இரு ஆற்றலைப் பற்றி கூறுகிறார். ஒன்று வெளி விரிந்துக்கொண்டு போகும் விரிவாற்றலையும் இரண்டாவதாக மீண்டும் தன்னில் இழுத்து அணைத்துக் கொள்ளும் அணைவியல் ஆற்றலையும் குறிப்பிடுகிறார்.\nவள்ளலார் குறிப்பிடும் இந்த அணைவியல் என்ற ஆற்றல் தான் இன்றைய நவீன பிரபஞ்சத்தின் உச்சபட்ச அறிவாக நவீன அறிவியலாளர் கருதுகிறார்கள். அவர்களின் ஆய்வுகளைப் பற்றி தெரிந்து கொண்டால் தான் வள்ளலாரின் வானியல் சிந்தனை எவ்வளவு வியப்பானது என்பது தெரியும்.\n1300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பேரண்ட மூலத்தில் பெரும் அழுத்தத்தினால் ஏற்பட்ட பெருவெடிப்பில் விரியத் தொடங்கிய இப்பேரண்டத்தின் விரிவு அதன் பிறகும் விரிந்து கொண்டே இருக்கிறது என்ற உண்மையை 1920 ஆம் ஆண்டு பெல்ஜிய வானியல் அறிஞர் ஜார்ஜிஸ் லெமெய்டர் (Georges Lamaitre) கண்டறிந்து கூறினார். இன்னொரு வியப்பு என்ன வென்றால் இவ்விரிவு வேகம் இன்னமும் குறையவில்லை என்பதுதான். மேலும் இதே கால கட்டத்தில் அமெரிக்க வானியலாளர் எட்வின் ஹப்பிள் (Edwin Hubble) பூமியிலிருந்து பல்லாயிரக்கணக்கான கி.மீ. தொலைவில் இருக்கும் விண்மீன் கூட்டங்கள் மிக விரைவாக விலகிச் சென்றன என்றார்.\nஇப்படி விரிந்து கொண்டே செல்லும் போது ஒரு சமயத்தில் தன் விரிவை நிறுத்திக்கொண்டால் அதன் எதிர்வினையாக உள்ளிழுக்கும் ஆற்றலை அவை பெறக் கூடும். அவ்வாறான உள்ளிழுக்கும் பட்சத்தில் பரந்த விரிந்த இப்பேரண்டம் தான் தொடங்கிய புள்ளியிலே சுருங்கி அடங்கிவிடும். அதனை “பெருஞ் சுருக்கம்” (Big Crunch) என்று அழைக் கிறார்கள். பிரபஞ்ச விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின் இதனை ஒற்றைத்திரட்சி (Singularity) என்பார்.\nஇச்சுருக்க விதி கருந்துளைக் (Black hole) கோட்பாடுகளுடன் பொருத்தி நிறுவப்படுகிறது. கருந்துளை என்பது மிகச்சிறிய இடத்தில் அதிகமாக அடக்கி வைக்கப்பட்ட பல பொருட்களின் தொகுப்பாகும். இத்துகள் சுற்றியுள்ள அனைத்தையும் தன்னுள் ஈர்த்து அடக்கிக் கொள்ளும் பேராற்றலைப் பெற்றது.\nஇவற்றிலிருந்து பிரபஞ்சத்தில் ���ருக்கும் நட்சத் திரங்கள், கோள்கள், பால்வெளி மண்டலம் போல உள்ள எண்ணற்ற மண்டலங்கள் உள்ளிட்ட எதுவும் தப்பிக்க இயலாது; ஏன் ஒளியும்கூட தப்பிக்க இயலாது. மேலும் ஈர்க்கப்படும் ஒளி திரும்ப வர முடியாதபடி இந்த ஈர்ப்பு விசை தன்னுள் அடக்கிக் கொள்ளும், பிரபஞ்சம் அழிவு என்ற ஒன்றை சந்தித்தால் எல்லாமும் ஒரு புள்ளிக்குள் ஈர்க்கப்பட்டுவிடும் என்று அறிவியலாளர்கள் கூறு கிறார்கள்.\nஇவ்வாறான பிரபஞ்சத்தின் உச்சபட்ச அறிவியல் கோட்பாடான பெருஞ்சுருக்கம் மற்றும் கருந்துளைக் கோட்பாடுகளை மிக எளிமையாக அணைவியல் என்று போகிற போக்கில் குறிப்பிடும் வள்ளலாரின் பிரபஞ்ச அறிவு நம்மை வியக்கக் வைக்கிறது.\nமேற்கண்ட அண்டவியல் விரிவியலில் விரிந்து போகிறது என்பதை நாம் அறிந்தோம். ஆனால் அது எப்படி, எந்த முறையில் விரிகிறது என்பதை இன்னமும் யாரும் விளக்கவில்லை. இவற்றை வள்ளலார் விரிவாக விளக்குகிறார். ஒரு சூத்திரம் போல் கூறுகிறார். அதாவது புதிய பொருள்கள் எப்படி பிறக்கிறது என்பதை விளக்குகிறார்.\nஒரு பொருளில் அகம், புறம், அகப்புறம், புறப்புறம் என்ற நான்கு நிலைகள் இருப்பதைக் குறிப்பிடும் வள்ளலார் அவை ஒவ்வொன்றிலும் உட்கூறுகளாக அடி, முடி, கடை என்ற நிலை இருப்பதாக விளக்குகிறார். இந்த நிலைகள் ஒன்றுக்கொன்று இணைதல் மூலம் புதிய பொருள் உருவாகிறது என்கிறார்.\nஎல்லா விதமான கணக்குகளுக்கும் 0 (சுழியம்) முதல் 9 வரை உள்ள எண்கள் அடிப்படை. இவற்றை கொண்டே பத்தாயிரம், இலட்சம், பத்து இலட்சம், கோடி, பத்துக் கோடி, பில்லியன், மில்லியன், டிரில்லியன் உள்ளிட்ட பெரும் மதிப்புகளும் எண்ணிக்கையும் உருவாகின்றன. அதாவது சிறிய எண்களே பெரும் மதிப்பு எண்களுக்கு அடிப்படை என்பதாகும். கணித மேதைகள் பலர் உலக விரிவு - கணித அடிப்படையிலேயே விரிகிறது என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதைப் போலத் தான் உலகில் எல்லா விதமான பொருள்களும் மேற்கண்ட வள்ளலார் குறிப்பிடும் அகம், அகப்புறம், புறம், புறப்புறம் அதில் உட்கூறுகளான அடி, முடி, கடை போன்றவற்றின் சேர்க்கையில் தான் தோன்றுகிறது என்பதையும் இவையே பொருள் பிறப்பதற்கான காரணம் என்கிறார் வள்ளலார்.\nஇவற்றை வேறு பாடலில் இச்சூத்திரத்தை பொருத்தி பாடியுள்ளார்.\nஆரியல் அகம்புறம் அகப்புறம் புறப்புறம்\nஆரமுது எனக்கருள் அருட்பெருஞ்சோதி (141)\nஆர் என்றால் ஒளி என்பதாகும். ஆரியல் என்றால் ஒளியியல் என்று பொருள். அதாவது ஒளியில் அகம், புறம், அகப்புறம், புறப்புறம் என்ற நான்கு நிலை இருப்பதைக் குறிப்பிடுகிறார்.\nஅண்டப்புறப்புற அமுதம் பொழிந்து உயிர்\nஅண்டுறக் காத்தருள் அருட்பெருஞ்சோதி (374)\nஇப்பாடலில் அண்டத்தின் புறப்புற பகுதி மழை என்று குறிப்பிடுவதை கவனிக்கலாம். அமுதம் என்றால் மழையைக் குறிக்கும்.\nஇவ்விரிவுக் கோட்பாடு அண்டவியலுக்கும் பிண்ட வியலுக்கும் உள்ளிட்ட எல்லா பொருட்களுக்கும் பொருந்தும்.\nஇவ்விரிவியல் கோட்பாடுகளை இவ்வளவு துல்லிய மாக வள்ளலாரை தவிர வேறு யாரும் இதுவரையிலும் சொல்லவில்லை. வள்ளலாரின் வெளிவிரிவியல் சூத்திரம் நம்மை இன்னும் வியப்பில் ஆழ்த்துகிறது. இவற்றை நாம் இன்னமும் ஆராயவில்லை, இனிமேலாவது அவற்றை ஆராய்ந்து உலகத்திற்கு அறிய வைக்க வேண்டியது நம் கடமையாகும்.\nஐம்பெரும் ஆற்றல் தோற்றத்தையும் வள்ளலார் போகிற போக்கில் குறிப்பிடுகிறார்.\nவானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்\nஆனற வகுத்த அருட்பெருஞ்சோதி (273)\nநெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும்\nஅருப்பிட வகுத்த அருட்பெருஞ்சோதி (274)\nவான்வெளியிலிருந்து காற்றும் காற்றிலிருந்து நெருப்பும் தோன்றின என்கிறார் வள்ளலார். தீயிலிருந்து நீரும் நீரினால் நிலமும் தோன்றியதை குறிப்பிடுகிறார்.\nநீர்மேல் நெருப்பும் நெருப்பின் மேல் உயிர்ப்பும்\nஆர் உற வகுத்த அருட்பெருஞ்சோதி (275)\nநீரின் மேல் நெருப்பும் அந்த நெருப்பின் மேல் உயிர்ப்பும் இருக்கிறது என்கிறார்.\nநீரின் வெப்பநிலை குறையும்போது உறைபனியாகவும் சராசரி வெப்பநிலையில் இயல்பான நீராகவும் மேலும் அதீத வெப்ப நிலையில் ஆவியாகவும் வெப்ப நிலையைப் பொருத்து மாறுகிறது.\nமேலும் நெருப்பில் உயிர்ப்பு இருப்பதாகக் குறிப்பிடுகிறார். நெருப்பிற்கு இரு இயல்புகள் உண்டு ஒன்று வெளிச்சம், இரண்டாவது வெப்பம். வெளிச்சத்தைப் பார்க்கலாம், வெப்பத்தைக் காண இயலாது, ஆனால் உணர முடியும் இவ்வாறு காண இயலாத வெப்ப ஆற்றலே உயிர்களை இயக்குகிறது. வெப்பம் இல்லாத பொருட்கள் இல்லை, அதுவும் உயிர் உள்ள பொருட்கள் அனைத்திலும் வெப்பம் இருக்கும், வெப்பம் இல்லாமல் இருந்தால் அவை உயிருடன் இல்லை என்ற பொருள்.\nவெப்பம் இல்லாத உடல் பிணமாகும். மனித விந்தி���் வெப்ப நிலை குறைந்தால் அவ்விந்து உயிராற்றல் இழந்து குழந்தையின்மை ஏற்படலாம் என மருத்துவ அறிவியலாளர்கள் கூறுவது குறிப்பிட்டதக்கது. இவற்றையே நெருப்பின் மேல் உயிர்ப்பும் என்று குறிப்பிடுகிறார் வள்ளலார்.\nஇப்பிரபஞ்ச வெளியில் பரந்து விரிந்திருக்கிற அண்டங்கள் நிறைந்துள்ளன. இவ்வாறு விரிந்திருக்கிற வெளிகளையும் அவற்றின் அமைப்பையும் வள்ளலார் விவரிக்கிறார்.\nவெளிவகை விரிவுப் பகுதியில் பலவகை வெளிகளை வகைப்படுத்துகிறார். அவை பூதவெளி, உயிர்வெளி, பகுதி வெளி, கலைவெளி, சுத்தநல்வெளி, பரவெளி, பரம்பர வெளி, பராபர வெளி, பெருவெளி, பெருஞ்சுக வெளி போன்ற வெளிகள் இருப்பதாக விளக்கிச் செல்கிறார்.\nஇவ்வாறான வெளிகளில் ஒலி நிறைந்திருக்கிறது என்ற அறிவியல் செய்தியை,\nவெளியினில் ஒலி நிறைவியன் நிலை அனைத்தும்\nஅளியுற அமைத்த அருட்பெருஞ்சோதி (249)\nவெளி எங்கிலும் ஒலி பரவி இருக்கிறது, அவற்றோடும் விரிவடைகிறது என்று கூறுகிறார்.\nமேலும் கணக்கிட முடியாத இப்பிரபஞ்சத்தை ஆராய்வதற்கும் காண்பதற்கும் வழியை அறிவியல் முறையில் வள்ளலார் கீழ்க்காணும் பாடலில் தெரியப்படுத்துகிறார்.\nஅண்டகோடிகள் எலாம் அரைக்கணத்து ஏகிக்\nகண்டுகொண்டிட ஒளிர் கல நிறை மணியே (651)\nகோடிக்கணக்கான அண்டங்களை அரை நொடியில் சென்று அங்குள்ள பண்டங்களை (பொருட்களை) கண்டு கொள்ள ஒளியை படைத்த மணியே என்கிறார்.\nஅதாவது ஒளியே மிக அதிவேகமாக பயணிக்கக்கூடிய ஊடு என்கின்ற அறிவியல் செய்தியை கூறுகிறார். இன்றைய நவீன அறிவியல் கூறும் செய்தியை வள்ளலார் உணர்ந்து கூறி இருக்கிறார், நாம் காணும் ஒவ்வொரு பொருளும் நம் கண்ணுக்கு தெரிகிறது என்றால் ஒளி தான் காரணம். பொருள் மீது ஒளி பட்டு எதிரொளிக்கும் போது ஒரு பொருள் நமக்கு தெரிகிறது என்பது அறிவியல் உண்மை.\nவெற்றிடத்தில் ஒளி வேகம் விநாடிக்கு 299,792,458 மீட்டர்களாகும். ஒளியின் வேகம் ஒரு மாறிலி (constant) ஆகும்.\nஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டின்படி ஒளியின் திசைவேகம் தான் இப்பிரபஞ்சத்தின் வேக எல்லையாகும். ஒளி என்பது போட்டான் (photons) எனும் நிறை இல்லாத ஒரு துகள் ஆகும். இத்துகள்கள் புவியீர்ப்பு விசைக்கு கட்டுபடாததால் ஒளியின் திசைவேகம் தான் இப்பிரபஞ்சத்தின் வேக எல்லை என ஐன்ஸ்டின் கூறியுள்ளார்.\nஇதுவரை நாம் கண்டது அருட்பெருஞ்சோதி அகவலில் ஒரு சில பாடல்களை மட்டுமே. இதில் மொத்தம் 798 இரண்டடி செய்யுள் பாடல்கள் உள்ளன. அதில் இருக்கும் அனைத்து பாடல்களும் அறிவியல் செய்திகளை நிரப்பி இருக்கின்றன. இதில் கற்பனை, கட்டுக்கதைகள், புனைவு, புகழ் பாடுதல் உள்ளிட்ட எதுவும் இல்லை என்பது மேலும் சிறப்பிற்குரியது.\nஆனால் இவ்வளவு அறிவுக்களஞ்சியமாக இருக்கக் கூடிய வள்ளலாரின் பெருமிதங்கள் வெளியுலகத்திற்குத் தெரியாமல் போனது எப்படி என்பது பெரும் வருத்தத்தைத் தருகிறது.\nஈராயிரம் ஆண்டுகளாக நிலவி வந்த தமிழர் அறிவியல், பண்பாடு உள்ளிட்டவற்றை பகுத்தறிவு என்ற பெயரில் நம் மக்களைக் கற்க விடாமல் செய்துவிட்டனர்.\nதமிழ் காட்டுமிராண்டி மொழி, அவற்றில் ஒன்று மில்லை எல்லாம் மூட நம்பிக்கைகள் நிறைந்துள்ளது. அவற்றைப் புறக்கணியுங்கள், வீட்டில் மனைவியிடம், வேலைக்காரப் பெண்களிடம் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறப்பட்டது. இவ்வாறு நம்மின அறிவை மண் போட்டு மூடியது பகுத்தறிவுப் பகலவர் கூட்டம்\nமுற்போக்கு, பகுத்தறிவு போன்ற சொற்களில் நம் தமிழினத்தின் அறிவை மறைத்து விட்டார்கள். தமிழில் ஒன்றுமில்லை - தமிழ் இலக்கியங்களில் ஒன்றுமில்லை, என்ற எவ்வித ஆய்வும் செய்யாமல் வாய்க்கு வந்த தெல்லாம் சொல்லி தமிழினத்தை தாழ்வு மனப்பான் மைக்கு உள்ளாக்கி விட்டனர்.\nஇவ்வாறான தாழ்வு மனநிலையிலிருந்து நம்மினத்தை விடுவிக்க வந்தவரே வள்ளலார்.\nதமிழரின் பண்பியல், வாழ்வியல், வானியல், மெய்யியல், தத்துவவியல், உயிர் நேயப் பண்பாடு, சாதி ஒழிப்பு, ஆண் - பெண் சமத்துவம், உருவ வழிபாடு மறுப்பு உள்ளிட்ட எல்லாக் கூறுகளையும் வெளிக் கொணர்ந்தவர் வள்ளலார். தமிழினம் மிகச்சிறந்த வானியலாளர் மரபு கொண்டது என்பதைத் தம் அகவல் கொண்டு நிறுவியவர் வள்ளலார்.\nவள்ளலாரின் வானியல் கோட்பாடுகள் இன்னமும் நுட்பமாக ஆராயப்பட வேண்டும், அவ்வாறு ஆராயப்பட்ட கோட்பாடுகளைக் கல்விக் கூடங்களில் பாடமாக்க வேண்டும்.\nமேலும் தமிழ்நாடு அரசு கல்விக்கூடங்களில் “அறிவியல் தமிழ்” என்ற பாடத்தை மறு சீரமைத்து தமிழ் இலக்கியங்களில் இருக்கும் விஞ்ஞானம், வானியல் உள்ளிட்ட பல அறிவியல் செய்திகளை தொகுத்து “அறிவியல் தமிழ்” என்ற பாடத்தை கல்வி நிறுவனங்களில் கற்பிக்க வேண்டும்.\nதமிழ் முன்னோரின் அறிவியல் அறிவை அடித்தளமாகக் கொண்டு நவீன அறிவியலை ���த்துடன் இணைத்து இங்கு அறிவியல் வளர்ச்சி காணவேண்டும். இந்த அறிவியல் வளர்ச்சி ‘எவ்வுயிரும் நம் உயிரே’ என்ற தமிழர் அறத்திற்கு இசைய வளரவேண்டும். வள்ளலாரின் அறிவியல் பார்வையும், அறவியல் தேவையும் இதில் நமக்கு வழிகாட்டும்\n(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2019 ஏப்ரல் மாத இதழ்)\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nவள்ளலாரின் வெளிவிரிவியல் கோட்பாடு - தமிழக மாணவர் ம...\nபுதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 90 விழுக்காட்டு இடங்க...\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனையில் தமிழர்களுக்குத் தட...\nதேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைத்தடியாக செயல்படுக...\n2019 மே 14 அன்று கந்தர்வக்கோட்டை - கல்லாக்கோட்டை ச...\nவிதிகளுக்கு முரணாக மேட்டூர் தண்ணீரை தமிழ்நாடு அரசு...\nஅ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் காவிரி உரிமையைக் க...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொ��்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (47)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\n��மிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதில்லை நடராசர் கோயில் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிர��்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி (1)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nதிராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும்\nதிராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும் தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். திராவிடத்தின் சிந்தனைச் சிற்பிகள் தி...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/tag/uganda/", "date_download": "2019-09-16T04:06:56Z", "digest": "sha1:UAAZ25TY3K2KOOSUHDVHQVGSCDJMX2QF", "length": 8298, "nlines": 100, "source_domain": "colombotamil.lk", "title": "Uganda Archives | ColomboTamil Online: Tamil News | தமிழ் செய்திகள்", "raw_content": "\nதீர்ப்பு எதிராக நீதிபதிக்கு மார்பகங்களை காட்டிய ஆராய்ச்சியாளர்\nதீர்ப்பின் மீதான தனது எதிர்ப்பை காட்டும் விதமாக நீதிபதி முன்பாக பெண் ஆராய்ச்சியாளர் தனது மேலாடையை அகற்றி மார்பகங்களை காட்டிய நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், முசேவேனி (வயது 74) அதிபராக உள்ளார். இவர் கருத்து சுதந்திரத்தை விரும்புவதில்லை. தன்னை விமர்சிப்பவர்களை ஒரு கை பார்த்து விடுவது வழக்கமாக உள்ளது. அங்கு நியான்சி...\nவிக்டோரியா ஏரியில் படகு கவிழந்து 29 பேர் பலி\nஉகண்டாவிலுள்ள விக்டோரியா ஏரியில் படகு கவிழந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 29 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், மேலும் 60க்கும் அதிகமானவர்கள் நீரில் விழுந்துள்ளதாக உகண்டா பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. Tamil News Latest– www.colombotamil.lk Latest Tamil Gossip - www.gossip.colombotamil.lk Latest Tamil Video - www.video.colombotamil.lk Facebook –...\nவேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று...\nபிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்\nயாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை ��ுதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...\nஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...\nபீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்\nஉலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...\nசவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\nசவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1285.html", "date_download": "2019-09-16T03:56:50Z", "digest": "sha1:NZBW4X275XVEC5RSREVCTHHXVVOPJYCF", "length": 6200, "nlines": 118, "source_domain": "eluthu.com", "title": "சுதந்திர தாகம் - சுப்பிரமணிய பாரதி கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> சுப்பிரமணிய பாரதி >> சுதந்திர தாகம்\nஎன்று தணியும் இந்த சுதந்திர தாகம்\nஎன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nஎன்றெம தன்னைகை விலங்குகள் போகும்\nஎன்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்\nஅன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே,\nஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே\nவென்றி தருந்துணை நின்னரு ளன்றோ\nமெய்யடி யோம் இன்னும் வாடுதல் நன்றோ\nபஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ\nபாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ\nதஞ்ச மடைந்தபின் கைவிட லாமோ\nதாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ\nஅஞ்சலென் றருள்செயுங் கடமையில் லாயோ\nஆரிய நீயும்நின் அறம்மறந் தாயோ\nவெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே,\nபு{[குறிப்பு]: 1919 ஆம் வருடப் பதிப்பில் இப்பாடலின் தலைப்பு ‘ஸ்ரீ் கிருஷ்ண ஸ்தோத்திரம்’ எ��்பதாகும்.\nகவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 4:33 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:06:07Z", "digest": "sha1:ZMUL4X7OM2PR73A7QDHKMY4ZYM6XVWU3", "length": 2107, "nlines": 12, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுதந்திரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுதந்திரன் ஈழத்திலிருந்து வெளியான ஒரு பத்திரிகை ஆகும். ஜூன் 1, 1947 அன்று சுதந்திரனின் முதல் இதழ் வெளியானது. ஆரம்பத்தில் நாளிதழாக வெளிவந்த சுதந்திரன் 1951 முதல் வார இதழாக வெளிவந்தது. சுதந்திரனின் முதல் ஆசிரியராக இருந்தவர் கோ. நடேசையர். 1952 - 1961 காலத்தில் எஸ். டி. சிவநாயகம் ஆசிரியராக இருந்தார். பின்னர் கோவை மகேசன் ஆசிரியரானார். 1977 வரை கொழும்பில் இருந்து வெளியான சுதந்திரன் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியானது. 1983 இறுதியில் இது நிறுத்தப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/SpecialInterview/2018/06/03171927/I-am-sleeping-peacefully-at-night-because-I-do-not.vpf", "date_download": "2019-09-16T04:43:07Z", "digest": "sha1:WTSGPORBJX5E4SBHS6A5XPJVCGUSI7OI", "length": 18638, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "I am sleeping peacefully at night because I do not hurt anyone - Sonam Kapoor || நான் யாரையும் காயப்படுத்தாததால் இரவில் நிம்மதியாக தூங்குகிறேன் - சோனம் கபூர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநான் யாரையும் காயப்படுத்தாததால் இரவில் நிம்மதியாக தூங்குகிறேன் - சோனம் கபூர் + \"||\" + I am sleeping peacefully at night because I do not hurt anyone - Sonam Kapoor\nநான் யாரையும் காயப்படுத்தாததால் இரவில் நிம்மதியாக தூங்குகிறேன் - சோனம் கபூர்\nஇந்தி திரை உலக வாரிசு நட்சத்திரங்களில் பிரபலமானவர், சோனம் கபூர். பிரபல நடிகர் அனில் கபூரின் புதல்வியான சோனம், வாரிசு என்பதாக அல்லாமல், தனது சொந்தத் திறமையால் நற்பெயர் பெற்றிர���க்கிறார்.\n21 வயதில் நடிக்கத் தொடங்கிய சோனம் கபூர், தற்போது 32-வது வயதில் தனது நீண்டகால காதலர் ஆனந்த் அகுஜாவை மணந்திருக்கிறார். சோனம் கபூரின் மனந்திறந்த பேட்டி:\nஇந்தித் திரையுலகம் உங்களை எப்படி கவர்ந்தது\nநான் கலகலப்பாக பேசக்கூடியவள் அல்ல. படிப்பில் கவனம் செலுத்தவும், பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி இருக்கவுமே நான் விரும்பினேன். நூலகத்தில் இருக்கவும், வகுப்பறையில் இருக்கவுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆக, நான் வாழ்நாளெல்லாம் படித்துக்கொண்டே இருக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் எனக்குள்ளே இன்னொருபுறத்தில், ஏதாவது ஒரு கலை வடிவத்தில் என்னை வெளிப்படுத்திக்கொள்ளும் ஆசை இருந்தது. அதைத்தான் நான் நடிக்கும் படங்கள், அணியும் ஆடைகளில் செய்கிறேன். எனது கலை ஆர்வம், 18 வயதில் வெளிப்பட்டது. அதற்கு, ‘சாவரியா’ படத்தின் மூலம் சஞ்சய் லீலா பஞ்சாலி வாய்ப்பளித்தார். நான் அந்த படத்தில் நடித்தபோது எனக்கு வயது 21. இந்த 11 வருடங்களில் என் வாழ்க்கை நிறைய மாறியிருக்கிறது. நாம் வளர வளர நம் அறிவும் வளர்கிறது, தேர்வு செய்யும் விஷயங்கள் சிறப்பாகின்றன.\nஉங்கள் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால், எந்த விஷயத்தை வேறு மாதிரி செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது\nஇதுவரையிலான எனது வாழ்க்கை நன்றாகவே இருந்திருக்கிறது. என் வாழ்க்கையைச் சிறப்பாக்கும் விஷயங்களையே நான் செய்திருக்கிறேன். மற்றவர்களிடம் பொறுப்பாக இருப்பது, உண்மையாக நடந்துகொள்வது, நேர்மையாக செயல்படுவது, முற்போக்கு சிந்தனையுடன் இருப்பது போன்று எனக்கென்று சில கொள்கைகள் வைத்திருக்கிறேன். என் சினிமா வாழ்வில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களிலும் நான் அந்த கொள்கைகளை கைவிட்டதே இல்லை. யாரையும் காயப்படுத்தியதில்லை என்பதால் என்னால் தினமும் இரவில் நிம்மதியாகத் தூங்க முடிகிறது.\nஇதுவரையிலான திரைவாழ்வில் உங்களால் மறக்க முடியாத அனுபவம்\nஎன் நினைவில் என்றும் நிலைத்திருப்பது, ‘நீர்ஜா’ படப்பிடிப்புத் தளத்துக்கு எனது தந்தை வந்து படக்குழுவினருடன் பேசியது. எங்களை உற்சாகப்படுத்துவதற்காகவே இரண்டொரு நாட்களுக்கு ஒருமுறை அமீர்கானும், ராஜ்குமார் ஹிரானியும்கூட அங்கு வந்தார்கள். எல்லோருக்குமே அது ஒரு ஸ்பெஷல் படம் என்று தெரிந்திருந்தது. அந்த படத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி எங்களை உற்சாகப்படுத்துவார்கள். கிளைமாக்ஸ் படப்பிடிப்பு நடந்த நேரத்திலும், அப்பா அங்கு இருந்தது ரொம்பவே தெம்பாக உணரவைத்தது.\nஉங்களின் இயல்பான குணாதிசயம் என்ன\nநேர்மறையான செயல்பாடும், கடுமையாக உழைப்பதில் ஆர்வமும் கொண்ட சாதாரணப் பெண் நான். எல்லாவற்றிலும் உண்மையாக இருப்பது நல்லது. எல்லோரையும் போல் வலிகளை அனுபவித்தாக வேண்டும். தாழ்வான தருணங்களையும் மதிக்க வேண்டும், அவற்றை தோல்வி களாகக் கருதக்கூடாது.\nஉங்கள் தந்தையிடம் நீங்கள் பார்த்து பிரமிப்பது\nஅவரிடம் எப்போதும் ஒரு தேடுதல் இருந்துகொண்டே இருக்கும். வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய்ந்துகொண்டே இருப்பார். அவர் தனது 61 வயதிலும் தனது பெரும்பாலான படங்களில் முன்னணி கதாபாத்திரங் களில்தான் நடிக்கிறார். வயதான நடிகர்களை மக்கள் பார்க்கும் விதத்தையே அவர் மாற்றியமைத்திருக்கிறார். அவர் சிறந்த தந்தை. என்னை முற்போக்கான எண்ணங்களுடன் வளர்த்த அவர், ஒரு பெண்ணியவாதியும்கூட. நேர்மைக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவம் ஆச்சரியம் அளிக்கும்.\nஉங்கள் சகோதரர் ஹர்ஷவர்தன், சகோதரி ரியாவுடன் உங்கள் உறவைப் பற்றிச் சொல்லுங்கள்\nநான் எனது சகோதரனை பொத்திப் பாதுகாக்க எண்ணுவேன். என் சகோதரி என்னுடைய சிறந்த தோழி. ரியாவுக்கும் எனக்கும் ஒன்றரை வயதுதான் வித்தியாசம். எனவே, படங்கள், பேஷன், பிசினஸ் என்று நான் செய்யும் எல்லாவற்றிலும் ரியா எனது பார்ட்னர். எங்களுக்குள் எந்தப் பேதமும் கிடையாது. சின்ன வயதில் நான் ஹர்ஷவர்தனுடன் டி.வி. ரிமோட்டுக்காக சண்டை போட்டிருக்கிறேன். ஒருமுறை அவன் அதை என் மீது தூக்கி எறிந்ததால் எனக்குக் காயம் ஏற்பட, அம்மா அவனை விளாசிவிட்டார். அதெல்லாம் பழைய கதை. இப்போது நாங்கள் மூவரும் ஒன்று கூடினால் ஒரே அரட்டைமயம்தான்.\nஸ்ரீதேவியின் மகள் ஜான்வி புதிதாக திரையுலகப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். அவருக்கு நீங்கள் என்ன மாதிரியான ஆலோசனைகளை வழங்குவீர்கள்\nநான் அவளுக்கு ஏற்கனவே நிறைய ஆலோசனை கூறிவிட்டேன். நான் திரையுலகில் பிரவேசித்தபோது என் ஒப்பனை உள்ளிட்டவற்றில் ஸ்ரீதேவி நிறைய உதவி செய்தார். நான் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி போய் நிறையப் பேசியிருக்கிறேன். அவர் தனது மகளிடமும் அதுபோல பேசியிருப்பார். ஜான்வி ஒரு தொழில்முறை நடிகையா��த் திகழ வேண்டும். எதிர்மறையாய் கருத்துச் சொல்பவர்கள் நிறைய இருப்பார்கள். ஆனால் அவள் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் சினிமாவில் கவனம் செலுத்த வேண்டும்.\nசமூக வலைதளங்களில் உங்களைப் பற்றிய விமர் சனங்கள் குறித்து கவலைப்படுகிறீர்களா\nஅவர்கள் அனைவரும் வாழ்வில் எதையும் உருப்படியாய் செய்ய முடியாத முகமற்ற மனிதர்கள். நான் அவர் களுக்காக பரிதாபப்படுகிறேன். நான் இதைக் கிண்ட லாகச் சொல்லவில்லை. நிஜமாகவே சொல்கிறேன். அவர்கள் பயமும், குற்றஉணர்வும் கொண்ட நிம்மதியற்ற வாழ்க்கைதான் வாழ்ந்து வருவார்கள்\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. கவர்ச்சி படத்தை வெளியிட்டு: சமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\n2. திருமண நாளை கொண்டாடிய சூர்யா-ஜோதிகா\n3. ‘இந்தியன்-2’ படக்குழுவினருக்கு கமல் அறிவுரை\n4. சினிமா கேள்வி பதில்: குருவியாரே, அஜித்குமார் நடித்து திரைக்கு வரும் அடுத்த படம் எது\n5. வங்கி கொள்ளை காட்சி சுவாரஸ்யம் - பிரியங்கா சோப்ராவை எச்சரித்த போலீஸ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/01/02/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-09-16T04:40:16Z", "digest": "sha1:SLBVXZUHUGHLMPNQOS3D57SDE2BI5Q4R", "length": 6841, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "மட்டக்களப்பில் அடையாளங்காணப்படாத சிலரால் இரண்டு கடைகளுக்கு சேதம்", "raw_content": "\nமட்டக்களப்பில் அடையாளங்காணப்படாத சிலரால் இரண்டு கடைகளுக்கு சேதம்\nமட்டக்களப்பில் அடையாளங்காணப்படாத சிலரால் இரண்டு கடைகளுக்கு சேதம்\nமட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பகுதியில் அடையாளம் காணப்படாத சிலரால் இரண்டு கடைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த கடைகளுக்கு நேற்று (01) நள்ளிரவு வேளையில் சிலரால் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஇரண்டு கடைகளிலும் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன.\nகளுவாஞ்சிக்குடியின் இருவேறு இடங்களில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், கடை உரிமையாளர்களால் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.\nகளுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஷாந்த பண்டார மீண்டும் பாராளுமன்றத்திற்கு\nசிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்\nசிலிண்டர் வெடித்ததில் இருவர் காயம்\nதாமரைக் கோபுரம் நாளை திறப்பு\nயாழில் STF துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் காயம்\nஷாந்த பண்டார மீண்டும் பாராளுமன்றத்திற்கு\nசிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்\nசிலிண்டர் வெடித்ததில் இருவர் காயம்\nதாமரைக் கோபுரம் நாளை திறப்பு\nமணல் கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்\nநீதிமன்றை நாடவுள்ளதாக S.B. திசாநாயக்க தெரிவிப்பு\nஷாந்த பண்டார மீண்டும் பாராளுமன்றத்திற்கு\nசிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்\nமோசடிக்காரர்களை சட்டத்தின் முன் நிறுத்தாதது ஏன்\nகொங்கோ குடியரசின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள கோரிக்கை\nஇலங்கை கடனை மீள செலுத்துவதில் சிக்கல்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/224194?ref=viewpage-manithan", "date_download": "2019-09-16T04:04:37Z", "digest": "sha1:WCQHDHPK6JNTTBWOHH2D3XEVER6AMIFN", "length": 8117, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "கோத்தபாயவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பொன்சேகா! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீக��் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகோத்தபாயவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பொன்சேகா\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வேட்பாளராகும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇந்தத் தகவலை ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் சிலர் வெளிப்படுத்தியுள்ளனர்.\nஐக்கிய தேசிய கட்சியின் பின் வரிசை உறுப்பினர்கள் சிலருக்காக பொன்சேகா கொழும்பில் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.\nஇந்த விருந்தின் போது, தான் ஜனாதிபதி வேட்பாளராகுவது தொடர்பில் எதிர்பார்ப்பில் இருப்பதாக பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் கட்சியுடன் கலந்துரையாடல் மேற்கொள்வோம் என பின்வரிசை உறுப்பினர்கள் பொன்சேகாவிடம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார். இந்நிலையில் அவரை எதிர்த்து பொன்சேகா போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=1087", "date_download": "2019-09-16T04:09:41Z", "digest": "sha1:EQKJBEBTG2USL7JDRN7GX4GE2LZ77ZLH", "length": 31566, "nlines": 213, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Ekambareswarar Temple : Ekambareswarar Ekambareswarar Temple Details | Ekambareswarar- Chettikulam | Tamilnadu Temple | ஏகாம்பரேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார��� தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : காமாட்சி அம்மன்\nதல விருட்சம் : வில்வம்\nதீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்\nதைப்பூசம் - 10 நாட்கள் திருவிழா - பிரம்மோற்சவம். இதுவே இத்தலத்தின் பெருந்திருவிழா ஆகும். கொடி ஏற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து பத்து நாட்களுக்கு சிறப்பு அபிசேக அலங்காரத்துடன் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. இதில் ஒன்பதாம் நாளன்று பஞ்சமூர்த்திகள் ஒரு தேரிலும் அம்பாள் ஒரு தேரிலும் ஆக இரண்டு தேர்களில் கொலுவீற்றிருக்க செட்டிகுளம் ரத வீதிகளில் தேரோட்டம் விமரிசையாக நடைபெறுகிறது. ஆடிபூரம், விநாயகர் சதுர்த்தி நவராத்திரி விழா, சூரசம்காரம், தீபாவளி, திருக்கார்த்திகை, தனுர் மாதம், திருவாதிரை, சிவராத்திரி, சித்திர பவுர்ணமி ஆகியன இத்தலத்தில் விசேச நாட்களாகும். மாதாந்திர பிரதோச தினங்கள் இங்கு விசேசமாக நடைபெறுகிறது. வருடத்தின் விசேச நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள் ஆகியவற்றின் போது கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும். இந்த நாட்களில் கோயிலில் சுவாமி அம்பாளுக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறும்.\nஏகாம்பரேசுவரர் சுவாமியின் மீது பங்குனி மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் காலை நேரத்தில் கதிரவனின் பொற்கதிர்கள் விழுகின்றன. உட்பிரகார மண்டபத்தில் 10 தூண்கள் உள்ளன. காய்ந்த சந்தன குச்சியைக் கொண்டு இவற்றை தட்டினால் 10 தூணிலிருந்தும் 10 வகையான இசை ஒலிகள் எழும்புகின்றன. ஸ்தபன மண்டபத்தின் வடபுற துவாரபாலகர் உள்ள தூணின் பின்புறம் செதுக்கப்பட்டுள்ள ஒரு சிற்பத்தில் ஒரே தலையைக் கொண்டு எதில் எதிராக யானை உருவமும், காளை உருவமும் ஆக இரண்டு காட்சிகளாகத் தோற்றமளிக்கும் அற்புத சிற்பம் காணப்படுகிறது. உட்பிரகார மண்டபத்தின் கன்னி மூலையில் வரகுணகணபதி அருகில் ஐந்து தலை நாகருடன் காட்சி தருகிறார். மேற்கு பிரகாரத்தில் மேற்கு புற மண்பத்தில் விநாயகர் சன்னதியும் வேல்வடிவ திருவாச்சியுடன் மயில் வாகனத்தில் சுப்பிரமணியர் அருகில் வள்ளி தெய்வானையுடன் தனி சன்னதியில் அற்புத வடிவமாகக் காட்சி தருகிறார். இத்தலத்தில் உள்ள குபேர சிற்பம் மிகவும் அரியதாக கருதப்படுகிறது. குபேர பகவான் தனது வாகனமான மீன் மீது அமர்ந்து காட்சி தருகிறார். இந்த அரிய சிற்பம் கோயிலில் 12 இடங்களில் காணப்படுகிறது. இவை பன்னிரண்டு ராசிகளுக்கும் உரியதாக காணப்படுகிறது. சிவனும், அம்பிகையும் இணைந்து நடனமாடிய நாள் தைப்பூசம். சிவன் ஜோதி லிங்கமாகக் காட்சி தரும் இக்கோயிலில், பன்னிரண்டு ராசிகளுக்குரிய குபேரர்களையும் தரிசிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.\nகாலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nநிர்வாக அதிகாரி, அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், செட்டிகுளம் - 621 104, பெரம்பலூர் மாவட்டம்.\nசுவாமிக்கு இடப்புறம் தனிக்கோயில் அமைப்பில் காமாட்சியம்மன் காட்சியளிக்கிறாள். இவளது சன்னதி கோஷ்டத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி இருக்கின்றனர். இவளுக்கு ஆடிப்பூரத்தில் முளைக்கொட்டு திருவிழா விசேஷமாக நடக்கும். அன்று அம்பிகை புறப்பாடாகும்போது, பெண்களுக்கு பாசிப்பயிறு பிரசாதம் தருவர். கோயில் முன் மண்டபத்தில் வரகுண கணபதி இருக்கிறார். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு நல்ல குணத்தை தருபவர் என்பதால் இவருக்கு இப்பெயர். திருமணத்தடை, புத்திர தோஷம் நீங்க இவருக்கு பால் பாயசம் படைத்து, அருகம்புல் மாலை அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள்.\nஇக்கோயில் அருகிலுள்ள குன்றில் முருகன், கையில் கரும்புடன் காட்சியளிக்கிறார். இவரது சன்னதி ஏகாம்பரேஸ்வரரைப் பார்த்தபடி மேற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. அறுபத்து மூவர், கன்னிமூலகணபதி, காசி விஸ்வநாதர், நவக்கிரகம், பைரவர், சூரியன் ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர்.\nஇத்தலத்தில் உள்ள குபேர சிற்பத்தை வணங்குவோர்க்கு செல்வம் கொழிக்கும் வா���்வு கிட்டும் என்பதால் பெருமளவில் பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.\nகல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர். இத்தலத்து ஈசனை வணங்குவோர்க்கு நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமற்போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியன நீங்குவதால் இத்தலம் சிறப்பு பெற்று விளங்குகின்றது.\nஇத்தலத்தில் வந்து வழிபடுவோர்க்கு மன அமைதி கிட்டும் என்பது முக்கியமான அம்சம்.\nசுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை சாத்தலாம். சுவாமிக்கு பால், தயிர், எலுமிச்சை, சந்தனம், எண்ணெய், இளநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். விரதம் இருத்தல், தானதருமம் செய்தல் ஆகியவை இத்தலத்தில் செய்தால் புண்ணியம் கிடைக்கும். இது தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திக்கடன்களாக செய்கிறார்கள்.\nவிசேஷ தீர்த்த பிரசாதம்: பேரொளியின் மத்தியில் தோன்றிய சிவன், சுயம்புவாக காட்சியளிக்கிறார். ஜோதியிலிருந்து தோன்றியவர் என்பதால் இவருக்கு \"ஜோதி லிங்கம்' என்றும் பெயருண்டு. பங்குனி மாதத்தில் 19,20,21 ஆகிய நாட்களில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். இவ்வேளையில், சிவனுக்கு விசேஷ அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேக தீர்த்தத்தை குழந்தை இல்லாத பெண்களுக்கு மட்டும் பிரசாதமாகத் தருவர். இதைப்பருகிட குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. நோயால் அவதிப்படுபவர்கள், தீய பழக்கங்களுக்கு ஆளானவர்கள் மற்ற நாட்களில் சுவாமியின் அபிஷேக தீர்த்தத்தை பருகுகிறார்கள்.\nராசி குபேரர்: சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூண்களுடன் அமைந்த கோயில் இது. கோயிலில் உள்ள தூண்களில் பன்னிரு ராசிகளுக்கும் உரிய குபேரர் உள்ளனர். குபேரனுக்குரிய வாகனம் மீன். எனவே, இங்குள்ள ஒவ்வொரு குபேரரும் மீன் மீது, ஒவ்வொரு கோலத்தில் காட்சி தருகின்றனர். ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்பாள் சன்னதி முன் மண்டப தூண்கள் மற்றும் சிவன் சன்னதி கோஷ்டத்தில் இவர்களைத் தரிசிக்கலாம். தவிர, ராஜ கோபுரத்தில் மகாகுபேரர் இருக்கிறார். இவ்வாறு, ஒரே கோ��ிலில் 13 குபேரர்களை தரிசனம் செய்வது மிகவும் அரிது. தீபாவளியை ஒட்டி வரும் அமாவாசை, அட்சய திரிதியையன்று 13 குபேரர்களுக்கும் விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். குடும்பத்தில் செல்வம் பெருக, கடன் பிரச்னைகள் தீர தினமும் சுக்கிர ஓரை நேரத்திலும், வெள்ளிக்கிழமைகளிலும் தங்கள் ராசிக்குரிய குபேரனுக்கு பூஜை செய்து வழிபடுகிறார்கள்.\nவரம் தரும் கணபதி: சுவாமிக்கு இடப்புறம் தனிக்கோயில் அமைப்பில் காமாட்சியம்மன் காட்சியளிக்கிறாள். இவளது சன்னதி கோஷ்டத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி இருக்கின்றனர். இவளுக்கு ஆடிப்பூரத்தில் முளைக்கொட்டு திருவிழா விசேஷமாக நடக்கும். அன்று அம்பிகை புறப்பாடாகும்போது, பெண்களுக்கு பாசிப்பயிறு பிரசாதம் தருவர். கோயில் முன் மண்டபத்தில் வரகுண கணபதி இருக்கிறார். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு நல்ல குணத்தை தருபவர் என்பதால் இவருக்கு இப்பெயர். திருமணத்தடை, புத்திர தோஷம் நீங்க இவருக்கு பால் பாயசம் படைத்து, அருகம்புல் மாலை அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள்.\n\"வேல்\" முருகன்: தைப்பூசத்தை ஒட்டி இக்கோயிலில் 15 நாள் திருவிழா நடக்கிறது. தைப்பூசத்தன்று சுவாமி, அம்பாள் தேரில் வலம் வருவர். பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் இருக்கிறார். இவரது சிலை வேல் போன்று, கூர்மையாக வடிக்கப்பட்ட திருவாட்சியின் மத்தியில் இருக்கும் படி வடிக்கப்பட்டுள்ளது.\nஏகாம்பரேசுவரர் சுவாமியின் மீது பங்குனி மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் காலை நேரத்தில் கதிரவனின் பொற் கதிர்கள் விழுகின்றன. மிகவும் பழமையான சிவாலயம் இது. 100 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான ராஜகோபுரம் உள்ளது. சுற்று வட்டாரத்தில் 10 மைல் தொலைவிலிருந்து நோக்கும் போதும் இவ்வாலயத்தின் எழில் மிகு ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.\nஸ்தபன மண்டபத்தின் வடபுற துவாரபாலகர் உள்ள தூணின் பின்புறம் செதுக்கப்பட்டுள்ள ஒரு சிற்பத்தில் ஒரே தலையைக் கொண்டு எதிர் எதிராக யானை உருவமும், காளை உருவமும் ஆக இரண்டு காட்சிகளாகத் தோற்றமளிக்கும் அற்புத சிற்பம் காணப்படுகிறது.\nஸ்தபன மண்டபத்தை அடைந்து வடபுறம் குபேர மூலையில் தனிக்கோயிலாக காமாட்சி அம்மன் சன்னதி உள்ளது. உட்பிரகார மண்டபத்தில் 10 தூண்கள் உள்ளன. காய்ந்த சந்தன குச்சியைக் கொண்டு இவற்றை தட்டினால் 10 தூணிலிர���ந்தும் 10 வகையான இசை ஒலிகள் எழும்புகின்றன.\nமுன்னொறு காலத்தில் கடம்ப வனமாக இந்த ஊர் இருந்திருக்கிறது. வணிகன் ஒருவன் இக்கடம்பவனத்தில் இரவு நேரத்தில் தங்க நேர்ந்தது. அப்போது நள்ளிரவில் திடீரென்று அவன் கண்ணெதிரில் ஓர் ஒளி மிகுந்த தீப்பிழம்பும் அத்தீம்பிழம்பின் நடுவே ஒர் சிவலிங்கமும் தோன்றி தேவர்களும் முனிவர்களும் வழிபடுகின்ற காட்சி பளிச்சென்று தோன்றி மறைந்தது. இந்த காட்சியைக் கண்ட வணிகன் மயிர்கூச்செறிந்து சோழமன்னனிடம் தெரிவித்தான். சோழனின் அரண்மனையில் விருந்தினராய் தங்கியிருந்த குலசேகர பாண்டியன் இதை கேள்வியுற்று பாண்டியனும் சோழனும் அந்த இடத்தை சென்றடைந்தனர்.\nஅப்போது கையில் செங்கரும்பு ஒன்றினை ஊன்றிக்கொண்டு முதியவர் ஒருவர் தடுமாறிக் கொண்டு அவ்விடத்தின் வழியாக வந்தவர் மாமன்னர்களை அணுகி சிவலிங்க இருப்பிடத்தைக் காட்டி திடீரென ஜோதி வடிவாக மறைந்தார். அந்த ஜோதி மறைந்த கிழக்கு திசை நோக்கி பார்த்தபோது அங்கு குன்றின் மீது முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக காட்சி தந்தான். பக்தி பரவசத்தில் ஆழ்ந்த சோழனும் பாண்டியனும் ஏக ஜோதியின் இடையில் தோன்றிய ஏகாம்பரேசுவரருக்கு ஓர் ஆலயமும் கிழக்கு குன்றின் மீது தோன்றிய தண்டாயுதபாணி சுவாமிக்கு அம்மலைமீது ஓர் ஆலயம் கட்டினார்கள் என தல வரலாறு கூறுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: பங்குனி மாதத்தில் 19,20,21 ஆகிய நாட்களில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும்.\nவிஞ்ஞானம் அடிப்படையில்: உட்பிரகார மண்டபத்தில் 10 தூண்கள் உள்ளன. காய்ந்த சந்தன குச்சியைக் கொண்டு இவற்றை தட்டினால் 10 தூணிலிருந்தும் 10 வகையான இசை ஒலிகள் எழும்புகின்றன.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nபெரம்பலூர்- திருச்சி ரோட்டில் 15 கி.மீ., தூரத்தில் உள்ள ஆலத்தூர் சென்று, அங்கிருந்து 8 கி.மீ., சென்றால் செட்டிகுளத்தை அடையலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் வள்ளலார் போன் : +91-4328-224647\nஏ.கே.என் மேன்சன் போன் : +91-98424-99726\nவேல் திருவாச்சியுடன் சுப்பிர மணியர்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1308389.html", "date_download": "2019-09-16T04:07:54Z", "digest": "sha1:CY5NVSZQ7VRBUGRTQPY55S5R42QYF5GI", "length": 10962, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "விளையாட்டு அரங்கு அமைக்க எதிர்ப்பு மக்கள் ஆர்ப்பாட்டம்!! – Athirady News ;", "raw_content": "\nவிளையாட்டு அரங்கு அமைக்க எதிர்ப்பு மக்கள் ஆர்ப்பாட்டம்\nவிளையாட்டு அரங்கு அமைக்க எதிர்ப்பு மக்கள் ஆர்ப்பாட்டம்\nயாழ்ப்பாணம் பாசையூர் பாடுமீன் விளையாட்டுகழகத்துக்கும், ஈச்சமோட்டை சனசமூக நிலைய விளையாட்டு மைதானத்துக்கும் இடைப்பட்ட வெள்ளவாய்க்காலை மூடி, அதன் மேல் விளையாட்டு அரங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nஇந்தத் திட்டத்துக்கு தொடர்ச்சியாக ஈச்சமோட்டடை மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில், வீதிக்கு வந்த மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nகோத்தபாய நிற்பதற்கு TNA காரணம்: சிவசக்தி ஆனந்தன் எம்.பி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபஞ்சாப்: குடும்பத்தார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம் தம்பதியர் சுட்டுக்…\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு..\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து நடந்த…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என சோதிக்க முடிவு…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய், பூனை..\nகாட்டேரிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி கைது..\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி இருக்காது\nபஞ்சாப்: குடும்பத்தார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம்…\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய்,…\nகாட்டே���ிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி…\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி…\nநெட்டப்பாக்கத்தில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை..\nஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் –…\nவட்டுக்கோட்டை பொலிஸார் அடாவடி; குடும்பத்தலைவரை தாக்கினர்\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது…\nபஞ்சாப்: குடும்பத்தார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம்…\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?cat=501&Nid=1331", "date_download": "2019-09-16T05:17:47Z", "digest": "sha1:PWKFGK55XL7SPT6Y33QISWHZ7FLIYPAG", "length": 13859, "nlines": 132, "source_domain": "www.dinakaran.com", "title": "மண் இல்லாத வீட்டு தோட்டம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > இல்லம்\nமண் இல்லாத வீட்டு தோட்டம்\nஇப்போதெல்லாம் நகர்ப்புறங்களில் அரை சென்ட் இடம் வாங்குவதற்கே லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டும். இந்த சூழலில் வீடு கட்டி, காலியிடத்தில் அழகான தோட்டத்தை பராமரிப்பது என்பது வெறும் கனவு தான். ஆனால் 500 சதுர அடி பரப்பில் கட்டப்படும் வீட்டில் கூட அழகான தோட்டத்தை அமைக்க முடியும் என வழிகாட்டுகிறார் பொள்ளாச்சியை சேர்ந்த சித்ரா துரைசாமி.\nஇந்தியாவிலும் மண் இல்லாமல் தென்னை நார் கழிவு மற்றும் இடு பொருட்களை பயன்படுத்திவீட்டிலேயே காய்கறிகளை உற்பத்தி செய்து பயன்படுத்துவதை நார்வே சென்றிருந்தபோது பார்த்தேன். வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் ஆலோசனை பெற்று, “ மண் இல்லாத வீட்டுத்தோட்டம் “ என்ற முறையை செயல்படுத்த தீவிரமானேன். எனது தந்தை ராமசாமி, தாய், சகோதரர் ஒத்துழைப்பு அளித்தனர்.\nதென்னை நார் கழிவு, நுண்ணுட்டச்சத்து, இயற்கை உரம் உள்ளிட்ட இடு பொருட்களை இணைத்து தேவையான பயிர்களின் உரங்களை போட்டு, இதற்க��ன பிரத்யேக பையில் போட்டு காய்கறி உள்ளிட்ட பயிர்களை உற்பத்தி செய்யும் முறையை துவக்கினேன். கத்தரிக்காய், தக்காளி, வென்டைக்காய், மிளகாய், முள்ளங்கி உள்ளிட்ட அனைத்து காய்கறிகள், வெந்தயக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை உள்ளிட்ட அனைத்து கீரை வகைகள், பிரண்டை, கற்பூரவள்ளி, பார்வதி இழை உள்ளிட்ட அனைத்து மூலிகைச்செடிகள், ரோஜா, மல்லிகை உள்ளிட்ட அனைத்து பூ வகைகள் என தங்களுக்கு தேவையான அனைத்தும் வீட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளலாம். ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனி பைகள் வேண்டும்.\nஇந்த முறைக்கு சூரிய ஒளி வெளிச்சம் கிடைத்தால் மட்டும் போதும். நீர், உரம் போன்றவை குறைவாக இருந்தால் போதும். வீட்டில் சூரிய வெளிச்சம் படும் பகுதி, வீட்டு மொட்டை மாடி, வீடுகளுக்கு அருகிலோ என தங்களுக்கு தகுந்த இடத்தில் காய்கறிகளை உற்பத்தி செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் வீட்டுப் பெண்கள் காய்கறிகள் வாங்க அலைய வேண்டியதில்லை. அலைச்சல், பணவிரயம் போன்றவை மிச்சமாகும். எங்கள் நிறுவனத்தின் சார்பில் இந்த எந்ததெந்த காய்கறி, எந்தெந்த வாசனை பயிர், மூலிகை பயிர், கீரை வேண்டும் என கேட்கிறார்களோ அந்த பயிரின் விதை போட்ட பை, உரம் உள்ளிட்ட இடு பொருட்களை வழங்குவோம்.\nதங்களது இடத்தில், தாங்கள் பயன்படுத்தும் காய்கறிகளை, தாங்களே சுகாதார முறையில் விளைவித்து பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு சித்ரா துரைசாமிகூறினார். இயற்கை விவசாயம் முறையில் பசுமை குடில் அமைத்து காய்கறி விளைவிக்கும் விதை உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்கு தற்போது கோவை அருகே பாப்பம்பட்டியில் ஒரு தனி நிறுவனத்தையே நடத்தி வருகிறார்.\nஐந்து நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்தினர் வீட்டில் தங்களுக்கு தேவையான அனைத்து காய்கறிகளையும் உற்பத்தி செய்ய மொத்தம் 15 பைகள் (ஒரு பயிருக்கு ஒரு பை) வாங்கினால் போதும். இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம். தங்களுக்கு எப்பொழுதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் உற்பத்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி\nகாங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 ப���ர் உயிரிழப்பு, பலர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/08/11/113763.html", "date_download": "2019-09-16T04:59:44Z", "digest": "sha1:4OJFEYZEZY6V67K4F7E5TACNERSPACR6", "length": 19728, "nlines": 213, "source_domain": "www.thinaboomi.com", "title": "வெள்ளத்தில் சிக்கிய சிறுமிகளை தோளில் சுமந்து காப்பாற்றிய போலீஸ்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nசவுதியில் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் - ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு\nவெள்ளத்தில் சிக்கிய சிறுமிகளை தோளில் சுமந்து காப்பாற்றிய போலீஸ்\nஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019 இந்தியா\nவதோதரா : குஜராத் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு சிறுமிகளை பிருத்விராஜ் ஜடேஜா என்ற காவலர் தனது தோள்பட்டையில் சுமதந்தவாறு மார்பளவு தண்ணீரில் 1.5 கிலோ மீட்டர் தூரம் சுமந்து வந்த காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.\nநாடு முழுவதும் கடுமையான மழை பெய்து வரும் நிலையில் மகராஷ்டிரா, ராஜஸ்தான், பீகார், காஷ்மீர் உட்பட வட மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள வதோதரா நகரில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டுகும் பணியில் போலீஸார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், மோர்பி மாவட்டத்தில் கலையன்பார் கிராமத்தை வெள்ளம் சூழந்துள்ளது. தனித்தீவாக மாறி விட்ட அங்கிருந்து 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மார்பளவு வெள்ளத்தில் பயணம் செய்ய வேண்டய நிலை உள்ளது. படகுகள் வந்து சேர சற்று காலதாமதமான நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்ட பிருத்விராஜ் ஜடேஜா என்ற காவலர் தனது தோள்பட்டையில் இரண்டு சிறுமிகளை ஒரே நேரத்தில் ஏற்றிக் கொண்டு மார்பளவு தண்ணீரில் 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூக்கி வந்து காப்பற்றியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்பாது வைரலாகி வருகிறது.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nசிலைகளை தாக்குவதால் தலைவர்களை சிறுமைப்படுத்திவிட முடியாது - பிரியங்கா\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 9-ம் தேதி நடை திறப்பு\nபரோல் நிறைவு: மீண்டும் சிறைக்கு திரும்பினார் நளினி\nதமிழகத்தில் பவானி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் மாசுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - சென்னை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nதியானன்மென் சதுக்கம் புகழ் பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த அமெரிக்க பத்திரிகையாளர் திடீர் மரணம்\nகிணற்றில் துண்டு துண்டாக உடல்கள் மெக்சிகோவில் போலீசார் அதிர்ச்சி\nசவாலுக்காக காத்திருக்கிறார் எனக்கு பிடித்தமானவர் - ரிஷப் பந்த்துக்கு காம்பிர் எச்சரிக்கை\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா போட்டி கனமழையால் ரத்து\nஆஷஸ் தொடரில் 774 ரன்கள் குவித்து ஸ்மித் அசத்தல் சாதனை\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 29,072க்கு விற்பனை - ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ. 1,048 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nஇஸ்லாமாபாத் : இந்தியாவுடன் போர் வந்தால் பாகிஸ்தான் தோல்வியை தழுவும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் ...\nநுழைவுத் தேர்வில் மகள் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த நடிகைக்கு சிறை\nபாஸ்டன் : மகள் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த ஹாலிவுட் நடிகை ஹூப்மேனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதுபிரபல...\nடி20 கிரிக்கெட்: குறைந்த போட்டிகளில் வெற்றி பெற்று ஆப்கன் அணி சாதனை\nடாக்கா : ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, குறைந்த இன்னிங்சில் 50 ...\nஅமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் குறைந்த எடையில் பிறந்த அபூர்வ குழந்தை\nவாஷிங்டன் : அமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையில் அபூர்வ குழந்தை ஒன்று பிறந்துள்ளது.அமெரிக்க ...\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nபுதுடெல்லி : தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் தள்ளாத வயதிலும் இட்லிக்கடை நடத்தி வரும் ஒரு ரூபாய் இட்லிக்கடை பாட்டி ...\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தவே 5-ம், 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nவீடியோ : மதுரையில் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை\nவீடியோ : இந்தியை திணிக்கும் மத்திய அரசு - மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைத்தால் நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nதிங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019\n1அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்...\n2111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு...\n3இந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\n4சவுதியில் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் - ஈரான் மீது அமெரிக்கா குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/distributor-aura-cinemas-mahesh-turned-as-a-producer/", "date_download": "2019-09-16T04:44:22Z", "digest": "sha1:POV7MXLAL55SGXOQUVTNSA2RZWUC76LS", "length": 13584, "nlines": 136, "source_domain": "tamilveedhi.com", "title": "களம் இறங்க இது தான் சரியான தருணம் ... தயாரிப்பாளராக ஆரா சினிமாஸ் மகேஷ்! - Tamilveedhi", "raw_content": "\nமோகனை இயக்குகிறார் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ..\n‘தர்பார்’ படத்திற்கு பேனர் வைக்க வேண்டாம்.. ரஜினிக்கு நடிகர் ஆரி வேண்டுகோள்\n’காப்பான்’ பேனருக்கு பதில் ஹெல்மேட் .. ரசிகர்களை வாழ்த்திய காவல்துறை அதிகாரி\nமணல் கடத்தலுக்கு சவுக்கடி கொடுக்க வரும் ‘வீராபுராம் 220′\nகுடும்பங்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நம்ம வீட்டு பிள்ளை’ ட்ரெய்லர்\nபடப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம்… அலறி அடித்த ஓட்டம் பிடித்த படக்குழு\nசங்கத்தமிழனில் ’சண்டகாரி’க்கு குரல் கொடுத்த அனிருத்\nஅஞ்சாதே அஜ்மலின் ‘செகண்ட் ஷோ’\nஸ்ரீகாந்த் – ராய் லக்‌ஷ்மி நடிக்கும் ‘மிருகா’..\nHome/Spotlight/களம் இறங்க இது தான் சரியான தருணம் … தயாரிப்பாளராக ஆரா சினிமாஸ் மகேஷ்\nகளம் இறங்க இது தான் சரியான தருணம் … தயாரிப்பாளராக ஆரா சினிமாஸ் மகேஷ்\nஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா திரைப்படம் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கிறது. இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்குவதால், படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.\nநடிகர் வீரா இது பற்றி கூறும்போது, “ஒரு திரைப்படத்தின் வியாபாரத்தில் முதன்மையானவர் ஹீரோ. அந்த ஹீரோவாக என்னை நடிக்க வைக்க ஒப்புக் கொண்டதற்கும், இந்த படத்தை தயாரித்ததற்கும் தயாரிப்பாளர் மகேஷ் அவர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். மேலும், என் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு நகைச்சுவை படத்தில் நடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால் நான் மிகவும் பதட்டமாக உணர்கிறேன்” என்றார்.\nஇயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் தனது பங்கிற்கு கூறும்போது, “நான் மிக நீண்ட காலமாக தொலைக்காட்சி விளம்பரங்களை தயாரித்துக் கொண்டிருந்தேன். ராஜதந்திரம் படத்தின் விளம்பரப் பாடல் நிகழ்ச்சியில் முதன்முறையாக வீராவும் நானும் சந்தித்தோம். அங்கு தான் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பாவின் அடிப்படை கருத்தாக்கம் தோன்றியது. முழுமையான கதையை உருவாக்கியவுடன், படத்துக்கு ஒரு தயாரிப்பாளரை தேடும் ��ிகப்பெரிய பணியில் ஈடுபட்டோம். கதையை கேட்டு உடனடியாக ஒப்புக் கொண்ட மகேஷ் சாருக்கு நன்றி” என்றார்.\nபடத்தின் அடிப்படை கருப்பொருள் பற்றி அவர் மேலும் கூறும்போது, “இது பல்வேறு கதாபாத்திரங்களை உள்ளடக்கிய முழு நீள காமெடி திரைப்படம். பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர், சென்னையை சேர்ந்த திருமண ஒருங்கிணைப்பாளர் மற்றும் மும்பையை சேர்ந்த அடியாள் ஆகியோர் தங்கள் தொழிலில் மீண்டும் மேலே வரும் நோக்கில் இருக்கும் போது, ஒரு அரசியல்வாதியால் ஏற்படும் குழப்பத்தால் என்ன ஆகிறார்கள் என்பதை சொல்கிறது” என்றார்.\nஆரா சினிமாஸ் தயாரிப்பாளர் மகேஷ் கோவிந்தராஜ் கூறும்போது, “30 திரைப்படங்களை விநியோகித்த அனுபவத்தில் இது தான் திரைப்பட தயாரிப்பில் இறங்க சரியான நேரம் என நான் உணர்கிறேன். உண்மையில், இது பார்வையாளர்களின் நாடித் துடிப்புகளைப் புரிந்து கொள்ள ஒரு நல்ல கற்றல் அனுபவம். நான் என் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய போது, பொழுதுபோக்கு மற்றும் நல்ல உள்ளடக்கங்களைக் கொண்ட திரைப்படங்களை உருவாக்குவதுதான் என் நோக்கமாக இருந்தது. உலகளாவிய பார்வையாளர்களுக்கு அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். இது பார்வையாளர்களை பற்றி மட்டுமல்ல, என் முதல் தயாரிப்பை கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிடுகிறார் என்பதில் நானும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.\nவீரா, மாளவிகா நாயர், பசுபதி, ரோபோ ஷங்கர் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இந்த அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா படத்தில் நடித்திருக்கிறார்கள். ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்ய, மேட்லி ப்ளூஸ் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.\nAura cinemas Mahesh அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் சத்தியமூர்த்தி வீரா\n‘கழுகு-2’வை கைப்பற்றிய வெற்றி நிறுவனம்\n”மை கேர்ள் மை பிரைடு” அரங்கம் அதிர்ந்த விவாதம்\nபடப்பிடிப்பில் சாமியாடிய ‘பாண்டி முனி’ நடிகை\n‘மெரினா புரட்சி’ விவகாரம்…தணிக்கைத்துறைக்கு 7 நாட்கள் கெடு வைத்த நீதிமன்றம்\nஇளம் காதலர்களை கோடையில் கவர வருகிறது ’களவாணி 2’\nமெகா பட்ஜெட் படத்திற்காக ஒன்று சேரும் த்ரிஷா – சிம்ரன்\nமோகனை இயக்குகிறார் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்��ீ..\n‘தர்பார்’ படத்திற்கு பேனர் வைக்க வேண்டாம்.. ரஜினிக்கு நடிகர் ஆரி வேண்டுகோள்\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n“பேட்ட’… மீண்டும் மாஸ் கிளப்ப வருகிறார் ரஜினிகாந்த்\nரசிகர்களை திருப்திபடுத்த ரஜினியின் அதிரடி திட்டம்..\nஅடுத்தடுத்த மூன்று இயக்குனர்கள் இயக்கத்தில் ரஜினிகாந்த்\nமோகனை இயக்குகிறார் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ..\n‘தர்பார்’ படத்திற்கு பேனர் வைக்க வேண்டாம்.. ரஜினிக்கு நடிகர் ஆரி வேண்டுகோள்\n’காப்பான்’ பேனருக்கு பதில் ஹெல்மேட் .. ரசிகர்களை வாழ்த்திய காவல்துறை அதிகாரி\nமணல் கடத்தலுக்கு சவுக்கடி கொடுக்க வரும் ‘வீராபுராம் 220′\nகுடும்பங்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நம்ம வீட்டு பிள்ளை’ ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1666-koodamela-koodavechi-tamil-songs-lyrics", "date_download": "2019-09-16T04:23:38Z", "digest": "sha1:MT6JOE7EQAAMBEIBVCZNYIZSTMJNNLOJ", "length": 6438, "nlines": 123, "source_domain": "www.tamilpaa.com", "title": "Koodamela Koodavechi songs lyrics from Rummy tamil movie", "raw_content": "\nகூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே\nஉன்கூட கொஞ்சம் நானும் வரேன் கூட்டிகிட்டு போனா என்ன\nஒத்தையில நீயும் போனா அது நியாயமா\nஉன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா\nநீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா\nநீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா\nகூடமேல கூடவச்சு கூடலூரு போறவள\nஎன்ன சொல்லும் ஊரும் என்ன\nஒத்துமையா நாமும் போக இது நேரமா\nதூபத்தாலே தேச்சு வெச்சேன் ஒரு வீரமா\nநான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா\nநீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா\nசாதத்துல கல்லுபோல நெஞ்சுக்குள்ள நீ இருந்துது செரிக்காம சதி பண்ணுற\nசீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட\nஅதிகம் பேசமா அளந்து தான் பேசி\nநீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற\nகூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே\nநீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன\nபட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே\nஉன்ன பார்க்க பார்க்க தான் இன்பமே\nநீ பார்க்காம போனாலே கிடையாதே மறுசென்மமே\nகூடமேல கூடவச்சி கூடலூரு…கூடலூரு போறவளே\nஎன்ன சொல்லும் ஊரும் என்ன\nஒத்தையில நீயும் போனா அது நியாயமா\nஉன்னுடனே நானும் வாரேன் ஒரு வாரமா\nநான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா\nநீ தாயேன்னு க���ட்காம தாரேனே தாராளமா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nOru Nodi (ஒரு நொடி பிரியவும்)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/08075741/1038537/TamilNadu-Water-Supply-and-Drainage-Board-Rain-water.vpf", "date_download": "2019-09-16T03:58:08Z", "digest": "sha1:CGMYFX33LXLRA3D4BQ3L7LEQJICDZ324", "length": 7343, "nlines": 49, "source_domain": "www.thanthitv.com", "title": "\"மழைநீர் சேகரிப்பு அமைப்பு அவசியம்\" - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"மழைநீர் சேகரிப்பு அமைப்பு அவசியம்\" - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்\nஇயற்கையையும், எதிர்கால சந்ததியையும் பாதுகாக்க மழைநீர் சேகரிப்புக்கு முன்னுரிமை அளித்து செயல்பட அனைத்து தரப்பினருக்கும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்வது குறித்து, தமிழ்நாடு குடிநீர் வாரிய செயற் பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், பஞ்சாயத்து மற்றும் நகரப் பஞ்சாயத்து உதவி இயக்குநர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.போதிய மழை பெய்யாததும், தமிழகத்தில் வட மாநிலங்களில் உள்ளது போன்ற வற்றாத ஜீவ நதிகள் இல்லாததும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இதுதவிர, தமிழகத்தில் கடந்த 2016 முதல் இதுவரை 2017 ஆம் ஆண்டை தவிர மற்ற ஆண்டுகளில் வழக்கத்தை விட மழை குறைவாகவே பெய்துள்ளது.மேலும், கடந்த 50 ஆண்டுகளில் பெரும்பாலான மாவட்டங்களில் மழையளவு வழக்கமான அளவை விட குறைவாக பெய்துள்ளதாகவும், நிலத்தடி நீர்மட்டமும் 16 மாவட்டங்களில் 15 மீட்டருக்கும் கீழாக சென்றுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இயற்கையையும், எதிர்கால சந்ததியையும் பாதுகாக்க மழைநீர் சேகரிப்புக்கு முன்னுரிமை அளித்து அனைத்து தரப்பினரும் செயல்பட வேண்டும் என்றும்,பிளாக் வாரியாக தமிழ்நாடு குடி���ீர் வடிகால் வாரியம் வரைபடம் வெளியிட உள்ளதாகவும், இதன் மூலம் ஆழ்குழாய் கிணறு அமைப்பது மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்குவது போன்றவற்றை திட்டமிட மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த வரைபடம் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாவட்ட ஊரக மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் அலுவலகங்களில் கிடைக்கும் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/14170441/1039588/50-AIADMKs-Cadres-Join-DMK-in-Thoothukudi.vpf", "date_download": "2019-09-16T04:47:58Z", "digest": "sha1:FRXNGFTCBUH5VJX5GJRZTIP6RC2OIFWW", "length": 8729, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தூத்துக்குடி : 50 அ.தி.மு.க. வினர் தி.மு.க.வில் இணைந்தனர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதூத்துக்குடி : 50 அ.தி.மு.க. வினர் தி.மு.க.வில் இணைந்தனர்\nதி.மு.க. எம்.பி கனிமொழி முன்னிலையில், இன்று தூத்துக்குடி முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட மீனவரணி செயலாளர் அகஸ்ட்டின் தலைமையில், 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.\nதி.மு.க. எம்.பி கனிமொழி முன்னிலையில், இன்று தூத்துக்குடி முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட மீனவரணி செயலாளர் அகஸ்ட்டின் தலைமையில், திரேஸ்புரத்தை சேர்ந்த 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.\nநீட் தேர்வு விவகாரம் - அமைச்சர் பதில் அளிக்காததால் தி.மு.க. வெளிநடப்பு\nநீட்தேர்வு தொடர்பாக மக்களவையில் பேசிய தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு, நீட் தேர்வால் கிராமப்புற மாணவர���கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.\nதேசிய கல்வி கொள்கையை ஆய்வு செய்ய குழு : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு\nமத்திய அரசின் புதிய வரைவு தேசிய கல்வி கொள்கையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு ஒன்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.\nஅ.ம.மு.க.வினர் தி.மு.க.வில் இணைவது சரியான முடிவு - ஆனந்தராஜ்\nஅமமுகவில் இருந்து விலகி பலரும் திமுகவில் இணைவது சரியான முடிவுதான் என நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ம​த்திய அமைச்சர் ப. சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன\nமொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் ம​த்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன ஊர் சொல்லும் சேதி பகுதியில் இன்று சிதம்பரம்.\nவிளம்பர பதாகைகள் மக்களின் வெறுப்புக்கு பயன்படுகிறது - ஸ்டாலின்\nதி.மு.க. முப்பெரும் விழாவில் தனது கட்டளையை ஏற்று பேனர்கள் வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவிண்வெளியில் வீடு கட்டி தருகிறோம் என திமுகவினர் சொல்வார்கள் - ஆர்.பி. உதயகுமார்\nமதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெற்றது.\nகாங். கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட கிராம குளம் : தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி\nகரூர் மாவட்டம் களுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை, அக்கட்சி எம்.பி ஜோதிமணி நேரில் பார்வையிட்டார்.\n\"இந்தியை எதிர்க்கின்ற இயக்கமாக அதிமுக இருக்கும்\" - அதிமுக முன்னாள் எம்.பி. தம்பிதுரை திட்டவட்டம்\n\"அமித்ஷா கூறுவதை அதிமுக ஏற்றுக்கொள்ளாது\"\n\"ஒற்றுமையை பா.ஜ.க. குலைக்க வேண்டாம்\" - கே.எஸ்.அழகிரி\n\"திணிக்க முயன்றால் எதிர்ப்பும் மறுப்பும் வரும்\"\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவ���பத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/edappadi-palanisamy-avoiding-minister-manikandan-and-his-supporters", "date_download": "2019-09-16T04:40:44Z", "digest": "sha1:WIPYHKBTRCVZEF3OL273E5CLR3HVJRBA", "length": 14694, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`ராமநாதபுரமா... எதுவும் பேசாதீங்க, போயிட்டு வாங்க...!' - நிர்வாகிகளைத் திகைக்க வைத்த எடப்பாடி | edappadi palanisamy avoiding minister manikandan and his supporters", "raw_content": "\n`ராமநாதபுரமா... எதுவும் பேசாதீங்க, போயிட்டு வாங்க...' - நிர்வாகிகளைத் திகைக்க வைத்த எடப்பாடி\n`யார் இவர்... இதற்கு முன்பு எங்கே இருந்தார்' என்ற கேள்விகள் வலம் வந்தாலும், `அம்மா நிறுத்திய வேட்பாளர்' என்ற காரணத்துக்காக அவரை வெற்றிபெற வைத்தனர் தொண்டர்கள்.\nஎடப்பாடி பழனிசாமி அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, ஆதரவாளர்கள் துணையின்றி வலம் வருகிறார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன். ` ராமநாதபுரம் என்று கூறினாலே கை எடுத்துக் கும்பிவிட்டு அனுப்பி வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மணிகண்டன் குறித்துப் பேசவே வேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருக்கிறார்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் அண்ணா தி.மு.க-வுக்காக காலம்காலமாக உழைத்துவரும் சீனியர்கள் பலர் இருக்க, சசிகலா ஆதரவுடன் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கினார் டாக்டர்.மணிகண்டன். `யார் இவர்... இதற்கு முன்பு எங்கே இருந்தார்' என்ற கேள்விகள் வலம் வந்தாலும், `அம்மா நிறுத்திய வேட்பாளர்' என்ற காரணத்துக்காக அவரை வெற்றிபெற வைத்தனர் தொண்டர்கள். தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு அமைச்சர் பதவியும் வந்து சேர்ந்தது. அதன் தொடர்ச்சியாக மாவட்டச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. ஆனால், மா.செ பதவியில் அவரால் நீடிக்க முடியவில்லை. மாவட்டத்தில் சீனியரான அன்வர் ராஜாவைப் பல மேடைகளில் விமர்சனம் செய்து வந்ததையும் கட்சிக்காரர்கள் ரசிக்கவில்லை.\nஇந்த நிலையில், அரசு கேபிள் டி.வி கார்ப்பரேஷன் தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். ராதாகிருஷ்ணனை நியமிப்பது தொடர்பாக முதல்வர் என்னிடம் விவாதிக்கவில்லை எனக் குற்றம் சுமத்தியவர், ` அரசு கேபிள் டி.வி கார்ப்பரேஷன் தலைவராக உள்ள அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சொந்தமாக கேபிள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரிடம் 2,00,000-க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதை அரசு நிறுவனத்தோடு இணைக்காமல், தனியாக நடத்திவருகிறார்' எனக் கூறியிருந்தார். இதை ரசிக்காத எடப்பாடி பழனிசாமி, அமைச்சரவையில் இருந்தே மணிகண்டனை நீக்கினார்.\nமணிகண்டன் வகித்துவந்த தகவல் தொழில்நுட்பத்துறையை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் கூடுதலாக ஒப்படைத்தார் முதல்வர். இதன்காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்துக்கென அமைச்சரவையில் எந்த பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை. ` எடப்பாடி பழனிசாமி மனதில் என்ன இருக்கிறது' என்பதை அறிந்துகொள்வதற்காக நேற்று தலைமைச் செயலகம் வந்திருந்தனர் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள். மாவட்டச் செயலாளர் எம் ஏ.முனியசாமி, பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகரன், தமிழ்நாடு பனை வெல்ல கூட்டுறவுச் சங்கத்தின் மாநிலத் தலைவருமான சேது பாலசிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரைச் சந்தித்துள்ளனர்.\nஇந்தச் சந்திப்பில் மணிகண்டன் குறித்துப் பேச்சு வந்தபோது, ` அவரைப் பற்றி எதுவும் பேச வேண்டாம். நாம் பேசுகின்ற விஷயம், வேறுவிதமாகத் திரிக்கப்பட்டுவிடும்' எனக் கூறியிருக்கிறார் அமைச்சர். இதற்குப் பதில் அளித்தவர்களும், `அவரைப் பதவியிலிருந்து நீக்கிய அன்றே, யாரும் எந்த விமர்சனத்தையும் வைக்கக் கூடாது, தரக்குறைவாக பேசக் கூடாது என மாவட்டம் சார்பில் அறிவிப்பே வெளியிடப்பட்டது' எனத் தெரிவித்துள்ளனர். இதன்பிறகு மாவட்டத்தில் நிலவும் அரசியல் சூழல்களைப் பற்றி விவாதித்துள்ளனர்.\nஇதைத் தொடர்ந்து இரவு 8 மணியளவில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். ` அண்ணே... நாங்கள் ராமநாதபுரத்திலிருந்து வருகிறோம்' என எடப்பாடி பழனிசாமியிடம் கூற, ` வேண்டாம், எதுவும் பேசாதீங்க... நான் மாவட்டத்துகிட்ட பேசியிருக்கிறேன். அந்த டாபிக்கை மட்டும் விட்டுவிடுங்கள். நீங்கள் வந்ததற்கு நன்றி' எனக் கூறி அவசர அவசரமாகக் கூறி அனுப்பிவைத்தார். முதல்வரின் இந்தச் செயலை எப்படி எடுத்துக்கொள்வது எனத் தெரியாமல் ஊர் திரும்பியுள்ளனர் கட்சி நிர்வாகிகள்.\nமுதல்வருடனான சந்திப்பு குறித்துப் பேசிய நிர்வாகிகள் சிலர், `` எடப்பாடி பழனிசாமி மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. அமைச்சரவையில் யாரைச் ��ேர்க்க வேண்டும், யாரைச் சேர்க்கக் கூடாது என்பது குறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும். பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் மிகுந்த வேதனையில் இருக்கிறார் மணிகண்டன். இதை அவர் பதவியில் இருந்தபோதே உணர்ந்திருக்க வேண்டும். கட்சிக்காக வாழ்க்கையையே தொலைத்த நிர்வாகிகளையெல்லாம் அவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. சீனியர்களின் அதிருப்தியையும் சம்பாதித்துவிட்டார் மணிகண்டன்.\nஅவரைப் பதவியிலிருந்து நீக்கியதைக் கொண்டாடும் வகையில், அவரின் வீட்டு முன்பே பட்டாசு வெடித்துக்கொண்டாடினார்கள். அப்போது அவரும் வீட்டுக்குள்தான் இருந்தார். பழைய மணிகண்டனாக இருந்திருந்தால், அந்த இடத்தில் கலவரமே மூண்டிருக்கும். அந்தளவுக்கு நிர்வாகிகள் அனைவரும் கொந்தளிப்பில் இருந்தனர். மாவட்ட அரசியலுக்குள் திடீரென வந்தவர், பாதியிலேயே கிளம்பிவிட்டார். ராமநாதபுரம் மாவட்டத்துக்கென அமைச்சரவையில் தற்போது எந்த பிரநிதித்துவமும் இல்லை. இதை எடப்பாடி பழனிசாமி சரிசெய்வார் எனவும் நம்புகிறோம்\" என்கின்றனர் விரிவாக.\nமிஸ்டர் கழுகு: மணிகண்டன் முதல் விக்கெட்... இன்னும் மூவருக்கு பிராக்கெட்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62994", "date_download": "2019-09-16T04:47:10Z", "digest": "sha1:WJWBJHQH2PPRH4LMS6V475BEIKJ2FIGC", "length": 18358, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "புகையிரதசேவை அபி­வி­ருத்­திக்­காக ஆசிய அபி­வி­ருத்தி வங்கி 160 மில்­லியன் டொலர் கட­னு­தவி ; ஒப்­பந்தம் இன்று கைச்­சாத்து | Virakesari.lk", "raw_content": "\nஉலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஎனது தலையை சிதறடித்துவிடலாம் என ஆர்ச்சர் நினைத்தார்- அவுஸ்திரேலியாவிற்காக சதமடித்த வேட்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nபுத்தளத்தில் பஸ் விபத்து ; 15 பேர் படுகாயம்\nபுகையிரதசேவை அபி­வி­ருத்­திக்­காக ஆசிய அபி­வி­ருத்தி வங்கி 160 மில்­லியன் டொலர் கட­னு­தவி ; ஒப்­பந்தம் இன்று கைச்­சாத்து\nபுகையிரதசேவை அபி­வி­ருத்­திக்­காக ஆசிய அபி­வி­ருத்தி வங்கி 160 மில்­லியன் டொலர் கட­னு­தவி ; ஒப்­பந்தம் இன்று கைச்­சாத்து\nநாட­ளா­விய ரீதியில் புகை­யி­ரத போக்­கு­ வ­ரத்துத் துறையின் அபி­வி­ருத்திப் பணி­க­ளுக்­காக ஆசிய அபி­வி­ருத்தி வங்­கி­யி­ட­மி­ருந்து 160 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் கட­னு­தவி கிடைக்­க­வுள்­ளது. இது தொடர்­பான ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் நிகழ்வு இன்று செவ்­வாய்க்­கி­ழமை நிதி அமைச்சில் இடம்­பெ­ற­வுள்­ள­தாக போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்தார்.\nஇந்த ஒப்­பந்தம் தொடர்பில் விளக்­க­ம­ளிக்கும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று திங்­கட்­கி­ழமை அலரி மாளி­கையில் இடம்­பெற்­றது. இதன்­போது அமைச்சர் மேலும் கூறி­ய­தா­வது;\nபோக்­கு­வ­ரத்து அமைச்சு கடந்த ஆறு மாத­ங்க­ளாக புகை­யி­ரதப் போக்­கு­வ­ரத்து துறை மற்றும் பேருந்து போக்­கு­வ­ரத்து துறை சார்ந்த அபி­வி­ருத்திப் பணிகள் குறித்து விசேட கவனம் செலுத்­தி­யி­ருந்­தது. பேருந்து போக்­கு­வ­ரத்து சேவைக்கு அப்பால் புகை­யி­ரத போக்­கு­வ­ரத்து சேவையே அதி­க­ளவு மக்­களின் போக்­கு­வ­ரத்­துக்கு இல­கு­வா­னது. அத்­துடன் அர­சாங்­கத்­துக்கு அதிக இலா­பத்தை பெற்­றுக்­கொ­டுப்­ப­தா­கவும் இது இருக்­கி­றது.\nபுகை­யி­ரதப் போக்­கு­வ­ரத்து அபி­வி­ருத்­திக்­காக 16 கோடி அமெ­ரிக்க டொலர் கட­னு­த­வியை வழங்க ஆசிய அபி­வி­ருத்தி வங்கி நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. இந்தக் கடன் தொகையை மீள் செலுத்­து­வ­தற்­காக 29 வருட கால அவ­கா­சமும் வழங்­கப்­பட்­டுள்ளது. மாத்­தறை பெலி­யத்த புகை­யி­ரத பாதையின் அபி­வி­ருத்திப் பணிகள் தற்­போது நிறை­வ­டைந்­துள்­ளன. குரு­ணாகல்– -ஹப­ரண புகை­யி­ரதப் பாதை அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அதே­போன்று இந்­தியா மற்றும் சீனா­விடம் இருந்து புகை­யி­ரதப் பெட்­டிகள் மற்றும் என்­ஜின்கள் கொள்­வ­னவு செய்யப்­பட்­டுள்­ளன. மேலும் புதி­தாக 160 புகை­யி­ரதப் பெட்­டி­களை கொள்­வ­னவு செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­பட்­டுள்­ளது.\nமறு­புறம் 200 பழைய புகை­யி­ரதப் பெட்­டி­களை நவீன மயப்­ப­டுத்தும் பணி­களும் இடம்­பெற்று வரு­கின்­றன. முடிந்த அள­வுக்கு புகை­யி­ரத சேவையை பயன்­ப­டுத்­து­வ­தற்கு ���க்­களை இணைத்­துக்­கொள்­வதே எங்­களின் எதிர்­பா­ர்ப்­பாக இருக்­கி­றது. அதே­போன்று கொழும்பு பிர­தே­சத்­துக்கு உட்­பட்ட கள­னி­வெளி புகை­யி­ரதப் பாதையின் அபி­வி­ருத்திப் பணி­க­ளுக்­கான உடன்­ப­டிக்­கைக்­கான பணி­களும் நிறை­வ­டைந்­துள்­ளன. கொழும்பு -– ரம்­புக்­கண மற்றும் கொழும்பு – களுத்­துறை புகை­யி­ரத வீதி அபி­வி­ருத்திப் பணி­க­ளுக்­கான திட்­ட­மிடல் நட­வ­டிக்­கை­களும் நிறை­வுக்கு வந்­துள்­ளன.\nஆசிய அபி­வி­ருத்தி வங்­கி­யி­ட­மி­ருந்து புகை­யி­ரத போக்­கு­வ­ரத்து அபி­வி­ருத்­திக்­கென்று முதல் முறை­யா­கவே இந்தக் கட­னு­தவி கிடைக்கப் பொற்­றுள்­ளது. ஆசிய அபி­வி­ருத்தி வங்­கி­யால் வழங்­கப்­படும் நிதி 32 அபி­வி­ருத்திப் பணி­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. இதனை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான ஒப்­பந்தம் இன்று செவ்­வாய்க்­கி­ழமை நிதி அமைச்சில் கைச்சாத்­தி­டப்­ப டும்.\nமேலும் புகை­யி­ரத சேவையின் வினைத்­தி­றனை அபி­வி­ருத்தி செய்யும் வேலைத்­திட்­டத்தின் கீழ், புகை­யி­ரத அனு­மதிப் பத்­திரம் மற்றும் இருக்கைப் பதிவு செய்யும் பிரிவை விருத்தி செய்­வ­தற்கு விசேட நட­வ­டிக்கை எடுக்­கவும் எதிர்­பார்த்­துள்ளோம். இதற்கென்று நவீன கைய­டக்கத் தெலை­பே­சிகள், போக்­கு­வ­ரத்து அட்­டை­களைப் பயன்­ப­டுத்­துதல், இணை­யத்­தள அனு­மதி கோரல் உள்­ளிட்ட புதிய திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.\nமேலும் நாடு­பூ­ரா­கவும் மின்­சார புகை­யிரத சேவை­யை உரு­வாக்­குதல், கொழும்பு புகை­யி­ரத கட்­டு­ப்பாட்டு காரி­யா­லயம் மற்றும் புகை­யி­ரத செயற்­பாட்டு மத்­திய நிலை­யத்தை நிர்­மா­ணித்தல், புகை­யி­ரதம் தொடர்­பான பயிற்சி மத்­திய நிலையம்,பரிசோதனை மற்றும் விற்பனை நிலையங்களை நிர் மாணித்தல், மாலபல்ல புகையிரத நிலை யத்துக்கு அருகிலுள்ள வீடுகளுக்காக 108 மாடிகளைக் கொண்ட தொடர்மாடி வீட் டுத் தொகுதியை நிர்மாணித்தல், இரத் மலானை புகையிரத இயந்திர பொறியியலா ளர் உப திணைக்களத்துக்கென புதிய விற் பனை நிலையம், களஞ்சியசாலை மற்றும் இயந்திரங்களைக் கொள்வனவு செய்தல் உள் ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக் காக இந்த நிதியை உபயோகப்படுத்த எதிர் பார்த்துள்ளோம் என்றார்.\nபுகை­யி­ரதப் போக்­கு­வ­ரத்து ஆசிய அபி­வி­ருத்தி வங்கி கட­னு­தவி\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆஜராகியுள்ளார்.\n2019-09-16 09:42:33 ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலை\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nகற்கள் சரிந்து விழும் அபாயம் மற்றும் மண்சரிவு அபாயம் காணப்படுவதால் பதுளை சொரணத்தோட்ட பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n2019-09-16 10:06:38 மண்சரிவு அபாயம் பதுளை சொரணத்தோட்டம் மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nதென்கிழக்காசியாவின் உயரமான கோபுரமான தாமரை கோபுரம் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.\n2019-09-16 09:12:41 lotustower தாமரை கோபுரம் தெற்காசியா\nநாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n2019-09-16 09:22:32 இரத்தினபுரி நுவரெலியா கேகாலை மற்றும் களுத்துறை\nகொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரில்\nகொழும்பின், கொட்டாஞ்சேனை - ஆமர் - பாபர் சந்தி முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதால் அப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\n2019-09-16 08:43:49 கொழும்பு போக்குவரத்து கொட்டாஞ்சேனை\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஇந்தியாவில் மீண்டுமோர் படகு விபத்து - 7 பேர் பலி ; 40 பேர் மாயம்\n\"நிஜமென நினைத்து தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்\": எக்ஸ் ரே அறிக்கையால் அதிர்ந்துபோன இளம் யுவதி\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/kaanaamalapaona-kautaumapa-paena-catalamaaka-maiitapau", "date_download": "2019-09-16T04:27:14Z", "digest": "sha1:6XC32BZDXRRUQ4I7BI4O77HGILOE3TCM", "length": 6710, "nlines": 49, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "காணாமல்போன குடும்ப பெண் சடலமாக மீட்பு | Sankathi24", "raw_content": "\nகாணாமல்போன குடும்ப பெண் சடலமாக மீட்பு\nபுதன் ஜூன் 12, 2019\nஅம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரத்தில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் காணாமல்போன குடும்ப பெண் கொலைசெய்யப்பட நிலையில் வீட்டின் பின்புற குளியல��� அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nதிருக்கோவில் விநாயகபுரம் 02 பாடசாலை பிரதான வீதியில் அமைந்துள்ள தனது வீட்டில் இருந்த குறித்த பெண் காலை அயல்வீட்டிற்கு சென்றவேளை 11.30 மணியளவில் தனது வீட்டில் நாய் குரைப்பதைக் கேட்டு தனது வீட்டுக்கு சென்றததாக அயல் வீட்டார் தெரிவித்திருந்தனர்.\nவயல் வேலை முடித்து 12.00 மணியளவில் வீடு திரும்பிய பெண்ணின் கணவர் அயல் வீடுகள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என மனைவியை தேடியுள்ளார்.\nஎனினும் எங்கு தேடியும் மனைவி கிடைக்காததால் திருக்கோவில் பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து திருக்கோவில் பொலிசார் மற்றும் உளவுத்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.\nஇந்நிலையில் இன்று காலை வீட்டின் பின்புறமாக கட்டப்பட்டிருந்த குளியல் அறையில் புதைக்கப்பட்ட நிலையில் குறித்த பெண்ணின் சடலம் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் குறித்த கொலை தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.ஜெயவீர தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nசில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (16) முன்னிலையாகவுள்ளார்.\nசம்பள முரண்பாடுகளை நீக்க அடுத்த வாரம் விசேட பேச்சுவார்த்தை\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nஅரச நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களின்\nஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும்\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nLausanne மாநகரசபைக்கு முன்னாக கவனயீர்ப்பு\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nதியாகதீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டில் சபதமெடுப்போம்\nசனி செப்டம்பர் 14, 2019\n18 ஆவது நாளாக சுவிசு நாட்டின் ஜெனீவா எல்லையில் நடைபயணம்\nசனி செப்டம்பர் 14, 2019\nஜெனிவாவை அண்மித்துள்ள நடைபயணப் போராட்டம்\nசனி செப்டம்பர் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1309367.html", "date_download": "2019-09-16T04:37:57Z", "digest": "sha1:GF4BI6RCBPWOTLDF22VAD2NRVUBEPSAW", "length": 9894, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "Fuel போடும் போது வண்டியை ஆப் பண்ணனுமா? ஏன்!! (வினோத வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nFuel போடும் போது வண்டியை ஆப் பண்ணனுமா ஏன்\nFuel போடும் போது வண்டியை ஆப் பண்ணனுமா ஏன்\nFuel போடும் போது வண்டியை ஆப் பண்ணனுமா\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 15ம் திருவிழா\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nபஞ்சாப்: குடும்பத்தார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம் தம்பதியர் சுட்டுக்…\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு..\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து நடந்த…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என சோதிக்க முடிவு…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய், பூனை..\nகாட்டேரிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி கைது..\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி இருக்காது\nபஞ்சாப்: குடும்பத்தார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம்…\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய்,…\nகாட்டேரிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி…\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி…\nநெட்டப்பாக்கத்தில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை..\nஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் –…\nவட்டுக்கோட்டை பொலிஸார் அடாவடி; குடும்பத்தலைவரை தாக்கினர்\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது…\nபஞ்சாப்: குடும்பத்தார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம்…\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gnanaboomi.com/face-to-face-with-sri-ramana-2-sadhu-ekarasa-tamil/", "date_download": "2019-09-16T04:38:22Z", "digest": "sha1:FCK4SQPQUNR3YCMIATGXJVODNEV2QYD4", "length": 18875, "nlines": 65, "source_domain": "gnanaboomi.com", "title": "ஸ்ரீ ரமணருடன் நேருக்கு நேர் – சாது ஏகரஸ – Gnana Boomi", "raw_content": "\nஸ்ரீ ரமணருடன் நேருக்கு நேர் – சாது ஏகரஸ\nசாது ஏகரஸ (டாக்டர் ஜி.ஹெச். மீஸ், M.A., L.L.D.) எனும் டச்சு அறிஞர் மஹரிஷியிடம் 1936 அன்று வந்தார். அவரைப் பொறுத்தவரை முதல் முறையிலிருந்தே அவருக்கு மஹரிஷியிடம் ஆழமான பக்தி ஏற்பட்டது.\nகொன்-ஃபூ-ட்ஸே (Kon-Fu-Tse) அவர்கள் வென்-பொஹ்-ஹ்சுஷே-ட்ஸே (Wen-Poh-Hsuche-Tse) அவர்களைச் சந்தித்த போது ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ட்ஸே-லு அவரிடம், “மாஸ்டர், தாங்கள் வெகு நாட்களாக வென்-பொஹ்-ஹ்சுஷே-ட்ஸே வை சந்திக்க விரும்பினீர்கள், ஆனால் இப்போது அவரைக் கண்டபின் ஏன் ஒரு வாத்தை கூட பேசவில்லை” என கேட்க, கொன்-ஃபூ-ட்ஸே (Kon-Fu-Tse) “இவரைப் போன்றவர்களை வெறுமனே பார்த்தாலே போதும், பேசுவதற்கு எந்த அவசியமும் இல்லை. இவரைப் பற்றிய அனுபவம் ஏற்பட ஒரு முனிவரை சந்தித்திருக்க வேண்டும்” என்றார்.\nமஹரிஷியை முதன்முதலில் பார்த்த போது அதே அனுபவம் ஏற்பட்டது எனக்கு, ஒருமுறையல்ல, மறுபடி மறுபடி நான் அங்கு சென்று அவரைப் பாக்கும்போதெல்லாம், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அங்கு நான் அவருடன் எந்தத் தடையுமின்றி தங்கியிருந்த மூன்றாண்டுகள். பலர் பல முறை என்னிடம் கேட்டுக் கொண்ட போதும் அவரைப் பற்றிப் பேசவோ எழுதவோ எனக்கு வெகு கடினமாய் இருப்பதும் மேல்சொன்ன இதே காரணம் தான். தன்னில் தான் ஆழ்ந்து இருக்கும் ஒரு முனிவரைப் பற்றி செயிண்ட் டியானிசியஸ் சொன்னது நன்கு பொருந்துகிறது, “கடவுளைப் பற்றி நீர் சொல்வது அனைத்தும் பொய். கடவுள் எ��்பவர் சொற்களுக்கு அப்பாற்ப்பட்டவர். எனவே நீர் கடவுள் பற்றி சொல்வது அனைத்தும் வேறெதையோ தான் குறிக்கிறது.” எனவே இந்தியாவில் யாரேனும் என்னை மஹரிஷி பற்றி பேசவோ எழுதவோ சொன்னால் அவர் மஹரிஷியை சந்தித்து தானே பார்த்துக் கொள்ள வெண்டியது தான் என்று சொல்லத் தோன்றுகிறது.\nமேலைநாட்டினர் என்னிடம் அடிக்கடி கேட்பது இன்னொன்று: “மஹரிஷி என்னதான் செய்வார்” இதற்கு ஒருவேளை இப்படி பதில் சொல்லலாம், “அவருடைய தினப்படி வேலை அவர் அவராகவே இருப்பது மட்டுமே”. ஏனெனில் அவர் இவ்வேலையில் மிகவும் வெற்றியடைந்தவராய் இருக்கிறார், தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறார். அவர் தரும் மாற்றம் என் போன்றவர்கள் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர் ஒன்றும் ‘செய்யாமல் செய்வது’ இதைத் தான். இவருக்கு முன்னால் இப்பூமியில் வாழ்ந்த ‘தி க்ரேட்’ கள் அனைவரும் ஏதோ ஸ்கூல் பையன்கள் மாதிரி தெரிகிறார்கள். மைசூரின் மறைந்த மஹாராஜா அவர் முன் பவ்யமாக மண்டியிட்டு, கண்களில் தாரை தாரையாக நீர் பெருக்கிக் கொண்டு ஏதும் அசைவற்று நின்று கொண்டிருந்தார். பின் மற்றொரு முறை தண்டனிட்டு விட்டு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் வெளியேறினார்.\nஒரு மனிதன் உலகில் செயற்கரிய செயல் எதையேனும் செய்து விட்டு மஹரிஷி முன் வந்தமர்ந்தால் அவர் உணரும் விஷயம், மஹரிஷியின் தன்னைத் தான் உணர்ந்து அதில் லயித்திருக்கும் செயலுக்கு முன்னால் தான் செய்தது ஒன்றுமே இல்லை என்பது தெளிவாகும்.\nயாரேனும் உலகிலேயே மிகச்சிறந்த புத்தகமொன்றை எழுதி விட்டு அதை மஹரிஷிக்கு சமர்ப்பிக்க வந்தால் மஹரிஷியே ஒரு பெரும் புத்தகம் என்பதையும், அது எழுத்தாணியோ, இங்க்கோ பேப்பரோ இன்றி, எந்தவித முயற்சியுமின்றி, யாரும் நடுநிலை வகிக்கத் தேவையின்றி, ஒவ்வொரு நாளும் தன்னை நாடி வருபவர் விரும்பினால் படிக்க இயலும் பெரும் புத்தகம் என்பதையும் அறிவார்.\nமற்றைய பெரியோரிடத்தில் சொல் மற்றும் செயல், ஆன்மிகம், புத்திகூர்மை ஒருபுறமும் செயலாற்றல் என்பது மறுபுறமும் இருப்பதை எளிதாகக் காணலாம். மஹரிஷியிடம் ஆனால் இத்தகைய வேறுபாடுகள் இருந்ததேயில்லை.\nமஹரிஷி காலம் என்பதைக் கடந்தவர். அவரின் நிலைத்த தன்மை அவர் பேசும் ஒவ்வொரு சொல்லிலும் பார்வையிலும் தனித்துவமாக தெரிகிறது. அத்தன்மை அவரை நாடி வந்து அவரிடத்தில் இருக்கும் அனைவருடைய அந்தராத்மாவிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. அத்தன்மை புத்தகங்களிலும் கட்டுரைகளிலும் வெகு சொற்பமாகவே வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. பின் வேறெப்படி இருக்குமது யாரால் விளக்க முடியும் உண்மையை, கடவுளை யாரால் விளக்க முடியும் உண்மையை, கடவுளை ஒரு வேளை முடிந்தாலும் கடவுளின் மைந்தனை, உண்மையில் ஸ்வரூபத்தை எவ்வாறு விளக்க முடியும்\nபல்வேறு சன்யாசிகளையும், முனிவர்களின் வாழ்வு, போதனைகள் பற்றி படித்தபின் மிகத் தெளிவாகத் தெரிவது ரமண மஹரிஷி இவர்களில் தனித்து நிற்கிறார் என்பதே. கடவுளின் சாக்ஷாத்காரம் என்பதை எவர் ஒருவரும் கடவுளின் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் அடைந்ததில்லை. ஸ்ரீ ரமணருக்கு ‘தீக்ஷை’ அருணாச்சலம் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில் கிடைத்துவிட்டது, அதுவும் அச்சொல் ஒரு பயணம் பற்றிய விவரத்தைச் சொல்வதற்காக மட்டுமே சொல்லப்பட்டது.\nஸ்ரீ ரமணர் தன் ஆன்மிகப் பாரம்பரியத்தை அப்படி ஒரு பாரம்பரியம் அடைய இருக்கிறது என்று யாரும் சொல்லாமலேயே அடைந்து விட்டார். குரு, இருளை அகற்றுபவர் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமும் ஆகிறார் ரமணர். அவருடைய வழிமுறையானது மிக மிக நேரானது, ஏனெனில் அது மிக எளிதானதும். அப்படி நேராக, மிகத் தெளிவாக இருப்பதாலேயே பலருடைய கவனத்திலுமிருந்து அது எளிதாக விலகி விடுகிறது. அவரை நாடி வருபவர்கள் வேறெதையோ, ஏதோ நிச்சயமான ஒன்றைத் தேடி வருகிறார்கள், அதுவே நிச்சயமற்றதாய் விடுகிறது. அவர்களுக்கு தங்களுடைய நிஜ ஸ்வரூபத்தை அறியச் செய்யும் தீக்ஷைக்கும் தமக்கும் நடுவே தாங்களேதான் தடையாக நிற்கிறார்கள் என்பதை அறிவதில்லை.\nமஹரிஷியிடம் பல முறை அவர்கள் தீக்ஷை, அருள், ஆன்மிக அனுபவம், கருணை முதலியவற்றைத் தருமாறு வேண்டுவதுண்டு, அதற்கு அவர் “நான் இவற்றை எப்போதும் தந்து கொண்டுதான் இருக்கிறேன், அதை நீங்கள் உணர முடியாமல் நான் என்ன செய்வது\nபல குருமார்கள் தங்களை ஆன்மீக மேன்மையை எப்போதும் கருத்தில் கொண்டவர்களாக இருப்பதைப் போல் அல்லாமல் மஹரிஷி அனைவரிடத்திலும் அவர்களுக்கே தெரியாமல் இருந்த போதிலும் அவர்கள் கடவுளின் உள் ஒளியைத் தங்களுக்குள் கொண்டவர்களாக இருக்கும் எதிர்கால ஞானிகள் என்றே கருதினார். அவர் கூறிய சில வார்த்தைகள�� எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹுயி நெங்க் சொன்னதுடன் எப்படி ஒத்துப் போகிறது பாருங்கள் – “புத்தருக்கும் சாதாரணமானவருக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம், அவர் உணர்ந்ததை (realizes) இவர் தூக்கியெறிந்து (discards) விடுகிறார் என்பதே”. மஹரிஷி கூறுவது: ஆன்மீகப் பாரம்பரியம் என்பது எப்போதும் உள்ளதே, அதை ஸ்வீகரித்துக் கொள்வதற்காக அது காத்துக் கொண்டிருக்கிறது, கடவுள்-தன்மை அனைவரின் இதயத்திலும் உள்ள ஒன்று தான்.\nசாதாரணமான மனிதர் மஹரிஷியைக் கண்டு பரிதாபப்படக் கூடும், அடடா வாழ்க்கையின் அவ்வளவு சுகங்களையும் இவர் இப்படி பார்க்காமல் இருக்கிறாரே என்று. மஹரிஷி ஆனால் இம்மனிதர்களைக் கண்டு பரிதாபப்படுகிறார் – இவர்களுக்கு நிஜமான சுகம் என்றால் என்னவென்றே தெரியவில்லையே என்று\nஓய்வின்றி, சதா மாற்றம் மற்றும் அசைவில் திளைத்து உளையும் ஒரு உலகாயத மனதிற்கு ஐம்பது ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருப்பது என்பதே ஒரு அசகாய செயல் போலத்தான் தெரிகிறது. இது ப்ரத்யேகமானதும் கூட. ஆனால் மஹரிஷி இதையெல்லாம் எந்த அசகாயத்தனத்திலும் சேர்ப்பதில் ஆர்வம் கொள்ளவில்லை. அவர் உலகின் காந்தத்தை, தன் இதயத்தின் மையத்தைத் தன்னகத்தே கொண்டு, தன் தந்தையான அருணாச்சலேஸ்வரர் போலவே அசைவற்றவராகி விட்டார்\nசாது ஏகரஸவின் கவிதைகளில் இருந்து:\nஸ்ரீ ரமணருக்கு இதயத்தின் அஞ்சலி\nஒப்பாரில்லாத, அனைவரின் தாய்-தந்தையுமான மஹரிஷிக்கு\nஎவரில் சிவமும் சக்தியும் என்றும் ஆனந்தத்தில் இணைந்திருக்கிறதோ\nஎவரின் இருப்பு இதயத்தை மகிழ்விக்கிறதோ,\nஎவருடைய லீலை அனைவரின் ஆச்சர்யமாக இருக்கிறதோ –\nஅவருக்கு மனம், இதயம், உடம்பு – படைப்புகள் அனைத்தும் சமர்ப்பணம்\nநான் சொல்வேன்; எதுவாயினும், அது நிச்சயத்தன்மை;\nஅசைவற்ற பாறை தரும் பாதுகாப்பு போல,\nபுயலால் தாக்குண்டும் அசைவற்றிருக்கும் கடல் போல,\nகம்பீரமான மெளனத்துடனிருக்கும் மாமலை போல,\nதத்துவங்களாலும் கொள்கைகளாலும் சதா அலையுறும் உலகில்,\nஆம், உண்மையில் நீரே ‘அருணாச்சலத்தின்’ முனிவரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-09-16T05:03:03Z", "digest": "sha1:VM2IJ542OZXUV4J5ZQGQWZ3HRZOLNQYN", "length": 33887, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்னங்கால் ஊராட்சி - தமிழ் விக்கிப்ப��டியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ப. பொன்னையா இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஅன்னங்கால் ஊராட்சி (Annangal Gram Panchayat), தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1439 ஆகும். இவர்களில் பெண்கள் 705 பேரும் ஆண்கள் 734 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 9\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 25\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"அச்சரப்பாக்கம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவிண்ணம்பூண்டி · விளாங்காடு · வெள்ளபுத்தூர் · வெளியம்பாக்கம் · வேலாமூர் · வேடந்தாங்கல் · வடமணிப்பாக்கம் · ஊனமலை · தொழுப்பேடு · திருமுக்காடு · தின்னலூர் · திம்மாபுரம் · தீட்டாளம் · தண்டரைபுதுச்சேரி · சிறுபேர்பாண்டி · சிறுநாகலூர் · சிறுதாமூர் · செம்பூண்டி · சீதாபுரம் · ப���ற்பணங்கரணை · புறகால் · பெரும்பாக்கம் · பெரும்பேர்கண்டிகை · பாப்பநல்லூர் · பள்ளிப்பேட்டை · பாதிரி · ஒரத்தூர் · ஓரத்தி · நெடுங்கல் · முருங்கை · மொறப்பாக்கம் · மோகல்வாடி · மின்னல் சித்தாமூர் · மாத்தூர் · மதூர் · எல். எண்டத்தூர் · கோழியாளம் · கொங்கரைமாம்பட்டு · கிளியாநகர் · கீழ் அத்திவாக்கம் · கீழாமூர் · காட்டுகூடலூர் · காட்டுகரணை · கரிக்கிலி · கரசங்கால் · களத்தூர் · கடம்பூர் · கடமலைப்புத்தூர் · கூடலூர் · எலப்பாக்கம் · எடையாளம் · பாபுராயன்பேட்டை · ஆத்தூர் · அத்திவாக்கம் · அன்னங்கால் · அனந்தமங்கலம் · ஆனைக்குன்னம் · ஆலப்பாக்கம் · அகிலி\nவிசூர் · வயலக்காவூர் · வாடாதவூர் · தோட்டநாவல் · திருப்புலிவனம் · திருமுக்கூடல் · திணையாம்பூண்டி · தண்டரை · தளவராம்பூண்டி · சித்தனக்காவூர் · சிறுபினாயூர் · சிறுமையிலூர் · சிறுதாமூர் · சிலாம்பாக்கம் · சாத்தனஞ்சேரி · சாலவாக்கம் · ரெட்டமங்கலம் · இராவத்தநல்லூர் · புல்லம்பாக்கம் · புலியூர் · புலிவாய் · புலிபாக்கம் · பொற்பந்தல் · பினாயூர் · பெருநகர் · பென்னலூர் · பழவேரி · பாலேஸ்வரம் · ஒழுகரை · ஒழையூர் · ஒரகாட்பேட்டை · ஓட்டந்தாங்கல் · நெய்யாடிவாக்கம் · நாஞ்சிபுரம் · மேனலூர் · மேல்பாக்கம் · மருத்துவம்பாடி · மருதம் · மானாம்பதி கண்டிகை · மானாம்பதி · மலையாங்குளம் · மதூர் · குருமஞ்சேரி · குண்ணவாக்கம் · கிளக்காடி · காவிதண்டலம் · காவனூர்புதுச்சேரி · காவாம்பயிர் · கட்டியாம்பந்தல் · காட்டாங்குளம் · கருவேப்பம்பூண்டி · காரியமங்கலம் · காரனை · கம்மாளம்பூண்டி · களியப்பேட்டை · களியாம்பூண்டி · கடல்மங்களம் · அனுமந்தண்டலம் · இளநகர் · இடையம்புதூர் · எடமிச்சி · சின்னாலம்பாடி · அத்தியூர் மேல்தூளி · அரும்புலியூர் · அரசாணிமங்கலம் · அன்னாத்தூர் · ஆனம்பாக்கம் · அம்மையப்பநல்லூர் · அழிசூர் · அகரம்தூளி · ஆதவபாக்கம் · பெருங்கோழி · திருவாணைக்கோயில்\nவிஷார் · விப்பேடு · வளத்தோட்டம் · திருப்புட்குழி · திருப்பருத்திக்குன்றம் · திம்ம சமுத்திரம் · தம்மனூர் · சிறுணை பெருகல் · சிறுகாவேரிபாக்கம் · புத்தேரி · புஞ்சரசந்தாங்கல் · பெரும்பாக்கம் · உழகோல்பட்டு · நரப்பாக்கம் · முட்டவாக்கம் · முத்தவேடு · முசரவாக்கம் · மேல்லொட்டிவாக்கம் · மேல்கதிர்பூர் · மாகரல் · கூரம் · கோனேரிக்குப்பம் · கோளிவாக்கம் · கிளார் · கீழ்பேரமநல்லூர் · கீழ்க��ிர்பூர் · கீழம்பி · காவாந்தண்டலம் · கருப்படிதட்டடை · கம்பராஜபுரம் · காலூர் · களக்காட்டூர் · இளையனார்வேலூர் · தாமல் · அய்யங்கார்குளம் · அவளூர் · ஆசூர் · ஆற்பாக்கம் · ஆரியபெரும்பாக்கம் · அங்கம்பாக்கம்\nவில்லியம்பாக்கம் · வெங்கடாபுரம் · வேங்கடமங்கலம் · வீராபுரம் · வண்டலூர் · வல்லம் · ஊரப்பாக்கம் · ஊனமாஞ்சேரி · திருவடிசூலம் · திம்மாவரம் · தென்மேல்பாக்கம் · ரெட்டிபாளையம் · புலிப்பாக்கம் · பெருமாட்டுநல்லூர் · பழவேலி · பட்ரவாக்கம் · பாலூர் · ஒழலூர் · நெடுங்குன்றம் · நல்லம்பாக்கம் · மேலமையூர் · மண்ணிவாக்கம் · குன்னவாக்கம் · குமிழி · கீரப்பாக்கம் · காயரம்பேடு · கருநிலம் · காரணைபுதுச்சேரி · கல்வாய் · குருவன்மேடு · செட்டிபுண்ணியம் · ஆத்தூர் · ஆப்பூர் · அஞ்சூர் · ஆலப்பாக்கம் · கொண்டமங்கலம் · கொளத்தூர் · பெரியபொத்தேரி · சிங்கபெருமாள் கோயில்\nவட்டம்பாக்கம் · வரதராஜபுரம் · வளையக்கரணை · வைப்பூர் · வடக்குப்பட்டு · திருமுடிவாக்கம் · தரப்பாக்கம் · தண்டலம் · சிறுகளத்தூர் · சிக்கராயபுரம் · சேத்துப்பட்டு · செரப்பணஞ்சேரி · சென்னக்குப்பம் · சாலமங்கலம் · பூந்தண்டலம் · பெரியபணிச்சேரி · பழந்தண்டலம் · பரணிபுத்தூர் · படப்பை · ஒரத்தூர் · நாட்டரசன்பட்டு · நந்தம்பாக்கம் · நடுவீரப்பட்டு · மெளலிவாக்கம் · மணிமங்கலம் · மலையம்பாக்கம் · மலைப்பட்டு · மாடம்பாக்கம் · கோவூர் · கொல்லச்சேரி · கொளப்பாக்கம் · காவனூர் · கரசங்கால் · இரண்டாங்கட்டளை · கெருகம்பாக்கம் · எழிச்சூர் · எருமையூர் · அய்யப்பன்தாங்கல் · அமரம்பேடு · ஆதனூர் · கொழுமணிவாக்கம் · சோமங்கலம்\nவிளாங்காடு · வெடால் · வன்னியநல்லூர் · தேன்பாக்கம் · தண்டலம் · சோத்துப்பாக்கம் · சிறுநகர் · சிறுமையிலூர் · புத்தூர் · புத்திரன்கோட்டை · புளியணி · போரூர் · பொறையூர் · பூங்குணம் · போந்தூர் · பொலம்பக்கம் · பெருக்கரணை · பெரியகளக்காடி · பேரம்பாக்கம் · பருக்கல் · நுகும்பல் · நெற்குணம் · முகுந்தகிரி · மேல்மருவத்தூர் · மழுவங்கரணை · மாம்பாக்கம் · கீழ்மருவத்தூர் · கயப்பாக்கம் · கல்பட்டு · கடுக்கலூர் · இரும்புலி · இந்தளூர் · ஈசூர் · சூணாம்பேடு · சித்தாற்காடு · சித்தாமூர் · சின்னகயப்பாக்கம் · அரப்பேடு · அம்மணம்பாக்கம் · அமைந்தங்கரணை · அகரம் · கொளத்தூர் · கொளத்தூர்\nதாமஸ் மலை ஊராட்சி ஒன்றியம்\nவேங்கைவாசல் · திருவெஞ்சே���ி · திரிசூலம் · சித்தாலபாக்கம் · பொழிச்சலூர் கிராமம் · பெரும்பாக்கம் · ஒட்டியம்பாக்கம் · நன்மங்கலம் · முடிச்சூர் · மூவரசம்பட்டு · மேடவாக்கம் · மதுரப்பாக்கம் · கோவிலம்பாக்கம் · கவுல்பஜார் · அகரம்தென்\nவிட்டிலாபுரம் · விளாகம் · வெங்கம்பாக்கம் · வழுவதூர் · வாயலூர் · வசுவசமுத்திரம் · வல்லிபுரம் · வடகடம்பாடி · திருமணி · தாழம்பேடு · தத்தலூர் · சூராடிமங்கலம் · சோகண்டி · சாலூர் · சதுரங்கப்பட்டினம் · புல்லேரி · புதுப்பட்டிணம் · பொன்பதிர்கூடம் · பெரும்பேடு · பெரியகாட்டுப்பாக்கம் · பட்டிக்காடு · பாண்டூர் · பி. வி. களத்தூர் · ஒத்திவாக்கம் · நெரும்பூர் · நென்மேலி · நெய்குப்பி · நத்தம்கரியச்சேரி · நரப்பாக்கம் · நல்லூர் · நல்லாத்தூர் · நடுவக்கரை · முள்ளிக்கொளத்தூர் · மோசிவாக்கம் · மேலேரிப்பாக்கம் · மணப்பாக்கம் · மணமை · மாம்பாக்கம் · லட்டூர் · குழிப்பாந்தண்டலம் · குன்னத்தூர் · கிளாப்பாக்கம் · கடம்பாடி · இரும்புலிசேரி · ஈச்சங்கரனை · எடையூர் · எடையாத்தூர் · எச்சூர் · ஆனூர் · அமிஞ்சிக்கரை · அம்மணம்பாக்கம் · அழகுசமுத்திரம் · ஆயப்பாக்கம் · கொத்திமங்கலம்\nவெண்பேடு · வெளிச்சை · வடநெம்மேலி · திருவிடந்தை · திருநிலை · தாழம்பூர் · தண்டரை · தண்டலம் · தையூர் · சிறுசேரி · சிறுங்குன்றம் · சிறுதாவூர் · செம்பாக்கம் · புதுப்பாக்கம் · பெருந்தண்டலம் · பெரிய விப்பேடு · பெரிய இரும்பேடு · பட்டிபுலம் · பணங்காட்டுபாக்கம் · பையனூர் · படூர் · ஒரகடம் · நெம்மேலி · நெல்லிக்குப்பம் · நாவலூர் · முட்டூக்காடு · முள்ளிப்பாக்கம் · மேலையூர் · மானாமதி · மாம்பாக்கம் · மைலை · மடையத்தூர் · குன்னப்பட்டு · கொட்டமேடு · கீழுர் · கேளம்பாக்கம் · காயார் · கரும்பாக்கம் · காரணை · கானாத்தூர் ரெட்டிக்குப்பம் · இள்ளலூர் · அநுமந்தபுரம் · அருங்குன்றம் · ஆமுர் · ஆலத்தூர் · கொளத்தூர் · கோவளம் · மேலக்கோட்டையூர் · பொன்மார் · சோனலூர்\nஜமீன் எண்டத்தூர் · ஜமீன் புதூர் · விராலூர் · வில்வராயநல்லூர் · வேட்டூர் · வீராணகுன்னம் · வையாவூர் · தொன்னாடு · சூரை · சிதண்டி · சிறுநல்லூர் · சிலாவட்டம் · சரவம்பாக்கம் · புளியரணங்கோட்டை · புதுப்பட்டு · பிலாப்பூர் · பெருவேலி · பெரியவெண்மணி · பழையனூர் · பழமத்தூர் · பாக்கம் · படாளம் · ஓணம்பாக்கம் · நெட்ரம்பாக்கம் · நேத்தப்பாக்கம் · நெசப்பாக்கம் · நெல்வாய் · நெல்லி · நீர்பெயர் · நல்லூர் · நல்லாமூர் · முருகம்பாக்கம் · முன்னூத்திகுப்பம் · மெய்யூர் · மங்கலம் · மாமண்டூர் · லஷ்மிநாராயணபுரம் · குன்னத்தூர் · குமாரவாடி · கிணார் · கீழவலம் · கீழகாண்டை · காவாதூர் · காட்டுதேவாதூர் · கருணாகரச்சேரி · கள்ளபிரான்புரம் · ஜானகிபுரம் · இரும்பேடு · கெண்டிரசேரி · தேவாதூர் · சின்னவெண்மணி · புக்கத்துறை · பூதூர் · அவுரிமேடு · அருங்குணம் · அரியனூர் · அரையப்பாக்கம் · அண்டவாக்கம்\nவேட்டக்காரகுப்பம் · வடப்பட்டினம் · வடக்குவயலூர் · திருவாதூர் · தென்பட்டினம் · தாட்டம்பட்டு · தண்டரை · சிறுவங்குணம் · செங்காட்டூர் · செம்பூர் · சீவாடி · சீக்கினாங்குப்பம் · பெரும்பாக்கம் · பெரியவேலிகடுக் · பவுஞ்சூர் · பரமேஸ்வரமங்கலம் · பரமன்கேணி · பச்சம்பாக்கம் · நெற்குணப்பட்டு · நெமந்தம் · நெல்வாய்பாளையம் · நெல்வாய் · நீலமங்கலம் · நெடுமரம் · முகையூர் · லத்தூர் · கூவத்தூர் · கீழச்சேரி · கானத்தூர் · கல்குளம் · கடுகுப்பட்டு · கடலூர் · இரண்யசித்தி · செய்யூர் · அணைக்கட்டு · அம்மனூர் · அடையாளசேரி · ஆக்கினாம்பேடு · கொடூர் · தொண்டமநல்லூர் · வீரபோகம்\nவில்லிவலம் · வேண்பாக்கம் · வேளியூர் · வேடல் · வாரணவாசி · வளத்தூர் · வையாவூர் · ஊவேரி · ஊத்துக்காடு · உள்ளாவூர் · தொள்ளாழி · திருவங்கரணை · திம்மையன்பேட்டை · திம்மராஜாம்பேட்டை · தென்னேரி · தாங்கி · சிறுவள்ளூர் · சிறுவாக்கம் · சின்னிவாக்கம் · சிங்காடிவாக்கம் · புதுப்பாக்கம் · புத்தகரம் · புரிசை · புள்ளலூர் · புளியம்பாக்கம் · பூசிவாக்கம் · பரந்தூர் · பழையசீவரம் · படுநெல்லி · ஒழையூர் · நாயக்கன்பேட்டை · நாயக்கன்குப்பம் · நத்தாநல்லூர் · முத்தியால்பேட்டை · மேல்பொடவூர் · மருதம் · கூத்திரம்பாக்கம் · குண்ணவாக்கம் · கிதிரிப்பேட்டை · கீழ்ஒட்டிவாக்கம் · கட்டவாக்கம் · கரூர் · காரை · களியனூர் · ஈஞ்சம்பாக்கம் · இலுப்பப்பட்டு · ஏனாத்தூர் · ஏகனாம்பேட்டை · தேவிரியம்பாக்கம் · அய்யம்பேட்டை · அயிமிச்சேரி · ஆட்டுபுத்தூர் · அத்திவாக்கம் · ஆரியம்பாக்கம் · ஆலப்பாக்கம் · அகரம் · 144 தண்டலம் · 139 தண்டலம் · கோவிந்தவாடி · கொட்டவாக்கம் · தொடூர்\nவெங்காடு · வல்லம் · வளர்புரம் · வடமங்கலம் · துளசாபுரம் · திருமங்கலம் · தத்தனூர் · தண்டலம் · சோகண்டி · சிவபுரம் · சிறுமாங்காடு · சிங்கிலிபாடி · செங்காடு · சேந்தமங்கலம் · செல்விழிமங்கலம் · சந்தவேலூர் · இராமனுஜபுரம் · போந்தூர் · பொடவூர் · பிள்ளைப்பாக்கம் · பிச்சிவாக்கம் · பேரீஞ்சம்பாக்கம் · பென்னலூர் · பாப்பாங்குழி · பண்ருட்டி · ஓ. எம். மங்கலம் · நெமிலி · மொளசூர் · மேவளூர்குப்பம் · மேட்டுப்பாளையம் · மேல்மதுரமங்கலம் · மாத்தூர் · மண்ணூர் · மாம்பாக்கம் · மாகாண்யம் · மதுரமங்கலம் · குண்ணம் · கிளாய் · கீவளூர் · கீரநல்லூர் · காட்ராம்பாக்கம் · கப்பாங்கோட்டூர் · கண்ணந்தாங்கல் · காந்தூர் · கடுவஞ்சேரி · இருங்காட்டுக்கோட்டை · குன்டுபெரும்பேடு · குணகரம்பாக்கம் · எரையூர் · ஏகனாபுரம் · எடையார்பாக்கம் · எச்சூர் · செல்லம்பட்டிடை · பால்நல்லூர் · அக்கமாபுரம் · கொளத்தூர் · கோட்டூர் · வல்லக்கோட்டை\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 12:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ticket-sales-opening-ipl-12-match-commence-on-march-16-013344.html", "date_download": "2019-09-16T03:59:45Z", "digest": "sha1:U6NNNKMH2CV6C2JRYL4J2XPS3GF5I6ZW", "length": 13552, "nlines": 168, "source_domain": "tamil.mykhel.com", "title": "IPL 2019: சென்னை, பெங்களூரு அணிகள் மோதும் போட்டி… டிக்கெட் விற்பனை 16ம் தேதி தொடக்கம் | Ticket sales for opening ipl 12 match to commence on march 16 - myKhel Tamil", "raw_content": "\nSCO VS NED - வரவிருக்கும்\n» IPL 2019: சென்னை, பெங்களூரு அணிகள் மோதும் போட்டி… டிக்கெட் விற்பனை 16ம் தேதி தொடக்கம்\nIPL 2019: சென்னை, பெங்களூரு அணிகள் மோதும் போட்டி… டிக்கெட் விற்பனை 16ம் தேதி தொடக்கம்\nIPL ticket booking 2019: ஐபிஎல் டிக்கெட் விற்பனை எப்போது.. டிக்கெட் விலை என்ன.. டிக்கெட் விலை என்ன\nIPL 2019: சென்னை, பெங்களூரு அணிகள் மோதும் போட்டி... டிக்கெட் விற்பனை 16ம் தேதி தொடக்கம்\nசென்னை:சென்னை, பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 16 ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 12வது சீசன் மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. அதில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.\nஇந்நிலையில், இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 16ஆ தேதி தொடங்குகிறது. அதனை சென்னை அணி தனது அதிகாரபூ��்வ ட்வீட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் அணி பாக்.போகாம இருக்க இந்தியா தான் காரணமாம்..\nஒருநாள், டெஸ்ட், இப்போ ஐபிஎல்.. எல்லாமே ஓவர்.. முடிவுக்கு வருகிறதா தமிழக வீரரின் சாதனை பயணம்..\nவெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் நோ சான்ஸ்.. ஐபிஎல் டீமிலும் காலி.. தமிழக வீரருக்கு வைக்கப்பட்ட ஆப்பு..\nஉச்சகட்ட பதவி.. இவரை மீறி கேப்டன் கோலியால் ஒண்ணும் பண்ண முடியாது.. ஐபிஎல்-இல் செம ட்விஸ்ட்\nகோலியோட கேப்டன்சியில் ஒரு போட்டியிலாவது நான் விளையாடணும்.. இறுதி ஆசையை சொன்ன அந்த வீரர்.\nதோனியை சிஎஸ்கேவுக்கு கூட்டிட்டு வந்ததே இவர் தான்.. முதல் ஐபிஎல்இல் நடந்த சம்பவம்.. விபி சந்திரசேகர்\nஇந்த வேர்ல்டுலேயே பெஸ்ட் கேப்டன் தல தோனி… அவரோட கோச் பிளமிங் இருந்தால் சூப்பரோ… சூப்பர்..\nஒரே கல் 2 மாங்காய்.. ஷாரூக் கான் தந்த செம ஆஃபர்.. பேட்டை தூக்கிப் போட்டு ஓடி வந்த அதிரடி மன்னன்\n சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மற்றொரு இந்திய வீரர் ஓய்வு..\nஇது பப்ளிக் இன்ட்ரஸ்ட் இல்லை.. பப்ளிசிட்டி இன்ட்ரஸ்ட்.. வழக்கு போட்டவருக்கு அபராதம் போட்ட ஹைகோர்ட்\n மும்பை இந்தியன்சுக்கு பிசிசிஐ சொன்னது என்ன..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n31 min ago ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\n11 hrs ago இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாதனை வெற்றி.. 22வது பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் வென்றார்\n12 hrs ago ஆளுக்கு 5 மேட்ச் தரேன்.. அதுக்குள்ள ஆடுங்க.. கேப்டன் கோலி கறார்.. அதிர வைக்கும் திட்டம்\n13 hrs ago IND vs SA : பெரும் ஏமாற்றத்தில் இந்திய ரசிகர்கள்.. 50 நிமிடத்தில் முதல் டி20 ரத்து\nMovies பிக்பாஸ் காதலை விட சுபஸ்ரீ மரணம் பற்றி சிந்திங்க... பேனர் வைக்காதீங்க - நடிகர் ஆரி\nNews 74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வ��- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடையை பிடித்துக் கொண்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய கேப்டன் கோலி.. அப்ப மேட்ச் ஊத்திக்கிச்சா\nட்விட்டரை அதகளம் செய்யும் தோனி ரசிகர்கள்\nஒரே ஒரு பெரிய இன்னிங்க்ஸ் போதும்: ரோஹித் சர்மாவுக்கு அரிய வாய்ப்பு-வீடியோ\nஅமித்ஷாவிற்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளிப்பு-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/12043150/1039109/madurai-melur-temple-festival.vpf", "date_download": "2019-09-16T04:41:37Z", "digest": "sha1:VKBLLSIY724SQ6SOF6TRVNDEBTMAXJN2", "length": 9291, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "கோலாகலமாக நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகோலாகலமாக நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா\nமதுரை மாவட்டம் மேலூர் திரௌபதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பூக்குழி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. முக்கிய வீதிகளில் உலா வந்து அருள்பாலித்த அம்மனை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வழிபட்டனர்.\nமதுரை மாவட்டம் மேலூர் திரௌபதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பூக்குழி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. முக்கிய வீதிகளில் உலா வந்து அருள்பாலித்த அம்மனை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வழிபட்டனர். திருவிழாவில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றனர். கோவில் பூசாரியின் உதவியாளர் வீட்டின் சுவரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த அம்மன் சிலையை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஆண்டு மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து இருந்தனர். அதன் பிறகு நடைபெற்ற முதல் வைகாசி விசாக திருவிழா இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nகூடுதல் கல்வி கட்டணம் குறித்து புகார் அளித்த நபருக்கு கொலை மிரட்டல் - கல்வி அதிகாரி மீது வழக்கு\nதூத்துக்குடி மாவட்ட கல்வி அதிகாரி வசந்த�� உள்ளிட்ட 5 பேர் மீது நெல்லை பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nதாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற மகன் கைது\nநேரம் ஆகிவிட்டது தூங்கு என சொன்னதால் ஆத்திரமடைந்த மகன் தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலைவேளையில் கொட்டித்தீர்த்த கனமழை\nசென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.\nகாங். கட்சி சார்பில் குளத்தை தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி\nகளுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட ஜோதிமணி எம்.பி, பின்னர் அங்குள்ள மரக்கிளையில் அமர்ந்து சிறுவர்களுடன் விளையாடினார்.\nமுன்னாள் ம​த்திய அமைச்சர் ப. சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன\nமொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் ம​த்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன ஊர் சொல்லும் சேதி பகுதியில் இன்று சிதம்பரம்.\nவிளம்பர பதாகைகள் மக்களின் வெறுப்புக்கு பயன்படுகிறது - ஸ்டாலின்\nதி.மு.க. முப்பெரும் விழாவில் தனது கட்டளையை ஏற்று பேனர்கள் வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/343-oru-naalum-tamil-songs-lyrics", "date_download": "2019-09-16T04:50:38Z", "digest": "sha1:P3TM5YJCET6RE5QKONSY4RBNGAQKIZJO", "length": 8194, "nlines": 133, "source_domain": "www.tamilpaa.com", "title": "Oru naalum songs lyrics from Ejamaan tamil movie", "raw_content": "\nபெண்குழு : கங்கணகணவென கிண்கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க\nஎங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் மொழி முழங்க முழங்க\nஒரு சுயம்வரம் நடக்கிறதே.. இது சுகம் தரும் சுயம்வரமே\nபெண் : ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்\nஉறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்\nஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்\nஉறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்\nவிழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்\nஎனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே\nஎனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே\nஆண் : ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்\nஉறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்\nபெண்குழு : தனனனனனா தனனனனனா தனனனனனா\nபெண் : சுட்டுவிரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்\nஉன்னடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்\nஆண் : உன்னுதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன்\nஉன்னுடலில் நான் ஓடி உள் அழகைத் தேடுவேன்\nபெண் : தோகை கொண்டு நின்றாடும் தேன்கரும்பு தேகம்\nஆண் : முந்தி வரும் தேன் வாங்கிப் பந்தி வைக்கும் நேரம்\nபெண் : அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு வம்புகள் என்ன வரம்புகள் விட்டு\nஆண் : ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்\nஉறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்\nவிழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்\nஇணையான இளமானே துணையான இளமானே\nஇணையான இளமானே துணையான இளமானே\nபெண் : ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்\nஉறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்\nஆண் : கட்டில் இடும் சூட்டோடு தொட்டில் கட்டு அன்னமே\nமுல்லைக் கொடி தரும் அந்தப் பிள்ளைக் கனி வேண்டுமே\nபெண் : உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா\nஎன்னுடைய தாலாட்டில் கண்மயங்கித் தூங்கவா\nஆண் : ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே\nபெண் : ஆறு ஏழு கேட்டாலும் பெற்றெடுப்பேன் நானே\nஆண் : முத்தினம் வரும் முத்து தினம் என்று\nசித்திரம் வரும் விசித்திரம் என்று\nபெண் : ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்\nஆண் : உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்\nபெண் : விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்\nஆண் : இணையான இளமானே துணையான இளமானே\nபெண் : ஓ..எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nOru naalum (ஒரு நாளும் உனை)\nAalapol Velapol (ஆ��ப்போல் வேலப்)\nRaakku Muthu (அடி ராக்குமுத்து)\nTags: Ejamaan Songs Lyrics எஜமான் பாடல் வரிகள் Oru naalum Songs Lyrics ஒரு நாளும் உனை பாடல் வரிகள்\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yugamnews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-09-16T04:03:58Z", "digest": "sha1:7YWXTJC5MPGOM7VW4BJRB4UBNMDSBJFB", "length": 6544, "nlines": 66, "source_domain": "yugamnews.com", "title": "எஸ்.ஆர்.எம்.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா – யுகம் நியூஸ்", "raw_content": "\nஎஸ்.ஆர்.எம்.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா\nஎஸ்.ஆர்.எம்.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா\nஎஸ்.ஆர்.எம்.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா தி.பொ.கணேசன் அரங்கத்தில் நடைப்பெற்றது.எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக நிறுவனர் டாக்டர் தா.இரா.பாரிவேந்தர் வரவேற்புரை வழங்கினார். மக்களவையின் சபாநாயகர் மேதகு சுமித்ரா மகாஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கெளரவித்தார். இந்த சிறப்பு பட்டமளிப்பு விழாவில் மதராஸ் இ .என்.டி.ஆராய்ச்சி நிலையத்தின் நிறுவனர் பத்மஸ்ரீ டாக்டர்.மோகன் காமேஷ்வரன் அவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த பட்டமளிப்பு விழாவில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என பொறியியல், அறிவியல் மற்றும் மானுடவியல், மருத்துவம், நல்வாழ்வு அறிவியல் மற்றும் மேலாண்மை புலன்களின் மாணவர்கள் ஆகிய 8000 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது\nPrevious எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பட்டமளிப்பு விழா\nNext பார்பிக்யூ நேஷன் உணவகம் கிளை துவக்க விழா\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar/abdhul-rahman.php", "date_download": "2019-09-16T04:06:23Z", "digest": "sha1:T4PZOTODKTWMJICVTUQCVGF5QO2YWPE5", "length": 5181, "nlines": 122, "source_domain": "eluthu.com", "title": "கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் | abdhul rahman Kavithaigal", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> கவிக்கோ அப்துல் ரகுமான்\nகவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்\nதமிழ் கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் (abdhul rahman) கவிதை படைப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.\nகவிதை தலைப்பு பார்வைகள் சேர்த்தது\nகலைஞரைப் புகழ்ந்து எழுதிய கவிதை\t 58 nallina\nபகுதி நேர முஸ்லிம்\t 121 nallina\nகவியரங்கக் கவிதை\t 141 nallina\nதாயிப் நகரில் தாஹா நபிகள்\t 49 nallina\nகுழந்தைகள் தினம் 67 nallina\nதேசிய நீரோட்டம்\t 64 nallina\nஉதிரும் சிறகுகள்\t 171 nallina\nதூண்டில் இரை\t 104 nallina\nகண்ணீரின் ரகசியம்\t 285 nallina\nஆன்மாவின் விபச்சாரம்\t 147 nallina\nபாருக்குள்ளே நல்ல நாடு\t 63 nallina\nதொலைந்து போனவர்கள்\t 55 nallina\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nவலவன் ஏவா வான ஊர்தி\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/post/ayB8Obb", "date_download": "2019-09-16T05:03:05Z", "digest": "sha1:H5DBLSQ3BHPBCEJW2NVCOAOAU75IVMZ7", "length": 4853, "nlines": 137, "source_domain": "sharechat.com", "title": "🎤 நான் பாடிய பாடல் Links balaji - ShareChat - இந்தியாவின் சொந்த இந்திய சமூக வலைத்தளம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n🎤 நான் பாடிய பாடல்\n💕💕💕💕💓நீயாய் நிரம்பி வழியூதடி மனது 💓💓💓💕💕💕\n6 மணி நேரத்துக்கு முன்\n6 மணி நேரத்துக்கு முன்\n6 மணி நேரத்துக்கு முன்\n7 மணி நேரத்துக்கு முன்\n8 மணி நேரத்துக்கு முன்\n9 மணி நேரத்துக்கு முன்\n9 மணி நேரத்துக்கு முன்\n10 மணி நேரத்துக்கு முன்\n10 மணி நேரத்துக்கு முன்\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/48151-chitraguptan-who-tear-up-t-t-v-dhinakaran.html", "date_download": "2019-09-16T05:10:31Z", "digest": "sha1:OMFW3KNOTAWVJBLIHEO3XMTOJVDU3HJQ", "length": 12942, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "’அவனா நீ...’ டி.டி.வி.தினகரனை கிழித்துத் தொங்க விட்ட சித்ரகுப்தன்! | Chitraguptan who tear up T.T.V.Dhinakaran!", "raw_content": "\nஸ்டாலின் பள்ளி முன்பு ஹிந்தி எதிர்ப்பு பேராட்டம்: ஹெச்.ராஜா\nபெண்போல் புர்கா அணிந்து வந்த இளைஞன்: பொதுமக்கள் தர்ம அடி\nதலைமை நீதிபதி அமர்வில் இன்றும் விசாரணை இல்லை\nஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்\nகுடியரசுத் தலைவர் மாளிகையை படம் பிடித்த இருவர் சிக்கினர்\n’அவனா நீ...’ டி.டி.வி.தினகரனை கிழித்துத் தொங்க விட்ட சித்ரகுப்தன்\nதேவர் குரு பூஜையின்போது பசும்பொன்னில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்கள் கிழிக்கப்பட்டன. அந்தப்பேனர்களை கிழித்தது டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் எனக்கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்து, அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழில் சித்திரகுப்தன் கீழ்த்தரமான வாக்கியங்களைக் கோர்த்து எழுதியுள்ள கவிதை டி.டி.வி.தினகரனை கிழித்து தொங்கவிட்டிருக்கிறது.\n’நரியின் வேசம் கலைஞ்சிடுச்சு... டும்.டும்..டும்...’ என்கிற தலைப்பில் சித்திரகுப்தன் எழுதிய கவிதையில், ’’அம்மா உங்க பேர கேட்டாலே பேதி போறவன்... உங்க நிழல பார்த்தாலே உச்சா போறவன். ஒரு முன்னாள் எம்.பியா இருந்தும் முகம் காட்ட முடியாம உங்க எச்சரிக்கைக்கு அஞ்சியே பத்து வருஷமா பாண்டிச்சேரி பக்கமா பண்ணை வீடுகளில் கூட்டுக்குள் நத்தையா பதுங்கி கூனிக்குறுகிக் கிடந்தவன்... அம்மா நீங்க எழுந்துவர மாட்டீங்க என்னும் தீர்க்கத்தால் திமிரெடுத்து தெனவெடுத்து அடிச்சு குவிச்சு வச்சிருக்கும் அஞ்சு பத்து லட்சம் கோடிகளை வச்சுக்கிட்டு ஆமமூக்கன் கட்சின்னு ஒரு பெரிய கம்பெனி தொடங்குறான்...அதுல அம்மா நீங்க வாழும் காலத்தில் உங்கள எதிர்த்த ஆட்களையும், நீங்க எடுத்தெறிஞ்ச ஆட்களையும் வலமும், இடமுமா கூட்டிக்கிட்டு வாயிலே இரு பக்கம் நுரை தள்ள... வம்புக்கு இழுக்கிறான்...\nகருணாநிதி பிறந்த நாளில் கட்சி அலுவலகம் தெறக்கிறான். அவரோட மகள் கனிமொழி ஊழல் வழக்கில் தப்பிச்சு வந்ததற்கு முதல் ஆளா நின்னு வாழ்த்து சொல்லுறான்... ஆர்.கே.நகருல தி.மு.க.வோடு டீல்போட்டு டோக்கனை வச்சே ஜனநாயகத்த பேசி முடிக்குறான்... முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜைக்கு பிளேடு பக்கிரிகளோட பரேடு நடத்துறான்... பேனர் கிழிக்கிற ஈனப்பயலுகளோட ஊர்வலம் போறான்...\nஉங்க திருமுகம் பதித்த டிஜிட்டல் மேலேயே கைய வைக்குறான். கூடவே, தேவர் ஐயா படத்தையும் வெட்டிச் சாய்க்கிறான். ஆனால், மொட்ஜ்ட பேனர்களையும் மூர்க்கமா கிழிச்சவன் அங்கே இருக்கிற மு.க.ஸ்டாலின் பேனரை மட்டும் தூசி படாம பாதுகாக்க ஆட்களை நிறுத்துறான். இவன் யாருன்னு தெரிஞ்சிடுச்சு. இந்த துரோகிக்கு துணை நிக்கிற விரோதி யாருன்னும் வெளங்கிடுச்சு’’ என்று முடிகிறது. இந்தக் கவிதையை படித்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் எடப்பாடி அணி மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஒரே ஓட்டலில் டி.டி.வி.தினகரனுடன் தங்கிய மு.க.ஸ்டாலின்... ஷாக் ரிப்போர்ட்\n#MeToo நானா வெளியே... ராணா உள்ளே...\nசீனாவின் சிப்பாயான ராஜபக்சே... இந்தியாவை சீண்டும் அதிரடி பின்னணி\nதே.மு.தி.க-வை மீட்டெடுக்கத் தயாரான விஜய்... பிரேமலதா நிராகரித்த பகீர் பின்னணி\n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதீங்கிழைப்பவனுக்கு நரகத்தில் பாரபட்சமின்றி தண்டனை கிடைக்கும்...\nஸ்டாலின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு \n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nதூர்தர்ஷன் எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா\nரஜினி பட டைட்டிலுடன் உருவாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம் \nஇரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/yaazi-publication/ezutthup-pizhai-10002147", "date_download": "2019-09-16T04:22:28Z", "digest": "sha1:PDJ2YBLQ46NZIG6HY6HWL5HJN6WDGZUY", "length": 8581, "nlines": 153, "source_domain": "www.panuval.com", "title": "எழுத்துப்பிழை - Ezutthup pizhai - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: கவிதைகள் , கதைகள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n#####“கோணங்களும் ஆழங்களும் கொப்பளிக்கும் இளமையுமாய் இதோ உங்கள் கையில் எழுத்துப்பிழை. பக்கங்களை புரட்டி முடிக்கும்முன் உங்கள் அத்தியாயங்களை மறுமுறை கண்டிருப்பீர்கள்.”\n- GKB (a) கணேஷ் குமார் கிரிஷ்\n“தொழில்நுட்பம் படித்தவனின் தமிழ்க் கதையும், கவிதையும் தனித்துவத்துடனும் கூடவே காலத்திற்கேற்ப மனோவின் நிகழ்கால உவமைகளும் ரசனையைக் கூட்டுகிறது. புத்தகம் படித்து முடித்தபோது அஞ்சாறு மனிதர்களின் மனங்களை அனுபவித்து வாழ்ந்த திருப்தியோடிருந்தது.”\n- அவளதிகாரம் வசந்த் தங்கசாமி\n”பொய்த் தேன் கல்ந்த மெய் அமுதமாய்” உருப்பெற்றிருக்கிறது எழுத்துப்பிழை. கொஞ்சம் சுவைத்தாலென்ன என்கிற எண்ணம் நிச்சயம் வருமென்ற நம்பிக்கை உள்ளது.\nவிகடகவி-எழுத்துப்பிழை (2.0):’நான் கண்ட சாமி’க்கு என்னும் தலைப்பின் கீழ் அவர் எழுதியிருக்கும் ‘அவள் (அம்மா) சாமியான பின்னேதான் எனக்கு ஆத்திகமே அறிமுகம்’ என்னும் வரி என்னை மிகவும் கவர்ந்தது.அவர் கண்ட ஆன்மீகம் அம்மா என்னும் பெண்மீகம்… பலே பாரதி….\nகண்ணம்மா - மனோபாரதி :எழுத்துப்பிழை-3.0என் உள்நாக்கில் இனிக்கிறது,உன் நுனி நாக்கின் சுவை..............கண்ணம்மா......\nஅவளதிகாரம்பிரசவித்த ஒவ்வொரு பெண்ணுமே பாரதியின் புதுமைப்பெண்தான் நாமும் பாரதியாய் மாறிவிட்டால் என்ற அடிப்படைப் புரிதலின்படி பெண்களை மையமாக வைத்து எழுதப..\nஅவளதிகாரம்பிரசவித்த ஒவ்வொரு பெண்ணுமே பாரதியின் புதுமைப்பெண்தான் நாமும் பாரதியாய் மாறிவிட்டால் என்ற அடிப்படைப் புரிதலின்படி பெண்களை மையமாக வைத்து எழுதப..\nவிகடகவி-எழுத்துப்பிழை (2.0):’நான் கண்ட சாமி’க்கு என்னும் தலைப்பின் கீழ் அவர் எழுதியிருக்கும் ‘அவள் (அம்மா) சாமியான பின்னேதான் எனக்கு ஆத்திகமே அறிமுகம..\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக..\nவேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார் :தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக..\nவிகடகவி-எழுத்துப்பிழை (2.0):’நான் கண்ட சாமி’க்கு என்னும் தலைப்பின் கீழ் அவர் எழுதியிருக்கும் ‘அவள் (அம்மா) சாமியான பின்னேதான் எனக்கு ஆத்திகமே அறிமுகம..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vaigarayil-vanthathenna-song-lyrics/", "date_download": "2019-09-16T04:18:45Z", "digest": "sha1:TEBHHE3CXCXPWDEYCAGZQK6XPMNC7EMI", "length": 9222, "nlines": 141, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vaigarayil Vanthathenna Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : சித்ரா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஆண் : வைகறையில் வந்ததென்ன வான்மதி\nபெண் : நித்தம் சாயங்கால நேரம்\nநெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்\nநெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம்\nமழை சாரல் வீச வேண்டும்\nஆண் : இதுபோல் தொடரும்\nகாலம் உள்ள காலம் வரை\nபெண் : வைகறையில் வந்ததென்ன வான்மதி\nகுழு : பருவம் தினம் பயிலும்\nஇதழ் உரசும் இந்த சரசம்\nகுழு : நழுவும் இந்த தருணம்\nவந்த விரகம் மெல்ல விலகும்\nஆண் : முத்தங்கள் ஒவ்வொன்றும்\nபெண் : கன்னங்கள் ஒவ்வொன்றும்\nஆண் : ஹோய் பக்கம் வரும் போது\nஅள்ளிக் கொடு பட்டுப் படித்தேனே….\nபெண் : தொட்டுத் தழுவாது\nஅந்தி பகல் பித்து பிடித்தேனே\nஆண் : உன்னை நான் தொட\nஎன்னை நீ தொட எதிர்பார்த்திருந்தாயோ\nபெண் : வைகறையில் வந்ததென்ன வான்மதி\nஆண் : பல நாள்\nகுழு : இரவில் பனி நிலவில்\nஇவள் இளைத்தாள் உந்தன் நினைவில்\nகுழு : இது போல் ஒரு சபலம்\nஒரு சலனம் சில சமயம்\nஆண் : ஒட்டிக்கொள் கட்டிக்கொள்\nபெண் : அம்மம்மா அச்சம்தான்\nஆண் : பள்ளியறைப் பாட்டின்\nபெண் : ஆ சொல்லித்தரும் போது\nசின்ன இடை துன்ப படலாமா\nஆண் : ஹ்ம்ம் மிச்சம் மீதியும்\nமத்த சேதியும் முதல் ராத்திரி தானா\nபெண் : வைகறையில் வந்ததென்ன வான்மதி\nஆண் : வைகறையில் வந்ததென்ன வான்மதி\nபெண் : நித்தம் சாயங்கால நேரம்\nநெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்\nநெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம்\nமழை சாரல் வீச வேண்டும்\nஆண் : இதுபோல் தொடரும்\nகாலம் உள்ள காலம் வரை\nபெண் : வைகறையில் வந்ததென்ன வான்மதி\nஆண் : கைவளையல் ஓசையிலும் தேன்மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/various-questions-regarding-edappadi-palanisamys-foreign-visit", "date_download": "2019-09-16T04:02:42Z", "digest": "sha1:MDBVEXAIUZZURXM34I3OZZ7N22FNZ56H", "length": 5976, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 08 September 2019 - முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்... கோட்டையைச் சுற்றும் கேள்விகள்!| Various questions regarding Edappadi Palanisamy's foreign visit", "raw_content": "\nபல்லாயிரம் கோடி ஜெ. சொத்து... சதுரங்க வேட்டை ஸ்டார்ட்\n“புலிகளிடம் பெற்றது ஒப்புதல் அல்ல... ஊக்கம்\nமோட்டார் தொழில் நெருக்கடிக்கு காரணம் மத்திய அரசே\n“அவர் சேலத்துக்கு மட்டும்தான் முதல்வரா\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வரவில்லை... வேட்பாளர் அறிவிப்பு முடிஞ்சாச்சு\n‘புதிய இந்தியா’வில் புதைக்கப்படும் கருத்துரிமை\nஒற்றை தலைமைக்கு ரூட் போடும் எடப்பாடி - கோட் சூட் அரசியல்... லீடர்ஷிப் பில்ட் அப்...\nமூடப்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகள்... மீண்டும் திறக்கவைத்த கிராம மக்கள்\n - கட்டுப்பாடுகள் ஏராளம்... கண்ணீரில் உறவுகள்\n“கடைசியா ஒரேயொரு பாட்டி இருந்தாங்க\n“இது மண்ணைக் காக்க உருவான கொடி\n“விதை நெல்லை விற்றுவிட்டால், விதைப்புக்கு என்ன செய்வது\nமிஸ்டர் கழுகு: முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்... கோட்டையைச் சுற்றும் கேள்விகள்\nகற்றனைத் தூறும் அறிவு: உணவுத் திட்டம் வரவேற்கத்தக்கது... ஆனால், அதற்கான இலாகா எங்கே\nமிஸ்டர் கழுகு: முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்... கோட்டையைச் சுற்றும் கேள்விகள்\nமுதலீடுகளுக்காகச் சென்றவர்கள் அதற்குத் தகுதியான ஆட்களை உடன் அழைத்துச் செல்லாதது ஏன் என்றும் கோட்டையில் கேள்விகள் பறக்கின்றன.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/education/60429-students-imprisoned-in-ymca-college-principal", "date_download": "2019-09-16T04:59:38Z", "digest": "sha1:7T3MBYIB7GIW6NOS4FD6EF62S2Q6WB3P", "length": 6992, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை ஒய்எம்சிஏ கல்லூரி முதல்வரை சிறைவைத்த மாணவிகள்! | Students imprisoned in YMCA College principal", "raw_content": "\nசென்னை ஒய்எம்சிஏ கல்லூரி முதல்வரை சிறைவைத்த மாணவிகள்\nசென்னை ஒய்எம்சிஏ கல்லூரி முதல்வரை சிறைவைத்த மாணவிகள்\nசென்னை நந்தனத்தில் உள்ளது அரசு ஒய்.எம்.சி.ஏ. உடற்பயிற்சி கல்லூரி. இங்கு ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக் கல்வி பயின்று வருகின்றனர். சமீப காலமாகவே இங்குள்ள நிர்வாகம் மீது மாணவர்கள் பல குற்றச்சாட்டுகளை சொல்லி வந்தனர். மாணவ, மாணவியரை இழிவு செய்தல், அவர்கள் மீது மனரீதியிலான தாக்குதலில் ஈடுபடுதல், அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளில் பயிற்றுனர் மற்றும் வார்டன்கள் ஈடுபடுதல் போன்றவைகளை தடுத்து நிறுத்தக் கோரி கல்லூரி முதல்வர் கிரேஸ்செரீனாவிடம் புகார் செய்துள்ளனர். ஆனால். இது குறித்து மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று மாணவர்கள் தரப்பில் கூறுகின்றனர்.\nஇந்த சூழ்நிலையில் கடந்த ஒரே வாரத்தில் இரண்டு மாணவியர் தங்களுடைய சான்றுகளை கல்லூரியில் இருந்து கேட்டு வாங்கிக் கொண்டு கல்வியை தொடராமல் விட்டு விட்டனர் என்று கூறப்படுகிறது. மாணவர்கள் தரப்பில் \"நேற்றுமுன்தினம் கூட கல்லூரி வளாகத்திலேயே ஒரு மாணவி தற்கொலைக்கு முயன்று அவரை மாணவர்களாகிய நாங்கள் போராடி காப்பாற்றி விட்டோம்\" என்கிறார்கள்.\nநிலைமை மிகவும் மோசமாக போய்க் கொண்டிருந்த இதுமாதிரியான சூழலில்தான் மாணவர்கள் இன்று (11-ம் தேதி) காலை முதல் உள்ளிருப்பு போராட்டத்தை கையிலெடுத்தனர். மாலை ஏழு மணி வரை போராட்டம் முடிவுக்கு வராததால் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண கல்லூரி முதல்வர் கிரேஸ்செரீனா வந்தார். மாணவர்களிடம் பேசிப்பார்த்தார். எந்த முடிவும் மாணவர்களுக்கு திருப்திகரமாக இல்லாததால் அங்கிருந்து புறப்பட முயன்றார்.\nஆனால், மாணவர்கள் அவரை அங்கிருந்து கிளம்புவதற்கு அனுமதி கொடுக்க மறுத்து விட்டனர். இதனால் ஏராளமான மாணவர்கள் சூழ் வளையத்தில் கல்லூரி முதல்வர் மூன்று மணிநேரமாக சிறை வைக்கப் பட்டிருக்கிறார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/raghuram-rajan-warning-alert-for-modi-govt-on-economy", "date_download": "2019-09-16T04:03:37Z", "digest": "sha1:DNV2UJQHUMFSWUTVMVHUINF5I4YZRHEY", "length": 6850, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "`இந்திய பொருளாதாரத்தின் தேக்கநிலை கவலையளிக்கிறது’ - ரகுராம் ராஜன் | Raghuram Rajan warning alert for Modi govt on economy", "raw_content": "\n`இந்தியப் பொருளாதாரத்தின் தேக்கநிலை கவலையளிக்கிறது’ - எச்சரிக்கும் ரகுராம் ராஜன்\n`இந்தியப் பொருளாதாரத்தில் நிலவிவரும் தேக்கநிலை கவலையளிக்கிறது’ என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.\nஇந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னராக இருந்தவர், ரகுராம் ராஜன். வங்கியிலிருக்கும் பணத்தை பரிமாற்றம் செய்ய நேரடியாக வங்கிக்குச் செல்லவேண்டிய நிலையை மாற்றி, யூபிஐ பணப்பரிமாற்ற முறையைக் கொண்டுவந்தவர். திறன் வாய்ந்த பொருளாதார வல்லுநர் எனப் பெயர்பெற்றவர். தற்போது, `இந்தியாவின் பொருளாதார நிலை’ குறித்து எச்சரிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகப் பேசிய ரகுராம் ராஜன், ``பல்வேறு தொழில்களின் வளர்ச்சியில் நிலவும் மந்த நிலையைப் போக்க, சீர்திருத்தம் அவசியம். இதைச் சரிசெய்வதன்மூலம் தனியார் முதலீட்டை அதிகரிக்க முடியும்.\nஇந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு, மிகவும் கவலைக்குரிய விஷயம். இதை மத்திய அரசு உடனடியாகச் சரி செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுமட்டும் அல்லாமல், தனியார் நிறுவனங்களை அதிக முதலீடுசெய்யும் வகையில் கொள்கை மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்” என்றார்.\n``நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடும் ஜிடிபி (GDP) முறையை மாற்றியமைக்க வேண்டும். இதற்கு மாற்றாக, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியைக் கணிக்க புதுமுறையைக் கையாள வேண்டும். அதேபோல, தற்போது ஏற்பட்டுள்ள தேக்க நிலை, 2008-ம் ஆண்டு ஏற்பட்ட தேக்க நிலையில் வெவ்வேறானது.\nஇந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிகுறித்து பல தனியார் நிறுவனங்கள் கணித்துள்ளன. இந்தக் கணிப்பு, மத்திய அரசின் கணிப்பைவிட மிகவும் குறைவாக உள்ளது. இதேநிலை தொடர்ந்தால், நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் வருத்தப்படும் அளவிற்கு மோசமான நிலையை அடையும்” என்று எச்சரித்துள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/13639", "date_download": "2019-09-16T04:41:02Z", "digest": "sha1:4G3YIE5XDBV7Z6MT6M2KES55MMXXBOFQ", "length": 20860, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "சிங்கர் அறிமுகப்படுத்தும் Duo 2 in 1மடிகணினி மற்றும் Tab சாதனம் | Virakesari.lk", "raw_content": "\nஉலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nஜனாதிபதி ��ணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஎனது தலையை சிதறடித்துவிடலாம் என ஆர்ச்சர் நினைத்தார்- அவுஸ்திரேலியாவிற்காக சதமடித்த வேட்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nபுத்தளத்தில் பஸ் விபத்து ; 15 பேர் படுகாயம்\nசிங்கர் அறிமுகப்படுத்தும் Duo 2 in 1மடிகணினி மற்றும் Tab சாதனம்\nசிங்கர் அறிமுகப்படுத்தும் Duo 2 in 1மடிகணினி மற்றும் Tab சாதனம்\nநீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களின் விற்பனையில் நாட்டில் முன்னிலை வகித்துவருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா, இன்று சிங்கர் Duo 2 in 1 மடிகணினி மற்றும் Tab சாதனத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலமாக தனது உற்பத்தி வரிசையில் மற்றுமொரு புத்தாக்கமான உற்பத்தியைச் சேர்ப்பித்துள்ளது.\nபண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வருகின்ற சிங்கர் டுகைநளவலடந கண்காட்சி நிகழ்வில் இந்த உற்பத்தி வைபவ ரீதியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.\nசிங்கர் ஸ்ரீலங்கா குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ், சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் விற்பனை மற்றும் வர்த்தகத்துறை பணிப்பாளரான மகேஷ் விஜேவர்த்தன மற்றும் மைக்ரோசொப்ட் தென் கிழக்கு ஆசியா புதிய சந்தைகளுக்கான அசர் உபகரண உற்பத்தியாளர் துறைப் பணிப்பாளரான புபுது பஸ்நாயக்க ஆகியோர் இந்த உற்பத்தியின் அறிமுக வைபவத்தில் கலந்து சிறப்பித்திருந்தனர்.\nஇலங்கையில் வளர்ச்சிகண்டுவருகின்ற, ஆர்வம் கொண்ட வாடிக்கையாளர் தளத்திற்கு தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட, நவீன உற்பத்திகளை அறிமுகம் செய்து வைப்பதில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகின்ற சிங்கர் நிறுவனத்தின் மற்றுமொரு புத்தாக்கமான அணுகுமுறையாக இந்த அறிமுகம் அமையப்பெற்றுள்ளது.\nசிங்கர் Duo 2 in 1 மடிகணினியானது மடிகணினி வடிவம் மற்றும் tab சாதன வடிவம் என இரு வேறுபட்ட வடிவங்களில் வெவ்வேறாக அகற்றப்படக்கூடிய சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலமாக பாவனையாளர்கள் தமது தேவையைப் பொறுத்து உபயோகத்திற்கு இலகுவான வழியில் தமது மடிகணினியை உபயோகிக்க முடியும். இந்த மடிகணினி அசல் வின்டோஸ் 10 செயற்பாட்டுத் தொகுதியுடன் Intel Z8300 Quad Core processor இனைக் கொண்டுள்ளது. 2GB மெமரி, 32GB உள்ளக தேக்ககம், 10.1” 10.1” IPS முகத்திரை கொள்ளக்கூடிய வகையில் 10 விரல்களாலும் இயக்கப்படக்கூடிய தொடுகைத் திரை 2 Mega Pixel கமரா Wi-Fi மற்றும் Bluetooth ஆகிய தொழில்நுட்ப அம்சங்களையும் கொண்டுள்ளது.\nசிங்கர் ஸ்ரீலங்கா குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. அசோக பீரிஸ் அவர்கள் புதிய உற்பத்தியின் அறிமுகம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,\n“ஒரு நிறுவனம் மற்றும் வர்த்தகநாமம் என்ற வகையில் எமது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான புத்தாக்கத்தை அறிமுகப்படுத்தி, எமது உற்பத்தி மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்தி வருகின்றோம். எமது உற்பத்திகள் மற்றும் தீர்வுகள் மூலமாக இலங்கையை தொழில்நுட்ப அறிவுமிக்க ஒரு நாடாக சிங்கர் எப்போதும் நிலைநிறுத்தி வந்துள்ளதுடன், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை உள்வாங்கும் ஒரு தேசம் என்ற வகையில் ஒவ்வொரு பிரஜையும் எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கும் சமயத்தில்ரூபவ் தொழில்நுட்பம் அதில் மிக முக்கிய பங்கு வகிக்குமென நாம் நம்புகின்றோம்.” என்று குறிப்பிட்டார்.\nசிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துறை பணிப்பாளரான குமார் சமரசிங்க குறிப்பிடுகையில்,\n“தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட, நவீன Duo 2 in 1 மடிகணினி உற்பத்தி வரிசையை இலங்கையில் அறிமுகம் செய்து வைப்பதையிட்டு பெருமகிழ்ச்சி அடைந்துள்ளோம். உலகின் மிகச் சிறந்த, பெருமதிப்பு பெற்ற உற்பத்தி வரிசைகளை நியாயமான விலைகளிலும்,ஈடுஇணையற்ற சேவையுடனும் அனைத்து இலங்கை மக்களும் பெற்றுக்கொள்ள வழிவகுப்பதில் சிங்கர் தனித்துவமான ஒரு பாராம்பரியத்தைக் கொண்டுள்ளது. தொழில்சார்ந்தவர்கள் மற்றும் மாணவர்களுக்கு மிகவும் உகந்த ஒரு தீர்வாக இந்த புதிய உற்பத்தி விளங்கும்” எனக் கூறினார்.\nசிங்கர் நிறுவனம் அண்மையில், மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் முதன்மை வாடிக்கையாளர் அந்தஸ்தைப் (Named Account) பெற்றுள்ளது. ஒரு முதன்மை வாடிக்கையாளர் என்ற வகையில், பாரிய அளவிலான பல்தேசிய நிறுவனங்களுக்கு மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்திடமிருந்து கிடைக்கப்பெறும் எண்ணற்ற சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கு தற்போது சிங்கர் நிறுவனத்தையும் அவர்கள் நாட முடியும். இந்த மூலோபாய நடவடிக்க��யின் மூலமாக, இந்த உடன்படிக்கையின் கீழ் மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ள உலகின் மிகச் சிறந்த வர்த்தகநாமங்களுடன் சிங்கரும் தற்போது இணைந்துள்ளது.\nமைக்ரோசொப்ட் பங்காளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்ற மிகச் சிறந்த நடைமுறைகளை நிறுவனம் பேணி வருவது தொடர்பில் இந்த அந்தஸ்தானது சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்திற்கு மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த சாதனை இலக்காக மாறியுள்ளதுடன், அது வர்த்தகநாமத்தின் சர்வதேச அளவிலான பிரபலத்தை மேம்படுத்த வழிவகுக்கும்.\nநாடளாவியரீதியில் வியாபித்துள்ள 400 இற்கும் மேற்பட்ட காட்சியறைகள், அதற்கு ஈடான விற்பனைக்குப் பின்னரான சேவை வலையமைப்பு ஆகியவற்றின் பக்கபலத்துடன் வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை சிங்கர் வழங்கி வருகின்றது. கல்வி, விளையாட்டு, சுகாதாரப் பராமரிப்பு, சூழல் பாதுகாப்பு மற்றும் ஏனைய பல சமூக செயற்பாடுகள் மூலமாக வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி, அன்றாடம் பல இலட்சக்கணக்கான இலங்கை மக்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தும் வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் சிங்கர் தொடர்ந்தும் முன்னிலை வகித்து வருகின்றது. அத்தகைய முயற்சிகளுக்காக நிறுவனம் எண்ணற்ற விருதுகளை வென்றுள்ளதுடன், இதற்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போல, தொடர்ந்து பத்து ஆண்டுகளாக நாட்டில் முதலிடத்திலுள்ள மக்களின் அபிமானத்தை வென்றுள்ள வர்த்தகநாமமாக சிங்கர் திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nநுகர்வோர் சாதனம் விற்பனை சிங்கர் ஸ்ரீலங்கா சிங்கர் Duo 2 in 1 மடிகணினி Tab\nசந்தைப்படுத்தலில் விற்பனை திட்டமிடலும் விளம்பரத் தீர்மானமும்\n21 ஆம் நூற்­றாண்டில் இவ்­வு­லகில் அறிவு வளர்ச்சி கார­ண­மா­கவும் தொழில்­நுட்ப விருத்தி கார­ண­மா­கவும் பல்­வேறு மாற்­றங்கள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.\n2019-09-13 17:01:37 சந்தைப்படுத்தல் விற்பனை திட்டமிடல் விளம்பரத் தீர்மானம்\nகடலுணவுகளில் விலைகள் சடுதியாக அதிகரிப்பு.\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் கடலுணவுகளில் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது.\n2019-09-05 11:05:44 கடலுணவுகள் விலைகள் சடுதி\n6 மாதகாலத்துக்கான நிகர வருமானமாக 14.7 பில். ரூபாவை பதிவுசெய்தது செலிங்கோ லைஃப்\nசெலிங்கோ லைஃப் நிறுவனமானது 2019ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டில் நிகர வருமானமாக 14.7 பில்லியன�� ரூபாவை பதிவுசெய்தது.\n2019-09-03 16:26:46 6 மாதம் நிகர வருமானம் 14.7 பில்லியன்\nமுன்மாதிரியாக திகழும் மட்டு. பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை\nமுன்­னணி ஆடை உற்­பத்தி நிறு­வ­ன­மான Brandix அதன் மட்­டக்­க­ளப்பு ஆடைத் தொழிற்­சா­லையை சூழ­லுக்கு இசை­வான தொழிற்­சா­லை­யாக சிறந்த முறையில் கட்­ட­மைத்து ஏனைய உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யாக தமது உற்­பத்தி செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது.\n2019-08-28 11:17:19 ஆடைத் தொழிற்சாலை Brandix சூரிய மின்கலம்\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇந்­தி­யாவின் பிர­பல வாகன தயா­ரிப்பு நிறு­வ­ன­மான மஹிந்­திரா அன்ட் மஹிந்­திரா நிறு­வனம் இலங்­கையின் ஐடியல் நிறு­வ­னத்­துடன் இணைந்து மஹிந்­திரா ஐடியல் லங்கா (பி) லிமிட்டட் என்ற பெயரில் வாகன தயா­ரிப்பு தொழிற்­சா­லையை இலங்­கையில் முதல் முறை­யாக ஆரம்­பிக்­க­ப்பட்டுள்ளது.\n2019-08-17 16:51:33 இலங்­கை முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஇந்தியாவில் மீண்டுமோர் படகு விபத்து - 7 பேர் பலி ; 40 பேர் மாயம்\n\"நிஜமென நினைத்து தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்\": எக்ஸ் ரே அறிக்கையால் அதிர்ந்துபோன இளம் யுவதி\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=24&", "date_download": "2019-09-16T04:36:26Z", "digest": "sha1:MR72BVJ53VDBQ53KOOHIDMCID7GJLJB6", "length": 11788, "nlines": 357, "source_domain": "padugai.com", "title": "ஆன்லைன் வேலை தகவல் மையம் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க ஆன்லைன் வேலை தகவல் மையம்\nஆன்லைன் வேலை தகவல் மையம்\nஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.\nபாரக்ஸ் 30 நாள் ஆன்லைன் Wsapp பயிற்சி - கட்டணம் ரூ.6000\nPosted in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nby ஆதித்தன் » Tue May 14, 2019 5:33 pm » in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\n100 நாளில் பலே கோடீஸ்வரர் ஆவது எப்படி\nபணம் அள்ளிக் கொடுத்த பெட் - வங்கதேசம் தென் ஆப்ரிக்க மேட்ச்\nகிரிக்கெட்டில் பெட் கட்டி சம்பாதிக்க - ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் WorldCup மேட்ச் பெட்\nஆன்லைன் வெப்சைட் ஷேர் வாங்கினா���் இலாபம்\n5 வருடமாக பணம் வழங்கி வரும் வெப்சைட்\nமை ட்ராபிக் சைட் புதிய ஜாப் தளம்\nஅட்சன்ஸ் தளம், சிட்டிகா தோல்வியால் மூடப்பட்டது\nநமது mobile மூலமாக trading செய்ய கற்றுகொள்வது எப்படி\nரிப்பிள் எனப்படும் சர்வதேச வங்கிகளால் அங்கீகரிக்கப்பட்ட XRP crypto currency\n2$ (100RUB)குறைந்த முதலீட்டில் தினம் 5$(300RUB) க்கு மேல் பெருவதர்க்கான டிப்ஸ்\nதினமும் 1000 to 1500 ரூபாய் dogecoin மூலம் சம்பாதிக்கலாம்\nCLICK2M :ஒரே விளம்பரம் ஒரு டாலர்(ரூ 60) வருமானம்.\nதினம் 100 முதல் 500 வரை சம்பாதிக்கலாம்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/sl-nz-toss-delayed-due-to-rain/", "date_download": "2019-09-16T04:27:40Z", "digest": "sha1:QSJUUJCNYVNQDBTXJHYYEUW26KOVKXDL", "length": 13955, "nlines": 151, "source_domain": "colombotamil.lk", "title": "2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாவதில் சிக்கல்", "raw_content": "\n2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாவதில் சிக்கல்\n61 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து\nஆந்திராவில் கோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். மாயமான 30 பேரைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்...\n37 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட நடராஜர் சிலை சென்னை வந்தது..\nஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நடராஜர் சிலை சென்னை வந்தடைந்தது. ரயில் நிலையத்தில் ஏராளமானோர் திரண்டு வந்து மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். நெல்லை...\n5 பெண்களை மணந்தும் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே 5 பெண்களை திருமணம் செய்த நபர், தனது 3ஆவது மனைவியின் 5 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் போக்சோ...\nசீரற்ற வானிலை காரணமாக இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஇலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவிருந்தது.\nஎனினும், கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தற்போது கடும் மழை பெய்து வருகின்றது.\nஇதனால், நாணயசுழற்சி இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.\nமுன்னதாக காலியில் நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபப்புவா சிறை சூறையாடல்; 250 கைதிகள் தப்பி ஓட்டம்\nNext articleபேர வாவியில் இலவச படகு சேவை ஆரம்பம்\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 13\nவிகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 27 வெள்ளிக்கிழமை சதுர்த்தசி காலை 8.19 மணி வரை. பின் பௌர்ணமி சதயம் இரவு 9.19 மணி வரை பின் பூரட்டாதி சித்த யோகம் நாமயோகம்: த்ருதி கரணம்: வணிஜை அகஸ்:...\nபிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்\nயாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...\nஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...\nபீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்\nஉலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...\nசவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\nசவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்ப��்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...\nவேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்...\nபிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்\nயாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...\nஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...\nஐதேக தலைவர்கள் கூட்டமைப்புடன் இன்றும் நாளையும் முக்கிய சந்திப்பு\nவரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் இன்றும் நாளையும் சந்தித்துப் பேசவுள்ளனர். நேற்றிரவு ஐதேமு பங்காளிக் கட்சிகளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/sathyaraj/", "date_download": "2019-09-16T04:28:46Z", "digest": "sha1:G4VJG2NYRX3LDDZVYGQ6PBRIY6ROBIVI", "length": 5133, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sathyaraj Archives - Kalakkal Cinema", "raw_content": "\nபொன்னியின் செல்வனின் இணைந்த 15 பிரபலங்கள் – ஒட்டு மொத்த லிஸ்ட் இதோ.\nபாகுபாலி பாணியில் அதிரடியாய் மீண்டும் ஒரு படம் நடிக்கும் சத்யராஜ்\nபிகில் படத்தில் விஜக்கு பதிலாக நடிக்க இருந்த நபர், திடீரென மாறிய முடிவு –...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய்க்கு பதிலாக முதலில் பிரபல நடிகர் ஒருவர் தான் நடிக்க இருந்துள்ளார், ஆனால் அந்த முடிவு திடீரென மாறியுள்ளது. Bigil Movie Secrets : தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி...\nநம் ஹீரோக்கள் யார் யார் எங்கங்க ஓட்டு போடுறாங்க தெரியுமா\nElection 2019 : இந்தியாவில் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளன. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%9A%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-09-16T05:45:03Z", "digest": "sha1:YKWJT5BQFJI6IA4FJPCACCX2C752UPJU", "length": 6927, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "அட்டோத்திர சத நாமாவளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅஷ்டோத்திர சத நாமாவளி என்பது இந்துக் கடவுள்களின் நூற்றியெட்டு பெயர்களை கொண்ட தொகுப்பாகும். நாம ஆவளி என்பதற்கு பெயர்களின் வரிசை என்று பொருளாகும். இப்பெயர்களை கூறி பூசை செய்ய ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.\nசில அஷ்டோத்திர சத நாமாவளிகளின் பட்டியல் கீழே,.\nசிவபெருமான் அஷ்டோத்திர சத நாமாவளி\nவீரபத்திரர் அஷ்டோத்திர சத நாமாவளி\nகருப்பர் அஷ்டோத்திர சத நாமாவளி\nபைரவர் அஷ்டோத்திர சத நாமாவளி\nகுரு அஷ்டோத்திர சத நாமாவளி\nசுந்தராஜ அஷ்டோத்திர சத நாமாவளி\nநந்திதேவர் அஷ்டோத்திர சத நாமாவளி\nகணேச அஷ்டோத்திர சத நாமாவளி\nலலிதா அஷ்டோத்திர சத நாமாவளி\nஅம்பிகை அஷ்டோத்திர சத நாமாவளி\nராகவேந்த்ர அஷ்டோத்திர சத நாமாவளி\nஹயக்ரீவர் அஷ்டோத்திர சத நாமாவளி\nகருட அஷ்டோத்திர சத நாமாவளி\nஅனந்தபத்மநாப அஷ்டோத்திர சத நாமாவளி\nசீதாதேவி அஷ்டோத்திர சத நாமாவளி\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 07:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-09-16T05:25:30Z", "digest": "sha1:LVC5OOF4OSFKRVELGOAEYQLWKP2N5CBP", "length": 9269, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேட்டை (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேட்டை 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடித் தமிழ்த் திரைப்படம். லிங்குசாமியால் எழுதி இயக்கப்பட்டது.[3] இத்திரைப்படத்தில் ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி, அமலா பால் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தம்பி ராமையா மற்றும் நாசர் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.[4] யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படம் நிரவ் ஷாவால் ஒளிப்பதிவு செய்யப்பட்டு அந்தோனியால் படத்தொகுப்பு செய்யப்பட்டது.\nசமீரா ரெட்டி - வசந்தி\nஅமலா பால் - ஜெயந்தி\nஅஷ்டோஷ் ராணா - அண்ணாச்சி\nதம்பி ராமையா - காவலர்\nஸ்ரீஜித் ரவி - சுருளை\nநாகேந்திர பாபு - குருமூர்த்தி, திருமூர்த்தியின் அப்பா\nராஜீவ் ரவீந்திரநாதன் - கௌதம்\nசண்முகராஜன் - குலசேகர பாண்டியன்\nலிங்குசாமி - சிறப்புத் தோற்றம்\nராஜூ சுந்தரம் - சிறப்புத் தோற்றம்\nவழக்கு எண் 18/9 (2012)\nஇவன் வேற மாதிரி (2013)\nஇடம் பொருள் ஏவல் (2015)\nரா ரா ராஜசேகர் (2015)\nநான் தான் சிவா (2015)\nயுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 19:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/shane-warne-predicts-sanju-samson-will-be-the-player-ipl-2019-tournament-013328.html", "date_download": "2019-09-16T04:51:11Z", "digest": "sha1:W4QUQWUYFP5TJ65FPKMYONXMZPPT3LUD", "length": 16814, "nlines": 179, "source_domain": "tamil.mykhel.com", "title": "வார்னே! இது உங்களுக்கே ஓவரா இல்ல! டீமுக்கு சப்போர்ட் பண்றது தப்பில்லை.. அதுக்குன்னு இப்படியா? | Shane Warne predicts Sanju Samson will be the player of IPL 2019 tournament - myKhel Tamil", "raw_content": "\nSCO VS NED - வரவிருக்கும்\n இது உங்களுக்கே ஓவரா இல்ல டீமுக்கு சப்போர்ட் பண்றது தப்பில்லை.. அதுக்குன்னு இப்படியா\n இது உங்களுக்கே ஓவரா இல்ல டீமுக்கு சப்போர்ட் பண்றது தப்பில்லை.. அதுக்குன்னு இப்படியா\nமும்பை : ஐபிஎல் 2௦19 தொடர் வரும் மார்ச் 23 முதல் துவங்க உள்ளது. இந்நிலையில் ரா��ஸ்தான் ராயல்ஸ் அணியின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஷேன் வார்னே தன் பணிகளை மும்முரமாக துவக்கி உள்ளார்.\nதன் அணிக்கு விளம்பரம் செய்ய இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், தன் அணி வீரர் பெயரைக் குறிப்பிட்டு அவர் தான் ஐபிஎல் தொடர் நாயகனாக வருவார் எனக் கூறி ஆச்சரியம் அளித்துள்ளார்.\nஓடியாங்க... ஓடியாங்க... ஐபிஎல் டிக்கெட் ரூ.500 மட்டுமே.. ரசிகர்களுக்கு சலுகை அறிவித்த அந்த அணி\nகாரணம், இவர் கூறும் வீரர் அதிக சர்வதேச அனுபவம் இல்லாதவர். கடந்த காலங்களில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி இருந்தாலும், தற்போது டாப் பார்மில் இருக்கிறார் என கூறி விட முடியாது. அப்படி யாரை சொல்லி இருக்கிறார் வார்னே\nஷேன் வார்னே தன் பதிவில் ஐபிஎல் 2019 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் கோப்பை வெல்லும். மேலும், சஞ்சு சாம்சன் தான் தொடர் நாயகன் விருதை வெல்வார் என நான் நினைக்கிறேன் எனக் கூறி இருக்கிறார்.\nசஞ்சு சாம்சன் முன்னணி ஐபிஎல் வீரர்களில் ஒருவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், கடந்த ஆண்டு மற்ற வீரர்களுடன் ஒப்பிடும் போது அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் 15வது இடத்தையே பிடித்துள்ளார்.\nகடந்த ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 441 ரன்கள் குவித்தார். மூன்று அரைசதம் அடித்து இருந்தார். இவரது பேட்டிங் சராசரி 31.50 ஆக இருந்தது. ஒட்டு மொத்த ஐபிஎல் சராசரி 26.67 ஆகும்.\nசஞ்சு சாம்சன்-ஐ விட இளம் வீரர்கள் பலர் அதிரடி காட்ட தயாராக உள்ளனர். அது போல அனுபவம் வாய்ந்த அதிரடி வீரர்கள் பலரும் காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு சிறப்பாக ஆடிய வீரர்கள் வரிசையில் பலர் இருக்கும் நிலையில், ஷேன் வார்னே தன் அணியை சேர்ந்த வீரரை சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லி இருக்கிறாரா\nராஜஸ்தான் அணியில் கூட ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சமீபத்தில் இந்திய அணியை புரட்டி எடுத்த ஆஷ்டன் டர்னர் என பல அதிரடி வீரர்கள் உள்ளனர். சஞ்சு சாம்சன், ஷேன் வார்னே கூறும் அளவுக்கு ஆடுவாரா\n ‘அதை’ வச்சு எடை போட்ட ஜாம்பவான்..\nகாதலி, 2 பெண்களுடன் ஒரே வீட்டில் கசமுசா.. வசமாக மாட்டிக் கொண்ட சாதனை பவுலர்..\nமூக்கு பொடைப்பா இருந்தா இப்படி தான்.. சரவண பவன் ஹோட்டல் மாதிரி திட்டம் போட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்\n உலகக்கோப்பையில் கலக்கினாரே அதை மறந்துட்டீங்களா\nஇது தான் என்னோடு உலக கோப்பை டீம்… ஆ���்சரியம் கிளப்பிய வார்னேவின் தேர்வு\nரன் அடிச்சாலும் பரவாயில்லைனு பௌலிங் போடற இந்த 3 பேர்தான் வார்னேவுக்கு பிடிக்குமாம்.. ஏன் தெரியுமா\n2019 உலக கோப்பை தொடரில் வார்னர் தான் சிறந்த பேட்ஸ்மென்.. ஷேன் வார்னே நம்பிக்கை\nஅஸ்வின் தான் பெஸ்ட்.. இல்லை குல்தீப் தான் பெஸ்ட்.. மாத்தி மாத்தி சொல்லும் வார்னே - முரளிதரன்\nகோலி சிறந்த கேப்டன்னு சொல்ல மனசு வரலையே ஷேன் வார்னே சுத்தி வளைச்சு சொன்ன பதிலைப் பாருங்க\n ஷேன் வார்னேவிடம் பாராட்டு வாங்கிய ஏழு வயது காஷ்மிரி சிறுவன்\n.. சூப்பர் பதில் சொல்லி எஸ்கேப் ஆன வார்னே\nநூற்றாண்டின் சிறந்த பவுலிங் இதுதான்.. ஆஸி. வீராங்கனைைய பார்த்து வாய் பிளக்கும் கிரிக்கெட் உலகம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\n12 hrs ago இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாதனை வெற்றி.. 22வது பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் வென்றார்\n12 hrs ago ஆளுக்கு 5 மேட்ச் தரேன்.. அதுக்குள்ள ஆடுங்க.. கேப்டன் கோலி கறார்.. அதிர வைக்கும் திட்டம்\n14 hrs ago IND vs SA : பெரும் ஏமாற்றத்தில் இந்திய ரசிகர்கள்.. 50 நிமிடத்தில் முதல் டி20 ரத்து\nNews அமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி.. ஆனால் கமல் ஏன் கம்மென்று இருக்கிறார்\nMovies \"நோ மீன்ஸ் நோ\".. தல சொல்லியும் மக்கள் இன்னும் இதை புரிஞ்சுக்கலையே.. சொந்த அனுபவங்களால் டாப்ஸி வேதனை\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடையை பிடித்துக் கொண்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய கேப்டன் கோலி.. அப்ப மேட்ச் ஊத்திக்கிச்சா\nட்விட்டரை அதகளம் செய்யும் தோனி ரசிகர்கள்\nஒரே ஒரு பெரிய இன்னிங்க்ஸ் போதும்: ரோஹித் சர்மாவுக்கு அரிய வாய்ப்பு-வீடியோ\nஅமித்ஷாவிற்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளிப்பு-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/48397-chattisgarh-62-naxals-surrendered-with-guns.html", "date_download": "2019-09-16T05:09:40Z", "digest": "sha1:IMK4WSVJSDGL76TOJFKGFN7ZAYPYUBW4", "length": 9974, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "சத்தீஸ்கர் – 62 நக்ஸல்கள் சரண் | chattisgarh - 62 naxals surrendered with guns", "raw_content": "\nஸ்டாலின் பள்ளி முன்பு ஹிந்தி எதிர்ப்பு பேராட்டம்: ஹெச்.ராஜா\nபெண்போல் புர்கா அணிந்து வந்த இளைஞன்: பொதுமக்கள் தர்ம அடி\nதலைமை நீதிபதி அமர்வில் இன்றும் விசாரணை இல்லை\nஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்\nகுடியரசுத் தலைவர் மாளிகையை படம் பிடித்த இருவர் சிக்கினர்\nசத்தீஸ்கர் – 62 நக்ஸல்கள் சரண்\nசத்தீஸ்கர் மாநிலத்தில், 62 நக்ஸல்கள், நாட்டுத் துப்பாக்கிகளுடன் வந்து காவல்துறையிடம் இன்று சரண்டைந்துள்ளனர். இது தீவிரவாதத்துக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.\nநக்ஸல்களின் அச்சுறுத்தலுக்கு பெயர் போனது சத்தீஸ்கர் மாநிலம். இங்கு இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலே நடைபெறாத கிராமம் குறித்து அண்மையில் செய்தி சேகரிக்கச் சென்ற தூர்தர்ஷன் செய்திக் குழுவினர் மீது நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியதில் ஒளிப்பதிவாளர் உயிரிழந்தார்.\nஇத்தகைய சூழலில், நாராயணப்பூர் மாவட்டத்தில் 62 நக்ஸல்கள் தங்களுடைய நாட்டுத் துப்பாக்கிகளுடன் வந்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜிதேந்திர சுக்லா முன்னிலையில் இன்று சரண்டைந்தனர். நக்ஸல்களின் அச்சுறுத்தல் நிறைந்த தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அந்த இயக்கத்தைச் சேர்ந்த 62 பேர் ஒரே சமயத்தில் சரண்டைந்திருப்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமத்திய அமைச்சருக்கு எதிராக அவதூறு வழக்கு – வேட்டையாளர் நவாப் கான் எச்சரிக்கை\nபாலிவுட்டுக்கு பறந்த தென்னிந்திய கண்மணி\nபிரபுதேவா நடிக்கும் தேள் ஃபர்ஸ்ட் லுக்\n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தல் தாமதமாகலாம்\n4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது\nஜெகன் மோகன் கட்சியில் இணைபவரெல்லாம் திருடர்கள் - சந்திரபாபு நாயுடு விமர்சனம்\nஜெகன் மோகன் கட்சியில் இணைந்த ஆளுங்கட்சி வேட்பாளர்\n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nதூர்தர்ஷன் எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா\nரஜினி பட டைட்டிலுடன் உருவாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம் \nஇரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/centre-not-to-touch-article-371-no-illegal-immigrant-to-be-allowed-shah-323711", "date_download": "2019-09-16T04:05:31Z", "digest": "sha1:62WYJSC7E7TCA5GEE7DY6NLKVBIS7TOX", "length": 15931, "nlines": 100, "source_domain": "zeenews.india.com", "title": "சட்டப்பிரிவு 371-ஐ மத்திய அரசு எந்த விதத்திலும் மாற்றாது: அமித்ஷா..! | India News in Tamil", "raw_content": "\nசட்டப்பிரிவு 371-ஐ மத்திய அரசு எந்த விதத்திலும் மாற்றாது: அமித்ஷா..\nசட்டப்பிரிவு 371 காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 ல் இருந்து வேறுப்பட்டது எனவும், அதனை மத்திய அரசு மாற்றாது எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்\nசட்டப்பிரிவு 371 காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 ல் இருந்து வேறுப்பட்டது எனவும், அதனை மத்திய அரசு மாற்றாது எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்\nஅசாம் மாநிலம், குவஹாத்தியில் நடைபெற்ற 68-வது வடகிழக்கு கவுன்சிலின் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்��ிய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 371 என்பது வடகிழக்கு மாநிலத்திற்கான சிறப்பு விதி என்றும் சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிக இயல்பு கொண்டது எனவும் இரண்டும் வேறுபட்டது எனவும் தெரிவித்தார்.\nமேலும், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 திரும்பபெறப்பட்டதை தொடர்ந்து 371 வது சட்டப்பிரிவையும் மத்திய அரசு ரத்துசெய்யும் என கூறி சிலர் வடகிழக்கு மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், 371வது சட்டப்பிரிவில் எந்த மாற்றமும் வராது என நாடாளுமன்றத்திலேயே தெளிவுபடுத்தியதை சுட்டிக்காட்டினார்.\nதொடர்ந்து பேசிய அவர், வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த 8 முதலமைச்சர்கள் முன்னிலையில் இன்று மீண்டும் கூறுவதாக தெரிவித்த அவர், வடகிழக்கின் ஆறு மாநிலங்கள் உட்பட 11 மாநிலங்களுக்கான \"சிறப்பு விதிகள்\" அடங்கிய அரசியலமைப்பின் 371 வது பிரிவை அகற்றும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என உறுதிபட தெரிவித்தார்.\nமேலும், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த தனித்துவமான சூழ்நிலைகள் மற்றும் அந்த நேரத்தில் பேச்சுவார்த்தையின் போது இந்திய அரசு அந்த மாநிலத்திற்கு வழங்கிய குறிப்பிட்ட உத்தரவாதங்கள் காரணமாகவே 370வது சட்டப்பிரிவு திரும்பபெறப்பட்டதாக அமித்ஷா விளக்கம் அளித்தார்.\n100 நாட்களாகியும் வளர்ச்சி இல்லாத மோடி அரசுக்கு நல்வாழ்த்துகள்: ராகுல்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஆண்களை விட அந்த விசயத்தில் நாய் சூப்பர்; நாயை திருமணம் செய்த பெண்..\nஇந்துஜா நடிப்பில் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்பட trailer வெளியானது\nவிசில் பறக்கவிடும் “பிகில்” படக்குழு; மேலும் ஒரு போஸ்டர் வெளியிடு\nஅரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; உயர்கிறது HRA தொகை\nஒழுங்கா இரு, இல்லையென்றால்.. தங்க தமிழ்ச்செல்வனை எச்சரித்த டிடிவி தினகரன்\nசுயஇன்ப பழக்கத்தை தடுக்க உண்டாக்கப்பட்டதா Corn Flakes\nமின்சாரம் தாக்கி செயலிழந்த ஆணுறுப்புக்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை\nமாதாந்திர ஓய்வூதிய தொகையை இரட்டிப்பாக உயர்த்தி அரசு அதிரடி..\nமழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டாலும் புள்ளி பட்டியலில் முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-16T04:17:16Z", "digest": "sha1:QQSMB2ORVUOZSH5G4KFNYGB34GTB7PTF", "length": 14954, "nlines": 220, "source_domain": "globaltamilnews.net", "title": "பாகிஸ்தான் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் பிரஜைகள் ஏழு பேருக்கு ஆயுள்தண்டனை\nபாகிஸ்தான் பிரஜைகள் ஏழு பேருக்கு நீர்கொழும்பு மேல்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசர் கிரீக் பகுதியில் கடல்மார்க்கமாக பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கலாம்\nஇந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கிரீக் பகுதியில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் வேகமாக பரவும் எய்ட்ஸ்\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட ஷாகோட் நகரில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத குழுக்கள் இந்தியாவுக்கு எச்சரிக்கை\nகாஷ்மீர் நடவடிக்கையால் கடும் ஆத்திரமடைந்துள்ள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nடெல்லி-லாகூர் பேருந்து சேவையையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது\nஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானின் வைத்தியர்களை வெளியேறுமாறு சவுதி அரேபியா உத்தரவு….\nசவுதி அரேபியாவில் பணியாற்றும் பாகிஸ்தான் வைத்தியர்களை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் இல்லை…\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொறுமையை கடைபிடிக்குமாறு இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் அறிவுறுத்தல்\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n55 வருடங்களுக்குப் பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் செல்லவுள்ளது\n55 வருடங்களுக்குப் பின்னர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் இந்தியாவுக்கான வான்வழி பயணத்தை திறந்துள்ளது\nஇந்திய விமானங்கள் பாகிஸ்தான் வழியாக பறக்கும் வகையில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானுக்கு 5.97 பில்லியன் டொலர்கள் அபராதம்\nசுரங்க பணி ஒப்பந்தத்தினை ரத்து செய்தமை தொடர்பான வழக்கில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி – அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பாகிஸ்தான் தக்கவைத்துக் கொண்டுள்ளது\nஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூஸிலாந்தினை பாகிஸ்தான் 6 விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது\nஐ.சி.சி.யின் 12 ���வது உலகக் கிண்ணத் தொடரின் 33 ஆவது லீக்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க பாகிஸ்தானில் ஆயிரம் நீதிமன்றங்கள்\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க ஆயிரம்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – சிறுமி உட்பட மூவர் காயம்\nஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலககிண்ணத் தொடரில் இன்று அவுஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் போட்டி\n12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 17 ஆவது லீக் போட்டியில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் வான்வெளி வழியாக பறப்பதற்கு மோடிக்கு அனுமதி\nஇந்தியாவின் வேண்டுகோளை ஏற்று இந்தியப் பிரதமர் மோடியை தன்...\nஉலகம் • பிரதான செய்திகள்\n30ம் திகதிக்குள் சொத்து விவரங்களை வெளியிடுமாறு பாகிஸ்தான் மக்களிடம் கோரிக்கை\nபாகிஸ்தான் மக்கள் எதிர்வரும் 30ம் திகதிக்குள் தங்களின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மாவட்ட நீதிக்கும் சமாதானத்துக்குமான கிறிஸ்தவ...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபாகிஸ்தானுக்கெதிரான 3-வது ஒருநாள் போட்டி – 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியினை 6 விக்கெட்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் நட்சத்திர விடுதியில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்\nபாகிஸ்தானின் குவாதர் நகரில் உள்ள நட்சத்திர விடுதியில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்குள் பிரவேசித்த 160 மார்க்க போதனையாளர்கள், நாட்டில் தங்கியுள்ளனர்..\nஇஸ்லாமிய மார்க்கத்தைக் கற்பிப்பதற்காக இலங்கைக்குள்...\nகோணாவில் பாடசாலையை எரித்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்\nவட்டுக்கோட்டை காவற்துறையின் அடாவடித்தனம் – விபத்தில் சிக்கியவரை தாக்கியுள்ளனர்… September 15, 2019\nசம்மாந்துறை சம்புமடு பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்பு…. September 15, 2019\nஇரண்டு கைத்துப்பாக்கியை காரில் வைத்திருந்தவர்கள் மருதமுனையில் கைது… September 15, 2019\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை…. September 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்���்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-16T04:17:01Z", "digest": "sha1:QA6UWFFRF7O4DBBUJPE57VPVT4LHP5S2", "length": 1792, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " செல்பேசியில் தமிழ் வலைப்பக்கங்கள்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஒரு வழியாக செல்பேசியில் தமிழ் வலைப்பக்கங்களைப் பார்க்க முடிகிறது. Skyfire என்ற புதிய செல்பேசி உலாவி பற்றிய இந்தத் தகவல் ட்விட்டரில் விக்கியும் பிரபு ஃபெராரியும் போட்ட ட்வீட்களில் கிடைத்தது. இந்த உலாவி விண்டோஸ் மொபைல் 5, 6, நோக்கியா என் சீரீஸ், இ சீரிஸ் ஆகியவற்றுக்குக் கிடைக்கிறது. இணையத்தில் ஆளுக்கொரு தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்திக்கொண்டிருந்த காலத்தில் சிலர் தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=483708", "date_download": "2019-09-16T05:12:49Z", "digest": "sha1:RDPLFKEB5YCDI373O3QCO2M6WPGVLAEG", "length": 6500, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ட்வீட் கார்னர்: கிரிக்கெட் பிடித்திருக்கிறது... பெல்ப்ஸ் உற்சாகம்! | Tweets Corner: Cricket liked it ... Phelps enthusiasm! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nட்வீட் கார்னர்: கிரிக்கெட் பிடித்திருக்கிறது... பெல்ப்ஸ் உற்சாகம்\nஅமெரிக்க நீச்சல் நட்சத்திரம் மைக்கேல் பெல்ப்ஸ் (33 வயது) இந்தியா வந்துள்ளார். ஐபிஎல் டி20 தொடரில் விளையாடும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர்களை நேற்று சந்தித்து உரையாடிய அவர், சிறிது நேரம் பேட்டிங் வலைப்பயிற்சியும் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கிரிக்கெட் விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. முதல் முறையாக பேட் செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது என்றாலும், கிரிக்கெட்டில் தீவிரமாக ஈடுபடும் எண்ணமில்லை. சென்னை - டெல்லி அணிகள் மோதிய ஆட்டத்தை ரசித்து பார்த்தேன். ரசிகர்களின் ஆரவாரமும் உற்சாகமும் வியப்பூட்டுவதாக இருந்தது. சிக்சர்கள் பறந்தபோது என்னையும் அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டது. அடுத்த முறை இந்தியா வரும்போது கிரிக்கெட் விளையாடுவேன் என நினைக்கிறேன்’ என்றார். மைக்கேல் பெல்ப்சுக்கு ரிஷப் பன்ட் பேட்டிங் நுணுக்கங்களை சொல்லித் தரும் புகைப்படத்தை டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, அது உடனடியாக வைரலானது.\nட்வீட் கார்னர் கிரிக்கெட் பெல்ப்ஸ்\nபஞ்ஜா லூகா சேலஞ்சர் டென்னிஸ் பைனலில் சுமித் நாகல்\nவியட்நாம் ஓபன் பேட்மின்டன் சவுரவ் வர்மா சாம்பியன்\nபரபரப்பான கட்டத்தில் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன் இலக்கு\n22வது முறையாக அத்வானி சாம்பியன்\nதர்மசாலாவில் முதல் டி20 மழையால் ஆட்டம் ரத்து\nமாநில ஹாக்கி பைனலில் இன்று வருமானவரித்துறை அணியுடன் கோவில்பட்டி எஸ்டிஏடி மோதல்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி\nகாங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/World+Oceans+Day?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-16T04:51:08Z", "digest": "sha1:JT6PWG3YZ3JDJLLDCVTMYUBX6U4JVWLK", "length": 7282, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | World Oceans Day", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nஇந்திய கிரிக்கெட் அணியில் கலக்கிய 'பொறியாளர்கள்'\n‘அண்ணா பிறந்த நாளில் 130 காவலர்களுக்கு விருது’ - முதலமைச்சர் ஆணை\n’அப்படியே பழகிட்டேன்’: 40 வருடமாக கண்ணாடிகளை சாப்பிடும் வழக்கறிஞர்- வீடியோ\nமுதல் 300 இடங்களில், ஒரு இந்திய பல்கலை கூட இல்லை \nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில \n“15 நாளில் தெலுங்கு கற்பேன்” - தெலங்கானா ஆளுநர் தமிழிசை\n“நிறுவனத்தின் நலனுக்காக”- அசோக் லேலண்டில் மீண்டும் வேலை இல்லா நாட்கள்\n“படிப்பதற்கு வயதேது” – 84 வயது பள்ளிச் சிறுவன் ‘மெருகே’\nஇன்று ஆசிரியர் தினம் : ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nவிற்பனை வீழ்ச்சியால் 2 நாட்கள் மூடப்படும் மாருதி ஆலைகள்\nஇன்று மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஇந்திய கிரிக்கெட் அணியில் கலக்கிய 'பொறியாளர்கள்'\n‘அண்ணா பிறந்த நாளில் 130 காவலர்களுக்கு விருது’ - முதலமைச்சர் ஆணை\n’அப்படியே பழகிட்டேன்’: 40 வருடமாக கண்ணாடிகளை சாப்பிடும் வழக்கறிஞர்- வீடியோ\nமுதல் 300 இடங்களில், ஒரு இந்திய பல்கலை கூட இல்லை \nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில \n“15 நாளில் தெலுங்கு கற்பேன்” - தெலங்கானா ஆளுநர் தமிழிசை\n“நிறுவனத்தின் நலனுக்காக”- அசோக் லேலண்டில் மீண்டும் வேலை இல்லா நாட்கள்\n“படிப்பதற்கு வயதேது” – 84 வயது பள்ளிச் சிறுவன் ‘மெருகே’\nஇன்று ஆசிரியர் தினம் : ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nவிற்பனை வீழ்ச்சியால் 2 நாட்கள் மூடப்படும் மாருதி ஆலைகள்\nஇன்று மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/tata%20group%20conflict", "date_download": "2019-09-16T05:16:36Z", "digest": "sha1:6EFW7ULHIQMBDDY3NPM7ED7OSXRSA6G6", "length": 8743, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | tata group conflict", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nபோட்டி போட்டுக்கொண்டு ஆஃபர்களை வெளியிடும் கார் நிறுவனங்கள் : நேற்று மாருதி\n5,575 தேர்வு மையங்களில் இன்று குரூப்4 தேர்வு\n5,575 மையங்களில் நாளை குரூப்-4 தேர்வு\n‘வேலை உத்தரவாதம்தான் காரணம்’ - ரயில்வே டிராக்மேன் பணியில் ஐஐடி இளைஞர்\nஇந்தியாவில் புதிய முதலீடுகளை நிறுத்திய அலிபாபா குழுமம்\nமன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி சிறப்பு பாதுகாப்பு ரத்து\nதொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வாரி வழங்கிய 692 கோடி\nதீவிரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதியை தடுக்கவில்லை: தடுப்புபட்டியலில் பாகிஸ்தான் \nவேளாங்கண்ணி யாத்ரீகர்கள் மீது தாக்குதல் - இந்து முன்னணி அமைப்பினர் கைது\n‘திராவிட் இரட்டை பதவி ஆதாய புகாரில் உண்மையில்லை’ - சிஓஏ விளக்கம்\n“இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்”- கதறும் கிரிக்கெட் வீரர்கள்\nமூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை \nதுணிக்கடையில் நூதன முறையில் திருடும் பெண்கள் - சிசிடிவி அம்பலம்\nகுரூப் 4க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nகுரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு கல்வி தகுதி நிர்ணயிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nபோட்டி போட்டுக்கொண்டு ஆஃபர்களை வெளியிடும் கார் நிறுவனங்கள் : நேற்று மாருதி\n5,575 தேர்வு மையங்களில் இன்று குரூப்4 தேர்வு\n5,575 மையங்களில் நாளை குரூப்-4 தேர்வு\n‘வேலை உத்தரவாதம்தான் காரணம்’ - ரயில்வே டிராக்மேன் பணியில் ஐஐடி இளைஞர்\nஇந்தியாவில் புதிய முதலீடுகளை நிறுத்திய அலிபாபா குழுமம்\nமன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி சிறப்பு பாதுகாப்பு ரத்து\nதொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வாரி வழங்கிய 692 கோடி\nதீவிரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதியை தடுக்கவில்லை: தடுப்புபட்டியலில் பாகிஸ்தான் \nவேளாங்கண்ணி யாத்ரீகர்கள் மீது தாக்குதல் - இந்து முன்னணி அமைப்பினர் கைது\n‘திராவிட் இரட்டை பதவி ஆதாய புகாரில் உண்மையில்லை’ - சிஓஏ விளக்கம்\n“இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்”- கதறும் கிரிக்கெட் வீரர்கள்\nமூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை \nதுணிக்கடையில் நூதன முறையில் திருடும் பெண்கள் - சிசிடிவி அம்பலம்\nகுரூப் 4க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nகுரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு கல்வி தகுதி நிர்ணயிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Main.asp?Id=17&page=2", "date_download": "2019-09-16T05:19:47Z", "digest": "sha1:K7TNV5V2RXELQ44Z2O5KMNNTSLNV7GNN", "length": 5384, "nlines": 117, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்து, ரூ.29,008க்கு விற்பனை\nடெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nசென்னையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்ற 51 மருந்து விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை\nதிட்டக்குடி அருகே தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nபுத்ர பாக்யம் அருள்வாள் புன்னை நல்லூர் மாரியம்மன்\n15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி\nகாங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்\nஇன்றைய சிறப்பு படங்கள் 16/09/2019\n15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்15/09/2019\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2019/09/03120300/1259388/How-to-Cheer-Wife.vpf", "date_download": "2019-09-16T04:54:57Z", "digest": "sha1:YVRPMSPJMP3RQAC6O5OD75DOTTVP4HQS", "length": 17062, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? || How to Cheer Wife", "raw_content": "\nசென்னை 16-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 03, 2019 12:03 IST\nநாள் முழுவதும் வீட்டு வேலை, கணவர், குழந்தைகளை கவனிப்பது என்று இருக்கும் மனைவிக்கு சில விஷயங்களை கணவன் செய்யும் போது மனைவி சந்தோஷப்படுவார்கள்.\nநாள் முழுவதும் வீட்டு வேலை, கணவர், குழந்தைகளை கவனிப்பது என்று இருக்கும் மனைவிக்கு சில விஷயங்களை கணவன் செய்யும் போது மனைவி சந்தோஷப்படுவார்கள்.\nநாள் முழுவதும் வீட்டு வேலை, கணவர், குழந்தைகளை கவனிப்பது என்று இருக்கும் மனைவிக்கு சில விஷயங்களை கணவன் செய்யும் போது மனைவி சந்தோஷப்படுவார்கள். அவை என்னவென்று பாருங்கள்.\n* காலையில் மனைவி எழும் முன் எழுந்து சும்மா ஒரு காபி போட்டு கொண்டுபோய் பெட்காபி சர்வீஸ் பண்ணி அசத்துங்க. லீவு நாளானால் ப்ரெட் டோஸ்ட் போட்டு ரெண்டு முட்டையை ரெடி பண்ணி ஆச்சரியப்படுத்துங்க.\n* பெட் மேலே துவைத்த துணி, பெட்ஷீட்ன்னு ஒரு மலையே இருக்கும். கோவப்படாம தூங்கப்போகும் முன் எல்லாத்தையும் கொஞ்சம் அடுக்கி வைத்து விடுங்க.\n* மதியம் சாப்பிட்டது, ப்ளேட் எல்லாம் இரவு அசதியில் அப்படியே போட்டுவைத்து இருப்பார்கள். நாம் தானே கடைசியா படுப்போம். எல்லாத்தையும் சத்தமில்லாம கழுவி அடுக்கி வைத்து விடுங்கள்.\n* ஒருநாள் சாயங்காலம் முழுக்க டி.வி. ரிமோட் அம்மிணி வசம் கொடுத்து விட்டு அவங்க விருப்பப்பட்ட சீரியல்களை பல்லைக்கடித்துக்கொண்டு பார்க்கவும்..\n* அடுப்படி சாமானை நோட்டமிட்டு தீரும் நிலையில் உள்ள வெல்லம், சீனி, காபித்துள் அயிட்டங்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள். கூடவே அவங்களுக்குப் பிடித்த சமோசா, பப்ஸ் ஏதாவது\n* ஞாயிறு போன்ற விடுமுறையில் அப்படியே ஒரு சுத்து. நோ சமையல்.. ஜாலிதான் அப்புறம்\n* எப்பவுமே அம்மாவை டார்ச்சர் பண்ணி வேலைவாங்கும் பொடியன்களை ஒரு ரெண்டு மணிநேரம் உங்க கண்காணிப்பில் ட்ரில் எடுங்க.\n* வார்த்தைகளில் கொஞ்சம் கனிவு கலந்து குடுங்க. நீங்க முதன்முதலாக பார்த்தபோது எப்படிப் பேசினீங்க என்று கொஞ்சம் ப்ளேபாக் பண்ணிப்பாருங்க.\n* ஒரே அடியா மனைவிய��� சரணம்னு ஆகிவிடக்கூடாது. கொஞ்சம் உங்களுக்கான நண்பர்கள், பெரிய மனித தொடர்புகளை வளர்த்துக்கொள்ளணும்.\n* மனைவியின் நண்பிகள், சொந்தக்காரிகள் வந்தால் வேலையில் உதவுகிறேன் என்று ஓவரா அவர்களை கவனித்துவிடக்கூடாது..\n* மனைவியைப் பற்றியோ உங்கள் கல்யாணத்தையோ வைத்து பிறர் முன்னிலையில் காமெடி பண்ணிவிடாதீர்கள்.\n* மனைவியுடன் பேச ஒரு நேரம் ஒதுக்கிவிடுங்கள்.\nகவர்னர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்திக்கிறார் திருமாவளவன்\nடிஎன்பிஎல் வீரர்களுக்கு மர்ம நபர்கள் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்\nகோவை அரசு மருத்துவமனையில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்\nஉங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய பிறந்தநாள் கடிதம்\nசவுதி தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்தது\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது - 11 உடல்கள் மீட்பு\nலண்டன் ஓவல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nவீடுகளின் சந்தை மதிப்பை குறிப்பிடும் பதிவுத்துறை இணைய தளம்\nமனைவியை வசப்படுத்தும் 10 தந்திரங்கள்\nமாமியார் மருமகள் சண்டை எப்போது ஆரம்பிக்கும்\nசமூக வலைதள நட்பால் தவறான பாதைக்கு செல்லும் பெண்கள்\nமனைவியை வசப்படுத்தும் 10 தந்திரங்கள்\nஆண்கள் மனைவியை விட்டு விலகி போவதற்கான காரணங்கள்\nதிருமண உறவில் தன்னைத் தொலைக்கிற பெண்கள்\nமனைவியின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்தால் என்னவாகும்\nமனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் குணாதிசயங்கள்\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nவிபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamizhosai/ninaivu-chinnam-1160027", "date_download": "2019-09-16T04:15:34Z", "digest": "sha1:JGIGQPCRX7MYEDAH3P4J3T5W7C4BN6AX", "length": 5614, "nlines": 143, "source_domain": "www.panuval.com", "title": "நினைவுச் சின்னம் : 1160027 : அ.ரெங்கசாமி", "raw_content": "\nCategories: நாவல் , வரலாறு\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகோவேறு கழுதைகள் (சிறப்புப் பதிப்பு)\nஇமையத்தின் இந்த முதல் நாவல் 1994இல் வெளியாயிற்று. இது தொடர்ந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்திருக்கிறது.நாவல் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்..\nகுருதிச்சாரல்(16) - வெண்முரசு நாவல்\nகுருதிச்சாரல் (செம்பதிப்பு) - வெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில் :வெண்முரசு நூல்நிரையில் பதினாறாவது படைப்பு குருதிச்சாரல். மகாபாரதப் போர் முதிர்ந்து ..\nகாவல் கோட்டம் - (விகடன் பிரசுரம்)\nகாவல் கோட்டம் - (விகடன் பிரசுரம்), ஆசிரியர்- சு.வெங்கடேசன் :இந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான ''சாகித்ய அகடாமி விருது'' பெற்ற நாவல். ..\nசுபிட்ச முருகன் - எதுவாக\n )- சரவணன் சந்திரன் :இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச் சூழ்ந்து எப்போதுமுள்ளது. ..\nகுர்து தேசிய இன வரலாறு\n1941 கிள்ளான் தொழிலாளர் கிளர்ச்சி\n1941 கிள்ளான் தொழிலாளர் கிளர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206636?_reff=fb", "date_download": "2019-09-16T04:16:49Z", "digest": "sha1:3HQIKPCRQXMHQLGXUZUEG5GZKPNSBBCN", "length": 19144, "nlines": 164, "source_domain": "www.tamilwin.com", "title": "அரசியல் தீர்வுக்காகத் தான் ஆதரவு: விஜயகலா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா ச��னிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரசியல் தீர்வுக்காகத் தான் ஆதரவு: விஜயகலா\nஅரசியல் தீர்வுக்காகத் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கியிருக்கின்றதே தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் இல்லையென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு, களுதாவளை மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மற்றும் கிழக்கில் எமது அரசாங்கத்திற்கு பூரண ஆதரவு வழங்கியிருக்கின்றது.\nஇந்த ஆதரவு அரசியல் தீர்வுக்காகத்தான் வழங்கியிருக்கின்றார்களே தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல.\nஎமது மக்கள் பிரதேச சபை தொடக்கம் ஜனாதிபதி வரைக்கும் வாக்களித்துள்ளார்கள். ஆனால், இதில் யார் யார் எமது மக்களுக்காக சேவை செய்திருக்கின்றார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.\nயுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் தீர்வு என்பது எமது கைகளுக்கு எட்டப்படவில்லை. கடவுள் அதனை எப்போது கொடுக்க வேண்டும் என நினைத்திருக்கின்றாரோ அன்று தான் அது கிடைக்கும்.\nஆனால், அதற்காக நாம் முயற்சி செய்யாமல் இருக்க முடியாது. யுத்த காலத்திற்கு முன்னர் கல்வியில் வரலாறு படைத்தவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாகும். ஆனால், கடந்த அரசாங்கம் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியான எமது பகுதிக்கு போதைபொருட்களை அனுப்பியுள்ளார்கள்.\nவடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பலத்துடன் நல்லாட்சி அரசை அமைத்துள்ளோம். பாடசாலைகளுக்கு அருகிலுள்ள பெட்டிக் கடைகளில் தான் போதை பொருட்கள் விற்கப்படுகின்றன. அதன் பின்னர் பாடசாலைகளுக்கு அருகாமையிலிருந்த பல பெட்டிக்கடைகளை நீக்கியிருந்தோம்.\nயுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மாகாண பாடசாலைகளை அபிவிருத்தி செய்யவில்லை. எமது பகுதியிலுள்ள பல தேசிய பாடசாலைகளில் வளங்கள் பற்றாக்குறையாக காணப்படுகின்றன. இவ்வாறு பல பாகுபாடுகள் கடந்த காலங்களில் காட்டப்பட்டுள்ளன.\nஇவைகளை நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இனிமேல் பாடுபாடுகள் காட்டாது வடக்கு மற்றும் கிழக்கில் நாங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். தற்போது நாம் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம். இதற்கு ஏனைய கட்சிகளும் ஆதரவு வழங்கியிருக்கின்றார்கள்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மற்றும் கிழக்கில் எமது அரசாங்கத்திற்கு பூரண ஆதரவு வழங்கியிருக்கின்றது. இந்த ஆதரவு அரசியல் தீர்வுக்காகத்தான் வழங்கியிருக்கின்றார்களே தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல. எமது மக்கள் பிரதேச சபை தொடக்கம் ஜனாதிபதி வரைக்கும் வாக்களித்துள்ளார்கள்.\nஆனால், இதில் யார் யார் எமது மக்களுக்காக சேவை செய்திருக்கின்றார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். சந்திரிக்கா பண்டாரநாயக்க இரண்டு தடவையும், மகிந்த ராஜபக்ச இரண்டு தடவையும் ஆட்சி செய்தார்கள். அவர்கள் எமது மக்களுக்கு எதை செய்தார்கள். தற்போதைய ஜனாதிபதியும் எமது மக்கள் வழங்கிய வாக்கைப் பெற்று விட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மாறாக நடந்து நாங்கள் வழங்கிய வாக்குக்கு துரோகம் அழித்துள்ளார்.\nஅந்த 50 நாட்களும் நாங்கள் பல சவால்களை எதிர்கொண்டோம், நாங்கள் கடந்த காலத்தில் யுத்தத்திற்கு முகம் கொடுத்து, இயற்கை அனர்த்தத்திற்கு முகம் கொடுத்து, தற்போது நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களுக்கும் முகம் கொடுத்திருக்கின்றோம். இவ்வாறு பலவற்றுக்கு நாம் முகம் கொடுத்திருக்கின்றோம்.\nஅன்று தொடக்கம் இன்று வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொள்கைக்காக எவ்வாறு போராடுகின்றதோ அதுபோல்தான் எமது தலைவரும் வாக்கில் மாறமாட்டார். எனவே, கடந்த காலத்திலிருந்த தலைவர்களுக்கும், இன்று இருக்கின்ற தலைவர்களுக்கும், நாளை வரப்போகும் தலைவர்களுக்கும் நாங்கள் எவ்வாறான பாடம் புகட்ட வேண்டும் என்பது மக்களுக்கும் தெரியும்.\nநாங்கள் வெள்ளை வான் கலாச்சாரத்தை தடுத்தி நிறுத்தியிருக்கின்றோம். காணிகளை விடுவித்திருக்கின்றோம். சில கைதிகளை விடுதலை செய்திருக்கின்றோம், பல அபிவிருத்திகளை செய்திருக்கின்றோம். கடந்த காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கை காட்டி சர்வதேசத்திடமிருந்து பெறப்பட்ட நிதிகள் தெற்கிலே தான் செலவு செய்யப்பட்டிருக்கின்றது.\nதற்போது அந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது. எனவே, எமது தலைவர் தற்போது வடக்கு மற்றும் கிழக்கு பகுதிக்கு நேரடியாகச் சென்று அபிவிருத்திகளை மேற்கொள்கின்றார். இவ்வாறான தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறெனில் தான் நாம் நினைத்த குறிக்கோளை அடைய முடியும்.\nஎமது பிரதமரின் சட்ட நுட்பங்களால் தான் நாம் மறு பிறவி எடுத்து தற்போது ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம். இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களது பூரண ஆதரவை வழங்கியுள்ளார்கள்.\nதற்போது கம்பரெலிய திட்டத்தின் மூலம் அபிவிருத்திக்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் பல வழிகளில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன.\nஎமது அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு அமைச்சரவையிடம் கேட்டிருக்கின்றோம். களுதாவளை, பிள்ளையார் ஆலயத்தில் மண்டபம் அமைக்குமாறும், இப்பாடசாலையில் காணப்படும் குறைப்பாடுகளை பூர்த்தி செய்து தருமாறும் என்னிடம் கேட்டிருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னார் நாடாளுமன்ற உறுப்பினர் த. கனகசபை, பட்டிருப்பு கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநானம் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/40668", "date_download": "2019-09-16T04:43:22Z", "digest": "sha1:SXKL6OOZJHUUHC3ZOICRLCU3ZUNLPMF6", "length": 10648, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை : சபாநாயகர் சபையில் தகவல் | Virakesari.lk", "raw_content": "\nஉலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஎனது தலையை சிதறடித்துவிடலாம் என ஆர்ச்சர் நினைத்தார்- அவுஸ்திரேலியாவிற்காக சதமடித்த வேட்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nபுத்தளத்தில் பஸ் விபத்து ; 15 பேர் படுகாயம்\nவிஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை : சபாநாயகர் சபையில் தகவல்\nவிஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை : சபாநாயகர் சபையில் தகவல்\nபாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக சட்டமா அதிபர் வழக்கு தொடர நடவடிக்கையெடுத்துள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் பொது எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.\nவிஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்து தொடர்பாக சட்ட மா அதிபரின் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாக சபாயாகரான நீங்கள் இந்த சபைக்கு அறிவித்திருந்தீர்கள். அதன்படி சட்ட மா அதிபரினால் அது தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டதா அது வழங்கப்பட்டிருந்தால் அது என்ன அது வழங்கப்பட்டிருந்தால் அது என்ன அவ்வாறு வழங்கப்படாவிட்டால் அதனை எப்போது பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றீர்கள் அவ்வாறு வழங்கப்படாவிட்டால் அதனை எப்போது பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றீர்கள் என சபாநாயகரிடம் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பினார்.\nஇதன்போது பதிலளித்த சபாநாயகர் சட்டமா அதிபர் தேவையான நடவடிக்கையெடுப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது வழக்கு தொடரவும் நடவடிக்கையெடுத்துள்ளார் என தெரிவித்தார்.\nசபாநாயகர் விமல் விஜயகலா சட்ட நடவடிக்கை\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆஜராகியுள்ளார்.\n2019-09-16 09:42:33 ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலை\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nகற்கள் சரிந்து விழும் அபாயம் மற்றும் மண்சரிவு அபாயம் காணப்படுவதால் பதுளை சொரணத்தோட்ட பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n2019-09-16 10:06:38 மண்சரிவு அபாயம் பதுளை சொரணத்தோட்டம் மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nதென்கிழக்காசியாவின் உயரமான கோபுரமான தாமரை கோபுரம் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.\n2019-09-16 09:12:41 lotustower தாமரை கோபுரம் தெற்காசியா\nநாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n2019-09-16 09:22:32 இரத்தினபுரி நுவரெலியா கேகாலை மற்றும் களுத்துறை\nகொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரில்\nகொழும்பின், கொட்டாஞ்சேனை - ஆமர் - பாபர் சந்தி முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதால் அப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\n2019-09-16 08:43:49 கொழும்பு போக்குவரத்து கொட்டாஞ்சேனை\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஇந்தியாவில் மீண்டுமோர் படகு விபத்து - 7 பேர் பலி ; 40 பேர் மாயம்\n\"நிஜமென நினைத்து தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்\": எக்ஸ் ரே அறிக்கையால் அதிர்ந்துபோன இளம் யுவதி\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amma.oorodi.com/recipe/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2019-09-16T04:24:56Z", "digest": "sha1:V6JJ4GD62EK5LNTSLIMPJXP6NLHWS5UK", "length": 5574, "nlines": 67, "source_domain": "amma.oorodi.com", "title": "கறிவேப்பிலைப் பொடி - அம்மா !", "raw_content": "\nஅம்மா » சமையல் » கறிவேப்பிலைப் பொடி\n11-07-26 12:36 0 கருத்து உங்கள் கருத்து\n1. பச்சை கறிவேப்பிலை – உருவியது 4 கோப்பை\n2. உளுத்தம் பருப்பு – 1 கோப்பை\n3. கடலைப்பருப்பு அல்லது துவரம்பருப்பு – கால் கோப்பை\n4. பெருங்காயம் – 1 துண்டு\n5. மிளகாய் வற்றல் – 16\n6. கொப்பரை – துருவியது கால் கோப்பை\n7. வெல்லம் – உதிர்த்தது 1 மேசைக்கரண்டி\n8. புளி – எலுமிச்சம்பழ அளவு\n9. கடுகு – ஒரு கரண்டி\n1. கறிவேப்பிலையை உருவி நன்றாக கழுவி உலர���ிடவும்\n2. கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் இவற்றையும் தனித்தனியாக வறுக்கவும்.\n3. பிறகு சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு தாளித்து அதிலேயே பெருங்காயத்தைப் பொடிக்கவும்.\n4. கொப்பரையை இலேசாக வறுக்கவும். கொப்பரை அவசியம் என்பதில்லை. உருசிக்காக மட்டுமே சேர்க்கப்படுகின்றது.\n5. முதலில் கறிவேப்பிலையை பொடித்து வைக்கவும்.\n6. பருப்புக்கள், மிளகாய், தாளித்த கடுகு, பெருங்காயம் இவைகளை திட்டமாக உப்பு சேர்த்து பொடிக்கவும்.\n7. பொடித்த கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக கலந்து, உதிர்த்த வெல்லம், கொப்பரை இவைகளை கலந்து மறுபடி பொடித்து, ஒன்றாக கலந்து எடுத்து வைக்கவும்.\nபி.கு: கறிவேப்பிலையை வறுக்காமலும் செய்யலாம்.\nதீபாவளி கோலங்கள் நான்கு தனியாப் பொடி\nஉங்களது 0 கருத்துக்கள் பின்னூட்டமிட\nபின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)\nஅடையப்பட்ட கறி மிளகாய்க் கறி 04-03 10:36\nஅழகிய சிகை அலங்காரம் 02-26 14:54\nதலைமுடி கொட்டாது இருக்கவும், கருமுடி பெறவும் பொன்னாங்கண்ணி கீரைத் தைலம் 02-11 08:24\nசெம்படை முடி கறுக்க தைலம் 02-10 12:12\nகத்தரிக்காய் சாப்ஸ் 08-16 13:20\nபலாச்சுழை அப்பளம் 08-01 13:18\nஉருளைக்கிழங்கு அப்பளம் 07-31 13:09\nபண்டிகைக் கோலங்கள் 07-09 15:03\nதலைமுடி கொட்டாது இருக்கவும், கருமுடி பெறவும் பொன்னாங்கண்ணி கீரைத் தைலம் 02-11 08:24\nபலாச்சுழை அப்பளம் 08-01 13:18\nகறுப்பு முடிக்கு கஷாய எண்ணை 07-06 16:47\nதீபாவளி கோலங்கள் நான்கு 07-15 10:42\nநீலகிரி குருமா 07-09 12:27\nஉருளைக்கிழங்கு அப்பளம் 07-31 13:09\n பற்றி | உங்கள் கேள்விகள் | உங்கள் கருத்துக்கள் | பங்களிக்க\nகாப்புரிமை © 2011 - 2012 அம்மா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/130889/%E0%AE%85%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88!-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E2%80%93-113", "date_download": "2019-09-16T04:18:30Z", "digest": "sha1:LRJVVMSHGAU5ECVWIGB4KP3TSA6HJQ6P", "length": 8252, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\n - அநுசாஸனபர்வம் பகுதி – 113\n2 +Vote Tags: பிருஹஸ்பதி அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம்\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nநேற்றிலிருந்து சி.சு. செல்லப்பாவின் ஜீவனாம்சத்தையும், அசோகமித்திரனின் இருவர் குறுநாவலையும் தேடி அலைந்து கொ��்டிருக்கிறேன். கையில் இருந்திருந்தால்… read more\nநம்புங்கள் எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் என்ற கேள்விக்கு கூட உடனே பதில் சொல்லத் தெரியாதெனக்கு… இன்னும் நம்புங்கள் உங்களைப் போல உண்டா என யாரிடமும்… read more\n“திரைக்கவித் திலகம்’ கவிஞர் மருதகாசி\nமரபிலக்கியச் சாயல்களையும், தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமிதங்களையும் திரைப்பாடல்களில் வெளிப்படுத்திய மகத்தான பாடலாசிரியர் மருதகாசி. பாடலாசிரியர்களின் வர… read more\nகிருஷ்ணஜாலம் - 3 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nகிருஷ்ணஜாலம் - 2 - இந்திரா சௌந்தர்ராஜன்\nபாகவதம் ஆன்மிகத் தொடர் இந்திரா சௌந்தர்ராஜன்\nஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை.\nசுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் \nஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் காரணமில்லை : மாருதி சுசூகி \nநேரு, இந்திரா,சஞ்சய், ராஜீவ் ..........\n#SayItLikeNirmalaTai : நிர்மலா சீதாராமனுக்கு ‘ஐடியா’ கொடுத்த டிவிட்டர்வாசிகள் \nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21.\nகேள்வி பதில் : பாகிஸ்தான் – சீமான் – அரசு – அரசாங்கம்.\nதஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டது எப்படி\nகோடம்பாக்கமும் ரேடியோவும் : R Selvakkumar\nகீர்த்தனாவும், கெடா வெட்டும் : கே.ஆர்.பி.செந்தில்\nநினைவு மீட்டல்:தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்கள் : கைப்புள்ள\nஊட்டி விட : தேவன் மாயம்\nடாஸ்மாக்கும், குடிகாரனும், பின்னே நானும் : உண்மைத் தமிழன்\nதயவு செய்து எழுதுறதை நிறுத்திவிடு ராசா : அவிய்ங்க ராசா\nவீணாய்ப்போன ரிலையன்ஸ் பிரஷ்(லெஸ்) : செந்தழல் ரவி\nநிதர்சன கதைகள்-17 : Cable Sankar\nவிளையும் பயிரை : CableSankar\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/ataika-alavau-inataranaetataai-payanapatautatainaala-nainaaivaararala-paataipapau", "date_download": "2019-09-16T04:24:42Z", "digest": "sha1:YKAMA2B5OB5NXGPZV5G4IFICSFMR6TNL", "length": 6447, "nlines": 47, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "அதிக அளவு இண்டர்நெட்டை பயன்படுத்தினால் நினைவாற்றல் பாதிப்பு!! | Sankathi24", "raw_content": "\nஅதிக அளவு இண்டர்நெட்டை பயன்படுத்தினால் நினைவாற்றல் பாதிப்பு\nவியாழன் ஜூன் 06, 2019\nஅமெரிக்க,ஆஸ்திரேலிய மற்றும் ஐரோப்பிய அறிவியலாளர்களின் புதிய ஆய்வு ஒன்றில் அதிக அளவு இண்டர்நெட்டை பயன்படுத்துபவர்களின் நினைவாற்றல் அதிக அளவு பாதிக்கப்படும் என கண்டறிந்து உள்ளனர்.\nஅதிக அளவு இண்டர்நெட்டை பயன்படுத்தும் 100க்கும் மேற்பட்டவர்களின் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் ஆகியவை சோதனை செய்யப்பட்டது.அவர்களது மூளை ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள் உலக மனநல பத்திரிகையில் வெளியாகி உள்ளது.\nஇந்த திட்டத்தின் தலைவர் மேற்கு சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானி ஜோசப் பிர்த், இணைய வடிவமைப்பு எவ்வாறு மனித மூளையின் கட்டமைப்பு மற்றும் திறன்களை இரண்டாக மாற்றியது என்பதை பத்திரிகையில் குறிப்பிட்டு உள்ளார்.\nஇன்டர்நெட்டிலிலுள்ள வரம்பற்ற ஸ்ட்ரீம் உங்களின் கவனத்தை தொடர்ந்து திசைதிருப்பி வைத்திருப்பதை ஊக்குவிக்கிறது.வேறு ஒரு பணியில் கவனத்தை செலுத்தும் உங்கள் திறன் கணிசமாகக் குறையும்\"என ஜோசப் பிர்த் கூறி உள்ளார்.\nதேவையான தகவல்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன.நமது மூளையில் சேர்த்து வைக்கவேண்டிய தேவை இல்லை.கூகுள் தேடலிலும்,விக்கிபிடியாவிலும் தகவல்கள் கிடைக்கின்றன் அதனால் விஷயங்களை மூளையில் சேமித்து வைக்கவேண்டிய தேவைகள் குறைகின்றன என கூறினார்.\nபறவைகளை விரட்டும் லேசர் கதிர்\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nமக்காச்சோளம் போன்று உயர்ந்து வளர்ந்து கதிர் விடும் பயிர்கள் என்றால், பறவைகளுக\nரசிகர்கள் யாரும் பேனர் வைக்கக்கூடாது-நடிகர் சூர்யா\nசனி செப்டம்பர் 14, 2019\nகுரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானி நகரை சேர்ந்தவர் ரவி.\nசனி செப்டம்பர் 14, 2019\nஅவனது தாகத்தை ஆவது தீர்த்து விடுங்கள்\nஇறந்த பிறகும் மனித உடல் உறுப்புகள் ஒரு வருடம் அசையும் தன்மை கொண்டவை\nவெள்ளி செப்டம்பர் 13, 2019\nஉலகெங்கிலும் உள்ள துப்பறியும் நபர்களுக்கும் நோயியல் நிபுணர்களுக்கும் அதிர்ச்ச\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த வி��ை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nLausanne மாநகரசபைக்கு முன்னாக கவனயீர்ப்பு\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nதியாகதீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டில் சபதமெடுப்போம்\nசனி செப்டம்பர் 14, 2019\n18 ஆவது நாளாக சுவிசு நாட்டின் ஜெனீவா எல்லையில் நடைபயணம்\nசனி செப்டம்பர் 14, 2019\nஜெனிவாவை அண்மித்துள்ள நடைபயணப் போராட்டம்\nசனி செப்டம்பர் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/03/blog-post_24.html", "date_download": "2019-09-16T04:55:47Z", "digest": "sha1:E3GHXZPR6W2HDSGMXNMZ3FQB4RDMRHTT", "length": 19002, "nlines": 243, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: தத்துவக் கதை", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகடினமாகச் செய்வதைவிட கவனமாகச் செய்\nஎன்பது நம் முன்னோர் அனுபவமொழி. இதே கருத்தை எடுத்துரைக்கும் தத்துவக் கதையொன்று....\n“ஓர் இளைஞன் சிறந்த வாள் பயிற்சி பெறுவதற்காக குருவைத் தேடிப் புறப்பட்டான்.\nவல்லமை வாய்ந்த குரு ஒருவர் மலைமீது இருப்பதாகச் சொன்னார்கள்.\nஇளைஞன் ஆவலோடு மலையேறிச்சென்று குருவைக் கண்டான். வணங்கினான். தன் வேண்டுகோளைத் தெரிவித்தான்.\n“குருவே, நான் கடினமாக உழைத்து தீவிரமாகப் பயிற்சி எடுத்தால் எவ்வளவு காலத்தில் வல்லமை பெற முடியும்\n“பத்து ஆண்டுகள் பிடிக்கும்“ என்றார் ஆசான்.\n“என் தந்தை தள்ளாத வயதில் இருக்கிறார். நான் அவ்வளவு காலம் இங்கே தங்கியிருக்கமுடியாது. நான் சீக்கிரம் ஊர்திரும்பி அவரைக் கவனிக்கவேண்டும். மிகக் கடுமையாகப் பயிற்சி எடுத்தால் எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியும்\nஅநேகமாக முப்பது ஆண்டுகள் பிடிக்கலாம் என்றார் அவர்.\n முதலில் பத்து ஆண்டுகள் என்றுதானே சொன்னீர்கள். கடுமையாகப் பயிற்சி எடுத்தால் சீக்கிரம் முடிக்கமுடியுமல்லவா..\n அப்படிச் சீக்கிரம் கற்க வேண்டுமானால் சுமார் எழுபது வருடங்கள் என்கூட நீ இருக்க வேண்டிவரும்“ என்றார் குரு.\nஅவசரப்பட்டால், அகந்தையில், பதற்றத்தில், எந்தக் காரியமும் உரிய காலத்தில் ஒழுங்காக முடியாது.“\n(நன்றி-மீண்டும் ஜென் கதைகள்-கவிஞர் புவியரசு)\nஉண்மைதான் ஒரு காரியத்தினை எவ்வளவு நேரம் அமைதியாச்செய்கிறோமோ அதில் திருப்த்தியாக திறமையாக செய்துமுடிக்கலாம்\nபதறாத காரியம் சிதறாது முடியும்\nஅருமையான கதையும் கர���த்தும். பகிர்வுக்கு நன்றிங்க.\nகடினமாகச் செய்வதைவிட கவனமாகச் செய்\nஅவசரப்பட்டால், அகந்தையில், பதற்றத்தில், எந்தக் காரியமும் உரிய காலத்தில் ஒழுங்காக முடியாது.“\n@நேசமுடன் ஹாசிம் உண்மைதான் ஹாசிம்\n@சென்னை பித்தன் நன்றி அன்பரே\n@கமலேஷ் தங்கள் கருத்துரைக்கு நன்றிகள் நண்பா\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்��ள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/04/blog-post_25.html", "date_download": "2019-09-16T04:31:29Z", "digest": "sha1:HWV4AUZMR2STLMT6GSIVQE22ZL57MFQM", "length": 23445, "nlines": 232, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: பெண்கொலை புரிந்தவன்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nசங்ககாலத்தில் குற்றங்களும் அதற்கான தண்டனைகளும் எவ்வாறு இருந்தன என்பதை தொடர் இடுகையாக வழங்கலாம் என எண்ணுகிறேன்..\nஒரு அரசன், போரில் வென்றால் தோற்ற மன்னர்களின் ஊரைத் தீக்கிரையாக்குவான், அவன் மனைவியரின் கூந்தலை அறுத்துக் கயிறு திரிப்பான், தோல்வியடைந்த மன்னரின் மணிமுடிகளை உருக்கிக் காலடியில் பலகையாக்கிக் கொள்வான், தோற்ற மன்னரின் அரண்மனையை இடித்துத் தரைமட்டமாக்கி அவ்விடத்தில் கழுதை பூட்டிய ஏரால் உழுவான்......\nஇப்படி பல்வேறு விநோதமான தண்டணைகளைச் சங்க இலக்கியங்களின் வழி அறியமுடிகிறது.\nபெண்கொலை புரிந்த நன்னனைப் பற்றிய செய்தியை உள்ளடக்கிய குறுந்தொகைப்பாடலைக் காண்போம்....\nதலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளாமல், காலம் தாழ்த்தி வருகிறான். அதனால் வருந்திய தோழி அவனைத் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுகிறாள். பகற்குறி, இரவுக்குறியில் தலைவியைச் சந்திக்கலாம் என எண்ணிய தலைவனிடம் பெற்றோரையும், ஊராரையும் காரணம் காட்டி உங்கள் களவு வெளிப்பட்டது அதனால் தலைவியை திருமணம் செய்து கொள்வதே சிறந்தது என்று சொல்கிறாள் தோழி..\nதோழியின் செயலானது தலைமக்களின் மீது அன்பில்லாத செயலாகத் தோன்றினாலும், தோழியின் நோக்கம் இருவரும் இல்லறவாழ்வில் இணையவேண்டும் என்பதே ஆகும். தாம் செய்யும் சூழ்ச்சியுடன் கோசரின் சூழ்ச்சியையும் ஒப்பிட்டு உரைக்கிறாள் தோழி,\nநீண்ட ஆயுளைத் தரும் மாமரம் ஒன்றை நன்னன் தம் நாட்டின் காவல் மரமாக வைத்து வளர்த்து வந்தான்.அம்மரத்திலிருந்து பழம் ஒன்றை ஆற்றுவெள்ளம் அடித்துக்கொண்டுவந்தது. அது யாருடையது என அறியாமல் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த கோசர்குடிப் பெண் அதனை எடுத்துத் தின்றுவிட்டாள். இதனை அறிந்த நன்னன் அந்தப் பெண்ணுக்குக் கொலைதண்டனை விதித்தான். கோசர்குடியினர் நன்னனிடம் முறையிட்டனர். அவனது மாம்பழத்தைத் தின்ற தவற்றுக்காக அவளது எடைக்கு எடை பொன்னும், 81 யானைகளும் இணையாக ஏற்றுக்கொண்டு அவளை விட்டுவிடும்படி மன்றாடினர். நன்னன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்காமல் அவளைக் கொன்றுவிட்டான். அதனால் புலவர் இவனைப் 'பெ��்கொலை புரிந்த நன்னன்' எனக் குறிப்பிடுகின்றனர்.\nநன்னனைப் பழிவாங்க எண்ணிய கோசர்கள்,\nபெண்யானைகளைப் பரிசிலாக வழங்கும் அகுதை தந்தையிடம் அகவல் மகளிரைப் பரிசில் பெறக் கோசர்கள் அனுப்பினர். அந்த யானைகளை நன்னன் ஊரில் இல்லாத நாளில், அவனுடைய காவல் மரத்தில் கட்டவைத்தனர். யானைகளும் அந்தக் காவல் மரமான மாமரத்தை வேரோடு சாய்த்தன. நன்னன் ஊர்திரும்பி இதனை அறிந்து போர் புரிந்தான். அப்போரில் கோசர்களால் நன்னன் கொல்லப்பட்டான். இதுவே கோசர்கள் செய்த வன்கண் சூழ்ச்சியாகும். தாம் தலைமக்களின் வரைவின் பொருட்டே இவ்வாறு சூழ்ச்சி செய்தேன். அதனால் தலைவன் விரைவில் மணப்பான் என எண்ணுகிறாள் தோழி. பாடல் இதோ..\nமகிழ்நன் மார்பே வெய்யையால் நீ\nஅழியல் வாழி – தோழி\nநறுமா கொன்று ஞாட்பில் போக்கிய\nவன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே.\nபகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்தது, அதுவும் மறுத்தமைபடத் தலைமகட்குத் தோழி சொல்லியது.\n(துறை விளக்கம் - தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் பகலிலும்,இரவிலும் சந்திக்க மறுத்தல்)\nவரைவு கடாவுதல் – திருமணம் செய்துகொள்ளத் தூண்டுதல்.\nபகற்குறி – காதலர்கள் பகலில் சந்திக்குமிடம்.\nஇரவுக்குறி - காதலர்கள் இரவில் சந்திக்குமிடம்.\nஅரசுடைமையை அனுமதியின்றிப் பயன்படுத்தியதற்காக கொலை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nதண்டனையைக் குறைப்பதற்காக எடைக்கு எடை பொன்னோ, யானையோ அளிப்பதும் சங்ககாலப் பழக்கமாக இருந்திருக்கிறது.\nLabels: குறுந்தொகை, சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்..\nபதிவு அருமை குணா சார்\n@Maiyalagan.k நன்றி மெய்யழகன் எழுத்துப்பிழையைத் திருத்திக் கொண்டேன்.\n@ஷர்புதீன் 55522 பார்வையாளர்களும் 362 பின்தொடர்வோரும் இலக்கியத்தை இரசிப்பத்தவர்கள் தான் நண்பா.\nமருந்து கசக்கிறது என்பதற்காகக் குடிக்காமல் விட்டுவிடுவோமா..\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார�� கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/short_stories/vinayakamurugan.php", "date_download": "2019-09-16T04:28:35Z", "digest": "sha1:D6A4N2VJ7ZRAZ4WTUWNUMG3GKOPIBIOJ", "length": 40988, "nlines": 89, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Short story | Vinayagamurugan | Politics | Tamilnadu", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத��தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமுன்னொரு காலத்தில் கடல் கொண்ட லெமூரியாக் கண்டத்தில் தெகிமாலா என்றொரு நாடு இருந்தது. இந்த நாட்டில் பாலும் தேனும் ஆறாக ஓடியது. தெகிமாலா நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள். அங்கு உணவு பஞ்சம் என்று எதுவும் இல்லை. நகத்தால் பூமியை கீறினாலே போதும் தண்ணீர் பீறிட்டெழும். வானத்தில் இருந்து அடிக்கடி தேவதைகள் தெகிமாலா நாட்டில் இறங்கி இளைப்பாறி செல்வர். தேவதைகளும், மனிதர்களும், தேவதூதர்களும் சந்தோசமாக ஒன்றாக இருந்த அந்த தெகிமாலா நாடு பார்ப்பதற்கு இந்திரனுக்காக மயன் வடிவமைத்த இந்திரலோகம் போல இருந்ததாக லெமூரியா கல்வெட்டு ஒன்்று சொல்கிறது. தெகிமாலா நாட்டு தெ‌ன்கிழக்கே கடல் நடுவில் இகிமாலா என்றொரு சொர்க்கப்புரி தீவு நாடு இருந்தது. தெகிமாலா நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.\nஆனா‌‌‌ல் இந்த சந்தோசம் நீண்ட நாள் நிலைக்கவில்லை. ஒருநாள் திடீரென தெகிமாலா நாட்டில் எல்லோருமே வயதாகிப் போனார்கள். அதாவது நாட்டில் எல்லாருமே தாத்தாக்கள், பாட்டிகளாக மாறித் திரிந்தார்கள். அனைவரும் வயதான மனிதர்களாக இருந்ததால் சண்டை சச்சரவு இன்றி சந்தோசமாக கலை, இலக்கியமென்று பொழுதைக் கழித்தார்கள். தெகிமாலாவின் முக்கிய பொழுதுப் போக்கு தெருக் கூத்து மற்றும் மந்திர பொட்டிகள் தரும் (பின்னால் சொல்கிறேன்) மாயாஜாலங்கள். தேவதைகளின் நடனம். தெகிமாலா நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.\nஅனைவரும் இப்படி வயதானவர்களாக மாற அந்த நாட்டில் ஏற்கனவே இருந்த ‌சில வயதான மனிதர்கள்தான் என்று தெகிமாலா நாட்டின் சரித்திரத்தை உளவியல் ரீதியாக ஆராய்பவர்கள் சொல்கிறார்கள். அப்படி ஏற்கனவே இருந்த ‌சில வயதான மனிதர்களைப் பற்றிய ‌சில குறிப்புகள் லெமூரியா கல்வெட்டில் காண கிடைக்கிறது. தாத்தாக்கள் என்றறு இவர்களை தெகிமாலாவில் விளித்து வந்தார்கள்.\nதெகிமாலா நாட்டில் ஒரு கவிஞர் தாத்தா இருந்தார். அவர் தெருக்கூத்து கலைக்கு பாடல்கள் எழுதி வந்தார். இவரது பாடல்கள் தெகிமாலா நாட்டு மக்கள் மத்தில் பிரபலம். இவரது பாடல்களை தெகிமாலா மக்கள் அடிக்கடி முணுமுணுப்பார்கள். தெகிமாலா நாட்டு ராஜா அளவுக்கு இல்லை என்றாலும் ஒரு மந்திரி அளவுக்கு இவரிடம் செல்வம் இருந்தது. எல்லாமே தெருக்கூத்துப் பாடல்கள் எழுதி ஈட்டியது. ஒரு தெருக்கூத்து பாடலுக்கு ஒரு லட்சம் பொற்காசுகள் ஈட்டியதாக கல்வெட்டு செய்தியொன்று கூறுகிறது. தெகிமாலா நாட்டில் எப்போதாவது போர் வந்தால் இவருக்கு கோபம் வந்து உணர்ச்சிக் கொந்தளிப்பில் சில கவிதைகள் எழுதுவார். அவை மக்களுக்கான கவிதைகள் என்று சொல்லப்பட்டது. அனேகமாக அந்த கவிதைகள் நாலு வரியில் இப்படி இருக்கும்.\nஎன் இன தெகிமாலா மக்களை\nஆனால் அடுத்த நாளே இந்த கவிஞர் தெருக்கூத்தொன்றில் வேறு பாட்டு எழுத சென்று விடுவார். பெண்களின் அங்க அசைவுகளையும், தெகிமாலா மலர்களையும் ஒப்பிட்டு இவர் எழுதும் பாடல்கள் தெகிமாலா இளைஞர்கள் மத்தியில் பிரபலம். இவர் எழுதும் பாடல்களின் உண்மையான உள்ளர்த்தம் தெரியாமல் தெகிமாலா மக்களும் இவரை கவி ராஜா என்று புகழ்ந்து வந்தார்கள். பூக்களால் ஆன கதவுகளே தாழ்ப்பாளை திறந்து விடுவாயா என்று இவரது பாடல் வரிகள் தெகிமாலாவில் பிரசித்தம். கேட்பதற்கு இலக்கியத்தரம் போல தெரிந்தாலும் இதன் மறை பொருளில் ஒளிந்திருக்கும் கொச்சைத்தனம். மற்ற தெகிமாலா நாட்டு இலக்கியக் கவிஞர்களிடம் இவரது போலியான சமகால கவிதைகள், இலக்கியம் என்ற பெயரில் இசைக்கு ஏற்ப வார்தைகளை போட்டு நிரப்பும் பம்மாத்து எல்லாம் கடும் விமர்சனத்துக்கு உட்பட்டன.\nநான் சொல்ல வந்தது இது இல்லை.\nதெகிமாலா நாட்டில் இவரைத் தவிர்த்து மற்ற சில கவிஞர்களும் இருந்தார்கள். பாவம் சமகாலத்தில் வாழ்ந்த அவர்கள் எல்லாம் சோற்றுக்கு வழி இல்லாமல் செத்தார்கள். இந்த கவிஞர் தாத்தாவுக்கு தெகிமாலா நாட்டு ராஜாவுடன் அரண்மனையில் அமர்ந்து விருந்து சாப்பிடும் அளவு நட்பு இருந்தது. ராஜா என்ன தப்பு செய்தாலும் இடித்துக் கூறும் பழக்கம் இந்த தாத்தாவுக்கு இல்லை. தவிர யார் ராஜாவானலும் அவர்களிடம் நட்பு பாராட்டும் வழக்கமும் இந்த தாத்தாவுக்கு இருந்தது. அரண்மனையில் அவ்வப்போது ஆஜராகி ராஜாவை போற்றி நானூறு வரி கவிதையொன்றை பாடி பொற்காசுகளை பெற்று வருவார் (கவனிக்க - மக்களுக்கான கவிதைகள் நாலு வரிகள் மட்டுமே)\nநான் சொல்ல வந்தது இது இல்லை.\nஇவர் தேவதைகளை காதலியுங்கள் என்று தெகிமாலா நாட்டு இளைஞர்களுக்காக எழுதிய பாடல்கள் பிரசித்தம். இவை ஓலை சுவடிகளில் பொறிக்கப்பட்டு தெகிமாலா நாடெங்கும் ஒரு பொற்காசுக்கு விற்கப்பட்டன. தெகிமாலா நாடெங்கும் வானிலிருந்து தேவதைகள் இறங்கி வந்தவண்ணமாக இருந்ததால் தெகிமாலா இளைஞர்களுக்கு தேவதைகள் கிடைப்பதில் அதிக சிரமம் இருந்ததில்லை. தேவதைகளை காதலிப்பதன் மூலமே தெகிமாலா மனிதர்கள் சிறப்புற்று வானுள் உறையலாம் என்பது இவர் தத்துவம். தெருக்கூத்து பாடல்களில் தேவதைகளை காதலிக்க சொன்னார். தேவதைகளும் இதை ஆமோதித்தன. இவ்வாறு தெகிமாலா மக்கள் காதல் வாழ்க்கை மெல்ல மெல்ல இந்த கவிஞர் தாத்தாவால் தெருக்கூத்து மூலமாக மாற்றி அமைக்கப்பட்டு புது பரிணாமத்தில் மிளுங்க ஆரம்பித்தது. தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.\nநான் சொல்ல வந்தது இது இல்லை.\nதாத்தா நம்பர்- 2 பெயரைச் சொன்னாலே தெகிமாலா நாட்டில் விசில் பறக்கும். நடந்து வந்தால் (எப்படி தாத்தா இந்த வயதில் இவ்வளவு சுறுசுறுப்பாக நடக்கிறார் என்பது யாருக்கும் புரியாத தங்கமலை ரகசியம்) அனல் பறக்கும். இவர் ஒரு தெருக்கூத்து கலைஞர். தெகிமாலா நாட்டின் அர‌சிய‌ல், கலை, இலக்கியங்களில் முக்கியமான ஆளுமை செலுத்தக்கூடிய நபர். இந்த தாத்தா ஒருபோதும் பாட்டிகளுடன் ஜோடியாக கூத்தில் நடிக்க மாட்டார். தன் பேத்திக்கு பேத்தி வயதில் உள்னள பெண்களுடன்தான் நடிப்பார். ஒரு தெருக்கூத்தில் தப்பு தப்பு தப்பு தப்பு தப்புக் கிழவி என்று பாடி வைக்க அந்த தெருக்கூத்துக்கு கிழவிகளின் கூட்டம் வராமல் போனது பெரும் சோகம். கூத்து செம பிளாப். பிறகு இவர் தெகிமாலா நாட்டின் பக்கத்தில் உள்ள கெகிமாலா நாட்டுக்கு சென்று ஆயில் மசாஜ் செய்து நாடி, நரம்புகளை நீவி தெம்பாக கூத்துக் கட்ட வந்தார். கூத்தும் களைக் கட்டியது. தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.\nநான் சொல்ல வந்தது இது இல்லை.\nஇந்த தாத்தா நம்பர்- 2 க்கு ஒரு வினோத பழக்கம் இருந்தது. இவர் அடிக்கடி கண்களை மூடிக்கொண்டு வானத்தைப் பார்த்து விரல்களை மடக்கி தேவதைகளை பார்த்து ஏதோ சொல்வார். தேவதைகள் என்னை தூக்கி வடக்குத் திசையிலுள்ள ‌சில கடவுளின் தூதர்களிடம் சென்றுவிடும். அங்தகே கடவுளை பார்த்து விட்டு மீண்டும் தெகிமாலா திரும்பி விடுவேன் என்று அடிக்கடி சொல்வார். தெகிமாலா மக்கள் இவரையே கடவுளாக நம்பி கன்னத்தில் போட்டுக்கொள்வார்கள். தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.\nநான் சொல்ல வந்தது இதுத இல்லை.\nஇந்த தாத்தா நம்பர்-2 வின் மூத்த மகள் ஒரு பையனைக் காதலித்தாள். அந்த பையனும் ஒரு இள‌ம் கூத்து நடிகன். அந்த பையனுக்கும் ஒரு வினோத பழக்கம் இருந்தது. தாத்தா போல இல்லாமல் இவன் அடிக்கடி பூமியை பார்த்து விரல்களை காட்டுவான். பூமிக்குள் இருந்து பாதாள பைரவிகள் வ‌ந்து என்னை தூக்கிச் சென்று பாதாள உலக கடவுளிடம் அழைத்துப் போவார்கள் என்று பீலா விடுவான்.\nஇவனது பீலா தாத்தாவுக்கு பிடிக்காமல் போக அவர் தனது மகளை இன்னொரு தெருக்கூத்து பையனுக்குக் கட்டி வைத்தார். அவளும் தெரிஞ்ச நாயைக் காட்டிலும் தெரியாத பேய் மேல் என்று காதலை உதறி தாத்தா நம்பர்-2 பேச்சுக்கு கட்டுப்பட்டாள். இந்த நிஜக் கூத்தெல்லாம் தெகிமாலா நாட்டு மக்களுக்கு கொஞ்ச நாள் வரை கிளுகிளுப்பாக இருந்தது. தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள். கொஞ்ச நாள் வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது.\nநான் சொல்ல வந்தது இதுக இல்லை.\nதாத்தா-2 க்கு உள்ளுக்குள் ஒரு ஆசை. அது தெகிமாலா நாட்டுக்கு ஓரே ஒரு நாள் ராஜாவாகி விட வேண்டும் என்பதுதான். ஆனா‌‌‌ல் அதை வெளியில் சொல்ல மாட்டார். கூத்துக்கலையில் மயங்கிய மக்களும் கேட்டுப் பார்த்து விட்டார்கள். உங்களுக்கு ராஜா ஆசை இருந்தால் சொல்லி விடுங்கள். கண்ட கண்ட ……... யெல்லாம் ராஜாவா இருக்காங்க. உங்கள ராஜாவாக்க மாட்டோமா\nதாத்தா நம்பர்-2 மக்களை பார்த்து சொன்னது இதுதான். வானத்து தேவதைகள், தூதர்கள் மனது வைத்தால் நான் ராஜாவாகி விடுவேன். எனக்கு ராஜா ஆசை இல்லை. ஒருவேளை நான் ராஜாவானால் அது நான் ராஜா ஆனதால் நடந்தது என்று அர்த்தம். இந்த அறிவிப்பை சொல்லி விட்டு அவர் ஒரு தெருக்கூத்து நடிக்க அகிமாலா நாட்டுக்கு சென்று விட்டார். தெகிமாலா மக்கள் மண்டையை பிச்சிக்கிட்டு அலைந்தார்கள்.\nநான் சொல்ல வந்தது இது் இல்லை.\nதெகிமாலா மக்கள் ஞாபக மறதிக்காரர்கள். தாத்தா அகிமாலாவிலிருந்து திரும்ப மூன்று வருடங்கள் ஆகும். மக்களுக்கு போரடிக்க ஆரம்பித்தது. அப்போதுதான் தாத்தா நம்பர்-3 பரபரப்பாக பேசப்பட்டார்.\nஇந்த தாத்தா நம்பர்-3 கொஞ்சம் பவர்புல் மனிதர். எழுதவே பயமாக இருக்கிறது. இவர்தான் தெகிமாலா நாட்டு ராஜா. இவரைப் பற்றி நாம் பேசுவதற்கு முன் தெகிமாலா நாட்டில் ஒரு பாட்டியின் கதையை பார்த்து விடலாம். இந்த பாட்டி நிலவில் வடை சுட்டுக் கொண்டிருந்தபோது தெகிமாலா நாட்டு தெருக்கூத்து மேல் ஆர்வம் வந்து, கூத்துக்கட்டும் ஆசையில் எண்ணெய் சட்டியைக் கூட இறக்காமல் ஓடி வந்து விட எண்ணெய் சட்டி சூடேறி வெடித்து விட்டது. நிலவு முழுதும் கொழுந்து விட்டு பற்றி எரிந்துக் கொண்டிருந்தது நெருப்பு.\nநான் சொல்ல வந்தது இது இல்லை.\nதாத்தா நம்பர்-3 பற்றி. ராஜாவாக இருந்தாலும் இவரும் தெருக் கூத்திலிருந்துதான் வந்தார். ஆரம்பத்தில் தெருக்கூத்தில் வசனம் எழுதி வந்தார். அந்த வசனம் பாட்டியின் அடுப்பை விட சூடாக இருந்தது. மக்கள் இதயத்தை சுட்டது. தெகிமாலா மக்கள் தாத்தா நம்பர்-3 ஐ ராஜாவாக்கி விட்டார்கள். தாத்தா நம்பர் 3 க்கும் நிலவு பாட்டிக்கும் ஒருபோதும் ஒத்து போவதில்லை, ஒரு விசயம் தவிர. அது தெகிமாலா மக்களை தங்கள் பேச்சால், சிந்தனையால் குழப்புவதை தவிர.\nஉதாரணம் தாத்தா நம்பர்3:- நீ என்ன நிலவிலிருந்து வந்த பாட்டியா\nநிலவு பாட்டி :- நான் நிலவிலிருந்து வந்தாலும் இந்த தெகிமாலா நாட்டில் பிறந்தவள்தான். வடை சுடுவதற்காக நிலவுக்கு சென்றேன். இப்ப என் சொந்த நாட்டுக்கு வந்து விட்டேன்.\nதாத்தா நம்பர் 3:- நிலவுக்கு சென்ற அரசியே அங்கிருந்து எடுத்து வருவாயோ தண்ணி நூறு டி.எம்.சியே.\nநிலவு பாட்டி :- நான் ராணியானால் பற்றி எரியும் நிலவிலிருந்து நூறு என்ன நூறு கோடி டி.எம்.சி தண்ணீர் எடுத்து வருவேன். செய்வீர்களா\nஎன்று மக்களை பார்த்துக் கேட்க தெகிமாலா மக்களும் அவரை ராணியாக்கி விட்டார்கள். ராணி செய்த முதல் வேலை. வேண்டாம் விட்டு விடுங்கள். அப்புறம் நான் வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகிறேன். சிறிது காலம் சென்ற பிறகு ராணிப் பாட்டி சென்று மீண்டும் ராஜா தாத்தா அரியணையில் வந்து அமர்ந்தார். தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.\nநான் சொல்ல வந்தது இது இல்லை.\nதெகிமாலா நாட்டுக்கு தென்கிழக்கே ஒரு குட்டித் தீவு இருப்பதாக சொன்னேன் அல்லவா அந்த குட்டித் தீவின் பெயர் இகிமாலா. இங்க எப்ப பார்த்தாலும் சண்டை. இங்க இருக்கற ராஜா ஒரு சாடிஸ்ட் தாத்தா. அவருக்கு தினமும் நூறு பறவைகள் (சொந்த நாட்டு பறவைகள்) ரத்தத்தை குடிக்கனும். சமீப காலமாக அவர் பறவை இனத்தையே அழித்து விட வேண்டும் என்று தீவிரமாக இறங்கியிருந்தார். ��த்த வெறி அதிகமாகி நூறு என்ற எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்து விட்டது.\nநான் சொல்ல வந்தது இது இல்லை.\nஒரு நாள் ராஜா தாத்தா நம்பர்-3 கடற்கரையில் வாக்கிங் செல்கிறார். அதிகாலை. மறைந்திராத நிலவை பார்க்கிறார். இது் வரை சூரியனையே பார்த்து வ‌ந்த அவர் முத‌ல் முறையாக நிலவை பார்க்கிறார். நிலா ரத்த சிவப்பாக இருக்கிறது. அய்யகோ… இதென்ன கொடுமை என்றறு வினவ உட‌ன் சென்றவர்கள் திகைக்கின்றனர். அவர்களுக்கு தெரியும் இதுன நிலவு பாட்டியின் அடுப்பு வெடித்து தீப்பற்றி எரியும் நிலாவென. ஆனா‌‌‌ல் அவர்கள் மாற்றிச் சொல்லி விடுகிறார்கள்.\nஇகிமாலா தீவில் தினமும் ஆயிரக்கணக்கான பறவைகள் செத்து மடிகின்றன. அவற்றின் ரத்தம் நிலவில் பட்டு தெறித்து நிலா சிவப்பாக மிளுங்குகிறது. அவதானித்தால் கடல் நீலம் இழந்து ரத்த நிற சோபையுடன் இருப்பதை பார்க்கலாம். (இந்த மிளுங்குகிறது-அவதானிப்பு இதெல்லாம் தெகிமாலா நாட்டு இலக்கிய மோஸ்தர்) மேலும் கடற்கரை முழுதும் செத்து ஒதுங்கிய பறவைகளின் உடல்கள்.\nதாத்தா ராஜாவுக்கு தலை சுற்றுகிறது. அய்யகோ நிலவு ரத்தம். கலங்கியது என் சித்தம். தெளிந்தது உன்மத்தமென கால் நடுங்கி பீச்சில் சாப்பிடாமல் அமர்கிறார். காட்டுத்தீ போல் தெகிமாலா எங்கும் விசயம் பரவுகிறது. தாத்தா ராஜா ஆதரவாளர்கள் தெகிமாலா முழுதும் சாப்பிடாமல் அமர்கிறார்கள். வாக்கிங் வ‌ந்த மக்கள் திகைக்கிறார்கள். பன்னிரெண்டு மணிக்கு ராஜாவுக்கு பசி வருகிறது. அரண்மனைக்கு எழுந்து போய் விடுகிறார். சரி. அப்படினா‌‌‌ இகிமாலாத் தீவில் பறவைகளை கொல்வது நின்று விட்டதா என் று ‌நீ‌ங்க‌ள் கேட்கலாம். வேண்டாம் விட்டு விடுங்கள். அப்புறம் நான் வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகிறேன்.\nநான் சொல்ல வந்தது இது இல்லை.\nதெகிமாலா நாட்டு ராஜா தாத்தாவுக்கு இரண்டு மனைவிகள். ஐந்து பிள்ளைகள். இருபது பேரக் குழந்தைகள். பேரக் குழந்தைகளில் ஒருவருக்கு ஒருநாள் ஒரு அதிசய மந்திர பொட்டிக் கிடைக்கிறது. இதைக் கொண்டு உலகின் ஏன் பிரபஞ்சத்தின் எந்த மூலையில் நடக்கும் விசயத்தையும் பார்க்க முடியும். இந்த மந்திர பொட்டியை மிக திறமையாக பயன்படுத்தினா‌‌‌ல் ஒருவனை மிக வல்லமை படைத்தவனாக மற்ற முடியும். அதே நேரம் இது மக்கள் கைக்கு கிடைத்தால் அவர்களில் யாராவது வல்லமை பெற்று விட்டால். ஐயோ… நினைக்கவே பயமாக இருக்கிறது.\nஅப்போதுதான் பேரனுக்கு ஒரு ஐடியா வருகிறது. இந்த மந்திர பொட்டியை தயாரித்து தெகிமாலா மக்கள் எல்லாருக்கும் தந்து விடலாம். நம் நாட்டில் பிரபலமாக உள்ள தெருகூத்துக் கலையை மந்திர பொட்டியில் காட்டி விடலாம். மக்கள் அதில் மயங்கி மூழ்கி விடுவார்கள். ஐடியா ந‌ல்ல இருக்கிறதல்லவா அந்தக் காலத்தில் இதற்குதான் ராஜ தந்திரம் என்ளறு பெயர். அன்று முதல் தெகிமாலா மக்கள் மந்திர பொட்டி முன்பு மகுடிக்கு கட்டுப்பட்ட நாகமாக மயங்கி கிடந்தார்கள். மந்திர பொட்டிகளில் தேவதைகள் தோன்றி இளைஞர்களை வசியம் செய்தார்கள். சில தாத்தாக்கள் பேசியே மயக்கினார்கள். பகல் பொழுதுகளில் தேவதைகள் தலையை விரித்து போட்டுக் கொண்டு லிட்டர் லிட்டராக கண்ணீர் வடித்தார்கள். தெகிமாலா இல்லத்தரசிகளும் அவர்களை கண்டு கண்ணீர் வடித்தார்கள். தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.\nநான் சொல்ல வந்தது இது இல்லை.\nஇந்த விசயம் நிலவு பாட்டிக்கு எட்டியது. நிலவு பாட்டி கைக்கும் சில மந்திர பொட்டிகள் சென்றது. அவற்றை வைத்து நிலவு பாட்டியும் தெகிமாலா மக்களை குழப்ப, தெகிமாலா மக்கள் ஒருக்கட்டத்தில் சுத்தமாக சிந்திக்கும் திறனை இழந்தார்கள். அவர்கள் தாத்தாக்கள், பாட்டிகள் சிந்தனையை மெல்ல உள் வாங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மாறினார்கள். ஒருக்கட்டத்தில் தெகிமாலா மக்கள் அனைவருமே தாத்தாக்கள், பாட்டிகளாக உருமாற்றம் அடைந்தார்கள். தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.\nநான் சொல்ல வந்தது இதுவும் இல்லை.\nதெகிமாலா நாட்டில் இந்த மூன்று தாத்தாக்கள் தவிர மேலும் பல தாத்தாக்கள் இருந்தனர். பத்து வேடம் கட்டிய ராஜ பார்ட் தெருக்கூத்து தாத்தா (தாத்தா-2 போல இவரும் பேசுவது யாருக்கும் புரியாது). பட்டிமன்ற தாத்தா (பேசும்போது தன் நிறத்தை தானே கிண்டல் செய்துக் கொள்வார்) முண்டாசுக் கட்டிய பெரிய ராஜா தாத்தா, லொள்ளுத் தாத்தா, கொள்ளுத் தாத்தா, புல்லுத் தாத்தா தேசமெங்கும் தாத்தாக்கள்தான். இத்தனை தாத்தாக்கள் இருந்தும் தெகிமாலா மக்களின் சமகால தலையெழுத்தை மாற்றியமைத்ததில் பெரும் பங்கும் பெருமையும் அந்த மூன்று தாத்தாக்களுக்கும், நிலவு பாட்டிக்கும்தான் சேரும்.\nமந்திர பொட்டிகள் வழியாக இவர்கள் தெகிமாலா வீட்டுக்குள் அவர்களை அறியாமலேயே செ‌ன்று தெகிமாலா இளைஞ���்களை தாத்தாக்களாகவும், இளைஞிகளை பாட்டிகளாகவும் மாற்றி விட்டார்கள். ஒரு வகையில் தெகிமாலா நாட்டில் எல்லோரும் தாத்தாக்களாகவும், பாட்டிகளாகவும் மாறிப்போனதும் நல்லதே. எப்படி என்லறு கேட்கிறீர்களா முன்பு தெகிமாலா சிறுவர்கள் இப்படி பாடுவார்கள்.\nஇப்போது தேசமெங்கும் எல்லோருமே தாத்தாக்களாக மாறிப் போனதில் யாருமே தாத்தாக்களை கிண்டல் செய்வதில்லை. தேசமெங்கும் தாத்தாக்கள் என்ற பொது அடையாளம் ஒரு வகையில் சோஷியலிசமே. தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.\nநான் சொல்ல வந்தது இதுவும் இல்லை.\n- என்.விநாயக முருகன் ([email protected])\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/signs-that-an-evil-spirit-presence-around-you-024233.html", "date_download": "2019-09-16T04:48:30Z", "digest": "sha1:2JGH7PNMU6YFFOYFNCEB6352KEUPF6EZ", "length": 24059, "nlines": 184, "source_domain": "tamil.boldsky.com", "title": "எச்சரிக்கை! இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் அருகிலேயே பேய் இருக்கிறது என்று அர்த்தம்...! | Signs That An Evil Spirit Presence Around You - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனி பௌர்ணமி... எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்\n4 hrs ago நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\n1 day ago இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\n1 day ago எல்லோரை விட நீங்க ஸ்பெஷல் ஆக தெரியணுமா\n1 day ago தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nNews அமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி.. ஆனால் கமல் ஏன் கம்மென்று இருக்கிறார்\nMovies \"நோ மீன்ஸ் நோ\".. தல சொல்லியும் மக்கள் இன்னும் இதை புரிஞ்சுக்கலையே.. சொந்த அனுபவங்களால் டாப்ஸி வேதனை\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் அருகிலேயே பேய் இருக்கிறது என்று அர்த்தம்...\n என்பது பல நூற்றாண்டுகளாய் மனிதர்களிடையே நிலவி வரும் சந்தேகம் ஆகும். ஏனெனில் நம்மை சுற்றி நடக்கும் பல நிகழ்வுகளும், நமக்கு ஏற்படும் சொந்த அனுபவங்களும் நமக்கு இந்த சந்தேகத்தை எப்போதும் ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட பேயை நினைத்து பயப்படாமல் இருக்கமாட்டார்கள். கடவுள் இருக்கிறார் என்று நம்புபவர்கள் நிச்சயம் பேயையும் நம்புவார்கள். ஏனென்றால் நல்ல சக்தி இருந்தால், தீயசக்தியும் நிச்சயம் இருக்கும்.\nஇப்போது குழப்பமே என்னவென்றால் பேய் எங்கிருக்கும் என்பதுதான். கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று கூறுவார்கள் அதுபோலத்தான் பேயும் எங்கிருக்கும் என்று யாரும் கூற இயலாது. பொதுவாக தீய ஆவிகள் என்றால் பேய் என்றும், நல்ல ஆவிகள் என்றால் ஆத்மாக்கள் என்றும் கூறுவார்கள். அனைத்து ஆவிகளும் நமக்கு தீங்கை ஏற்படுத்துவத்தில்லை. பேய்கள் இருப்பதற்கான அறிகுறிகள் படங்களில் கூறுவது போல மல்லிகைப்பூவின் மணம் வருவதோ, சலங்கை ஒலி வருவதோ இல்லை. அமானுஸ்ய ஆராய்ச்சியாளர்கள் பேய் இருப்பதற்கான அறிகுறிகளாக கூறும் அறிகுறிகள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇது பேய் படங்களில் அதிகம் காட்டப்படும் ஒன்று. நன்கு விளக்குள் எரியும் ஒரு அறையில் நீங்கள் நிலைகளை திடீரென பார்த்தால் உங்களை சுற்றி ஆவிகள் இருக்க வாய்ப்புள்ளது.\nநீங்கள் புகைப்படம் எடுப்பது மிகவும் சாதரணமான ஒன்று. ஆனால் நீங்கள் புகைப்படம் எடுத்து அதனை சோதித்து பார்த்தால் அதில் சில புள்ளிகள் உங்கள் முகத்தை தெளிவில்லமால் காட்டும். அவ்வாறு இருந்தால் உங்களை சுற்றி நிச்சயம் பேய் இருக்க வாய்ப்புள்ளது.\nஉங்கள் காதுகளுக்கு அருகே யாராவது தொடர்ந்து முணுமுணுப்பது போல உணர்வு ஏற்படுகிறதா பல சமயங்களில் இது உங்கள் கற்பனையா�� இருக்கலாம், ஆனால் இது பேய் இருப்பதற்கான முக்கியமான ஒரு அறிகுறி என்று அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nஉங்களை தொடர்ந்து யாரோ பார்த்துக்கொண்டே இருப்பது போல உணர்கிறீர்களா அவ்வாறு உணர்ந்தால் உங்களை பிடித்த இறந்த ஒருவரின் ஆன்மா உங்களை பார்த்து கொண்டே இருக்கிறது என்று அர்த்தம்.\nMOST READ: ஆணுறுப்பு சின்னதா இருக்குனு கவலைப்படாதீங்க..இந்த அளவு இருந்தா போதும் பெண்ணை திருப்திப்படுத்த...\nஇது உங்களுக்குவிசித்திரமாக தோன்றலாம், பேய் இருக்கும் இடங்களில் மின்னணு கருவிகளில் தொடர்ந்து சார்ஜ் இறங்கிக்கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. இது உங்களுக்கு நேர்ந்தால் நிச்சயம் உங்களை சுற்றி பேய் இருக்கலாம்.\nதினமும் சில குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் உங்கள் வீட்டில் அசௌகரியமாக உணர்கிறீர்களா அப்படி உணர்ந்தால் உங்களை சுற்றி பேய் இருக்க வாய்ப்புள்ளது.\nஆன்மாக்கள் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது, ஆனால் சில ஆன்மாக்கள் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அவ்வாறு செய்யும்போது கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். உங்களின் ஆற்றல்களை தொடர்ந்து உறிஞ்சி உங்களை எப்போதும் சோர்வாக உணரவைக்கும்.\nநீங்கள் வீட்டில் இருக்கும்போது பாதசுவடுகளின் ஒலியை கேட்டால் நீங்கள் கேட்பது பேயின் சத்தத்தை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இந்த பாத ஒலிகள் யாரோ நடப்பதை போன்ற உணர்வை தரும் சத்தமான ஒலியாகவும் இருக்கலாம் அல்லது மிகவும் மென்மையாக உங்களின் பயத்தை தூண்டுவதாகவும் இருக்கலாம்.\nMOST READ: இந்த 6 ராசி பெண்கள் மிகவும் கொடூர மனம் படைத்தவர்கள்..இவங்ககிட்ட எந்த பிரச்சினையும் வைச்சுக்காதீங்க\nநீங்கள் ஹாலில் அமர்ந்திருக்கும் போது வீட்டின் பின்பக்க கதவிலோ அல்லது சமையலறையிலோ கதவுகளில் கீறல் சத்தங்களை கேட்டால் உங்கள் வீட்டில் பேய் உள்ளது என்று அர்த்தம்.\nஇதன் பின்னால் இருக்கும் கோட்பாடு என்னவென்றால் ஆவிகள் ஒரு இடத்தில் இருக்க வேண்டுமெனில் அவற்றிற்கு அதிக வெப்பம் தேவை. எனவே அவை உங்கள் அறையில் இருக்கும் வெப்பத்தை உறிஞ்சிக்கொள்ளும். திடீரென உங்கள் அறையில் வெப்பநிலை குறைவதை நீங்கள் உணர்ந்தால் நிச்சயமாக அந்த அறையில் ஆவிகள் இருப்பது உறுதி.\nஉங்கள் நாய் திடீரென ஒரு இடத்தை பார்த்து குறைத்தால் உங்களால் பார்க்க இயலாத ஒன்றை அவை பார்க்கிறது என்று அர்த்தம். விலங்குகளுக்கு மனிதர்களை விட சில கூடுதல் சக்திகள் உள்ளது, அதன்மூலம் அவை மனிதர்களால் பார்க்க இயலாத ஆன்மாக்களை பார்க்க முடியும்.\nநீங்கள் வைத்த பொருட்கள் திடீரென வேறு இடத்தில் காணப்பட்டாலோ அல்லது சிறிது இடம் நகர்ந்து காணப்பட்டாலோ அந்த இடத்தில் ஆவிகள் இருப்பது உறுதியாகிறது. குறிப்பாக புத்தங்கள் மற்றும் தண்ணீர் பாத்திரங்கள் இடம் நகர்ந்து காணப்பட்டால் நிச்சயம் அங்கு ஆவி இருக்கிறது.\nசிலசமயம் ஆவிகள் தங்களின் இருப்பை சில வாசனைகளின் மூலம் வெளிப்படுத்தக்கூடும். எனவே திடீரென வித்தியாசமான ஒரு வாசனையையோ, வாசனைத்திரவியங்களின் வாசனையையோ, சிகரெட்டின் வாசனையயையோ உணர்ந்தால் அங்கு ஆன்மா நிச்சயம் இருக்கும்.\nMOST READ: உங்க ராசியோட போதாத காலம் எதுன்னு தெரிஞ்சிக்கணுமா\nஆவிகளால் உங்களை நேரடியாக தொட முடியாது என்று ஒரு கோட்பாடு உள்ளது. ஆனால் சில அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்கள் ஆவிகளால் உங்களை தீண்ட கூடும் என்று கூறுகிறார்கள். திடீரென உங்கள் முடி இழுக்கப்படுவது போலவோ, தள்ளப்படுவது போலவோ, தீண்டப்பட்டது போலவோ உணர்ந்தால் உங்கள் அருகில் ஆவி உள்ளது என்று அர்த்தம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய்கள் இருப்பது உறுதி... பத்திரமா இருங்க...\nபேய்களை ஏன் நம் கண்களால் பார்க்க முடிவதில்லை தெரியுமா யாரெல்லாம் பேய்கள் இருப்பதை உணர முடியும்\nபேய்கள் பற்றி ஒவ்வொரு மதத்திலும் கூறப்பட்டுள்ள ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nபிரம்ம ராட்சஷர்கள் உண்மையில் யார் அவர்களுக்கு ஏன் மக்கள் கோவில் கட்டினார்கள் தெரியுமா\nநீங்க அடுத்த ஜென்மத்துல ஆணா பிறப்பீங்களா இல்ல பொண்ணா பிறப்பீங்களானு தெரிஞ்சிக்கிறது எப்படி\nதூக்கத்தில் யாரோ அமுத்துறாங்களா, மூச்சு விட முடியலையா பயப்படாதீங்க இது சாதாரண பிரச்சினைதான்...\nஇது நெஜமாவே பேயாம்... அந்த கண்ணாடியில இருக்கற திகில் உருவத்த நல்லா பாருங்க...\nஉடலை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி பறவைகளுக்கு உணவாக்கும் புத்த மதத்தினர் காரணம் என்ன தெரியுமா\nஇந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் ஆன்மா தனித்துவம் வாய்ந்த அரிதான ஆன்மாவாம் தெரியுமா\nபிணங்கள��� ஏன் சூரியன் மறைவதற்குள் எரித்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா\nஉங்கள் ஆன்மா நீங்கள் இறந்த பிறகு அடுத்த பிறவி எடுக்க பூமியில் எவ்வளவு காலம் காத்திருக்கும் தெரியுமா\nஇந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் அருகில் இறந்தவர்களின் ஆன்மா இருப்பது உறுதி...\nகுரு பெயர்ச்சி 2019 - 20: ரிஷப லக்னகாரர்களுக்கு விபரீத ராஜயோகம் தரப்போகும் குரு\nதினமும் 2 முறை இந்த டீயை குடிச்சா, தொப்பை சீக்கிரம் குறையும் தெரியுமா\nஉங்க நகம் உடையாம பளபளன்னு இருக்கணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/47915-stalin-pays-his-tribute-to-muthuramalinga-devar.html", "date_download": "2019-09-16T05:01:45Z", "digest": "sha1:CPR26M6GRMTSFSBKLSKYZOQ7CHCPTIVR", "length": 9343, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை! | Stalin pays his tribute to Muthuramalinga devar", "raw_content": "\nதலைமை நீதிபதி அமர்வில் இன்றும் விசாரணை இல்லை\nஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்\nகுடியரசுத் தலைவர் மாளிகையை படம் பிடித்த இருவர் சிக்கினர்\nஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கோயில் புஷ்பாபிஷேக விழா\nசாலையோரம் வீசி செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு\nமுத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக மூத்த தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.\nமேலும் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், \"வங்கத்தில் நேதாஜி; தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்’ என தலைவர் கலைஞர் அவர்களால் போற்றப்பட்ட, பசும்பொன் தேவர் அவர்களின் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினேன் அவரது வழியில், மதமாச்சர்யம் - சாதி வேறுபாடு அற்ற சமூகத்தை உருவாக்க சபதம் ஏற்போம் அவரது வழியில், மதமாச்சர்யம் - சாதி வேறுபாடு அற்ற சமூகத்தை உருவாக்க சபதம் ஏற்போம்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசென்னை: மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள்\nசெல்போன் பேசியபடி மாநகர பேருந்துகளை இயக்கிய ஓட்டுனர்கள் ��ஸ்பெண்ட்\nமுத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை\nரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் அதிரடி நீக்கம்\n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n’நான் நிரந்தர தளபதி; வைகோ போர்வாள்’\nதிமுக நிறுவனர் அண்ணாதுரை பிறந்தநாள்: ஸ்டாலின் மரியாதை\nபேனர் கலாசாரத்தை ஒழித்து உயிர் பலிகளை தடுக்க தலைவர்கள் மனது வைப்பரா\nஎதிர் கட்சி தலைவருக்கு இது அழகா மிஸ்டர் ஸ்டாலின்\n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nதூர்தர்ஷன் எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா\nரஜினி பட டைட்டிலுடன் உருவாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம் \nஇரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/10201805/1038891/Jaganmohan-Reddy-Andhra-Pradesh.vpf", "date_download": "2019-09-16T04:55:23Z", "digest": "sha1:HFAFS4BO7XWJPY56B7K3WP4MNC7QBBBP", "length": 4762, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் முதல் ஆலோசனை கூட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் முதல் ஆலோசனை கூட்டம்\nஆந்��ிர மாநிலம் அமராவதி முதலமைச்சர் அலுவலகத்தில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nஆந்திர மாநிலம் அமராவதி முதலமைச்சர் அலுவலகத்தில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் புதிதாக பதவியேற்ற 25 அமைச்சர்களும் கலந்துகொண்டனர். அப்போது ஜெகன்மோகன் ரெட்டி முதன்முதலில் கையெழுத்துப் போட்ட முதியோர் ஊக்கத்தொகை திட்டத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்துவது தொடர்பாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/06/09092327/1038687/Heavy-Snowfall-in-Sydney.vpf", "date_download": "2019-09-16T05:00:56Z", "digest": "sha1:MACMVK7WBSKCA3R6QPEWP75LZE7TISCD", "length": 8323, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆஸ்திரேலியா : பனி மூட்டத்தில் மறைந்த சிட்னி நகரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆஸ்திரேலியா : பனி மூட்டத்தில் மறைந்த சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாலில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. சிட்னி நகரில் உள்ள புகழ் பெற்ற பாலம் பனி மூட்டத்தில் மறைந்து, ரம்மியமாக காட்சியளிக்கிறது.\nஆஸ்திரேலியாலில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. சிட்னி நகரில் உள்ள புகழ் பெற்ற பாலம் பனி மூட்டத்தில் மறைந்து, ரம்மியமாக காட்சியளிக்கிறது.\nஆஸி.யில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் : பரிமாற்ற புரிந்து��ர்வு ஒப்பந்தம் போட ஒப்புதல்\nதமிழக கால்நடை பல்கலைக் கழகம், சிட்னி பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலியா : சுறா வலையில் மாட்டிக்கொண்ட திமிங்கலம்\nஆஸ்திரேலிய கடற்பகுதியில், சுறாவிற்காக விரிக்கப்பட்ட வலையில், திமிங்கலம் மாட்டிக் கொண்டது.\nஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை : குலசேகரமுடையார் கோவிலில் மீண்டும் நிறுவ ஏற்பாடு\nநெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவிலில் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலையை மீண்டும் நிறுவ ஏற்பாடு நடைபெற்று வருகிறது.\nதே.மு.தி.க. முப்பெரும் விழாவில் விஜயகாந்த் பேச்சு\n\"ஒருநாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்திற்காக விடியும்\"\nஉணவுத்திருவிழாவுக்கு மக்கள் அமோக ஆதரவு - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமதராசப்பட்டினம் விருந்து என்ற உணவுத் திருவிழாவுக்கு எதிர்பார்த்ததை விட மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nபேனர்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும் - திருநாவுக்கரசர்\nபேனர்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்\nபால் விலையைத் தொடர்ந்து ஆவின் பால் பொருட்கள் விலை ஏற்றம்\nஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது.\nஒரே நாடு, ஒரே மொழி கொள்கையால் ஆபத்து - தொல். திருமாவளவன்\nபாஜக முன்வைக்கும் ஒரே நாடு ஒரே மொழி கொள்கை இந்தியாவை துண்டாக்க வழி வகுக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவனவன் எம்பி செய்தியாளர்களிடம் கூறினார்.\nஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி\nஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/iratataai-talaaiyautana-pairanata-araiya-vakaai-amaai-0", "date_download": "2019-09-16T04:08:58Z", "digest": "sha1:2PUVGEVPGPWNDQFWC3NAF375KN6467WU", "length": 5425, "nlines": 45, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "இரட்டை தலையுடன் பிறந்த அரிய வகை ஆமை! | Sankathi24", "raw_content": "\nஇரட்டை தலையுடன் பிறந்த அரிய வகை ஆமை\nதிங்கள் ஜூன் 03, 2019\nதாய்லாந்து தலைநகர் பாங்காக்கைச் சேர்ந்த நூன் அவ்ஸானி என்கிற பெண் தனது வீட்டில் ஆமை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்.இந்த ஆமை சமீபத்தில் முட்டைகளை இட்டு,குஞ்சு பொறித்தது.அதில் ஒன்று அல்பினோ எனப்படும் நிறம் அற்றதாகவும்,இரு தலைகள் கொண்டதாகவும் அபூர்வப் பிறவியாகப் பிறந்தது.\nநூன் அவ்ஸானியிடம் இருக்கும் அந்த அரியவகை ஆமை குறித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இதை கேள்விப்பட்ட ஏராளமானோர் நூன் அவ்ஸானி வீட்டுக்கு சென்று அந்த ஆமையை வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.\nஇதற்கிடையே நூன் அஸ்வானி இந்த ஆமையை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.22 லட்சத்துக்கு விற்க முடிவு செய்துள்ளார். எனினும் இந்த ஆமை நிறம் அற்றதாக பிறந்திருப்பதால் நீண்டகாலம் வாழாது என நினைத்து,அதனை வாங்க அனைவரும் தயக்கம் காட்டுவதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nபறவைகளை விரட்டும் லேசர் கதிர்\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nமக்காச்சோளம் போன்று உயர்ந்து வளர்ந்து கதிர் விடும் பயிர்கள் என்றால், பறவைகளுக\nரசிகர்கள் யாரும் பேனர் வைக்கக்கூடாது-நடிகர் சூர்யா\nசனி செப்டம்பர் 14, 2019\nகுரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானி நகரை சேர்ந்தவர் ரவி.\nசனி செப்டம்பர் 14, 2019\nஅவனது தாகத்தை ஆவது தீர்த்து விடுங்கள்\nஇறந்த பிறகும் மனித உடல் உறுப்புகள் ஒரு வருடம் அசையும் தன்மை கொண்டவை\nவெள்ளி செப்டம்பர் 13, 2019\nஉலகெங்கிலும் உள்ள துப்பறியும் நபர்களுக்கும் நோயியல் நிபுணர்களுக்கும் அதிர்ச்ச\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nLausanne மாநகரசபைக்கு முன்னாக கவனயீர்ப்பு\nஞாயிறு செப்டம்பர் 15, 2019\nதியாகதீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டில் சபதமெடுப்போம்\nசனி செப்டம்பர் 14, 2019\n18 ஆவது நாளாக சுவிசு நாட்டின் ஜெனீவா எல்லையில் நடைபயணம்\nசனி செப்டம்பர் 14, 2019\nஜெனிவாவை அண்மித்துள்ள நடைபயணப் போராட்டம்\nசனி செப்டம்பர் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2017/01/blog-post_24.html", "date_download": "2019-09-16T04:58:45Z", "digest": "sha1:GK3L3RZXOYL6ZC4EFYPCNQAQAEWPOVXT", "length": 30868, "nlines": 466, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): கோக் பெப்சிக்கு தடை அசத்தும் கடலுர் கிருஷ்ணாலயா தியேட்டர் ஓனர்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகோக் பெப்சிக்கு தடை அசத்தும் கடலுர் கிருஷ்ணாலயா தியேட்டர் ஓனர்.\nகடலூர் சினிமா ரசிகர்களின் ரசனையை கிருஷ்ணாலயா தியேட்டர் மேம்படுத்தியது என்றால் அது மிகையில்லை…\n1986 ஆம் ஆண்டு இந்த தியேட்டர் கடலூர் மாநகரில் திறந்துவைக்கப்பட்டது..\nகிருஷ்ணாலாயில் வெளியான முதல் படம்.. விஜயகாந்த் நடித்த தர்மதேவதை, கமலின் எல்லா படங்களும் இந்த தியேட்டரில் திரையிட்டு இருக்கின்றார்கள்…\nஅதே போல புது புது டெக்னாலஜி மார்கெட்டில் அறிமுகமானால் போதும்…. அவ்வளவு ஏன் - சென்னையில் டிடிஎஸ் அமுல்படுத்தும் போதே கிருஷ்ணாலயா தியேட்டரில் அறிமுகபடுத்தி விடுவார்கள்…\nஅந்த அளவுக்கு அந்த தியேட்டரின் ஓனர் துரை ராஜ் ரசனைக்காரர்… தியேட்டரே கலைநயத்தோடுதான் இருக்கும்..\nஎல்லா தியேட்டர் அதிபர்களும்…வந்தானுக்கு வந்தான் போனானுக்கு போனான் என்று தியேட்டரை நடத்தும் போது துரை அவர்களின் வருகைக்கு பின் கிருஷ்ணாலயா கடலூர் சினிமா ரசிகனின் ரரசனை மாற்றத்துக்கு வித்திட்டது எனலாம்…. அதன் பின் பழைய தியேட்டரான நியூசினிமா, புதுப்பொலிவு பெற்றது…\nவேல்முருகன் இடித்து விடுவார்கள் என்று நினைத்த போது இவர் லீசுக்கு எடுத்து வேல்முருகன் தியேட்டரை புத்தம் புது பொலிவாக மாற்றி விட்டார்… அந்த அளவுக்கு ரசனையோடு தியேட்டரை நடத்தும் ரசனைக்காரர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்த துரை அவர்களுக்கு உதித்ததுதான் பெப்சி கோக் விற்காமல்.. இளிநி விற்கும் ஐடியா…\nகோக் மற்றும் பெப்சி உடலுக்கு தீமை கொடுக்க கூடிய ஒன்றை விற்று லாபத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுப்பதற்கு பதில்... இளநி விற்றால் அது நமது ஏழை விவசாயிகளுக்கு பயண்தரும் என்பதால்… ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சம் பெற்ற போதே தான் நடத்தும் தியேட்டர்களில் பெப்சி கோக் விற்பதை நிறுத்து விட்டு இளிநி விற்றுக்கொண்டு இருக்கின்றார்…\nகடலூரில் இருக்கும் தனது தியேட்டரில் ஒரு நாளைக்கு சராசரியாக 1300 டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன… அதில் பாதிக்கு பாதி ரசிகர்கள் கோக் வாங்குகின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம்.. 650 பேருக்கு தோராயமாக இளநி மற்றும் கருப்புசாறு சாப்பிடுகின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம்..650 இன்டு 60 என்றாலும் ஒரு நாளைக்கு நாற்பதாயிரம் வருகின்றது…\n1200 தியேட்டர்கள் தமிழ் நாட்டில் இருக்கின்றன… அதில் 650 தியேட்டர் ஒரு நாளைக்கு நாற்பதாயிரம் ரூபாய்… விற்றால் இரண்டு கோடியே ஐம்பது லட்சம் கிடைக்கும்…\nஅதே ஒரு மாதத்துக்கு என்றால்…\n75 கோடி கிடைக்கும். அதாவது ஒரு மாதத்துக்க எழுபத்தி ஐந்து கோடி வர்த்தகம்…யாரோ பன்னாட்டு கம்பெனிக்கு கிடைப்பதற்கு பதில்… அது நமது ஏழை விவசாயிகளுக்கு கிடைக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில்… தனது தியேட்டரில் இளநி மற்றும் கருப்புசாறு விற்பதாக தெரிவிக்கின்றார்.. துரைராஜ் அவர்கள்.... மேலும் இதில் உள்ள சாதக பாதகங்களை ஜாக்கி சினிமாஸ் செய்திகளுக்காக ரொம்ப ஓப்பனக பகிர்ந்து கொண்டார்..\nநமது நாட்டு விவசாயிகளுக்கு மறைமுகமாக கேளிக்கை மூலம் உதவி செய்ய முதல் படியை எடுத்து வைத்துள்ளார்… அது மட்டுமல்ல… கோக் பெப்சி லாபி என்பதும் அதை முறியடிப்பது என்பதும் சாதாரண விஷயம் இல்லை…\n,இளநி கருப்பு சாறு விற்கும் விஷயத்தில் அவருக்கும் நமது ஆதரவினை கொடுப்பது நமது கடமையாகும்…\nவீடியோ பிடித்து இருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்..\n#கிருஷ்ணாலயா தியேட்டர் ஓனர் துரை அவர்கள் பெப்சி கோக்கிற்கு பதில் தனது தியேட்டரில் இளநி விற்பதால் ஏற்படக்கூடிய சாதக பாதகங்களை இந்த பேட்டியின் மூலம் வெளிப்படுத்தி இருக்கின்றார்.\nLabels: அனுபவம், கடலூர், திரையரங்குகள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஉண்மைகள் ஒரு போதும் சாகா வரம் பெற்றவை.. சென்னை ஜல்...\nகோக் பெப்சிக்கு தடை அசத்தும் கடலுர் கிருஷ்ணாலயா தி...\nஜல்லிக்கட்டுக்காக 48 மணி நேர தொடர் போராட���டம் ஒரு ...\nசென்னை மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்களி...\nகோடிட்ட இடங்களை நிரப்புக ( 2017) திரைவிமர்சனம்\nநல் ஆசிரியர், “வெட்டிக்காடு” மற்றும் “கீதா கஃபே” ப...\nமயிலாபூர் பெஸ்ட்டிவல் | மயிலாப்பூர் திருவிழா\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடி���்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018/02/blog-post_18.html", "date_download": "2019-09-16T04:00:27Z", "digest": "sha1:WBRFSYH3RNRP2PKRSAKTCBTHVE5PVY24", "length": 47302, "nlines": 657, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: வழித்துணை (சிறுகதை) - கானா பிரபா", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை16/09/2019 - 22/09/ 2019 தமிழ் 10 முரசு 22 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nவழித்துணை (சிறுகதை) - கானா பிரபா\nசிட்னியின் பரபரப்பான காலை வேளை என்பதைக் காட்டுகிறது விசுக்கி விசுக்கிப் போகும் ஒவ்வொருவரினதும் வேக நடை. வேலைக்குப் போகும்கூட்டத்தோடு, டிசம்பர் தொடங்கி ஜனவரி ஈறாக விடுமுறைக் கழிப்பில் இருந்து மீண்டு இன்று தொடங்கும் பள்ளிக்கூட மாணவரும் சேர்ந்துகொள்ள, ரயில் நிலையம் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. மஞ்சள் கோட்டுக்கு இந்தப் பக்கமாக நில் என்ற அறிவிப்பு எழுத்துகளையும் காலால்மிதித்துக் கொண்டு சனம் முன்னே கடந்து போகிறது.\nகாலை 7.17 க்கு North Sydney செல்லும் ரயிலின் வருகைக்காகக் காத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் கணக்காக அதே ரயிலைப் பிடிப்பதால்அதன் ஐந்தாம் பெட்டியின் கதவு எங்கே திறக்கும் என்ற கணிப்புத் தப்பாமல் காத்து நிற்பேன். என்னைப் போலவே ஒவ்வொரு பெட்டியிலும் ஏறத்தனித் தனிக் கூட்டம் நிற்கும். இதோ அவன் வந்து விட்டான், கூடவே தாயும் தாயின் கையில் ஒரு கைக்குழந்தையும். அந்த சீனப் பையனும் North Sydney இல் இருக்கும் ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கிறான்.\nபள்ளிச் சீருடையும் இரண்டு கைகளிலும் பிணைத்த புத்தகப் பையும், தொப்பியும் போட்டுக் கொண்டு சிலுப்பிக் கொண்டே அதே இடத்துக்குவருவான் தன் தாயுடன்.\nஒவ்வொரு நாளும் மகனைக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டுத் திரும்புவாள் போல.\nகைகளை அகல விரித்து அவன் ஆயிரம் கதைகள் பேச, தாய்க்காரியோ கதை கேட்டுக் கொண்டே அவனின் தலையை வருடிக் கொண்டேஇருப்பாள். சில நேரத்தில் தாயை இறுக அணைத்துத் தன் பாசத்தை வெளிப்படுத்துவான். அவளும் அவன் தலையை மோந்து பார்க்குமாற் போலமுத்தமிட்டுத் தடவுவாள்.\nசில சமயம் பொட்டலத்தைப் பிரித்து ஏதாவதொன்றைத் தின்னக் கொடுப்பாள். அவனும் வாய்க்குள் அள்ளிப் போட்டு அவதி அவதியாகச்சாப்பிடுவான்.\nரயிலில் இருந்து எதிர�� இருக்கும் இவர்களின் பாச விளையாட்டைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டு\nபுத்தகம் வாசித்துக் கொண்டு வருவேன்.\nஇவனின் வயதில் தான் நானும் தான் எத்தனை திருவிளையாடல்களைச் செய்திருக்கிறேன். இப்போது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கும். ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு கள்ளத் தீனி வேணும் எனக்கு. புளூட்டோ, குளுக்கோ ரச என்று ஆச்சி கடையில் இருக்கிறதில் தொடங்கி, வீட்டில் அம்மாவை அரியண்டப்படுத்தி ஒவ்வொரு நாளும் வாய்க்கு ருசியாகச் செய்து தர வேண்டும் என்று போராட்டம் தான்.\n“உனக்கு வாய் முழுக்கச் சூத்தைப் பல்லு வரப் போகுது கக்காக்குள்ள புழுவெல்லாம் வரும் பார்” என்று அதட்டியெல்லாம் பார்ப்பார் அம்மா.\nசில சமயம் என்னுடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். வீட்டின் பின் பக்கம் இருக்கும் ரீவி அன்ரனா பைப்பில் வழுக்கி வழுக்கி ஏறிப் போய்வீட்டுக் கூரைக்குப் பக்கமாக இருக்கும் சீமெந்து அடுக்கில் ஒளித்து இருப்பேன்.\n“தம்பீ தம்பீ இஞ்சை வாடா உளுத்தங்களி கிண்டி வச்சிருக்கிறன்” என்று அம்மா புரட்டாசிச் சனிக் காகத்தைக் கூப்பிடுவது போல என்னைத்தேடித் தேடிக் கூப்பிடுவார். அவரின் கண் படாமல் மெல்ல அந்த அன்ரனா பைப்பால் இறங்கி வருவேன். அம்மாவைக் கொஞ்ச நேரமாவதுவெருட்டியாச்சு என்ற குரூர மகிழ்ச்சி உள்ளுக்குள் இருக்கும்.\nஅவனுக்கு ஒரு தம்பியோ, தங்கையோ பிறந்திருக்க வேண்டும். ஆனாலும் வழக்கம் போலத் தாயின் ஒரு கையைப் பற்றிக் கொண்டே இருந்தான். என்னடா இது 7.17 க்கு வர வேண்டிய ரயிலைக் காணவில்லையே என்ற யோசனை எழ, ரயில் நிலைய அறிவிப்பும் அதை உறுதிப்படுத்தி இன்றுபத்து நிமிடம் தாமதமாகத் தான் ரயில் வரும் என்று உரக்கக் கத்தியது. அடுத்த பயணத்துக்குச் சேரும் பயணிகளும் மெல்ல மெல்ல வந்துகொண்டிருக்கிறார்கள்.\nதன் மகனுக்குத் திரும்பத் திரும்ப ஏதோ உபதேசித்துக் கொண்டிருந்தாள் அந்தத் தாய் அவனும் தலையாட்டிக் கொண்டே இருக்கிறான். குருவிக்குஞ்சொன்று தன்\nமுள் மயிர்த் தலையோடு எட்டியெட்டிப் பார்ப்பதைப் போல துணியில் போர்த்தித் தன் தாயின் கதகதப்போடு இருந்த அந்தக் குழந்தையும் அடிக்கடிஎழும்பி நோட்டம் விட்டு விட்டுக் கையால் முகத்தைப் பிசைந்து விட்டுத் தூங்குகிறது.\nகடவுளே சீற் கிடைக்குமோ என்று உள்ளுக்குள் பதை பதைப்பு. இதோ ஆடியாடி வருகிறது பத்து நிமிடம் தாமதித்த அந்த ரயில். இன்னும்விரைவாக அவள் தன் மகனுக்குச் சொல்லிச் சொல்லி, முதுகை அழுத்தி விட்டு வழியனுப்பி விடுகிறாள். குதித்துக் கொண்டு உள்ளே ஓடிப் போய்சீற் பிடிக்கிறான்.\nஓ இன்று தன் மகனுக்குத் துணையாக வர முடியாத காரணத்தால் தான் அவனுக்கு உபதேசங்கள் நடத்தியிருக்கிறாள் போல. பிரச்சனையில்லைஇது நேராக North Sydney போகும் ரயில். பராக்குப் பாராமல் கவனமாக இருந்தால் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி விடுவான். எனக்கும்ஒரு தனி இருக்கை கிடைத்தது. தாயில்லாமல் தனியாக வருவதாலோ என்னமோ அவனின் முகம் வழக்கமாக இருக்கும் பொலிவிழந்து தொங்கிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு ரயில் நிலையத்தையும் கடக்கும் போது எட்டியெட்டிப் பார்த்தான்.\nஅப்போது தான் அந்த அறிவிப்பு வருகிறது ரயிலின் நடத்துநர் ஒலிபெருக்கியிலிருந்து.\n“இன்றைய ரயில் தாமதமாகக் கிளம்பியதால் Redfern ரயில் நிலையத்தில் இடை நிறுத்தப்படுகிறது, வேறு வழித்தடம் செல்வோர் இங்கு இடம்மாறிச் செல்லவும்”.\nகேட்டதுமே எரிச்சலோடு முன் இருக்கைத் தலைகள் ஆட்டி விட்டுப் பெருமூச்சை விடத் தொடங்கி விட்டன. இன்னும் பதினைந்து நிமிடத்தில்Redfern வந்து விடும். அது சிட்னி நகர மைய ரயில் நிலையத்துக்கு அடுத்த நிலையில் இருப்பது. பல்வேறு வழித்தடங்களுக்குப் போகவிருப்போர்இங்கு தான் இறங்கி வேறொரு ரயிலைப் பிடிக்க வேண்டும். இருந்தாலும் வசதி மிகவும் குறைவாக இருக்கும். எந்தத் திக்கில் போய் எந்தரயிலைப் பிடிப்பது என்று கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கும் இந்த இடம் அதிகம் பழக்கப்படாதவருக்கு.\nஅந்தப் பையன் முகத்தைப் பார்க்கிறேன். அடுத்து என்ன செய்வது என்ற பதற்றம் வந்து விட்டது போல, பேயறைந்தது போல இருக்கிறான்.\nமுதன் முதலாக ஊர்ப் பள்ளிக்கூடத்தில் இருந்து கொக்குவிலுக்குப் போகிறேன். அதுவரை அயலட்டை ஆட்களோடு கூட்டமாக ஊர்ப்பள்ளிக்கூடம் போய் வந்த எனக்கு உள்ளூர ஒரு துணிச்சலும் ஏறி விட்டது. கொக்குவில் என்றால் ரவுண் பக்கம் தானே இன்னும் கொஞ்சம்வளர்ந்தால் அப்பா சைக்கிள் வாங்கித் தருவார். ரவுணுக்குத் தனியாகக் கூடப் போய் வருவேனே, பூபாலசிங்கத்தில ராணி காமிக்ஸ் எல்லாம்அள்ளலாம். தீசனிடம் இரவல் கேட்டுக் கெஞ்சத் தேவை இல்லை என்ற பேராசை தான் அப்போது முளைத்தது.\nகொக்குவில் பள்ளிக���கூடத்துக்கு வழித்துணையாகப் பக்கத்து வீட்டு மோகன் அண்ணர் வாய்த்தார். அவரும் இதே பள்ளிக்கூடத்தில் ஓ எல்படிக்கிறார்.\nஅவரின் சைக்கிள் பாரில் எனக்கு இடம் கிடைத்தது. போக வர அவர் தான் உதவி. சுழட்டியடிக்கும் எதிர்க்காற்றில் வலித்து வலித்து ஓடுவார். என்னோடை கதை பேச்சுவார்த்தை இருக்காது. இளையராஜாவின் பாட்டு ஏதேனும் முணு முணுப்பார். நந்தாவிலடியில் இன்னும் காற்றுப் பலமாகவீசும் போது சீற்றில் இருந்து எழும்பித் தொங்கித் தொங்கிச் சைக்கிளை வலிப்பார்.\nகே.கே.எஸ் றோட்டால் நேராகப் போய் வரலாம் என்பதால் எனக்கும் இடம் பிடிபட்டுட்டுது என்று நினைத்தேன் அந்த நாள் வரும் வரைக்கும்.\n“தம்பி இண்டைக்கு பிறிபெக்ட் ஆட்கள் கூட்டம் இருக்கு அது முடிய எப்பிடியும் ஆறு மணி ஆகி விடும். நீர் நேரா நடந்து போவீர் தானே” என்றுமோகன் அண்ணா சொல்ல உள்ளுக்குள் ஒரு வீர தீரக் காரியத்தைத் தனியாகச் செய்து முடிக்கப் போகும் புளுகத்தோடு “ஓமோம்” என்றுதலையாட்டி விட்டுப் பள்ளிப் பையை முதுகில் இருத்தி விட்டு நடக்கத் தொடங்கினேன்.\nமோகன் அண்ணாவுக்காகக் காத்திருந்த அந்தப் பத்து நிமிட நேரத்துக்குள்ளேயே பள்ளிக்கூடம் காலியாகி விட்டது போல. எப்படா மணிஅடிக்கும் வீட்டுக்கு\nஓடுவோம் என்று இருந்திருக்கிறார்கள் போல.\nஎங்கிருந்தோ இருந்து வந்த பொம்மர் விமானம் ஒன்று வளையம் அடித்துக் காட்டியது. றோட்டில சனம் சாதியில்லை. போட்டது போட்டபடி\nவிட்டுட்டுச் சனம் ஓடி விட்டுது. நடக்கிறேனா இல்லை நிற்கிறேனா என்ற நிலை தெரியாமல் தடுமாறுகிறேன்.\nதிரும்பிப் பள்ளிக்கூடப் பக்கம் ஓடுவோமா என்றால் குளப்பிட்டிச் சந்தி கடந்தாச்சு. குச்சொழுங்கையும் இல்லாத நேர் கோடு றோட்டில் நான். திடீரென்று ஒரு எருமைக் கடா புழுதியைக் கிளப்பிக் கொண்டு வருமாற் போல மூசிக் கொண்டு வந்த பிளேன் குத்திப் போட்டுப் போகுது எதிரேஒரு திசையில். கொஞ்சம் தொலைவென்றாலும் பூமி அதிருது.\nஅந்த அதிர்ச்சியில் நிலத்தில் வழுக்கி விழுந்தவன் தான். காலெல்லாம் சிராய்ப்பு, போட்ட வெள்ளைச் சட்டையெல்லாம் புழுதி அப்பிக் கிடக்க, பக்கமாக இருக்கும் ஒரு வீட்டுக்குள் ஓடுகிறேன்.\n“இஞ்சை வா தம்பி பங்கருக்குள்ளை”\nவீட்டு முகப்பில் இருந்த பதுங்கு குழிக்குள் இருந்து ஒரு உருவம் கூப்பிடுகிறது. நடுங்கிக் கொ��்டே பயத்தில்\nஅழுகையும் வர எத்தனிக்காத ஒரு வித விறைத்த உணர்ச்சியோடு பதுங்கு குழிக்குள் அடைக்கலமானேன்.\n“சம்பியன் லேன் பக்கமாகத் தான் குண்டைப் பொறிச்சுப் போட்டுப் போறாங்கள்” அந்த வீட்டுக்காரர்கள் தமக்குள் பேசிக் கொள்கிறார்கள். இருட்டுப் பட்டு விட்டது. வீட்டுக்காரர்களும் தேடப் போகிறார்கள் என்ற கவலையும் சேரப் பலமாக அழுகிறேன்.\n“என்ரை குஞ்சு அழாதை ராசா” என்று சொல்லித் தன் சேலைத்தலைப்பால் என் முகத்தைத் துடைத்து விடுகிறார் அந்த வீட்டின் மூத்த அம்மா.\nவிளையாட்டுக் காட்டிப் பலி எடுத்த பிளேன் பலாலிப்பக்கம் திரும்பிப் போகிறது.\n“இஞ்சருங்கோ தம்பியின்ரை வீட்டை விசாரிச்சு ஒருக்கால் கொண்டு போய் விட்டுட்டு வாங்கோ”\nஅந்த வீட்டுக்காரரின் சைக்கிளில் ஏறிப் போகிறேன். வீட்டுப் படலைக்கு வெளியில் அயலட்டைச் சனம் சூழ அம்மா அழுது கொண்டிருக்கிறார்அதுவரை\nRedfern ஸ்ரேசன் நெருங்குது, பயணிகளை இறங்கச் சொல்லி மீண்டும் ரயிலுக்குள் அறிவிப்பு வருகிறது.\nஅடிக்கடி காணும் முகம் என்ற சினேக பாவத்தோடு என்னை ஒருக்கால் பார்த்து விட்டு அந்தப் பையன் மெல்ல எழுந்து போய்க் கதவடியில்நிற்கிறான். கூட்டம் அம்மித் தள்ளுகிறது. முதலாவது ப்ளாட்போர்மிலிருந்து வெளியேற ஒரேயொரு படிக்கட்டுப் பகுதி தான் இருக்குது. இந்தநெரிசலுக்குள்ளும் இடித்து இடித்து முன்னேறுவோர் ஒரு பக்கம் இருக்க, அவதி அவதியாக வட்சாப் மெசேஜிலும் பேஸ்புக் ஸ்டேட்டசிலும்பிசியாகிக் கொண்டே தாமதித்து நடப்பவர்களைப் பார்க்க எரிச்சல் வந்தது.\nஎட்டரைக்குள் வேலைத்தளத்தில் நிற்க வேண்டும். முக்கியான ப்ரொஜெக்ட் பணிக்காக மெல்பர்னில் இருந்து பெரிய தலைகள் எல்லாம்வருகிறார்கள். என் மேலதிகாரியைப் பற்றிச் சொல்லவே தேவை இல்லை. காலை ஏழு மணிக்கு வந்தால் மாலை ஏழு தாண்டியும் அழுகிடையாகக்கொம்பியூட்டரைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு வேலை பார்க்கிற மனுசன்.\nமுதலாவது ப்ளாட்போர்மில் திரண்ட கூட்டத்தைத் தாண்டி மெல்ல மெல்ல நகருகிறேன். இந்த நெருக்கடியிலும் அந்தப் பையனைத் தேடுகிறேன். என் முன்னால் போனவனைக் காணவில்லை. பின்னுக்குத் திரும்பிப் பார்க்கிறேன். யாரிடமோ ஏதோ விசாரித்துக் கொண்டிருக்கிறான். பாவம்North Sydney க்குப் போகும் ரயில் எந்த ப்ளாட்போர்மில் இருக்கும் என்று விசாரிக���கிறான் போல. திரும்பிப் போய் அவனையும் கூட்டிக் கொண்டுபோனால் என்ன என்று மனம் சொல்லியது. ஆனால் இருண்ட மனமோ இல்லையில்லை இனித் திரும்பிப் போய் அவனையும் கூட்டிக் கொண்டுவந்தால் இன்னும் நேரம் பிடித்து விடும். இந்தக் கூட்டத்தில் இருந்து தப்ப முடியாது என்று கால்களுக்குக் கட்டளை இட்டு முன்னிழுத்தது.\nபடிகளில் ஊர்ந்தூர்ந்து போய் மேல் தளத்தில் நின்று திரும்பவும் பார்க்கிறேன். இன்னமும் அந்தப் பையன் அங்கே தான் நின்றுகொண்டிருக்கிறான்.\nநானோ வேகமாக எதிர்த்திசை நோக்கி ஓடுகிறேன் நாலாவது ப்ளாட்போர்மில் வரவிருக்கும் North Sydney ரயிலைப் பிடிப்பதற்காக.\n- கானா பிரபா -\n - எம் . ஜெயராமசர்மா ...\nசிட்னி துர்கா கோவிலில் தேர் வெள்ளோட்டமும் கொடிமரம்...\nநூல் விமர்சனம்: வாழ்வனுபவங்களை இரசனையுணர்வுடன்...\nவழித்துணை (சிறுகதை) - கானா பிரபா\nகமலாதம்பிராஜா - அஞ்சலி நினைவுக்குறிப்புகள் - முருக...\nமூத்த ஊடகவியலாளர் செல்வி கமலா தம்பிராஜா கனடாவில் க...\nமெல்பனில் பாரதி பள்ளியின் மற்றும் ஒரு புதிய வளாகம்...\nதமிழ் சினிமா - ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – திர...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/08/12/113818.html", "date_download": "2019-09-16T05:07:08Z", "digest": "sha1:AVGJUDALNEQOFJ2C4UICXWWGVE353CGR", "length": 23409, "nlines": 216, "source_domain": "www.thinaboomi.com", "title": "அத்திவரதரை தரிசனம் செய்ய கூடுதலாக 90 மினி பேருந்துகள் இயக்கம்: தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\n111-வது பிற���்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nசவுதியில் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் - ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு\nஅத்திவரதரை தரிசனம் செய்ய கூடுதலாக 90 மினி பேருந்துகள் இயக்கம்: தமிழக அரசு அறிவிப்பு\nதிங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019 தமிழகம்\nசென்னை : காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க கூடுதலாக 90 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅத்திவரதர் சுவாமிகளை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்கு ஏதுவாக, தற்காலிகமாக ஓரிகை, முத்தியால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில், ஓளிமுகமது பேட்டை மற்றும் வரதராஜபெருமாள் கோவில் அருகாமையில் உள்ள ரங்கசாமி குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையங்களை போக்குவரத்துத்துறையின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கிருந்த பயணிகளுடன் கலந்துரையாடி குறைகளையும் கேட்டறிந்தார்.\nஇந்நிகழ்வின்போது விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முத்துகிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர். அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த, போக்குவரத்துத்துறையின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்.,\nஅத்திவரதரை தரிசிக்க வரும் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் செய்து தருமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அவ்வப்பொழுது தொடர்புடைய உயர்மட்ட அலுவலர்களையும் அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி தகுந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.\nஅதன் அடிப்படையில், மிகவும் அபூர்வமாக 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அத்திவரதர் தரிசனம் காண வருகை தரும் பொதுமக்களுக்கு ஏதுவாக, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அருகாமையிலுள்ள திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய பகுதிகளிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் வருவதால், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், நாள்தோறும் காஞ்சிபுரத்திலிருந்து சென்னை, தாம்பரம், ஆற்காடு, திருவள்ளூ���் பூவிருந்தவல்லி, திருவண்ணாமலை, வந்தவாசி, திண்டிவனம், செய்யாறு, திருப்பதி, திருத்தணி, வேலூர், செங்கல்பட்டு மற்றும் ஆரணி ஆகிய 14 இடங்களுக்கு நாள்தோறும் 861 நடைகள் இயக்கப்படுகின்றன. மேலும், கடந்த 1-ம் தேதி முதல் 265 நடைகள் கூடுதலாகவும், 6-ம் தேதி முதல் 87 கூடுதலாகவும், ஆகமொத்தம் நாள்தோறும் 1,213 நடைகள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 70,000 நபர்கள் வந்து செல்கின்றனர்.\nதற்காலிக பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் அத்திவரதரை தரிசிக்க ஏதுவாக, நாள்தோறும் 70 சிறிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 5 பேருந்து நிலையங்கள் மற்றும் காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையத்தையும் இணைக்கின்ற வகையில் 20 சிறிய பேருந்துகள் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் போதிய பணியாளர்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் பாதுகாப்பு வசதி உள்ளிட்டவைகளை அத்திவரதர் தரிசனம் நிறைவடையும் வரையில் இந்த வசதிகளை தொடர்ந்து பராமரிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஅத்திவரதர் தமிழக அரசு Athivarathar TN Govt\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nசிலைகளை தாக்குவதால் தலைவர்களை சிறுமைப்படுத்திவிட முடியாது - பிரியங்கா\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 9-ம் தேதி நடை திறப்பு\nபரோல் நிறைவு: மீண்டும் சிறைக்கு திரும்பினார் நளினி\nதமிழகத்தில் பவானி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் மாசுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - சென்னை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nதியானன்மென் சதுக்கம் புகழ் பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த அமெரிக்க பத்திரிகையாளர் திடீர் மரணம்\nகிணற்றில் துண்டு துண்டாக உடல்கள் மெக்சிகோவில் போலீசார் அதிர்ச்சி\nசவாலுக்காக காத்திருக்கிறார் எனக்கு பிடித்தமானவர் - ரிஷப் பந்த்துக்கு காம்பிர் எச்சரிக்கை\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா போட்டி கனமழையால் ரத்து\nஆஷஸ் தொடரில் 774 ரன்கள் குவித்து ஸ்மித் அசத்தல் சாதனை\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 29,072க்கு விற்பனை - ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ. 1,048 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nஇஸ்லாமாபாத் : இந்தியாவுடன் போர் வந்தால் பாகிஸ்தான் தோல்வியை தழுவும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் ...\nநுழைவுத் தேர்வில் மகள் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த நடிகைக்கு சிறை\nபாஸ்டன் : மகள் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த ஹாலிவுட் நடிகை ஹூப்மேனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதுபிரபல...\nடி20 கிரிக்கெட்: குறைந்த போட்டிகளில் வெற்றி பெற்று ஆப்கன் அணி சாதனை\nடாக்கா : ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, குறைந்த இன்னிங்சில் 50 ...\nஅமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் குறைந்த எடையில் பிறந்த அபூர்வ குழந்தை\nவாஷிங்டன் : அமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் 9 பவுண்ட் 11 அவுன்���் எடையில் அபூர்வ குழந்தை ஒன்று பிறந்துள்ளது.அமெரிக்க ...\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nபுதுடெல்லி : தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் தள்ளாத வயதிலும் இட்லிக்கடை நடத்தி வரும் ஒரு ரூபாய் இட்லிக்கடை பாட்டி ...\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தவே 5-ம், 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nவீடியோ : மதுரையில் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை\nவீடியோ : இந்தியை திணிக்கும் மத்திய அரசு - மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைத்தால் நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nதிங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019\n1அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்...\n2111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு...\n3இந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\n4சவுதியில் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் - ஈரான் மீது அமெரிக்கா குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramanathapuram.nic.in/ta/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-16T04:52:05Z", "digest": "sha1:YHNACZGENYACCMXL26RDLTLWC7SZPWQR", "length": 4547, "nlines": 87, "source_domain": "ramanathapuram.nic.in", "title": "வரவிருக்கும் நிகழ்வுகள் | இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஇராமநாதபுரம் மாவட்டம் Ramanathapuram District\nபாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்\nகூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு\nநிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை\nமன்னிக்கவும், வரவிருக்கும் நாட்களில் நிகழ்வுகள் ஏதுமில்லை\nமாவட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான உள்ளடக்கம்\n© பொருளடக்கம் மாவட்ட நிர்வாகம், ராமநாதபுரம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. , வலைத்தள வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் பாரமரித்தல் தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 06, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-09-16T05:05:31Z", "digest": "sha1:5EKQ56KJJIJKNYMZTN572CBH7FKSSUVJ", "length": 24844, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய அஞ்சல் துறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 அக்டோபர் 1854; 164 ஆண்டுகள் முன்னர் (1854-10-01)[1][2]\nதாக் பவன், சன்சாத் மார்க், புது தில்லி\nமனோஜ் சின்கா, தகவல் தொடர்பு துறை அமைச்சர் (தனி பொறுப்பு)\nஅனந்த நாராயண் நந்தா, செயலாளர்\nமீரா ஹன்டா, பொது இயக்குனர்[5]\nதகவல் தொடர்பு துறை அமைச்சகம்\nஇந்திய தபால் அலுவலக சட்டம், 1898\nஇந்திய அஞ்சல் துறை 'இந்தியா போஸ்ட்' (India Post) என்ற பெயரில் செயல்படுகிறது. இது இந்திய அரசினால் செயல்படுத்தப்படும் அஞ்சல் சேவை ஆகும். இது பல வழிகளில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகின்றன. நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்திற்கும் அதிகபட்சமாக நான்கு நாட்களுக்குள் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகிறது.\nஇந்திய அஞ்சல்துறை மொத்தம் 154,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாகும்(சீனா இரண்டாவது இடம், 57,000 தபால் அலுவகங்கள்). இதன் பரந்து விரிந்த அலுவலகங்களால் இந்தியாவின் அனைத்து இடங்களும் இணைக்கப்படுகின்றன. இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 593,878 (2001ம் வருடத்தின் படி) ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இந்திய அஞ்சல் துறை சிறிய வகை வங்கி சேவைகளிலும் ஈடுபடுகிறது. இதன் மூலம் வங்கி வசதி இல்லாத கிராமங்களும் பயன்பெறுகின்றன. 21 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு, சுமார் 6000 நபர்களுக்கு ஒரு அஞ்சல் அலுவலகம் என்ற விகிதத்தில் இது உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 10,264 அஞ்சலகங்கள் உள்ளன.\n3 அஞ்சல் அலுவலகங்களின் வகைகள்\n4 அஞ்சல் அலுவலகச் சேவைகள்\n5 அஞ்சல் குறியீட்டு எண்\n6 பலதரப்பட்ட அஞ்சல் சேவைகள்\nஇந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி முதன்முதலாக 1764 - 1766களில் பம்பாய் (தற்போது மும்பை), சென்னை மற்றும் கல்கத்தா (தற்போது கொல்கத்தா) மாகாணங்களில் அஞ்சல் சேவையைத் துவக்கியது. வாரன் காஸ்டிங் கவர்னராக இருந்த போது அஞ்சல் சேவை பொது மக்களுக்காகவும் செயல்படத் துவங்கியது. அப்போது 100 மைல் தூரத்துக்குட்பட்ட கடிதங்களுக்கு 2 அணா (ஒரு ரூபாயில் எட்டில் ஒரு பங்கு) வசூலிக்கப்பட்டது.\nஅஞ்சல் சேவையின் அவசியத்தை உணர்ந்தவுடன் பி���கு அனைத்து மாகாணங்களிலும் அஞ்சல் துறை செயல்படத் தொடங்கியது. 1839ல் வடமேற்கு, 1860ல் பஞ்சாப், 1861ல் பர்மா, 1866ல் மத்திய மாகாணம், 1869ல் சிந்து, 1871ல் ராஜபுதனா, 1873ல் அஸ்ஸாம், 1877ல் பீகார், 1878ல் கிழக்கு வங்காளம் ஆகிய அஞ்சல் வட்டங்கள் துவங்கப்பட்டு அஞ்சல்துறை செயல்படத் தொடங்கியது. பின் 1914ம் ஆண்டுவாக்கில் இந்த அஞ்சல் வட்டங்கள் இணைக்கப்பட்டு 7 அஞ்சல் வட்டங்களாகக் குறைக்கப்பட்டன. வங்காளம் & அஸ்ஸாம், பிகார் & ஒரிஸ்ஸா, பம்பாய்(சிந்து உள்ளடக்கியது), பர்மா, சென்னை, பஞ்சாப் & வடமேற்கு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகியனவாக இணைக்கப்பட்டன. தபால்தலைகளின் உபயோகம் 1 சூலை 1852ல் சிந்து மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தபால்தலைகள் வட்டவடிவில் இருந்தன. பின்னர் 1854ல் பேரரசி விக்டோரியாவின் உருவம் பொரிக்கப்பட்ட தபால் தலைகள் கல்கத்தாவில் அச்சிடப்பட்டு EAST INDIA POSTAGE என்ற பெயருடன் இந்தியா முழுவதும் உபயோகத்துக்கு வந்தன.\nஇந்திய அஞ்சல் துறை இந்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டது. இந்தியாவில் மொத்தம் 22 அஞ்சல் வட்டங்கள் தற்போது உள்ளன. ஒவ்வொரு அஞ்சல் வட்டமும் தலைமை அஞ்சல் அதிகாரியின் கீழ் இயங்குகின்றன. இந்த அஞ்சல் வட்டங்கள் தவிர இந்திய இராணுவத்தின் அஞ்சல் சேவைக்காக ஒரு சிறப்பு அஞ்சல் வட்டமும் செயல்படுகிறது.\nஇந்தியாவில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை\nபுற உறுப்பான துணை அஞ்சல் அலுவலகங்கள்\nபுற உறுப்பான கிளை அஞ்சல் அலுவலகங்கள்\nஇந்தியத் அஞ்சல் துறையின் அஞ்சல் சேவைகள் ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை\nராஜதானிப் பிரிவு - தேசியத் தலைநகரத்திலிருந்து மாநிலங்களின் தலைநகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் அஞ்சல்கள் இவை. இவற்றைப் போடுவதற்கான அஞ்சல் பெட்டி மஞ்சள் நிறத்தில் இருக்கும்.\nபச்சைப் பிரிவு - தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டத் அஞ்சல் நிலையங்களில் இருந்து பெரும் நகரங்களுக்கு எடுத்துச் செல்லும் தபால்கள் இவ்வகை. இவற்றைப் போடுவதற்கான அஞ்சல் பெட்டி பச்சை நிறத்தில் இருக்கும்.\nபெருநகரப் பிரிவு - பெங்களூர் , ஐதராபாத், கொல்கத்தா, சென்னை, டெல்லி, மும்பை ஆகிய பெருநகரங்களுக்கிடையே செல்லும் அஞ்சல்கள் இவ்வகை. இவற்றைப் போடுவதற்கான அஞ்சல் பெட்டி ந���ல நிறத்தில் இருக்கும்.\nவணிகப் பிரிவு - அதிக அளவு அஞ்சல்களை அனுப்புகிற வணிகர்களுக்காக அமைக்கப்பட்டது. பதிவு அஞ்சல் முதலான பல பிரிவுகளில் இந்த அஞ்சல்கள் மொத்தமாக ஒரு சில தபால் நிலையங்களில் பெறப்படும்.\nபருவ இதழ்கள் பிரிவு - அஞ்சல் வழியில் வார, மாத அச்சிதழ்களைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு பத்திரிகை அலுவலகங்கள் அனுப்பும் அஞ்சல்கள் இவ்வகையைச் சார்ந்தது. ஒவ்வொரு இதழுக்கும் குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்பட்டு அந்த நாட்களில் மட்டும் பத்திரிகை அஞ்சல்கள் பெறப்படுகின்றன.\nமொத்த அஞ்சல் பிரிவு - பெரும் வணிகர்களிடமிருந்து பெறப்படும் அதிகமான அஞ்சல்கள் அஞ்சல் பெட்டிக்கோ அல்லது அஞ்சலகத்திற்கோ செல்லாமல் அஞ்சல் பையில் இடப்பட்டு அஞ்சல் பிரிப்பகத்திற்கு நேரடியாக எடுத்துச் செல்லப்படும்.\nஅஞ்சல்கள் வேகமாகவும் குழப்பமின்றிப் பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்புவதற்கு வசதியாக அஞ்சல் குறியீட்டு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1972ல் கொண்டு வரப்பட்ட இந்தக் குறியீட்டு எண் திட்டத்தில் 6 இலக்கங்கள் இருக்கும். முதல் இலக்கம் அதன் மண்டலத்தைக் குறிக்கும். இரண்டாவது இலக்கம் துணை மண்டலத்தைக் குறிக்கும். மூன்றாவது இலக்கம் அந்த அஞ்சல் பிரிப்பக மாவட்டத்தைக் குறிக்கும். கடைசி மூன்று இலக்கங்கள் அந்த அஞ்சல் வட்டத்தின் அஞ்சல் நிலையத்தைக் குறிக்கும்.\nபுதுடெல்லி, சம்மு காசுமீர், பஞ்சாப், இமாசலப் பிரதேசம், ஹரியானா, சண்டிகர் ஆகியவைகளுக்கு தொடக்க எண் 1 ஆக இருக்கிறது.\nஉத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட் மாநிலத்திற்கு தொடக்க எண்ணாக 2 இருக்கிறது.\nராஜஸ்தான், குஜராத், டையூ -டாமன், நாகர்ஹவேலி பகுதிகளுக்கு தொடக்க எண்ணாக 3 இருக்கிறது.\nமத்தியப் பிரதேசம், கோவா, மகாராஷ்டிரம் ஆகியவைகளுக்கு தொடக்க எண்ணாக 4 இருக்கிறது.\nஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு தொடக்க எண்ணாக 5 இருக்கிறது.\nதமிழ்நாடு, கேரளா, இலட்சத்தீவுகள், மினிக்காய் ஆகிய பகுதிகளுக்கு தொடக்க எண்ணாக 6 இருக்கிறது.\nஒரிசா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், மேற்கு வங்காளம், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, அசாம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு தொடக்க எண்ணாக 7 இருக்கிறது.\nபீகார், ஜார்கண்ட் மாநிலங்களுக்கு தொடக்க எண்ணாக 8 இருக்க��றது.\nபொதுவாக அனைத்து அஞ்சல் நிலையங்களும் பின்வரும் சேவைகளில் ஈடுபடுகின்றன.\nஅஞ்சல்தலைகள் விற்பனை, அஞ்சல் அட்டை மற்றும் கடிதஉறைகள் விற்பனை\nபதிவு அஞ்சல்கள் (Registered post) அனுப்புதல்\nஅஞ்சல் மூலம் பணம் அனுப்புதல் (Money order)\nஅஞ்சல் மூலம் பொருட்கள் அனுப்புதல் (Booking parcels)\nஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அஞ்சல் சேவை\n1986 முதல் விரைவு அஞ்சல் சேவை மூலம் 35 கிலோ எடை வரையிலான பொருட்களுக்களை அனுப்பலாம்.\n2009 ஆண்டில் தொடங்கப்பட்ட லாஜிஸ்டிக் சேவை மூலம் வீட்டு உபயோகப் பொருட்களைக் கூட அனுப்பலாம்.\nவிரைவஞ்சல் சேவை உலக அளவில் 99 நாடுகளில் உள்ளது.\n‘ட்ராக் மற்றும் ட்ரேஸ்’ மூலம் பதிவு செய்யப்பட்ட கடிதம், பொருட்கள் பட்டுவாடா விவரத்தை அறியலாம்.\nசெயற்கைக் கோள் வழியில் பணவிடை அனுப்பும் வசதி\nஇணைய வழி பில் தொகை செலுத்தல்\nஇந்தியாவில் அஞ்சல் அலுவலகங்கள் தபால் அனுப்பும் சேவைகளில் மட்டுமல்லாது கீழ்க்கண்ட பிற வசதிகளையும் பொதுமக்களுக்குத் தருகின்றன.\nஇந்திய அஞ்சல் அலுவலகச் சேவைகள் குறித்த ஆங்கிலக் கட்டுரை\nஅபுதாபியின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும்\nஅஞ்சல் தலையில் அழகான பூக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2019, 14:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1018", "date_download": "2019-09-16T04:07:21Z", "digest": "sha1:MBBOND7IAXQRLP2X3UELR2HBLYSVYVFZ", "length": 13278, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\n« ரத்தம், காமம், கவிதை:சேரனின் கவியுலகு\nஉங்கள் தீவிரமான அனுபவக்கட்டுரைகளை ஒவ்வொருநாளும் படித்து வருகிறேன். உறவுகளை நீங்கள் சரியாக எடுத்துக் கொள்கிறீர்களா அல்லது அவை உங்களுக்கு மட்டும் சரியாக அமைகிரதா என்று தெரியவில்லை. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஅன்புள்ள செல்வம், புன்னகையுடன் க்டந்து வர முடியுமென்றால் எல்லா உறவுகளும் நல்ல உறவுகளே\nதங்கள் எழுத்துக்களை மிகவும் ரசித்து படிக்கும் அன்பன் என என்னை உவப்புடன் அறிமுகம் செய்து கொள்கிறேன்.\nசிறிது காலத்திற்கு முன்பு தொடர்ச்சியாக ஓய்வு கிடைத்தபோது, உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள தங்களின் சிறுகதை தொகுப்பை படிக்க ஆரம்பித்தேன். கிடைத்த அவகாசத்தில் ஓரே மூச்சில் படித்துவிட வேண்டுமென்ற ஆவலில் இருந்த எனக்கு ஒரு சிறுகதையை முடித்த பின்னர் தொடர்ச்சியாக அடுத்த கதையை ஒருபோதும் படித்திட இயலவில்லை.\nஓரு சிறுகதையை படித்த பின்னர் அதன் தாக்கத்திலிருந்து விடுபட்டு அடுத்த கதைக்குள் நுழைய எனக்கு அதிக கால அவகாசம் தேவைப்பட்டது. மேலும் தனக்கு மிக அரிதிலும் அரிதாக கிடைத்த திண்பண்டம் ஒன்றை நகக்கண் அளவுள்ளதாக பிட்டு தீர்ந்து விடுமோ என்று கவலையுடன்\nசுவைக்கும் சிறுகுழந்தைகள் போன்ற மனநிலையிலும் பலநாட்களுக்கு வைத்துப் படித்துள்ளேன்.\nஅது எப்படி தங்களுக்கு மட்டும் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை இந்த அளவுக்கு இவ்வளவு சுவையாக எழுத முடிகின்றதோ அறிகிலேன். ஒரு மனிதருக்கு இவ்வளவு அனுபவங்களா\nஆண்டவன் தங்களுக்கு நீண்ண்ண்ட ஆயளையும் மிக அதிகமாகவும் ஆழமாகவும் தொடர்ந்து எழுதுவதற்கான ஊக்கத்தையும் சூழ்நிலையையும் உடல் நலத்தையும் வழங்கட்டும். வணக்கம்.–\nதகள் கடிதத்துக்கு நன்றி. ஏன்னுடைய பல அனுபவங்களைப் பார்த்தால் அனுபவமாக அவை சாதாரணமானவையே. அவற்றை ஒட்டி எழும் எண்ணங்கள், பிற அனுபவங்களுடன் அவற்றை நான் இணைக்கும் விதம் மற்றும் கொடுக்கும் விளக்கம் மூலமே அவை பெரிதாகின்றன. ஆனல் என் வாழ்க்கையில் கசப்புகள் நிறைந்த ஒரு காலகட்டம் இருந்தது என்பது உண்மைதான். ஆதுவே என் அடித்தளம் என இப்போது படுகிரது\nஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்\nசோற்றுக் கணக்கு ,ஒரு கடிதம்\nTags: அனுபவம், வாசகர் கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’- 3\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 41\nகொற்றவை - திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து - அ.ராமசாமி\nஒரு மலரிதழை முளைக்க வைத்தல்\nஇமையத் தனிமை - 2\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவித�� காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/2", "date_download": "2019-09-16T05:41:06Z", "digest": "sha1:7CJBWAH5CIJ6KSYBOUIEB4AL2QVWWOMQ", "length": 11482, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search நோயாளி ​ ​​", "raw_content": "\nரோபோ உதவியோடு ஊரகப்பகுதியில் இருந்து இதய அறுவை சிகிச்சை\nஉலகிலேயே முதன் முறையாக 32 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள ஊரகப் பகுதியில் இருந்து ரோபோவைக் கட்டுப்படுத்தி இந்திய மருத்துவர் ஒருவர் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட தகவல் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. தி லான்செட் என்ற மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி...\nகாஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது - மத்திய அரசு\nகாஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதாகவும், 80 சதவீத லேண்ட்லைன் இணைப்புக்கள் சீர் செய்யப்பட்டு விட்டதாகவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அனுராதா பாசின், என்ற பத்திரிக்கையாளர் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன்...\nமுதியவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த அரசு மருத்துவமனை\nநாமக்கல் அருகே, அரசு மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை எடுத்துக்கொள்ள வந்த முதியவரை, உறவினர்கள் யாரும் உடன் வராததைக் சுட்டிக்காட்டி மருத்துவமனை நிர்வாகம் வெளியேற்றியதாக புகார் எழுந்துள்ளது. இரக்கியாம்பாளயத்தை சேர்ந்த ராமசாமி எனும் முதியவர் உறவினர்கள் யாருமின்றி தனியாக வாழ்ந்து வரும் நிலையில், கீழே...\nஅன்னை தெரசாவின் 22ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஅன்னை தெரசாவின் 22ம் ஆண்டு நினைவு தினம் உலகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருவதுடன், அவர் பெயரில் இயங்கும் அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகளில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது. அந்தவரிசையில், அன்னை தெரசாவால் உருவாக்கப்பட்ட கொல்கத்தா மிஷினரிஸ் ஆப் சாரிட்டிஸ் அமைப்பின் சார்பில்...\nமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திடீர் தீவிபத்து\nமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பிளாஸ்டிக் சர்ஜரி வார்டின் மின் அறையில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. இதை கவனித்த நோயாளிகளின் உறவினர்கள் சத்தமிட்டனர். உடனடியாக அங்கு இருந்த ஊழியர்கள் தீயணைப்பான் கருவி மூலம்...\nவிரைவீக்க சிகிச்சை பெற வந்தவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்த கொடுமை..\nபீகார் மாநிலத்தில், விரைவீக்க சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு, தவறுதலாக காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கயாவில் உள்ள அனுராக் நாராயணன் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ராம்பஜன் யாதவ் என்பவர் விரைவீக்க சிகிச்சை தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு...\nசுதந்திரத்திற்குப் பின் முதன்முறையாக அரசுப் பேருந்தைக் கண்ட கிராமம்\nநாடு சுதந்திரமடைந்து 73 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக வந்த அரசுப் பேருந்தை பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கியும் கொண்டாடினர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம மக்கள். திருச்சுழி அருகே உள்ள M.மீனாட்சிபுரம் கிராமத்திற்கு பேருந்துகள் வருவதில்லை என்பதால், பேருந்துக்காக 4...\n11 மாத குழந்தை சிகிச்சைக்கு ஒத்துழைக்க வைக்க பொம்மைக்கும் சிகிச்சை\nடெல்லியில் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் அடம்பிடித்த, 11 மாத பெண் குழந்தைக்கு நூதனமுறையை கையாண்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஜிக்ரா மாலிக் என்ற அந்த குழந்தை வீட்டில் மெத்தையில் இருந்து கீழே விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெற்றோர் டெல்லியிலுள்ள...\nலண்டனில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடல்\nதமிழகத்திலும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இங்கிலாந்து தொழிலதிபர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வர வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளில் அரசு...\nபாகிஸ்தானின் ஷாகாட் நகரில் ஒரே ஆண்டில் 140 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு\nபாகிஸ்தானின் ஷாகாட் ((Shahkot)) நகரில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசிடம் சட்ட அமலாக்க நிறுவனம் ஒன்று தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு மட்டும் ஷாகாட் நகரில் 140 பேர் எய்ட்ஸ் நோயால்...\n6 மாநிலங்களை குறிவைத்து தீவிரவாதிகள் சதித்திட்டம்..\nதமிழகத்தில் 3 நாட்கள் பரவலாக மழைக்கு வாய்ப்பு\nமத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை ஏற்க தெலுங்கானா அரசு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMzM3Mg==/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D--:-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF!", "date_download": "2019-09-16T04:36:09Z", "digest": "sha1:LVXXKBQQL7X2F4Y3BSLSQJTWBFK2RBZR", "length": 7816, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினர்...: இந்திய வாலிபர் பலி!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினர்...: இந்திய வாலிபர் பலி\nபூஞ்ச்: ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் அதற்குத் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில், பூஞ்ச் மாவட்டம் மெண்டார் செக்டாரில் உள்ள தப்ராஜ் கிராமத்தில் பாகிஸ்தான் படையினர் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின்போது சிறிய ரக கையெறி குண்டுகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் வீசினர். இதில் மொகமது அப்துல் கரீம்(22) என்ற வாலிபர் படுகாயமடைந்துள்ளார். அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. முன்னதாக, பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காடி செக்டார் பகுதியில் நேற்று காலை 11 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் நாயக் ரவி ரஞ்சம் குமார் வீர மரணம் அடைந்தார். மேலும், நான்கு ராணுவ வீரர்களும் காயம் அடைந்தனர். அதுமட்டுமல்லாது, பாகிஸ்தானின் தாக்குதலால் சுமார் 6 வீடுகள் நாசமடைந்தன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nமோடி நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பது உறுதி\nபிரதமர் மோடி நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்க வாய்ப்பு\nஎண்ணெய் வயலில் தாக்குதல்; சவுதியின் 'சப்ளை' பாதிப்பு\nகாஷ்மீரில் குழந்தைகள் கல்வி; ஐ.நா.,விடம் மலாலா கவலை\nநகரில் தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாட்டம்: கடை உரிமையாளர்களுக்கு மிரட்டல்\nசென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம்\nதிருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் 33 வாக்கி டாக்கி திருட்டு: 2 பேர் கைது\nமதுரை ஜெஹிந்த்புரம் ஜீவா நகரில் உள்ள குப்பைத் தொட்டியில் 6 மாத பெண் குழந்தை மீட்பு\nசென்னை கண்ணகி ந��ரில் முன்விரோதம் காரணமாக இரு பிரிவினரிடையே மோதல்: 5 பேர் படுகாயம்\nசென்னை சூளைமேட்டில் நடந்த தீமிதி விழாவில் 2 வயது குழந்தை உள்பட 2 பேருக்கு காயம்\nடெல்லியில் குடியரசு தலைவரின் மாளிகையை படம் பிடித்த தந்தை- மகன் கைது: போலீசார் விசாரணை\nவியட்நாம் ஓபன் பேட்மின்டன் சவுரவ் வர்மா சாம்பியன்\nபஞ்ஜா லூகா சேலஞ்சர் டென்னிஸ் பைனலில் சுமித் நாகல்\nமாநில ஹாக்கி பைனலில் இன்று வருமானவரித்துறை அணியுடன் கோவில்பட்டி எஸ்டிஏடி மோதல்\nதர்மசாலாவில் முதல் டி20 மழையால் ஆட்டம் ரத்து\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/14054752/1039472/Tamil-Devotees-Attacked-in-Tirupati.vpf", "date_download": "2019-09-16T04:59:40Z", "digest": "sha1:GPUEESWRJHHKQYCYLZR4TDXV24VNWNBR", "length": 11343, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "திருப்பதியில் தமிழக பக்தர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருப்பதியில் தமிழக பக்தர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்\nதிருப்பதி சோதனைச் சாவடியில் தமிழக பக்தர்கள் மீது தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலில் திருமண நிகழ்ச்சிக்காக , காஞ்சிபுரத்தை அடுத்த மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த 40 பேர் சென்றுள்ளனர்.\nஅலிபிரி சோதனைச்சாவடியில் சோதனை நடத்தியபோது கன்னியப்பன் என்பவரிடமிருந்து புகைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. பாதுகாப்பு ஊழியர்கள் அதை பறித்து குப்பையில் வீச முயன்றனர். அதை கன்னியப்பன் எடுக்க முயன்ற போது, அங்கு நின்று கொண்டிருந்த போலீசார், கன்னியப்பனை தாக்கியுள்ளனர்.\nஅவரது உறவினர்கள் தடுக்க முயன்றபோது தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் போலீசார் 10க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.\nஇதில் கன்னியப்பன், டில்லிபாபு மற்றும் சந்திரா என்ற பெண்மணிக்கு காயம் ஏற்பட்டது. சந்திரா, திருமலையில் உள்ள அரசு அஸ்வினி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.\nமன அமைதி வேண்டியும், நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் கோயிலுக்கு சென்றவர்களுக்கு நடந்த சோதனை பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\n\"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇந்தி திணிப்பு குறித்து அமித்ஷா கூறிய கருத்தை திரும்ப பெற வேண்டும் - நாராயணசாமி\nஇந்தி திணிப்பு குறித்து கூறிய கருத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா திரும்ப பெற வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.\nஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி\nஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.\nநாட்டில் வேலைக்கு தகுதியானவர்கள் பற்றாக்குறையாக உள்ளனர் - தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கருத்து\nநாட்டில் வேலைவாய்ப்பு பற்றாக்குறை இல்லை என்றும் வேலைகளுக்கு தகுதியானவர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கூறினார்.\nஇந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்...\nஜம்மு, காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாலகோட் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்த நிலையில், அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஅண்ணாவின் 111வது பிறந்த நாள் - டெல்லியில் அதிமுக சார்பில் மரியாதை\nதமிழகம் முழுவதும் அண்ணா பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லியிலும் அதிமுக சார்பில் அவரது உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.\n\"நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுப���பாட்டில் உள்ளது\" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nநாட்டின் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/06/08074902/1038536/Prime-Minister-Narendra-Modi-Cabinet-Meeting.vpf", "date_download": "2019-09-16T04:16:59Z", "digest": "sha1:N73BLZHXIJT2D7NDR6JHZKBB4I336IVM", "length": 4553, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "பிரதமர் தலைமையில் ஜூன்-12ல் கூடுகிறது மத்திய அமைச்சரவை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிரதமர் தலைமையில் ஜூன்-12ல் கூடுகிறது மத்திய அமைச்சரவை\nவரும் 17ஆம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான முழு அமைச்சரவை கூட்டம், வருகிற 12ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.\nவரும் 17ஆம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான முழு அமைச்சரவை கூட்டம், வருகிற 12ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் அடுத்த 5 ஆண்டுகள் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து, அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி விளக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்மையில், நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்தும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டம் குறித்தும், மோடி எடுத்துரைக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:43:45Z", "digest": "sha1:G2VAA3XJCSYCVKUIFSKLQFATIBGG5M3I", "length": 8077, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நவீன் | Virakesari.lk", "raw_content": "\nஉலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஎனது தலையை சிதறடித்துவிடலாம் என ஆர்ச்சர் நினைத்தார்- அவுஸ்திரேலியாவிற்காக சதமடித்த வேட்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nபுத்தளத்தில் பஸ் விபத்து ; 15 பேர் படுகாயம்\n\"சிலோன் டீ\" க்கு சர்வதேச சந்தையில் அச்சுறுத்தல் : ஒரு வகையான கிருமிநாசினி பாவித்தால் தொழிற்சாலைகள் மூடப்படும் - எச்சரிக்கிறார் நவீன்\n\"சிலோன் டீ\" என்ற பெயரில் தயாரிக்கப்படும் இலங்கை தேயிலைக்கு எம்.சி.பி.எல் வர்க்க கிருமிநாசினி பயன்படுத்துவதால் சர்வதேச ச...\nராஜபக்ஷ சகோதரர்களிடையே மோதல் - நவீன்\nபதவி மீதான பேராசையினால் ராஜபக்ஷ சகோதரர்களுக்கு இடையிலேயே முரண்பாடுகள் ஏற்படும் நிலை காணப்படுவதாக பெருந்தோட்டக் கைத்தொழி...\nதேயிலையில் கிடைக்கும் இலாபத்தில் பெரும் பகுதியை தொழிலாளர்களுக்கு வழங்கவும் - நவீன்\nதேயிலை உற்பத்தியினூடாக தோட்டக் கம்பனிகள் பெறும் இலாபத்தின் பெரும் பகுதியை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்...\n\"விஜயகலாவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும்\"\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பாராளுமன்ற உறுப்புரிமை பதிவயை பறிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின்...\nஒட்டுமொத்த தமிழர்களை கண்கலங்க வைத்த நவீனின் மரணம் ; கொலையின் உள்நோக்கம் என்ன\nமலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு புக்கிட் குளூக்கோர், ஜாலான் காக்கி புக்கிட் என்ற இடத்தில் உணவு வாங்க சென்றிருந்த நவ...\nசபரிமலைக்கு 600 கிலோ மீற்றர் கால்நடையாகச் சென்ற நாய்\nசபரிமலை யாத்திரிகர் ஒருவருடன் சுமார் 600 கிலோ மீற்றர்கள் நடந்தே சென்ற ‘மாலு’ என்ற நாய், மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறத...\nதொழிலாளர்களுக்கு 730 ரூபா சம்பள உயர்வு ; அரசாங்கம் தீர்மானம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 730 ருபா சம்பள உயர்வு இம்மாதம் 15 ஆம் திகதி முதல் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அம...\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஇந்தியாவில் மீண்டுமோர் படகு விபத்து - 7 பேர் பலி ; 40 பேர் மாயம்\n\"நிஜமென நினைத்து தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்\": எக்ஸ் ரே அறிக்கையால் அதிர்ந்துபோன இளம் யுவதி\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/10-Oct/nucl-o28.shtml", "date_download": "2019-09-16T04:54:26Z", "digest": "sha1:WG5IG5F5YRWDB4FZOZIR6ZVOX5GFKVSJ", "length": 25240, "nlines": 53, "source_domain": "www9.wsws.org", "title": "அணுஆயுத குண்டுவிமானங்களை 24 மணிநேர தயார்நிலையில் வைத்திருக்க அமெரிக்கா தயாராகிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஅணுஆயுத குண்டுவிமானங்களை 24 மணிநேர தயார்நிலையில் வைத்திருக்க அமெரிக்கா தயாராகிறது\nவட கொரியாவுடன் ஆழமடைந்து வரும் மோதல்நிலை மற்றும் ரஷ்யா மற்றும் சீனாவுடன் அதிகரித்துவரும் பதட்டங்களுக்கு மத்தியில், 1991 ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல் முறையாக அமெரிக்கா அணுசக்தி திறன்வாய்ந்த B-52 ரக குண்டுவீசிகளை 24 மணிநேர தயார்நிலையில் வைத்திருக்க மீண்டும் அதன் கப்பற்படையை தயார்படுத்தி வருகிறது.\n“நாங்கள் தயாராக இருக்கிறோம் என உறுதிசெய்து கொள்வதில் இது முன்னோக்கிய ஒரு படியாகும்” என்று விமானப்படைத் தலைவர் ஜெனரல் டேவிட் கோல்ட்ஃபெய்ன் Defense One செய்தி ஊடகத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.\nபனிப்போரின் போது, அமெரிக்க விமானப்படை மூலோபாய விமான கட்டளையகம் (US Air Force Strategic Air Command), அமெரிக்கா முழுவதிலுமான இராணுவத் தளங்களில், நிரந்தர தயாரிப்பு நிலைப்பாடாக தளத்தில் மாலுமி குழுவினர் தங்கும் வசதிகளுடன் B-52 ரக அணுசக்தி திறன்வாய்ந்த கனரக குண்டுவீசிகளை நிலைநிறுத்தி வைப்பதற்கு “கிறிஸ்துமஸ் மரம்” என அழைக்கப்படும் தயார்நிலையான பகுதிகளை தனது தளங்களில் பராமரித்து வந்தது.\nலூசியானாவிலுள்ள பார்க்ஸ்டெல் விமானப்படை தளத்திற்கு பயணம் செய்தபோது கோல்ட்ஃபெய்ன், பனிப்போரின் முடிவிற்கு பின்னர் முடக்கி வைக்கப்பட்டிருந்தவற்றை புதுப்பித்தே இத்தகைய வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பதைத் தெளிவுபடுத்தினார்.\n“ஒரு எச்சரிக்கை தோற்றப்பாங்காக B-52 ரக குண்டுவீசிகளை காட்டிக்கொள்ள பார்க்ஸ்டெல்லை தயார்செய்யும் பொருட்டு ஏற்கனவே பல்வேறு மேம்பாடுகள் அங்கே மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், எச்சரிக்கை தளங்களுக்கு அருகிலுள்ள ஒரு பழமையான கான்கிரீட் கட்டிடமும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பனிப்போர் காலத்தில் B-52 குண்டுவீசி குழுக்கள், அங்கு தான் தங்கியிருந்து, தங்களது விமானத்தை நோக்கி ஓட எப்பொழுதும் தயாராக இருப்பர் என்பதோடு, கண நேர அறிவிப்பில் வெளியேறுவர். மேலும் அதன் உள்ளே, 100 க்கும் மேற்பட்ட குழு உறுப்பினர்களுக்கு தேவையான படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும், அத்துடன் வெளிப்புறத்திலுள்ள ஒன்பது எச்சரிக்கை தளங்களில் மனித குண்டுவீச்சாளர்களை நிலைநிறுத்தும் குழுக்கள் தங்குவதற்கும் சேர்த்து அங்கு தேவைக்கு அதிகமான அறைகளும் அமைக்கப்பட்டிருக்கும்” என Defense One இல் தெரிவிக்கப்பட்டது.\nமினியாட் விமானப்படைத் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மர வடிவிலான ஓடுதளத்தில் B-52 குண்டுவீசிகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது - 1991 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்.\n“கோல்ட்ஃபெய்னும், ஏனைய மூத்த பாதுகாப்பு அதிகாரிகளும், எச்சரிக்கை ஆணை பிறப்பிக்கப்படவில்லை என்றும், ஆனால் அது நிகழக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் தயாரிப்புக்கள் மட்டுமே நடைபெற்று வருகின்றதென வலியுறுத்தி கூறியதாக” Defense One குறிப்பிட்டது. Defense One இன் விபரிப்பிற்கு விடையிறுப்பாக விமானப்படை, அத்தகைய ஆணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்றும், அது வெறும் மறுபரிசீலனை தான் என்பதாக “மறுப்பு” ஒன்றையும் வெளியிட்டது. அதிலும் அந்த வசதிகள், 24 மணி நேர தயார்நிலை பயன்பாட்டிற்காக மட்டுமே புதுப்பிக்கப்பட்டு வருகின்றன என்பது போன்ற குற்றச்சாட்டுக்களை விமானப்படை குறிப்பாக மறுக்கவில்லை.\nபல வழிகளில���, கோல்ட்ஃபெய்னின் அறிக்கைகள் பதில்களை விட அதிகளவு கேள்விகளையே எழுப்புகின்றன. ரஷ்யா, சீனா மற்றும் அவற்றின் நட்பு நாடுகள் நிலைநிறுத்தியுள்ள உயர்தர விமான எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு முன்னால் இந்த B-52 ரக குண்டுவீசிகள் அளவில் பெரிய, மெதுவான வேகம் கொண்ட மற்றும் வலுகுன்றியவையாக உள்ளன. பனிப்போரின் போது, இந்த குண்டுவீசிகள், எதிர்பாரா அணுஆயுத தாக்குதல்களுக்கு பாரியளவில் பதிலடி கொடுக்கும் விதமாக நிரந்தர தயார்நிலையில் பராமரிக்கப்பட்டு வந்தன. அணுஆயுத தாக்குதல் ஆகாயத்தில் நிகழும் அந்த கணத்திலேயே அதிவிரைவாக அவற்றை எதிர்கொள்ள இந்த குண்டுவீசிகளை பிரயோகிக்கும் விதமாக “கிறிஸ்துமஸ் மரங்கள்” வடிவமைக்கப்பட்டு இருந்தன. அந்த நேரத்தில், அவர்கள் தங்கள் இலக்குகளுக்கான ஒரு சிறு வழியைக் கண்டறிந்து, டசின் கணக்கிலான பெரும் நகரங்களை சாம்பலாக்கிவிடும் திறன் கொண்டதான, ஒரு மணி நேரத்திற்குள் அதன் இலக்கை சென்றடையக்கூடிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அணுஆயுத சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBMs) தொகுதிகளை ஏற்கனவே அங்கு நிறுவி வெடிக்க செய்யப்படவேண்டியிருக்கும்.\nஒரு எல்லைப்புற மோதலில் தற்செயலான துப்பாக்கிச்சூடு பரிமாற்றத்திற்கு பதிலடி கொடுக்கும் போதோ அல்லது மூர்க்கத்தனமாக உணர்ச்சிவசப்படும் ஜனாதிபதி ட்ரம்பின் பின் இரவு பிரமையினாலோ, அணுஆயுத சக்திவாய்ந்த நாடுகள் தாக்குதலுக்கு உள்ளானாலும் உடனடியாக அவற்றை மீள்கட்டமைக்கும் சாத்தியங்களை கொண்ட அளவில் பெரிய நாடுகளான ரஷ்யா அல்லது சீனா உடனான ஒரு முழு அளவிலான வெப்ப ஆற்றல்மிக்க அணுஆயுத பரிமாற்றத்திற்கானதொரு உலகையே அமெரிக்கா தயாரிப்பு செய்து வருகிறது என்பதாக கோல்ட்ஃபெய்ன் கருத்துக்களின் மிக நேர்த்தியான விளக்கம் இருந்தது.\nஅதே பாணியில், கோல்ட்ஃபெய்ன் Defense One இல், “எந்தவொரு குறிப்பிட்ட நிகழ்வுக்காகவும் திட்டமிடப்படவில்லை என்றே நான் இன்னும் இதைப் பார்க்கிறேன், என்றாலும் உலகளாவிய சூழ்நிலையின் யதார்த்தத்தை பொறுத்து நமக்கு நாமே தான் கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்” எனவும் தெரிவித்தார்.\nஆனால் பிற கேள்விகளும் உள்ளன. திட்டங்கள் குறித்து விவாதிக்க கோல்ட்ஃபெய்னை பணியாளர் கூட்டு தலைவர்கள் அங்கீகரித்துள்ளனர் என்பதை விமானப்படை விரைவாக ஏன் “மறுதலித்தது” 24 மணிநேர தயார்நிலைக்கு விமானப்படை திட்டமிடவில்லை என்றால், புனரமைப்புக்கு அங்கீகாரம் அளித்தது யார், அவற்றை நிலைநிறுத்த விமானப்படை ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை\nஇந்த கருத்தின் அடிப்படையில், வடக்கு டகோட்டாவில் மினியாட் விமானப்படைத் தளத்தில் இருந்து, ஒவ்வொன்றும் W80 அணுசக்தி வெடிக்கும் சாதனங்களைக் கொண்டதான ஆறு AGM-86 கடல்வழி ஏவுகணைகளை தாங்கிய, B-52 ரக குண்டுவீசி ஒன்று தளத்தை நோக்கி “தற்செயலாக” பறந்து வந்தபோது, ஆகஸ்ட் 2007 இல் நடந்ததான இன்னும் விவரிக்கப்படாத நிகழ்வில் பார்க்ஸ்டலே விமானப்படைத் தளத்தின் ஈடுபாட்டின் மதிப்பு குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம், USAF செயலர் மிக்கேல் வெய்ன் மற்றும் USAF தலைமை அதிகாரி மிக்கேல் மொசேலே ஆகியோர் உள்ளிட்ட பல உயர்மட்ட விமானப்படை அதிகாரிகளின் இராஜிநாமாவிற்கு வழிவகுத்தது.\nஇது தொடர்பாக, கோல்ட்ஃபெய்னின் கூடுதல் கருத்துக்கள் நடுங்கச் செய்பவையாக உள்ளன. “குற்றங்களை தடை செய்யும் விதமாகவோ அல்லது போருக்காகவோ அணுஆயுதங்களை பயன்படுத்தக்கூடிய புதிய வழிகள் பற்றி சிந்திக்க அவரது படையினரை அவர் கேட்கிறார்” என Defense One தெரிவிக்கிறது. வேறு வார்த்தைகளில் குறிப்பிடுவதானால், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான குண்டுவீச்சு தாக்குதலுக்குப் பின்னர், விமானப்படைத் தலைவர் முதல் முறையாக அணுஆயுத பயன்பாடு கொண்ட போருக்கு உந்தும் அவரது சொந்த முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார், மேலும் புதிய ஆயுத அமைப்புக்களை உண்மையில் களத்தில் இடம்பெறச் செய்யும் நடவடிக்கையை எடுப்பதற்கு முன்னதாகவே அவற்றை நிலைநிறுத்துவதற்கான தயாரிப்புகளை செய்து வருகிறார்.\nமேலும் இது தொடர்பாக, கோல்ட்ஃபெய்னால் உந்தப்படும் அமெரிக்க அணுசக்தி படையின் ஆக்கிரோஷமான அபிவிருத்தி, அமெரிக்காவின் அணுசக்தி ஆயுதங்களின் எதிர்காலம் பற்றிய தனது அமைச்சரவை மற்றும் இராணுவ அதிகாரிகளுடனான முரண்பாடான விவாதங்களில் ஜனாதிபதி ட்ரம்பினால் முன்வைக்கப்பட்ட நிலைப்பாடுகளுடன் பிணைந்துள்ளது. பேர்போன ஜூலை 20 பென்டகன் கூட்டத்திற்கு பின்னர், எண்ணற்ற உடன்படிக்கைகளை வெளிப்படையாக மீறும் நிலைக்கு அமெரிக்காவை இட்டுச்செல்லும் ஒரு நடவடிக்கையாக, அமெரிக்க அணு ஆயுதங்களின் எண்ணிக்கையில் பத்து மடங்கு அதிகரிப்புக்கு ஜனாதிபதி ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தேசிய செயலர் றெக்ஸ் ரில்லர்சன் அவரை “மூடன்” என அழைத்தார்.\nஅமெரிக்க அணுஆயுத படைக்கலசாலையை விரிவுபடுத்துவது பற்றிய ட்ரம்பின் பெருமைபீற்றல் அவரது சொந்த குரூர இயல்பினதாக இருந்தாலும், ஒரு புதிய வகை அணுஆயுதம் தாங்கிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள், ஒரு புதிய வகை ICBM மற்றும் ஒரு புதிய அணுஆயுதம் தாங்கிய கடல்வழி ஏவுகணை ஆகியவற்றை நியமிப்பதன் மூலமாக, வாஷிங்டனின் அணுஆயுத படைக்கலத்தை நவீனமயமாக்க 1 டிரில்லியன் டாலர் திட்டம் போன்ற ஒரு பெரிய பாரிய இயக்கத்தை ஏற்படுத்த உதவிய ஒபாமாவின் கீழ் பின்பற்றப்பட்ட கொள்கைகளின் தொடர்ச்சியாகவே அவை உள்ளன என்பதையே குறிக்கிறது.\nவட கொரியா அத்துடன் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு எதிராக தொடர்ச்சியான அமெரிக்க ஆத்திரமூட்டல்களுக்கு மத்தியில் விமானப்படை, ஒரு நிரந்தர தயார்நிலைக்கு ஏதுவாக மூலோபாய குண்டுவீசிகளை நிலைநிறுத்த தயாராகி வருகிறது என்பதே வெளிப்படையாகவுள்ளது.\nஅமெரிக்க மற்றும் தென் கொரிய கடற்படைகளுக்கு இடையே கடந்த வாரங்களில் நடைபெற்ற பாரிய கூட்டு இராணுவ பயிற்சிகள் குறித்த முனைப்புகளில், போருக்கான சாத்தியத்தை எதிர்நோக்கி தென் கொரியாவில் இருந்து பணியாளர்களை வெளியேற்றுவதற்கான திட்டங்களை உடனடியாக சோதிக்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்தது.\nபயிற்சிகளில் ஈடுபட்டுள்ள விமானம் தாங்கி கப்பல் ஒன்றிலிருந்து வந்த அறிவிப்பின்படி, ABC’s Martha Raddatz ஞாயிறு தின “This Week” நிகழ்ச்சியில், “ஜப்பான் கடல் போர்க்கப்பல்களால் நிறைந்துள்ளது” என தெரிவித்தார். மேலும், நிகழ்ச்சி பகுதியை நிறைவு செய்யும்போது, Raddatz, மாலுமிகள் “இன்று இரவே போராடத் தயாராக இருக்க வேண்டும்” என அறிவித்தார்.\nஇதற்கிடையில், நேட்டோ, கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவுடனான மோதலுக்கு தயார் செய்வதில் அதன் பிரசன்னத்தை அதிகரிக்க ஒரே நேரத்தில் முனைந்து வருகிறது. நேட்டோவின் இராணுவ படைகளை இன்னும் விரிவுபடுத்துவதற்கு அழைப்பு விடுக்கும் நேட்டோ, உள்நாடுகளுக்கான வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டிய உள்ளடக்கங்களைப் பற்றி, ஜேர்மனியின் Der Spiegel இதழ் இவ்வாறு குறிப்பிடுகின்றது, “1989 க்கு பிந்தைய ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகள் தங்களது தற்காப்பு திற���்கள் குறித்து நீண்ட காலத்திற்கு அதிகம் செலவழிக்கும் தேவை இருக்காது என உணர்ந்ததை குறிப்பிடுவதான “சமாதான பங்கீடு” என அழைக்கப்பட்ட காலம் முடிவடைந்துவிட்டது, மேலும் பனிப்போர் கால கட்டளை அமைப்புக்களுக்கு திரும்பியுள்ளது. மீண்டும் ஒருமுறை, ஒரு பெரும் இராணுவ மோதலுக்கு நேட்டோ தயாராக வேண்டும்.”\nஇந்த சூழலில் பார்த்தால், அணு ஆயுதம் தாங்கிய அத்தகையதொரு “பெரும் போருக்கு” அமெரிக்க விமானப்படை தயாராகி வருவது தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yugamnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-09-16T04:11:01Z", "digest": "sha1:PXY7SSJ3GAJBLELAETJLRAVM2VKVFMAR", "length": 6534, "nlines": 66, "source_domain": "yugamnews.com", "title": "தலித் மக்கள் முன்னணி சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் மரியாதை செலுத்தப்பபட்டது – யுகம் நியூஸ்", "raw_content": "\nதலித் மக்கள் முன்னணி சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் மரியாதை செலுத்தப்பபட்டது\nதலித் மக்கள் முன்னணி சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் மரியாதை செலுத்தப்பபட்டது\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தலித் மக்கள் முன்னணியின் நிறுவனர் மற்றும் தலைவர் நெல்லை மணி அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தலித் மக்கள் முன்னணியின் செயலாளர் வேங்கை கண்ணன், பொருளாளர் ஜெயபாலன், துணைத்தலைவர் லிஸி, துணைச் செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.\nPrevious பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பெரம்பூர் கழகபகுதி பாக பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம்\nNext அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்,தமிழ்நாடு மகளிர் பிரிவு மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் பெண்களின் கூட்டமைப்பு சார்பில் நந்தனம், ஹீமா ஆடிட்டோரியத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=519341", "date_download": "2019-09-16T05:09:55Z", "digest": "sha1:ZGZDJMEXRJA7VSTNU54DVPGDKYL44YM2", "length": 7694, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் இல்லை: ப.சிதம்பரம் ட்வீட் | Schools opened in Jammu and Kashmir but no students: P. Chidambaram - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் இல்லை: ப.சிதம்பரம் ட்வீட்\nபுதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் இல்லை; இணையசேவை மீண்டும் முடக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மெகபூபா முப்தியின் மகள் வீட்டுக்காவலில் உள்ளார்;ஏன் என்று கேட்டால் பதிலில்லை. இணைய சேவை முடக்கம், வீட்டுக்காவல் இருந்தும் இயல்பு நிலை திரும்பியதாக கூறுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.\nநன்றி மறந்தவன் தமிழன்; கொண்டாடத் தெரியாதவன் தமிழன்: பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்\nஜம்மு - காஷ்மீர் எல்லைப்புறத்தில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரர்கள் பலர் காயம்\nஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை கிலோ ரூ.20 உயர்ந்து ரூ.240 விற்பனை\nபொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு\nதிண்டுக்கல் அருகே வீட்டுக்குள் புகுந்து துப்���ாக்கி முனையில் மிரட்டிய எஸ்.ஐ-யை கண்டித்து 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்\nதமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு வாட்ஸாப்பில் மர்மநபர்கள் மெசேஜ்: பிசிசிஐ-யின் லஞ்ச ஒழிப்பு பிரிவு விசாரணை\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 198 புள்ளிகள் சரிவு\nகடலூர் அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 35 சவரன் தங்க நகைகள் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 13,441 கன அடி தண்ணீர் திறப்பு\nஇந்தி மொழி அடையாள மொழியாக ஒருபோதும் இருக்க முடியாது: பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி\nதண்ணீர் வரத்து குறைந்ததால் குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க காலை முதல் அனுமதி\nசென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம்\nடெல்லியில் குடியரசு தலைவரின் மாளிகையை படம் பிடித்த தந்தை- மகன் கைது: போலீசார் விசாரணை\nதிருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் 33 வாக்கி டாக்கி திருட்டு: 2 பேர் கைது\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி\nகாங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/08/blog-post_16.html", "date_download": "2019-09-16T04:06:56Z", "digest": "sha1:XDT2RLQWL7G7OXCBKLNZ226TMKORGAXH", "length": 25705, "nlines": 333, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: மிரட்டும் ஆந்தை!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nசங்ககாலத் தமிழர்கள் இயற்கையுடன் இயைபுகொண்ட வாழ்வு வாழ்ந்தனர்.\nஅஃறிணை உயிர்களுடன் உறவாடி மகிழ்ந்தனர்.\nபேராந்தை என அழைக்கப்படும் கூகையிடம் பேசுகிறாள்,\nஎன்ன பேசுகிறாள் என்று கொஞ்சம் கேளுங்களேன்....\nதலைவன் திருமணம் செய்துகொள்ளமலே காலம் தாழ்த்தி வருகிறான். ஒரு நாள் இரவு நேரத்தில் தலைவியைச் சந்திக்க வந்த தலைவன் அருகாமையில் மறைந்து நிற்க. அதனை அறிந்த தோழி தலைவனுக்கு அறிவுபுகட்ட நல்லதொரு வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக்கொள்கிறாள்.\nதலைவனுக்குக் கேட்குமாறு தோழி சொல்கிறாள்...\nஎம் ஊரின் வாயிலில் பலரும் நீருண்ணும் துற��யிலே பெருங்கடவுள் தங்கியுறையும் பழைய மரம் உள்ளது. அம்மரத்தின் மீதிருந்து தேயாத வளைந்த வாயுடன் தெளிந்த கண்ணுடன் கூரிய நகத்துடன் விளங்கி எங்களுடன் ஒருசேரப் பழகித் தங்கும் வலிமை மிகுந்த கூகையே\nநீ வாயாகிய பறை ஒலிக்க பிறரை வருத்துகின்றாய்\nவெள்ளெலியின் சூட்டிரைச்சியையும் சேர்த்தும் நிறையுமாறு உனக்குத் தருவோம்..\nஎங்களிடம் அன்பு நிறைந்த காதலர் எம்மைக் காணவருவார் என்று எதிர்பார்த்து உளத்தடுமாற்றத்துடன் நாங்கள் இருப்போம்..\nஅப்போது உறங்குவார் யாவரும் அஞ்சி விழித்துவிடுமாறு நீ உன் கடுமையான குரலால் குழறி எங்களை வருத்தாதே..\nஎன்கிறாள். இதனை கேட்டிருக்கும் தலைவன். சரி நாம் இனியும் தலைவியை வருத்தக்கூடாது. விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவுக்குவருவான்.\nஎம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய\nகடவுள் முதுமரத்து உடன் உறை பழகிய\nதேயா வளை வாய் தெண் கண் கூர் உகிர்\nவாய்ப்பறை அசாஅம் வலி முந்து கூகை\nமை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல்\nஎலி வான் சூட்டொடு மலியப் பேணுதும்\nஎஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத்\nகூற்று – இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.\nஇரவு நேரத்தில் தலைவியைக் காண வந்த தலைவன் அருகாமையில் மறைந்திருக்க, அதனை அறிந்த தோழி அவனைத் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுவதாக இப்பாடல் அமைகிறது.\n1.\tநீருண்ணும் துறைகளுக்கு அருகாமையில் இருந்த மரங்களில் கடவுள் குடியிருப்பதாக எண்ணிய சங்ககால மக்களின் கடவுள் நம்பிக்கை புலனாகிறது.\n2.\tஊருக்கும், பெற்றோருக்கும் அஞ்சினாலும் தலைமக்கள் ஒருவரை ஒருவர் இரவில் சந்தித்து உறவாடி மகிழ்ந்தமை சுட்டப்படுகிறது. கூகை என்றழைக்கபடும் ஆந்தை கூட காதலர்களுக்கு எதிரியாக இருந்தமை பாடல் வழி அறியமுடிகிறது.\n3.\tகூகை அலறி ஒலிஎழுப்பாமல் இருந்தால் இறைச்சி கலந்த உணவு தருவோம் என்ற தோழியின் கூற்று, ஒருபுறம் நகைப்பை ஏற்படுத்துவதாகவும், மறுபுறம் அச்சத்தின் வெளிப்பாடாகவும் உள்ளது.\n4.\tதலைவனிடம் நேரில் பேசாமலேயே பிற வாயில்களின் வழி, தலைவனுக்கு மனதில் பதியுமாறு அழகாக உணர்த்தும் தோழியின் திறன் நல்லதொரு உளவியல் அணுகுமுறைக்குச் சான்றாகவுள்ளது.\nLabels: உளவியல், சங்க இலக்கியத்தில் நகைச்சுவை, நற்றிணை\nஅருமையான பாடல்த் தெரிவும் அதற்க்கு அழகான விளக்கமும���\nதந்துநிற்கும் தங்களது ஆக்கம் பாராட்டத்தாக்க பயனுள்ள படைப்பு .\nவாழ்த்துக்கள் மென்மேலும் சிறந்த ஆக்கங்களை வெளியிட.\nஅஃறிணை உயிர்களுடன் மனதை திறந்து\nபேசுவதே ஒரு சுகம் தான்.\nசங்ககாலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை\nநற்றிணைப பாடல் அதன் விளக்கம் அற்புதம்...\nசங்க கால பாடலின் கருத்தை மட்டும் சொல்லாமல், பாடல் வழியே என்ற தலைப்பின் கீழ் அக்கால மக்களின் நம்பிக்கை, வாழ்க்கை நெறி, அவர்களின் அச்சம் மற்றும் அணுகுமுறையை விளக்கியிருப்பது புதுமை.\nதொடரட்டும் உங்கள் இலக்கியப் பணி.\nஅகப்பாடல் வரிகளும் உங்கள் விளக்கமும் அருமை... வாழ்த்துக்கள்...\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் August 16, 2011 at 10:36 PM\nதொடர் வருகைக்கு நன்றி சசி.\nசங்கப் பாடல்களைச் சுவைத்துப் படிப்பதே இன்பம். அதை வகுப்பறையில் மாணவர்களுக்கு ரசனையுடன் சொல்லித் தருவது அதை விட இன்பம். அழகான சங்கப் பாடலை சுவையோடு, ரசனையோடு கொடுத்துள்ளீர்கள்.அருமை\nஉண்மைதான் அம்மா சங்கப்பாடல்களைப் படித்து என்னைத் தொலைத்து என்னை நானே தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்க��். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%90%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-16T04:46:00Z", "digest": "sha1:NF532ZB5Z6X5AIC5H3BCTIQ7APMFXCHN", "length": 9009, "nlines": 106, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ஐரா திரைப்படம்", "raw_content": "\nTag: actor yogibabu, actress nayanthara, airaa movie, airaa movie review, director k.m.sarjun, slider, இயக்குநர் கே.எம்.சர்ஜூன், ஐரா சினிமா விமர்சனம், ஐரா திரைப்படம், சினிமா விமர்சனம், நடிகர் யோகிபாபு, நடிகை நயன்தாரா\nஐரா – சினிமா விமர்சனம்\n‘அறம்’ படத்தை தயாரித்த கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ்...\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\n“இரட்டை கதாபாத்திரங்களில் நயன்தாரா சிறப்பாக நடித்திருக்கிறார்” – இயக்குநரின் பாராட்டு..\nதமிழ்ச் சினிமாவின் தற்போதைய சூப்பர் ஸ்டாரினியான...\nநயன்தாரா, கலையரசன் நடிக்கும் ‘ஐரா’ படத்தின் ஸ்டில்ஸ்\nஇந்தப் படத்திற்குப் பிறகு நாயகி நயன்தாரா ‘பவானி’ என்றே அழைக்கப்படுவாராம்..\nதமிழ்ச் சினிமாவின் தற்போதைய சூப்பர் ஸ்டாரினியான...\nநயன்தாரா, கலையரசன் ஜோடியாக நடிக்கும் ‘ஐரா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாரா நடித்திருக்கும் ‘ஐரா’ படத்தின் டீஸர்..\nநயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ‘ஐரா’ திரைப்படம்..\nநயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ‘ஐரா’...\nநயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘ஐரா’ திரைப்படம்\nதொடர்ந்து தன்னுடைய தோற்றப் பொலிவாலும், சீரிய...\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\n‘பேச்சிலர்’ படத்தின் மூலம் பேச்சிலராகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படம்\n“மகாமுனி’ என் வாழ்க்கை முழுவதும் பாராட்டைக் கொடுக்கும்..” – நடிகை மகிமா நம்பியார் பேட்டி..\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\nமோகன்லால்-சூர்யா-சாயிஷா நடிக்கும் ‘காப்பான்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:58:12Z", "digest": "sha1:GY2LLVDIPNK6UFAN22SV6OHJ3HTBDDQQ", "length": 8600, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "குவாடிக்சு பெருங்கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமனித அவராரப் பெருங்கோவில், குவாடிக்சு\nடையோகோ டி சொலோ (Diego de Siloé), பிரான்சிகோ ரோல்டன் (Francisco Roldán), பிரான்சிகோ அன்டெரோ (Francisco Antero), பிளாஸ் அன்தோனியோ டெல்காடோ (Blas Antonio Delgado), விசன்டே ஆர்கெரோ (Vicente Acero), காஸ்ப்பர் கயன் டி ல வெகா (Gaspar Cayón de la Vega), ஃபெர்னான்டெஸ் பகோட் (Fernández Pachote) மற்றும் டொமின்கோ தோமஸ் (Domingo Thomas)\nகுவாடிக்சு பெருங்கோவில் (ஆங்கிலம்: Cathedral of Guadix; எசுப்பானியம்: Catedral de la Encarnación de Guadix) என்பது எசுப்பானியாவின் கிரானடா மாகாணத்தின் குவாடிக்சு எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். தன் கட்டுமானப்பணிகள் 16 ஆம் நூற்றாண்டில் ஆரம்பமாகி 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிறைவுற்றன. இது பரோக் வடிவில் அமைந்துள்ளது.\nகுவாடிக்சு பெருங்கோவிலானது எசுப்பானியாவின் பண்டைய ஆசனப் பெருங்கோவில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Cathedral of Guadix என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகுவாடிக்சு பெருங்கோவிலின் உத்தியோகபூர்வ இணையத்தளம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2017, 10:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/what-happens-when-you-stop-eating-processed-foods-024312.html", "date_download": "2019-09-16T04:05:19Z", "digest": "sha1:GADVWROXNFKQZDN2QR64RJJAYD26ACAT", "length": 19899, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த உணவுகளை சாப்பிடாமல் இருந்தால் என்ன விதமான விளைவுகள் உடலில் உண்டாகும்..? | What Happens When You Stop Eating Processed Foods - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனி பௌர்ணமி... எ���்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்\n3 hrs ago நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\n1 day ago இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\n1 day ago எல்லோரை விட நீங்க ஸ்பெஷல் ஆக தெரியணுமா\n1 day ago தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nMovies பிக்பாஸ் காதலை விட சுபஸ்ரீ மரணம் பற்றி சிந்திங்க... பேனர் வைக்காதீங்க - நடிகர் ஆரி\nNews 74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த உணவுகளை சாப்பிடாமல் இருந்தால் என்ன விதமான விளைவுகள் உடலில் உண்டாகும்..\nஇந்த பூமியில் நாம் பிறந்ததற்கு சில முக்கிய காரணிகள் உண்டு. ஆனால், அவை எல்லாவற்றையும் விட 'சோறு' தான் நமக்கு முக்கியம். உணவு என்பது பலவித கால கட்டத்தில் எண்ணற்ற வகையில் பரிணாமம் அடைந்து வந்துள்ளது. சுமார் 500 வருடத்திற்கு முன்பிருந்த உணவுகளில் பாதி கூட இப்போது இல்லை.\nஅவற்றில் திரிந்து வந்த உணவுகள் தான் இங்கு அதிகமாக உள்ளள. நாம் பாரம்பரியம் என்று நினைத்து கொண்டிருக்கும் சில உணவுகள் கூட அப்படி தான். இது ஒரு புறம் இருக்க, இவை எல்லாவற்றிலும் இருந்து முற்றிலும் மாறுபட்ட உணவுகளும் இங்குண்டு. இவற்றை சாப்பிடலாமா.. சாப்பிட கூடாதா.. என்கிற மிக பெரிய ஆய்வுகள் இன்றளவிலும் நடந்து கொண்டிருக்கிறது.\nஅந்த வகை உணவுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளும் அடங்கும். இன்று நாம் சாப்பிட கூடிய பல உணவுகள் இந்த வகையை சேர்ந்தது தான். இவற்றை சாப்பிடாமல் இருந்தால் உடலில் என்னவித விளைவுகள் உண்டாகும் என்பதை இந்த பதிவில் அறியலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க���ளிக் செய்யவும்\nபொதுவாக இந்த பாக்கெட், ஜார், டப்பா..இப்படி பல வகையிலும் இந்த வகை உண்வுகள் உருவெடுத்துள்ளது. இன்று இருக்கின்றன பல உணவுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளே அதிகம். இவற்றின் தன்மை சாதாரண உணவை விட முற்றிலும் மாறுபட்டிருக்கும்.\nபதப்படுத்தப்பட்ட உணவுகள் என்கிற ஒரு குடைக்குள் மிக பெரிய உணவு உலகமே உள்ளது. இவற்றில் பெரும்பாலும் ஆரோக்கியத்தை காட்டிலும் ருசி தான் நிறைந்திருக்கும்.\nமசாலாக்கள், சுவையூட்டிகள், செயற்கை இனிப்பூட்டிகள், கலர் கலர் வண்ணத்தில் உணவு இருக்க வேண்டும் என்பதற்காக சேர்க்கப்படும் நிறமூட்டிகள்... இவை அவற்றின் தன்மையை வீரியத்துடன் மாற்றுகிறது.\nபதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை நிறுத்தினால் முதலில் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றம் இதுவே. அதாவது, எப்போதுமே அதிக ஆற்றலுடன் செயல்படுவீர்கள்.\nகாரணம் இவற்றின் நச்சு தன்மை உங்களின் உடலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி இருக்கும். மூளையின் செயல்திறன் இதனால் அதிகரிக்கும்.\nஇந்த வகை உணவுகளை தவிர்த்து வந்தால் ஹோர்மோன்கள் சீராக வேலை செய்யும். குறிப்பாக செரடோனின், டோபோமைன், போன்ற மன நிலையை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் அதிக அளவில் உற்பத்தி பெற்று ஆரோக்கியாமான மனநிலையை தரும்.\nMOST READ: 2 தக்காளியை தினமும் சாப்பிட்டால் அதிகபட்சமாக உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படும்..\nநீங்கள் எப்போது இந்த பழக்கத்தை ஆரம்பித்தீர்களோ, அப்போது தான் உங்களுக்கு வயிற்று உப்பசம் அதிகமாக இருந்திருக்கும்.\nஇதை தவிர்த்த பின் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி கிடைத்து விடும். கூடவே, வயிற்றில் ஏற்பட கூடிய வாயு தொல்லையும் குறையும்.\nயாரெல்லாம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை நிறுத்துகிறார்களோ அவர்களுக்கு இதனை நாட்களாக இருந்த தூக்கமின்மை, இனி இருக்காது.\nநிம்மதியான தூக்கத்தை பெற எப்போதுமே இந்த வகை உணவுகளை சாப்பிடாமல் இருந்தால் போதும்.\nபதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதால் ஏராளமான நோய் தாக்குதல்கள் உங்கள் உடலில் அரங்கேறும். இவை அனைத்தில் இருந்தும் உங்களை காக்க பதப்படுத்தப்பட்ட உணவுகளை இனி சாப்பிடாமல் இருங்கள்.\nஇதனால் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் ஆகியவை சீரான முறையில் இருக்கும். புற்றுநோய், சர்க்கரை நோய் முதலிய அபா��ங்களில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.\nஇந்த வகை உணவுகளை சாப்பிடாமல் இருந்தால் செரிமான பிரச்சினை குறைந்து விடும். எனவே, உடல் எடை கூடாமல் இருக்க பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்தால் மிக எளிமையாக குறைக்கலாம்.\nMOST READ: தொப்பையை குறைக்க அத்தி இலையை டீ போட்டு குடித்து வந்தால் போதும்..\nஅதிக ஆயுளுடன் நீங்கள் இருக்க வேண்டுமானால் அதற்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். இது தான் உங்களை அதிக ஆயுளுடன் வைக்க கூடிய எளிய வழி. மேலும், உங்களின் இளமை நீடிக்கவும் செய்யும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த உணவுகளை நீரில் ஊற வைத்து தான் சாப்பிடணுமாம்.. காரணத்த படிச்சு பாருங்க...\nஉங்களுக்கு எப்பவும் மாரடைப்பு வரக்கூடாதா அப்ப கட்டாயம் இத ஃபாலோ பண்ணுங்க...\nஉங்களுக்கு கோபம் அதிகமா வருதா அதுக்கு இந்த உணவுகள் தான் காரணம்\n25 வயதை எட்டிய ஒவ்வொரு ஆணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nராசிப்படி நீங்க சாப்பிட வேண்டிய உணவுகளை தெரிஞ்சுக்கணுமா\nஆண்கள் அடிக்கடி இத சாப்பிட்டா புரோஸ்டேட் புற்றுநோய் வராதாம்\nதயிரையும் மாம்பழத்தையும் ஒன்னா சாப்பிடலாமா\nஇயற்கை உணவுகளில் இருக்கும் நன்மைகள் என்ன மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\n114 வயது வரை வாழ்ந்ததற்கான இரகசியத்தை கூறி, அதிர வைத்த மனிதர்\nநீங்க தினமும் சாப்பிடற இந்த 7 உணவும் சீனாவுல இருந்து தான் வந்துச்சாம்..\nஇதுல ஏதாவது ஒன்னு உங்க வீட்டுல இருந்தாலும் உங்களுக்கு ஆப்பு ரெடியா இருக்கும்\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nFeb 2, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகுருவின் முழு ஆசிர்வாதம் பெற்று ராஜபோக வாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர் இவர்தான்...\nசோளம் சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது-ன்னு தெரியுமா\nமுதன் முதலில் குழந்தை பெற்ற பெண்களிடம் சொல்ல கூடாத விஷயங்கள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/ima-founder-mansoor-khan-arrested-at-delhi-in-fraud-case-357398.html", "date_download": "2019-09-16T04:53:31Z", "digest": "sha1:CUPI3DBQ3V4SHCVIFQLVMR65ZNPSBJ4D", "length": 18821, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடகத்தை உலுக்கிய நகை கடை மோசடி வழக்கு.. ஐஎம்ஏ நிறுவனர் மன்ச��ர் கான் டெல்லியில் கைது | IMA founder Mansoor Khan arrested at Delhi in Fraud case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅதெல்லாம் இந்தியாவில் சாத்தியமே இல்லை.. 3 மொழி பேசி அமித் ஷாவுக்கு ஜெய்ராம் ரமேஷ் அட்வைஸ்\nஅமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி.. ஆனால் கமல் ஏன் கம்மென்று இருக்கிறார்\nஅப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்\nகாந்தியை கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி தான்.. பெரியார் கருத்தை நினைவுகூர்ந்த சூர்யா\nசெவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு\nகல்யாணம் செய்தது 6 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த \"போலி போலீஸ்\"\nMovies வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச வேண்டாம்.. சுபஸ்ரீ குடும்பத்தை சந்தித்த கமல்.. உருக்கமான பேட்டி\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்நாடகத்தை உலுக்கிய நகை கடை மோசடி வழக்கு.. ஐஎம்ஏ நிறுவனர் மன்சூர் கான் டெல்லியில் கைது\nIMA Mansoor arrested | கர்நாடகத்தை உலுக்கிய நகை கடை மோசடி வழக்கு: மன்சூர் கான் கைது- வீடியோ\nடெல்லி: பெங்களூரு சிவாஜி நகரில் ஐ மானிட்டரி அட்வைஸரி என்ற பெயரில் நகை கடை நடத்தி, மோசடி செய்தாக புகார் கூறப்பட்ட அதன் உரிமையாளர் மன்சூர் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமோசடி வழக்கில் தலைமைறவாகி துபாயில் இருந்த அவர் இன்று காலை டெல்லி வந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். டெல���லியில் வைத்து அமலாக்க துறையினர் மற்றும் சிறப்பு விசாரணை குழுவினர் மன்சூர் கானை கைது செய்துள்ளனர்.\nமோசடி வழக்கு தொடர்பாக அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமலாக்க துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். முன்னதாக ஐஎம்ஏ நகைக் கடை அதிக வட்டி தருவதாக கூறி வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலித்தது. ஐஎம்ஏ குழுமத்தில் முதலீடு செய்தால், முதலீடு செய்த தொகைக்கேற்ப மாதா மாதம் 2 முதல் 3 சதவீதம் வரை வட்டி கிடைக்கும் என்ற கவர்ச்சிகரமான வாக்குறுதி தரப்பட்டது.\nஇதனை நம்பிய சுமார் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஐஎம்ஏ-வில் முதலீடு செய்தனர். சுமார் ரூ.1,600 கோடி முதலீட்டு பணத்துடன் திடீரென தலைமறைவானார் ஐஎம்ஏ நிறுவனர் மன்சூர் கான். இதனால் அதிர்ச்சியில் உறைந்தனர் முதலீடு செய்தவர்கள். மாநிலத்தை உலுக்கிய இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய மன்சூர் கானை கைது செய்ய கோரிக்கை வலுத்தது. இதனையடுத்து மோசடி வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டது.\nஇவ்வழக்கு தொடர்பாக அடுத்தடுத்து பெங்களூரு நகர போலீஸ் உதவி கமிஷனர், பெங்களூரு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடியில் தொடர்புடைய மன்சூர் கான் வெளியிட்டதாக கூறப்பட்ட ஆடியோ ஒன்றும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.\nஅந்த ஆடியோவில் கர்நாடகாவிலுள்ள முக்கிய அரசியல்வாதிகள் பலர் தன்னை ஏமாற்றி விட்டதாக மன்சூர் கான் குற்றம்சாட்டியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சிவாஜிநகர் எம்எல்ஏ ரோஷன் பெய்க், ரூ.400 கோடியை தன்னிடம் வாங்கிவிட்டு திருப்பித் தர மறுப்பதாகவும், இதனால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் மன்சூர் கான் கூறியிருந்தார் என தகவல் வெளியானது.\nஇந்நிலையில் இந்த விவகாரத்தை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் ரவிகாந்தே கவுடா கூறுகையில், துபாயில் இருந்த ஐஎம்ஏ நிறுவனர் மன்சூர் கானை தொடர்பு கொண்டு, மீண்டும் இந்தியாவுக்கு வந்து சட்டத்தின் முன் ஆஜராகும்படி வலியுறுத்தினோம் அப்படி இல்லையெனில் துபாய்க்கே வந்து கைது செய்ய நேரிடும் என எச்சரித்தும்\nஇந்நிலையில் துபாயில் இருந்து டெல்லி திரும்பிய அவரை இன்று காலை கைது செய்து மோசடி வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nஎன்னாது ஓலா, ஊபரால் டிரக் விற்பனை பாதிக்கப்படுமா.. இது புதுசால்ல இருக்கு.. இது புதுசால்ல இருக்கு\nகாங்கிரஸில் அதிரடி மாற்றங்கள்... ம.பி, உ.பி, டெல்லி தலைவர்கள் விரைவில் நியமனம்\nரூ.10,000 கோடியில் வீட்டுவசதி திட்டம்.. ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு நிர்மலா சீதாராமன் அதிரடி\nதுபாய் பாணியில் இந்தியாவில் ஷாப்பிங் திருவிழா.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nபொருளாதாரம் புத்துயிர் பெறும் அறிகுறி தெரிகிறது.. நம்பிக்கையாக சொல்கிறார் நிர்மலா சீதாராமன்\nபொருளாதாரத்தில் மீட்சி இருக்கிறது.. நிர்மலா சீதாராமன் பேட்டி\nவெள்ளைக் கொடி காட்டி சப்தமில்லாமல் இரு வீரர்களின் உடல்களை தூக்கிச் சென்ற பாக்.. வீடியோ\nசிகரெட் துண்டுகள், பேனர்கள் உள்பட 12 பிளாஸ்டிக்குகள் மீது தடை விதிக்கும் மத்திய அரசு\nஇந்தியாவின் தேசிய மொழி இந்தி.. அமித் ஷா பேச்சால் நாடு முழுக்க பெரும் அதிர்வலை\nசிறிய அளவில் வரி ஏய்ப்போர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது - நிர்மலா சீதாராமன்\nநாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்- முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/centre-submit-gst-bill-today-the-rs-259404.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-16T04:48:40Z", "digest": "sha1:RG4M2TURBI6MYBNB2EQVB76GEFCZXXH7", "length": 16541, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜ்யசபாவில் இன்று தாக்கலானது ஜிஎஸ்டி மசோதா.. நிறைவேறுமா? | Centre to submit GST bill today in the RS - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅப்படி செய்வது என்பது ஒரு போதும் சாத்தியமே இல்லை.. அமித்ஷாவின் ஆசை குறித்து ஜெய்ராம் ரமேஷ்\nஅமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி.. ஆனால் கமல் ஏன் கம்மென்று இருக்கிறார்\nஅப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்\nகாந்தியை கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி தான்.. பெரியார் கருத்தை நினைவுகூர்ந்த சூர்யா\nசெவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு\nகல்யாணம் செய்தது 6 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த \"போலி போலீஸ்\"\nMovies \"நோ மீன்ஸ் நோ\".. தல சொல்லியும் மக்கள் இன்னும் இதை புரிஞ்சுக்கலையே.. சொந்த அனுபவங்களால் டாப்ஸி வேதனை\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜ்யசபாவில் இன்று தாக்கலானது ஜிஎஸ்டி மசோதா.. நிறைவேறுமா\nடெல்லி: ராஜ்யசபாவில் இன்று சரக்கு சேவை மசோதாவை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிமுகம் செய்து பேசினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதங்களில் அனல் பறந்தது. அதிமுக இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதால் இந்த மசோதா நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஜி.எஸ்.டி. மசோதாவை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த மசோதா கடந்த ஆண்டு மே மாதம் லோக்சாபவில் நிறைவேற்றப்பட்டு விட்டது. இங்கு பாஜக தனிப் பெரும்பான்மையுடன் உள்ளதால் இது எளிதாக நிறைவேறி விட்டது. ஆனால் ராஜ்யசபாவில் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடையாது. அங்கு பலமாக உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் மசோதா நிறைவேறாமல் உள்ளது.\nஇந்த நிலையில் காங்கிரஸையும், இதர எதிர்க்கட்சிகளையும் வளைக்கும் வேலையில் மத்திய அரசு இறங்கியது. இதன் விளைவாக காங்கிரஸ் கட்சி சில திருத்தங்களை பரிந்துரைத்தது. அதில் ஒரு பரிந்துரையை மட்டும் மத்திய அரசு ஏற்றுள்ளது. திருத்தங்களுடன் கூடிய மசோதாவை இன்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.\nமசோதாவை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிமுகம் செய்து பேசினார். முன்னாள் நிதியமைச்சர் பா. சிதம்பரம் பேசும் போது இந்த மசோதாவின் இருதயமே வரிகள்தான். 18 சதவீதத்திற்கும் அதிகமாக வரிகள் விதிக்கக் கூடாது. உலகம் முழுவதும் மறைமுக வரி 14.1 சதவீதம் முதல் 16.8 சதவீதமாகத்தான் உள்ளது என்றார்.\nஇந்த மசோதாவிற்கு அதிமுக கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. ஓட்டெடுப்பில் 3ல் 2 பங்கு எம்.பி.க்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே இந்த அரசியல் சட்ட திருத்த மசோதா நிறைவேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தங்களது உறுப்பினர்களை கண்டிப்பாக அவையில் இருக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன. இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜிஎஸ்டி மசோதா நிறைவேறுமா என்பது பாஜக தரப்புக்கு பெரும் பதட்டமாகவே உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் gst bill செய்திகள்\nஜிஎஸ்டி வசம் வந்தது இந்தியா\nஊரே அடங்கிய பிறகு திருடன் போல் நுழையும் ஜிஎஸ்டி.. நள்ளிரவில் கறுப்புக்கொடி ஏற்றவேண்டும்:வெள்ளையன்\nஜிஎஸ்டி சட்டத்தை நிறைவேற்ற நள்ளிரவில் கூடுகிறது நாடாளுமன்றம்\nஓபிஎஸ் கோஷ்டி ஆதரவுடன் தமிழக சட்டசபையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம்- திமுக எதிர்ப்பு\nசட்டசபையில் ஜிஎஸ்டி மசோதா... ஓரணியில் அதிமுக எம்எல்ஏக்கள்... பின்னணி இதுதானாம்\nதமிழக சட்டசபையில் முதல் நாளிலேயே ஜிஎஸ்டி மசோதா தாக்கல்\nதயவு செய்து சினிமாவுக்கு ஜிஎஸ்டி வேண்டாம்.. மீண்டும் கெஞ்சும் கமல்\nஅனல் பறக்கும் அரசியல் சூழலில் சட்டசபை கூட்டம்...ஜூன் 14 முதல் தொடங்குது அதகளம்\nஜிஎஸ்டி சோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்.. ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது\nஜி.எஸ்.டி. திருத்த மசோதாக்கள் லோக்சபாவில் நிறைவேற்றம் \nஜிஎஸ்டி அமல்படுத்துவதில் சிக்கல்..ஏப்ரலில் அமலாக வாய்ப்பில்லை: அருண் ஜேட்லி பேட்டி\nமுடிவு எட்டப்படாமல் முடிந்தது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngst bill rajyasabha goods service tax congress parliament ராஜ்யசபா ஜிஎஸ்டி மசோதா நாடாளுமன்றம் சரக்கு சேவை வரி காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/10-Oct/nkor-o18.shtml", "date_download": "2019-09-16T04:37:55Z", "digest": "sha1:4PYJF3ACSHCGP5PWR4QPTAQIDRMBAOPL", "length": 23423, "nlines": 52, "source_domain": "www9.wsws.org", "title": "“முதல் குண்டு வீசும்வரை” வட கொரியாவுடன் அமெரிக்கா இராஜதந்திர நடவடிக்கைக்கு தயாராக உள்ளது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\n“முதல் குண்டு வீசும்வரை” வட கொரியாவுடன் அமெரிக்கா இராஜதந்திர நடவடிக்கைக்கு தயாராக உள்ளது\nCNN இன் “State of the Union” நிகழ்ச்சியில், அமெரிக்க பாதுகாப்பு செயலர் றெக்ஸ் ரில்லர்சன் பேசுகையில், “முதல் குண்டு வீசப்படும் வரை” வட கொரியா உடனான அபாயகரமான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் தொடரும் என தெரிவித்தார். அமைதியான தீர்வு குறித்த மீள்உறுதி எதையும் வழங்குவதற்கு வெகுதூரத்திற்கப்பால், 25 மில்லியன் மக்களைக் கொண்டதொரு நாடான வட கொரியாவின் “ஒட்டுமொத்த அழிப்பு” என்பது போன்ற ட்ரம்பின் வார்த்தைகளில் மறைந்திருக்கும் அமெரிக்க தயாரிப்புகளின் முன்னேறிய நிலையினையே ரில்லர்சனின் குறிப்புகளும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.\nட்ரம்பின் போர்குணமிக்க கருத்துக்கள் மற்றும் ட்வீட்டுகள், அத்துடன் ஜனாதிபதியின் கடந்த மாத பகிரங்க கண்டனம் ஆகியவற்றை ரில்லர்சன் குறைத்து காட்ட முயற்சிக்கிறார். பேச்சுவார்த்தைகளுக்கான சாத்தியக்கூறுகளை உணர வைக்கும் விதமாக வட கொரியாவுடன் ஆரம்பகட்ட இராஜதந்திர தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரில்லர்சன் அறிவித்தபோது, வெளிவிவகாரச் செயலர், “தனது நேரத்தை வீணடிப்பதாக” ட்ரம்ப் உறுதியாக அறிவித்தார்.\nCNN க்கான அவரது கருத்துக்களில் ரில்லர்சன், ட்ரம்பின் ஆக்கிரோஷமான ட்வீட்டுகள் “நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக” இருந்தனவேயன்றி, இராஜதந்திர முயற்சிகளை கீழறுப்பதாக அவை இல்லை எனக் கூறினார். மேலும் அவர் இதையும் சேர்த்துக் கூறினார்: “ஜனாதிபதி, இதனை இராஜதந்திர ரீதியில் தீர்க்க விரும்புவதை எனக்கு தெளிவுபடுத்தியும் உள்ளார். அவர் போரை நாடிச் செல்ல முனையவில்லை.”\nஇராஜதந்திர தீர்வு என்பது பியோங்யாங் ஆட்சியின் முழுமையான சரணடைதலை கொண்டதாக இருக்கும் என்பதை ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ள காரணத்தால், இந்த கருத்துக்கள் எதையும் மதிப்புமிக்கதாக கருத இயலாது. அதாவது, வட கொரியாவை அதன் அணுஆயுத திட்டங்களை கை��ிட நிர்பந்திப்பது மட்டுமல்லாமல், எல்லா விடயங்களிலும் அமெரிக்காவின் பாதையை பின்பற்ற ஏதுவாக தற்போதைய கோரிக்கைகளுக்கு அது அடிபணிய வேண்டுமென்பதும் ஆகும்.\nகடந்த வெள்ளியன்று, ஈரானின் அணுஆயுத திட்டத்தை கடுமையாக கட்டுப்படுத்தும் 2015 ஒப்பந்தத்தை, அதில் கையெழுத்திட்டுள்ள பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய ஏனைய ஐந்து நாடுகளின் எதிர்ப்பு ஒருபுறம் இருந்தாலும், முறிப்பதற்கான முதல்கட்ட நடவடிக்கைகளை ட்ரம்ப் மேற்கொண்டார். ஒப்பந்த விதிமுறைகளுக்கு இணங்க தெஹ்ரான் செயல்படுவதாக சர்வதேச அணு ஆற்றல் அமைப்பு (International Atomic Energy Agency-IAEA) பலமுறை சான்றளித்துள்ளது.\nவட கொரியாவைப் பற்றி கேட்டபோது, செய்தியாளர்களிடம் அவர் பேச்சுவார்த்தைக்கு “தயாராக” இருப்பதாக தெரிவித்தார். இருப்பினும், ஈரானுடனான ஒப்பந்தத்தை மறுதலித்ததன் மூலமாக, வட கொரியாவுடனான அத்தகையதொரு ஒப்பந்தத்தையும் ட்ரம்ப் தீவிரமாக நிராகரித்ததோடு, எந்தவொரு பேச்சுவார்த்தையும் கண்டிப்பாக அமெரிக்க விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டே இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்திவிட்டார்.\nஅதே நேரத்தில், இராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதையும் ட்ரம்ப் வலியுறுத்தினார். பேச்சுவார்த்தைகளை தவிர ஏதோவொன்று நிகழக்கூடுமாயின், என்னை நம்புங்கள், நாம் எப்போதும் கண்டிருப்பதை விட அதிகமான ஒன்றை செயல்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்” எனவும் அவர் தெரிவித்தார்.\nட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், எச்.ஆர்.மெக்மாஸ்டர், அமெரிக்காவை சென்று தாக்கும் திறன்படைத்த அணுஆயுதங்களை கொண்டிருப்பதிலிருந்து வட கொரியாவை தடுப்பதற்கு ஜனாதிபதி “தேவையான எதையும் செய்யத் தயாராக உள்ளார்” என்பதை வலியுறுத்தினார். மேலும், “[வட கொரிய தலைவர்] கிம் ஜோங் உன், இந்த அணுஆயுத திறன் அபிவிருத்தி அவரை பாதுகாப்பாக வைத்திருக்குமென கருதுகிறார் என்றால், அது உண்மையில் அதற்கு மாறானதாகவே இருக்கும் என்பதை அவர் உணர்ந்துகொள்ள வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.\nகடந்த வியாழனன்று நடைபெற்ற பத்திரிகையாளர் நிகழ்ச்சி ஒன்றில், வெள்ளை மாளிகை பணியாளர்களின் தலைவர் ஜோன் கெல்லி, அமெரிக்கா இராணுவ நடவடிக்கையை எடுக்க வேண்டிய உச்ச ஸ்தானத்தை வட கொரியா எட்டிவிட்டதாக சுட்டிக்காட்டினார���. இது ஏற்கனவே, “ஒரு நேர்த்தியான நல்ல கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (Intercontinental Ballistic Missile-ICBM) திறனைக் கொண்டிருப்பதோடு, நேர்த்தியானதொரு நல்ல அணுஆயுதம் தரித்த சுயமாக இலக்கை தேடித்தாக்கும் ஆயுதத்தையும் அபிவிருத்தி செய்து வருகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.\n“அந்த நாடு, அமெரிக்காவை சென்று தாக்குவதற்கான திறனை அவ்வளவு எளிதாக கொண்டிருக்க முடியாது என்று கருதும் நிர்வாகத்திற்காக நான் பேசுகிறேன் என்று நினைக்கிறேன்” என்று கெல்லி எச்சரித்தார்.\nட்ரம்ப் நிர்வாகம், இன்று கொரிய தீபகற்பத்தின் நீர்நிலைகளில் முக்கிய கூட்டு கடற்படை பயிற்சிகளை ஆரம்பித்து வட கொரியாவுடனான பதட்டங்களை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், 40 க்கும் மேற்பட்ட அமெரிக்க மற்றும் தென் கொரிய போர்க்கப்பல்களையும், அத்துடன் இரு நாடுகளிலிருந்து விமானங்களையும் உள்ளடக்கிய ஐந்து நாட்களுக்கான போர் பயிற்சிகளில், அணுஆயுத சக்திவாய்ந்த விமானந்தாங்கி கப்பலான USS ரொனால்ட் ரீகன், அதன் அழிப்புக்கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களின் முழு தாக்குதல் குழுவுடன் பங்கேற்கவுள்ளது.\nவட கொரிய தேசிய ஊடகங்கள் சனியன்று, “வெடிப்புறும் புள்ளியான தீபகற்ப பகுதியை பதட்டமான சூழ்நிலைக்கு மட்டுமே உந்தித்தள்ளும்,” “ஒரு பொறுப்பற்ற போர் நடவடிக்கையாகவே” நடைபெறவிருக்கும் பயிற்சிகள் இருக்குமென முத்திரைகுத்தின. இந்த பயிற்சிகள் “வழமையானவை” மற்றும் “தற்காப்புக்கானவை” என சித்தரிக்க அமெரிக்காவும், தென் கொரியாவும் முயற்சிக்கின்ற போதிலும், இந்த இராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் வட கொரியாவுடனான போருக்கானதொரு ஒத்திகைதான் என்பதை தெளிவுபடுத்துகிறது.\nதென் கொரிய யோன்ஹாப் செய்தி நிறுவனத்தின்படி, இந்த கூட்டு கடல்சார் சிறப்பு எதிர்ப்பு அதிரடி பயிற்சிகள் (Maritime Counter Special Operations Exercise), கொரிய தீபகற்பத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளை இணைக்கும் நீர்நிலைகளில் இடம்பெறவுள்ளன. மேலும், வட கொரியாவின் தரைவழி மற்றும் கடற்படை படைகளை நெருக்கமாக கண்காணிக்க, கூட்டு கண்காணிப்பு ரேடார் இலக்கு தாக்குதல் அமைப்பு (Joint Surveillance Target Attack Radar System) ஒன்றையும் அமெரிக்கா நிறுவியுள்ளது.\nபாதுகாப்பு ஆதாரத்தை மேற்கோளிட்டு, விமானந்தாங்கி தாக்குதல் குழுவுடன் இணைந்த அணுஆயுத சக்திவாய்ந்த நீர்ம��ழ்கிக் கப்பல்களில் “முக்கிய தலைவர்களை கொல்லும்” நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க சிறப்பு படை பிரிவு பணிக்கப்பட்டுள்ளதாக யோன்ஹாப் தெரிவிக்கிறது. முக்கிய தலைவர்களை கொல்லும் நடவடிக்கைகள் – அதாவது, வட கொரியா மீதான முன்கூட்டிய தாக்குதல்களுக்காக சட்டபூர்வமாக 2015 ஆம் ஆண்டு பிற்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமெரிக்க-தென் கொரிய OPLAN 5015 இன் ஒரு பகுதியாக வட கொரியாவின் உயர்மட்ட தலைவர்களை படுகொலை செய்வதாகும்.\nஇரண்டு அமெரிக்க அணுஆயுத சக்திவாய்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏற்கனவே இந்த பிராந்தியத்தில் உள்ளன. கூட்டு கடற்படை பயிற்சிகளில் பங்கேற்கும் பொருட்டு சனியன்று, Ohio-வகை நீர்மூழ்கிக் கப்பலான USS Michigan, தென் கொரிய துறைமுகமான பூசானை சென்றடைந்தது.\nமேலும், நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு போர், தரைவழி எதிர்ப்பு கப்பல் போர், தாக்குதல், கண்காணிப்பு மற்றும் இராணுவ உளவு பார்ப்பு ஆகிய திறன்களைக் கொண்ட லாஸ் ஏஞ்சல்ஸ்-வகை தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலான USS Tucson, முந்தைய சனிக்கிழமையன்று தென் கொரிய துறைமுகம் ஜின்ஹேயில் நிறுத்தப்பட்டிருந்தது. UPI மூலமாக இராணுவ அதிகாரிகள் மேற்கோளிட்டதன் படி, கடந்த புதனன்று வட கொரியாவின் தெற்கு நீர்நிலைப் பகுதிகளில் இது நிறுத்தப்பட்டிருந்தது.\nஅதே நேரத்தில், இந்த வாரம் சியோல் சர்வதேச விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியில் (Seoul International Aerospace and Defence Exhibition) பங்கேற்பதற்கு, B-1B மூலோபாய குண்டுவீசிகள் மற்றும் F-22 ரக ராப்டார் இரகசிய போர்விமானங்கள் உட்பட உயர் தொழில்நுட்ப போர் விமானங்களை அமெரிக்க விமானப் படை அனுப்பியது. இந்த B-1B குண்டு வீசிகள், தென் கொரிய மற்றும் ஜப்பானிய போர் விமானங்கள் உடனான இரவு நேர முதல் கூட்டு பயிற்சிகளில் மிக சமீபத்தில் ஈடுபடுத்தப்பட்டது உட்பட, வட கொரிய எல்லைக்கு நெருக்கமாக பல்வேறு ஆத்திரமூட்டும் வகையிலான இராணுவ பயிற்சிகளை மேற்கொள்வதிலும் சமீபத்தில் ஈடுபடுத்தப்பட்டன.\nட்ரம்ப் மற்றும் அவரது உயர்மட்ட அதிகாரிகளினால் அதிகரித்து வருவதான போர் பயிற்சிகள் மற்றும் ஆத்திரமூட்டும் அச்சுறுத்தல்களின் கலவை, போர் அபாயத்தை மிகவும் அதிகரிக்கச் செய்கின்றதேயொழிய, இந்த இக்கட்டான சூழ்நிலை குறித்த அமைதியான தீர்வுக்கான வழிமுறைகள் அனைத்தையும் நிராகரிக்கவே செய்கின்றது. பியோங்யா��் ஆட்சி, தனது நாட்டின் தலைவரோடு சேர்த்து, இராணுவம் மற்றும் தொழில்துறை திறனையும் முற்றிலுமாக அழிக்கக்கூடியதொரு பாரிய தாக்குதலின் விளிம்பில் அமெரிக்கா உள்ளது என்பதை மட்டுமே அதனால் யூகிக்க முடியும்.\nஈரானுடனான 2015 ஒப்பந்தத்திற்கு விதிக்கப்பட்ட தலைவிதியைக் கண்ட பின்னரும், அமெரிக்கா நல்ல நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தைக்கு முனைகிறது என்றோ, அல்லது எந்தவொரு ஒப்பந்தத்தையும் அடைந்த பின்னர் அது அதன் பக்கத்தை சரியாக பேணும் என்பது பற்றியோ கருதுவதற்கான எந்தவொரு காரணத்தையும் வட கொரியா கொண்டிருக்கவில்லை. பேரழிவுகர ஆயுதங்கள் என அழைக்கப்படுவதை கைவிட அவர்கள் ஒப்புக்கொண்ட பின்னரும் ஈராக்கி மற்றும் லிபிய தலைவர்களுக்கு கொடூரமான முடிவே ஏற்பட்டது என்பதோடு, அவர்களது நாடுகளும் அமெரிக்க தாக்குதலுக்கு உள்ளாகின என்ற நிலையில், அதே பாதையை பின்பற்ற வேண்டாம் என்ற பியோங்யாங்கின் தீர்மானத்தை மட்டுமே இது வலுவூட்டுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2018/04-Apr/syri-a21.shtml", "date_download": "2019-09-16T04:18:38Z", "digest": "sha1:NQBIHZQEGOZH52JHVA4C6S2V7J44L3X7", "length": 30544, "nlines": 61, "source_domain": "www9.wsws.org", "title": "சிரியா மீதான தாக்குதல்களுக்கு பின்னர், இன்னும் பரந்த அமெரிக்க போருக்கான முழக்கம் அதிகரிக்கிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nசிரியா மீதான தாக்குதல்களுக்கு பின்னர், இன்னும் பரந்த அமெரிக்க போருக்கான முழக்கம் அதிகரிக்கிறது\nசிரியா மீதான கடந்த வாரயிறுதி அமெரிக்க-பிரிட்டிஷ்-பிரெஞ்சு ஏவுகணை தாக்குதல்களை அடுத்து, அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ/உளவுத்துறை ஸ்தாபகத்தினுள், ரஷ்யாவுடன் ஓர் அணுஆயுத மோதலைக் கொண்டு அச்சுறுத்தும், இன்னும் பரந்த ஒரு போருக்கான பிரச்சாரம் அதிகரித்து வருகிறது.\nசெவ்வாயன்று, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி சட்ட வல்லுனர்கள் அத்தாக்குதலின் \"மட்டுப்படுத்தப்பட்ட\" தன்மைக்காக ட்ரம்ப் நிர்வாகத்தைத் தாக்கியதுடன், அசாத் அரசாங்கத்தைத் தூக்கியெறியவும், ஈரான் மற்றும் ரஷ்யாவை எதிர்கொள்ள இன்னும் அதிகளவில் பரந்த இராணுவ நடவடிக்கைக்கு வெள்ளை மாளிகை பொறுப்பேற்க வேண்டுமென்றும் கோரினர்.\nபாதுகாப்புத்துறை ச���யலர் ஜேம்ஸ் மாட்டீஸ் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்ட் ஆகியோருக்கு பிரத்யேக விளக்கமளித்த பின்னர், குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்ஸி கிரஹாம் செய்தியாளர்களுக்கு கூறுகையில், நிர்வாகத்திடம் மூலோபாயம் இல்லை, “சிரியாவை அசாத், ரஷ்யா மற்றும் ஈரானுக்கு வழங்க\" விரும்பமுற்றிருப்பதாக தெரிகிறது என்றார். அவர் கூறினார், “நான் நினைக்கிறேன், நாம் எல்லோரும் ட்வீட் செய்வோமே தவிர நடவடிக்கை எடுக்க மாட்டோமென, இத்தாக்குதலுக்குப் பின்னர், அசாத் நினைக்கக்கூடும்.”\nசிரியாவின் சில பகுதிகளில் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட நிரந்தர மண்டலங்களை ஏற்படுத்துவற்கு கிரஹாம் அழைப்புவிடுத்தார், இது தவிர்க்கவியலாதவாறு ரஷ்ய விமானங்களைச் சுட்டுவீழ்த்துவதை அவசியப்படுத்தும், அல் கொய்தா தொடர்பு கொண்ட பினாமி படைகள் மற்றும் குர்திஷ் பினாமி படைகளுடன் கூட்டு சேர்வதற்கு இன்னும் அதிக அமெரிக்க துருப்புகளை அம்மண்ணில் இறக்குமாறும் அவர் அழைப்புவிடுத்தார். தொடர்ந்து “எதிர்ப்பின்றி போர்க்களத்தை வெல்வதற்கு\" ரஷ்யா மற்றும் ஈரானை அனுமதிக்கக்கூடாது என்றவர் அறிவித்தார்.\nஅமெரிக்க துருப்புகளைத் திரும்ப பெறும் ட்ரம்பின் சமீபத்திய அச்சுறுத்தலை, ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் கூன்ஸ் விமர்சித்தார், அவர் செய்தியாளர்களுக்குத் தெரிவிக்கையில், “சிரியாவில் நாம் ஈடுபட்டிருப்பது நமக்கு அவசியமானதாகும்,” என்றார். “நாம் முழுமையாக பின்வாங்கிவிட்டால், எந்தவொரு இராஜாங்க தீர்விலும் அல்லது மறுகட்டமைப்பிலும் அல்லது அசாத்திற்கு அடுத்து வருபவரின் எந்தவொரு நம்பிக்கையிலும் நமது செல்வாக்கு இல்லாமல் போய்விடும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.\nஅமெரிக்க ஆளும் உயரடுக்கின் பொறுப்பற்றத்தன்மை நேற்று நியூ யோர்க் டைம்ஸில் சூசன் ரைஸ் எழுதிய ஒரு சிறப்பு-தலையங்க கட்டுரையில் வெளிப்பட்டது, இவர் ஐ.நா. சபைக்கான தூதராகவும், பின்னர் ஒபாமாவின் கீழ் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் சேவையாற்றியவர்.\nஅக்கட்டுரையில், ரைஸ் அமெரிக்க துருப்புகளை எந்தவிதத்திலும் திரும்ப பெறுவதை ஆணித்தரமாக எதிர்க்கிறார். சிரியாவின் பெட்ரோலிய ஆதார வளங்களை உள்ளடக்கிய, துருக்கி மற்றும் ஈராக்கின் வடக்கு மற்றும் கிழக்கு எல்லையோரத்தை ஒட்டியுள்ள சுமார் மூன்றில் ஒரு பங்கு சிரிய பகுதியைக் காலவரையின்றி ஆக்கிரமிக்குமாறு ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அப்பெண்மணி அழைப்புவிடுக்கிறார். இது அந்நாட்டை நிரந்தரமாக துண்டாடுவதற்காக அதிகரித்தளவில் அடிக்கடி பகிரங்கமாக அமெரிக்க ஊடகங்களால் விடுக்கப்பட்டு வரும் அழைப்புகளின் அதே தொனியில் உள்ளது.\nவாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் \"சுதந்திரப்படுத்தப்பட்ட பகுதிகளில் நடைமுறையளவில் உள்ளாட்சி அரசு நிர்வாகத்தை ஸ்தாபிக்கவும், மறுக்கட்டுமானம் செய்யவும், பாதுகாக்கவும்\" உதவ வேண்டுமென ரைஸ் எழுதுகிறார். இவையெல்லாம், அப்பிராந்தியத்தில் நவ-காலனித்துவ கட்டுப்பாட்டை நிறுவுவதற்கும், அதை அசாத் ஆட்சி மற்றும் ரஷ்ய மற்றும் ஈரானியப் படைகளுக்கு எதிரான செயல்பாட்டுத் தளங்களாக பயன்படுத்துவதற்குமான குறிச்சொற்களாகும்.\nஅமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் குண்டுவீசியதை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட மோசடியான இரசாயன ஆயுத தாக்குதல்கள் என்ற சாக்குபோக்குகளைக் கைவிட்டு, ரைஸ் இதுபோன்றவொரு தலையீட்டின் நோக்கங்களைச் சுட்டிக்காட்டுகிறார்: “இது ஈராக், சிரியா மற்றும் லெபனான் வரையில் நீண்ட பகுதிகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஈரானிய அபிலாஷைகளைத் தடுப்பதற்கும்; மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி பகுதிகளில் செல்வாக்கை தக்க வைக்கவும்; மற்றும் ஓர் இராஜாங்க தீர்வு நிலுவையில் இருக்கின்ற நிலையில், சிரிய எல்லையின் ஒரு கணிசமான பகுதியை திரு. அசாத்திற்கு மறுக்கவும் அமெரிக்காவை அனுமதிக்கும்,” என்கிறார்.\nஇந்த மூலோபாயம், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் ஏப்ரல் 16 தலையங்கத்துடன் அடிப்படை உடன்பாட்டைக் கொண்டுள்ளது, அது வடக்கு சிரியாவில், யூரேப்டஸ் நதியின் கிழக்கே அமெரிக்கா ஆக்கிரமித்த பகுதியையும் மற்றும் ஜோர்டான் எல்லையை ஒட்டியுள்ள பகுதியையும் இரண்டு இடங்களிலும் \"பாதுகாப்பு மண்டலங்களை\" நிறுவுமாறு ட்ரம்புக்கு அழைப்பு விடுக்கிறது. இது \"சிரியாவின் ஏனைய பகுதிகள் மீதான அசாத்தின் கட்டுப்பாட்டை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும்,” அதேவேளையில் \"அமெரிக்கா அப்பிராந்தியத்தை ஈரான் மற்றும் ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்காது என்பதற்கும் ஒரு சமிக்ஞை காட்டும்,” என்று அப்பத்திரிகை எழுதுகிறது. “இன அடிப்படையில் குடியேற்ற பகுதி��ளாக அந்நாட்டை பிளவுபடுத்துவதன் அடிப்படையில், அமைதிக்காக\" செயல்பட அத்தலையங்கம் அழைப்பு விடுக்கிறது.\nஈரான் மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்திய போருக்கான ஒரு முன்னோக்கிய தளத்தை அமைக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பகுதியாக வகை செய்யும் விதத்தில், சிரியாவையும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் நிரந்தரமாக துண்டாடுவது மற்றும் மறுகட்டமைப்பு செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.\nசிரியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் Ryan Crocker மற்றும் ஜனநாயகக் கட்சி தரப்பில் அணி சேர்ந்த புரூகிங்ஸ் பயிலகத்தின் மூத்த ஆய்வாளர் Michael O’Hanlon ஏப்ரல் 15 அன்று ஜேர்னலில் எழுதிய ஒரு கட்டுரை, எதிர்கால விமானத் தாக்குதல்கள் \"அரசியல் தலைமையை அனேகமாக திரு. அசாத்தின் கட்டுப்பாட்டை மற்றும் இராணுவக் கட்டளையையே கூட மீறி முண்டியடித்துக் கொண்டு செல்லும்... ஆத்திரமூட்டலைச் சார்ந்து ஈரானுக்குள் இலக்கு வைப்பதும் மட்டுப்படுத்தப்படக் கூடாது,” என்று குறிப்பிட்டது.\nகுண்டுவீசுவதற்கு காங்கிரஸில் ஒப்புதல் கோருமாறு பாதுகாப்புத்துறை செயலர் மாட்டீஸ் ட்ரம்பை வலியுறுத்தி இருப்பதாகவும், ஆனால் ஜனாதிபதி அதை நிராகரித்து விட்டதாகவும் இராணுவ மற்றும் நிர்வாகத்தின் அநாமதேய அதிகாரிகள் அளித்த அறிக்கைகளின் அடிப்படையில் செவ்வாயன்று டைம்ஸ் ஒரு செய்தி வெளியிட்டது. “கடந்த வாரம் நடந்த வெள்ளை மாளிகை கூட்டங்கள் பலவற்றில், அவர் [மாட்டீஸ்] இராணுவ செயல்பாடுகளை பொதுமக்களின் ஆதரவுடன் இணைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினார்—இந்த பார்வையை திரு. மாட்டீஸ் நீண்டகாலமாக பேணி வருகிறார்,” என்று அக்கட்டுரை குறிப்பிட்டது.\nஇதேபோல சமீபத்திய தலையங்கம் ஒன்றிலும் டைம்ஸ் குறிப்பிடுகையில், சிரியாவிலும் ஏனைய இடங்களிலும் கூடுதல் இராணுவ நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் சட்டமசோதாவை காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.\nரஷ்யா பதிலடி கொடுப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கும் விதத்தில் சிரிய இலக்குகளை தேர்ந்தெடுக்குமாறு மாட்டீஸ் அறிவுறுத்தி இருப்பதாகவும் பரவலாக செய்திகள் குறிப்பிட்டன. இந்த பரிந்துரைகளுக்குப் பின்னால் இருப்பது என்னவென்றால், இராணுவமும் சரி அரசியலும் சரி இரண்டுமே, மிகப் பெரிய எண்ணிக்���ையில் அமெரிக்க துருப்புகளை ஈடுபடுத்தும் மற்றும் ரஷ்யா அல்லது/மற்றும் ஈரானுடன் இராணுவ மோதலுக்கு இட்டுச் செல்லும் ஒரு விரிவாக்கப்பட்ட இரத்தந்தோய்ந்த போருக்குத் தயாரிப்பு செய்ய வேண்டிய அவசியத்தில் உள்ளன. இதற்காக அமெரிக்காவுக்குள் நிலவும் போர்-எதிர்ப்பை ஒடுக்க வேண்டியுள்ளது, இதற்கு காங்கிரஸில் நிறைவேற்றப்படும் ஒரு மூடுமறைப்பு அவசியமென கருதப்படுகிறது.\nரைஸ் அவரின் டைம்ஸ் சிறப்புக்-கட்டுரையில், “ரஷ்யாவுடன் நேரடியான மோதலைத் தவிர்த்து வைக்குமாறும்\", அதேவேளையில் \"ரஷ்யா மற்றும் ஈரானுக்கு சுதந்திரமான ஆற்றலை\" அனுமதிக்க வேண்டாமென்றும் அமெரிக்காவுக்கு அழைப்பு விடுக்கிறார். வாஷிங்டன் \"இரசாயன ஆயுதங்கள் சம்பந்தமாகவோ அல்லது பிற ஆத்திரமூட்டல்களைக் கொண்டோ\" ரஷ்யாவுக்கு எதிராக \"உறுதியாகவும் சமயோசிதமாகவும் பின்புலத்திலிருந்து அழுத்தமளிக்க\" வேண்டுமென அவர் எழுதுகிறார்.\nவேறு வார்த்தைகளில் கூறுவதானால், மத்திய கிழக்கு மற்றும் யுரேஷியாவின் ஏனைய இடங்களில் அமெரிக்க மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்கு ரஷ்யா ஒரு தடையாக இருப்பதை நீக்கும் வாஷிங்டனின் முனைவை நியாயப்படுத்துவதற்காக, சிஐஏ முடிவில்லாமல் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களை மற்றும் சாக்குபோக்குகளைத் தொடர்ந்து இட்டுக் கட்ட வேண்டும் என்பதாகும்.\nஇதுபோன்ற ஒரு சாக்குபோக்கைத் தான் திங்களன்று வெளியிடப்பட்ட அமெரிக்க-பிரிட்டன் அரசாங்கத்தின் ஒரு கூட்டு அறிக்கை வழங்கியது, அது தெளிவின்றி மேற்கிற்கு எதிரான \"இணையவழி போர்முறை\" நடவடிக்கைகளைக் கொண்டு ரஷ்யாவை குற்றஞ்சாட்டியது. அந்த ஆவணம் ரஷ்யாவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கான ஒரேயொரு பிரத்யேக ஆதாரத்தையோ அல்லது சாட்சியத்திற்கான ஒரு துணுக்கையோ கூட வழங்கவில்லை என்றபோதும், அது அமெரிக்காவில் ஒரு விஷமப்பிரச்சார சூழலை உருவாக்கி மாஸ்கோவுடன் ஒரு மோதலை சட்டபூர்வமாக்கும் முயற்சியில் ஊடகங்கள் எங்கிலும் பரவலாக ஊதிப் பெரிதாக்கப்பட்டுள்ளன.\nஅமெரிக்க கேபிள் தொலைக்காட்சி வலையமைப்புகள் புதனன்று ரஷ்ய புலனாய்வு பத்திரிகையாளர் மக்சிம் பொரோடினின் மரணம் குறித்த செய்திகளை அதிகளவில் அறிவிக்க தொடங்கின, இவரின் புலனாய்வுகளில் தனியார்துறை ரஷ்ய இராணுவ ஒப்பந்ததாரர் வாக்னரும் உள்ளடங்குவார். பொரோடின��� ஞாயிறன்று Yekaterinburg இல் ஐந்தாம் மாடி பால்கனியிலிருந்து கீழே விழுந்து இறந்தார். குறிப்பிட்டுக் கூறும் விதத்தில், எந்தவொரு விசாரணைக்கும் முன்னதாகவே எந்தவொரு ஆதாரமும் இல்லாமல், பொரோடினின் மரணத்தை ஊடகங்கள், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உத்தரவிட்டதாக கூறப்படும் படுகொலைகளின் நீண்ட வரிசையில் சமீபத்தியது என்று பரவலாக அறிவித்து வருகின்றன.\nஇந்த ரஷ்ய-விரோத பிரச்சாரத்தின் தீவிரத்தன்மை, சிரியா மீதான குண்டுவீச்சுக்கான அதிகாரபூர்வ சாக்குபோக்குகள் பொய்கள் என்று அம்பலமாகும் அதே விகிதத்தில் வளர்ந்து வருகின்றன. டூமாவின் கிழக்கு கூத்தா நகரில் சிரிய ஆட்சிதான் விஷவாயு தாக்குதலை நடத்தியது என்ற வாதத்தை ஊர்ஜிதப்படுத்த எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை என்கின்ற அதேவேளையில், அத்தாக்குதலுக்கு ஐந்து நாட்களுக்குப் பின்னர், தலையீடு செய்வதற்கான ஒரு சாக்குபோக்கை வழங்குவதற்காக மேற்கத்திய உளவுத்துறை முகமைகளே அச்சம்பவத்தை நடத்தின என்பதற்கு ஆதாரங்கள் தொடர்ந்து வெளி வருகின்றன.\nஉளவுத்துறை முகமைகளுக்கு ஊழல்பீடித்த மற்றும் அடிபணிந்த ஊடங்கள் ஒத்துழைத்து வருகின்றன. ஊடக கண்காணிப்பாளராக செயல்படும் Fairness in Accuracy and Reporting (செய்தி அறிவிக்கைகளது துல்லியத்தன்மையின் நேர்மை) எனும் அமைப்பு நேற்று வெளியிட்ட ஓர் ஆய்வு, பரவலாக வாசிக்கப்படும் முதல் 100 அமெரிக்க பத்திரிகைகளில் ஒன்றே ஒன்று கூட சிரியா மீதான குண்டுவீச்சை எதிர்க்கவில்லை என்பதை எடுத்துக்காட்டியது.\nசிரியா மீதான விஷவாயு தாக்குதல் சாக்குபோக்கைக் கேள்விக்குட்படுத்தும் பிரிட்டன் தளபதி ஷாவின் உரையாடலை ஸ்கை நியூஸ் இடையிலேயே துண்டிக்கிறது\nமேற்கத்திய ஊடகங்கள் அரசின் பொய்களுக்கு ஒரு பிரச்சாரகராக பாத்திரம் வகிக்கின்றன என்பதை, ஏப்ரல் 13 அன்று குண்டுவீச்சுக்கான முன்னோக்கிய நகர்வுகள் தொடர்பாக முன்னாள் பிரிட்டிஷ் மேஜர்-ஜெனரல் ஜொனாதன் ஷோ உடன் பிரிட்டனின் ஸ்கை நியூஸ் சேனலின் ஒரு நேர்காணல் எடுத்துக்காட்டியது. அசாத்தின் அரசு படைகள் டூமாவில் உள்ள அமெரிக்க ஆதரவிலான \"கிளர்ச்சியாளர்களை\" விரட்டியடிக்க உள்ள நிலையிலும் மற்றும் ஒரு விஷ வாயு தாக்குதல் மேற்கத்திய தலையீட்டை தூண்டிவிடும் என்ற நிலையிலும், ஒரு இரசாயன ஆயுத தாக்குதலை அசாத் அரசாங்கம் நடத்துவதற்கு என்ன சாத்தியமான உள்நோக்கம் இருந்திருக்க முடியுமென கேள்வி எழுப்பி, ஷோ உள்ளடக்கத்திலிருந்து திசைமாறியதும், ஸ்கை சேனல் நிகழ்ச்சி நெறியாளர் சமந்தா வாஷிங்டன், பேசிக் கொண்டிருக்கையிலேயே திடீரென இடையிலேயே அவர் இணைப்பைத் துண்டித்து, பேட்டியை நிறுத்தினார்.\nமூன்றாம் உலகப் போர் வேண்டாம் சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்புவோம் சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்புவோம்\nஅமெரிக்காவும் அதன் ஏகாதிபத்தியக் கூட்டணியினரும் சிரியாவுக்கு எதிராய் தாக்குதல்களைத் தொடுத்தன [PDF]\nஅமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸூம் சிரியாவுக்கு எதிராக கடுந்தாக்குதலுக்கு தயாராகின்றன\nபோரும் பொய்களும் தணிக்கையும் [PDF]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2019/01-Jan/drop-j04.shtml", "date_download": "2019-09-16T04:35:35Z", "digest": "sha1:EYLVNAYSDTKET4IQPFH6DB32AGWB3ESE", "length": 16654, "nlines": 54, "source_domain": "www9.wsws.org", "title": "மக்ரோன் மஞ்சள் கும்பலிடம் சரண் அடைவதாக ஜேர்மன் தினசரி குற்றம்சாட்டுகிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஅழிக்கப்பட்ட ட்வீட் சேதியில், அமெரிக்க அணுசக்தி கட்டளையகம் \"ஏதாவதொன்றை வீசுவதற்கு\" தான் “தயாராக\" இருப்பதாக அறிவிக்கிறது\nபுத்தாண்டுக்கு முந்தைய நாள், அமெரிக்காவின் அணுசக்தி தளவாடங்களை மேற்பார்வையிடும் அமெரிக்க மூலோபாய கட்டளையகம், நியூ யோர்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள \"பெரும்பந்தை\" (big ball) விட \"மிக மிகப் பெரிய, ஏதாவதொன்றை வீச\" அது தயாராக இருப்பதை அறிவித்து ஓர் ட்வீட் செய்தி வெளியிட்டது.\nஅமெரிக்க இராணுவம் அணுஆயுதங்களைக் கொண்டு மக்களைப் படுகொலை செய்ய மூன்றாவது முறையாக தயார் நிலையில் உள்ளது என்பது மட்டுமல்ல, ஆனால் ஆர்வமாகவும் உள்ளது என்பதே அந்த ட்வீட் சேதியின் உள்நோக்கமாகும்.\nவெளியிடப்பட்டு ஒருசில மணி நேரங்களுக்குள் அழிக்கப்பட்ட அந்த ட்வீட், அதைத் தொடர்ந்து பின்வருமாறு ஒரு சேதியால் பிரதியீடு செய்து: “நமது முந்தைய NYE ட்வீட் சேதி மோசமான ரசனை என்பதுடன், நமது மதிப்புகளைப் பிரதிபலிக்கவில்லை. நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் அமெரிக்காவினதும் & கூட்டாளிகளினதும் பாதுகாப்பிற்காக அர்ப்பணி���்துள்ளோம்.” என்றதில் குறிப்பிட்டது.\nமுதலில் வெளியிட்ட பதிப்பு பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது, “#டைம்ஸ் சதுக்க பாரம்பரியம்,# புத்தாண்டில் பெரும்பந்து வீசியதன் மூலமாக ஒலிக்கிறது ... எப்போது அவசியமானாலும், அதை விட மிகப் பெரிய ஒன்றை வீச நாங்கள் #தயாராக உள்ளோம்.”\nஇந்த ட்வீட் சேதி மில்லியன் கணக்கானவர்களைக் கொல்வது குறித்து \"நகைச்சுவையாக\" குறிப்பிடுகிறது\nமில்லியன் கணக்கானவர்களைப் பாரபட்சமின்றி கொல்வது குறித்து அச்சுறுத்தும் இந்த ட்வீட் சேதியை, “குண்டுகள் வீசுவது குறித்த நகைச்சுவை\" என்று வாஷிங்டன் போஸ்ட் உதறிவிட்டது.\nநிச்சயமாக, அந்த சேதி ஒரு நகைச்சுவை கிடையாது. உண்மையில் அது அமெரிக்க இராணுவ கொள்கைக்கும் மற்றும் இராணுவம் \"இந்த இரவே சண்டையிட\" தயாராக இருக்கிறது என்று தளபதிகளின் தொடர்ச்சியான மீள்-வலியுறுத்தலுக்கும் ஒத்திசைந்துள்ளது.\nசீனா மற்றும் இந்தியா உட்பட ஏனைய அணுஆயுத சக்திகளைப் போலன்றி, அமெரிக்கா அணுஆயுதங்களை முதலில் பிரயோகிக்கும் உரிமையைக் கொண்டுள்ளது. இழிபெயரெடுத்த மூர்க்கமான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் \"ஏதாவதொன்றை வீசுவதற்கு\" முடிவெடுத்தால், நடைமுறையளவில், அங்கே உள்நாட்டுக்குள் எந்த கட்டுப்பாடும் இல்லை என்பதே இதன் அர்த்தமாகும்.\nவெறுமனே ஜனாதிபதி மட்டுமல்ல. முன்னாள் அமெரிக்க இராணுவ ஆராய்ச்சியாளரும் அணுசக்தி திட்ட வகுப்பாளரும், 1971 இல் நியூ யோர்க் டைம்ஸிற்கு பென்டகன் ஆவணங்களைக் கசியவிட்டவருமான டானியல் எல்ஸ்பேர்க், சமீபத்திய அவரின் நூலில், அணுஆயுத தாக்குதல்களைத் தொடங்குவதற்கான அதிகாரம், தசாப்தங்களுக்கு முன்னரே, அமெரிக்க ஜனாதிபதிக்கு அப்பாற்பட்டு எண்ணற்ற இராணுவ தளபதிகளின் பிரதிநிதிகள் குழுவிடமும் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தெளிவுபடுத்தினார். இந்த பிரதிநிதிகள் குழு இந்நாள் வரையில் தொடர்ந்து வருவதாக எல்ஸ்பேர்க் ஓர் உறுதியான வாதத்தை முன்வைக்கிறார்.\nஉலகின் பேரழிவுக்கு இட்டுச் செல்கின்ற ஒரு குண்டுவீச்சு தாக்குதலை ஒரு சித்தபிரமை பிடித்த விமானப்படை தளபதி உத்தரவிடுவதைப் பற்றிய ஸ்டான்லே குப்ரிக்கின் (Stanley Kubrick) 1964 திரைப்படமான Dr. Strangelove, மனிதயினத்திற்குப் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய, வேண்டுமென்றே மற்றும் \"தற்செயலாக\" இரண்டு விதத்திலும், பாரிய அணுஆயுத ப��ர் அபாயங்கள் குறித்த ஓர் \"ஆவணப்படம்\" ஆகும் என்று எல்ஸ்பேர்க் அவரது நூலில் வாதிடுகிறார்.\nநியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ஏனையவற்றிலும் சுருக்கமான சில வரி செய்திகளுக்கு அப்பாற்பட்டு, ஊடகங்கள் அந்த சம்பவத்தைப் புறக்கணித்துள்ளன. அந்த ட்வீட் சேதியும், அது திரும்பப் பெறப்பட்டது குறித்த மிகச் சிறிய விபரங்களும், மற்றும் அந்த ட்வீட் சேதியுடன் வெளியான ஒரு காணொளியில் போர் விமானம் ஒன்று அணுஆயுதமல்லாத வெடிகுண்டுகளை வீசுவதைக் காட்டுவதாக பென்டகனின் நல்லெண்ண அறிவிப்புகள் குறித்த செய்திகளுக்கும் அப்பாற்பட்டு அங்கே வேறெந்த செய்திகளும் இல்லை. அங்கே எந்த கருத்துரையும் இல்லை. அந்த பிரச்சினை, வெள்ளை மாளிகையின் அல்லது ஏனையவற்றின், எந்தவொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் அறிவிக்கப்படவில்லை.\nஜனவரி 8, 2018 இல் குவாமின் ஆண்டர்சன் விமானப்படை தளத்தில் ஓர் அமெரிக்க போர்விமானம் B-2 Spirit படைப்பிரிவு. © பசிபிக் விமானப்படை பிரிவு\nபென்டகன் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு அக்கறைமிக்க பத்திரிகையாளர் அந்த சம்பவம் குறித்து சில கேள்விகள் கேட்டிருந்தால், அதில் பின்வருவன இருந்திருக்கும்:\n• அதை ட்வீட் செய்தவர் உத்தியோகப்பூர்வ கட்டுப்பாட்டில் இருப்பவரா\n• அதை ட்வீட் செய்தவர் நெறிமுறைகள் அல்லது ஒழுங்குமுறைகளை மீறினாரா\n• அவ்வாறென்றால், அணுஆயுத படைக்குப் பொறுப்பான அமெரிக்க இராணுவ கட்டளையகத்தில் பரந்தளவில் கட்டுப்பாடு முறிந்திருப்பதை இது குறிக்கிறதா\nஆனால் நிச்சயமாக, அதுபோன்ற கேள்விகள் கேட்கப்படவில்லை என்பதுடன், ஒட்டுமொத்த விடயத்தையும் எந்தளவுக்கு சாத்தியமோ அந்தளவுக்கு விரைவாக நசுக்கி அழிப்பதற்கே ஊடகங்களின் முக்கியத்துவமாக உள்ளது.\nஇதில், ஊடகங்கள் கடந்த ஜனவரியில் எடுத்த அதே அணுகுமுறையை எடுத்து வருகின்றன, அப்போது, சுமார் 1.5 மில்லியன் பேருக்கு, எந்தவித விளக்கமும் இல்லாமல், “ஹவாய் தொலைதூர ஏவுகணை அச்சுறுத்தலில் உள்ளது. உடனே பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லவும். இதுவொரு ஒத்திகை அல்ல,” என்று குறிப்பிட்ட ஓர் அவசர தொலைபேசி எச்சரிக்கை செய்தி சென்றது.\nஅந்த விடயத்திலும், ஊடகங்கள் அந்த சம்பவம் குறித்த எந்தவொரு கருத்துரையோ அல்லது விசாரணைப் பின்தொடர்வோ இல்லாமல், சர்வசாதாரணமாக உதறிச் சென்றன.\nஅம��ரிக்கா அதன் அணுஆயுதங்களைப் புதுப்பிக்கவும் மற்றும் விரிவாக்கவும் பாரியளவில் 1.3 ட்ரில்லியன் டாலர் திட்டத்திற்கு மத்தியில் இருக்கையில், மற்றும் பெரிதும் அனேகமாக போர்களில் பயன்படுத்தத்தக்க சிறிய ஆயுதங்களைக் கட்டமைப்பதன் மீது ஒருமுகப்பட்டிருக்கையில் தான், அமெரிக்க மூலோபாய கட்டளையகத்திலிருந்து இந்த அச்சுறுத்தல் வருகிறது. அமெரிக்கா அணுஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடிய மற்றும் அவற்றை \"முதலில் பிரயோகிக்கும்\" அதன் உரிமையை நிலைநிறுத்தக் கூடிய சூழ்நிலைகளைக் கூடுதலாக விரிவாக்கும் ஓர் அணுசக்தி நிலைப்பாட்டு மீளாய்வை, வெள்ளை மாளிகை இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது.\nஇந்த அணுசக்தி நிலைப்பாட்டு மீளாய்வே கூட கடந்த ஆண்டின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில் உச்சரிக்கப்பட்ட \"வல்லரசு மோதல்\" கட்டமைப்பின் பாகமாக உள்ளது, அது அமெரிக்க இராணுவத்தின் முக்கிய முன்னுரிமையாக இருப்பது \"பயங்கரவாதம் மீதான போர்\" அல்ல, குறிப்பாக அணுஆயுதமேந்திய ரஷ்யா மற்றும் சீனாவுடனான மோதல் என்று சித்தரிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88.../", "date_download": "2019-09-16T04:57:46Z", "digest": "sha1:EVY63XBMVHAEBELP7BWVN2ZSHJUMENZJ", "length": 1760, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " மேட்டுத்திடல் முதல் சந்திப்பு வரை...", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nமேட்டுத்திடல் முதல் சந்திப்பு வரை...\nமேட்டுத்திடல் முதல் சந்திப்பு வரை...\nசில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஜங்ஷன், மார்க்கெட், டவுண், பாளை பஸ் ஸ்டாண்ட், ஹை கிரவுண்ட் என்று நெல்லை நகர சுற்றுவட்டார ஊர்களனைத்தும் ஆங்கிலமொழியிலேயே அறியப்பட்டு வந்தன. அரசியல் ஆதிக்கமோ, மொழியார்வமோ, திடிரென ஓர் நாள் நெல்லை சந்திப்பு, தினசரி சந்தை, நெல்லை நகரம், பேருந்து நிலையம், மேட்டுத்திடலென்று பெயர் மாற்றப்பெற்று விட்டன. அவ்வதிரடி மாற்றத்தினால், பேருந்து பலகைகளில்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2019-09-16T04:37:47Z", "digest": "sha1:27BUSWJHE6E2WJI2553G62W552P7QDGJ", "length": 13445, "nlines": 63, "source_domain": "www.epdpnews.com", "title": "இலங்கை ஒருமித்த நாடாக இருக்க வேண்டும்- சொல்கிறது அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் பரிந்துரை! | EPDPNEWS.COM", "raw_content": "\nஇலங்கை ஒருமித்த நாடாக இருக்க வேண்டும்- சொல்கிறது அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் பரிந்துரை\nமத்திய மற்றும் மாகாணங்களின் நிறுவனங்களைக் கொண்டு, சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்டுள்ள ஒருமித்த (ஐக்கிய) நாடாக இலங்கை இருக்க வேண்டும் என அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழு பரிந்துரைத்துள்ளது.\nபாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி அரசியலமைப்பு சபை ஏகமனதாக ஸ்தாபிக்கப்பட்டது.\n21 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்குகின்றார்.\nஇந்தக் குழுவில் அமைச்சர்களான, நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், லக்ஷ்மன் கிரியெல்ல, ரிஷாட் பதியுதீன், பாட்டலி சம்பிக்க ரணவக்க, டி.எம்.சுவாமிநாதன், மனோ கணேசன், மலிக் சமரவிக்கிரம, இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.\nஎதிர்க்கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன், தினேஸ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, அனுரகுமார திசாநாயக்க, விஜயதாச ராஜபக்ஸ, பிமல் ரத்நாயக்க, எம்.ஏ.சுமந்திரன், பிரசன்ன ரணதுங்க, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, டொக்டர் துசித்தா விஜேமான்ன ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.\nஇந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதில் இலங்கை மத்திய மற்றும் மாகாணங்களின் நிறுவனங்களைக் கொண்டுள்ள, சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்டுள்ள ஒருமித்த நாடாக இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய இராட்சியம் அல்லது ஒருமித்த நாடு என்பது பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத நாடு எனும் பொருளுடையதாகும் எனவும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\nஅதிகாரப்பகிர்வு கோட்பாடுகள் தொடர்பிலும் இடைக்கால அறிக்கையில் பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஅதிகாரப் பகிர்வின் முதல்நிலை அலகாக மாகாணங்கள் இருக்க வேண்டும் என்ற முன்மொழிவை வழிநடத்தல் குழு ஏற்றுக்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரயிலமைப்பின் பிரகாரம் ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் அதேபோன்று பிரதான ஆட்புலத்தின் புவியியல் பரப்பு ஆகியவற்றை அடையாளம் காண வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும், மாகாணங்களை இணைத்தல் தொடர்பிலான ஏற்பாடுகளுக்கு வழிப்படுத்தும் குழுவின் மேலதிக பரிசீலனை தேவைப்படுவதாக அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழு அறிவித்துள்ளது.\nஎவ்வாறாயினும், இந்த விடயத்தில் மூன்று தெரிவுகள் யோசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇரண்டு அல்லது அதிகமான மாகாணங்கள் தனி அலகை உருவாக்கும் சாத்தியப்பாடு தொடர்பாக அரசியலமைப்பின் தற்போதுள்ள ஏற்பாடுகள் (உறுப்புரை 154அ(3)) உரிய மாகாணங்களின் மக்கள் தீர்ப்பொன்றும் அவசியப்படும் என்ற மேலதிக தேவையுடன் வைத்திருக்கும் யோசனையை வழிப்படுத்தும் குழு கவனத்திற் கொண்டுள்ளது.\nமாகாணங்களின் இணைப்பிற்கு அரசியலமைப்பு ஏற்பாடு செய்தலாகாது என்பது இரண்டாவது தெரிவாகும்.\n03 வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனியொரு மாகாணமாக புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்கும் என்ற தெரிவும் யோசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎந்தவொரு மாகாண சபை அல்லது ஏனைய அதிகார சபை இலங்கையின் ஆட்புலத்தின் எந்தவொரு பகுதியையும் தனி நாடொன்றாகப் பிரகடனப்படுத்தவோ அல்லது எந்தவொரு மாகாணத்தையோ அல்லது அதன் பகுதியையோ இலங்கையிலிருந்து பிரித்துத் தனியாக்குவதற்காக ஆதரித்து வாதிடவோ அல்லது நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ கூடாது என அரசியல் அமைப்பில் குறிப்பிட்டுக் கூறுதல் வேண்டும் எனவும் அதில் பிரேரிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இரத்து செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியை பாராளுமன்றம் ஊடாக தெரிவு செய்ய வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமரைத் தெரிவு செய்வதற்கான மூன்று முறைமைகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. வாக்கெடுப்பின் மூலம் நேரடியாகத் தெரிவு செய்தல், ஏற்கனவே பெயரிட்டு தெரிவு செய்தல் மற்றும் வெஸ்ட் மின்ஸ்டர் நடைமுறையைப் பின்பற்றுதல் ஆகியன வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேறாது - பாதுகாப்பு செயலாளர்\nவெளிநாடு வருகையாளர்களின் மூலமாக மீண்டும் அச்சுறுத்தல் : அமைச்சர் ராஜித \nகடந்த வருட முதற்காலாண்டை விட இந்த வருடம் மழை குறைந்துள்ளது - வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி\nஉயர்தரப் பரீட்சை திகதி அறிவிப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/08/blog-post_26.html", "date_download": "2019-09-16T03:58:42Z", "digest": "sha1:QMV3FDL4UJMKYJ6FSEJXP72AW6K7RQXP", "length": 39748, "nlines": 588, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: பறவைகள் சொல்லும் பாடம்!!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஅதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்..\nஎன்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருப்பதுண்டு...\n“சுதந்திரம்“ என்ற சொல்லின் பொருளை பறவைகளைக் கண்டே தெளிந்தேன்\n“தேடல்“ என்னும் சொல்லின் ஆழத்தை பறவைகளைக் கண்டே உணர்ந்தேன்\n“அழகு“ என்னும் இனிமையைப் பறவைகளைக் கண்டே அறிந்தேன்\n“கூடு“ கட்டி வாழவேண்டும் என்பதும் பறவைகள் தான் எனக்குக் கற்றுத்தந்தன\nசைவக் கொக்கு, வைணவ காக்கை, கிறுத்தவப் புறா, இசுலாமியக் கிளி, சமண வாத்து, புத்த ஆந்தை ஆகியவற்றை இன்றுவரை நான் கண்டதில்லை..\nபறவைகள் எனக்குச் சொல்லித்தந்தன சமயங்களைக் கடந்து வாழ்\nஎந்தப் பறவையும் வங்கியில் சென்று சேமிப்புக் கணக்குத் தொடங்கியதில்லை. தங்கம் வாங்கி அணிகலன் செய்து மாட்டிக்கொண்டதில்லை.\n“தேவைக்கு மேல் சேமிக்காதே“ என்று என்னைப் பறவைகள் தான் அறிவுறுத்தின\nஎந்தப் பறவையும் எந்தப் பள்ளியிலும் சென்று பாடம் கேட்டதில்லை..\n“அனுபவத்தில் கிடைக்காததா நீ படிக்கும் ஏட்டில் க��டைக்கப்போகிறது“ என்று..\nகாகா என்று கத்திய குயில்\nகூகூ என்று கூவிய காக்கை\nகீகீ என்று கத்திய புறா\nகுர்குர் என்று கத்திய கிளி\nஎன எந்தப் பறவையையும் நான் கண்டதில்லை\nபறவைகள் எனக்கு உணர்த்தின “தாய்மொழியை விட உயர்ந்தது எது\nபறவைகளிடம் நான் கற்றுக் கொண்ட பாடங்கள் இன்னும் இன்னும்...\nஉங்களுக்கெல்லாம் பறவைகளைப் பார்த்தால் என்ன தோன்றும்..\nசங்ககாலத் தலைவி ஒருத்திக்கு என்ன தோன்றுகிறது என்று பாருங்கள்..\nமாலைப் பொழுது வந்தமை கண்டு தலைவனின் பிரிவால் வாடும் தலைவி, பறவைகள் தம் குஞ்சுகைளுக்கு உணவெடுத்துச் செல்வது கண்டு மேலும் வருந்தி உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.\nஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து\nஅளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை\nஇறையுறை வோங்கிய நெறியயல் மராஅத்த\nஇரைகொண் டமையின் விரையுமாற் செலவே.\nகுறுந்தொகை 92. நெய்தல் - தலைவி கூற்று\nகாமமிக்க கழிபடர் கிளவியாற் பொழுது கண்டு சொல்லியது.\nகதிரவன் மறைந்த, அகன்ற இடம் பொருந்திய ஆகாயத்தில் வளைந்த சிறகுகளையுடைய பறவைகள், தாம் தங்கும்படி உயர்ந்த, வழியில் வளர்ந்த கடம்ப மரத்தில் கூட்டிலிருக்கும், குஞ்சுகளின், வாயினுள்ளே செருகும் பொருட்டு, இரையைத் தம் அலகில் எடுத்துக் கொண்டமையால், விரைந்து செல்லும் அவை இரங்கத்தக்கன. அவற்றுக்கு இருக்கும் அன்பு என் தலைவனுக்கு இல்லையே...\n1.\tதலைவின் மீதுகொண்ட அன்பின் மிகுதியால் தலைவி ஆற்றாமல் புலம்புவது “காமம் மிக்க கழிபடர்கிளவி“ என்னும் அகத்துறை விளக்கப்படுகிறது.\n2.\tமாலை நேரத்தில் பறவைகளின் அன்பைக் கண்டு இதுபோலத் தலைவன் தன் மீது அன்பற்றவனாக இருக்கிறானே என்ற தலைவியின் ஏக்கத்தை பாடல் அழகாகப் புலப்படுத்துகிறது.\n3.\tஇதுபோன்ற பறவைகளின் காதலைத் தலைவன் தன் நிலப்பகுதியில் காணமாட்டானா தன்நினைவு அவனுக்கு வராதா என்ற ஏக்கத்தையும் தலைவியின் புலம்பலில் காணமுடிகிறது.\n4.சங்ககாலத் தலைவியின் புலம்பல் வழி சில மணித்துளிகள் நாமும் பறவைகளுடன் பறக்க முடிகிறது.\nLabels: அனுபவம், உளவியல், குறுந்தொகை, நகைச்சுவை\n* வேடந்தாங்கல் - கருன் *\nசங்கக் கால பாடல்களின் தரமே தனி..\nஅப்பப்பா பறவைகளை வைத்தே பல விசயங்களை யதார்த்தமாக சொல்லியிருக்கிறீர்கள் .\nநறுக் என்று மனதை தைக்கும் உண்மைகள் ,ஆனால் யதார்த்தமான வார்த்தைகள் ,அருமை நண்பரே\nமனிதர்கள், சக மனிதர்களிடம் கற்று கொள்ளுதலை விட - ஏனைய உயிரினங்களிடம் கற்று கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.\nபறவைகள் எனக்கு உணர்த்தின “தாய்மொழியை விட உயர்ந்தது எது\nஅருமை..காண்பவற்றிலிருந்தெல்லாம் கற்றுக்கொள்ளவேண்டுபவற்றை கண்டுணர்வது சிறப்பு..\n//பறவைகள் எனக்குச் சொல்லித்தந்தன சமயங்களைக் கடந்து வாழ்\nசங்க கால பாடல்களை புரியும்படி விளக்கியதோடு, பறவைகளிடமிருந்து தாங்கள் கற்றுக்கொண்ட பாடத்தையும், விளக்கியதற்கு நன்றி.\nகாகா என்று கத்திய குயில்\nகூகூ என்று கூவிய காக்கை\nகீகீ என்று கத்திய புறா\nகுர்குர் என்று கத்திய கிளி\nஎன எந்தப் பறவையையும் நான் கண்டதில்லை\nபறவைகள் எனக்கு உணர்த்தின “தாய்மொழியை விட உயர்ந்தது எது\nபறவைகளால் நீங்கள் உணர்ந்தவையாகச் சொல்லும் ஓவ்வொன்றும் அருமை, குணா.\nகுறுந்தொகைப் பாடல் தான் என் துணைவியார் என்னை திட்டுவதுபோல் சுட்டுகிறது.\nபறவைகள் சொல்லும் பாடம் பல கண்டோம்.\nபகிர்வுக்கு நன்றிங்க. தமிழ் பாடல்களின் வழியாக உள்ள தகவல்களை தொகுத்து தருவதற்கு பாராட்டுக்கள்.\nசங்க இலக்கிய விளக்கவுரையில் எளிமையான மொழி நடையை இலாவகமாகக் கையாள்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.\nநாம் எவ்விதத்திலும் சிறந்தவர்கள் இல்லை\nஎன்பது மிகத் தெளிவாகப் புரிந்துவிடும்\nஇலக்கியத்தினை மறுபடியும் சுவைக்க வைக்கிறீர்கள்\nபறவைகளை வைத்துப் பல நல்ல செய்திகளைச் சொல்லிக் கடைசியில் சங்கப் பாடலில் முடித்த விதம் அருமை\nபறவைகள் நாளையைப் பற்றி கவலைப்படாமல் இன்றைய பொழுதை அனுபவித்துக்கழிக்கும் சுதந்திர தேவர்கள். எல்லாவற்றுக்கும் மேல் இயற்கையை மாசுபடுத்தாமல் அழிக்காமல், எதிர்க்காமல் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழும் அற்புத உயிரினம்.\nதங்களின் சங்கப்பாடலுடன் இயைந்த பறவை செய்தி அற்புதம்\nஅதில் கூடு எனக்கு பிடித்த செய்தி. ......\nஇன்னும் வருங்கால சந்ததிகள் தெரிந்துகொள்ள வேண்டிய\nகால்காசு சம்பாரிச்சாலும் கூடுகட்டி வாழவேண்டும் என\nஅதோ அந்த பறவைகள் போல வாழ வேண்டும்... அருமை நண்பா\nதங்களை போன்றோர் இருக்கும் வரை தமிழ் வாழும்\nஉண்மைதான் கருன். கருத்துரைக்கு நன்றி.\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி முத்துலெட்சுமி.\nதொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ராம்வி.\nதங்கள் உணர்தல் குறித்து மகிழ்ச்சி அடைந்தேன் சத்ரியன்.\nசுட்டி ஒருவரைப் பெயர்சொல்லாமல��� தலைவன் தலைவி என்று குறித்தால் படிப்போர் ஒவ்வொருவரும் தம் வாழ்வியலோடு ஒப்பிட்டு நோக்க முடிகிறது.\n//“தேவைக்கு மேல் சேமிக்காதே“ என்று என்னைப் பறவைகள் தான் அறிவுறுத்தின\nஆஹா அருமை.. பறவைகள் பலவிதம் பதிவின் சுவையும் பலவிதம்\nநன்றி சென்னைப் பித்தன் ஐயா.\nமிக அழகாச் சொன்னீங்க கடம்பவனக் குயில்.\nகாகா என்று கத்திய குயில்\nகூகூ என்று கூவிய காக்கை\nகீகீ என்று கத்திய புறா\nகுர்குர் என்று கத்திய கிளி\nஎன எந்தப் பறவையையும் நான் கண்டதில்லை\nஅருமையான படைப்பு வாழ்த்துக்கள் .தமிழ்மணம் 15\n//கீகீ என்று கத்திய புறா\nகுர்குர் என்று கத்திய கிளி\nஇடம் மாறி பறவைகளின் பெயர்கள், அச்சு தவறே பொறுப்பு, கருத்து தவறு அல்ல...\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் August 27, 2011 at 6:19 PM\nநிலவு கண்டால் என்முகம் அவன்\nகன்னல் கண்டால் என் உதட்டுக்\nஎனப்போகும் பாரதிதாசனின் பாடலொன்று நினைவுக்கு வருகிறது. தொடரட்டும் தங்கள் இலக்கியப் பணி.\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சின்னத்தூரல்.\nஎன்றும் அவை பிற பறவைகள் போல\nஆனால் மனிதன் தன் தாய் மொழியை மறந்தான் என்பதை அறிவுறுத்தவே பறவைகளின் ஒலியை மாற்றிக் குறிப்பிட்டேன்..\nதங்கள் புரிதலுக்கு நன்றி சூரியஜீவா.\nமிக்க மகிழ்ச்சி ரஜினி பிரதாப்..\n/சைவக் கொக்கு, வைணவ காக்கை, கிறுத்தவப் புறா, இசுலாமியக் கிளி, சமண வாத்து, புத்த ஆந்தை ஆகியவற்றை இன்றுவரை நான் கண்டதில்லை.. /\nஅருமை சகோ.தமிழை நேசிக்கும்,இரசிக்கும் அளவிற்கு ஆழ்ந்த புலமை இல்லையே என்று வருத்தமாக் இருக்கிறது.பல சம்யம் [ர,ற].[ல.ள,ழ] சிக்கல்கள்.இது பற்றி ஒரு பதிவு எழுதுங்களேன் நீங்கள் உடபட பல தமிழ் பதிவர்களின் த்மிழாற்றல் பாராட்டுக்கு உரியது.\nபறவைகள் நமக்குச் சொல்லிய விஷயங்கள் தான் எத்தனை எத்தனை... மிக நல்ல பாடல்களோடு வரும் உங்கள் இடுகைகள் அருமை முனைவரே...\nஇலக்கிய நயத்துடன் அதேவேளை மிகசிறந்த மேற்கோளுடன் ஒரு சிறந்த படைப்பு பாராட்டுகள் தொடர்க.\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்வாகன்.\nதாங்கள் சொல்வது போல வரும் காலத்தில் கட்டுரை எழுதுகிறேன்.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) ப���்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=660&catid=87&task=info", "date_download": "2019-09-16T04:11:38Z", "digest": "sha1:2ZS2FGCNSK553I4RZKGLYS5RYVS6CC7X", "length": 7947, "nlines": 96, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி Education Publications விசாரனைப் பிரிவுகளின் பணிகள்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகல்வி வெளியீட்டுத் திணைக்கள விசாரனைப் பிரிவுகளின் பணிகள்\nதிணைக்களத்தின் நடவடிக்கை தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற சகல முறைபாடுகள், குற்றச்சாட்டுகளை விசாரித்துப் பொருத்தமான தீர்வு மற்றும் நியாயப்படுத்தல்களைப் கல்வி வெளியீட்டு ஆ���ையாளருக்கு முன்வைத்தல்.\nகல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-30 11:48:34\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/tamil-panchangam/today-tamil-panchangam-03-09-2019/", "date_download": "2019-09-16T04:49:39Z", "digest": "sha1:ZCTHFOW5DQSCNKTQT6ES73T6YETASPKA", "length": 16077, "nlines": 298, "source_domain": "seithichurul.com", "title": "இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/09/2019) | Today Tamil Panchangam,", "raw_content": "\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/09/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/09/2019)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nசதுர்த்தி காலை 7.37 மணி வரை. பின் பஞ்சமி. பஞ்சமி மறு நாள் காலை 5.45 மணி வரை. பின்னர் சஷ்டி.\nசித்திரை பகல் 12.38 மணி வரை பின் ஸ்வாதி\nசிம்ம லக்ன இருப்பு (நா.வி): 2.28\nராகு காலம்: மதியம் 3.00 – 4.30\nஎமகண்டம்: காலை 9.00 – 10.30\nகுளிகை: மதியம் 12.00 – 1.30\nஇன்று சம நோக்கு நாள்\nதிருநெல்வேலி சப்பரத்தில் மாவிஷ்ணு திருக்கோலமாயக் காட்சி.\nகைலாச காமதேனு வாகனத்தில் வீதிவுலா.\nஇன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/09/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (02/09/2019)\nஇன்றைய (16/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/09/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/09/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/09/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (12/09/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/09/2019)\nஇன்றைய (16/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nதுவிதியை பகல் 2.02 மணி வரை. பின் திரிதியை\nரேவதி மறு நாள் காலை 4.29 மணி வரை பின் அசுபதி\nசிம்ம லக்ன இருப்பு (நா.வி): 0.22\nராகு காலம்: காலை 7.30 – 9.00\nஎமகண்டம்: காலை 10.30 – 12.00\nகுளிகை: மதியம் 1.30 – 3.00\nஇன்று சம நோக்கு நாள்.\nதிருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/09/2019)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nபிரதமை பகல் 12.19 மணி வரை. பின் துவிதியை\nஉத்திரட்டாதி இரவு 2.18 மணி வரை பின் ரேவதி\nசிம்ம லக்ன இருப்பு (நா.வி): 0.31\nராகு காலம்: மாலை 4.30 – 6.00\nஎமகண்டம்: மதியம் 12.00 – 1.30\nகுளிகை: மதியம் 3.00 – 4.30\nஇன்று மேல் நோக்கு நாள்.\nதிருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.\nகுளித்தலை ஸ்ரீஆஞ்சநேயருக்குத் திருமஞ்சன சேவை.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/09/2019)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nபௌர்ணமி காலை 10.21 மணி வரை. பின் பிரதமை\nபூரட்டாதி இரவு 11.53 மணி வரை பின் உத்திரட்டாதி\nசிம்ம லக்ன இருப்பு (நா.வி): 0.41\nராகு காலம்: காலை 9.00 – 10.30\nஎமகண்டம்: மதியம் 1.30 – 3.00\nகுளிகை: காலை 6.00 – 7.30\nஇன்று கீழ் நோக்கு நாள்.\nகுச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.\nபர்சனல் ஃபினாஸ்52 mins ago\nஇன்சூரன்ஸ் வாங்கும் முன்பு எச்சரிக்கையாக இருக்கவும்; ஐஆர்டிஏஐ எச்சரிக்கை\nஉங்கள் ராசிக்கான இன்றைய (16/09/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்2 hours ago\nஇன்றைய (16/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nதிரைக்குமுன் இணையத்தில் போட்டி போடும் தமிழ்த் திரைப்படங்கள்…\nபால் விலையைத் தொடர்ந்து பால் பொருட்கள் விலையையும் உயர்த்திய ஆவின்.. மக்கள் அதிர்ச்சி\nவார பலன்1 day ago\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (செப்டம்பர் 15 முதல் 21 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய (15/09/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/09/2019)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/09/2019)\nநடப்பு கல்வி ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு… வெளியானது அரசாணை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு1 month ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவேலை வாய்ப்பு2 weeks ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 weeks ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nதமிழ் பஞ்சாங்கம்2 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\nசத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்\nவைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்\nவழக்கறிஞராக தெறிக்கவிடும் அஜித்; நேர்கொண்ட பார்வை டிரைலர் சிறப்பம்சங்கள்\nவேலை வாய்ப்பு4 days ago\nதேசிய விவசாய மற்��ும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு\nஉங்கள் ராசிக்கான இன்றைய (13/09/2019) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (10/09/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்6 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/09/2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/employment-news/nabardbank-in-job/", "date_download": "2019-09-16T04:34:21Z", "digest": "sha1:GZZ7KBMXUJ3X3YZUBHCIII5HIIHQHD2N", "length": 25196, "nlines": 227, "source_domain": "seithichurul.com", "title": "நபார்டு வங்கி வேலை!", "raw_content": "\nநபார்டு வங்கி என அழைக்கப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 91. இதில் விரிவாக்க உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nகல்வித்தகுதி: Development Assistant வேலைக்கு ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Development Assistant (Hindi) வேலைக்கு ஹிந்தி, ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது: 01.09.2019 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nகட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றித் திறனாளிகள் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.450 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கியின் ஆன்லைனில் செலுத்தலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு நடைபெறும் தேதி: 2019 நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும்.\nமேலும் முழு விவரங்கள் அறிய www.nabard.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: 14.09.2019\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 02.10.2019\nதேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு\nதேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு\nதமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் வேலை\nகாஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nஇந்திய திட்டங்கள் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை\nதமிழ்நாடு தொழில் வழிகாட்டி – ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை\nதேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு\nநபார்டு என அழைக்கப்படும், தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் குரூப்-பி பிரிவில் காலியாக உள்ள டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்குப் பின்வரும் தகுதிகள் மற்றும் விருப்பம் இருப்பின் விண்ணப்பிக்கலாம்.\nபணியின் தன்மை: டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட்\nகல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கக் கடைசி தேதி: 02/10.2019\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.450/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.50/-\nமேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க: https://www.nabard.org/#3rdPage\nவிண்ணப்பம் 14/09/2019-ம் தேதி முதல் கிடைக்கும்.\nதமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் வேலை\nதமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளில் காலியிடங்கள் 1478 உள்ளது. இதில் உதவியாளர், கிளார்க் வேலைக்கான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்தியக் குடியுரிமையுடைய, தகுதியான ஆண், பெண் இருந்தல் விண்ணப்பியுடங்கள்.\nமாத சம்பளம்: ரூ.11,900 – 32,450 (பணிக்கு தகுந்தாற்போன்று சம்பளம் மாறுதலுக்கு உட்பட்டது)\nவயது: 01.01.2001 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலைப் படிப்பு அல்லது பட்டப்படிப்பின் போது தமிழ்மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.\nகட்டணம்: விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். ஆதிதிராவிர், பழங்குடியினர், அனைத்து பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.\nகட்டணத்தை அந்தந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகம் அல்லது கிளைகளில் நேரடியாகச் செலுத்தி, அவ்வாறு செலுத்தப்பட்ட விண்ணப்பக் கட்ட ரசீதியில் ���ள்ள Journel ID என்ற எண்ணை விண்ணப்பதாரர், தமது விண்ணப்பத்தில் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் குறிப்பிட்டு கட்டணம் செலுத்திய ரசீதை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nதேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் எஸ்பிஐ வங்கி இணையதளத்தில் உள்ள “SBI Collect” என்ற சேவையைப் பயன்படுத்தியும் செலுத்தலாம்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டி.ல் தயாரிக்கப்பட்டு அரசாணைப்படியான அட ஒதுக்கீடு மற்றும் இனச்சுழற்சி முறை பின்பற்றப்பட்டு வேலை தெரிவு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தருமபுரி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் www.drbdharmapuri.net என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\nமாவட்ட வாரியான கூட்டுறவு வங்கிகளின் காலியிடம், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி விவரம்:\nமேலும் முழுமையான விவரங்கள் அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nதமிழக அரசின் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் செயல்பட்டும் மருந்தகங்களில் காலியிடங்கள் 405 உள்ளது. இதில் மருந்து விநியோகிப்பார் அல்லது மருந்து வழங்குபவர் போன்ற தற்காலிக வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nவேலை: மருந்தாளுநர் அல்லது மருந்து வழங்குபவர் (Dispenser)\nவயது: 01.07.2018 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 57 வயது பூர்த்தியடையாதவராக இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஹோமியோபதி போன்ற ஏதாவதொரு பிரிவில் மருந்தாளுநர் அதாவது டிப்ளமோ இன் பார்மஸி முடித்திருக்க வேண்டும் அல்லது தமிழக அரசால் நடத்தப்படும் டிப்ளமோ இன் பார்மஸி முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.\nமாத சம்பளம்: நாளொன்றுக்கு ரூ.750 வழங்கப்படும். தினமும் 6 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். வாரத்தில் 6 நாட்கள் வேலை வழங்கப்படும்.\nவிண்ணப்பிக்கும் முறை: தமிழக சுகாதாரத்துறையின் அதிகார���்பூர்வ இணையதளமான http://www.tnhealth.org -இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்கநர், அறிஞர் அண்ணை அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை – 600 016\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.09.2019\nபர்சனல் ஃபினாஸ்17 mins ago\nஇன்சூரன்ஸ் வாங்கும் முன்பு எச்சரிக்கையாக இருக்கவும்; ஐஆர்டிஏஐ எச்சரிக்கை\nஉங்கள் ராசிக்கான இன்றைய (16/09/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்1 hour ago\nஇன்றைய (16/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nதிரைக்குமுன் இணையத்தில் போட்டி போடும் தமிழ்த் திரைப்படங்கள்…\nபால் விலையைத் தொடர்ந்து பால் பொருட்கள் விலையையும் உயர்த்திய ஆவின்.. மக்கள் அதிர்ச்சி\nவார பலன்1 day ago\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (செப்டம்பர் 15 முதல் 21 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய (15/09/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/09/2019)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/09/2019)\nநடப்பு கல்வி ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு… வெளியானது அரசாணை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு1 month ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவேலை வாய்ப்பு2 weeks ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 weeks ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nதமிழ் பஞ்சாங்கம்2 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\nசத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்\nவைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்\nவழக்கறிஞராக தெறிக்கவிடும் அஜித்; நேர்கொண்ட பார்வை டிரைலர் சிறப்பம்சங்கள்\nவேலை வாய்ப்பு4 days ago\nதேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு\nஉங்கள் ராசிக்கான இன்றைய (13/09/2019) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (10/09/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்6 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/09/2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T05:00:17Z", "digest": "sha1:2UTBO4YKFZCZMUVCT6JOMRUOC3OCHKBQ", "length": 7527, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஈஸ்வரன், இந்து சமயம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஈஸ்வரன், இந்து சமயம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஈஸ்வரன், இந்து சமயம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஈஸ்வரன், இந்து சமயம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மெய்யியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகவத் கீதையின் சாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈஸ்வரன் (இந்துத் தத்துவம்) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைதன்யர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஜ கோவிந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுமரிலபட்டர் ‎ (← இணைப���புக்கள் | தொகு)\nஈஸ்வரன் (இந்து தத்துவம்) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுண்டக உபநிடதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதைத்திரீய உபநிடதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீமாஞ்சம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகவத் கீதையின் சாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிட்சாடனர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரணாம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவாமிநாராயண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுருச தத்துவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/மெய்யியலும் சமயமும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்ணனின் 108 பெயர் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவுகா சரித்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/ramanathapuram/cctv-footage-about-private-bus-and-two-wheeler-accident-in-ramnad-355838.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-09-16T04:56:02Z", "digest": "sha1:UW3FMP5TOCAERO4UHVRQH47ERKAREIJV", "length": 16154, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "Video: ஒரே செகண்ட்தான்.. கண் மூடி திறப்பதற்குள் எல்லாம் முடிஞ்சு போச்சு.. அதிர வைத்த ஆக்சிடென்ட் | CCTV footage about Private Bus and Two wheeler accident in Ramnad - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ராமநாதபுரம் செய்தி\nவின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து தங்க டாய்லெட் திருட்டு\nஎங்கள் கையில் எதுவும் இல்லை.. இம்ரான் கான் பயன்படுத்திய அந்த வார்த்தை.. இந்தியாவிற்கு வார்னிங்\nகாக்கா பிடிப்பதாக நினைச்சுக்காதீங்க.. உதயநிதிக்காக திமுக கூட்டத்தில் ஜெ அன்பழகன் பரபரப்பு பேச்சு\n5,8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள்- குலக் கல்விக்கு திருப்பி அனுப்பும் தந்திரம்-ஸ்டாலின் கண்டனம்\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\nஹைகோர்ட் இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணியின் புகைப்படம் நீக்கம்\nMovies பிக் பாஸில் ஜெயிக்க கவின் இப்படி ஒரு பித்தல��ட்டம் செய்கிறாரா போட்டுடைத்த பிரபல டான்ஸ் மாஸ்டர்\nSports குடையை பிடித்துக் கொண்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய கேப்டன் கோலி.. அப்ப மேட்ச் ஊத்திக்கிச்சா\nFinance ஆட்டோமொபைல் துறையில் விற்பனை வெறும் 5- 7% தான்.. கேர் ரேட்டிங்ஸ் மதிப்பீடு\nTechnology அமேசான் அலெக்ஸா வாய்ஸ் வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் டிவி.\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nVideo: ஒரே செகண்ட்தான்.. கண் மூடி திறப்பதற்குள் எல்லாம் முடிஞ்சு போச்சு.. அதிர வைத்த ஆக்சிடென்ட்\nராமநாதபுரம்.. டூவீலர் மீது பஸ் மோதி விபத்து.. பெண் படுகாயம் -வீடியோ\nராமநாதபுரம்: ஒரே செகண்ட்தான்.. பெட்ரோல் போட்டுக்கிட்டு டூவீலர் ஓட்டி வந்த இளம்பெண் மீது பஸ் வேகமாக மோதி நின்றது.\nராமநாதபுரத்தை அடுத்த அழகன்குளத்தில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. ஒரு பெண் தனது டூவிலருக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டு சாலையில் செல்ல முயன்றார்.\nஅது பிரதான சாலை என்பதால், பஸ், லாரிகள் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. சாலையை கடக்க முயன்ற பெண் பின்னாடி, பஸ் வருகிறதா என்றுகூட பார்க்கவில்லை.\nடூவீலருடன் சாலையின் எதிர்புறம் கடக்க, அந்த சமயத்தில் பின்னாடி வந்த நிஜாம் என்ற சொகுசு பஸ் படு வேகமாக அந்த பெண் மீது மோதியது. இதில் டூவீலருடன் சேர்ந்து அந்தப் பெண் பல அடி தூரத்தில் போய் விழுந்தார்.\nமும்பையில் கனமழை: உத்தவ் தாக்கரே, நவாப் மாலிக் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்\nஎந்தவித அசைவுமின்றி பெண் விழுந்து கிடக்கவும், பெட்ரோல் பங்க் உள்ளிட்டவர்கள் பதறியடித்து கொண்டு ஓடினார்கள். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபஸ் வருகிறதா என்று பெண்ணும் திரும்பி பார்க்கவில்லை, ஒரு பெண் சாலையின் குறுக்கே வருகிறாரே என்று பஸ் டிரைவரும் பார்க்கவில்லை.. அதனால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அனைவரை���ும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதான் வீசிய வலையிலேயே சிக்கி மீனவர் வெங்கடேசுவரன் பரிதாபமாக சாவு.. ராமநாதபுரத்தில் சோகம்\nவெள்ளைமனம் இல்லாதவர் ஸ்டாலின்.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nஇம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nரொம்ப டார்ச்சர்.. என்னால முடியல.. லட்டர் எழுதி வைத்து விட்டு.. கிணற்றில் குதித்த பெண் ஊழியர்\nராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து.. 8 மீனவர்கள் மாயம்\nநம்பி மடியில் படுத்தேனே பஞ்சவர்ணம்.. இப்படி பண்ணிட்டியே.. உயிர் ஊசலாடும் ராமசாமி\nதுப்பாக்கியுடன்.. கலெக்டரை சந்தித்த கருணாஸ் எம்எல்ஏ.. என்னவா இருக்கும்\nவீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் கைது: பயங்கரவாதிகளுடன் தொடர்பா\nமோகத்தின் உச்சம்.. காஜலை சந்திக்க பேராசை.. கும்பலிடம் சிக்கிய தொழிலதிபரின் மகன்.. ரூ. 75 லட்சம் ஏவ்\nமுன்னோர்களுக்கு தர்ப்பணம்... ஆடி அமாவாசையையொட்டி புனித நீர்நிலைகளில் வழிபாடு\n4 திருமணம் செய்த கங்காதரன்.. ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாமல் 11 ஆண்டு செம ஜாலி.. சிக்கியது எப்படி\nஅப்துல் கலாம் 4வது ஆண்டு நினைவு நாள்.. நினைவிடத்தில் குடும்பத்தார் அஞ்சலி\nசனிக்கிழமை ராத்திரி ஆயிடுச்சுன்னா.. 3 பேருக்கும் குஷிதான்.. வளைத்து பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nviral video ramnad bus accident வைரல் வீடியோ ராமநாதபுரம் பஸ் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sjws.net/ta/health-ta/", "date_download": "2019-09-16T05:04:15Z", "digest": "sha1:QYTE4S5HRXXKDMHP2B2GIBT6MYQ23WU5", "length": 1981, "nlines": 83, "source_domain": "www.sjws.net", "title": "sjws.net", "raw_content": "\nPrincess Hair ஆய்வு ++ நீங்கள் 3 மாதங்களுக்கு பயன்படுத்த செய்தால் என்ன நடக்கும்\nIntoxic ஆய்வு ++ நீங்கள் 3 மாதங்களுக்கு பயன்படுத்த செய்தால் என்ன நடக்கும்\nஇந்த பக்கத்தை தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். இ...\nGoji Cream ஆய்வு ++ நீங்கள் 3 மாதங்களுக்கு பயன்படுத்த செய்தால் என்ன நடக்கும்\nGoji Cream சுருக்கங்கள் எதிராக புரட்சி உள்ளது. நீங்கள் எத்தனை ...\nBlack Mask ஆய்வு ++ நீங்கள் 3 மாதங்களுக்கு பயன்படுத்த செய்தால் என்ன நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/97653-painting-exhibition-in-chennai-about-cauvery-river", "date_download": "2019-09-16T04:05:22Z", "digest": "sha1:DL74JTZ3X3FHLOLUP6QFY3HVRAFM35UK", "length": 7520, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னையில் 15 நாள்கள் காவிரிகுறித்த தன்னோவியக் கண்காட்சி! | Painting exhibition in Chennai about cauvery river", "raw_content": "\nசென்னையில் 15 நாள்கள் காவிரிகுறித்த தன்னோவியக் கண்காட்சி\nசென்னையில் 15 நாள்கள் காவிரிகுறித்த தன்னோவியக் கண்காட்சி\nஇன்றைக்கு வறண்ட நிலமாகக் காட்சியளிக்கும் காவிரி ஆறு, ஒரு காலத்தில் செழுமையுடன் சிறந்து விளங்கியது. இதைச் சித்திரிக்கும் வகையில் ஓவியர் கேசவன் பல ஓவியங்களைத் தீட்டியுள்ளார். இந்த ஓவியத் தொகுப்பு, “தென்நதி தென்றல்” என்ற தலைப்பில் சென்னையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சென்னை எழும்பூரிலுள்ள அம்பாசிடர் பல்லவா விடுதியின் லா கேலரி - கலை அரங்கில் இன்று மாலை இந்தக் கண்காட்சி தொடங்கப்பட்டது. இதைக் காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார். ஓவிய ஆசிரியர் ஜனாதிபதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.\nஇந்த ஓவியக் கண்காட்சியைத் தொடங்கிவைத்து பெ. மணியரசன் பேசும்போது, “மக்கள் உயிர் வாழவும் நாகரிகம் வளரவும் அடிப்படைத் தேவையாக உள்ள ஆற்றைக் காட்சிப்படுத்தியிருப்பது ஒரு நல்ல முயற்சி. காவிரி ஆற்றின் போக்கை காட்சிப்படுத்துகின்றன இந்த ஓவியங்கள். இளைஞர்கள் பின்பற்றுவதற்கு மட்டுமல்ல, வழிகாட்டுவதற்கும் உரியவர்கள் என்று நான் தொடர்ந்து கூறிவருகிறேன். அதற்கேற்ற நல்ல முயற்சி இந்த ஓவியங்கள். காவிரி ஆறு குறித்து நம் இலக்கியங்களில் நல்ல பதிவுகள் உள்ளன. அதைத் தன் வழியில் ஓவியர் கேசவன் வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு நம் பாராட்டுகள்\nகும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் க.சி. நாகராசன், சென்னை ஆசான் நினைவு மெட்ரிக் மேனிலைப் பள்ளி முதல்வர் சுனிதா விபின்சந்திரன், துணை முதல்வர் ஜோதிமேனன், பெல் நிறுவன முன்னாள் முதன்மை நிர்வாக அதிகாரி க.துரைக்கண்ணு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவில், ஓவியர் வீ. கேசவன் ஏற்புரையாற்றினார்.\nஆகஸ்ட் 1 முதல் 15 வரை நாள்தோறும் காலை 11.30 மணி முதல், மாலை 7 மணி வரை ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. விற்பனையும் செய்யப்படுகின்றன.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்���ு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/7-July/drou-j27.shtml", "date_download": "2019-09-16T04:00:15Z", "digest": "sha1:ZNV7QDKMHKVPQD5THWXM7SO6R3L3CRY6", "length": 24365, "nlines": 57, "source_domain": "www9.wsws.org", "title": "வட இலங்கை கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nவட இலங்கை கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது\nஇலங்கையில் நீண்ட காலமாக நிலவும் வறட்சியால் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். முழு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டும் தசாப்தங்களாக நீண்ட உள்நாட்டு யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட மாகாணங்களாகும். வட மத்திய மாகாணத்தில் பொலன்னறுவை மற்றும் அனுராதபுர மாவட்டங்களும் வட மேல் மாகாணத்தில் குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களும் தென்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களாகும்.\nஅனர்த்த முகாமைத்துவ மையம் (டி.எம்.சி) தெரிவித்துள்ளவாறு, வட மாகாணத்தில் 133,462 குடும்பங்களைச் சேர்ந்த 462,219 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் 105,847 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 63,939 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 40,548 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகுருநாகல் மாவட்டத்தில் 142,992 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 129,241 பேரும் பாதிக்கப்பட்டுள்ள அதே வேளை, பொலன்னறுவையில் 17,337 பேரும், அனுராதபுர மாவட்டத்தில் 51,715 பேரும் வறட்சியால் பாதிக்கப்பட்டனர். பதுளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான குடும்பங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.\nபாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களும் விவசாயிகள் செறிந்து வாழும் மாவட்டங்களாகும். அவர்களது வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்கள் வறண்டு போயுள்ளன.\nவடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள குளங்களும் அணைகளும் மழைவீழ்ச்சியைச் சார்ந்துள்ளன. ஆனால் ஜனவரி முதல் மழை வரவில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டில் 124,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், அனைத்து தேவைகளுக்கும் நிலத்தடி நீரில் தங்கியிருக்கின்ற அதே வேளை, நிலத்தடி நீரில் கால்சியம் மற்றும் உப்பு கலந்திருக்கும் நிலையில், சுத்தமான குடிநீர் பெறுவது நிலையான பிரச்சினையாக உள்ளது.\nயாழ்ப்பாண புறநகரான சுன்னாகத்தில், ஒரு தனியார் மின் நிலையத்திலிருந்து கசியவிடப்பட்ட எண்ணெயினால், நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. சுன்னாகத்தில் உள்ள மக்களுக்கு சுத்தமான நீர் வழங்குவதற்கு இன்னமும் முறையான திட்டங்கள் இல்லை. மக்கள் மாசுபட்ட நீரைப் பயன்படுத்த அல்லது பவுசர் விநியோகத்தை சார்ந்து இருக்கத் தள்ளப்பட்டுள்ளனர்.\nமுறையான நீர் வழங்கல் இல்லாததால், யாழ்ப்பாண மக்கள் குடி நீருக்காக பல கிலோமீட்டர் தூரத்திலிருந்து கிணறுகளில் இருந்து கொண்டு வர வேண்டும், அல்லது பவுசர்களில் கொள்வனவு செய்ய வேண்டும். கிணறுகளும் கூட வற்றிப் போயுள்ளதால் விவசாயிகளால் பயிர்களுக்கு நீர் ஊற்ற முடியவில்லை. கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.\nகாரைநகரில் தண்ணீருக்காக காத்திருக்கும் பொதுமக்கள்\nயாழ்ப்பாணத்தைச் சுற்றியுள்ள தீவுகளான மண்டதீவு, வேலனை, ஊர்காவற்துறை, காரைநகர், புங்குடுதீவு, எழுவைதீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் நெடுந்தீவும் வழமையான தண்ணீர் பிரச்சினையில் உள்ளவை. காரைநகர் மற்றும் புங்குடுதீவில் உள்ள குடும்பங்கள் தண்ணீர் பவுசர் வரும் வரை பல மணி நேரம் காத்திருக்க வேண்டும், ஆனால் மற்ற தீவுகளுக்கு அத்தகைய வசதி கூட இல்லை. ஒரு கிணற்றில் இருந்து ஊர்காவற்துறை மற்றும் வேலனைக்கும் வழங்கப்பட்ட நீர் வழங்கலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கிராமத்தவர்கள் குளிப்பதற்கு தண்ணீர் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள், சிலர் உப்பு கலந்த தண்ணீரில் குளிக்கின்றார்கள்.\nகாரைநகரில் வயதான ஒரு பெண் தான் வாரத்திற்கு 300 ரூபாய்க்கு 500 லிட்டர் தண்ணீரை வாங்கி வருவதாகக் கூறினர். \"இந்த சூழ்நிலையை நாம் சகித்துக் கொள்ள முடியாது. அடுத்த விநியோகத்தை பெறுவதற்கு பல மணிநேரம் காத்திருக்க வேண்டும். எங்கள் வாழ்க்கை மிகவும் துயரமானது.\"\nயுத்தத்தால் அழித்த விவசாயப் பகுதியான கிளிநொச்சியில் 82,782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சியால் விவசாயிகளுக்கு கோடைகால பயிர்ச்செய்கையை முன்னெடுக்க முடியவில்லை. ஆயிரம் ஏக்கர் நெல் வயல்களுக்கு நீரை வழங்கிய இரணைமடு நீர்ப்பாசன அணைக்கட்டு இப்போது வற்றிவிட்டது. 280 ஏக்கர் அனுமதியின்றி பயிரிடப்பட்டதாகக் குற்றம் சாட்டி, தண்ணீர் எடுப்பதை தடுப்பதற்காக 47 ஏக்கர் நெல் பயிர்களை அரசாங்க அதிகாரிகள் அழித்திருக்கிறார்கள். தண்ணீர் நெருக்கடி தொடர்ந்தால் மீதமுள்ள சாகுபடியும் கூட அழிக்கப்படும் என அரசாங்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் மலையாலபுரம் குளம் வற்றியுள்ளதன் காரணமாக, 40 ஏக்கர் காய்கறி தோட்டங்கள் மற்றும் 20 ஏக்கர் நெல் வயல்களும் அழிந்து போயுள்ளன.\nகிளிநொச்சியில் 30 கிராம சேவகர் பிரிவுகளுக்கு உடனடியாக நீர் வழங்கப்பட வேண்டும். கிளிநொச்சி மேலதிக மாவட்டச் செயலாளர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த போது, \"இந்த பகுதிகளுக்கு நீர் விநியோகிக்க 5 மில்லியன் ரூபா தேவைப்பட்டது, அரசாங்கம் வெறும் ஒரு மில்லியனையே ஒதுக்கியது,\" என்றார்.\nவடக்கு மற்றும் கிழக்கில் போரின் போது நீர் வசதிகள், அணைக்கட்டுகள் மற்றும் குளங்கள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புகள் அழிந்து போயின அல்லது சேதமாக்கப்பட்டன. கொடூரமான யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்தும், இராணுவம் தமிழ் மக்களுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்துள்ள அதே வேளை, போரால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாத குடிசை போன்ற தற்காலிக வீடுகளில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.\nஎனினும், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் முன்னாள் அரசாங்கமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தற்போதைய அமெரிக்க-சார்பு அரசாங்கமும் சுற்றுலாத்துறை மற்றும் முதலீட்டை ஈர்ப்பதற்காகவே தமது அபிவிருத்தி திட்டங்களை குவிமையப்படுத்தியுள்ளன.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன், அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் சில சோடிப்பு வேலைகளை செய்து, மழைநீரை சேகரிப்பதற்காக வீடுகளில் தாங்கிகளை கட்டிக் கொடுத்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு தலைவரும் வட மாகாண முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன், மாகாணத்தில் போதுமான அளவு தண்ணீர் பவுசர்கள் இல்லை என ஏற்றுக்கொண்டுள்ளார். \"எங்களுக்கு 12,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 பவுசர்களும் 500 தண்ணீர் தாங்கிகளும் தேவை\" என்று அவர் கூறினார��. தமிழ் கூட்டமைப்பு 2013 முதல் மாகாணத்தை ஆளுகின்றது.\nயாழ்ப்பாணத்திற்கு இரணைமடு நீரை விரிவுபடுத்துவதற்கும் நீர் விநியோகத்திற்காக கடல் நீரை சுத்திகரிப்பதற்குமான அரசாங்கத்தின் திட்டங்கள், பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்தன. இந்த திட்டங்கள் இப்போதுதான் செயல்படுத்தப்பட்டுள்ளதோடு 2020ஆம் ஆண்டிலேயே நீர் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த திட்டத்தின் உண்மையான நோக்கம் சுற்றுலா மற்றும் முதலீட்டை ஈர்ப்பதுவும், அந்த பகுதியை மலிவு உழைப்பு களமாக ஆக்குவதுமாகும்.\nவறட்சியால் ஏற்பட்ட இந்த சமூகப் பேரழிவிற்கு முக்கிய காரணம் இயற்கை பாதிப்பை விட ஆளும் வர்க்கத்தின் புறக்கணிப்பே ஆகும். குடி நீருக்கே முற்றிலும் அவநம்பிக்கையான நிலை காணப்படும் போது, பயிர்ச்செய்கைக்கு நீர் இல்லாமையைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. இது உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை இட்டு நிரப்புவதில் ஆளும் வர்க்கத்தின் இயலாமையை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.\nஇலங்கையில் இனவாத யுத்தத்தின் செலவு 200 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அதில் பாதி பாதுகாப்பு செலவினத்திற்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இலாப நோக்கு அமைப்பு முறையை அடிப்படையாகக் கொண்ட ஒட்டுண்ணி முதலாளித்துவ வர்க்கத்துக்கு மக்களின் சமூக தேவைகள் முதன்மையானது அல்ல.\n2004ல் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்புகளிலிருந்து இன்னும் மீழவில்லை. வடக்கில் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கம் கொடுத்த வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக முறையிடுகின்றனர். கிழக்கில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான வீடுகள் இன்னும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படாமல் காடுமண்டிப் போயுள்ளன.\nதெற்கில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் 600,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 300 பேர் வெள்ளத்தால் கொல்லப்பட்டனர். இதற்கு இழிநிலையிலான உள்கட்டமைப்பு முறைகள் மற்றும் அதிவேக வீதிகள் அமைப்பதில் அரசாங்கத்தின் அலட்சியம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளின் தரமின்மையே காரணமாகும். ஏப்ரல் மாதத்தில் கொழும்பில் உள்ள மீதொட்டமுல்லவில், பெரும் குப்பை மலை சரிந்ததில் டசின் கணக்கானோர் கொல்லப்பட்டனர். மக்கள்தொகை நிறைந்த பகுதியில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களாலேயே இந்த குப்பை மலை உருவாக்கப்பட்டது.\nயாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டையை சேர்ந்த 38 வயதான ஒரு விவசாயி எஸ். விக்னேஸ்வரன், இந்த ஆண்டு அறுவடை எதிர்பார்த்து 2016ம் ஆண்டு பருவகாலத்தில் பல ஏக்கர் விதைத்ததாக தெரிவித்தார். \"மழை இல்லாததால் நான் விளைச்சலை இழந்துவிட்டேன். என் பசுக்களுக்கு தின்பதற்கு புல் இல்லை. அவை இறந்துவிட்டால் அது இன்னொரு பேரழிவாகும். அரசாங்கம் 8,500 ரூபாய் அற்ப இழப்பீடு வழங்கியது. நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறோம். ஆனால் இந்த ஆண்டு, எங்கள் தேவைக்கே அரிசி இல்லை,\" என்று அவர் கூறினார்.\nயாழ்ப்பாணம் அரசடியை சேர்ந்த ஒரு விவசாயி கே. சசிகரன், 47, அவர் நான்கு ஏக்கர் பயிரிட்டதாக கூறினார். \"நான் 20,000 ரூபாய் குத்தகைக்கு சில நிலங்களை எடுத்துள்ளேன், ஆனால் எந்த விளைச்சலையும் பெற முடியவில்லை. எனக்கு 10 பசுக்கள் உள்ளன, புல் இல்லாததால் அவற்றுக்கு உணவளிக்க முடியாதுள்ளது. அவை மெலிந்து போகின்றன. கடந்த ஆண்டு 15 லிட்டர் பால் கறந்தேன், ஆனால் இப்போது 6 லிட்டர் மட்டுமே கொடுக்கின்றன. என் மாடுகளை காப்பாற்றுவதற்கு நான் திண்டாடுகின்றேன்.\"\nதண்ணீர் இன்றி கருகிப்போன பயிர்களுடன் விவசாயி பரமானந்தம்\nஏ. பரமானந்தம், 63, ஊர்காவற்துறையில் காய்கறி விவசாயி ஆவார். \"நாங்கள் வழக்கமாக சுமார் 3,000 கன்றுகளை நடுகின்றோம். வறட்சி காரணமாக இப்போது 250 தாவரங்களை கூட பராமரிக்க முடியாதுள்ளது. கால்நடைகளும் தண்ணீருக்காக அலைந்து கொண்டிருக்கின்றன. அவை இறந்துவிடுமோ என்று பயப்படுகின்றேன்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153806-topic", "date_download": "2019-09-16T04:20:40Z", "digest": "sha1:VVFWHKPI77DW7M42LWONVZCKUYDYSR3A", "length": 18064, "nlines": 168, "source_domain": "eegarai.darkbb.com", "title": "யார் மிருகம்? உலகை உலுக்கிய ஒற்றை போட்டோ", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» காரணம் - கவிதை\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங���கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» ‘பிளாக் பெல்ட்’ வாங்கிய கவர்ச்சி நாயகி\n» கோலிவுட் நடிகைகளை அதிர வைத்த, மஞ்சுவாரியர்\n» நயன்தாரா கடந்து வந்த பாதை\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» “திரைக்கவித் திலகம்’ கவிஞர் மருத\n» வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு\n» இன்று மறைமலை அடிகள் நினைவு தினம்.\n» சர்வதேச அரங்கில் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கும் நெய்வேலிக்காரர்\n» மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தி திருமணம்\n» உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தீ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\n» சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்\n» ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்\n» மீண்டும் நடிக்க வரும் அசின்\n» 118 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் மின்குமிழ்-Bulb\n» கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி\n» வேலன்:-இணையதள வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய -Ummy Video Downloader.\n» காட்டு விலங்கும் நாட்டு விலங்கும்\n» கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை\n» பொன்விழா கண்ட பாடலாசிரியர்\n» இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு\n» ஜாம்பி – திரை விமரிசனம்\n» மது அருந்தும் இந்தியப் பெண்கள் அதிகரிப்பு: குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் குடிமகள்கள்\n» அருவி’ கதாநாயகி நடிக்கும் மலையாளப் படம்\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» திருமண நாளை கொண்டாடிய சூர்யா-ஜோதிகா\n» பொருளாதார சரிவை தூக்கி நிறுத்த வீட்டுவசதி, ஏற்றுமதி துறைக்கு ரூ.70 ஆயிரம் கோடி சலுகை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n» பொது சட்டம்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி\n» சுவிஸ்சில் காந்தி சிலையை திறந்தார் ஜனாதிபதி\n» ஏற்றுமதி - இறக்குமதி சரிவு\n» மோடியைப் பின்பற்றும் கெஜ்ரிவால்\n» வடகிழக்கு – கவிதை\n» தொலைத்தும் தொலைப்பதும் -கவிதை\n» வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்\n உலகை உலுக்கிய ஒற்றை போட்டோ\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்���ுரைகள் - பொது\n உலகை உலுக்கிய ஒற்றை போட்டோ\nபோட்சுவானா நாட்டில், தந்தத்துக்காக யானையை\nகொடூரமாக கொன்ற போட்டோவை, ட்ரோன் ஒன்று\nபடம்பிடிக்க, அது உலகையே உலுக்கியதுடன், சமூக\nவலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.\nவேட்டை தடைச் சட்டம் சமீபத்தில் நீக்கப்பட்டது.\nஇதனையடுத்து அங்கு தந்தங்களுக்காக யானைகள்\nதனியார் நிறுவனத்துக்காக ஆவணப்படம் எடுக்க,\nஐஸ்டின் சுலிவான் என்பவர், போட்சுவானா காட்டு\nபகுதியில் தனது ட்ரோனை பறக்க விட்டார்.\nஅப்போது இறந்து கிடந்த யானையின் சடலம் அவரது\nகண்ணில் பட்டது. யானையின் முகம் கொடூரமாக\nசிதைக்கப்பட்டு, ரம்பம் மூலம் துதிக்கை தனியாக\nஎதிர்பாராத விதமாக அவரது ட்ரோன் கேமராவில்\nபதிவான இந்த காட்சிகள், தற்போது உலகையே\n உலகை உலுக்கிய ஒற்றை போட்டோ\nகொடுமையான கொடூரமான நிகழ்வு மனது வலிக்கிறது.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உ��கம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/69484/", "date_download": "2019-09-16T04:32:59Z", "digest": "sha1:JP4C5CKBDMO3IP7KDQF2YXULNSTCKZBF", "length": 12168, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "பாடசாலைச் சிறுவர்களும் பயணிக்கும் கிளிநொச்சி குறுந்தூர சேவை பேருந்து ஒன்றிற்குள் ஓட்டை! – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலைச் சிறுவர்களும் பயணிக்கும் கிளிநொச்சி குறுந்தூர சேவை பேருந்து ஒன்றிற்குள் ஓட்டை\nகிளிநொச்சியில் பரந்தன் – முறிகண்டி இடையிலான குறுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்து ஒன்றுக்குள் ஆபத்தான ஓட்டை காணப்படுகின்றது. இந்த குறுந்தூர சேவை பேருந்து பாடசாலை நேரத்தில் மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளையும் ஏற்றிச் செல்கிறது. உடனடியாக இந்தப் பேருந்தை சேவையிலிருந்து நீக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் குறித்து பயணிகள் சுட்டிக்காட்டியபோதும், தொடர்ந்தும் குறித்த பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. காலை வேளையில் பாடசாலை மாணவர்களை நிறைந்துக் கொண்டு செல்லும் இந்த பேருந்தினில் மாணவர்கள் கால்களை விட்டால் என்ன நிலமை என்றும் பயணிகள் கேள்வி எழுப்பினர்.\nகிளிநொச்சி பரந்தன் – முறிகண்டி இடையிலான குறுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்து நடத்துனர்களின் அணுகுமுறை குறித்து பல குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன. குறிப்பாக அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி பயணிகளை பெரும் அசௌகரியப்படுத்துவதாகவும் இந்த விடயத்தில் கட்டுப்பாடு தேவை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.\nஇதேவேளை வீதியின் எந்த இடத்திலும் பயணிகளை ஏற்றிச் செல்லும் இந்த பேருந்துகள், நிறுத்தத்தில் பயணிகளை இறக்காமல், புதிய பயணிகளை ஏற்றும் இடங்களில் நிறுத்தி மக்களை அசளகரியப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஓட்டையுடன் ஓடும் பேருந்து குறித்தும் பயணிகள் கடும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.\nTagstamil tamil news ஓட்டை கிளிநொச்சி குறுந்தூர சேவை சிறுவர்களும் பயணிக்கும் பாடசாலை பேருந்து\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகோணாவில் பாடசாலையை எரித்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை காவற்துறையின் அடாவடித்தனம் – விபத்தில் சிக்கியவரை தாக்கியுள்ளனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்மாந்துறை சம்புமடு பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரண்டு கைத்துப்பாக்கியை காரில் வைத்திருந்தவர்கள் மருதமுனையில் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கினர்….\nசென்னையில் எம்.ஜி.ஆரின் சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்துள்ளார்.\nநவுரூ தீவில் இருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.\nகோணாவில் பாடசாலையை எரித்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்\nவட்டுக்கோட்டை காவற்துறையின் அடாவடித்தனம் – விபத்தில் சிக்கியவரை தாக்கியுள்ளனர்… September 15, 2019\nசம்மாந்துறை சம்புமடு பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்பு…. September 15, 2019\nஇரண்டு கைத்துப்பாக்கியை காரில் வைத்திருந்தவர்கள் மருதமுனையில் கைது… September 15, 2019\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை…. September 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1310376.html", "date_download": "2019-09-16T04:01:37Z", "digest": "sha1:S3OYHZRGE3EPS35F2XYSNCAOF6PAWMNH", "length": 10245, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்!! – Athirady News ;", "raw_content": "\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு ஆரம்பம்\nகொழும்பில் நெலம் போகுனா அரங்கில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி மாநாடு தற்போது தொடங்கியுள்ளது.\nஇந்நிகழ்விற்கு ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\n2.150 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கை\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை- அமெரிக்காவுக்கு பகிரங்க மிரட்டல்..\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு..\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து நடந்த…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என சோதிக்க முடிவு…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் க��டிக்கும் நாய், பூனை..\nகாட்டேரிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி கைது..\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி இருக்காது\nநெட்டப்பாக்கத்தில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை..\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய்,…\nகாட்டேரிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி…\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி…\nநெட்டப்பாக்கத்தில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை..\nஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் –…\nவட்டுக்கோட்டை பொலிஸார் அடாவடி; குடும்பத்தலைவரை தாக்கினர்\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது…\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-09-16T05:05:05Z", "digest": "sha1:R2DJDH2TIDWV3WPEEJIJR3AL7NLBJFJF", "length": 5333, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "சுயமாக அழியும் மின்கலங்கள் உருவாக்கம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nசுயமாக அழியும் மின்கலங்கள் உருவாக்கம்\nஇலத்திரனியல் சாதனங்களின் பயன்பாட்டில் மின்சாரம் என்பது அவசியமாகும். இவ்வாறு மின்சாரத்தினை வழங்குவதில் மின��கலங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றது.\nஎனினும் தற்போது உருவாக்கப்படும் மின்கலங்கள் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தக்கூடிய வகையில் காணப்படுகின்றன. அத்துடன் பாவனைக் காலம் முடிந்ததும் அவை இலகுவில் அழிக்க முடியாது இருப்பதனால் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.\nஇதனைக் கருத்தில் கொண்டு தற்போது தானாக அழியக் கூடிய மின்கலம் ஒன்றினை லோவா ஸ்டேட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇம் மின்கலமானது லித்தியம் அயனைக் கொண்டு 2.5 வோல்ட் மின்னழுத்தத்தை வழங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் கல்குலேட்டர் ஒன்றிற்கு தொடர்ச்சியாக 15 நிமிடங்கள் வரை மின்சாரத்தை வழங்கக்கூடிதாகவும், நீரில் இட்டவுடன் 30 நிமிடங்களில் தானாகவே அழியக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு தானாக அழிவதனால் இம் மின்கலத்தினால் சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்\nபச்சை நிறமாக மாறிய நதிகள்: காரணம் என்ன\nபுற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறை - தமிழ் சிறுவன் சாதனை\nமில்லியனுக்கு 400 பகுதிகளுக்கு மேலாக காற்று மாசுபாடு நிலையாக இருக்கும் 2016\nஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தால் ரூ.30 ஆயிரம் அபராதம் \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2014/08/blog-post.html", "date_download": "2019-09-16T03:59:48Z", "digest": "sha1:EEB4XWAX5OOAKXL7MWD7USOAVGIPLC3O", "length": 11838, "nlines": 247, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: திருமதி.நாகம்மா மாணிக்கம் ( ஓய்வுபெற்ற ஆசிரியை )", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nதிருமதி.நாகம்மா மாணிக்கம் ( ஓய்வுபெற்ற ஆசிரியை )\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர��� தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sacfottawa.weebly.com/home/archives/12-2016", "date_download": "2019-09-16T04:51:32Z", "digest": "sha1:WJ7KTHAH5NXPIW6VHWABFRQGILKDGYDL", "length": 11598, "nlines": 141, "source_domain": "sacfottawa.weebly.com", "title": "Home Page - SACF Ottawa - group of Indian Christians living in Ottawa with a passion for God and His word, praying for the world. Join us every week at the Metropolitan Bible Church, Saturdays 6:30 pm to worship the Lord and pray for one other and the w - SOUTH ASIAN CHRISTIAN FELLOWSHIP OF OTTAWA", "raw_content": "\nகர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.\nநான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும். கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன்.\nநீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.\nநாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம���. அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.\nகர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.\nதேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது.\nஅவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்திலே வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.\nஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார். கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.\nநித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாமொருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும��� மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/suresh-raina-is-looking-forward-creating-four-major-achievements-in-ipl-2019-013434.html", "date_download": "2019-09-16T03:59:37Z", "digest": "sha1:PYI3XADSKK553N47IE5FQ5FLTUAGXT67", "length": 15219, "nlines": 172, "source_domain": "tamil.mykhel.com", "title": "சின்ன தல சுரேஷ் ரெய்னா..! 4 முக்கிய சாதனைகள் உங்களுக்காக… வெயிட்டிங்ல இருக்கு…! | Suresh raina is looking forward to creating four major achievements in ipl 2019 - myKhel Tamil", "raw_content": "\n» சின்ன தல சுரேஷ் ரெய்னா.. 4 முக்கிய சாதனைகள் உங்களுக்காக… வெயிட்டிங்ல இருக்கு…\nசின்ன தல சுரேஷ் ரெய்னா.. 4 முக்கிய சாதனைகள் உங்களுக்காக… வெயிட்டிங்ல இருக்கு…\nசென்னை:2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனிலேயே நான்கு முக்கிய சாதனைகளை படைக்க சுரேஷ் ரெய்னா காத்திருக்கிறார்.\nகிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 12வது சீசன் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் தொடக்க போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தல தோனிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்கள் விரும்பக் கூடியவர் சின்ன தல என செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா. தற்போது, இந்திய கிரிக்கெட் அணியில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தவிர்த்து வருகிறார். ஆனாலும், சென்னை அணியில் அவருக்கு தனி இடம் உள்ளது.\nசுரேஷ் ரெய்னா, நடப்பு சீசனில் பல்வேறு சாதனைகளை படைக்க உள்ளார். அவர் இன்னும் 15 ரன்கள் அடித்தால் ஐபிஎல் தொடரில் 5,000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.\nஅத்துடன் 15 சிக்சர்கள் அடித்தால் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். இன்னும் 5 கேட்ச்கள் பிடித்தால் 100 கேட்ச் பிடித்த வீரர் என்ற சாதனையும் ரெய்னா படைக்க உள்ளார்.\nமேலும், அதிக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் கவுதம் கம்பீர், டேவிட் வார்னர் ஆகியோர் தலா 36 அரைசதங்களுடன் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.\n35 அரைசதங்களுடன் ரெய்னா 2-வது இடத்தில் இருக்கிறார். ஆகவே... இந்த பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைக்க ரெய்னாவுக்கு அதிக வாய்ப்புள்ளது.\n டுவிட்டரில் தெம்பாக பதிலளித்த சின்ன தல..\nசின்ன தலைக்கு என்ன ஆச்சு காலில் கட்டுடன��� ஆஸ்பத்திரியில் ரெய்னா.. அக்கறை காட்டிய ஜாண்டி ரோட்ஸ்\n ஒரு நாளும் இந்தியாவை, பாகிஸ்தான் ஜெயிக்கவே முடியாது…\nஇப்பவும் தல தோனிதாங்க இந்திய அணிக்கு கேப்டன்.. போட்டு உடைத்த சுரேஷ் ரெய்னா.. அப்ப கோலி இல்லையா\n.. திடீர்னு நடிகர் சூர்யாகிட்ட கேள்வி கேட்ட ரெய்னா.. பதில் என்ன தெரியுமா\nஐபிஎல் தொடரில் இருந்து தோனி ஓய்வு சேப்பாக்கம் ஊழியர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோ சொல்லும் சேதி\nஇனி சிஎஸ்கே கேப்டன் தோனி இல்லை.. ரெய்னா தான் தீயாய் பரவும் வதந்தி.. உண்மை என்ன\nரோஹித்தை எட்டிப் பிடித்த ஆட்டநாயகன் தோனி.. பீல்டிங்கில் சதம் அடித்த சுரேஷ் ரெய்னா\nவிழுந்து..வாரியபடி பவுண்டரி அடித்த சின்ன தல ரெய்னா… இது வேற லெவல் ஷாட்.. வைரலான வீடியோ\nசின்னபுள்ளத்தனமா இல்லை.. இப்படி பண்ணா எப்படி டீம்ல எடுப்பாங்க.. ரெய்னாவிடம் வம்பு செய்த ரிஷப் பண்ட்\nஎப்படி இருந்தாரு.. இப்ப இப்படி ஆயிட்டாரே.. ரசிகர்களை புலம்ப விட்ட சுரேஷ் ரெய்னா\nநல்ல வேளை... டாசில் தோத்துட்டோம்... தோனியும் இல்ல.. அதனால போட்டியில ஜெயிச்சுட்டோம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nகுடையுடன் வெளியேறிய கோலி.. அப்ப மேட்ச் ஊத்திக்கிச்சா\n25 min ago இதை குடிச்சுட்டு பாருங்க.. வானம் பிங்க் கலர்ல இருக்கும் காபியும், கையுமாக சிக்கிய ரவி சாஸ்திரி\n1 hr ago குடையை பிடித்துக் கொண்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய கேப்டன் கோலி.. அப்ப மேட்ச் ஊத்திக்கிச்சா\n2 hrs ago அந்த 3 பேரை கட்டம் கட்டுவோம்.. டி20யில் இந்தியாவை வீழ்த்த தென்னாப்பிரிக்கா போட்ட பலே திட்டம்\n3 hrs ago IND vs SA : தில்லுக்கு துட்டு.. இனிமே இது தான் வழி.. மொத்தம் 9 பேட்ஸ்மேன்களை இறக்கும் கேப்டன் கோலி\nNews சுபஸ்ரீ மரணம்.. பேனர் வைத்த அதிமுக ஜெயகோபாலுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி\nMovies காதலிக்காக ரஜினி பட டைட்டிலை வாங்கிய விக்கி.. முதன்முறையாக ‘அந்த’ கேரக்டரில் நடிக்கும் நயன்\nFinance ஆட்டோமொபைல் துறையில் விற்பனை வெறும் 5- 7% தான்.. கேர் ரேட்டிங்ஸ் மதிப்பீடு\nTechnology அமேசான் அலெக்ஸா வாய்ஸ் வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் டிவி.\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nட்விட்டரை அதகளம் செய்யும் தோனி ரசிகர்கள்\nஒரே ஒரு பெரிய இன்னிங்க்ஸ் போதும்: ரோஹித் சர்மாவுக்கு அரிய வாய்ப்பு-வீடியோ\nஅமித்ஷாவிற்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளிப்பு-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/Marine-ransport-between-Kumari-and-Chennai.html", "date_download": "2019-09-16T04:39:18Z", "digest": "sha1:JWFLUBFZQF4M6COBMOZKWX6ERGGKU7D6", "length": 9929, "nlines": 102, "source_domain": "www.ilaingarindia.com", "title": "குமரி – சென்னை இடையே கடல் வழி போக்குவரத்து : நிதின் கட்கரி. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தமிழகம் / குமரி – சென்னை இடையே கடல் வழி போக்குவரத்து : நிதின் கட்கரி.\nகுமரி – சென்னை இடையே கடல் வழி போக்குவரத்து : நிதின் கட்கரி.\nகடல் போக்குவரத்து மற்றும் மீனவர் நலன் ஆகிய விவகாரங்களில் மாநில அரசுகளை ஊக்கப்படுத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.\nஎண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் அதானி குழுமம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள ஐந்து புதிய திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.\nவிழாவில் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய நிதின் கட்கரி, கேரளாவின் திருவனந்தபுரம் முதல் சென்னை, ஆந்திரா வரை கடல் போக்குவரத்தை மேம்படுத்த அந்தந்த மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nபுதிய மத்தி��� அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/national-publication/kakai-10004120", "date_download": "2019-09-16T04:52:39Z", "digest": "sha1:2L2HC6JJGJTN46PPDBXTHPP77KIUP6XA", "length": 10790, "nlines": 203, "source_domain": "www.panuval.com", "title": "காக்கைச் சோறு - கவிக்கோ - Kakai - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nகாக்கைச் சோறு - கவிக்கோ\nகாக்கைச் சோறு - கவிக்கோ\nகாக்கைச் சோறு - கவிக்கோ\nCategories: கவிதைகள் , புதுகவிதைகள் , கட்டுரை தொகுப்பு\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகாக்கைச் சோறு - கவிக்கோ:\nஆலாபனை - கவிக்கோ:'கவிக்கோ' அப்துல் ரஹ்மானின்சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆலாபனை தொகுப்பிலிருந்து:கண்ணீரின் ரகசியம்....'இறைவா எனக்குப்புன்னகைகளைக் கொடு’ என்றுபிரார்த்தித்தேன்அவன் கண்ணீரைத் தந்தான்‘வரம் கேட்டேன்சாபம் கொடுத்து விட்டாயே’என்றேன்புத்தகத்திலிருந்து சில ..\nநேயர் விருப்பம் - கவிக்கோ\nநேயர் விருப்பம் - கவிக்கோ:ஆழக் கடலில் மூழ்கவும் அண்ட வெளியில் பறக்கவும் ஒரு சிலர்க்கே முடியும்.அந்த ஒரு சிலருள் ஒருவர் அப்துல் ரகுமான். ..\nபித்தன் - கவிக்கோ:கவிதை தொகுப்பு......\nசுட்டு விரல் - கவிக்கோ\nசுட்டு விரல் - கவிக்கோ:3கவிக்கோ அப்துல் ரஹ்மானின் ‘சுட்டுவிரல்’ கவிதை தொகுப்பிலிருந்துஉதிரும் சிறகுகள்…மழை ஓய்ந்த முன்னிரவில்சாளரத்தின் வழியேஅறையில் புகுந்துமின் விளக்கைமொய்த்துமுட்டி மோதிசிறகுகள் உதிர்த்து விழும்ஈசல் கூட்டம்காலையில்திட்டியபடியேசெத்த உடல்களோடுசிறகுகள் கூட்டிக்குப்பையில் எறிந்து -ஏதோ..\nகவிக்கோ கவிதைகள் : ” வானம்பாடிக் கவிதைக் குணத்திலிருந்து நான் முற்றிலும் வேறானவன்” என்று பால்வீதியின் மூலம் பதிவு செய்திருக்கிறார். ‘கவிதை’ குறித..\nஆலாபனை - கவிக்கோ:'கவிக்கோ' அப்துல் ரஹ்மானின்சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆலாபனை தொகுப்பிலிருந்து:கண்ணீரின் ரகசியம்....'இறைவா எனக்குப்புன்னகைகளைக் கொடு..\nநேயர் விருப்பம் - கவிக்கோ\nநேயர் விருப்பம் - கவிக்கோ:ஆழக் கடலில் மூழ்கவும் அண்ட வெளியில் பறக்கவும் ஒரு சிலர்க்கே முடியும்.அந்த ஒரு சிலருள் ஒருவர் அப்துல் ரகுமான். ..\nவயது வந்தவர்களுக்கு மட்டும் - கி.ரா\nவயது வந்தவர்களுக்கு மட்டும் - கி.ரா:..\nகொத்தைப்பருத்தி - கி.ரா :..\nமாதொருபாகன்:நல்ல புத்தகங்களை படிப்பதோடு நின்று விடுவதில்லை. அந்த புத்தகதின் தாக்கம் அதைபற்றி யாருடனாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ண வைக்க..\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக..\nவேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார் :தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும�� நூல் இது வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக..\nகவிக்கோ கவிதைகள் : ” வானம்பாடிக் கவிதைக் குணத்திலிருந்து நான் முற்றிலும் வேறானவன்” என்று பால்வீதியின் மூலம் பதிவு செய்திருக்கிறார். ‘கவிதை’ குறித..\nஆலாபனை - கவிக்கோ:'கவிக்கோ' அப்துல் ரஹ்மானின்சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆலாபனை தொகுப்பிலிருந்து:கண்ணீரின் ரகசியம்....'இறைவா எனக்குப்புன்னகைகளைக் கொடு..\nநேயர் விருப்பம் - கவிக்கோ\nநேயர் விருப்பம் - கவிக்கோ:ஆழக் கடலில் மூழ்கவும் அண்ட வெளியில் பறக்கவும் ஒரு சிலர்க்கே முடியும்.அந்த ஒரு சிலருள் ஒருவர் அப்துல் ரகுமான். ..\nபால் வீதி - கவிக்கோ\nபால் வீதி - கவிக்கோ:கவிதைத் தொகுப்பு..\nபித்தன் - கவிக்கோ:கவிதை தொகுப்பு......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMzU3Mw==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-:-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-09-16T04:33:30Z", "digest": "sha1:3YDHAPTHFIF3M6MUQRYLIZKVNSH5ETYK", "length": 5395, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்திய துணை கண்டத்தில் போர் அபாயம் அதிகரிப்பு : பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஇந்திய துணை கண்டத்தில் போர் அபாயம் அதிகரிப்பு : பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை\nபாகிஸ்தான் : இந்திய துணை கண்டத்தில் போர் அபாயம் அதிகரித்து வருவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீர் பிரச்சனை தொடர்பான இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து எடுத்த முயற்சிகளை பிரதமர் மோடி ஏற்கவில்லை எனவும் அவர் கூறினார்.\nஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு: தேடும் பணி தீவிரம்\nநாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\nநிவாரண நிதி வழங்க கூட பணம் இல்லை திவாலாகும் நிலையில் மத்திய அரசு: சித்தராமையா கடும் தாக்கு\nகொல்கத்தாவில் விமானப்படைக்கு மரியாதை பாலக்கோடு தாக்குதல் வடிவில் பூஜை பந்தல்: அபிநந்தன் சிலையும் இடம் பெறுகிறது\nபோ���்குவரத்து விதிமீறல் 3 மாதத்துக்கு பழைய அபராதத் தொகை: ஜார்கண்ட் முதல்வர் உத்தரவு\nசென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம்\nதிருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் 33 வாக்கி டாக்கி திருட்டு: 2 பேர் கைது\nமதுரை ஜெஹிந்த்புரம் ஜீவா நகரில் உள்ள குப்பைத் தொட்டியில் 6 மாத பெண் குழந்தை மீட்பு\nசென்னை கண்ணகி நகரில் முன்விரோதம் காரணமாக இரு பிரிவினரிடையே மோதல்: 5 பேர் படுகாயம்\nசென்னை சூளைமேட்டில் நடந்த தீமிதி விழாவில் 2 வயது குழந்தை உள்பட 2 பேருக்கு காயம்\nடெல்லியில் குடியரசு தலைவரின் மாளிகையை படம் பிடித்த தந்தை- மகன் கைது: போலீசார் விசாரணை\nவியட்நாம் ஓபன் பேட்மின்டன் சவுரவ் வர்மா சாம்பியன்\nபஞ்ஜா லூகா சேலஞ்சர் டென்னிஸ் பைனலில் சுமித் நாகல்\nமாநில ஹாக்கி பைனலில் இன்று வருமானவரித்துறை அணியுடன் கோவில்பட்டி எஸ்டிஏடி மோதல்\nதர்மசாலாவில் முதல் டி20 மழையால் ஆட்டம் ரத்து\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195423?ref=archive-feed", "date_download": "2019-09-16T04:39:02Z", "digest": "sha1:QQNRDJYE46EFZTZX667ZMFYVCQCYF56N", "length": 12131, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "வீரப்பனை கொலை செய்ய உதவிய பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவீரப்பனை கொலை செய்ய உதவிய பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nசந்தன மரக்கடத்தல் வீரப்பனை கொல்ல உதவிய பெண் இந்திய அரசின் வெகுமதி மற்றும் சலுகைகளுக்காக கடந்த 14 ஆண்டுகளாக போராடி வருவதாக இந்திய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.\nதமிழகம், கர்நாடக வனப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த சந்தன மரக்கடத்தல் வீரப்பன் மற்றும் அவரது சகாக்களை கொலைசெய்வதற்கு தமிழக, கர்நாடக அரசுகள் பல முயற்சிகள் மேற்கொண்டன.\nஅதன்ஒரு பகுதியாக, வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் அவரது குழந்தைகளை கோவை வடவள்ளி பகுதியில் பொலிஸார் தங்க வைத்தனர்.\nஅப்போது அதிரடிப்படை தலைவராக இருந்த செந்தாமரைக் கண்ணன், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியுடன் நெருங்கிப் பழகி வீரப்பன் குறித்த தகவல்களை பெறுமாறு கோவை வடவள்ளியை சேர்ந்த சண்முகபிரியா என்ற பெண்ணை நியமித்தார்.\nமுத்துலட்சுமியுடன் நெருங்கிப் பழகிய சண்முகப்பிரியா, வீரப்பன் தொடர்பான தகவல்களை பெற்று அதிரடி படையினருக்கு தெரிவித்தார். இதை அடிப்படையாக கொண்டு வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.\nகடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தையடுத்து சண்முகப்பிரியாவுக்கு இந்திய மத்திய அரசின் சார்பில் பரிசுத் தொகையும் மாநில அரசின் சார்பில் தனியாக நிதி உதவியும், வீட்டுமனையும், பதக்கமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஆனால் சண்முகபிரியாவுக்கு அறிவிக்கப்பட்ட நிலம், பரிசுத்தொகை போன்றவை இதுவரை தனக்கு வழங்கப்டவில்லையென சண்முகப்பிரியா இந்திய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளதாவது,\nவீரப்பன் நடமாட்டம் குறித்தும் அவரது கண் பார்வை குறைந்து இருப்பது குறித்த தகவல்களை அதிரடிப்படையினருக்கு நான் தெரிவித்தேன்.\nஅதனை அடிப்படையாகக் கொண்டே வீரப்பனும், அவரது சகாக்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nமத்திய, மாநில அரசுகள் அறிவித்த வெகுமதி மற்றும் சலுகைகளுக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறேன். அதிரடிப்படையினருக்கு பதவி உயர்வு, பரிசுத்தொகை கொடுத்து விட்டனர். ஆனால் 14 ஆண்டுகளுக்கு மேலாகியும் எனக்கு இதுவரை பரிசு தொகை கிடைக்கவில்லை.\nதற்போது எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய ,மாநில அரசுகள் வெகுமதியும் சலுகைகளும் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல சினிமா படத் தயாரிப்பாளர் ராம்கோபால் வர்மா ‘கில்லிங் வீரப்பன்’ என்ற பெயரில் படம் எடுப்பது தொடர்பாக என்னுடன் ஒப்பந்தம் செய்தார்.\nரூபா 6 இலட்சம் ஒப்பந்தம் போட்ட நிலையில் ரூபா ஒரு இலட்சம் மட்டும் கொடுத்துவிட்டு மீதி தொகையை வழங்கவில்லை. இது தொடர்பாக ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறேன்.\nதயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கத்தில் முறையிட்டும் இதுவரை எனக்கு நியாயம் கிடைக்கவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு ச���ல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/illarasugathiol-ethanai-vagaigalla.htm", "date_download": "2019-09-16T04:11:21Z", "digest": "sha1:T5OYZGN5VSG5UNJDZRNG6FWHLL2K3LQK", "length": 5416, "nlines": 187, "source_domain": "www.udumalai.com", "title": "இல்லற சுகத்தில் இத்தனை வகைகளா! - பச்சைமலை செல்வன், Buy tamil book Illarasugathiol Ethanai Vagaigalla online, பச்சைமலை செல்வன் Books, அந்தரங்கம்", "raw_content": "\nஇல்லற சுகத்தில் இத்தனை வகைகளா\nஇல்லற சுகத்தில் இத்தனை வகைகளா\nஇல்லற சுகத்தில் இத்தனை வகைகளா\nபாலியல் ஆலோசகர் பச்சைமலை செல்வன் அவர்கள் எழுதியது.\nஉடலுறவில் மனைவியை மகிழ்விப்பது எப்படி\nபெண் பல உருவங்களில் புரியாத புதிர்\nபாலியல் மனோதத்துவக் கேள்விகள் - பதில்கள்\nதூங்காத விழிகள் இரண்டு (லட்சுமி சுதா)\nசுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு\nசைவ பேலியோ டயட் (ரெசிபீஸ் 101)\nதாமுவின் ஸ்பெஷல் அசைவ சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/death/2019/08/14/all-six-accused-acquitted-in-pehlu-khan-lynching-case", "date_download": "2019-09-16T04:03:25Z", "digest": "sha1:UVLUJ76XDDVRFSP7TGH3IOVI52ENVW3Q", "length": 8203, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "`வீடியோ தெளிவாக இல்லை!’ - பெஹ்லுகான் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை| All six accused acquitted in Pehlu Khan lynching case", "raw_content": "\n’ - பெஹ்லு கான் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை\nபெஹ்லு கான் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரையும் நிரபராதி என அல்வார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகடந்த 2017-ம் ஆண்டு பெஹ்லு கான் மற்றும் அவரது இரண்டு மகன்கள் ஜெய்ப்பூரிலிருந்து தனது சொந்த கிராமத்துக்கு மாடுகளை கொண்டுசென்றனர். அப்போது, அவர்கள் பசுக்குண்டர்களால் தாக்கப்பட்டனர். அதில் பெஹ்லு கானை அந்தக் கும்பல் அடித்து உதைத்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெஹ்லு கான் இரண்டு நாள்களில் சிகிச்சை ப���னின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தக் கும்பல் தாக்கும் வீடியோ வெளியாகி வைரலானது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சட்டவிரோதமாக பசுக்களை கொண்டு சென்றதாக பெஹ்லு கான் மகன்கள் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான இறுதி விசாரணை இன்று அல்வார் நீதிமன்றத்தில் நடைபெற்றது.\nஅப்போது, `குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும், மொபைல் வீடியோவில் இருப்பது தெளிவாக இல்லை. அவர்கள் இருக்கிறார்களா என்பதே தெரியவில்லை’ என்று கூறி அவர்களை விடுவித்தது. `குற்றாவாளிகள் இல்லை’ என்று தீர்ப்பு வந்த அடுத்த நொடியே, கோர்ட்டுக்கு வெளியே நின்றிருந்த அவரது ஆதரவாளர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக இந்த வீ்டியோவை ஆதாரமாக வைத்து காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்தனர்.\nபெஹ்லுகான் இறப்பில் முரணான தகவல்களை காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அதாவது பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் உடலில் பலத்த காயங்கள் இருப்பதாகவும், அரசு மருத்துவர்கள் தரப்பில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டது. அதேபோல, இந்தக் கொடூரமான தாக்குதலை தனது மொபைலில் படம் எடுத்தவரும் சாட்சி கூற முன்வரவில்லை.\nஇது தொடர்பாக ராஜஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியா, ``காங்கிரஸ்தான் இந்த விவகாரத்தை அரசியலாக்கியது. சட்டத்தை அவர்கள் கையிலெடுத்தனர். ஆனால், நீதிமன்றம் இன்று அவர்களை நிரபராதி என விடுவித்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 2015-ம் ஆண்டு முதல் 110க்கும் அதிகமாக இது போன்ற நிகழ்வுகள் நடத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/118114-ban-to-use-thecell-phones-inside-the-meenakshi-amman-temple-in-madurai", "date_download": "2019-09-16T04:04:01Z", "digest": "sha1:LQQREHDL3AXU6LF3ZO7L5NZKTLZ74FQ7", "length": 6321, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "`அமலுக்கு வந்தது செல்போன் தடை’ - மீனாட்சியம்மன் கோயிலில் புதிய கட்டுப்பாடுகள்! | ban to use the cell phones inside the meenakshi amman temple in madurai", "raw_content": "\n`அமலுக்கு வந்தது செல்போன் தடை’ - மீனாட்சியம்மன் கோயிலில் புதிய கட்டுப்பாடுகள்\n`அமலுக்கு வந்தது செல்போன் தடை’ - மீனாட்சியம்மன் கோயிலில் புதிய கட்டுப்பாடுகள்\nகடந்த மாதம் 2-ம் தேதி அன்று உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் கிழக்குக் கோபுர வாசலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.\nஇதில் 50 கடைகள் எரிந்து நாசமானதுடன் கோயிலில் இருந்த பெருமளவு புறாக்களும் தீயில் கருகின. தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் ஆட்சியாளர்கள் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கோயிலிலை ஒழுங்குபடுத்த ஆட்சியாளர்கள் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனடிப்படையில், கடைகள் அப்புறப்படுத்தப்பட்டதுடன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.\nமுக்கியமாகப் பக்தர்கள் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகமும் அறநிலையத்துறையும் தடை விதித்தது. இத்தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்று முதல் தடை அமலாகியுள்ள நிலையில் அதற்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தவகையில், செல்போன் பாதுகாப்புக்காக அறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் செல்போனை வைப்பவர்களுக்கு 4 மணி நேரத்துக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் இரவு 10 மணிக்கு மேல் வரும் பக்தர்கள் மறுநாள் பகலில் அலுவலக நேரத்தில் உரிய சான்றிதழுடன்தான் செல்போனைப் பெற முடியும் உள்ளிட்ட 16 விதிகள் அமலுக்கு வந்துள்ளன.\nஇதுதொடர்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகை:\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1037.html", "date_download": "2019-09-16T04:53:00Z", "digest": "sha1:RPIJAC6UWWMAWYZPT7YKYYSZ2KY6OJW5", "length": 7305, "nlines": 159, "source_domain": "eluthu.com", "title": "எது தேசபக்தி? - ஈரோடு தமிழன்பன் கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> ஈரோடு தமிழன்பன் >> எது தேசபக்தி\nஅன்பு வைப்பது என் பிறப்புரிமை.\nபாசப் பதியம் என் சிறப்புரிமை.\nஉள்ளூரில் இருந்தாலும் அவன் என்\nபாரத தேவியின் பாதச் சிலம்பைத்\nதேச பக்தி என்றால் - அந்தத்\nபதவிக் காமம்தான் தேச பக்தி என்றால்\nதேச பக்தியில்லாக் குற்றவாளி நான்\nகவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 12:43 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஏரெழுபது - அருட் சிறப்பு\nஒரு சிறகைத் தலையில் சூடி\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத���தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sellinam.com/archives/268", "date_download": "2019-09-16T04:51:07Z", "digest": "sha1:CE7OUFTJ3T4B6IQQ7YC7PGYGZZNZXU53", "length": 9099, "nlines": 41, "source_domain": "sellinam.com", "title": "புத்தம் புதிய மேம்பாடுகளுடன் செல்லினம் 4.0! | செல்லினம்", "raw_content": "\nபுத்தம் புதிய மேம்பாடுகளுடன் செல்லினம் 4.0\nகடந்த மார்ச் 14ஆம் நாள் கோலாலம்பூரில் நடந்த “இணைமதியம்” என்னும் தொழில்நுட்ப விழாவில், கையடக்கக் கருவிகளில் புகழ்பெற்றத் தமிழ் உள்ளீட்டுச் செயலியான ‘செல்லினம்’ – நான்காம் பதிகையாக புத்தம் புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் அறிமுகம் கண்டது.\nமுரசு அஞ்சல் மென்பொருளின் 30ஆம் ஆண்டு நிறைவு விழாவாகக் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில், செல்லினத்தின் புதிய பதிகையில் உள்ள தொழில் நுட்பக் கூறுகளையும் புதிய மேம்பாட்டு நுணுக்கங்களையும் அதன் தொழில்நுட்ப வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன், செயல்முறைக் காட்சிகளுடன் விளக்கினார்.\nசெல்லினம் 4.0 பதிகையின் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் பின்வருமாறு:-\nஅன்மைய அண்ட்ரோய்டு தொழில் நுட்பத்தில் இயங்கும்\nஇன்று உலகில் அதிகமான பயனர்கள் திறன்பேசிகளில் பயன்படுத்தும் அண்ட்ரோய்டு இயங்குதளத்தின் மிக அன்மைய வெளியீடான லோல்லிபோப் (Lollipop) என அழைக்கப்படும் அண்ட்ரோய்டு 5 (Android 5) இயங்குதளத்திற்கு ஏற்றவாறு செல்லித்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஇதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மிக அன்மைய அண்ட்ரோய்டு கருவிகளிலும் செல்லினம் செயலியைப் பதிவிறக்கம் செய்து பயனர்கள் தமிழில் உள்ளிடலாம்.\nசொற்களை முன்கூட்டியே பரிந்துரை செய்யும் வசதி\nசெல்லினத்தில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த சொற்களுக்கான பரிந்துரைப் பட்டியல் வசதி தற்போது மேலும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nமுன்பு ஒரு எழுத்தைத் தட்டும்போது அந்த எழுத்தில் தொடங்கும் சொற்களை மட்டும்தான் செல்லினம் வரிசைப்படுத்திக் கொடுக்கும். இப்போதுள்ள புதிய தொழில் நுட்பத்தில் ஒரு சொல்லை முடிக்கும் போது அந்தச் சொ��்லுக்கு அடுத்து வரு சொற்களையும் செல்லினம் தேர்ந்தெடுத்துப் பரிந்துரைக்கும். இந்த வசதி ‘அஞ்சல்‘, ‘தமிழ்99’ ஆகிய இரு விசைமுகங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇதன் வழி, எழுதவிரும்பும் வரிகளை விரைவாகவும் பிழைகள் இல்லாமலும் கையடக்கக் கருவிகளில் உள்ளிட வாய்ப்பமையும்.\nசெல்லினம் 4.0இன் மற்றொரு புதிய அனுபவத்தையும் பயனர்களுக்குத் தரவிருக்கின்றது. ஒரு சொல்லை பிழையாக எழுதினால், அந்த சொல்லை செல்லினமே திருத்தி, சரியான சொல்லைப் பரிந்துரைக்கும். இதுவும் தானியங்கி முறையில் (Auto correction) செயல்படும்.\nஅதே சமயத்தில் அடிக்கடி பயன்படுத்தும் சொற்றொடர்கள் இருப்பின் அத்தகைய சொற்றொடர்களை பயனர்களின் சொந்த சொற்பட்டியலில் தொகுப்பாக சேமித்து வைத்துக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறு ஒரு கருவியில் சேமித்து வைக்கப்படும் சொற்கள் அதே பயனரின் மற்ற கருவிகளிலும் போய் தானாகவே சேர்ந்துவிடும். அந்தப் பயனர் புதிதாக ஒரு கருவியை வாங்கினால், ஏற்கனவே உள்ள கருவியில் சேமித்த சொற்களையும் புதிய கருவிக்குள் செல்லினம் வழியே ஒரே பட்டனைக் கொண்டு செலுத்திவிடலாம். ஒவ்வொரு சொல்லையும் சிரமப்பட்டு சேர்க்கவேண்டிய அவசியம் இருக்காது.\nஇதுபோன்ற இன்னும் பல புதுமையான தொழில்நுட்பக் கூறுகளைக் கொண்டுள்ள செல்லினம் 4.0ஐ இன்றுமுதல் பயனர்கள் கூகுள் பிளே வழி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆப்பிள் ஐஓஎசின் பதிகை இன்னும் சில வாரங்களில் வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டது.\nஏற்கனவே தமிழ் உள்ளீட்டிற்குப் புகழ்பெற்ற செல்லினம், உலகம் முழுவதிலுமிருந்து மேலும் அதிகமான பயனர்களை ஈர்க்கும் என்றும் கையடக்கக் கருவிகளில், தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகரித்து, அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nபுதிய பதிப்பில் உள்ள சிறப்புக் கூறுகளைப் பற்றியக் கட்டுரைகள் விரைவில் பதிப்பிக்கப்படும்.\nசெல்லினம் 4.0இன் பதிவிறக்க முகவரி: https://sellinam.com/app\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-09-16T05:07:55Z", "digest": "sha1:X3JYO472TSWC3FKU4KMGYUAKRZKKY2Y5", "length": 5214, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராஜீவ் கனகாலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்க��ப்பீடியாவில் இருந்து.\nராஜீவ் கனகாலா தெலுங்கு நடிகர் ஆவார். இவர் தெலுங்கு நாடகங்களிலும் நடித்தவர். இவரது மனைவி சுமா கனகாலா நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக உள்ளார். இவர் இருபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஎ பில்ம் பை அரவிந்த்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 06:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-09-16T04:04:37Z", "digest": "sha1:F34PNMJCDH5RMSRQGVAP2AE4XT7CVUZZ", "length": 4362, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "அடைமொழி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒன்றன் சிறப்பை உணர்த்த அடுத்துவரும் சொல்; சிறப்புச் சொல்; விசேடணம்\nஅடைமொழி யினமல்லதுந்தரும் (நன். 402).\nஅடைமொழி = அடை + மொழி\nஅடை, மொழி, பெயரடை, வினையடை\nஆதாரங்கள் ---அடைமொழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 ஏப்ரல் 2012, 04:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/08/30/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2019-09-16T04:30:06Z", "digest": "sha1:TGQYD2472KTPYZ7OA2NQFNORVB43IHXJ", "length": 9525, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "பல் வலியுடன் பங்கேற்று தங்கம் வென்ற ஸ்வப்னா பர்மன்: ஆசிய விளையாட்டு விழாவில் சாதனை - Newsfirst", "raw_content": "\nபல் வலியுடன் பங்கேற்று தங்கம் வென்ற ஸ்வப்னா பர்மன்: ஆசிய விளையாட்டு விழாவில் சாதனை\nபல் வலியுடன் பங்கேற்று தங்கம் வென்ற ஸ்வப்னா பர்மன்: ஆசிய விளையாட்டு விழாவில் சாதனை\nஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் Heptathlon எனப்படும் ஏழு அம்சப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையாக ஸ்வப்னா பர்மன் பதிவானார்.\nகடுமையான பல் வலியால் அவதிப்பட்ட இவர் பேண்டேஜ் ஒட்டிக்கொண்டு போட்டியில் பங்கேற்று இந்த வெற்றியை ஈட்டியமை குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.\nஆசிய விளையாட்டு விழா இந்தோனேஷியாவின் ��கார்த்தா நகரில் நடைபெற்று வருகின்றது.\nஇதில் மகளிருக்கான Heptathlon எனப்படும் ஏழு அம்சப் போட்டி இரண்டு நாட்களாக இடம்பெற்றது.\n100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 800 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் பாய்தல், ஈட்டி எறிதல், குண்டெறிதல் ஆகிய ஏழு விளையாட்டுகள் Heptathlon போட்டியில் உள்ளடங்குகின்றன.\nஏழு விளையாட்டுகளின் முடிவில் கூடுதல் புள்ளிகளைப் பெற்றவர் வெற்றி பெற்றவராகத் தீர்மானிக்கப்படுவார்.\nஅந்த வகையில், ஏழு அம்ச விளையாட்டுகளின் முடிவில் 6026 புள்ளிகளைப் பெற்ற 21 வயதுடைய ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.\nமேற்கு வங்கத்தின் ஹோஸ்பராவை சேர்ந்த ஸ்வப்னா பர்மன் ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.\nஸ்வப்னா பர்மனின் தந்தை முச்சக்கரவண்டி ஓட்டுநராகவும், தாய் தேயிலை கொழுந்து பறிப்பவராகவும் பணிபுரிந்து, அன்றாடம் கிடைக்கும் வருவாயில் குடும்பத்தைப் பராமரிக்கின்றனர்.\nஇவ்வாறான நிலையில், ஆசியாவை வெற்றிகொண்ட ஸ்வப்னா பர்மன் போட்டியிடும் காட்சிகளை அவரது குடும்பத்தார் இறைவனை வழிபட்டவாறே தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ந்தனர்.\nஇந்நிலையில், ஸ்வப்னா பர்மனின் வெற்றி உறுதியானதும் அவர் அளவு கடந்த மகிழ்ச்சியடைந்து ஆனந்தக்கண்ணீர் வடித்து இறைவனின் திருவடியில் வீழ்ந்து தனது நன்றியை செலுத்தும் காட்சி தற்போது ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது.\nகஞ்சாவுடன் கைதான மூவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை\nஇலங்கை வீரர்கள் தொடரிலிருந்து விலகல்; பாக். முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கவலை\nவீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர்\nநிலவில் தரையிறங்கவுள்ள சந்திராயன்-2 விண்கலம்\nசிதம்பரத்தின் பிணையை மறுத்தது உயர் நீதிமன்றம்\nகஞ்சாவுடன் கைதான மூவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை\nஇலங்கை வீரர்களின் விலகல் குறித்து ரமீஸ் ராஜா கவலை\nஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் வீட்டுக்காவலில்\nநிலவில் தரையிறங்கவுள்ள சந்திராயன்-2 விண்கலம்\nநீதிமன்றை நாடவுள்ளதாக S.B. திசாநாயக்க தெரிவிப்பு\nஷாந்த பண்டார மீண்டும் பாராளுமன்றத்திற்கு\nசிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்\nமோசடிக்காரர்களை சட்டத்தின் முன் நிறுத்தாதது ஏன்\nகொங்கோ குடியரசின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன��் விடுத்துள்ள கோரிக்கை\nஇலங்கை கடனை மீள செலுத்துவதில் சிக்கல்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMzM5MA==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-4-%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-20-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:36:52Z", "digest": "sha1:OMFEUCZ2ZKKBZFX7EUN3JA7XMB25DFFU", "length": 5056, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்திய விமானப்படைக்கு முதற்கட்டமாக 4 ரஃபேல் விமானங்கள் செப்டம்பர் 20-ம் தேதி ஒப்படைக்கப்படும் என தகவல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஇந்திய விமானப்படைக்கு முதற்கட்டமாக 4 ரஃபேல் விமானங்கள் செப்டம்பர் 20-ம் தேதி ஒப்படைக்கப்படும் என தகவல்\nடெல்லி: இந்திய விமானப்படைக்கு முதற்கட்டமாக 4 ரஃபேல் விமானங்கள் செப்டம்பர் 20-ம் தேதி ஒப்படைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸின் டசால்ட் நிறுவனம் முதற்கட்டமாக 4 ரஃபேல் விமானங்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமோடி நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பது உறுதி\nபிரதமர் மோடி நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்க வாய்ப்பு\nஎண்ணெய் வயலில் தாக்குதல்; சவுதியின் 'சப்ளை' பாதிப்பு\nகாஷ்மீரில் குழந்தைகள் கல்வி; ஐ.நா.,விடம் மலாலா கவலை\nநகரில் தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாட்டம்: கடை உரிமையாளர்களுக்கு மிரட்டல்\nஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு: தேடும் பணி தீவிரம்\nநாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 ��ுதல் தொடக்கம்\nநிவாரண நிதி வழங்க கூட பணம் இல்லை திவாலாகும் நிலையில் மத்திய அரசு: சித்தராமையா கடும் தாக்கு\nகொல்கத்தாவில் விமானப்படைக்கு மரியாதை பாலக்கோடு தாக்குதல் வடிவில் பூஜை பந்தல்: அபிநந்தன் சிலையும் இடம் பெறுகிறது\nபோக்குவரத்து விதிமீறல் 3 மாதத்துக்கு பழைய அபராதத் தொகை: ஜார்கண்ட் முதல்வர் உத்தரவு\nடெல்லியில் குடியரசு தலைவரின் மாளிகையை படம் பிடித்த தந்தை- மகன் கைது: போலீசார் விசாரணை\nவியட்நாம் ஓபன் பேட்மின்டன் சவுரவ் வர்மா சாம்பியன்\nபஞ்ஜா லூகா சேலஞ்சர் டென்னிஸ் பைனலில் சுமித் நாகல்\nமாநில ஹாக்கி பைனலில் இன்று வருமானவரித்துறை அணியுடன் கோவில்பட்டி எஸ்டிஏடி மோதல்\nதர்மசாலாவில் முதல் டி20 மழையால் ஆட்டம் ரத்து\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/223941?ref=viewpage-manithan", "date_download": "2019-09-16T04:23:57Z", "digest": "sha1:AMVVQDBIKBC6VYKHFAKUECYDUA333SNC", "length": 11344, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "புதிய இராணுவ தளபதி சவேந்திர சில்வா தொடர்பில் அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பந்தன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுதிய இராணுவ தளபதி சவேந்திர சில்வா தொடர்பில் அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பந்தன்\nபோர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு அவர்களைத் தண்டிக்க வேண்டும். அதைவிடுத்து அவர்களுக்கு உயர் பதவியை வழங்கி அழகு பார்ப்பதை அரசு உடன் நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nபாரதூரமான - நம்பகத்தன்மைமிக்க மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவத் தளபதி பதவியை அரசு உடன் பறித்தெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்த��யுள்ளார்.\nஇறுதிப் போரின்போது 58ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்டிருந்த லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கையின் 23ஆவது இராணுவத் தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவருக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் ஏற்கனவே போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமையால் இவருக்கு வழங்கப்பட்டுள்ள உயர் பதவிக்கு எதிராக சர்வதேச அமைப்புகளும் சர்வதேச நாடுகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன.\nஇது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nலெப்.ஜெனரல் சவேந்திர சில்வா மீது பாரதூரமான - நம்பகத்தன்மைமிக்க போர்க்குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும்கூட அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.\nஇப்படிப்பட்ட ஒருவருக்கு உயர் பதவி வழங்கப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். மனித உரிமைகளை விரும்பும் எவரும் இவருக்கான உயர் பதவியை விரும்பமாட்டார்கள்.\nஅதுதான் ஐ.நா. உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளும், அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளும் இவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதை எதிர்க்கின்றன.\nபாரதூரமான குற்றச்சாட்டுக்களைப் புரிந்த இவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு உரிய தண்டனையை வழங்கவேண்டும்.\nஅதைவிடுத்து உயர் பதவியை இவருக்கு எப்படி வழங்க முடியும் அதுவும் பாதுகாப்பு சம்பந்தமான உயர் பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/villupuram-dist-7-cow-dead-for-noodles-eating-10947", "date_download": "2019-09-16T04:25:26Z", "digest": "sha1:NH4DRJL2DQD2MU22UWCRG26IIOHI6EL3", "length": 9063, "nlines": 67, "source_domain": "www.timestamilnews.com", "title": "நூடுல்ஸ் விருந்து! சாப்பிட்ட உடன் துடிதுடித்து பலியான 7 பசுக்கள்! விழுப்புரம் பரிதாபம்! - Times Tamil News", "raw_content": "\nஅமித்ஷா அடுத்த அதிரடி இந்தி..\nஇந்தியாவின் ஒரே மொழி இந்தியா அமித்ஷாவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை\nகிடுகிடுவென குறைந்த தங்கத்தின் விலை இல்லத்தரசிகள் முகத்தில் பொங்கும் உற்சாகம்\nசுபஸ்ரீயின் பரபரப்பான இறுதி நிமிடங்கள் பேனரில் மோதி பலியாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி\nவிரைவில் 3 அமைச்சர்களின் பதவியை பறிக்கிறார் எடப்பாடி பழனிசாமி\n97 வயதிலும் பேனா பிடித்து எழுதும் ஆற்றலாளர் வாழ்க கி.ரா\nஉதயநிதி ஸ்டாலினை பத்தி என்னுட்ட கேட்குறாங்க\n ஒரு பெண்ணுக்கு ஒரு பெயர்\n2 வயது சிறுமிக்கு அகற்றப்பட்ட கருப்பை\n சாப்பிட்ட உடன் துடிதுடித்து பலியான 7 பசுக்கள்\nவிழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே காலாவதியான நூடூல்சுகளை சாப்பிட்ட 7 மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக உயிரிழந்த சம்பவம் மாடுகளின் உரிமையாளர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மொரட்டாண்டி முந்திரி கட்டுப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த 7 பசுமாடுகள் சில நாட்களுக்கு முன்னர் ஒன்றன்பின் ஒன்றாக உயிரிழந்தது. இதை அடுத்து பசுவின் வயிற்றை ஆய்வு செய்த கால்நடை மருத்துவர்கள் இரைப்பையில் நூடுல்ஸ் ஜீரணமாகாமல் தேங்கி இருப்பதையும் அதனால் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.\nஇதை அடுத்து மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த பகுதியை கிராம மக்கள் சென்று பார்த்தபோது முந்திரிக்காட்டு பகுதியில் மூட்டை மூட்டையாக ஏப்ரல் மாதத்தில் காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டுகள் கிடந்தது.\nஇதையடுதது காலவதியான நூடுல்ஸ் சாப்பிட்டதால்தான் மாடுகள் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்த மருத்துவர்கள் இரைப்பையில் சேகரிக்கப்பட்ட நூடுல்ஸ் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஒருவேளை இந்த நூடுல்ஸை மனிதர்கள் பயன்படுத்தினாலும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என மருத்துவர்கள் எச்சரித்தனர்.\nபொதுவாக பாக்கெட்டில் அடைக்கப்பட்டுள்ள பொருட்களை வாங்கும்போது அதை காலவதியான தேதிக்குள் பயன்படுத்த வேண்டும். காலவதி தேதிக்கு பின்னர் பயன்படுத்தும்போது எது��ும் ஆகாது என நாமாக கற்பனை செய்து கொண்டு பயன்படுத்தக்கூடாது. ஏன் என்றால் அதில் பொருட்கள் கெடமால் இருக்க கலக்கப்படும் ரசாயன பொருட்கள் தன்னுடைய தன்மையை இழந்து விஷமாக மாறிவிடும்.\nகாலவதியான பொருட்களை குப்பைகளில் கண்ட இடத்தில் போடாமல் தீயிட்டோ அழித்திருந்தால் 7 பசுமாடுகள் உயிரிழந்திருக்காது. பசுமாடுகளின் ஆதாரத்தையே நம்பியிருந்த விவசாயி தற்போது விரக்தியில் உள்ளார்.\nஎன் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மீண்டும் ஒரு குலக்கல்வி திட...\nசுவிஸ் வங்கி ரிப்போர்ட் கொடுத்தாச்சு ஆனா, நமக்கு 15 லட்சம் போடுவார்...\nசிதம்பரத்துக்கு பிறந்த நாள் பரிசாக சிக்கல் மேல் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/10164405/1021308/ADMK-Ex-District-Secretary-Pongal-Gift-onTo-curry.vpf", "date_download": "2019-09-16T03:57:07Z", "digest": "sha1:GOXUFB2TS2JJLTFW5JLKOZCBBRZVKBRE", "length": 5343, "nlines": 50, "source_domain": "www.thanthitv.com", "title": "20 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு-கறிவிருந்து : அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் அசத்தல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n20 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு-கறிவிருந்து : அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் அசத்தல்\nதிருவண்ணாமலையில், ராஜன் என்பவர் அதிமுக மாவட்ட செயலாளராக இருந்தபோது, ஒன்றிய, பேரூராட்சி, கிளைகழக செயலாளர்களுக்கும் தொண்டகளுக்கும் பொங்கல் பரிசு வழக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.\n* திருவண்ணாமலையில், ராஜன் என்பவர் அதிமுக மாவட்ட செயலாளராக இருந்தபோது, ஒன்றிய, பேரூராட்சி, கிளைகழக செயலாளர்களுக்கும் தொண்டகளுக்கும் பொங்கல் பரிசு வழக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.\n* இந்நிலையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் மாற்றப்பட்ட நிலையிலும், கொடுத்த வாக்குறுதிபடி, அதிமுக தொண்டர்களுக்கு புத்தாடைகள் மற்றும் கறிவிருந்து அளித்தார்.\n* வேட்டி, சட்டை, சேலை ஆகியவற்றை பொங்கல் பரிசாக பெற்ற தொண்டர்கள், சிக்கன் பிரியாணி, சிக்கன் குழம்பு, மீன் வருவல்,முட்டை ஆகியவற்றை சாப்பிட்டு மகிழ்ந்தனர். 5 நாட்கள் நடக்கும் இந்த கறிவிருந்தில் 20 ஆயிரம் பேருக���கு பரிசு மற்றும் சாப்பாடு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=263:2009-08-09-21-20-38&catid=68:2009-07-10-20-12-59&Itemid=89", "date_download": "2019-09-16T04:50:23Z", "digest": "sha1:UHBOEWYFAQMVANVOP635XDAZJNRAAMCV", "length": 6516, "nlines": 97, "source_domain": "selvakumaran.de", "title": "வன்னி தண்ணிமுறிப்பில் சுடுமண் வளையக் கிணறு", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nவன்னி தண்ணிமுறிப்பில் சுடுமண் வளையக் கிணறு\nவன்னி தண்ணிமுறிப்பில் சுடுமண் வளையக் கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nமுல்லைத்தீவின் தண்ணிமுறிப்பில் மீளக்குடியமர்ந்த மக்கள் புதிதாக கிணறு ஒன்றை வெட்டியபோது அதன் ஒரு பக்கத்தில் இரண்டரையடி விட்டத்தில் 8 அடி ஆழம் நேர்த்தியாக தோண்டப்பட்டு அதனுள் அமைக்கப்பட்ட 2அடி விட்டத்தில் 1 அடி உயரமுடைய 3 சுடுமண்வளையங்கள் சிதைந்த நிலையில் எடுக்கப்பட்டன.\nகிணறு அமைக்கப்பட்ட காலத்தின் பின் அதன் மேல் 3 அடி உயரத்திற்கு வண்டல் மண் வலிமையாகப் படிந்துள்ளது. 2000 ஆண்டுகளிற்கு முற்பட்டதாக இது இருக்கும் எனக் கருதப்படுகின்றது. 1885ல் முல்லைத்தீவு நகரின் வடக்கில் இத்தகைய சுடுமண்வளையக்கிணறு கண்டுபிடிக்கப்பட்டது.\nபூநகரி கிராஞ்சியில் 2800 ஆண்டுகள் தொன்மையானதென காபன்-14 காலக்கணிப்பு செய்யப்பட்ட சுடுமண் கிணறு இன்றும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. முன்னர் யாழ்ப்பாணம் வல்லிபுரத்தில் ஒரு சுடுமண் கிணறு எடுக்கப்பட்டு சிறிலங்கா தொல்லியல் திணைக்களத்தினால் கொண்டு செல்லப்ட்டது. இந்தியாவில் அஸ்தினாபுரத்திலும் தமிழகம் திருநெல்வேலி காயல் அதிச்சநல்லூர் ஆற்காடு செங்கமேடு ஆகியவற்றில் 2800 ஆண்டுகள் தொன்மையான சுடுமண் வளையக் கிணறுகள் எடுக்கப்ட்டன. தற்போது தண்ணிமுறிப்பில் கண்டுபிடிக்கப் பட்ட சுடுமண் வளையக்கிணறு தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ. இளங்குமரனின் ஒருங்கிணைப்பில் தொல்லியல் தேடலாளர் ந.குணரட்ணம் குழுவினரால் அகழ்வு செய்யப்ட்டது.\nவவுனியாவிலிருந்து சுகுணன் - 29.8.2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/05/blog-post_8.html", "date_download": "2019-09-16T04:49:22Z", "digest": "sha1:546PLMHV52VWZ6TGQHEWQL3DZXVGQP6T", "length": 28002, "nlines": 178, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: அரசாங்கத்தின் இரண்டு கோரிக்கைகள் ஜனாதிபதியால் நிராகரிப்பு!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஅரசாங்கத்தின் இரண்டு கோரிக்கைகள் ஜனாதிபதியால் நிராகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விடுக்கப்பட்ட இரண்டு கோரிக்கைகள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளன.\nமுதலாவது கோரிக்கை, சட்டம் ஒழுங்கு அமைச்சை முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை. இந்தக் கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. உயர்மட்டத் தூதுக்குழு ஒன்று ஜனாதிபதியை நேரில் சந்தித்து விடுத்திருந்தது. ஆனால் ஜனாதிபதி அவர்களது கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.\nசரத் பொன்சேகவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமித்தால் அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஐ.தே.க. தூதுக்குழவிடம் ஜனாதிபதி எடுத்துக் கூறியிருக்கிறார்.\nசரத் பொன்சேகவை சட்டம் ��ழுங்க அமைச்சராக நியமித்தால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து பொதுமக்கள் மத்தியிலும் அச்சம் நிலவி வந்தது. ஏனெனில் அவர் அந்தப் பதவிக்கு வந்தால் தமது பரம எதிரிகளாகக் கருதும் ராஜபக்சாக்களையும் இதர எதிர்க்கட்சியினரையும் பழிவாங்குவதற்காகவே அந்தப் பதவியைப் பயன்படுத்துவார் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கின்றது.\nகடந்த ஆண்டு ஒக்ரோபர் 26 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலைக்குப் பின்னர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு மீண்டும் பதவியேற்ற பொழுதும் சரத் பொன்சேகவுக்கு அமைச்சுப் பதவி ஒன்று வழங்க ரணில் விரும்பினார். அப்பொழுதும் ஜனாதிபதி அவரது விருப்பத்தை நிராகரித்துவிட்டார்.\nஇப்பொழுது ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று பயங்கரவாதிகள் நடத்திய குண்டுத் தாக்குதலைப் பயன்படுத்தி சரத் பொன்சேகவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சைப் பெற்றுக்கொடுக்க ரணில் எடுத்த முயற்சியையும் ஜனாதிபதி அடியோடு நிராகரித்திருக்கிறார்.\nஇரண்டாவது கோரிக்கை: மின்சக்தி அமைச்சர் ரவி கருணநாயக்க தற்போது நாட்டில் உருவாகியுள்ள மின்தட்டுப்பாட்டை நீக்குவதற்கு தனியார்துறையினரிடமிருந்து 200 மெகாவாட்ஸ் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அனுமரியளிக்கும்படி ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கையாகும். இதையும் ஜனாதிபதி நிராகரித்திருக்கிறார்.\nஇதில் முக்கியமான விடயம் என்னவெனில், இந்த மின்சாரக் கொள்வனவை கேள்விப்பத்திரம் எதுவும் கோராமல்கொள்வனவு செய்வதற்கு அமைச்சர் ரவி கருணநாயக்க திட்டமிட்டிருந்தார். கேள்வித்பத்திரம் கோராமல் மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதென்றால் அதன் அர்த்தம், அமைச்சருக்கு வேண்டிய ஒருவரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தைக் கொள்வனவு செய்யப் போகின்றார் என்பதே அர்த்தம். கேள்வித் பத்திரம் இன்றிக் கொள்வனவு செய்வது அரசாங்கத்தின் நடைமுறையல்ல என்பதைச் சுட்டிக்காட்டி ரவி கருணநாயக்கவின் கோரிக்கையையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்திருக்கிறார்.\nரவி கருணநாயக்க பாரிய இலஞ்சம் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு முன்னர் அவர் வகித்து வந்த நிதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். அதில் ஒன்று ரணிலின் நெருங்கிய சகாவான முன்னாள் மத்தி��� வங்கி ஆளுநரான அர்ச்சுனா மகேந்திரனின் மத்திய வங்கி பாரிய நிதி மோசடியுடன் சம்பந்தப்பட்டதாகும். பின்னர் 2018 ஒக்ரோபர் 26 அரசியல் குழப்பத்தின் பின்னர் ரணில் மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்றபொழுது அவருக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது.\nஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கியதே தவறாக இருக்கையில், அவர் கேள்விப்பத்திரம் கோராமல் மின்சாரம் கொள்வனவு செய்வதற்கு அனுமதி அளிப்பது அவர் மேலும் ஊழல் செய்வதற்கு இடமளிப்பதாக அமைந்துவிடும் எனக் கருதியே ஜனாதிபதி அவரது கோரிக்கையை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.\nரணிலின் அரசாங்கத்தில் ரவி கருணநாயக்க மட்டுமின்றி, குற்றச்சாட்டுக் காரணமாக முன்னர் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்த திலக் மாரப்பனவுக்கும் பின்னர் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது. அதுவும் மிக முக்கியமான வெளிவிவகார அமைச்சர் பதவி. அதுமாத்திரமில்லாமல், நாட்டை 30 வருடங்களாக நாசமாக்கிய பயங்கரவாதப் புலிகள் அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் எனப் பகிரங்கமாகப் பேசி, அதன் காரணமாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியதால் பதவியை ராஜினாமா செய்திருந்த மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கும் மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.\nஒரு ரூபா களவெடுக்கும் சாமானிய மனிதனைச் சிறையில் தள்ளும் இந்த அரசாங்கம், கோடி கோடியாக பணத்தை மோசடியாகப் சேர்ப்பவனையும், மோசடிகளில் ஈடுபடுபவர்களையும், நாட்டின் சட்டத்தைத் துச்சமாக மதித்துச் செயல்படுபவர்களையும் அரியாசனத்தில் ஏற்றி வேடிக்கை பார்க்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஜனாதிபதி இருக்கும்போதே ஜனாபதியின் பொலன்னறுவை வீடு சுற்றிவளைப்பு\nஆசிரிய நியமனத்திற்கான தகுதியுடைய ஆனால் நியமனம் வழங்கப்படாத ஒரு குழுவினர், தான் பொலன்னறுவை வீட்டில் இருக்கும்போது வீட்டைச் சுற்றிவளைத்ததாக...\nசிங்கள பௌத்த கொவிகம சாதியைச் சேர்ந்தவரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் - வாசுதேவ\nசிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமு...\nகோத்தாவுடன் போட்டியிடத் தகுதியானவர் கரு மட்டுமே... சஜித் போட்டியிட்டால் 3ஆவது இடமே அவருக்கு\nஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய...\n1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்\nயூதர்களை கிட்லர் எப்படிக் கொடுமைப்படுத்தினார் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டது. புகைப்படங்களாக, திரைப்படங்களாக உலகமக்கள் கண்டு மிரண்டனர்....\nஸஹ்ரானின் சீடர்கள் பலர் வலையில் வசமாக மாட்டியுள்ளனர்... \nஉயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட ஸஹ்ரானின் சீடர்கள் 18 பேர் வரை, கடந்த 20 நாட்களுக்குள் இலங்கையில் பல்வேறு இடங்...\nISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த வியாபாரி கைது\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளி...\nரணில் - சஜித்துக்கிடையில் இணக்கப்பாடு ; தேர்தலில் வெற்றிபெற புது வியூகம்\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. அட...\nதோட்டத் தொழிலாளியின் உடலை அடக்கம் செய்த பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல்\nநீதிமன்ற உத்தரவையும் மீறி இறந்த தோட்டத் தொழிலாளியின்உடலை மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அடக்கம் செய்தமைக்காக களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் க...\nநாமல் ராஜபக்ஸ திருமணத்தில் இணைந்துகொண்டுள்ளார்\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மூத்த புதல்வன், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (12) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். ...\nரணில் - சஜித் பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிந்தது\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ ப��ளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/05/30/110248.html", "date_download": "2019-09-16T05:12:05Z", "digest": "sha1:5ITZJPJ45RBX6SVEGRLGQNOGNQBVCCH6", "length": 19179, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "புதிய தலைவர் தேர்வு குறித்து ராகுல் காந்தி முக்கிய தகவல்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nசவுதியில் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் - ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு\nபுதிய தலைவர் தேர்வு குறித்து ராகுல் காந்தி முக்கிய தகவல்\nவியாழக்கிழமை, 30 மே 2019 அரசியல்\nபுதுடெல்லி, புதிய தலைவர் தேர்வு குறித்து ராகுல் காந்தி முக்கிய தகவல் வெளியிட்டு உள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தலில் 10 சதவீத இடங்களை கூட கைப்பற்ற முடியாத பரிதாப நிலைக்கு பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டது. வெறும் 52 இடங்களை மட்டுமே காங்கிரஸ் வென்ற நிலையில், கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது பாரம்பரிய தொகுதியான அமேதியில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவினார்.\nதோல்வி குறித்து ஆராய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம் கடந்த 25-ந் தேதி நடந்தது. இதில் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா முடிவை அறிவித்தார். ஆனால் அதை காாரியக்கமிட்டி ஏற்க மறுத்து விட்டது. அத்துடன் கட்சி நிர்வாகத்தை முழுமையாக மாற்றி அமைக்க அவருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.\nஇருப்பினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமாவில் உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வரவில்லை. கடந்த 4 நாட்களாக கட்சித்தலைவர்கள் யாரையும் சந்திக்கவும் இல்லை.\nகாங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரையோ அல்லது ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவரையோ நியமிக்குமாறு மூத்த தலைவர்களிடம் அவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nRahul Gandhi new president புதிய தலைவர் ராகுல் காந்தி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nசிலைகளை தாக்குவதால் தலைவர்களை சிறுமைப்படுத்திவிட முடியாது - பிரியங்கா\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 9-ம் தேதி நடை திறப்பு\nபரோல் நிறைவு: மீண்டும் சிறைக்கு திரும்பினார் நளினி\nதமிழகத்தில் பவானி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் மாசுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - சென்னை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\n111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nதியானன்மென் சதுக்கம் புகழ் பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த அமெரிக்க பத்திரிகையாளர் திடீர் மரணம்\nகிணற்றில் துண்டு துண்டாக உடல்கள் மெக்சிகோவில் போலீசார் அதிர்ச்சி\nசவாலுக்காக காத்திருக்கிறார் எனக்கு பிடித்தமானவர் - ரிஷப் பந்த்துக்கு காம்பிர் எச்சரிக்கை\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா போட்டி கனமழையால் ரத்து\nஆஷஸ் தொடரில் 774 ரன்கள் குவித்து ஸ்மித் அசத்தல் சாதனை\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 29,072க்கு விற்பனை - ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ. 1,048 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\nஇஸ்லாமாபாத் : இந்தியாவுடன் போர் வந்தால் பாகிஸ்தான் தோல்வியை தழுவும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் ...\nநுழைவுத் தேர்வில் மகள் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த நடிகைக்கு சிறை\nபாஸ்டன் : மகள் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த ஹாலிவுட் நடிகை ஹூப்மேனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதுபிரபல...\nடி20 கிரிக்கெட்: குறைந்த போட்டிகளில் வெற்றி பெற்று ஆப்கன் அணி சாதனை\nடாக்கா : ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, குறைந்த இன்னிங்சில் 50 ...\nஅமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் குறைந்த எடையில் பிறந்த அபூர்வ குழந்தை\nவாஷிங்டன் : அமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையில் அபூர்வ குழந்தை ஒன்று பிறந்துள்ளது.அமெரிக்க ...\nகோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nபுதுடெல்லி : தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் தள்ளாத வயதிலும் இட்லிக்கடை நடத்தி வரும் ஒரு ரூபாய் இட்லிக்கடை பாட்டி ...\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தவே 5-ம், 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nவீடியோ : மதுரையில் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை\nவீடியோ : இந்தியை திணிக்கும் மத்திய அரசு - மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைத்தால் நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nதிங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019\n1அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்...\n2111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு...\n3இந்தியாவுடன் போர் வந்தால் பாக். தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்\n4சவுதியில் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் - ஈரான் மீது அமெரிக்கா குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/382753.html", "date_download": "2019-09-16T04:11:51Z", "digest": "sha1:UE2BF72TF64QSWI74FHC6TTHSCS7IFF4", "length": 7154, "nlines": 138, "source_domain": "eluthu.com", "title": "பெருமூச்சோடே கூட்டத்தின் - நகைச்சுவை", "raw_content": "\nபெரிய இருக்கையில் தனியாளாய் அவள்\nபுறப்பட்டது பேருந்து அடுத���த நிறத்தத்தில்\nதும்பிக்கு தோலால் சட்டை மாற்றியது போல்\nதும்பை பூ நிறத்தில் கிண்ணென்று ஆடையில்\nதொட்டுக் கொண்டு அமர்ந்தான் கட்டழகியை ஒருவன்\nவிட்டு விட்டு அடைக்கும் இளகிய நெஞ்சினராய்\nவிவரங்கள் தெரியாமல் வேல் பார்வையால்\nவெட்டிவிடும் தன்மையில் பேருந்தினர் பார்க்க\nவித்தியாசத்தை உணர்ந்த குதுகலிக்கும் இருவரும்\nவிவகாரமான முறையில் முணுக்கென சிரித்தனர்\nவிரைவாய் செல்லும் பேருந்தில் என்றும் இது போலே.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : நன்னாடன் (30-Aug-19, 9:58 am)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇன்று தான் என் பெயர் சூட்டு ...\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2018/01/22/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-09-16T04:23:32Z", "digest": "sha1:F7QZLWGMKBX3BD2W33QMHR5EEKPZFQYB", "length": 7196, "nlines": 70, "source_domain": "muthusitharal.com", "title": "ஒரு சிறுகதையும் வாசிப்பும் – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nவாசிப்பு ஏன் இவ்வளவு கஷ்டமாக உள்ளது காட்சி ஊடகங்களைப் போலில்லாமல் வாசிப்பிற்கு கொஞ்சம் மெனக்கெடல் தேவை என்பதாலா காட்சி ஊடகங்களைப் போலில்லாமல் வாசிப்பிற்கு கொஞ்சம் மெனக்கெடல் தேவை என்பதாலா இல்லை, கொஞ்சம் கற்பனை தேவை என்பதாலா இல்லை, கொஞ்சம் கற்பனை தேவை என்பதாலா இவ்விரண்டையும் விட எழுத்துக்கள் சுவாரஸ்யமற்று அகப்பையில் ஒட்டிக்கொண்டிருக்கும் கடைசி சொட்டு ஆர்வத்தையும் வடிந்து விடச் செய்கின்றனவா இவ்விரண்டையும் விட எழுத்துக்கள் சுவாரஸ்யமற்று அகப்பையில் ஒட்டிக்கொண்டிருக்கும் கடைசி சொட்டு ஆர்வத்தையும் வடிந்து விடச் செய்கின்றனவா. பெரும்பாலும் சுவாரஸ்யமின்மையே நம்மை வாசிப்பிலிருந்���ு விலக்கி வைக்கிறது எனலாம்.\nஇந்த சுவாரஸ்யம் எழுதுபவனால் மட்டுமே உருவாக்கப்படுவதில்லை. வாசகனின் மெனக்கெடலும் கற்பனையும் அதற்கு மிக அவசியம். ஒரே கதை தான், ஆனால் வாசிப்பவர்களின் அனுபவங்களைப் பொறுத்து அம்பியாகவோ ரெமோவாகவோ அந்நியனாகவோ உருமாறும் சாத்தியங்களைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் எழுத்தையே பெரும்பாலான இலக்கிய விமர்சகர்கள் கொண்டாடுகிறார்கள்.\nஅப்படியான ஒரு சிறுகதையை எழுத்தாளர் ஜெயமோகனின்(ஜெமோ) தளத்தில் சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. ‘ஒரு கோப்பை காப்பி’ என. புத்துணர்ச்சி தரும் காபி தான். பருகி சில நாட்கள் கழிந்தும் இப்பதிவை எழுதத் தூண்டும் அளவிற்கு நாவில் இன்னும் அந்தச்சுவை ஒட்டிக்கொண்டிருக்கிறது.\nஇக்கதையைப் படித்து முடித்தவுடன் மனதில் பெரிதாகச் சலனம் ஒன்றுமில்லை தான். சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் கதையின் நாயகன் தன் முதல் மனைவியிடம் தனக்கேற்பட்டிருக்கும் மனச்சிக்கலுக்கான தீர்வு கோரி நிற்கிறான். வாசித்த முதல் சில வரிகளிலேயே யூகித்தது போல் கதையின் களம் அமெரிக்காவில் தான். நாயகன் ஒரு இந்தியன்; நாயகி அமெரிக்கியான அவனுடைய முதல் மனைவி.\nஜெமோவின் பெரும்பாலான கதைகள் உடனடியாக எந்தச் சலனத்தையும் நம்முள் ஏற்படுத்துவதில்லை( என்னைப் பொறுத்தவரை). விழுங்கிய மாத்திரை சற்று நேரத்திற்குப் பிறகு வேலை செய்வது போல் கதையின் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்ந்து ஆச்சரியமூட்டும். அதிலும் மற்ற வாசகர்களுடைய அக்கதை பற்றிய அவதானிப்புகளை அவர்கள் எழுதிய கடிதங்கள் வாயிலாக வாசிக்கும் போது அந்த ஆச்சரியம் பன்மடங்காகும்.\nhttp://www.jeyamohan.in/105592#.WmVS4YFX7R4 (இதிலுள்ள இரண்டாவது கடிதம் நான் எழுதியது)\nஆனந்த விகடனில் வெளிவந்த இந்த நாலு பக்க சிறுகதை விரித்தெடுத்த சாத்தியங்கள் பிரமிப்பூட்டுபவை.\nPrevious Post ஸ்கெட்ச் – ஒரு மெனக்கெடல்\nNext Post பெரியாரும் பெரியவரும்\nஆத்திகமும் அண்ணாவும் September 15, 2019\nசிவனின் சந்திரன் September 8, 2019\nகண்டுகொண்டேன் September 5, 2019\nஇது பேட்ஸ்மென்களின் ஆட்டம் July 17, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/203864", "date_download": "2019-09-16T05:00:20Z", "digest": "sha1:R6NILOAADLFH3CDRNRGHAJ4KCNNLNQ26", "length": 11346, "nlines": 156, "source_domain": "news.lankasri.com", "title": "இந்த காய்ல ஜூஸ் குடிச்சு பாருங்க... பல நோய்களுக்கு தீர்வு தருமாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்த காய்ல ஜூஸ் குடிச்சு பாருங்க... பல நோய்களுக்கு தீர்வு தருமாம்\nஆயுர்வேத சிகிச்சை முறையில் அம்பரலங்காய் பயன்படுத்தப்படுகிறது. இதில் இதன் அறிவியல் பெயர் ஸ்பான்டியஸ் டல்சிஸ் ஆகும்.\nஇதில் பல்வேறு மருத்துகுணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.\nஇம்மரத்தின் இலைகளும் பட்டையும் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகின்றன.\nகுறிப்பாக வயிற்றழைச்சல், தொண்டை வலி, இருமல், கண்ணில் ஏற்படும் நோய்தொற்று, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கான சிகிச்சைக்கு அம்பரலங்காய் பயன்படுகிறது.\nதற்போது இதில் உள்ள மருத்துவகுணங்கள் பற்றி நாம் இங்கு பார்ப்போம்.\nஅம்பரலங்காய் - தோல் நீக்கி நறுக்கப்பட்ட 5 அல்லது 6\nதண்ணீர் - 300 முதல் 400 மில்லி\nசர்க்கரை - 2 மேசைக்கரண்டி\nஉலர வைத்த பிளம்ஸ் - 2\nமுதலில் நறுக்கப்பட்ட அம்பரலங்காய் துண்டுகளை நீர் மற்றும் சர்க்கரையுடன் கலந்திடவும்.\nஐஸ் கட்டி மற்றும் உலர வைத்த பிளம்ஸை சேர்த்து கலக்கவும். இப்போது அம்பரலங்காய் ஜூஸ் தயார்.\nஅம்பரலங்காயில் வைட்டமின் ஏ அதிக அளவு உள்ளது. இது கண் பார்வை திறனை மேம்படுத்துகிறது. இம்மரத்தின் இலைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சாறு கண்களில் ஏற்படும் ஒவ்வாமைக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.\nஅம்பரலங்காயில் வைட்டமின் சி அதிக அளவு இருப்பதால், உடலில் காணப்படும் கொலஸ்ட்ராலை வளர்சிதை மாற்றத்திற்குள்ளாக்கி பித்தநீர் அமிலங்களாக மாற்றுவதில் உதவி புரிகிறது.\nசெரிமானத்தை தூண்டக்கூடிய நார்ச்சத்து இப்பழத்தில் காணப்படுவதால் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது. அஜீரணம் மற்றும் செரிமான கோளாறுகளை அம்பரலங்காய் குணப்படுத்துகிறது.\nஇதன் பழம் நீர்ச்சத்து கொண்டதாக இருப்பதால் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைவை சரிசெய்கிறது.\nஅம்பரலம் பழத்தில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, கலோரி ஆகியவை குறைவாக உள்ளன. ஆனால், நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே, இப்பழம் தேவைக்கு அதிகமான உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது.\nநச்சுப்பொருள்கள், மாசு ஆ���ியவற்றின் பாதிப்பிலிருந்தும் உடல் செல்களை காப்பதால், சரும பாதிப்புகள் நேர்வதில்லை. இளமையான தோற்றம் நீடிக்கிறது.\nஉடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் செயல்பாட்டை இப்பழத்திலுள்ள வைட்டமின் சி ஊக்குவிக்கிறது. நோய் தடுப்புக்கான உடல் செயல்பாட்டை இது பலப்படுத்துவதால், நோய்கள், இணை காணப்படாத தனி அயனி ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது.\nஇரத்த சிவப்பு அணு உற்பத்திக்குத் தேவையான வைட்டமின் பி1 மூலம் அம்பரலங்காய் உதவுகிறது. உடலில் இரத்த ஓட்டத்தை தூண்டுவதன் மூலம் உயிர்வளியாகிய ஆக்ஸிஜன் உடல் எங்கும் சென்று சேர்வதற்கு இது துணை செய்கிறது.\nஅம்பரலங்காய் இருமலை குணப்படுத்துவதாகும். தொண்டை வலியின்போது, தொண்டைக்கு இதமளிப்பதோடு குரலில் ஏற்படும் பிரச்னைகளையும் இது சரி செய்கிறது.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/11191138/1260878/sister-marriage-banner-was-built-electricity-struck.vpf", "date_download": "2019-09-16T04:56:41Z", "digest": "sha1:OCOQYTHFJPC32ATYU5XEFFW65YMROOAM", "length": 15204, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "அக்காவுக்கு நாளை திருமணம்: பேனர் கட்டிய போது மின்சாரம் தாக்கி தம்பி பலி || sister marriage banner was built electricity struck and killed brother", "raw_content": "\nசென்னை 16-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅக்காவுக்கு நாளை திருமணம்: பேனர் கட்டிய போது மின்சாரம் தாக்கி தம்பி பலி\nபதிவு: செப்டம்பர் 11, 2019 19:11 IST\nபேராவூரணி அருகே அக்காவுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில் பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கி தம்பி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபேராவூரணி அருகே அக்காவுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில் பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கி தம்பி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே செங்கமங்களம் பகுதியை சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் விக்னேஷ் (வயது 20). இந்த நிலையில் விக்னேசின் அக்காவுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது. இதனால் அக்காளின் திருமணத்துக்காக விக்னேஷ் செங்கமங்களம் கடை வீதியில் நள்ளிரவில் வரவேற்பு பேனர்களை கட்டிக் கொண்டிருந்தார். அப்போது பேனர் கட்டிய போது திடீரென சரிந்ததால் மேலே சென்ற மின்கம்பி மீது பட்டது. இதில் விக்னேஷ் மீது மின்சாரம் தாக்கியதால் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதா பமாக இறந்தார். இதை பார்த்து அங்கு நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஉடனே பலியான விக்னேசை உடலை மீட்டு அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து விக்னேஷ் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இறந்தது.\nஅக்காவின் திருமண விழாவுக்காக பேனர் கட்டிய தம்பி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை அரசு மருத்துவமனையில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்\nஉங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய பிறந்தநாள் கடிதம்\nசவுதி தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்தது\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது - 11 உடல்கள் மீட்பு\nலண்டன் ஓவல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு\nஅண்ணா சிலைக்கு முதலமைச்சர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை\nஅ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க டிடிவி தினகரன் தடையாக இருக்கிறார்- திவாகரன்\nவிருத்தாசலத்தில் தலைமை ஆசிரியை வீட்டில் ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை\nபத்ரிநாத் யாத்திரை சென்ற களக்காடு பக்தர் உயிரிழப்பு\nமதுரையில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்பு\nதூத்துக்குடி இரட்டைக்கொலையில் 2 வாலிபர்கள் கைது\nசிறுமுகை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\nவேலூர் சத்துவாச்சாரியில் பிரியாணி கடை உரிமையாளர் மின்சாரம் தாக்கி பலி\nரெட்டியார்பாளையத்தில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி\nடிரான்ஸ்பார்மர் பழுதை சரி செய்த போது மின்சாரம் தாக்கியதில் மின் ஊழியர் பலி\nகும்பகோணம் அருகே நள்ளிரவில் மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nவிபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பே��ர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/14102530/1261332/hindi-must-be-a-one-language-for-india-said-amit-shah.vpf", "date_download": "2019-09-16T04:51:52Z", "digest": "sha1:TEMDNGCLW3HYI6U55NIHRLJV3NAHPBMH", "length": 15452, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் -அமித் ஷா கருத்து || hindi must be a one language for india said amit shah", "raw_content": "\nசென்னை 16-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் -அமித் ஷா கருத்து\nபதிவு: செப்டம்பர் 14, 2019 10:25 IST\nமாற்றம்: செப்டம்பர் 14, 2019 11:00 IST\nநாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.\nநாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடியின் பிறந்தநாள் வரும் 17-ம் தேதி கொண்டாடப்படுவதன் காரணமாக, ஒருவார காலம் தொடர்ச்சியாக சேவை வாரமாக கொண்டாட பாஜக முடிவு செய்தது. இந்த சேவை வார கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாஜக தலைவர் அமித் ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தரையை சுத்தம் செய்தார்.\nஇதனையடுத்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நாட்டில் அவரவர் தாய்மொழியையே பேசும் அதே நேரத்தில் இந்தியை அனைவரும் பயில வேண்டும். மக்கள் இந்தியில் பேசுவதற்கு பயில வேண்டும். நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்.\nஇந்தி ஒரே மொழியாக இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும். பல்வேறு மொழிகள் இந்தியாவில் இருந்தாலும் ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவம் உண்டு’ என கூறியுள்ளார்.\nஇந்தி தினத்தையொட்டி ���ரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கையின் அடிப்படையில் அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோவை அரசு மருத்துவமனையில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்\nஉங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய பிறந்தநாள் கடிதம்\nசவுதி தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்தது\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது - 11 உடல்கள் மீட்பு\nலண்டன் ஓவல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு\nஅண்ணா சிலைக்கு முதலமைச்சர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை\nஓலா, ஊபரால் எப்படி டிரக், இரு சக்கர வாகனங்களின் உற்பத்தி பாதிப்படையும்\nஉங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய பிறந்தநாள் கடிதம்\nமாணவி பாலியல் புகார்: சின்மயானந்தாவுக்கு எதிராக 43 வீடியோக்கள் ஒப்படைப்பு\nசென்னையில் பரபரப்பு: 7 பெண்களை மணந்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது\n14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nபீகார், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு பா.ஜ.க. தலைவர்கள் நியமனம்\nசங்பரிவார் அமைப்பின் திட்டங்களை செயல்படுத்தும் அரசுதான் பாஜக -திருமாவளவன் தாக்கு\nபயங்கரவாதத்தை ஒழிக்க உறுதுணையாக இருப்போம்: அமித் ஷா-விடம் இண்டர்போல் பொதுச்செயலாளர் உறுதி\nமாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தால் வளர்ச்சியை பாதிக்கும் - உள்துறை மந்திரி அமித்ஷா கருத்து\nபா.ஜனதா தலைவர் அமித்ஷாவுக்கு கொலை மிரட்டல்\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nவிபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி ��ிண்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMzcxOA==/%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE---%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:32:34Z", "digest": "sha1:D6AXNKW2QIR6DIC3IQLYLW7V6HSKAPRS", "length": 15364, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்குமா?... சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\n... சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nடெல்லி: ப.சிதம்பரம் வழக்கில் சற்று நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. முன்னதாக டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். முதலில் சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது விசாரணை தொடங்கியது. பின்னர் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சற்று நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இரு தரப்பு வாதம் * ஐ.என்,எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் சிபிஐ மனு. * ப.சிதம்பரத்துக்கு எதிராக ஜாமினில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது; ஜாமீன் அடிப்படையில் ப.சிதம்பரத்தை கைது செய்ததாக சிபிஐ தரப்பு வழக்கறிஞர் மேத்தா வாதம் * குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம் பெயரை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. * ஐ.என்,எக்ஸ் மீடியா முறைகேட்டில் சதியை வெளிக்கொண்டுவர காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம். * மவுனமாக இருப்பது அரசியல் சட்ட உரிமை; அதுபற்��ி நாம் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. * ஐ.என்,எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான எந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதிலளிக்கவில்லை. * வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிற நபர்களுடன் வைத்து சிதம்பரத்தை விசாரிக்க வேண்டி உள்ளது. * உயர் நீதிமன்ற பாதுகாப்பை சிதம்பரம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்; சிபிஐ இதனை தொடர்ந்து சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில் வாதம் செய்தார். * ஐ.என்.எக்ஸ் வழக்கில் மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது: கபில் சிபில் * வழக்கில் விசாரணை ஏற்கனவே முடிவடைந்துவிட்டதால் சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை: கபில் சிபில் வாதம் * சிதம்பரத்தை மட்டுமே குறிவைக்கிறது; ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி கொடுத்தது தனிப்பட்ட முடிவல்ல: சாதாரண நடைமுறைக்கு ஒப்புதல் வழங்கியவர் தான் நிதியமைச்சராக இருந்த சிதம்பரம்: கபில் சிபில் வாதம் * ஒப்புதல் வழங்கிய 6 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை இல்லை: கபில் சிபில்* சிபிஐ இந்த வழக்கு பதிவு செய்த கட்டத்திலேயே விசாரித்து இருக்க முடியும்: பல ஆவணங்கள் உள்ளதாக கூறுகிறார்கள்... சிபிஐ வசம் என்ன ஆதாரங்கள் உள்ளது கபில் சிபில் கேள்வி இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வாதத்தை தொடங்கினார் அபிஷேக் மனு சிங்வி; * இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் வழக்கு தொடர்ந்து உள்ளீர்கள்; வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில் தான் கைது நடவடிக்கை வேண்டும். அபிஷேக் மனு சிங்வி* இஷ்டம் போல் கைது செய்வது ஒருபோதும் கூடாது: இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் அளித்து பல மாதங்களுக்கு பிறகும் ப.சிதம்பரம் அழைக்கப்படவில்லை: சிங்வி* ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்ள வைப்பதற்கான கருவியல்ல காவலில் எடுத்து விசாரிக்கும் முறை: அபிஷேக் மனு சிங்வி.* சாட்சிகளை கலைத்தார் என்று சிதம்பரம் மீது எந்த குற்றமும் சாட்டப்படவில்லை.* தன் மீதான வழக்கில் தன் கருத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க அனுமதி கேட்கிறார் ப.சிதம்பரம்: குற்றம்சாட்டப்பட்டவர்கள் தன் வாதங்களை முன்வைக்க உரிமை உண்டு என அபிஷேக் மனு சிங்வி வாதம் செய்தார். இதற்கு சிபிஐ தரப்பு துஷார் மேத்தா கடும் எதிர்ப்பு; * சிதம்பரம் சாதாரண மனிதர் அல்ல; அவர் படித்தவர், சட்டம�� அறிந்தவர், பதில் சொல்லாமல் தட்டிக் கழிப்பது எப்படி என அவருக்கு தெரியும்.. சிபிஐ வாதம்* ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீன் அளிக்கப்பட்டது: துஷார் மேத்தா * விசாரணை காவலில் எடுத்து விசாரிக்காமல் சிதம்பரத்திடம் இருந்து உண்மையை பெற முடியாது: உண்மையை கண்டறிய வேண்டும் என்பதற்காக தான் காவலில் கேட்கிறோம்: துஷார் மேத்தா * தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது , காவலில் எடுத்து விசாரிக்க கோருவது எங்கள் உரிமை, அதற்கான தேவையும் உள்ளது: துஷார் மேத்தா வாதம்* சிதம்பரத்தை சுற்றியிருக்கும் பாதுகாப்பு வளையத்தை நீக்காமல், எங்களால் உண்மையை நெருங்க முடியாது: குற்றத்தின் தன்மையை உணர்ந்து , முன் ஜாமினை மறுத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட போதுதான் அந்த பாதுகாப்பு வளையம் உடைந்தது: துஷர் மேத்தாஇதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் தன் தரப்பு மீதான வாதத்தை துவக்கினார் ப.சிதம்பரம்; * வெளிநாட்டு வங்கிகளில் எனக்கு கணக்கு இல்லை.. மகனுக்கு மட்டுமே கணக்குகள் உள்ளது: ப.சிதம்பரம் * கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதி சிபிஐ கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன்: ப.சிதம்பரம் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதை அடுத்து 30 நிமிடங்களில் நீதிபதி உத்தரவை பிறப்பிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சற்று நேரத்தில் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.\nமோடி நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பது உறுதி\nபிரதமர் மோடி நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்க வாய்ப்பு\nஎண்ணெய் வயலில் தாக்குதல்; சவுதியின் 'சப்ளை' பாதிப்பு\nகாஷ்மீரில் குழந்தைகள் கல்வி; ஐ.நா.,விடம் மலாலா கவலை\nநகரில் தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாட்டம்: கடை உரிமையாளர்களுக்கு மிரட்டல்\nசென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம்\nதிருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் 33 வாக்கி டாக்கி திருட்டு: 2 பேர் கைது\nமதுரை ஜெஹிந்த்புரம் ஜீவா நகரில் உள்ள குப்பைத் தொட்டியில் 6 மாத பெண் குழந்தை மீட்பு\nசென்னை கண்ணகி நகரில் முன்விரோதம் காரணமாக இரு பிரிவினரிடையே மோதல்: 5 பேர் படுகாயம்\nசென்னை சூளைமேட்டில் நடந்த தீமிதி விழாவில் 2 வயது குழந்தை உள்பட 2 பேருக்கு காயம்\nடெல்ல���யில் குடியரசு தலைவரின் மாளிகையை படம் பிடித்த தந்தை- மகன் கைது: போலீசார் விசாரணை\nவியட்நாம் ஓபன் பேட்மின்டன் சவுரவ் வர்மா சாம்பியன்\nபஞ்ஜா லூகா சேலஞ்சர் டென்னிஸ் பைனலில் சுமித் நாகல்\nமாநில ஹாக்கி பைனலில் இன்று வருமானவரித்துறை அணியுடன் கோவில்பட்டி எஸ்டிஏடி மோதல்\nதர்மசாலாவில் முதல் டி20 மழையால் ஆட்டம் ரத்து\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-09-16T04:39:04Z", "digest": "sha1:RNLBVNT52LMCV7VRC6OZLCLPNYQCG4WN", "length": 1649, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " நான் விமர்சனம் எழுதலை", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nகீழிருக்கும் அத்தனை பாய்ண்ட்களையும் நம் வலையுலக எழுத்தாளர்கள் ஒன்று விடாமல் எழுதியாகிவிட்டது. அப்புறம் நீ எதுக்கு எழுதுறேன்னு கேக்கப்படாது எனக்கும் ஒரு ப்ளாக் இருக்குல்ல, நீங்க எழுதினதை நான் படிச்ச மாதிரி நான் எழுதினதை நீங்களும் படிக்கணுமா இல்லையா எனக்கும் ஒரு ப்ளாக் இருக்குல்ல, நீங்க எழுதினதை நான் படிச்ச மாதிரி நான் எழுதினதை நீங்களும் படிக்கணுமா இல்லையா இல்லை தெரியாம தான் கேக்குறேன் நான் எப்போ தான்யா ஒரு பதிவு போட்றது இல்லை தெரியாம தான் கேக்குறேன் நான் எப்போ தான்யா ஒரு பதிவு போட்றதுபாலா சாரிடம் சில கேள்விகள்1. இருக்கும் எல்லா...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/ravimariya/", "date_download": "2019-09-16T04:44:24Z", "digest": "sha1:IVLISGLDT2ZLA26H3SQBNCKB4NQDZZDC", "length": 3617, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Ravimariya Archives - Behind Frames", "raw_content": "\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n8:58 PM அஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\n8:35 PM சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nபோலீஸ் வேலைக்கு முயற்சி செய்யும் யோகிபாபுவுக்கு அவரது உடல்வாகு கைகொடுக்கவில்லை.. அதற்கு பதிலாக தனது தாத்தாவின் பூர்வீக வேலையான கூர்க்கா வேலை...\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கத���நாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nமகாமுனி மெகா வெற்றி.. மகிழ்ச்சியில் மஹிமா நம்பியார்\nமிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘அமீரா’\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-09-16T04:40:04Z", "digest": "sha1:MG7MSMYXAWBX4FNT7OWWXIAEFGSFS33J", "length": 7419, "nlines": 87, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சூப்பர் டீலக்ஸ் திரைப்படம்", "raw_content": "\nசூப்பர் டீலக்ஸ் – சினிமா விமர்சனம்\nTYLER DURDEN And KINO FIST ஆகிய நிறுவனங்களின் சார்பில் இயக்குநர்...\nஇயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் டிரெயிலர்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\n‘பேச்சிலர்’ படத்தின் மூலம் பேச்சிலராகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படம்\n“மகாமுனி’ என் வாழ்க்கை முழுவதும் பாராட்டைக் கொடுக்கும்..” – நடிகை மகிமா நம்பியார் பேட்டி..\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\nமோகன்லால்-சூர்யா-சாயிஷா நடிக்கும் ‘காப்பான்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yugamnews.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-16T04:06:49Z", "digest": "sha1:EWAY7CLRFPMLO6JZADPWSDH63HPNHUFP", "length": 8828, "nlines": 103, "source_domain": "yugamnews.com", "title": "சினிமா செய்திகள் – யுகம் நியூஸ்", "raw_content": "\nரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கதிரவன் நடிக்கும் வன்முகம்\nரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கதிரவன் நடிக்கும் வன்முகம் புதுச்சேசேரி : புதுவை மனக்குள விநாயகர் கோவிலில் 23ம் தேதி காலை…\nசென்னையில் சோனி லிவ் உள்ளூர் நிகழ்ச்சிகளின் தமிழ் சேவைகள் அறிமுக விழா\nசென்னையில் சோனி லிவ் உள்ளூர் நிகழ்ச்சிகளின் தமிழ் சேவைகள் அறிமுக விழா தமிழ் டிஜிட்டல் நிகழ்ச்சி பிரிவில் முன்னணி வகிக்கத்…\nஇயக்குனர்களின் உணர்வை பிரதிபலிக்கும், விடியல் கிடைக்குமா என துடிக்கும் கதைக்களம் தான் இயக்(கூ)னர் குறும்படம்\nஇயக்குனர்களின் உணர்வை பிரதிபலிக்கும், விடியல் கிடைக்குமா என துடிக்கும் கதைக்களம் தான் இயக்(கூ)னர் குறும்படம் இயக்குனர்களாக திரைத்துறை வரலாற்றில் தடம்பதித்த,…\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அரக்கர்களின் பாலியல் வன்முறைகள் மற்றும் சமூக அவலங்களை சித்தரிக்கும் குறும்படம் (சவபுரி)\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அரக்கர்களின் பாலியல் வன்முறைகள் மற்றும் சமூக அவலங்களை சித்தரிக்கும் குறும்படம் (சவபுரி) சென்னை: பெண்களுக்கு…\nஅடியாட்கள் வைத்து மிரட்டுகிறார் ஜாக்குவார் தங்கம்- கில்டு நிர்வாகிகள் புகார்\nஅடியாட்கள் வைத்து மிரட்டுகிறார் ஜாக்குவார் தங்கம்- கில்டு நிர்வாகிகள் புகார் சென்னை தி.நகரில் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர்…\nதம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்களின் அமீரா (இளவரசி) திரைப்பட பட பூஜை\nதம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்களின் அமீரா (இளவரசி) திரைப்பட பட பூஜை சென்னை:தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ…\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-09-16T04:36:57Z", "digest": "sha1:XYOWRIUK5QA5SI5VBUEZZ6L2KIFJVOJA", "length": 6656, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம். மரியம் பிட்சை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையோ அல்லது பகுதியோ மரியம் பிச்சை உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக)\nஎம். மரியம் பிட்சை (M. Mariam Pichai) தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தார். 2011 ஆம் ஆண்டு நடந்த தோ்தலில் அவரது வெற்றிக்குப் பின் அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார். 23 மே 2011 அன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கான சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னைக்குச் செல்லும் வழியில் மகிழுந்து விபத்தில் இறந்தார். [1][2][3]\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\n14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2019, 15:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-16T05:38:45Z", "digest": "sha1:XAA5EFUJACJGMWIUUSHZ4Y65NBTQUVBW", "length": 9254, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகிஷ நாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமகிஷ நாடு அல்லது மகிஷக நாடு (Mahisha or Mahishaka) பண்டைய பரத கண்ட நாடுகளில் ஒன்றாகும். இது அரக்கர்களின் நாடாக விளங்கியது. இந்நாட்டின் அரசன் மகிசாசூரன் ஆவார்.\nஇந்நாடு விந்திய மலைக்கு தெற்கில், தற்கால மைசூர் பகுதிகளில் அமைந்திருந்தது. புராணங்கள், குறிப்பாக மார்கண்டேய புராணம் மற்றும் மகாபாரத இதிகாசங்கள், மகிசாசூரன் ஆண்ட இராச்சியத்தை விவரிக்கின்றன. [1]\nபரத கண்ட நாடுகளும் இன மக்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2017, 16:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/all-time-batting-records-which-not-gonna-break-this-ipl-season", "date_download": "2019-09-16T03:59:24Z", "digest": "sha1:SQZAAZ4J6ACCWYIS2WPBX3SPIHYBTJKM", "length": 13479, "nlines": 133, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐ.பி.எல். வரலாற்றில் முறியடிக்க முடியாத 4 பேட்டிங் சாதனைகள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஐ.பி.எல். 12 வது கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விராத் கோலி தலைமையில் ராயல் சேலன்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.\nஉலகத்தரம் வாய்ந்த வீரர்களான ஏ.பி.டி.வில்லியர்ஸ், பிரெண்டன் மெக்கல்லம், ஸ்டீவ் ஸ்மித், லசித் மலிங்கா, கேன் வில்லியம்சன், ரஷித் கான் மற்றும் பலர் இந்தத் தொடரில் விளையாடவுள்ளனர்.\nகடந்த 11 ஆண்டுகளாக வீரர்கள் தங்கள் பேட்டிங் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். ரசிகர்கள் வரவிருக்கும் ஆண்டில் நினைவில் இருக்கும் சில ஆட்டங்களைக் காண்பார்கள். அத்தகைய சாதனைகள் எந்த வருடமும் முறியடிக்க முடியாத சாதனையாக இருக்கும்.\n# 1 ஐ.பி.எல். தொடரில் அதிக சிக்ஸர்கள்\nஐ.பி.எல். தொடரில் இதுவரை 292 சிக்ஸர்கள் அடித்து யாரும் நெருங்க முடியாத அளவில் உள்ளார் யுனிவர்சல் பாஸ் என்று கூறப்படும் கிறிஸ் கெயில். அதற்கு அடுத்தபடியாக டி.வில்லியர்ஸ் மற்றும் எம்.எஸ்.தோனி ஆகியோர் 186 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். சுரேஷ் ரெய்னா 185, ரோகித் சர்மா 184 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். கிட்டத்தட்ட 100-க்கும் அதிகமான சிக்ஸர்கள் வித்தியாசம் உள்ளது.\nஉலகெங்கிலும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் 907 சிக்ஸர்கள் அடித்து அசத்தியுள்ளார்.\nகடந்த ஐ.பி.எல். தொடரில் எந்த அணியும் கெயிலை எடுக்க முன்வரவில்லை. பின்னர் பஞ்சாப் அணி அடிப்படை விலைக்கு வாங்கியது. தற்போது சிறந்த ஃபார்மில் இருக்கும் கிறிஸ் கெயில் இன்னும் தனது சிக்ஸர்கள் வேட்டையை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பல வருடங்கள் அவரது சாதனையை முறியடிக்க சாத்தியமில்லை.\n# 2 ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்\nஐ.பி.எல். தொடரில் 2013-ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு எதிராக வரலாற்றில் யாரும் காணாத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கெயில். டி.வில்லியர்ஸ், விராத் கோலி, தில்சான் ஆகியோர் ஆட்டமிழந்தனர். ஆனால் தனி ஒருவனாக புனே பந்துவீச்சை சிக்ஸ் மழை பொழிந்து 17 சிக்ஸர்கள் அடித்தார்.\n2008-ஆம் ஆண்டு வரலாற்று தொடக்க ஐ.பி.எல். ஆட்டத்தில் பிரண்டன் மெக்கல்லம் ஒரு சிறந்த இன்னிங்ஸ் விளையாடினார். அந்த போட்டியில் 13 சிக்ஸர்கள் அடித்தார். 5 வருடங்களுக்கு பின்னர் டெல்லி அணிக்கு எதிராக கெயில் 13 சிக்ஸர்கள் அடித்து சாதனையை சமன் செய்தார். 2016 ஆம் ஆண்டு எ.பி.டி.வில்லியர்ஸ் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக 12 சிக்ஸர்கள் அடித்தார். கெயில் அடித்த 17 சிக்ஸர்கள் சாதனை 5 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இன்னும் பல வருடங்கள் அந்த சாதனையை முறியடிக்க முடியாமல் போகும்.\n# 3 ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்\nபுனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு எதிராக 2013-ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆட்டத்தை கிறிஸ் கெயில் ஆடினார். அதிக சிக்ஸர்கள் அடித்தது மட்டுமல்ல, ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்கள் அடித்தும் சாதனை படைத்தார். 2008-ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் முதல் ஆட்டத்தில் பிரண்டன் மெக்கல்லம் 158 ரன்களை எடுத்தார். அந்த சாதனையை 175* ரன்கள் எடுத்து கெயில் முறியடித்தார். பல்வேறு நாடுகளில் நடைபெறும் உள்ளூர் லீக் டி20 போட்டிகளிலும் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் இதுவாகும்.\nகெயில் 175* ரன்கள் எடுத்தார்.\n5 ஆண்டுகளாக இந்த சாதனை முறியடிக்கப்படாமல் இருந்து வருகிறது. ஆரோன் பிஞ்ச் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டி20 போட்டியில் 172 ரன்கள் எடுத்து 3 ரன்களில் சாதனையை தவற விட்டார். இந்த சாதனையை யாரும் முறியடிக்க முடியாத அளவில் இருந்து வருகிறது.\n# 4 வேகமான சதம்\nஒரு இன்னிங்ஸில் 17 சிக்சர்கள் அடித்தது மட்டுமல்லாது, அதே போட்டியில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார் யூசுப். ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேக சதத்தை எடுத்த யூசப்பதான் சாதனையை, 30 பந்துகளில் சதம் அடித்து கிறிஸ் கெயில் முறியடித்தார்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யூசுப் பதான் 2010 ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் போது 37 பந்துகளில் சதம் அடித்தார். டேவிட் மில்லர் 2013-ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணிக்கு எதிராக 38 பந்துகளில் சதம் அடித்தார். அந்த சாதனையை இறுதியில் கிறிஸ் கெயில் முறியடித்துள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட்டில் விராத்கோலியால் முறியடிக்கவே முடியாத சாதனைகள்...\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முறிக்க முடியாத 11 சாதனைகள்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகள் மோதும் டி20 தொடரில் முறியடிக்க வாய்ப்புள்ள 3 சாதனைகள்\nபிரபலமற்ற ராகுல் டிராவிட்டின் 3 சாதனைகள்\nமுறியடிக்கப்படாத ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 5 சாதனைகள்\nஶ்ரீகாந்த் படைந்துள்ள சிறப்பான சாதனைகள்\nஉலகக்கோப்பை வரலாற்றில் சச்சின் டெண்டுல்கரின் கட்டுப்பாட்டில் இருக்கும் 4 சாதனைகள்\nதோனியின் தனிப்பட்ட ஐந்து பெரும் சாதனைகள்\nகிரிக்கெட் வரலாற்றில் மின்ன��் வேகத்தில் ஓடக்கூடிய டாப்-5 வீரர்கள்\nஉலகக் கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள 4 கிரிக்கெட் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/junction-finished-serials/nermukkiya-thearvu", "date_download": "2019-09-16T04:25:00Z", "digest": "sha1:PEACJKO7EYX2XPKYJHQTGB7ZICS5KXQK", "length": 6939, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "நேர்முக்கியத் தேர்வு", "raw_content": "\n10 செப்டம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 11:47:20 AM\nஇன்றைய இளைஞர்களுக்கு வேலை தேடுவது என்பது கற்கால மனிதனின் வேட்டையைப் போன்ற ஒரு சாகஸமாகவே ஆகிவிட்டது. மான் எதிரில் இருக்கிறது. கையில் அம்பும் இருக்கிறது. மானைக் கொல்வதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது என்று நினைக்கலாம். அம்பு மட்டும் இருந்தால் போதுமா மானை வீழ்த்த சாதுரியம் வேண்டும். அதுதான் வெற்றியின் ரகசியம். இதே சக்ஸஸ் ஃபார்முலாதான், வேலைக்கான வேட்டைக்கும். அம்பைப்போல் கல்வித் தகுதியை வைத்துக்கொண்டு, வேலை என்ற மானை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று இன்றைய இளைஞர்கள், குறிப்பாக புதிய பட்டதாரிகள் பாவம் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வேட்டையின் முக்கிய அம்சமே நேர்முகத் தேர்வுதான். அப்படிப்பட்ட நேர்முகத் தேர்வு என்ற இலக்கை/ஒற்றைக் கதவை எப்படி எட்டுவது/ஓங்கித் திறப்பது என்று எளிமையாகப் புரியவைக்கும் முயற்சிதான் இந்த நேர்முக(க்கிய)த் தேர்வு என்ற தொடர். வெற்றி பெற வாழ்த்துகள்.\nசுயமுன்னேற்றப் பயிற்சியாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், எழுத்தாளர், தொழில் ஆலோசகர் என்ற பன்முகத் திறமை கொண்டவர். எளிய வார்த்தைகள் மூலம் கல்வி, தொழில் ஆகியவற்றில் உள்ளங்களில் மாற்றம் கொண்டுவரமுடியும் என்று நம்புபவர். பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் புதிய, பிரபல தொழில் நிறுவனங்களின் நிரந்தர ஆலோசகர். இதுவரை 5 நூல்கள் எழுதியுள்ளார். தமிழில் முதல் தொழில் நாவல் எழுத்தாளர் (Business Novelist) என்ற பெயருக்குச் சொந்தக்காரர். சுவாரஸ்யமான எழுத்துநடை இவரது பலம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/09220919/1260496/Pakistans-NCHR-dysfunctional-for-over-three-months.vpf", "date_download": "2019-09-16T04:57:55Z", "digest": "sha1:BHKWW7PWMM4ZHVR2ABBYGNGESYRBM3S4", "length": 16518, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "3 மாதங்களுக்கு முன்னர் மூடுவிழா கண்ட பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் || Pakistans NCHR dysfunctional for over three months", "raw_content": "\nசென்னை 16-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\n3 மாதங்களுக்கு முன்னர் மூடுவிழா கண்ட பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம்\nபதிவு: செப்டம்பர் 09, 2019 22:09 IST\nபாகிஸ்தானில் செயல்பட்டுவரும் மனித உரிமைகள் ஆணையம் 3 மாதங்களுக்கு முன்னரே மூடுவிழா கண்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபாகிஸ்தானில் செயல்பட்டுவரும் மனித உரிமைகள் ஆணையம் 3 மாதங்களுக்கு முன்னரே மூடுவிழா கண்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு எதிராக பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. மேலும், காஷ்மீரில் மனித உரிமைகள் மீறல்களை இந்தியா அரங்கேற்றிவருவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது.\nஇந்நிலையில் பாகிஸ்தான் மனித உரிமைகளை பற்றி பேசி வரும் நிலையில், அந்நாட்டின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக செயல்படாமல் உள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைவர் உள்பட 7 உறுப்பினர்களை கொண்ட அந்த மனித உரிமைகள் ஆணையம் குழுவின் பதவி காலம் 4 ஆண்டுகள் ஆகும்.\nமுன்னதாக பதவியில் இருந்த உறுப்பினர்களின் பதவிகாலம் கடந்த மே 30-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. புதிய அதிகாரிகள் ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சியின் ஒப்புதலின் அடிப்படையிலேயே நியமணம் செய்யப்படுவார்கள்.\nஆனால் ஆளும் கட்சி தலைவர் இம்ரான்கானுக்கும், எதிர்கட்சி தலைவர் ஹபாஷ் ஷெரிஃபிற்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாட்டால் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்நிலையில், அந்நாட்டு மனித உரிமைகள் அமைச்சகத்தின் தலைமை இயக்குனர் முகமது அர்ஹத் இதுகுறித்து கூறுகையில், ''பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளுக்கான ஆட்கள் நியமணம் 6 முதல் 7 மாதங்களுக்குள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.\nகோவை அரசு மருத்துவமனையில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்\nஉங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய பிறந்தநாள் கடிதம்\nசவுதி தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்தது\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது - 11 உடல்கள் மீட்பு\nலண்டன் ஓவல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு\nஅண்ணா சிலைக்கு முதலமைச்சர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை\nஓலா, ஊபரால் எப்படி டிரக், இரு சக்கர வாகனங்களின் உற்பத்தி பாதிப்படையும்\nஉங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய பிறந்தநாள் கடிதம்\nமாணவி பாலியல் புகார்: சின்மயானந்தாவுக்கு எதிராக 43 வீடியோக்கள் ஒப்படைப்பு\nசென்னையில் பரபரப்பு: 7 பெண்களை மணந்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது\n14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nகராச்சி நிர்வாகத்தை அரசு எடுத்தால் பாகிஸ்தான் 4 ஆக பிரியும் : ட்விட்டர் வாசிகள் கண்டனம்\nமுதலீட்டாளர்கள் மாநாட்டில் கவர்ச்சி நடனம்- பாகிஸ்தானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nபாகிஸ்தானில் எய்ட்ஸ் நோய் வேகமாக பரவுகிறது - ஒரே ஆண்டில் 140 பேர் பாதிப்பு\nடெல்லி-லாகூர் பேருந்து சர்வீசையும் ரத்து செய்தது பாகிஸ்தான்\nவான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.350 கோடி இழப்பு\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nவிபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/album/click-stars-3", "date_download": "2019-09-16T04:14:13Z", "digest": "sha1:IRZN2Z4BAKD46HWYKNPI5SARNAGZV2SW", "length": 5549, "nlines": 141, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 04 September 2019 - க்ளிக் ஸ்டார்ஸ்|Click Stars", "raw_content": "\n“குஷ்புவின் வளர்ச்சி காங்கிரஸ்காரர்களுக்கே பிடிக்கவில்லை\n\"திடீரென்று விஜய் காணாமல் போனார்\nசினிமா விமர்சனம்: கென்னடி கிளப்.\nஒரே அடி... ஆனால் ரெட்டை அடி\n\"எடப்பாடியையும் பன்னீரையும் சேர்த்து வைத்தேன்\nஎன் ஷட்டில்... என் கோர்ட்... என் தங்கம்\nஅதானி ரயில் முதலாம் பிளாட்பாரத்துக்கு வந்துகொண்டிருக்கிறது\nஎங்கள் அப்பார்ட்மென்டில் எல்லா நாளும் கார்த்திகை\nபோராளி என்பதும் என் பெயர்\n\"பெண்களைத் தீர்மானிக்க நீங்கள் யார் \nடைட்டில் கார்டு - 11\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஇறையுதிர் காடு - 39\nபரிந்துரை: இந்த வாரம்... கொசு மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பு\nஅன்பே தவம் - 44\nஎல்லா காலும் மிஸ்டு கால்தான்\nகாரைக்குடியைச் சேர்ந்தவர் அசோக் சரவணன்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=51&", "date_download": "2019-09-16T04:57:02Z", "digest": "sha1:HJSNOO3PMMN2SVFGAH73J27ESKDFKKC3", "length": 10871, "nlines": 347, "source_domain": "padugai.com", "title": "ONLINE JOB PAYMENT PROOFS - Forex Tamil", "raw_content": "\nபாரக்ஸ் 30 நாள் ஆன்லைன் Wsapp பயிற்சி - கட்டணம் ரூ.6000\nPosted in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nby ஆதித்தன் » Tue May 14, 2019 5:33 pm » in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nமாதம் ரூ.35000 சம்பாதிக்க நான் செயல்பட்டு வரும் பணித்தளங்கள்\nதுணைக்களப் பதிவு விதிமுறைகள் - முதலில் படியுங்கள்\nForex trade மூலம் பத்து நாட்களில் RS1,82,455(2,807$) வருவாய் பெற்றதற்கான ஆதாரம்\nCurrency trade மூலம் எட்டு நாட்களில் RS.96,215(1492$) சம்பாதிதற்கான ஆதாரம்\nமை மேட்ரிக்ஸ் இரண்டாவது 65 டாலர் பிராபிட்\nForex trading மூலமாக 36 நாட்களில் 1583.82$ ( 1,02,995 INR) சம்பாதிதற்கான ஆதாரம்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-09-16T04:39:52Z", "digest": "sha1:SSJSADIKNCYMKDARVUP6DR2NJDPXX3BP", "length": 5646, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "உதவித் திட்ட நிதியில் குறைப்பு ஏற்படுத்தப்படாது - தெரேசா மே! | EPDPNEWS.COM", "raw_content": "\nஉதவித் திட்ட நிதியில் குறைப்பு ஏற்படுத்தப்படாது – தெரேசா மே\nபிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெறுமாயின், வெளிநாட்டு உதவித் திட்ட நிதியில் குறைப்பு ஏற்படுத்தப்படாது என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.\nமேற்குறித்த கருத்தை அவர் கடந்த வியாழக்கிழமை மேற்கு லண்டனில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள மே, தேசிய வருமானத்தில் 0.7 சதவீதத்தை உதவித் திட்டங்களுக்காக பயன்படுத்துவதில் எதுவித மாற்றங்களும் ஏற்படுத்தப்படாது என தெரிவித்துள்ளார்.தேசிய வருமானம் மிகவும் பயனுள்ள வழியிலேயே பயன்படுத்தப்பட வேண்டும் எனும் கட்டாய நிலையில் பிரித்தானியா உள்ள போதும், உதவித் திட்ட நிதியில் குறைப்பு ஏற்படுத்தப்படாது என மே உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபொதுத் தேர்தலை முன்னிட்டு மேயினால் வெளியிடப்படவுள்ள ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நிரலில் உதவித் திட்ட நிதியில் குறைப்பு ஏற்படுத்தப்படவுள்ளதென்ற கருத்து பரவ ஆரம்பித்ததை தொடர்ந்தே மே மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்\nஎம்மை அணு ஆயுத நாடாக அங்கீகரிக்க வேண்டும்- வடகொரியா\nதினகரனை கைது செய்ய வருகிறது டெல்லி போலீஸ்\nசோமாலியாவில் இடம்பெற்ற பாரிய தாக்குதல்களில் பலர் பலி\nஎடியூரப்பா முதல்வராகப் பதவியேற்க தடையில்லை - உச்ச நீதிமன்றம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/4752-akshaya-tritiya-2016.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-16T05:14:36Z", "digest": "sha1:BNA4NIABP3QBGB6KYOHIKNCZTURQAYXL", "length": 11066, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று அட்சய திருதியை: கொண்டாட காரணம் என்ன..? | Akshaya Tritiya 2016", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nஇன்று அட்சய திருதியை: கொண்டாட காரணம் என்ன..\nநாடு முழுவதும் அட்சய திருதியை பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த அட்சய திருதியை, ஹிந்து மத நம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டுமல்ல, ஜைன மதத்தினராலும் ஒரு புனித நாளாகக் கருதப்படுகிறது.\nஇன்று தமிழகத்தில் உள்ள சாமானியர்களை, பரவலாக ஈர்த்துவிட்ட அட்சய திருதியை, ஜைனர்கள் அதிகம் வாழும் ராஜஸ்தான், குஜராத் போன்ற மற்ற சில மாநிலங்களிலும் தனது இருப்பை வலுவாக பதிவு செய்து வருகிறது.\nஇந்த நாளின் முக்கியத்துவம் குறித்து, ஹிந்து மத நம்பிக்கை உள்ளவர்கள், பலவிதமாகச் சொல்கிறார்கள். அட்சய திருதியை நாளில்தான், மஹா விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் பிறந்ததாக நம்புபவர்கள் உண்டு. மறுபுறம், முழு முதல் கடவுள் என வழிபடப்படும் விநாயகர், வியாச முனிவருடன் சேர்ந்து, மஹாபாரதக் கதையை எழுதத் தொடங்கிய நாள்தான், இந்த அட்சய திருதியை நாள் என்கிறார்கள் பலர்.\nஇதுதவிர, சொத்துக்களுக்கு அதிபதி என்றும், தேவலோகத்தில் கடன் கொடுக்கும் தொழில் செய்பவருமான குபேரன், பெருஞ்செல்வத்தைப் பெற வேண்டி, கடுந்தவ வழிபாட்டில் ஈடுபட்டு, சிவன் மற்றும் லட்சுமியின் அருளால், என்றும் குறையாத செல்வம் பெற வரம் பெற்ற நாள்தான் இந்த அட்சய திருதியை என்ற நம்பிக்கையும் உள்ளது.\nஅதேபோல, சிவபெருமானின் தலையில் குடியிருந்த கங்கை, நதியாக வடிவம் பெற்று, பூமியைத் தொட்ட நாள், அட்சய திருதியை நாளாக சிலரால் கருதப்படுகிறது வேறு சிலரே, இன்னொரு கதை சொல்கிறார்கள். கிருஷ்ணரின் நெருங்கிய பால்ய நண்பரான குசேலர், நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் அவரை காண விரும்பி, உதவி கேட்டு வந்தபோது கையில் அவல்பொறியுடன் வந்து சந்தித்த நாளே அட்சய திருதியை என்கிறது கிருஷ்ண புராணங்கள்.\nமறுபுறம், ஜைனர்களைப் பொறுத்���வரை, ஓராண்டுக்கும் மேல் உண்ணாவிரதம் மேற்கொண்ட ருசபநாதர், அதை முடித்துக் கொள்ளும்விதமாக கரும்பு சாறை உட்கொண்ட நாளை புனித நாளாக கருதுகின்றனர். அந்த நாள்தான் அட்சய திருதியை என்பது அவர்களது நம்பிக்கை. ஆக, வட இந்தியாவானாலும், தென்னிந்தியாவானாலும், மத நம்பிக்கையோடு தொடர்புள்ள நாளாக இருந்த இது, இன்று நகை வணிகர்களின் வர்த்தக திருநாளாக மாறியிருக்கிறது என்றால், மறுப்பதற்கில்லை.\nஐபிஎல் கிரிக்கெட்: புள்ளிகள் பட்டியலில் குஜராத் முதலிடம்\nஎட்டயபுரம் அருகே சாலையில் நின்ற வேன் மீது லாரி மோதல்: 9பேர் பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுதைக்கப்பட்ட கேபிளின் மின்சாரம் தாக்கி சிறுவன் மரணம் : சடலத்துடன் மக்கள் மறியல்\n7 பந்தில் 7 சிக்சர்: அசத்திய ஆப்கான் வீரர்கள்\nடி.என்.பி.எல். போட்டிகளில் ‘மேட்ச் ஃபிக்ஸிங்’ \nசென்னையில் கஞ்சா விற்கும் கும்பல் கூண்டோடு கைது : காவல்துறை அதிரடி\nஎண்ணெய் ஆலைகள் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு\nஎச்சரிக்கை செய்தும் அரசு பங்களாவை காலி செய்யாத 82 முன்னாள் எம்.பிக்கள்\n“அன்புள்ள அப்பா சிதம்பரத்திற்கு.‌..” தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கார்த்தி சிதம்பரம்\nமாட்டு வண்டிக்கு அபராதம் விதித்த போக்குவரத்து காவலர்கள்\n6 திருமணம், பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை - ‘போலி போலீஸ்’ கைது\nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nநான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ\n“தென் இந்தியாவை பாலைவனமாக மாற்றி வருகிறோம்” - ஜகி வாசுதேவ்\nபிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்பு\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல் கிரிக்கெட்: புள்ளிகள் பட்டியலில் குஜராத் முதலிடம்\nஎட்டயபுரம் அருகே சாலையில் நின்ற வேன் மீது லாரி மோதல்: 9பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-16T03:57:02Z", "digest": "sha1:26CJGVKFI7U2Z2XTZFRGLIEJWED6RFZA", "length": 6833, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இன்று தீர்ப்பு", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nஇன்று மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nநான்கு கொலை செய்த வாலிபருக்கு நான்கு ஆயுள் தண்டனை\nப.சிதம்பரத்தை காவலில் விசாரிக்க நீதிமன்றம் தீர்ப்பில் சொன்ன காரணங்கள்..\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி\nமுதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்\n - இன்று ஒருநாள் இறுதி போட்டி\nவேலூர் மக்களவைத் தொகுதியை கைப்பற்றப் போவது யார் - இன்று வாக்கு எண்ணிக்கை\nஅத்திரவரதர் தொடர்பான வழக்குகளில் இன்று தீர்ப்பு\nஇன்று மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nநான்கு கொலை செய்த வாலிபருக்கு நான்கு ஆயுள் தண்டனை\nப.சிதம்பரத்தை காவலில் விசாரிக்க நீதிமன்றம் தீர்ப்பில் சொன்ன காரணங்கள்..\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி\nமுதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்\n - இன்று ஒருநாள் இறுதி போட்டி\nவேலூர் மக்களவைத் தொகுதியை கைப்பற்றப் போவது யார் - இன்று வாக்கு எண்ணிக்கை\nஅத்திரவரதர் தொடர்பான வழக்குகளில் இன்று தீர்ப்பு\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/tamil-panchangam/tamil-panchangam-2019-friday-16-august-2019/", "date_download": "2019-09-16T04:34:51Z", "digest": "sha1:M6VOO7F5F4ADSOVYWUIXFB32P7OZBD6R", "length": 16055, "nlines": 297, "source_domain": "seithichurul.com", "title": "இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்! | tamil panchangam 2019 friday 16 august 2019", "raw_content": "\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்\nபிரதமை இரவு 8.10 மணி வரை. பின் துவ��தியை\nஅவிட்டம் பகல் 11.40 மணி வரை பின் சதயம்\nகடக லக்ன இருப்பு (நா.வி): 0.19\nராகு காலம்: காலை 10.30 – 12.00\nஎமகண்டம்: மதியம் 3.00 – 4.30\nகுளிகை: காலை 7.30 – 9.00\nஇன்று மேல் நோக்கு நாள்.\nதிருவிடைமருதூர் ஸ்ரீபிரகத் குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்\nஇன்றைய (16/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/09/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/09/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/09/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (12/09/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/09/2019)\nஇன்றைய (16/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nதுவிதியை பகல் 2.02 மணி வரை. பின் திரிதியை\nரேவதி மறு நாள் காலை 4.29 மணி வரை பின் அசுபதி\nசிம்ம லக்ன இருப்பு (நா.வி): 0.22\nராகு காலம்: காலை 7.30 – 9.00\nஎமகண்டம்: காலை 10.30 – 12.00\nகுளிகை: மதியம் 1.30 – 3.00\nஇன்று சம நோக்கு நாள்.\nதிருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/09/2019)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nபிரதமை பகல் 12.19 மணி வரை. பின் துவிதியை\nஉத்திரட்டாதி இரவு 2.18 மணி வரை பின் ரேவதி\nசிம்ம லக்ன இருப்பு (நா.வி): 0.31\nராகு காலம்: மாலை 4.30 – 6.00\nஎமகண்டம்: மதியம் 12.00 – 1.30\nகுளிகை: மதியம் 3.00 – 4.30\nஇன்று மேல் நோக்கு நாள்.\nதிருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.\nகுளித்தலை ஸ்ரீஆஞ்சநேயருக்குத் திருமஞ்சன சேவை.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/09/2019)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nபௌர்ணமி காலை 10.21 மணி வரை. பின் பிரதமை\nபூரட்டாதி இரவு 11.53 மணி வரை பின் உத்திரட்டாதி\nசிம்ம லக்ன இருப்பு (நா.வி): 0.41\nராகு காலம்: காலை 9.00 – 10.30\nஎமகண்டம்: மதியம் 1.30 – 3.00\nகுளிகை: காலை 6.00 – 7.30\nஇன்று கீழ் நோக்கு நாள்.\nகுச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.\nபர்சனல் ஃபினாஸ்2 hours ago\nஇன்சூரன்ஸ் வாங்கும் முன்பு எச்சரிக்கையாக இருக்கவும்; ஐஆர்டிஏஐ எச்சரிக்கை\nஉங்கள் ராசிக்கான இன்றைய (16/09/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய (16/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nதிரைக்குமுன் இணையத்தில் போட்டி போடும் தமிழ்த் திரைப்படங்கள்…\nபால் விலையைத் தொடர்ந்து பால் பொருட்கள் விலையையும் உயர்த்திய ஆவின்.. மக்கள் அதிர்ச்சி\nவார பலன்1 day ago\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (செப்டம்பர் 15 முதல் 21 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய (15/09/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தம���ழ் பஞ்சாங்கம் (15/09/2019)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/09/2019)\nநடப்பு கல்வி ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு… வெளியானது அரசாணை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு1 month ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவேலை வாய்ப்பு2 weeks ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 weeks ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nதமிழ் பஞ்சாங்கம்2 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\nசத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்\nவைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்\nவழக்கறிஞராக தெறிக்கவிடும் அஜித்; நேர்கொண்ட பார்வை டிரைலர் சிறப்பம்சங்கள்\nவேலை வாய்ப்பு4 days ago\nதேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு\nஉங்கள் ராசிக்கான இன்றைய (13/09/2019) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (10/09/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்6 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/09/2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/48604-thanks-to-the-forgotten-vijay-chase-edappadi-sarkar.html", "date_download": "2019-09-16T05:04:18Z", "digest": "sha1:CW2ZGTKVODH4PDT5WADGQVIBLKBFWEYH", "length": 12157, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "’நன்றிகெட்ட விஜய்...’ விடாது துரத்தும் எடப்பாடி சர்கார்! | Thanks to the forgotten Vijay Chase Edappadi sarkar", "raw_content": "\nதலைமை நீதிபதி அமர்வில் இன்றும் விசாரணை இல்லை\nஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்\nகுடியரசுத் தலைவர் மாளிகையை படம் பிடித்த இருவர் சிக்கினர்\nஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கோயில் புஷ்பாபிஷேக விழா\nசாலையோரம் வீசி செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு\n’நன்றிகெட்ட விஜய்...’ விடாது துரத்தும் எடப்பாடி சர்கார்\nசர்கார் பட விவகாரத்தை அவ்வளவு எளிதில் விட்டுவிடும் முடிவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லை. சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டாலும் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் அதிமுக அமைச்சர்கள்.\nஇது குறித்த ஆலோசனையின்போது முதல்வர் பேசியதை அதிமுக நிர்வாகிகள் பகிர்ந்து கொண்டனர். ‘இலவச நலத்திட்டங்களுக்கு எதிரான வசனங்களை சர்கார் படத்தில் வைத்திருக்கிறார்கள். மக்கள் நலனுக்காக வழங்கப்படும் இலவசங்களுக்கு ஆதரவாக நாம் இருக்கிறோம். அம்மாவின் விசுவாசிகளாவும் களத்தில் இருக்கிறோம். அதனால்தான் சர்கார் படத்துக்கு எதிராக கழகத் தொண்டர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மெர்சல் விவகாரத்தில் பா.ஜ.க-வினர் எதிர்ப்பையும் மீறி நடிகர் விஜய்க்கு நல்லது செய்து கொடுத்தோம்.\nஅதற்கு நன்றியோடு விஜய் இல்லை. சர்கார் விவகாரத்தில் விஜய் பாதிக்கப்பட்டாலோ படம் ஓடினாலோ ஓடாவிட்டாலோ அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நம்முடைய வேலையைச் சரியாகச் செய்தால் போதும்' எனக் கூறியிருக்கிறார். ஆளும்கட்சியின் தொடர் நெருக்குதல் காரணமாக சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு நன்றி தெரிவித்துள்ள அமைச்சர் உதயகுமார், `சர்காரைப் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். காட்சிகளை நீக்க சம்மதித்திருப்பது வரவேற்கத்தக்கது' எனப் பேசியிருக்கிறார்.\nஇதனிடையே ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் மனு விசாரணை சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ‘தான் மக்களை அரசுக்கு எதிராக ஒன்று திரட்டும் செயலில் இறங்கவில்லை. கற்பனைத் திறனை குற்றச்செயலாகக் கருதக்கூடாது. தேசதுரோகம், மக்களை தூண்டி விடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் தன் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக’ தன் தரப்பு வாதத்தை முன் வைத்தார். இந்த நிலையில் வரும் 27ம் தேதி வரை முர��கதாஸை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஏ.ஆர்.முருகதாஸுக்கு முன் ஜாமீன் கிடைத்திருந்தாலும், ஆளும் தரப்பு அவரை அவ்வளவு எளிதாக விடாது போல் தெரிகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nம.தி.மு.க-வையும் சீண்டிய சர்கார்... வாயடைத்துப்போன வைகோ\nமுடிவுக்கு வந்தது சர்கார் சர்ச்சை... விஜய் நிம்மதி\nகேபிள் திருடன்... கதைத் திருடன்... வருமான வரி திருடன்; விஜய்க்கு குறி\n’சுறாவில் சுண்டல் மெர்சலில் மெண்டல்...’ விஜய் மீது கடும் தாக்கு\n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிகில் திரைப்படத்தின் ஆடியோ லான்ஞ் போஸ்ட்டர்\nமாஃபியா படம் குறித்த முக்கிய தகவல்\nபிகில் படம் குறித்த முக்கிய தகவல்\nவிஜயின் பிகில் ஆடியோ லான்ஞ் குறித்த முக்கிய தகவல்\n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nதூர்தர்ஷன் எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா\nரஜினி பட டைட்டிலுடன் உருவாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம் \nஇரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/crime/erode-youngster-missing-in-rajasthan", "date_download": "2019-09-16T04:15:47Z", "digest": "sha1:34UU6QKOMEDFQO3WUWMKMQLCUXQGCGRT", "length": 11700, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`ஒழுங்கா இரு; இல்லன்னா உன் மகன உயிரோடு பார்க்க முடியாது!'- மிரட்டிய ஓனர்; தவிக்கும் தந்தை | erode youngster missing in rajasthan", "raw_content": "\n`ஒழுங்கா இரு; இல்லன்னா உன் மகனை உயிரோடு பார்க்க முடியாது'- மிரட்டிய ஓனர்; தவிக்கும் தந்தை\n``ராஜஸ்தான்ல இருந்து உங்க பையன் ரயில்ல வந்துக்கிட்டு இருக்கான். இன்னும் ஒரு வாரத்துல வீட்டுக்கு வந்துடுவான்னு சொன்னாங்க. ஏழு மாசமாச்சு இன்னும் என் பையன் வீடு வந்து சேரலை.''\nஈரோடு மாவட்டம், கோபி தாலுகா குப்பாண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர், சண்முகம். விவசாய கூலித் தொழிலாளியான இவருக்கு 12 வருடங்களுக்கு முன்பு காலில் முள் ஏறி, அது விஷமாகியிருக்கிறது. இதனால், பாதி காலை அறுவைசிகிச்சை செய்து அகற்றியிருக்கின்றனர். அப்போதிலிருந்தே சண்முகத்தால் வேலைக்குச் செல்ல முடியாமல் போக, மகன்களின் வருமானம்தான் குடும்பத்தின் பசியைப் போக்கியிருக்கிறது. ஒருகட்டத்தில், மூத்த மகன் திருமணமாகிச் சென்றுவிட, இளையமகன் நாகராஜ் தான் குடும்பத்திற்கு அச்சாணியாய் இருந்திருக்கிறார்.\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் காதல்; இன்ஜினீயரிங் மாணவியுடன் திருமணம்- 7வது நாளில் நடந்த சோகம்\nஉள்ளூரில், விவசாயக் கூலி வேலை இல்லாமல் போக, நாகராஜ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போர்வெல் தொடர்பான வேலைக்காக வட மாநிலத்துக்கு வேலைக்குச் சென்றிருக்கிறார். வேலைக்குச் சென்றதோடு சரி, நாகராஜிடம் இருந்து வீட்டுக்குப் பணமும் வரவில்லை, வேலைக்குப் போன நாகராஜும் வீடு வந்து சேரவில்லை.\n‘வேலைக்கு அழைத்துச்சென்ற போர்வெல் வண்டியின் உரிமையாளர், என் மகனைப் பற்றி எந்தத் தகவலும் சொல்ல மாட்டேங்குறாரு. என் புள்ளை எங்க இருக்கான்னு கண்டுபுடிச்சிக் கொடுங்கய்யா’ என ஒற்றைக் காலுடன் தள்ளாடியபடி, முதியவர் சண்முகம் தன் மகனுக்காக ஈரோடு கலெக்டரிடம் மனு அளிக்க வந்தது, பார்ப்போரைக் கலங்க வைத்தது.\nமனு அளிக்க வந்த பெரியவர் சண்முகம்\nசண்முகத்திடம் பேசினோம். “ கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், நம்பியூர் வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த சம்பத் என்பவரின் போர்வெல் வண்டிக்கு என் மகன் நாகராஜ் வேலைக்குப் போனாங்க. 2019-பிப்ரவரியில் ஃபோன் செஞ்ச பையன், ‘முதலாளி எனக்கு 6 மாச சம்பளத்தைத் தராம இழுத்தடிக்கிறாரு. எப்படியாவது கெஞ்சிக் கூத்தாடி அவர்கிட்ட சம்பளக் காசை வாங்கிக்கிட்டு, ஊருக்கு வர்ற��ன்'னு சொல்லி வருத்தப்பட்டான். முதலாளி சம்பத்தும் என்கிட்ட ஃபோன்ல பேசினார். ‘ இன்னும் ரெண்டு வாரத்துல நான் ஊருக்கு வர்றப்ப, உன் பையனை கூட்டிட்டு வர்றேன். கவலைப்படாதீங்க, சம்பளத்தையும் செட்டில் பண்ணிடலாம்’னு சொன்னாருங்க.\nஆனா, வட நாட்டுல இருந்து போர் வண்டியும் வந்துருச்சி, ஓனர் உட்பட வேலைக்குப் போன எல்லா ஆளுங்களும் வந்துட்டாங்க. ஆனா, என் பையன் நாகராஜை மட்டும் காணலை. ஓனர்கிட்ட கேட்டதற்கு, ‘அவன் ரயில்ல வந்துக்கிட்டு இருக்கான். ஒரு வாரத்துல வீட்டுக்கு வந்துடுவான். கைச்செலவுக்கு, உனக்கு இந்தப் பணத்தை உம்மவன் கொடுக்கச் சொன்னான்னு 5 ஆயிரத்தை எடுத்து நீட்டினார். அஞ்சு நாள்ல வந்துடுவான்னு சொன்னாங்க. ஆனா, ஏழு மாசமாச்சு, இன்னும் காணலை. நான் ஓனர்கிட்ட போய் போலீஸ்ல புகார் கொடுக்கட்டுமான்னு கேட்டதுக்கு, ‘ஒழுங்கா இருந்தின்னா உன் பையன் ராஜஸ்தான்ல இருந்து உயிரோட வருவான். இல்லைன்னா, என்னைக்குமே உன் பையனை நீ பார்க்க முடியாதுன்னு’ மிரட்டினார்.\nஒருகட்டத்தில், ‘உன் மகன் எங்க இருக்கான்னு எங்களுக்கும் தெரியலை. நாங்களும் போஸ்டர் ஒட்டி தேடிக்கிட்டு இருக்கோம். ராஜஸ்தான்ல எல்லா போலீஸ் ஸ்டேஷன்லயும் உன் பையன் படத்தைக் கொடுத்திருக்கோம். கண்டுபுடிச்சிடுவாங்க’ என இந்தியில என் பையன் படம் போட்ட நோட்டீஸைக் கொடுத்தாரு. நீயும் தேடு, நானும் தேடுறேன்னு அசால்ட்டா சொல்லுறாரு. எனக்கு என்னமோ என் பையனை ஏதோ செஞ்சிருப்பாங்கன்னு தோணுதுய்யா. உயிரோட இருந்திருந்தான்னா, இந்நேரம் எனக்கு போன் பண்ணியிருப்பான். இல்லைனா, வீடு வந்து சேர்ந்திருப்பான். தயவுசெஞ்சு எம்மவன் எங்க இருக்கான்னு தேடிக் கண்டுபிடிச்சுக் கொடுங்கய்யா’ எனக் கண்ணீர்விட்டு கதறியழுதார் சண்முகம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/new-hero-stone-found-near-coimbatore", "date_download": "2019-09-16T04:14:01Z", "digest": "sha1:TUNVPGJOXKMOLVBEY6523IDTYRQDOEWQ", "length": 9151, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "கோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு! | New hero stone found near Coimbatore", "raw_content": "\nகோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு\nசிஞ்சுவாடி கிராமத்துக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த புலியை கொன்று கிராம மக்கள��ன் அச்சத்தைப் போக்கி வீர மரணமடைந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் இது. இந்த நடுகல் 17 -ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.\nகோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடி எனும் கிராமத்தில் கி.பி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. புலியுடன் நடந்த சண்டையில் இறந்து போன வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் இது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nதொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, பொள்ளாச்சி என் ஜி எம் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவரான பேராசிரியர் முத்துக்குமரன் மற்றும் வரலாற்று ஆர்வலர் அய்யப்பன் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் இந்த நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. நடுகல்லை ஆய்வு செய்த பிறகு தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது...\n``சிஞ்சுவாடி கிராமத்துக்கு மேற்கே அமைந்துள்ள தென்னந்தோப்பில் இந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிஞ்சுவாடி கிராமத்துக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த புலியை கொன்று கிராம மக்களின் அச்சத்தைப் போக்கி வீர மரணமடைந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் இது.\nஇந்த நடுகல் 17 - ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நடுகல்லில் கல்வெட்டு எதுவும் இல்லை. அதனால், வீரனைப் பற்றிய தகவல்கள் எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை. அணிகலன்கள் அணிந்த வீரன் புலியைக் குத்திக்கொள்ளும் காட்சி தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது.\nதலையின் வலது புறம் கொண்டை அமைத்த வீரன் நெற்றிப் பட்டத்துடன் காணப்படுகிறான். எடுப்பான மீசையுடன் காதுகளில் தோடு அணிந்த நிலையில் கழுத்தில் சரப்பளி, கண்டிகை, ஆரம் ஆகியவற்றையும் அணிந்திருக்கிறான். சிற்ப வடிவமைப்பு, வீரன் ஊர்த் தலைவனாகவோ அல்லது ஊரில் முக்கியவனாகவோ இருக்கலாம் என்ற யூகத்தைக் கொடுக்கிறது. எனினும் கால்களில் வழக்கமாக காட்டப்படும் வீரக்கழல் இந்தச் சிற்பத்தில் இல்லை. வீரன் பயன்படுத்திய ஈட்டியானது மரத்தால் செய்யப்பட்டு ஈட்டியின் நுனி இரும்பாலான வேலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nபுலியைக் கழுத்தில் குத்தியதால் ஈட்டியின் வேல் பகுதி கழுத்தைத் துளைத்துக்கொண்டு பிடரிப் பகுதியில் வெளிப்பட்டிருப்பதும் தெளிவாக வடிக்கப்பட்டுள்ளது.\n' - பர்கூரில் சோழர்காலத்து நடுகல் கண்டுபிடிப்பு\nஇந்த நடுகல்லானது 67 செ.மீ உயரமும் 46 செ.மீ அகலமும் 113 செ.மீ சுற்றளவும் கொண்டதாக உள்ளது. ���டுகல் வீரனுக்கு அருகிலேயே இடதுபுற கொண்டையுடன் கும்பிட்ட நிலையில் ஒரு சிற்பம் இருக்கிறது. சிற்ப வடிவியலில் அனுபவமில்லாத சிற்பி இந்தக் கும்பிட்ட சிலையை வடித்திருக்கிறான்.நடுகல் வீரனின் வழி வந்தவர்கள் பிற்காலத்தில் இந்த சிலையை வடித்து நடுகல் சிற்பத்திற்கு அருகிலேயே அமைத்திருக்கலாம்” என்று கூறினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-16T05:47:04Z", "digest": "sha1:VO4EH3ZLYDK4QTNROK4BVJ4FOBCVRCAB", "length": 9569, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:பேர்ச்சைல்டு செமிகண்டக்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஃவேர்ச்சைல்டு என்பதை உச்சரிக்கவே முடியவில்லை. ஆங்கிலப் பதத்தைப் பார்த்தே உச்சரிக்க முடிந்தது. ஃபெயர்சைல்ட் என எழுத முடியாதா Film Fair - ஃபில்ம் ஃபெயார் என்பது போல. மன்னிக்க வேண்டும், இந்தப் பிரச்சினையை மீண்டும் கிளப்புவதற்கு.--Kanags 08:24, 19 ஜூலை 2006 (UTC)\nஇத்தலைப்பு ஏற்பு இல்லை எனில், கீழ்க்காணும் ஏதேனும் ஒன்றைத்தேர்ந்தெடுங்க்ள், மாற்றிவிடுகிறேன். கீழ்க்காணும் மாற்றுப்பெயர்களில் சரியானதென்று நான் கருதுவதை முதலில் இடுகிறேன்:\nFa என்பதற்கு ஃவ என பயன்படுத்தலாம் என்று சிலர் சொன்னதனாலேயே இவ்வாறு எழுதினேன். ஃப என்பதை ஏற்கும் பலரும் ஏன் ஃவ என்பதை ஏற்கத் தயங்குகிறார்கள் என்பது எனக்கு விளங்க வில்லை. இறுதியில் டு என்று முடியும் பொழுது இயல்பான குற்றிலுகர முடிவாலும், மெல்லொலி டகரமானதாலும் சற்றேனும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். பகரம் வருவதைக்காட்டிலும் வகரம் வருவது சாலப் பொருந்தும் என்பதும் என் கருத்து. Fair என்ற சொல்லை ஃபெயர் என்று சொன்னால் பொருந்தாது. ஃபேர் என்றாவது சொல்ல வேண்டும். ஒருவர் தவறிழைத்தால் எல்லோரும் அத்தவறுதனை பின்பற்ற வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஃபெயர் என்பது பிழையானது, தவறு என்று நான் கருதுகிறேன். மேலும் ச் (சகர ஒற்று) நான் கூடுதலாக இட்டிருப்பதாக பலரும் கருதக்கூடும். அதையும் விளக்குகிறேன். Fairchild என்பதில் ch என்பது வல்லினம் போலும் ஒலிப��பு தருவது, எனவே சொல்லிடையில் வருவதால், சகர ஒற்று இருந்தால்தான் சைல்டு என்பதில் உள்ள சை என்னும் எழுத்து வலித்து ஒலிக்கும். மொழியின் முறைகளை கூடிய மட்டிலும் பின் பற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். ஃபேர்சைல்ட் என்று எழுதினால் தமிழர்கள் Fairsaild என்று பலுக்கவேண்டும் (உச்சரிக்க வேண்டும்) (அதுவும் ஃபேர் என்பதை Fair என்று சொன்னால்). --C.R.Selvakumar 12:49, 19 ஜூலை 2006 (UTC)செல்வா\nமேலும் ட் (டகர ஒற்று) ஒருபொழுதும் மெலிந்து ஒலிக்காது. எந்த வன்னின ஒற்றும் மெலிந்து ஒலிக்காது, உயிரேறிய வல்லினந்தான், தொகாப்பியர் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் வழக்கறிந்து கூறியவாறு, முறையுடனும், அழுங்குடனும் மெலிந்தும், வலித்தும் ஒலிக்கும். இறுதியில் வல்லின ஒற்று நின்றால் வலித்துத்தான் ஒலிக்க வேண்டும். சைல்ட் என்று எழுதினால் chilt என்றுதான் ஒலிக்க வேண்டும்.--C.R.Selvakumar 16:32, 19 ஜூலை 2006 (UTC)செல்வா\nசெல்வா, தங்கள் நீண்ட விளக்கத்துக்கு நன்றி.\nபொருத்தமாகவிருக்கும்.--Kanags 21:44, 19 ஜூலை 2006 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2015, 21:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF_(%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D)", "date_download": "2019-09-16T04:33:16Z", "digest": "sha1:HVLNRWJCTZ7JMMZCMMQ6V7TFGZJTIFXJ", "length": 17152, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹோலி (பஞ்சாப்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபஞ்சாப் பகுதியின் ஹோலி, முல்தான் நகரிலுள்ள பிரகலாதபுரி கோவிலில் துவங்கிய பண்டிகையாகும்.[1][2] மூலப் பிரகலாதபுரி கோவில், முல்தான் நகரின் (கஷ்ய-பாப்புரா) அரசனான இரணியகசிபுவின் மகன் பிரகலாதனால் கட்டப்பட்டது.[3] இக்கோவில் பிரகலாதன் தன்னைக் காப்பாற்றத் தூணைப் பிளந்து வெளிப்பட்ட நரசிம்மருக்காகக் கட்டிய கோயில். [4][5][6][7] வசந்தத்தின் துவக்கத்தின் அடையாளமாகவும் ஹோலி அமைகிறது.[8][9]\nஹோலி இருநாட்களாகக் கொண்டாடப்படுகிறது. முதல் நாளான முழுநிலவன்று ஹோலிகா தகனம் கொண்டாடப்படுகிறது. அடுத்த நாளான பஞ்சாபி நாட்காட்டியின் சேட் மாதத்தின் முதல் நாளில் ஹோலி கொண்டாடப்படுகிறது.[10]\n2 பிரகலாதபுரி கோவிலும் ஹோலிகா தகனமும���\nஹோலி என்பது ஹோலா என்ற சொல்லிருந்து தோன்றியதாகும். ஹோலா என்பதன் பொருள் ”நல்ல அறுவடைக்காகக் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வழிபடுதல்” ஆகும்.[11] அரைவேக்காட்டுச் சோளம் என்ற பொருள்கொண்ட ”ஹோலிகா” என்ற சொல்லோடு தொடர்புடையதாகவும் ’ஹோலி’ நம்பப்படுகிறது. பாதி வறுபட்ட பயிறு மற்றும் கரகரப்பான கோதுமை ஹோலி அன்று உண்ணப்படுகிறது.[12] பஞ்சாப் பகுதியில் ஹோலிக்கு இரண்டு மாதங்கள் கழித்துவரும் வைசாக் மாதத்தில்தான் கோதுமை அறுவடை செய்யப்படுகிறது. அதனால் இங்கு ஹோலியானது, வருகின்ற அறுவடைக்கு நன்றிநவிலும் பண்டிகையாகும்.\nபிரகலாதபுரி கோவிலும் ஹோலிகா தகனமும்[தொகு]\nபிரகலாதன் முன் நரசிம்மரால் இரணியகசிபு வதக்கப்படுதல்\nபிரகலாதனும் அவனது தாயும் வணங்கி நிற்க, நரசிம்மர் இரணியகசிபுவை நரசிம்மர் கொல்லும் காட்சி\nபிரகலாதன் இறைவன் திருமாலின் பக்தன். திருமாலின் மீது அவன் கொண்ட அளவற்ற ஈடுபாட்டால் திருமால் அவனுக்குச் சிறப்பு சக்திகளை வழங்கினார். முல்தானின் அரசனும் பிரகலாதனின் தந்தையுமான இரணியகசிபு அனைவரும் தன்னையே இறைவனாக வணங்க வேண்டுமென்று ஆணையிட்டிருந்ததால் அவனுக்குத் தனது மகன் திருமாலை வணங்குவது பிடிக்கவில்லை.[8][13]\nஆத்திரமடைந்த இரணியகசிபு விஷமருந்தச் செய்தும், யானைகளின் காலால் இடறச் செய்தும், பாம்புகளுக்கிடையே அடைத்து வைத்தும் பிரகலாதனைக் கொல்ல முயற்சித்தான். அத்தனை முயற்சிகளும் தோற்றுப் போயின; பிரகலாதன் திருமாலின் அருளால் ஒவ்வொன்றிலுமிருந்தும் தப்பினான். இறுதியாக இரணியகசிபுத் தனது தங்கை ஹோலிகாவின் உதவியை நாடினான். ஹோலிகாவிடம் தீயால் பாதிக்கப்படாத ஒரு மாயப்போர்வை இருந்தது. அவள் அதனால் தன்னை மூடிக்கொண்டு பிரகலாதனை மடியிலமர்த்தியவாறு தீக்குள் இறங்கினாள்.[2] அப்போது ஒரு பெரிய காற்றுவீசியதில் போர்வை ஹோலிகாவிடமிருந்து விலகி பிரகலாதனை மூட, பிரகலாதன் தீயிலிருந்து தப்பினான்; ஹோலிகா தீயில் எரிந்து போனாள். ஹோலி நாளுக்கு முன்னாள் இரவில் ”ஹோலிகா தகனம்” என்றழைக்கப்படும் ஹோலிகாவின் உருவ பொம்மையை எரிக்கும் நிகழ்வுடன் பஞ்சாபில் ஹோலிப் பண்டிகை துவங்குகிறது.[8]\nஹோலிகா தீயில் எரிந்துகொண்டிருந்தபோது திருமால் நரசிம்ம வடிவில் (பாதி மனிதவுரு, பாதி சிங்கவுரு) தோன்றி இரணியகசிபுவை இரண்டாகப�� பிளந்து கொன்றார். இந்நிகழ்வைக் கொண்டாடும் பண்டிகையே ஹோலியாகும். இது முல்தான் சூரிய கோவிலில் நடந்ததால் அக்கோயில் இந்நிகழ்வின் நினைவிடமாக உள்ளது.[2]\nஇந்திய பஞ்சாபில், ஒன்பது நாட்கள் கொண்ட ஹோலாஷ்டக் பண்டிகையாக ஹோலி கொண்டாடப்படுகிறது.[14] ஹோலாஷ்டக் பண்டிகை ஹோலியன்று வண்ணப்பொடிகளுடனும் குலாலுடனும் முடிவடைகிறது. இப்பண்டிகை ஹோலியின் வருகையைத் தெரிவிப்பதாக உள்ளது. இப்பண்டிகை நாளிலிருந்து ஹோலிகா தகனத்திற்காக ஆயத்தங்கள் துவங்குகின்றன. [15]\nஹோலிகா தகனத்திற்கு எட்டு நாட்களுக்கு முன் அவ்விடம் புனிதநீர்கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. அங்கு பிரகலாதன், ஹோலிகாவைக் குறிக்க இரு குச்சிகள் ஊன்றப்படுகின்றன. அவற்றுக்கிடையே பசுமாட்டுச் சாண எரு, காய்ந்த சுள்ளிகள், புற்கள், விறகுகள் வைக்கப்படுகின்றன. ஹோலாஷ்டக் நாளிலிருந்து ஹோலிகா தகன நாள் வரை வைக்கப்படும் எரிபொருட்கள் பெருங்குவியலாக சேர்ந்துவிடுகிறது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட எரிபொருட்கள் ஹோலிகா தகனத்தன்று எரியூட்டப்படுகின்றன. அப்போது சிறியளவில் ஹோலி வண்ணங்களும் தூவப்படுகிறது.[16] மகாராசா இரஞ்சித் சிங்கால் ஒருவாரம் அனுசரிக்கப்பட்ட ஹோலி, லாகூரின் பாரம்பரிய ஹோலி கொண்டாட்டமாக மாறியது.[17]\nஹோலி பஞ்சாப் பகுதியில் குளிர்கால முடிவைக் குறிக்கிறது.[18]\nபஞ்சாப் பகுதியில் குளிர்காலம் இரு பருவங்களாகப் பிரிக்கப்படுகிறது:\nமாகர், போ (நவம்பர்-ஜனவரி) மாதங்களில் - ஹேமந்த்\nமாக், பகன் (ஜனவரி-மார்ச்) மாதங்களில் - ஷிஷிர்\nஷிஷிர் காலத்தின் முடிவாக ஹோலிகா தகனமும், வசந்த காலத் துவக்கமாக ஹோலியும் அமைகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2016, 14:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/polygamy-questions-answered/", "date_download": "2019-09-16T04:05:12Z", "digest": "sha1:BOFJEFRLHUAVRTRHSZIXM3RLYGZY5NNY", "length": 10804, "nlines": 126, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "பலதார மணம் - உங்கள் கேள்விகளுக்குப் பதில்கள் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » திருமண » பலதார மணம் – உங்கள் கேள்விகளுக்குப் பதில்கள்\nபலதார ம��ம் – உங்கள் கேள்விகளுக்குப் பதில்கள்\nவார உதவிக்குறிப்பு: வுடு செய்வதின் பலன்களை உணர'\nத வீக் குறிப்பு – உங்கள் உடல் மற்றும் உங்கள் குடும்ப ஓவர் உரிமைகள் உள்ளன\nஉங்கள் சர்ச் பொறுமை கொண்ட – ஷேக் அலா Elsayed\nமுஹம்மது (P.B.U.H): குழந்தைகள் மீது நடத்தை\nநட்சத்திரங்கள் அல்லது பார்ச்சூன் டெல்லர்ஸ் நம்பிக்கை இல்லை\nமூலம் தூய ஜாதி - மார்ச், 6ஆம் 2017\nபலதார மணம் அரிதாக ஏனெனில் அதன் சர்ச்சைக்குரிய இயற்கையின் பற்றி பேசப்படும் ஒரு அத்தியாயம்தான். எனினும், அந்த யார் இந்த அமைப்பு பரிசீலித்து வருகின்றன, கேள்விகள் நிறைய உள்ளன\n“தேவை ஒரு நண்பர் உண்மையில் ஒரு நண்பர் ஆகிறது”.\nஷைத்தான் எப்படி ஆஃப் நிறுத்த அல்லது ஒரு தேநீர் கோப்பை புயல் சேர்க்கிறது இல்லை\n3 கருத்துக்கள் to Polygamy – உங்கள் கேள்விகளுக்குப் பதில்கள்\nநடிகைகள் மீது ஜூன் 1, 2017 06:33:43\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\n“தேவை ஒரு நண்பர் உண்மையில் ஒரு நண்பர் ஆகிறது”.\nபொது செப்டம்பர், 14ஆம் 2019\nவழக்கு ஆய்வுகள் செப்டம்பர், 13ஆம் 2019\nஷைத்தான் எப்படி ஆஃப் நிறுத்த அல்லது ஒரு தேநீர் கோப்பை புயல் சேர்க்கிறது இல்லை\nபொது ஜூலை, 25ஆம் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/Thirumavalavan/6", "date_download": "2019-09-16T05:11:41Z", "digest": "sha1:LN65OYG5JWCKJYNN5GCUOF62F2IUXNPC", "length": 12324, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search Thirumavalavan ​ ​​", "raw_content": "\nகுழந்தைகள் பாதுகாப்புக்கு சிறப்பு புலனாய்வுக் குழு அவசியம் - திருமாவளவன் வலியுறுத்தல்\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் எ�� விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை அயனாவரத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூற அவர் சென்றார். அப்போது...\nவருமான வரித்துறை சோதனைகள் அரசியல் உள்நோக்கத்தோடு நடப்பதாக தொல். திருமாவளவன் கருத்து\nதமிழகத்தில் அண்மைக்காலமாக நடைபெறும் வருமான வரித்துறை சோதனைகளில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் அண்மைகாலமாக வருமான வரித்துறை...\nதூத்துக்குடியில் வரும் ஜூன் 18ல் கூட்டம் நடத்த அனுமதி கோரி டி.ஜி.பி.யை நேரில் சந்தித்து மனு அளித்தார் திருமாவளவன்\nதூத்துக்குடியில் வரும் 18ஆம் தேதி இரங்கல் கூட்டம் மற்றும் அமைதிப் பேரணி நடத்த அனுமதி கோரி, தமிழக டி.ஜி.பி.யிடம் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் திருமாவளவன் உள்ளிட்டோர் மனு அளித்தனர். மேலும், வேல்முருகன் மீதான தேசத்துரோக வழக்கு, நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து...\nஎம்.ஜி.ஆர் போல அரசியலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது - தொல்.திருமாவளவன்\nஎம்.ஜி.ஆர் போல அரசியலில் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்று விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்....\nதூத்துக்குடியை தொடர்ந்து சேலத்திலும் கலவரத்தை ஏற்படுத்த சதி என புகார்...\nசென்னையில் இருந்து சேலத்திற்கு அமைக்கப்படவுள்ள 8 வழி பசுமைசாலை திட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் தூத்துக்குடியை போல சேலத்திலும் கலவரத்தை ஏற்படுத்த சதிதிட்டம் தீட்டி இருப்பதாக சீமான், வைகோ உள்ளிட்டோருக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது சென்னையில் இருந்து சேலத்திற்கு...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு திருமாவளவன் கண்டனம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்திச் சென்றவர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடந்திருப்பதாக வெளிவரும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக...\nமதச்சார்பற்ற கட்சிகள் ஒன்று திரண்டால்தான் மதவாத சக்திகளை அழிக்க முடியும் - தொல்.திருமாவளவன்\nமதச்சார்பற்ற கட்சிகள் ஒன்று திரண்டால் தான் மதவாத சக்திகளை அழிக்க முடியும் என்று விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பேசிய அவர், கர்நாடக தேர்தலில் மதச்சார்பற்ற கட்சி மற்றும் காங்கிரஸ் முன்னதாகவே கூட்டணி வைத்திருந்தால், பாஜக...\nஜனநாயக உரிமைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nஜனநாயக உரிமைகளை பாதுகாக்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பல்வேறு கட்சிகளின் கூட்டமைப்பினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், தி.மு.க. சார்பில் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். காவிரி...\nமோதலில் ஈடுபட்ட இருபிரிவினரிடையே சமரச முயற்சிக்கு சென்ற திருமாவளவனை பெண்கள் சிலர் சந்திக்க மறுத்ததால் பரபரப்பு\nதேனி மாவட்டம் பெரிய குளம் அருகே மோதலில் ஈடுபட்ட இருபிரிவினரிடையே சமரச முயற்சிக்கு சென்ற திருமாவளவனை பாதிக்கபட்ட பெண்கள் சந்திக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த பொம்மிநாயக்கன்பட்டியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரு தரப்பினரையும் சந்தித்து சமரசம் பேச...\nH.ராஜாவுக்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் கருப்புக்கொடி, கருப்புக்கொடி காட்டப்பட்டதை எதிர்த்து பா.ஜ.க.வினர் திடீர் மறியல்\nபுதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச். ராஜாவுக்கு, கருப்புக் கொடி காட்டப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே பாஜக சார்பில் தண்ணீர்ப் பந்தல் திறப்பு மற்றும் அம்பேத்கர் பிறந்த நாள்...\nதங்கம் விலை சவரனுக்கு 336 ரூபாய் உயர்வு\n6 மாநிலங்களை குறிவைத்து தீவிரவாதிகள் சதித்திட்டம்..\nதமிழகத்தில் 3 நாட்கள் பரவலாக மழைக்கு வாய்ப்பு\nமத்திய அரசின் ப���திய மோட்டார் வாகன சட்டத்தை ஏற்க தெலுங்கானா அரசு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/08080649/1038541/Tamilnadu-highcourt.vpf", "date_download": "2019-09-16T04:00:54Z", "digest": "sha1:OS46DOANYBCZ6MXDN6KO224XFBINVIA6", "length": 8946, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "உத்தரவை நீதித்துறையே பின்பற்றாதது வேதனையானது - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉத்தரவை நீதித்துறையே பின்பற்றாதது வேதனையானது - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து\nநீதித்துறையின் உத்தரவை நீதித்துறையே பின்பற்றாதது வேதனையானது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.\nதேனியை சேர்ந்த திருமலைக்குமாரசாமி என்ற நூலக ஊழியர் தனது பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய கோரி தொடர்ந்த வழக்கில் கடந்த 2012 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. இதனால் எட்டரை ஆண்டுகளாக தேனி அலுவலகத்திலேயே அவர் பணிபுரிந்து வருவதாகவும் நூலகத்துறை மனுவில் கூறியிருந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி திருமலைக் குமாரசாமியை நான்கு வாரத்தில் பணியிட மாறுதல் செய்ய உத்தரவிட்டார். மேலும் 2012 -ல் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கடந்த 7 ஆண்டில் ஒரு முறை கூட வழக்கு விசாரணைக்கு வரவில்லை என சுட்டிக்காட்டிய நீதிபதி தடையை நீக்கக்கோரும் மனுக்களை வழக்கு எண் வழங்கப்பட்டதில் இருந்து 2 வாரத்தில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் நீதிபதி உத்தரவை நீதித்துறையே பின்பற்றாதது வேதனை அளிப்பதாகவும் நீ​திபதி தெரிவித்துள்ளார்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nதே.மு.தி.க. முப்பெரும் விழாவில் விஜயகாந்த் பேச்சு\n\"ஒருநாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்திற்காக விடியும்\"\nஉணவுத்திருவிழாவுக்கு மக்கள் அமோக ஆதரவு - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமதராசப்பட்டினம் விருந்து என்ற உணவுத் திருவிழாவுக்கு எதிர்பார்த்ததை விட மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளதாக அமைச்��ர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nபேனர்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும் - திருநாவுக்கரசர்\nபேனர்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்\nபால் விலையைத் தொடர்ந்து ஆவின் பால் பொருட்கள் விலை ஏற்றம்\nஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது.\nஒரே நாடு, ஒரே மொழி கொள்கையால் ஆபத்து - தொல். திருமாவளவன்\nபாஜக முன்வைக்கும் ஒரே நாடு ஒரே மொழி கொள்கை இந்தியாவை துண்டாக்க வழி வகுக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவனவன் எம்பி செய்தியாளர்களிடம் கூறினார்.\nஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி\nஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2019/02-Feb/iran-f16.shtml", "date_download": "2019-09-16T04:14:47Z", "digest": "sha1:TC4LYESNCEPHJEZSOJNZGX6DSMG5LB53", "length": 47358, "nlines": 68, "source_domain": "www9.wsws.org", "title": "ஈரானிய புரட்சி நடந்து நாற்பதாண்டுகள்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஈரானிய புரட்சி நடந்து நாற்பதாண்டுகள்\nஅமெரிக்காவினால் ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் 1953 இல் நிறுவப்பட்டு, ஒரு கால் நூற்றாண்டு காலம் அமெரிக்க ஏகாதிபத்திய வன்முறைக்கும் மத்திய கிழக்கு மற்றும் யுரேஷியாவில் சதிகளில் ஈடுபடுவதிலும் அச்சாணியாக சேவையாற்றிய ஷாவின் கொடுங்கோல் சர்வாதிகார ஆட்சியை, நாற்பதாண்டுகளுக்கு முன்னர் இதே வாரம் ஈரானிய புரட்சி வீழ்த்தியது.\nஷா மொஹம்மத் ரெஜா பஹ்லாவி, அவரது பரிவாரங்கள், போலி முதலாளித்துவவாதிகள் மற்றும் SAVAK சித்திரவதையாளர்களின் ஆட்சியை வரலாற்றின் குப்பையில் தூக்கியெறிந்த அந்த மக்கள் மேலெழுச்சியானது, ஓராண்டாக தீவிரமடைந்து வந்த பெருந்திரளான மக்கள் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் விளைவாக இருந்தது. தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளும், நகர்புற ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரும் ஷாவின் முடியாட்சி சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்தனர். ஆனால் ஈரானிய எண்ணெய் துறைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தான் அவரது அமெரிக்கா-ஆதரவிலான எதேச்சதிகார ஆட்சியின் முதுகெலும்பை முறித்தது.\n1979 இல் ஈரானுக்கும் 1917 இல் ரஷ்யாவுக்கும் இடையிலான சமாந்தரங்கள் மலைப்பூட்டுவதாக இருந்ததுடன், அந்நேரத்தில் முதலாளித்துவ ஊடகங்களிலும் கூட பெரிதும் அது குறித்து கருத்துரைக்கப்பட்டன. ஷா தூக்கியெறியப்பட்ட பின்னரும், புரட்சிகர மேலெழுச்சி விரிவடைந்து ஆழமடைந்தது. ஆனால் தொழிலாளர்கள் ஆலைகளை ஆக்கிரமித்து போராட்டத்திற்கான புதிய வேலையிட அமைப்புகளை உருவாக்கிய போதினும், தலைமறைவாகிய நில உரிமையாளர்களிடம் இருந்து கிராமத்தவர்கள் நிலங்களைப் பறிமுதல் செய்த போதினும், அதிகாரமோ நகர்புற ஏழைகள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளைச் சார்ந்த ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்தின் கரங்களுக்குள் மாற்றப்படவில்லை.\nஅதற்கு பதிலாக வன்முறை அதிர்ச்சிகளுடன் இடது மற்றும் சுயாதீனமான தொழிலாள வர்க்க அமைப்புகளின் அனைத்து வடிவங்கள் மீதான மூர்க்கமான ஒடுக்குமுறை மூலமாக மட்டுமே ஒரு புதிய முதலாளித்துவ ஆட்சி அதற்கடுத்த மூன்று ஆண்டுகளில் அதிகாரத்தில் அதன் பிடியைத் தக்க வைத்துக் கொண்டது.\nஈரானில் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த எண்ணெய் வளங்களை ஷாவும், அவர் பரிவாரங்களும் ஏகாதிபத்தியமும் தமக்கு மட்டுமே ஏகபோகமயமாக்கிக்கொண்டதை ஆட்சேபித்த ஈரானிய முதலாளி வர்க்கத்தின் பாரம்பரிய பிரிவுகள் மற்றும் சந்தை வியாபாரிகளின் மீது அந்த ஆட்சி வேரூன்றவேண்டி இருந்தது. அரசியல்ரீதியில் அந்த ஆட்சியானது, ஏகாதிபத்திய-எதிர்ப்பு மேலெழுச்சியைக் கடிவாளமிட, அரசியல்ரீதியில் தணியச் செய்ய மற்றும் நசுக்குவதற்க���க, ஷியா வெகுஜனவாத முறையீடுகளைப் பயன்படுத்தி வந்த, மரபார்ந்த கொள்கைகளை மறுத்த மதகுருமார்களின் ஒரு பிரிவின் தலைமையில் இருந்தது. முதலாளித்துவ சொத்துடைமையின் பாதுகாவலர்களாக, ஷியா மதகுருமார்கள் இஸ்லாமிய குடியரசின் அரசியல் அமைப்புகளுக்குள் ஒரு மேதகு இடத்தைத் தங்களுக்குப் பாதுகாத்துக் கொள்ள முடிந்தது, இது தலையாய தலைவர் அயெத்துல்லா கொமெனி 1989 இல் மரணமடையும் வரையிலும் மற்றும் அதற்கு பின்னர் இருந்து அயெத்துல்லா காமெனியும் தக்க வைத்திருக்கும் பதவியால் எடுத்துக்காட்டப்பட்டது.\nஸ்ராலினிச துடேஹ் கட்சியின் எதிர்-புரட்சிகர பாத்திரம்\nஸ்ராலினிச துடேஹ் கட்சியும் ஸ்ராலினிசவாத அரசியலும் தான், ஈரானிய புரட்சி துயரகரமாக தடம் புரண்டதற்குப் பிரதான பொறுப்பாகின்றன.\nஈரானிய தொழிலாள வர்க்கத்திற்கும் புரட்சிகர சோசலிசத்திற்கும் இடையே 20 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் வரை நீளுகின்ற, ஒரு நீண்ட ஆழ்ந்த தொடர்பு உள்ளது, அப்போது தெற்கு ரஷ்யாவின் எண்ணெய் வயல்களிலும் பிற தொழில்துறைகளிலும் பணியில் இருந்த புலம்பெயர்ந்த ஈரானிய தொழிலாளர்கள் போல்ஷிவிக் கட்சி காரியாளர்களால் அரசியல் கற்பிக்கப்பட்டிருந்தார்கள்.\nதுடெஹ் கட்சி இரண்டாம் உலக போரின் முடிவில், ஈரானின் முதல் பாரிய அரசியல் கட்சியாக, நூறாயிரக் கணக்கான தொழிலாளர்களைக் கொண்டிருந்த ஒரு போர்குணமிக்க தொழிற்சங்க இயக்கத்தின் தலைமையாக, அதிகாரத்திற்கு போட்டியிடக் கூடிய பலமான போட்டியாளராக மேலெழுந்திருந்தது. ஆனால் மென்ஷிவிக்-ஸ்ராலினிச இரண்டு கட்ட புரட்சித் தத்துவத்தை ஏற்று, துடெஹ் கட்சி திட்டமிட்டு தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்தின் \"முற்போக்கு பிரிவு\" என்று கூறி வந்தவர்களிடம் அடிபணிய செய்தது, அதன் மூலம் ஷாவின் எதேச்சதிகாரவாத ஆட்சியை ஸ்தாபித்த, 1953 இல் சிஐஏ-வடிவமைத்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கான அரசியல் நிலைமைகளை உருவாக்க உதவியது.\nநாடு கடத்தப்பட்ட நிலையில் இருந்த துடெஹ் கட்சியின் தலைமை, 1953 ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் அக்கட்சி மீது மூர்க்கமான ஒடுக்குமுறையை மேற்பார்வையிட்டிருந்த தளபதி உட்பட ஷாவின் ஆட்சியிலிருந்து விட்டோடி வந்தவர்களை கூட்டாளிகளாக ஆக்க முனைந்து, மேற்கொண்டும் வலதுக்கு நகர்ந்தது. ஈரானிய தொழிலாள வர்க்கத்தை எட்டு���தற்கு எந்த ஆழ்ந்த முயற்சியையும் கைவிட்டிருந்த ஸ்ராலினிசவாதிகள், 1978 இல் ஷாவின் ஆட்சிக்கு எதிராக பெருந்திரளான மக்கள் எதிர்ப்பு வெடித்த போது அவற்றை எதிர்பார்க்காமல் இருந்தனர்.\nஅதற்குப் பின்னர், அவர்கள் கொமெனியை \"தேசிய ஜனநாயக புரட்சியின்\" தலைவர் என்று புகழ்ந்துரைத்து அவரின் பின்னால் விழுந்ததுடன், வேறுவிதத்தில் தொழில்துறை தொழிலாளர்களின் ஒரு பிரிவினர் இடையே துடெஹ் கட்சி கொண்டிருந்த செல்வாக்கை ஈரானிய முதலாளித்துவ வர்க்கத்திற்கு சேவைசெய்ய உட்படுத்தினர். டிசம்பர் 1979 இல், துடெஹ் கட்சி பொது செயலாளர் நூர்தீன் கியாநூரி, கொமெனி ஆட்சி உடனான ஸ்ராலினிவாதிகளின் கூட்டுறவு \"மூலோபாயமானது\", ஏனென்றால் \"ஷியா பிரிவு இஸ்லாம் (Shiism) ஒரு புரட்சிகரமான முற்போக்கான சித்தாந்தம், அது சோசலிசத்திற்கான நமது பாதையை ஒருபோதும் தடுக்காது,” என்று அவமானகரமாக அறிவித்தார்.\nதுடெஹ் கட்சியின் வலதுசாரி அரசியலுக்கு எதிரான ஒரு பகுதியான எதிர்வினையாக, 1970 களின் தொடக்கத்தில் மேலெழுந்த ஆயுதமேந்திய பல்வேறு கொரில்லா குழுக்கள், சோசலிச-சிந்தனை கொண்ட இளைஞர்களைக் குழப்புவதில் ஒரு குறிப்பிடத்தக்க துணைப் பாத்திரம் வகித்தன. ஸ்ராலினிசம், மாவோயிசம், குவேராயிசம், மூன்றாம் உலகமயமாக்கல், இன்னும் சில விடயங்களில் \"இஸ்லாமிய சோசலிசம்\" என பன்முக கோட்பாட்டு கலவையாக, மக்களின் பெத்தாயின் (People's Fedayeen) மற்றும் மக்களின் முஜ்ஹிதீன் (People's Mujahedin) போன்ற குழுக்கள் சோசலிச சிந்தனை கொண்ட இளைஞர்களைத் தொழிலாள வர்க்கத்திடமிருந்து தடுத்து வைக்கவும், ஷியா மதகுருமார்கள் மற்றும் ஈரானிய முதலாளித்துவ வர்க்கத்தின் புரட்சிகர ஏகாதிபத்திய-எதிர்ப்பு ஆற்றல்கள் மீது பிரமைகளை விதைக்கவும் சேவையாற்றின.\nஅமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பொறுத்த வரையில், ஈரானிய புரட்சி சரியான அடியாக இருந்தது. ஷா தூக்கியெறியப்படுவதற்கு வெறும் 14 மாதங்களுக்கு முன்னர் தான், அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஷாவின் ஆட்சியை \"ஸ்திரத்தன்மையின் தீவு\" என்று புகழ்ந்திருந்தார்.\nஆனால் ஏகாதிபத்திய-எதிர்ப்பு கிளர்ச்சி சோசலிச புரட்சியில் போய் முடியக்கூடும் அல்லது அமெரிக்க பனிப்போர் சித்தாந்தத்தின் முப்பட்டகத்தின் மூலமாக பார்க்கையில், துடெஹ் கட்சி அதிகாரத்திற்கு வந்து விடக்கூடும் என்பது ��ான், முல்லாக்களின் மயில் சிம்மாசனம் (Peacock Throne) கவிழ்க்கப்பட்டதை ஒட்டி வாஷிங்டனின் மேலோங்கிய கவலை மற்றும் அச்சமாக இருந்தது. புரட்சிக்கு முந்தைய இறுதி மாதங்களில் கொமெனி தங்கியிருந்த, 1965 வரையில் நாடு கடந்து இருந்து வந்த பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுடன் சேர்ந்து அமெரிக்கா, அயெத்துல்லாவுடனும் மற்றும் அவர் பெப்ரவரி 1979 இல் நியமித்த இடைக்கால அரசாங்கத்துடனும் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக சமிக்ஞை செய்தது.\nவிரைவிலேயே உறவுகள் சீர்குலைந்தன, ஏனென்றால் தெஹ்ரான் முற்றிலுமாக அமெரிக்க மூலோபாய நோக்கங்களுக்கு அடிபணிய வேண்டுமென வாஷிங்டன் கோரியது. இது கொமெனி யாருக்காக பேசி வந்தாரோ அந்த ஈரானிய முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கான கன்னைகளின் நலன்களை மட்டும் குறுக்காக வெட்டவில்லை, மாறாக வாஷிங்டனுக்கு மண்டியிட கூடியதாக தெரியும் எந்தவொரு ஈரானிய அரசாங்கமும் கிளர்ச்சிகரமான மக்களுடன் கண்மூடித்தனமான மோதலுக்கு வர வேண்டியிருக்கும் என்பதையும் அயெத்துல்லா உணர்ந்திருந்தார்.\nவாஷிங்டனுடன் நெருக்கமாக செயல்படுவதற்கான உறவை மீண்டும் தொடங்கவும் மற்றும் வேறுவிதத்தில் வெளிப்பார்வைக்கு புரட்சியை முடிவுக்குக் கொண்டு வர அழைப்புவிடுப்பதில் ஆர்வமுடன் இருந்த பாரம்பரிய முதலாளித்துவ வர்க்க ஷா-எதிர்ப்பின் ஏனைய பிரிவுகளையும் மற்றும் பிரதம மந்திரியாக கொமெனி முதலில் தேர்வு செய்திருந்த மெஹ்தி பஜர்கனையும் (Mehdi Bazargan) ஓரங்கட்ட, கொமெனி நவம்பர் 1979 அமெரிக்க தூதரக சிறைப்பிடிப்பை (“பிணை நெருக்கடி”) பயன்படுத்தினார்.\nஆனால் இது அயெத்துல்லாவும் அவரின் நெருக்கமான ஆதரவாளர்களும் இஸ்லாமிய குடியரசு கட்சியில் இப்போது ஒழுங்கமைத்திருந்தவர்களை நோக்கி திரும்புவதற்கான கொமெனி ஆட்சியின் ஆரம்ப தயாரிப்பாக மட்டுமே இருந்தது, மேலும் ஈரானிய முதலாளித்துவ வர்க்கம் தொழிலாள வர்க்கத்தையும் இடதையும் பிரதான அச்சுறுத்தலாக பார்த்தது. துடெஹ் கட்சியின் ஸ்ராலினிசவாதிகளின் ஆதரவுடன் —அவர்களும் இலக்கு வைக்கப்படும் வரையில்— ஈரானிய \"புரட்சிகர\" அரசாங்கமானது, தொழிலாள வர்க்கத்தின் உணர்ச்சிகரமான சுய-வெளிப்பாடுகளது அனைத்து வடிவங்களையும் மற்றும் இடதுசாரி விமர்சனங்களையும், அவை \"தேசிய நல்லிணக்கத்திற்கு\" குழிபறிக்கின்றன மற்றும் ஏகாதி��த்தியத்தைப் பலப்படுத்துகின்றன என்ற அடித்தளத்தில், அதிகரித்த வன்முறையைக் கொண்டு ஒடுக்கியது.\nஅதேபோல பலமான ஒடுக்குமுறைக்கான ஒரு சாக்குபோக்காகவும், ஒரு பிற்போக்குத்தனமான போரைப் பயன்படுத்திக் கொள்வதற்கான ஓர் இயங்குமுறையாகவும், கொமெனி ஆட்சி, ஷாவைத் தூக்கிவீசிய ஏகாதிபத்திய-எதிர்ப்பு மேலெழுச்சியால் திரண்டிருந்த புரட்சிகர அபிலாஷைகள் மற்றும் சக்தியை எட்டாண்டு காலம் நீண்ட ஈரான்-ஈராக் போரில் பயன்படுத்த இருந்தது, அப்போரில் 1 மில்லியன் என்று மதிப்பிடப்பட்ட ஈரானியர்களும் அரை மில்லியன் வரையிலான ஈராக்கியர்களும் கொல்லப்பட்டனர்.\nஏகாதிபத்தியத்துடன் சமரசமும், சந்தை-சார்பு \"சீர்திருத்தமும்\"\nஇஸ்லாமிக் குடியரசைத் தாக்குவதற்கு வாஷிங்டன் ஈரான்-ஈராக் போரை ஒரு சாக்குபோக்காக பயன்படுத்த அச்சுறுத்தி கொண்டிருந்த நிலைமைகளின் கீழ், கொமெனி அவர் மரணத்திற்கு சற்று முன்னதாக, திடீரென போக்கில் மாற்றத்திற்கு உத்தரவிட்டார். இஸ்லாமிக் குடியரசு ஈராக்கிடம் இருந்து கோரி வந்த போர் நஷ்டஈடுகளைக் கைவிட்டதுடன், ஏகாதிபத்தியத்துடன் ஒரு சமரசம் கோருவதை நோக்கி மறுநோக்குநிலை கொண்டது. கொமெனியால் நியமிக்கப்பட்டு அவருக்குப் பின் வந்த தலையாய தலைவர் அயெத்துல்லா காமெனி மற்றும் ஜனாதிபதி ரஃப்சான்ஜனியின் (Rafsanjani) கீழ், ஈரான், ஐரோப்பாவுடன், சாத்திமானால், அமெரிக்க மூலதனத்துடன் நெருக்கமான பொருளாதார உறவுகளுக்குப் புத்துயிரூட்டும் வெளிப்படையான நோக்கத்துடன், தனியார்மயமாக்கல், நெறிமுறைகள் தளர்த்தல் மற்றும் சமூக செலவின வெட்டுக்கள் உட்பட IMF “கட்டமைப்பு சீரமைப்பு\" கொள்கைகளைத் திணிக்க விரைவாக நகர்ந்தது.\n1989 இல் இருந்து, “பழமைவாதி\" மற்றும் \"கோட்பாட்டாளரில்\" இருந்து \"சீர்திருத்தவாதி\" வரையில், இஸ்லாமிக் குடியரசின் அரசியல் உயரடுக்கின் பிரதான கன்னைகள் அனைத்தும் ஆதரித்து வந்த ஜனாதிபதிகளின் கீழ், புரட்சி உச்சத்திலிருந்த போது தொழிலாள வர்க்கத்திற்கும், கிராமப்புற மற்றும் நகர்புற ஏழைகளுக்கும் வழங்கப்பட்ட சமூக விட்டுக்கொடுப்புகளை, \"சந்தை-சார்பு சீர்திருத்தம்\" என்ற பெயரில் ஈரான் அரசாங்கம் அமைப்புமுறையிலிருந்தே கலைத்து விட்டுள்ளது. ரஃப்சான்ஜனியின் கீழ் இருந்த அரசாங்கங்கள், நவதாராளவாதத்திற்கு அர்பணித்திருந்த 2013 இல் இருந்து ஈரானின் ஜனாதிபதியாக இருந்து வரும் ஹாசன் ருஹானி மற்றும் “சீர்திருத்தவாதி\" கத்தாமி ஆகியோருக்கு குறைவின்றி வெகுஜனவாதி மஹ்மத் அஹ்மதினஜத் (Ahmadinejad) தலைமையிலான அரசாங்கங்களுக்கும் இது உண்மையென பொருந்தும்.\nஈரான் இன்று கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை, பாரிய வேலையின்மை மற்றும் நிலையற்ற ஒப்பந்த வேலைகளால் அடையாளம் காணப்படுகின்றது.\nஇதேபோல, உலக அரங்கில், இஸ்லாமிக் குடியரசின் இந்த மதகுருமார்-முதலாளித்துவ ஆட்சி, கடந்த மூன்று தசாப்தங்களாக ஏகாதிபத்திய சக்திகளுடன் இசைந்துபோவதற்கு முனைந்து வந்துள்ளது. இதில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் முக்கியமாக உள்ளடங்கும், ஜிம்மி கார்ட்டர் காலத்திலிருந்து ஒவ்வொரு ஜனாதிபதியிடம் இருந்தும் போர் அச்சுறுத்தல்கள் உட்பட கிட்டத்தட்ட இடைவிடாது விரோதத்துடன் தெஹ்ரானின் சிநேகிதபூர்வமான முயற்சிகளை வாஷிங்டன் தொடர்ந்து விரோதத்துடன் நிராகரித்து வந்துள்ளது.\n2001 இல், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க தாக்குதலுக்கும் மற்றும் அந்நாட்டின் கைப்பாவை ஜனாதிபதியாக ஹமீத் கர்சாயியை வாஷிங்டன் நியமிப்பதற்கும் ஈரான் தளவாட பரிவர்த்தனை மற்றும் அரசியல் ஆதரவை வழங்கியது. 2003 இல் அமெரிக்கா ஈராக் மீது படையெடுக்க தயாரான போது, ஈரான் புஷ் நிர்வாகத்துடன் இரகசிய பேச்சுக்களைத் தொடங்கியது. அமெரிக்க துருப்புகள் பாக்தாத்தை ஆக்கிரமித்த உடனேயே, அமெரிக்கா ஆட்சி மாற்றத்திற்கான முன்னெடுப்பை கைவிடுவதாக உறுதியளித்தால், தெஹ்ரான் இஸ்ரேலை அங்கீகரிப்பது உட்பட ஹமாஸ் இற்கான அனைத்து உதவிகளையும் வெட்டுவது மற்றும் ஹெஸ்பொல்லாவை ஆயுதங்களைக் கைவிட செய்ய அழுத்தமளிப்பது உட்பட அனைத்து அமெரிக்க மூலோபாய நலன்களுக்கும் அடிபணிய அது முன்வந்தது.\nஈரான் மீது கடுமையான பொருளாதார தடையாணைகளை விதித்த ஒபாமா, மீண்டும் மீண்டும் அதை தாக்குவதற்கு அச்சுறுத்தினார். பின்னர் 2015-2016 இல் அவர் 1979 புரட்சிக்குப் பிந்தைய முதல் முக்கியமான அமெரிக்க-ஈரானிய இராஜாங்க உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ள முன்வந்தார், அத்துடன் தெஹ்ரான் அதன் அணுஆயுதத்திற்கு அல்லாத அணுசக்தி திட்டத்தின் பெரும்பகுதியைக் கைவிட்டால் அதற்கு பிரதிபலனாக தெஹ்ரான் மீது அமெரிக்க தடையாணைகளைத் தளர்த்தவும் அவர் உடன்பட்டார்.\nஅந்ந��ரத்தில் உலக சோசலிச வலைத் தளம் விவரித்ததைப் போல, ஒபாமாவின் மாற்றத்திற்குப் பின்னால் இரண்டு சூறையாடும் கணக்கீடுகள் இருந்தன: தெஹ்ரான் உடனான முற்றுமுதலான மோதல் அதன் மிகவும் குறிப்பிடத்தக்க விரோதிகளான ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதல்களைக் குறுக்காக வெட்டும்; மற்றொன்று, ஈரானை மீண்டும் ஐரோப்பாவுக்குத் திறந்துவிடுவதாக இருக்கும் என்பதோடு, ஈரானை ஓர் அடிபணிந்த அமெரிக்க கூட்டாளியாக மாற்றுவதற்கு \"திருப்பும்\" வகையில் அல்லது \"நகர்த்தும்\" வகையில் வாஷிங்டன் உடனான ஒரு பங்காண்மைக்குக் கணிசமான கன்னை ஆர்வத்துடன் இருந்தன என்பது உட்பட, ஈரானின் மதகுருமார்-முதலாளித்துவ உயரடுக்கிற்குள் பிளவுகளை ஊக்குவிக்க அமெரிக்க முதலீடு புதிய சந்தர்ப்பங்களை வழங்கும் என்ற கணக்கீடுகள் இருந்தன.\nஈரான் அணுசக்தி உடன்படிக்கையானது அது அச்சிடப்பட்டிருக்கும் காகிதத்தின் மதிப்புக்கும் கூட பெறுமதியற்றது என்பதையும் WSWS எச்சரித்தது: வாஷிங்டன் அதை முறிப்பது ஆதாயமாக இருக்கும் என்று உணர்கையில் உடனேயே அதை முறித்துவிடும்.\nசொல்லப்போனால், போருக்கு வழிவகுக்கும் ஓர் ஆக்ரோஷ நடவடிக்கையாக ஈரானின் பொருளாதாரத்தை முறிக்கும் வெளிப்படையான நோக்கில் ட்ரம்ப் அதனுடனான வர்த்தகம் மீது ஒருதலைபட்சமான உலகளாவிய தடைகளை விதித்து, துல்லியமாக அதை தான் செய்தார்.\nஇதற்கிடையே, ஈரானிய தொழிலாள வர்க்கமோ பல ஆண்டுகால சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர அது தீர்மானமாக இருப்பதை அறிவிக்கும் செய்தியை வெளிப்படுத்தியது. ஈரானுக்கு எதிரான வாஷிங்டன் சூறையாடல்களின் முழுச் சுமையை அது சகித்துக் கொண்டிருக்க செய்வதற்கான, அதுவும் தனியாக சகித்துக் கொண்டிருப்பதற்கான, ஆளும் உயரடுக்கின் முடிவில்லா முயற்சிகளையும் ஏற்க முடியாது என்பதை வெளிப்படுத்தியது.\nதனியார்மயமாக்கல், குறைந்த மற்றும் வழங்கப்படாத சம்பளங்கள், வேலை வெட்டுக்கள் மற்றும் பொதுச்சேவைகள் தகர்க்கப்படுவதற்கு எதிராக தொழிலாளர் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் அலையை சமீபத்திய ஆண்டுகள் கண்டுள்ளன. மக்கள் அடித்தளத்தின் ஒரு முக்கிய பகுதியைக் கொண்டு நீண்டகாலமாக அந்த ஆட்சிக்கு ஆதரவளித்திருந்த பிராந்திய நகரங்கள் மற்றும் சிறுநகரங்களின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தலைமையில், வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான பாரிய போராட்டங்களுடன் 2018 தொடங்கியது, சில வன்முறையாக இருந்தன. தெஹ்ரானின் விடையிறுப்போ காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையாக இருந்தது மற்றும் வெளிநாட்டால் தூண்டிவிடப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கையென அந்த போராட்டங்கள் மீது கரும்புள்ளி குத்தும் நோக்கில் அது அவதூறுகளின் ஒரு பேரலையைக் கட்டவிழ்த்து விட்டது.\nஇருப்பினும் ஆசிரியர்கள், ட்ரக் ஓட்டுனர்கள், சுரங்க தொழிலாளர்கள், எஃகுத்துறை தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகள் கடந்த ஆண்டு நெடுகிலும் போலிஸ் வன்முறை மற்றும் கைது நடவடிக்கைகளை முகங்கொடுத்த போதினும் போராட்டங்களை நடத்தி வந்ததுடன், சமூக எதிர்ப்பானது தொடர்ந்து இருந்துள்ளது. அதிகரித்து வரும் போராட்டங்கள் மீதான ஆட்சியின் அச்சத்திற்கு ஒரு அறிகுறியாக, கடந்த மாதம் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு, Haft Tapeh கரும்பு ஆலையில் 4,000 தொழிலாளர்களின் நீண்டகால வேலைநிறுத்தத்தில் சம்பந்தப்பட்ட நடவடிக்கையாளர்கள் வன்முறையை வேண்டுமென்றே தூண்டியதாக சுய-ஒப்புதல் வாக்குமூலங்கள் வழங்குவதை ஒளிபரப்பியது, இதில் வெளிநாட்டு \"கம்யூனிஸ்டுகளின்\" சார்பாக அவர்கள் செயல்பட்டு வருவதாக கூற அவர்கள் தூண்டிவிடப்பட்டிருந்தார்கள்.\nகண்கூடாக, முதலாளித்துவ நிலைமுறிவு நிலைமைகளின் கீழ் மற்றும் அதை தொடர்ந்து ஏகாதிபத்திய ஆக்ரோஷம் அதிகரித்து வரும் நிலைமைகளின் கீழ், ஏகாதிபத்தியத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே சமநிலையைப் பேணுவதற்கும் மற்றும் சூழ்ச்சி செய்வதற்கும் ஈரானிய முதலாளித்துவத்திற்கு இருக்கும் இடம் விரைவாக குறைந்து வருகிறது, இது இஸ்லாமிக் குடியரசின் நெருக்கடியைப் பண்புரீதியில் புதிய மட்டத்திற்கு உயர்த்தி வருகிறது.\nஅமெரிக்கா மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்கள் வாஷிங்டனின் பொருளாதாரப் போர் மற்றும் ஈரான் மீதான ஓர் இராணுவ தாக்குதலுக்கான தயாரிப்புகளை தீவிரமாக எதிர்க்க வேண்டும். ஆனால் ஈரானுக்கு எதிரான ஏகாதிபத்திய ஆக்ரோஷத்தை எதிர்க்க, ஈரானிய முதலாளித்துவம் மற்றும் அதன் இஸ்லாமிக் குடியரசிடம் மன்றாட வேண்டியதில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், அவற்றின் அரசியல் ஆதரவ��ப் பெற கூட இம்மியளவுக்கும் வளைந்து கொடுக்க வேண்டியதில்லை. அதற்கு பதிலாக, ஈரானிலும் உலகெங்கிலும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கான ஒரே நம்பகமான அடித்தளம் தொழிலாள வர்க்கமாகும்.\nஈரானிய தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் இயக்கத்தை, ட்ரொட்ஸ்கிச நிரந்தரப் புரட்சி மூலோபாயத்தைக் கொண்டு ஆயுதபாணியாக்குவதே முக்கிய பிரச்சினையாகும்: அதாவது, ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கு எதிராக ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க இயக்கத்துடன் சேர்ந்து, ஈரான், அரபு, குர்திஷ், துருக்கி மற்றும் இஸ்ரேல் என மத்திய கிழக்கின் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட உழைப்பாளிகளை ஐக்கியப்படுத்தவும் மற்றும் தொழிலாளர்களின் அதிகாரத்திற்காகவும் போராடுவதில் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் தயார்படுத்துவதை நோக்கி நோக்குநிலை கொள்ள செய்வதே முக்கிய பிரச்சினையாகும்.\nஈரானிய தொழிலாள வர்க்கம் 1979 புரட்சியிலிருந்து கசப்பான படிப்பினைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏகாதிபத்தியத்தால் வரலாற்றுரீதியில் ஒடுக்கப்பட்ட நாடுகளில், மதத்தை அரசில் இருந்து பிரிப்பதற்கான உண்மையான சுதந்திரத்தில் இருந்து, அனைத்து தேசிய இனங்களிடையேயும் உண்மையான சமத்துவத்தை ஸ்தாபிப்பது மற்றும் வகுப்புவாத பாரபட்சத்திலிருந்து சுதந்திரம் தொடங்கி, சமூக உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் அனைவருக்கும் சமூக சமத்துவம் வரையில்— ஏகாதிபத்தியத்திற்கும் மற்றும் முதலாளித்துவத்தின் அனைத்து கன்னைகளுக்கும் எதிராக, தொழிலாள வர்க்கம் தனக்குப் பின்னால் உழைப்பாளர்களையும் அணிதிரட்டி தன்னை ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அமைத்துக் கொண்டு, தொழிலாளர்களின் ஒரு சோசலிச குடியரசுக்கான போராட்டத்தை ஏற்படுத்தாமல், பெருந்திரளான மக்களின் கொதித்து கொண்டிருக்கும் சமூக பிரச்சினைகளில் எதையும் தீர்க்க முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yugamnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-09-16T04:34:54Z", "digest": "sha1:BBPCVCOPJVCEQCWDLFPLS3KWPZRU5TXZ", "length": 7072, "nlines": 68, "source_domain": "yugamnews.com", "title": "திருவள்ளுர் வடக்கு மாவட்டம் திமுக சாா்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்���து. – யுகம் நியூஸ்", "raw_content": "\nதிருவள்ளுர் வடக்கு மாவட்டம் திமுக சாா்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.\nதிருவள்ளுர் வடக்கு மாவட்டம் திமுக சாா்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.\nதிருவள்ளுர் வடக்கு மாவட்டம் திமுக சாா்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.\nதிருவள்ளுவர் வடக்கு மாவட்டம் திமுக சாா்பில் கவரைப்பேட்டையில் மாவட்ட செயற்குழு கூட்டம் கும்மிடிப்பூண்டி கீ. வேணு தலைமையில் நடைபெற்றது இதில் வருகின்ற 16ஆம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழாவிற்கு திருவள்ளுர் வடக்கு மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்களில் சென்று விழாவில் கலந்துக்கொள்ள வேண்டும் எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கழக பணிகள் குறித்து திமுக தொண்டர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் திமுகவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட செயலாளா் கீ.வேணு தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி,முன்னாள் அமைச்சர் சுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜெ. மூர்த்தி,டி. ஜெ. கோவிந்தராஜ் உட்பட தி.மு.க நிர்வாகிிகள் கலந்துக் கொண்டனர்\nPrevious திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே நிலக்கரி ஏற்றி சென்ற லாரி, சாலையின் தடுப்பு சுவற்றின் மீது மோதி விபத்து\nNext தமிழ்நாடு வன தோட்ட கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்���ூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153796-topic", "date_download": "2019-09-16T04:05:50Z", "digest": "sha1:BTT6NFUMZCB5NVLIFS7I2CAQG2QBB276", "length": 20843, "nlines": 150, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம்: முதல்வர் பழனிசாமி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» ‘பிளாக் பெல்ட்’ வாங்கிய கவர்ச்சி நாயகி\n» கோலிவுட் நடிகைகளை அதிர வைத்த, மஞ்சுவாரியர்\n» நயன்தாரா கடந்து வந்த பாதை\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» “திரைக்கவித் திலகம்’ கவிஞர் மருத\n» வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு\n» இன்று மறைமலை அடிகள் நினைவு தினம்.\n» சர்வதேச அரங்கில் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கும் நெய்வேலிக்காரர்\n» மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தி திருமணம்\n» உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தீ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\n» சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்\n» ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்\n» மீண்டும் நடிக்க வரும் அசின்\n» 118 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் மின்குமிழ்-Bulb\n» கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி\n» வேலன்:-இணையதள வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய -Ummy Video Downloader.\n» காட்டு விலங்கும் நாட்டு விலங்கும்\n» கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை\n» பொன்விழா கண்ட பாடலாசிரியர்\n» இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு\n» ஜாம்பி – திரை விமரிசனம்\n» மது அருந்தும் இந்தியப் பெண்கள் அதிகரிப்பு: குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் குடிமகள்கள்\n» அருவி’ கதாநாயகி நடிக்கும் மலையாளப் படம்\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» திருமண நாளை கொண்டாடிய சூர்யா-ஜோதிகா\n» பொருளாதார சரிவை தூக்கி நிறுத்த வீட்டுவசதி, ஏற்றுமதி துறைக்கு ரூ.70 ஆயிரம் கோடி சலுகை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n» பொது சட்டம்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி\n» சுவிஸ்சில் காந்தி சிலையை திறந்தார் ஜனாதிபதி\n» ஏற்றுமதி - இறக்குமதி சரிவு\n» மோடியைப் பின்பற்றும் கெஜ்ரிவால்\n» வடகிழக்கு – கவிதை\n» தொலைத்தும் தொலைப்பதும் -கவிதை\n» வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்\n» காற்றின் நிறம் கறுப்பு - ராஜேஷ்குமார்\nதியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம்: முதல்வர் பழனிசாமி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம்: முதல்வர் பழனிசாமி\nதிருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.\nசட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ் அவர் சனிக்கிழமை படித்தளித்த அறிக்கை:-\nதியாகராஜ பாகவதரின் கலையுலக வாழ்வு 1934-ஆம் ஆண்டு \"பவளக்கொடி' திரைப்படத்தின் மூலம் அரங்கேறியது.\nஅவர் நடித்த \"ஹரிதாஸ்' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nஅவரது சங்கீத பாடல்கள் அன்றும், இன்றும் மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவர் பல வெற்றிப் படங்களை வழங்கி தனக்கென தனி முத்திரை பதித்தவர்.\nஅவரது சாதனைகளை அங்கீகரிக்கும் வகையிலும், அவரின் நினைவைப் போற்றவும் திருச்சி மாவட்டத்தில் ரூ.50 லட்சத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்.\nஏழு தமிழறிஞர்கள் படைப்புகள்: தமிழகத்தில் இதுவரை 149 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு அவர்களது மரபுரிமையாளர்களுக்கு பரிவுத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில், இந்தாண்டு உளுந்தூர்பேட்டை சண்முகம், கவிஞர் நா.காமராசு, முனைவர் இரா.இளவரசு, அடிகளாசிரியர், இறைக்குருவனார், ம.கோபாலகிருட்டிணன், பாபநாசம் குறள்பித்தன் ஆகியோரின் படைப்புகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வகையில் நாட்டுடைமையாக்கப்படும்.\nதமிழ்நாடு நாள்: தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதியை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் தே���ியன்று தமிழ்நாடு நாள் என்ற பெயரில் விழா கொண்டாடப்படும்.\nவாராணசி இந்து பல்கலைக்கழகம், குவாகாத்தி பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இயங்கி வரும் தென்னிந்திய மொழிகள் துறையில் தலா ஒரு தமிழ் உதவிப் பேராசிரியர் பணியிடம் தோற்றுவிக்கப்படும்.\nதிருக்குறள் மொழிபெயர்ப்பு: உலகப் பொதுமறையாம் திருக்குறள் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வருகிறது.\nஇந்த ஆண்டு இந்திய மொழிகளான அசாமி, சிந்தி மொழிகளிலும், உலக மொழியான ஈப்ரு மொழியிலும் திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்படும்.\nதிராவிட மொழிகளை ஒப்பிட்டு தொடர்ச்சியாகப் பல்வேறு வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.\nதமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் பெயரில் தமிழ் ஆய்விருக்கை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் ��ாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1309996.html", "date_download": "2019-09-16T04:02:04Z", "digest": "sha1:JMD7HWG62JZQK6KPF7TCW5IAPB7DMECR", "length": 15061, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "காஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ் பாகிஸ்தானியருக்கு இம்ரான்கான் அறிவுறுத்தல்..!! – Athirady News ;", "raw_content": "\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ் பாகிஸ்தானியருக்கு இம்ரான்கான் அறிவுறுத்தல்..\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் – வெளிநாடுவாழ் பாகிஸ்தானியருக்கு இம்ரான்கான் அறிவுறுத்தல்..\nகாஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து உள்ளது. இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகளை திரட்டவும் முயற்சி செய்து வருகிறது.\nஆனால் இந்த நடவடிக்கை இந்தியாவின் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை என இந்தியா திட்டவட்டமாக அறிவித்து உள்ளது. இதை பல்வேறு நாடுகளும் ஏற்றுக்கொண்டு உள்ளன. இதனால் காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.\nஇதனால் ஏமாற்றம் அடைந்துள்ள பாகிஸ்தான் தற்போது தங்கள் சொந்த நாட்டினர் மூலம் சர்வதேச அளவில் இந்த பிரச்சினையை முன்னிலைப்படுத்த திட்டமிட்டு உள்ளது. இந்த பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளித்துள்ள ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, இது தொடர்பாக வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் கட்சி தொண்டர்களை தூண்டி விட்டுள்ளது. கட்சியின் தலைவரும், பிரதமருமான இம்ரான்கான் நேற்றுமுன்தினம், கட்சியின் வெளிநாட்டு செயலாளர் அப்துல்லா ரியாருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அளவில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும், அடுத்த மாதம் ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துமாறும் அப்துல்லா ரியாரிடம் இம்ரான்கான் வலியுறுத்தினார்.\nஇதற்கிடையே காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு பல நாடுகள் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் கூறுகையில், ‘காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக பல நாடுகள் அறிவித்து உள்ளன. ஆனால் அவற்றை இந்தியா ஏற்காதவரை எங்களால் அந்த வாய்ப்புகளை முன்னெடுத்து செல்ல முடியாது’ என்று தெரிவித்தார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு தயாராக இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஜூலை மாதம் அறிவித்து இருந்தார். ஆனால் இந்த தகவலை இந்தியா மறுத்தது குறிப்பிடத்தக்கது.\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு..\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து நடந்த…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என சோதிக்க முடிவு…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய், பூனை..\nகாட்டேரிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி கைது..\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி இருக்காது\nநெட்டப்பாக்கத்தில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை..\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய்,…\nகாட்டேரிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி…\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி…\nநெட்டப்பாக்கத்தில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை..\nஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் –…\nவட்டுக்கோட்டை பொலிஸார் அடாவடி; குடும்பத்தலைவரை தாக்கினர்\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது…\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/19953-sridevi-denies-sivagami-role.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-16T05:11:54Z", "digest": "sha1:RO3CV7C5DPARD7MNNDT4BKWZCYLXUVFH", "length": 7713, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாகுபலியில் நடிக்க ஸ்ரீதேவி மறுத்தது ஏன்? | sridevi denies sivagami role", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்���ா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nபாகுபலியில் நடிக்க ஸ்ரீதேவி மறுத்தது ஏன்\nபாகுபலி படத்தில் நடிகை ஸ்ரீதேவி நடிக்க மறுத்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.\nஎஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்துள்ள படம், ’பாகுபலி 2’. இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்திருக்கும் இந்தப் படத்தில், மகிழ்மதி சாம்ராஜ்ஜியத்தின் ராஜமாதா சிவகாமி தேவியாக நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன். இவரது கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி.\nஇயக்குனர் ராஜமவுலி முதலில் அவரைத்தான் நடிக்க வைக்க நினைத்திருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனது. இதையடுத்து ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் ஆனார். ஸ்ரீதேவி நடிக்காததற்கு என்ன காரணம் என்பதை படக்குழு தெரிவிக்கவில்லை.\nநீட் தேர்வு சோதனை: மாணவியின் உள்ளாடையைக் கழட்டச் சொன்ன தேர்வுமைய பரிசோதகர்\nவடபழனி தீ விபத்து பற்றி விசாரணை: கலெக்டர் தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''அஜித் இல்லாமல் இது சாத்தியமில்லை'' - நெகிழ்ந்த போனி கபூர்\n கேரள டிஜிபி மீது போனி கபூர் பாய்ச்சல்\nசினிமாவில் ஸ்ரீதேவியாக நடிக்க தமன்னா ஆசை\nநடிகை ஸ்ரீதேவி நினைவு தினம்: சென்னையில் சிறப்பு பூஜை நடத்துகிறார் போனி கபூர்\n’ஸ்ரீதேவி பங்களா’வால் வெறுப்படைந்த ஸ்ரீதேவி மகள்\n’இது பெண் சூப்பர் ஸ்டாரின் கதை, ஆனால் ஸ்ரீதேவியின் கதையல்ல: பிரியா வாரியர்\n2018 ஆம் ஆண்டில் தமிழ் சினிமா இழந்த திரைநட்சத்திரங்கள்\nஸ்ரீதேவி ஆசையை நிறைவேற்றிக் கொடுத்த அஜித்\nபாலியல் புகார்: ’அம்மா’ மீது நடிகை பாய்ச்சல்\nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nநான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ\n“தென் இந்தியாவை பாலைவனமாக மாற்றி வருகிறோம்” - ஜகி வாசுதேவ்\nபிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்பு\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு ��ோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீட் தேர்வு சோதனை: மாணவியின் உள்ளாடையைக் கழட்டச் சொன்ன தேர்வுமைய பரிசோதகர்\nவடபழனி தீ விபத்து பற்றி விசாரணை: கலெக்டர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/category/world/", "date_download": "2019-09-16T04:07:39Z", "digest": "sha1:7YHBLXTZQPPZM2KJEF2FARHNWNTBAQDS", "length": 18550, "nlines": 153, "source_domain": "colombotamil.lk", "title": "வெளிநாடு Archives | ColomboTamil Online: Tamil News | தமிழ் செய்திகள்", "raw_content": "\nபீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்\nஉலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த சீன அரசு தியானன்மென் சதுக்கத்தை பீரங்கிகளால் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம்...\nசவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\nசவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில், அரசு நிறுவனமான அரம்கோவுக்கு ஏராளமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. தலைநகர் ரியாத்தில் இருந்து 330 கிலோ மீட்டர்...\nசவுதி அரேபியாவின் இரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தாக்குதல்\nசவுதி அரேபியாவில் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் ஆலைகள் மீது ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் நடைபெற்ற தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்நாட்டின் தலைநகரான ரியாத்தில் இருந்து 330 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்கியாக் மற்றும் குரைஸ் ஊர்களில் உள்ள அரம்கோ நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் வயல்கள் மீது இன்று அதிகாலையில்...\nபின்லேடன் மகன் கொல்லப்பட்டார்: வெள்ளை மாளிகை\nஅல்கொய்தா தலைவர் பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து அல்கொய்தா தலைமை பொறுப்பை ஏற்றார் ஹம்சா பின்லேடன். இந்த நிலையில், ஹம்சா கொல்லப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உறுதி படுத்தினார் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துமாறு 30 வயதான ஹம்சா தொடர்ந்து ஆடியோ வெளியிட்டு வந்தார் ஹம்சாவின்...\nகனடாவை தாக்கிய ‘டொரியன்’ புயலால் 4½ இலட்சம் வீடுகள் இருளில்\nகனடாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நோவா ஸ்காட்டியா மாகாணத்தின் ஹெலிபேக்ஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு ‘டொரியன்’ புயல் கரையைக் கடந்தது. கரீபியன் தீவுக்கு அருகே உருவான ‘டொரியன்’ புயல் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பஹாமசை பதம் பார்த்தது. இந்த புயல் அந்நாட்டில் வரலாறு காணாத...\nசீனாவிடம் இருந்து ஹொங்கொங்கை காப்பாற்றுமாறு டிரம்பிடம் கோரிக்கை\nஹொங்கொங் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையிட்டு தீர்வுகாண வலியுறுத்தி ஹொங்கொங்கில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். ஹொங்கொங் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதா ரத்து செய்யப்பட்டபோதும், சீனாவிடம் இருந்து ஜனநாயக உரிமைகள் கோரி போராட்டங்கள் தொடர்கின்றன. தொடர்ந்து, 14-வது வாரமாக நேற்றும் ஜனநாயக ஆர்வலர்கள் ஹொங்கொங் முழுவதும்...\nவெள்ளத்தில் அடித்துச் சென்று சாக்கடையில் விழுந்த சிறுமி\nமெக்சிகோவில் வெள்ளத்தில் அடித்திச் செல்லப்பட்ட ஒரு சிறுமி, திறந்துகிடந்த சாக்கடைக்குள் விழுந்த காட்சிகள் வெளியாகியுள்ளது. மெக்சிகோ நாட்டில், அலஜாண்டிரா டெர்ராசஸ் (17) என்ற சிறுமி வசித்து வந்தார். இவர் அங்குள்ள பள்ளியில் படித்துவந்தார். ஆற்றில் எறியப்பட்ட சிறுமியின் சடலம் மீட்பு அத்துடன் மிகச்சிறப்பாக வாலிபால் விளையாடும் வீராங்களையும் கூட. தற்போது மெக்சிகோவில் வரலாறு காணாத மழை பெய்துவருகிறது....\nசிம்பாப்வே முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே காலமானார்\nசிம்பாப்வே முன்னாள் ஜனாதிபதி 95 வயதான ராபர்ட் முகபே உடல்நலக்குறைவால் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக கூறப்படுகிறது. இந்த தகவலை தற்போதைய ஜனாதிபதி எம்மர்சன் மநங்காக்வா (Emmerson Mnangagwa) உத்தியோகப்பூர்வமாக தெரிவித்து உள்ளார். சிம்பாப்வேயில் ��டந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ராணுவ புரட்சி மூலம் ஜனாதிபதி பதவியில்...\nசெயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப கட்டுப்பாடுகளில் கவனம் அவசியம்’\nசெயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அதிவேக வளர்ச்சி கண்டுவருவதால், அது தொடர்பான அம்சங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும்போது, அரசாங்கம் கவனமாக இருப்பது அவசியம் எனத் சிங்கப்பூர் தகவல் தொடர்பு அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கூறியிருக்கிறார். சமூக ஊடகத்தைப் போலவே, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திலும் விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவேண்டும் என்பது பொதுமக்களின் அக்கறைகளில் ஒன்றாக இருக்கும் என்றார் அவர். Bloomberg நிறுவனம் ஏற்பாடு...\n3 அடுக்கு மாடி கட்டடம் சரிந்து 15 பேர் உயிரிழப்பு\nமாலி நாட்டில், விதிமுறைகளுக்கு மாறாக கட்டப்பட்டுவந்ததாக கூறப்படும் மூன்று மாடிக் கட்டடம் ஒன்று சரிந்து விழுந்ததில், 15 பேர் உயிரிழந்துள்ளனர். மாலி தலைநகரான பமாக்கோவில், மூன்று மாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவந்ன. இரு மாடிகள் ஏற்கெனவே கட்டப்பட்டு அதில் மக்கள் வசித்துவரும் நிலையில், மூன்றாவது மாடி கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றுவந்தன. இந்நிலையில், மூன்றாவது...\nவேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று...\nபிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்\nயாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...\nஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந���துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...\nபீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்\nஉலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...\nசவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\nசவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/mounam-sammatham-episode-2.194/page-3", "date_download": "2019-09-16T04:02:09Z", "digest": "sha1:3TXQS4SYFYVGKKYWJV2MTRS4VAB4SZIS", "length": 5387, "nlines": 243, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Mounam Sammatham Episode 2 | Page 3 | SM Tamil Novels", "raw_content": "\nமௌனம் சம்மதம் கதை திரி\nமௌனம் சம்மதம் கதை திரி\nமௌனம் சம்மதம் கதை திரி\nமௌனம் சம்மதம் கதை திரி\nமௌனம் சம்மதம் கதை திரி\nமௌனம் சம்மதம் கதை திரி\nமௌனம் சம்மதம் கதை திரி\nமௌனம் சம்மதம் கதை திரி\nவடசென்னையையின் உண்மையான நிலையை மிக அழகாக பதிவு செய்திருந்தீர்கள்.பார்வையை நேர்கொண்டு பார்க்க முடியாமல் தவிக்கும் மலர் எப்படி பேட்டி எடுக்கப்போகின்றார் இந்தரை,உதவியாளர் நந்திதாவை பற்றி கேள்வி எதுவும் கேட்காதே என்று சொல்லிவிட்டு போகின்றார் ஆனால் கவினுக்கு இந்தர் மேல் இருக்கும் கோபத்திற்கு அதுதான் முதல் கேள்வியோ தெரியவில்லை,அந்த உதவியாளர் சும்மா இருந்த சிங்கத்தை தூண்டி விட்டுவிட்டாரோ என்று தோன்றுகின்றது.\nமௌனம் சம்மதம் கதை திரி\nமௌனம் சம்மதம் கதை திரி\nகாலம் கடந்தும் காதல் 4\nநினைவில் தத்தளிக்கும் நேசமது 22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/post/ayBZeGp", "date_download": "2019-09-16T04:56:12Z", "digest": "sha1:WT4GWA42MHTSFA54YWTOPFANIJSRVNGO", "length": 4797, "nlines": 137, "source_domain": "sharechat.com", "title": "🎶DJ remix songs Links v - ShareChat - இந்தியாவின் சொந்த இந்திய சமூக வலைத்தளம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n4 மணி நேரத்துக்கு முன்\n💕💕💕💕💓நீயாய் நிரம்பி வழியூதடி மனது 💓💓💓💕💕💕\n5 மணி நேரத்துக்கு முன்\n6 ���ணி நேரத்துக்கு முன்\n6 மணி நேரத்துக்கு முன்\n6 மணி நேரத்துக்கு முன்\n8 மணி நேரத்துக்கு முன்\n8 மணி நேரத்துக்கு முன்\n9 மணி நேரத்துக்கு முன்\n10 மணி நேரத்துக்கு முன்\n10 மணி நேரத்துக்கு முன்\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/08201833/1260299/54-magnitude-quake-hits-China---1-killed.vpf", "date_download": "2019-09-16T04:55:20Z", "digest": "sha1:KC2MXZUSTG7M7DYBUCBLCLU45TVTGXPM", "length": 14276, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "சீனாவில் இன்று நிலநடுக்கத்துக்கு ஒருவர் பலி || 5.4 magnitude quake hits China - 1 killed", "raw_content": "\nசென்னை 16-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசீனாவில் இன்று நிலநடுக்கத்துக்கு ஒருவர் பலி\nபதிவு: செப்டம்பர் 08, 2019 20:18 IST\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு ஒருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு ஒருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.\nசீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 6.42 மணியளவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 63 நகரங்களில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாக த்துக்கு ஒருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.\n132 வீடுகள் தரைமட்டமாகின. 161 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. 4800 வீடுகளின் சில பகுதிகள் சேதத்துக்குள்ளாகின என சீனா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சுமார் 10 ஆயிரம் மக்களில் சுமார் 2500 பேர் மீட்கப்பட்டு வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nதொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இன்றைய நிலநடுக்கத்துக்கு ஒருவர் உயிரிழந்ததாகவும் 63 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.\nquake hits China | China quake | சீனாவில் நிலநடுக்கம் | சீனா நிலநடுக்கம் | சிச்சுவான் நிலநடுக்கம் |\nகவர்னர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்திக்கிறார் திருமாவளவன்\nடிஎன்பிஎல் வீரர்களுக்கு மர்ம நபர்கள் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்\nகோவை அரசு மருத்துவமனையில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்\nஉங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய பிறந்தநாள் கடிதம்\nசவுதி தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்தது\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது - 11 உடல்கள் மீட்பு\nலண்டன் ஓவல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு\nஓலா, ஊபரால் எப்படி டிரக், இரு சக்கர வாகனங்களின் உற்பத்தி பாதிப்படையும்\nஉங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய பிறந்தநாள் கடிதம்\nமாணவி பாலியல் புகார்: சின்மயானந்தாவுக்கு எதிராக 43 வீடியோக்கள் ஒப்படைப்பு\nசென்னையில் பரபரப்பு: 7 பெண்களை மணந்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது\n14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nவிபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/football/34648-isl-2017-18-chennaiyin-conquer-bengaluru-fc-in-their-own-backyard.html", "date_download": "2019-09-16T05:07:48Z", "digest": "sha1:3VB6KMTBPLWBLVHB4UG5WDS7BANW32TE", "length": 10797, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "ஐ.எஸ்.எல் 2018: சாம்பியன் பட்டத்தை வென்றது சென்னை! | ISL 2017-18: Chennaiyin conquer Bengaluru FC in their own backyard", "raw_content": "\nபெண்போல் புர்கா அணிந்து வந்த இளைஞன்: பொதுமக்கள் தர்ம அடி\nதலைமை நீதிபதி அமர்வில் இன்றும் விசாரணை இல்லை\nஜம்மு-காஷ்மீர���: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்\nகுடியரசுத் தலைவர் மாளிகையை படம் பிடித்த இருவர் சிக்கினர்\nஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கோயில் புஷ்பாபிஷேக விழா\nஐ.எஸ்.எல் 2018: சாம்பியன் பட்டத்தை வென்றது சென்னை\nஇன்று நடந்த ஐ.எஸ்.எல் இறுதிப் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை மீட்டது சென்னையின் எஃப்.சி அணி. நான்கு ஆண்டுகளாக நடைபெறும் ஐ.எஸ்.எல் போட்டியில் சென்னை அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.\n4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கடந்த ஆண்டு நவம்பர் 17-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி. ஆகிய அணிகள் இறுதிப்போட்டியை எட்டின. இன்று (சனிக்கிழமை) பெங்களூருவில் உள்ள கான்டீரவா ஸ்டேடியத்தில் இறுதி போட்டி நடந்தது.\nஆட்டம் தொடங்கிய 9-வது நிமிடமே பெங்களூரு அணியின் சுனில் செத்ரி கோல் அடித்து சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அதைத்தொடர்ந்து சென்னையின் மெய்ல்சன் அல்வெஸ் 17-வது நிமிடத்திலும், 45-வது நிமிடத்திலும் இரு கோல்கள் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் சென்னை அணி 2-1 என முன்னிலை பெற்றது. சென்னை ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.\nஇரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் சென்னை அணியின் ராபெல் அகஸ்டோ மற்றொரு கோல் அடித்தார். இதனால் சென்னை அணி 3-1 என முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து பெங்களூரு அணி கோல் அடித்துவிடாமல் சென்னை வீரர்கள் தடுத்துவந்தனர். இருப்பினும், 92-வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் மிகு கோல் அடித்தார்.\nகடைசியில், 3-2 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் இரண்டாவது முறையாக சென்னையின் எப்.சி. அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.\nஅதற்குள்ளாக, ஃபுட் பால்லயும் நாங்தான், கிரிக்கெட்லயும் நாங்கதான் என்று மீம்ஸ் பறக்க ஆரம்பித்துவிட்டது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாடிபில்டர் பாஸ்கரனுக்கு அர்ஜூனா விருதை வழங்கினார் ஜனாதிபதி\nசெல்போனில் மூழ்கிக்கிடக்கும் இன்றைய இளைஞர்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ\nவிளையாட்டு வீரர்களுக்கு ஓர் நற்செய்தி...\nசிறுவனிடம் \"அந்த மாதிரி\" விளையாடிய ஸ்போர்ட்ஸ் டீச்சர் கைது\n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nதூர்தர்ஷன் எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா\nரஜினி பட டைட்டிலுடன் உருவாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம் \nஇரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-16T04:36:23Z", "digest": "sha1:IT2OCL56B7RE6GNWO55Y6SVUBHBJ2I6D", "length": 6352, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "விமர்சகர் – GTN", "raw_content": "\nதமிழ் நவீன கவிதையின் முன்னோடி பிரமிளின் பிறந்தநாள்…..\nஈழத்தில் பிறந்து தமிழ் கவிதைப் பரப்பில் பெரும் மாற்றத்தை...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஒரு மாற்று அணிக்கான வாய்ப்புக்கள்\nகடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கலைத்தூது...\nகோணாவில் பாடசாலையை எரித்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்\nவட்டுக்கோட்டை காவற்துறையின் அடாவடித்தனம் – விபத்தில் சிக்கியவரை தாக்கியுள்ளனர்… September 15, 2019\nசம்மாந்துறை சம்புமடு பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்பு…. September 15, 2019\nஇரண்டு கைத்துப்பாக்கியை காரில் வைத்திருந்தவர்கள் மருதமுனையில் கைது… September 15, 2019\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திற��்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை…. September 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/13364-former-pm-manmohan-singh-speaks-in-rajya-sabha.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-16T04:03:20Z", "digest": "sha1:Q6PJHMX6Q7ADJIQKJZOOI2ZBS7Y3XLMB", "length": 10537, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோசமான நிர்வாகத்திற்கு உதாரணமாக ரிசர்வ் வங்கி மாறிவிட்டது: மன்மோகன் சிங் | Former PM Manmohan Singh speaks in Rajya Sabha", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nமோசமான நிர்வாகத்திற்கு உதாரணமாக ரிசர்வ் வங்கி மாறிவிட்டது: மன்மோகன் சிங்\nபழைய ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மோசமான நிர்வாகத்திற்கு உதாரணமாக ரிசர்வ் வங்கி மாறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. அப்ப��திலிருந்தே, பழைய ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் எதிர்க்கட்சிகள் முடக்கி வந்தன.\nஇந்நிலையில் இன்று காலை மாநிலங்களவை கூடிய போது பிரதமர் மோடிக்கு அவைக்கு வந்து விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அதையடுத்து மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 12 மணிக்கு அவை கூடிய போது, பிரதமர் மோடி மாநிலங்களவைக்கு வந்தார். அப்போது பேசிய மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் மாநிலங்களவையில் பிரதமர் விளக்கமளிப்பார் எனத் தெரிவித்தார்.\nஇதனைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் ரூபாய் நோட்டு பிரச்னை தொடர்பான விவாதம் தொடங்கியது. முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் பேச அவைத் தலைவர் அனுமதி வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், பழைய ரூபாய் நோட்டு பிரச்னையால், ஏழை மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நடவடிக்கை குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nமோசமான நிர்வாகத்திற்கு உதாரணமாக ரிசர்வ் வங்கி மாறிவிட்டது என்று குறிப்பிட்ட மன்மோகன் சிங், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவிகிதம் குறையும் எனவும் தெரிவித்தார். ரூபாய் நோட்டு விவகாரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தர பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாவும் மன்மோகன் சிங் கூறினார்.\nஇனி ஒரே வினாடியில் ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்...\nசென்னையில் இன்று முதல் புழக்கத்திற்கு வரும் புதிய 500 ரூபாய் நோட்டுகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மன்மோகன் சிங் பேச்சை கேளுங்கள்” - பாஜகவுக்கு சிவசேனா அறிவுரை\n“இந்திய பொருளாதாரம் மிகவும் கவலைக்கிடம்” - மன்மோகன் சிங் கருத்து\nமன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி சிறப்பு பாதுகாப்பு ரத்து\nமாநிலங்களவை எம்பி ஆனார் மன்மோகன் சிங்\nவேட்பு மனு தாக்கல் செய்தார் மன்மோகன் சிங்\nராஜஸ்தானில் இருந்து எம்.பி ஆகிறார் மன்மோகன் சிங்\nஉதவியாளர்களின் எண்ணிக்கையை குறைக்காதீர்கள் பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம்\n“மன்மோகன் சிங்கிற்கு ஒரு சீட்டு” - திமுகவிடம் காங்., கோரிக்���ை\n28 ஆண்டுகால மாநிலங்களவை பதவிக்கு மன்மோகன் சிங் பை..பை..\nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nநான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ\n“தென் இந்தியாவை பாலைவனமாக மாற்றி வருகிறோம்” - ஜகி வாசுதேவ்\nபிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்பு\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇனி ஒரே வினாடியில் ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்...\nசென்னையில் இன்று முதல் புழக்கத்திற்கு வரும் புதிய 500 ரூபாய் நோட்டுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Rehana", "date_download": "2019-09-16T05:22:29Z", "digest": "sha1:SAJPXG3LFLDRWSTE55VD3FUIRBLGHY4R", "length": 4695, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Rehana", "raw_content": "\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை\n“மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா” - பொன்.மாணிக்கவேல் கடிதம்\nஉயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்\nசபரிமலை செல்லமுயன்ற ரெஹானா பாத்திமா செக் மோசடி குற்றவாளி \nசபரிமலை கோவிலில் நுழைய முயன்ற ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமின் \nசபரிமலை கோவிலில் நுழைய முயன்ற ரெஹானா பாத்திமா கைது\nசபரிமலை செல்ல முயன்ற ரெஹானா பாத்திமாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nஇஸ்லாம் மதத்தில் இருந்து ரஹானா பாத்திமா நீக்கம் \nசபரிமலை 18 ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா \nசபரிமலை செல்லமுயன்ற ரெஹானா பாத்திமா செக் மோசடி குற்றவாளி \nசபரிமலை கோவிலில் நுழைய முயன்ற ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமின் \nசபரிமலை கோவிலில் நுழைய முயன்ற ரெஹானா பாத்திமா கைது\nசபரிமலை செல்ல முயன்ற ரெஹானா பாத்திமாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nஇஸ்லாம் மதத்தில் இருந்து ரஹானா பாத்திமா நீக்கம் \nசபரிமலை 18 ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா \nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/aaley-movie-preview-news/", "date_download": "2019-09-16T05:16:05Z", "digest": "sha1:FIOL2OKG7RGPLKDFHFRRZAKOZ44E2BES", "length": 15008, "nlines": 109, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ‘ஏலே’ திரைப்படம்", "raw_content": "\nஇயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ‘ஏலே’ திரைப்படம்\nY NOT ஸ்டுடியோஸ் நிறுவனமும், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஏலே’.\nதயாரிப்பாளர் எஸ்.சசிகாந்த் தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக பணிபுரிகிறார்கள்.\nஇந்தப் படத்தில் சமுத்திரக்கனி, மணிகண்டன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nஇணை தயாரிப்பாளர் – சக்ரவர்த்தி ராமச்சந்திரா, கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள் – புஷ்கர் & காயத்ரி, ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர், கலை இயக்குநர் – வினோத் ராஜ்குமார், இசை – கேபர் வாசுகி, படத் தொகுப்பு – ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா, விளம்பர வடிவமைப்பு – கபிலன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா (D’One).\nஇயக்குநர் ஹலிதா ஷமீம் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.\nஇந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் எஸ்.சசிகாந்த் கூறும்போது, “கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களை கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக பணி புரிய சொல்லி கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அப்போதுதான், சுவாரஸ்யமான ஸ்கிரிப்ட்களை கண்டறிந்து அவற்றை ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்ல முடியும்.\n‘வால்வாட்சர் ஃபிலிம்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ள இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி இந்த முயற்சியில் எங்களுடன் கை கோர்க்க முன் வந்திருக்கின்றனர். ‘ஏலே’ என்ற இந்த படத்தில் நாங்கள் இணைந்து பணிபுரிகிறோம்..” என்றார்.\nரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஷிபாசிஷ் சர்கார் இத்��ிரைப்படம் பற்றிக் கூறும்போது, “இந்த மாதிரியான நல்ல கதைகளை கண்டுபிடித்தல், அதை தாங்குதல் மற்றும் தயாரித்தல் என்ற இந்த ஒருங்கிணைந்த மாதிரி, தமிழ் சினிமாவுக்கு ஒப்பீட்டளவில் மிகவும் புதியது. இது படைப்பாளிகளுக்கும், ரசிகர்களுக்கும் மிகவும் உற்சாகமான தருணம்…” என்றார்.\nஇயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி கூறும்போது, “பெரிய திரையில் நாம் விரும்பும் கதைகளை கொண்டு வரும் கனவு எங்களுக்குள் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் எங்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தபோது ஹலிதா ஷமீம் சொன்ன கதை எங்களுக்கு மிகவும் பிடித்தது. எனவே, எஸ்.சசிகாந்த் இந்த மாதிரியான ஒரு யோசனையை கொண்டு வந்தபோது, நாங்கள் அதில் ஒரு பகுதியாக இருக்க உடனே ஒப்புக் கொண்டோம்..” என்றனர்.\nஇயக்குநர் ஹலிதா ஷமீம் இத்திரைப்படம் பற்றிக் கூறும்போது, “பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய, இப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் ‘ஏலே’ படத்தை நான் இயக்குவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.\nஎனது திரையுலக வழிகாட்டிகளான புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் இந்தப் படத்தில் எனது கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக கிடைத்திருப்பதில் மேலும் மகிழ்ச்சி. இந்த மாதிரி கதையம்சம் உள்ள திரைப்படங்களை வழங்கும் முயற்சியை முன்னெடுத்திருக்கும் Y NOT ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சசிகாந்த்திற்கு ஒரு பெரிய நன்றி..” என்றார்.\nகடந்த மே 3-ம் தேதி பழனியில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த இரண்டு மாதங்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும்.\naaela movie aalea movie preview actor samuthirakani director halitha shamim producer sasikanth இயக்குநர் ஹலிதா ஷமீம் ஏலே திரைப்படம் ஏலே முன்னோட்டம் தயாரிப்பாளர் எஸ்.சசிகாந்த் திரை முன்னோட்டம் நடிகர் சமுத்திரக்கனி\nPrevious Post'மிஸ்டர் லோக்கல்' படத்தின் டிரெயிலர் Next Postஜெயம் ரவி-காஜல் அகர்வால் நடிக்கும் நகைச்சுவை படம் ‘கோமாளி’..\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\n‘பேச்சிலர்’ படத்தின் மூலம் பேச்சிலராகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\n‘பேச்சிலர்’ படத்தின் மூலம் பேச்சிலராகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படம்\n“மகாமுனி’ என் வாழ்க்கை முழுவதும் பாராட்டைக் கொடுக்கும்..” – நடிகை மகிமா நம்பியார் பேட்டி..\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\nமோகன்லால்-சூர்யா-சாயிஷா நடிக்கும் ‘காப்பான்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/tag/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-09-16T04:08:29Z", "digest": "sha1:XG57HFJDN3ZBV2G5BFQP6D3BGX5LA7RD", "length": 13862, "nlines": 124, "source_domain": "colombotamil.lk", "title": "ரஞ்சித் மத்தும பண்டார Archives | ColomboTamil Online: Tamil News | தமிழ் செய்திகள்", "raw_content": "\nதெரிவுக்குழுவின் முதற்கட்ட அறிக்கை தயாரானது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் சாட்சி விசாரணைகள் தொடர்பான முதற்கட்ட அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையான அறிக்கையை தயார் செய்ய முடியும் என, எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் பிரதிசபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு நாளைய தினம் மீண்டும்...\nஇரண்டு அமைச்சு பதவிகளில் திடீர் மாற்றம்\nஅமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பி. ஹரிசன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சு பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சு, பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அமைச்சர் பி. ஹரிசனின் கமத்தொழில்,...\nஅமைச்சரவையில் மாற்றம் – வசந்த சேனாநாயக்கவுக்கு ராஜாங்க அமைச்சு\nபுதிய அமைச்சர்கள் இருவர் மற்றும் ராஜாங்க அமைச்சர் ஒருவர் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு, கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது. விவசாயம், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சராக பி....\n150 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nஇந்திய வீடமைப்பு செயற்றிட்டத்தின் கீழ் 150 வீடுகளுக்கான அடிக்கல்லினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித்சிங் சந்து நேற்று நாட்டி வைத்தார். மொனராகலை மாவட்டத்தின் குமாரவத்தைப் பகுதியில் இந்த வீட்டு திட்டம் அமைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர்களான ரஞ்சித் மத்தும பண���டார, பழனி திகாரம்பரம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊவா மாகாண சபை...\n‘போதைப்பொருள் கடத்தல் மையமாக இலங்கை மாறுகின்றது ‘\nபோதைப்பொருள் கடத்தல் மையமாக இலங்கை மாறியுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அத்துடன், சில வகையான போதைப்பொருட்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவதற்காக கடத்தி வரப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த வருடம் ஆயிரத்து 500 கிலோகிராம் கொக்கேய்ன் போதைபொருள் கைப்பற்ற்றப்பட்டுள்ளன. எனினும், இந்தவகை போதைபொருள் இலங்கையில் பயன்படுத்தப்படுவதில்லை இதன்ஊடாக போதைப்பொருள் கடத்தல் மையமான இலங்கை மாறியுள்ளதை...\nயாழில் சட்டத்தை நிலைநாடட விசேட நடவடிக்கை\nஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்கெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, இதனை தெரிவித்துள்ளார். அண்மை காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, இன்று யாழுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, யாழ் பொலிஸ் தலைமையத்தில்...\nவேட்பாளர் முரண்பாடுகளுக்கு 10 நாட்களில் தீர்வு\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள, முரண்பாடுகள் இன்னும் 10 நாட்களில் தீர்க்கப்படுமென , அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று...\nபிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்\nயாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...\nஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்��ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...\nபீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்\nஉலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...\nசவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\nசவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2018/08/05/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-09-16T04:09:08Z", "digest": "sha1:MKIYKEMRC55OG66UJH3FQM4CFCDHNUNZ", "length": 35825, "nlines": 100, "source_domain": "muthusitharal.com", "title": "மழைமாலைப் பொழுது – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nபக்கவாட்டில், பளிச்…பளிச்..என தொடுவான மின்னல் விட்டு விட்டு கருமேகங்களை துளைத்து வெட்டிச் சீரான இடைவெளியில் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது. ஆங்காங்கே இருந்த, பூசிய வெள்ளை வர்ணம் மங்கிய, நாற்கரசாலைத் திட்டத்திலிருந்து தப்பிப் பிழைத்த சிமெண்ட் வீடுகளை போர்த்தியிருந்தன கருமேகங்கள். மங்கிய அந்த வெள்ளை வர்ண வீடுகளையும் பளிச்சென காட்டியது அக்கருமேகங்கள். எந்நேரத்திலும் தன் எடை தாழாமல் பிய்த்துக் கொள்ளும் நிலையிலிருந்த, சூல்கொண்ட அம்மேகங்களின் தவிப்பை பயணித்துக் கொண்டிருந்த வண்டியின் கண்ணாடி வழியே உணர்ந்தவனாய், தோளில் சாய்ந்திருந்த மனைவியின் சற்று மேடிட்டிருந்த வயிற்றைத் தடவினேன்.\nபாமரனையும் கவிஞனாக்கும் அந்த மழைமாலைப் பொழுதுப் பயணத்தில் என் தோளில் சாய்ந்திருந்தாள் காவ்யா. ஒரு வாரத்திற்கு முன் நான் கல்யாணம் செய்து கொண்ட, என் இருவருட சென்னை வாழ்க்கையை என்னுடன் பகிர்ந்து கொண்ட காவ்யாவை முதன் முதலில் சந்தித்ததும் இதுபோலொரு ஷிபுயாவின் மழைமாலைப் பொழுதில்தான்.\nநெரிசல் மிகுந்த ஷிபுயாவ���ன் பளிங்குத் தெருக்கள் வானுயர் கண்ணாடி கட்டிடங்களை சீராக வெட்டி இருபுறமும் பிரித்து குறுக்கும் நெடுக்குமாக வாரஇறுதியின் மக்கள் திரளை ஏந்தி நீண்டு கொண்டே சென்றது. அத்தனை பேரின் முகங்களும் ஏதோவொன்றை அடையப்போகிற எதிர்பார்ப்பில் அங்குமிங்கும் பரபரத்துக் கொண்டிருந்தது.\nபெரும்பாலும் கேளிக்கை மற்றும் உணவு விடுதிகளே அங்குள்ள தெருக்களின் இருபுறமும் நிரம்பியிருந்தது.நான்கு வருட ஜப்பானிய வாழ்க்கையில் டோக்கியோவிலுள்ள ஷிபுயாவின் இத்தெருக்கள் மிகப் பரிட்சயமாயிருந்தன. ஆரம்ப நாட்களிலிருந்த ஆச்சரியமும் பிரமிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து இப்போது முற்றிலுமாக இல்லாமலாகியிருந்தது. இதற்கு இங்குள்ள தெருக்களின் ஒருமுகத்தன்மையும் ஒழுங்கும் ஒரு காரணமாயிருக்கலாம். இங்கிருந்து 5 கி.மீ தூரத்திலிருக்கும் கவாஸகி நகரை அப்படியே பிரதியெடுத்துக் கொண்டிருக்கிறது இந்த ஷிபுயா. ஒவ்வொரு 500 மீட்டருக்கும் தன்னை உருமாற்றிக் கொள்ளும் சென்னை தெருக்களின் பன்முகத்தன்மை இப்போது மிக ஆச்சர்யமாக இருக்கிறது. எப்போதும் அக்கரைகள்தான் இக்கரையை பசுமையாக்குகின்றன.\n“ஹேய் கதிர்…” என்று என்னைக் கண்டுகொண்ட சுரேஷை நோக்கி கையசைத்தவாரே புன்னகையுடன் நெருங்கினேன். அந்த மழைநெரிசலில், கவிழ்ந்திருந்த கருமேகங்களை கூர்முனை கொண்ட தடித்த ஊசியால் ஏந்தியது போலிருந்த பெரிய குடையோடு அவன் நின்றிருந்த உணவு விடுதியை அடைவதற்குள் நிறைய பேரிடம் ‘சுமிமா-சென்’ (மன்னிப்பு) கோர வேண்டியிருந்தது. விடுதிக்குள் நுழைந்து கருமேகக் குடைகளை மடக்கி அதிலுள்ள நீர் வழிவதற்கு வசதியாக இருந்த இரும்பாலான கூடையில் வைத்துவிட்டு, மழைமேலாடைகளையும் அதற்கென பிரத்யேகமாக உள்ள தாங்கிகளில் விட்டு விட்டு எங்களுக்கென ஒதுக்கப்பட்ட மூவரமரும் மேசையில் அமர்ந்தோம்.\nஇன்னொரு இருக்கை சுரேஷின் மனைவி டகுச்சிக்காக காத்திருக்க, பணிவான புன்னகையோடு எங்களை நெருங்கிய கருப்புடையிலிருந்த சிப்பந்தியிடம், எங்களுக்கான பானங்களையும் உணவையும் வரவழைக்கச் சொல்லி காத்திருந்தோம். தன் கையிலிருந்த கையடக்க மின்னணுக் கருவி வழியாக அவற்றை சமையலறைக்குத் தெரிவித்துவிட்டு, தன் முழங்காலுக்குச் சற்று மேலிருந்து இடுப்புவரை நீண்டு பின்னோக்கி கட்டப்பட்டிருந்த வெள்���ைத் துணியின் பாக்கெட்டிற்குள் மிக இலாவகமாக அக்கருவியைச் செருகி மாறாத அப்பணிவான புன்னகையுடன் விலகினார் அச்சிப்பந்தி.\nவிடுதியின் தரைதளத்தில் அமர்ந்திருந்த எங்களுக்கு அங்குள்ள இரைச்சலும் கூச்சலும் அறையெங்கும் பரவி முதல்தள கூரையில் முட்டிச்சிதறி ஒருவித ஆற்றலைத் தந்தன. வாரநாட்கள் முழுவதும் ஆழ்ந்த தியானத்திலிருப்பது போன்ற நிலைக்கு முற்றிலும் மாறான ஒரு சூழல். தன்னை முழுவதும் திரட்டி எதையாவது விவாதித்துக் கொண்டேயிருந்தார்கள். அனைவரின் மேசைகளிலும் மகிழ்ச்சியும் மதுவும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இதையெப்படி நம்மூரில் கலாச்சார சீரழிவு என்கிறார்கள் என்ற வியப்பு இங்கு வந்த நாள்முதலே உண்டு.\n“என்ன கதிர்…வழக்கம்போல சுற்றுப்புறத்தை கூர்ந்து நோக்கலா\n“இல்ல… சென்னைக்கு திரும்ப போயிடலாமான்னு நினைக்கிறேன்..” என்றதும் சுரேஷ் சற்று திடுக்கிட்டு முன்னகர்வதற்கும், கண்ணாடி கோப்பைகளில் நுரைததும்ப எங்களுக்கான பீர் கொண்டு வரப்படுவதற்கும் சரியாக இருந்தது. கோப்பையை பற்றிக்கொண்டு “சியர்ஸ்..” என்றதற்கு “கம்பாய்..” என்று ஜப்பானிய மொழியில் சொல்லிவிட்டு அதே திடுக்கிடலுன் “ஏன் தீடீர்னு\nபேசயெத்தனிப்பதற்குள் “ஹலோ கதிர்…” என்று கன்னக்குழி புன்னகையோடும்,இடுங்கிய ஆர்வமான கண்களோடும் டகுச்சி எங்கள் மேஜையை நெருங்கினாள். நீண்ட தோள்பையை இலாவகமாக கழற்றி நாற்காலிக்கு மாற்றிவிட்டு அமர்ந்தாள். எனது பதில் புன்னகையை ஏற்றுக்கொண்டு, “மன்னிக்கனும்…வகுப்பு முடிய தாமதமாயிற்று” என்றவாறு தனக்கான உணவுகளை வரவழைக்கச் சொல்லிவிட்டு “என்ன..ரொம்ப முக்கியமான விஷயம் பேசுறீங்க போல” என எங்களிருவரையும் நோக்கினாள்.\nடகுச்சி ஒரு மொழி ஆராய்ச்சியாளர். இங்கு வேலைநிமித்தம் வரும் வெளிநாட்டவர்களுக்கு ஜப்பானிய மொழி கற்பிக்கும் ஆசிரியையும்கூட. தகுதியானவர்களிடமிருந்து, முறையாக ஆங்கிலம் கற்றுக்கொண்டவள். சுரேஷூம் நானும் அவளிடம்தான் ஜப்பானிய மொழி கற்றுகொண்டோம். ஆனால் இதுவரை எனக்கு பேசவருவதில்லை. பேசும் தருணங்கள் வாய்க்கவில்லை அல்லது வலிந்து வாய்க்கவிடவில்லை. இந்த விலக்கம் பொதுவாக எல்லா விஷயங்களிலும் உண்டு. இதுவே எந்த புதிய விஷயங்களோடும் ஒன்ற நீண்ட காலஅவகாசத்தை கோரியது. செயலற்று சோம்பி்யிருப்பதைப் ��ோலிருந்தது.\nஆனால் சுரேஷ் அப்படியல்ல. தான் வாழுமிடத்தோடு தன்னைக் கரைத்துக்கொள்ள தெரிந்தவன். இந்த நான்காண்டுகளில் ஒவ்வொரு வாரஇறுதியில் சந்திக்கும்போதும் ஏதாவது ஒரு ஆச்சரியத்தில் நம்மை ஆழ்த்தி விடுபவன். ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் ‘தன்னம்பிக்கை மனிதர்கள் இறந்தவர்களுக்குச் சமம்’ என்ற வாக்கியத்தால் ஈர்க்கப்பட்டு அவருடைய சித்தாந்தங்களுக்கும் தத்துவங்களுக்கும் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தவன்.\nஅவன் அறையெங்கும் ஜெ.கியின் புத்தகங்கள் நிறைந்திருக்கும். எனக்கு எப்போதுமே அப்புத்தகங்கள் புரிந்ததில்லை. சுரேஷைப் பொறுத்தவரை அப்புத்தகங்கள் அவன் வாழ்விலிருந்த அச்சத்தின் கூறுகளை முழுமையாக கலைத்து அழித்தவை. ரோபாடிக் துறையில் அவன் எட்டிய உயரங்கள் பிரமிக்க வைப்பவை. ஆனால் தன்னுடைய அந்த கடந்த கால வெற்றிச் சுவடுகளை சுமந்தலைபவனல்ல. இதுவே அவனை ஒவ்வொரு நாளும் புதிய சுவடுகளைப் பதிக்க வைத்து தேங்காமல் முன்னகரச் செய்கிறது. சுரேஷ்-san ஜப்பானிய ரோபாடிக் துறையில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை.\nஅறிமுகமான இரண்டாவது நாளே மிக இயல்பாக என்னோடு ஒட்டிக்கொண்டான். கடலைப்பருப்பை துவரம்பருப்பு என நினைத்து சாம்பார் செய்து கொண்டிருந்த எனக்கு சமையல் செய்ய கத்துக் கொடுத்தது மட்டுமல்லாமல், ஒருநாள் நான் செய்த அசல் துவரம்பருப்புச் சாம்பாரை டகுச்சிக்கும் பரிமாறச்செய்து\n“ஒய்சி….” சொல்லவைத்தான். புரியாமல் முழித்த என்னிடம் “அருமையான ருசி..” என்றாள் சுத்தத் தமிழில். “என் சாம்பாரும் உன் தமிழும் அவனின் கைங்கர்யம்” என்றேன்.\nரோபோடிக் புரோகிராமராக இருந்தவன், தீடீரென அவற்றை பேசவைப்பது எப்படி என்ற ஆராய்ச்சியில் இறங்கி வார்த்தைக் கட்டமைப்பு, அவற்றின் ஒலியமைப்பு மற்றும் இவையிரண்டும் சேர்ந்து உருவாக்கும் கருத்து அல்லது அர்த்தம் அல்லது பொருள் என டகுச்சியின் மொழியாராய்ச்சியில் மட்டுமல்லாமல் அவளுள்ளும் புகுந்துகொண்டான். கடந்த மூன்று வருடங்களாக அவளுடன் தன் அறையை பகிர்ந்து கொண்டவன் இருவாரங்களுக்கு முன்தான் அவளைச் சென்னை அழைத்துச் சென்று தன் பெற்றோர் முன் கல்யாணம் செய்து கொண்டான். தம்பதிகளாக இப்போது தான் இருவரையும் முதன்முதலாகச் சந்திக்கிறேன்.\nஉணவுவிடுதியின் அந்த இரைச்சல் மீண்டும் என் புலன்களை எட்டி நி���ைவுகளை கலைத்திருந்தபோது டகுச்சியிடம் நான் சென்னைக்கு திரும்பப் போவதைப் பற்றிச் சொல்லியிருந்தான் சுரேஷ். கூரியமுனை கொண்ட அந்த நீண்ட மரக்குச்சியில் முதலில் செருகப்பட்டு அடியில் எஞ்சியி்ருந்த கடைசி கோழி இறைச்சித் துண்டை தன் பற்களால் கவ்விக்கொண்டே “உண்மையாகவா” என்ற ஆச்சரியப் பார்வையோடு என்னை நோக்கினாள்.\n“ரொம்ப அலுப்புத்தட்ட ஆரம்பிச்சிருச்சு இங்க. நான் இங்க தேங்க ஆரம்பிச்சுட்டேன்” என்றேன்.\n“நீ வேலை பார்க்கிற வங்கி திவாலாகப் போறதா\nமென்று கொண்டிருந்த அந்த கடைசி இறைச்சித் துண்டை பருகிய பியரால் நனைத்துக் கொண்டே, “நீ ஏன் கதிர் எங்கள மாதிரி ஃப்ரீலேன்சரா மாறக்கூடாது” என்று தொடர்ந்து கேள்விகளாக கேட்க ஆரம்பித்தாள்.\nடகுச்சிக்கும், சுரேஷுக்கும் என்மேல் என்னைவிட அதிக நம்பிக்கையுண்டு. இருந்தாலும் எனக்கான இடம் இதுவல்ல என சில நாட்களாக தோன்ற ஆரம்பித்துள்ளது. டகுச்சி போன்ற ஒரு பெண் அருகிலிருந்திருந்தால் அல்லது சுரேஷ் போல இங்கு ஒன்ற முடிந்திருந்தால் என்ற எண்ணங்களும் கூடவே சேர்ந்து என்னை இயலாதவனாக காண்பித்து என்மேல் கழிவிரக்கம் கொள்ளச்செய்தன.\nநமக்கு நெருக்கமானவர்களின் வெற்றி எவ்வளவுக்கெவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறதோ அதே அளவு பொறாமையையும், சில சமயங்களில் வெறுப்பையும் அளிக்கிறது. இவர்களோடு என்னை ஒப்பிட்டுப் பார்த்தால் நான் தேங்கியிருப்பவனாகவே தோன்றுகிறது. ஒருவகையில் இந்த ஒப்பீடு என்னை வளரத் தூண்டினாலும், இந்த ஒப்பீட்டுப் பிரமையிலிருந்து வெளிவரவே மனம் விரும்புகிறது.\nடகுச்சியின் தொடர் கேள்விகளுக்கு பதிலளிக்க முயன்று தோற்று அங்கிருந்து கரைந்து நான் பேருறு கொள்ளும் கனவுகளில் மூழ்க ஆரம்பித்தேன்.\n“இல்ல டகுச்சி. இப்போதைக்கு இந்தியாவின் நிதிச்சந்தை புதிதாக நிதி சம்பந்தமான தொழில் தொடங்குபவர்களுக்கு சாதகமாக உள்ளது. சில முதலீட்டாளர்களிடம் என்னுடைய திட்டங்களை பகிர்ந்திருக்கிறேன். மிகப்பெரிய வங்கிகளைப் புரட்டிப்போடும் திட்டமிது. பெரிய முதலீட்டாளர்களும் அரசாங்கமும் ஒத்துக்கொண்டால் மூன்றே மாதத்தில் என் சிறிய நிறுவனத்தை சென்னையில் தொடங்கி விடுவேன்”…சுரேஷ் கண்விரித்து “அந்த திறந்த வெளி வங்கித் திட்டமா” என்றதற்கு “ஆமாம்” என்று கண் சிமிட்டினேன்.\nபுரியாமல் முழித்த டகுச்சியிடம், “ஓலா மற்றும் உபேர் போன்ற நிறுவனங்கள் எப்படி கூகுளின் வரைபடத்தகவல்களை உபயோகித்து மக்களுக்கான வாடகைக் கார் சேவையை எளிமைப்படுத்தியதோ, அதுபோலத்தான் இதுவும் “ என்று ரத்தினச்சுருக்கமாக திறந்த வெளி வங்கித்திட்டத்தை விளக்கினான் சுரேஷ்.\n“கூகுள் மாதிரி வங்கிகளும் தன் வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்வார்களா\n“இத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை வங்கிகளும் அரசாங்கங்களும் உணர்ந்துள்ளன. இது தகவல்களின் காலம். விளிம்பிலிருப்பவர்களும் மையமாகும் காலம்.” என்றேன்.\n“முடியும் டகுச்சி. மையத்திலிருப்பவர்கள், எப்போதும் அங்கேயே இருந்து கொண்டிருக்க முடியாது. விளிம்பிலிருப்பவர்கள், ஒருநாள் மையமாக மாறுவதுதான் ஜனநாயகத்தின் இயல்பு “ என்றேன்.\nடகுச்சி சற்று குழம்பி தன் இடுங்கிய கண்களை மேலும் சுருக்கிக் கொண்டு, “ஆனால் கதிர்்…” என்றவளை இடைமறித்து, “ஆனால், சமுதாயத்தில் மையம் என்ற ஒன்று இல்லாமல் போவதே கார்ல் மார்க்ஸின் கனவு” என்று அவளை மேலும் குழப்பி மகிழ்ந்தேன்.\nமணி ஒன்பதைத் தொட்டிருந்நது. இரைச்சல் இன்னும் அதிகமாயிருந்து. டகுச்சியே உணவுக்கான தொகையை செலுத்த, மூவரும் வெளியே வந்தபோது தெருக்களில் நெரிசலும் அதிகமாயிருந்தது.மழையும் கூட.\nஎதிர்பார்த்தபடியே கருமேகங்கள் தங்களின் மழைத்துளியை பிரசவிக்க ஆரம்பித்திருந்தது. வண்டியின் முகப்பு கண்ணாடியில் விழுந்த துளிகள் எதிர்திசைக் காற்றின் உதவிகொண்டு கண்ணாடியின் மேல்நோக்கி மீன்போல் நீந்த ஆரம்பித்தன.சற்றுநேரத்திற்கெல்லாம் மழைத்துளிகள் எடைமிகுந்து வேகமான மலையருவியாக வண்டியைச் சுற்றி சட..சட..வென அறைய ஆரம்பித்து, காவ்யாவை அவளின் மேடிட்ட வயிற்றிலிருந்த என் கையை இறுகப் பற்றிக்கொள்ளச் செய்தது.\n“கதிர் சூடா டீ சாப்பிடனும் போல இருக்கு…”\nபெருமழைத் துளிகள் பட்டு வெடித்துக் கொண்டிருந்த சாலையிலிருந்து கண்களை அகற்றாமல்,\n“அடுத்து வர்ற பெரிய கடைல நிப்பாட்டுரேம்மா” என்றார் ஓட்டுநர் பிரகாசம்.\n“நன்றி பிரகாசம். ஆங்..கதிர்…சொல்ல மறந்துட்டேன். டகுச்சி கூப்பிட்டிருந்தா. மூணு வருஷமாச்சா எங்க நினைப்பு வர்றதுக்குன்னா”….\n”ம்ம்ம்….ஆமால்ல சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் நாம ஒன்னா தங்கியிருந்த அபார்ட்மெண��டயே என்னோட கனவு திட்டமான திறந்த வெளி வங்கிக்கான நிறுவனமா மாத்தி, ஒரே வருஷத்துல பேர்வாங்கி, அதுக்குள்ள கர்ப்பமாயிட்ட உன்னை மீசையை முறுக்கிக் கொண்டும்;முகத்தை இறுக்கிக் கொண்டுமிருந்த நம்மிருவரின் பெற்றோரையும் சம்மதிக்க வைத்து கல்யாணம் பண்ணி…என இவ்வளவு செறிவான செயல்களோடு என் வாழ்க்கை இருந்ததில்லை. இந்த பரபரப்பில் சுரேஷும் டகுச்சியும் நினைவுக்கு வரவேயில்லை காவியா…” ஆனால் என்னால உன்னை முதன்முதலில் சந்தித்த அந்த மழைமாலைப் பொழுது சிபுயாவை மறக்கவே முடியவில்லை கதிர்’ என்றவளிடம், புன்னகைத்தேன்.\nதிடீரென பயணித்துக் கொண்டிருந்த வண்டியின் பின்புறம் மங்கலாகி கரைந்து மறைந்து கொண்டிருந்தது. மழையின் இரைச்சல் அடங்கி மனிதக்குரல்களின் இரைச்சல் பெருகியது. நானிருந்த சுற்றுப்புறம் தெளிவாக புலப்பட ஆரம்பித்தது. அட…நான் இன்னமும் இவ்வணவு விடுதியை விட்டே வெளியேறி இருக்கவில்லை. மடக்கி வைத்திருந்த குடையும், கழற்றி வைத்திருந்த மழைமேலாடையும் அங்கேயே இருந்தது.\nஎனக்கு வரும் பகல்கனவுகள் தத்ரூபமாக இருப்பது மிகவும் ஆச்சரியத்தையும், அதே சமயத்தில் பயத்தையும் கொடுத்தது.\nடகுச்சியும் சுரேஷும் வெகு நேரமாக என்னையே உற்று நோக்கிக் கொண்டிருந்ததை கவனித்து இருக்கையிலிருந்து எழுந்து கொண்டேன்.\n நீ வேலைபார்க்கும் வங்கி திவாலாயிருச்சான்னு விளையாட்டா டகுச்சி கேட்டதற்குப்பின், நீ ஏதோ ஒரு கனவுலகத்துக்குப் போயிட்ட…”\n“ஆமாம் .என் கனவுகளுக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தேன்…”என்று சொல்லி இருவரையும் அணைத்து விடைபெற்று தெருவில் இறங்கினேன்.\nமணி பத்தைத் தொட்டிருந்தது. கண்ணாடிக் கட்டிடங்களில் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகள் தெருக்களைப் பகலாக்க முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தன. நெரிசலும் மழையும் குறைந்திருந்த தெருக்களில் மிக நீண்ட வரிசையில் வாடகை டாக்ஸிக்காக நின்று கொண்டிருந்த தமிழ்சாயல் கொண்ட அந்த இந்திய முகம், அறைக்கு திரும்பிய பின்னும் மனதைவிட்டு அகலமறுத்தது. உணவு விடுதியில் சாப்பிட்ட ஃபார்ஃபெல்லே வகை பாஸ்தா அவள் அணிந்திருந்த வெளிர் பச்சைநிற மழைமேலாடையில் அச்சிடப்பட்டிருந்த வண்ணத்துப் பூச்சிகளை ஞாபகப்படுத்தியது. சற்று அமிழ்ந்த மூக்கும், கண்களுக்கு கீழே அகன்றும் நாடிக���கருகில் சற்று ஒடுங்கியுமிருந்த அந்த கன்னங்களும், ஏனோ தெரியவில்லை திரும்பத் திரும்ப கண்முன் தோன்றிக்கொண்டே இருந்தது. அவள்தான் என் காவ்யா என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.\nPrevious Post ‘காலா’- இராவண வதம்\nNext Post காலியான கண்ணாடிப்பேழை\nஆத்திகமும் அண்ணாவும் September 15, 2019\nசிவனின் சந்திரன் September 8, 2019\nகண்டுகொண்டேன் September 5, 2019\nஇது பேட்ஸ்மென்களின் ஆட்டம் July 17, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/daily-prediction/daily-prediction-in-tamil-28-11-18-wednesday/", "date_download": "2019-09-16T04:26:44Z", "digest": "sha1:PHRHJID7KYIZTWQMVBKH3LHWO6G24RR7", "length": 48608, "nlines": 373, "source_domain": "seithichurul.com", "title": "தினபலன் 28-11-18: புதன்கிழமை | Daily Prediction in Tamil", "raw_content": "\nஇன்று உங்களது திறமையினை நிர்வாகம் சரியாக பயன்படுத்திக் கொள்ளும். உங்கள் பணி நிரந்தமாகும். மேல் அதிகாரிகள் மற்றும் உடன் பணி செய்வோரிடம் வீணான வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். ஆகவே எல்லோரையும் அனுசரித்துச் செல்லவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று சிறப்பான பலன்களைப் பெற போகிறீர்கள். சிற்சில குழப்பங்கள் வந்தாலும் அதற்காக கவலை கொள்ள வேண்டாம். அனைத்தும் நன்மையே கிடைக்கும். பல்வேறு முன்னேற்றங்களைப் பெறலாம். குறிப்பாக பொருளாதார வளம் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று மிகவும் சிறப்பான பலன்களைப் பெற போகிறீர்கள். சிற்சில குழப்பங்கள் வந்தாலும் அதற்காக கவலை கொள்ள வேண்டாம். அனைத்தும் நன்மையே கிடைக்கும். பல்வேறு முன்னேற்றங்களைப் பெறலாம். குறிப்பாக பொருளாதார வளம் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள், பிணக்குகள் நீங்கி புதிய விதமான உறவுகள் நீடிக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மைகூடும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று மிக மிக கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும். மேலாண்மை மற்றும் ஆடிட்டிங் சம்பந்தப்பட்ட துறைகளை சார்ந்தவர்களுக்கு நல்ல மதி���்பெண்கள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று கணிணி, பொறியியல் மற்றும் விவசாயம் பயில்வோர் சிறப்பான பலனைக் காணலாம். விடாமுயற்சியும், கடினமான உழைப்புமே உங்களை முன்னேற்றும் என்பதில் நம்பிக்கை வையுங்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். நீங்கள் எதைப் படித்தாலும் அதில் முழுகவனத்துடன் படியுங்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று மேலாண்மை மற்றும் ஆடிட்டிங் சம்பந்தப்பட்ட துறைகளை சார்ந்தவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மிக மிக கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். லாபகரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் நேரமிது. வீண் ஆடம்பர செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று சகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தினில் சிற்சில பிரச்சனைகள் வரலாம். உடன் வேலை செய்வோரின் ஆதரவால் அதனைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று வேலையில் இருந்த பளு கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று எந்த காரியத்தை நினைத்தாலும், எடுத்தாலும் பயந்து கொண்டிருந்தீர்களே, இனி அந்த பயத்தை எல்லாம் தூக்கி தூர வையுங்கள். எந்த காரியத்தையும் துணிந்து செய்யுங்கள். இளைய ச்கோதரத்தின் உடல்நிலையில் கவனம் தேவை. தாயார் தாய்வழி உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனம் யோகம் ஏற்படும். ரொம்ப நாளாக வசூலாகாமல் இருந்த கடன் வசூலாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று தந்தையாருடன் உறவு மேம்படும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். உங்கள் பேச்சு எடுபடும். முக்கியஸ்தர்களின் பழக்கம் ஏற்படும். பணியிட மாற்றம் ஏற்படலாம். சிலருக்கு வேலையே மாறலாம். முதலீடுகள் செய்யும்போது மனைவியின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். தூங்கப் போகும் போது தேவையற்ற வீண் குழப்பங்களை களையுங்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nதினபலன் 18- ஜனவரி – 2019 வெள்ளிக்கிழமை\nதினபலன் 17- ஜனவரி – 2019 வியாழக்கிழமை\nஉங்கள் ராசிக்கான இன்றைய (16/09/2019) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (15/09/2019) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (14/09/2019) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (13/09/2019) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (12/09/2019) தினபலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (11/09/2019) தினபலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (16/09/2019) பலன்கள்\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nஇன்று பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டிய வரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லத���. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று பணவரத்து அதிகரிக்கும். மனோதைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக் கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்திதரும். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரணகோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தபணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும்போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஉங்கள் ராசிக்கான இன்றைய (15/09/2019) பலன்கள்\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nஇன்று மாணவர்களுக்கு கல்வியில் பின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது அவசியம். காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் ஏற்படும். எதிலும் கவனம் தேவை. வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று அனைவரிடமும் அனுசரித்து செல்வீர்கள். பணவரத்து கூடும். ஆன்மீக செலவுகள் உண்டாகும். காரியதடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்த காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 1, 7\nஇன்று காரிய தடை, தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. குடும்ப பிரச்சனைகள் தீரும். பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டி பிடிப்பார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஇன்று வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்த சேரும். வருமானம் கூடும். குடுமபத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று எதிலும் எச்சரிக்கை தேவை. காரிய தடை தாமதம் வரலாம். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். குடும்ப பிரச்சனை தீரும். பணவரவு உண்டாகும். ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஉங்கள் ராசிக்கான இன்றைய (14/09/2019) பலன்கள்\nஇன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்���த்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை தாமதம் அலைச்சல் இருக்கும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும். இருதரப்பு வாதங்களையும் கேட்டு அதன்பிறகே நியாயத்தை சொல்வது நல்லது. எதிர்ப்புகள் நீங்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில்வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை ��ெய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப பிரச்சனை தீரும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nபர்சனல் ஃபினாஸ்2 hours ago\nஇன்சூரன்ஸ் வாங்கும் முன்பு எச்சரிக்கையாக இருக்கவும்; ஐஆர்டிஏஐ எச்சரிக்கை\nஉங்கள் ராசிக்கான இன்றைய (16/09/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய (16/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nதிரைக்குமுன் இணையத்தில் போட்டி போடும் தமிழ்த் திரைப்படங்கள்…\nபால் விலையைத் தொடர்ந்து பால் ���ொருட்கள் விலையையும் உயர்த்திய ஆவின்.. மக்கள் அதிர்ச்சி\nவார பலன்1 day ago\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (செப்டம்பர் 15 முதல் 21 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய (15/09/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/09/2019)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/09/2019)\nநடப்பு கல்வி ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு… வெளியானது அரசாணை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு1 month ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவேலை வாய்ப்பு2 weeks ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 weeks ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nதமிழ் பஞ்சாங்கம்2 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\nசத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்\nவைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்\nவழக்கறிஞராக தெறிக்கவிடும் அஜித்; நேர்கொண்ட பார்வை டிரைலர் சிறப்பம்சங்கள்\nவேலை வாய்ப்பு4 days ago\nதேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு\nஉங்கள் ராசிக்கான இன்றைய (13/09/2019) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (10/09/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்6 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/09/2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/tamilnadu/rare-advise-for-coconut-farmers-affected-by-gaja-cyclone/", "date_download": "2019-09-16T04:32:16Z", "digest": "sha1:ZA5J7XVSZBCWJO7XL5Q2ZF5TDFFTSDSG", "length": 23715, "nlines": 205, "source_domain": "seithichurul.com", "title": "கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளே உங்களுக்கு ஒரு அரிய ஆலோசனை.!", "raw_content": "\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளே உங்களுக்கு ஒரு அரிய ஆலோசனை.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளே உங்களுக்கு ஒரு அரிய ஆலோசனை.\nதென்னை மரம் கீழே விழுந்து விட்டது என்று வருந்தும் விவசாயிகள் கவனத்திற்கு\nஎனது அனுபவத்தில் இயற்கை சீற்றங்கள் மற்றும் சிவப்பு கூன் வண்டு தாக்கிய மரங்கள் இவற்றை திரும்பவும் தூக்கி நட்டு குழியில் காப்பர் ஆக்ஸி குளோரைடு 5 கிராம்/ லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கரைத்து ஊற்றி. பின்னர் நமது soil pro Actor coconut mix இட்டு திரும்பவும் உயிர் பெற வைத்து இருக்கிறோம்.\nதென்னையில் ஒவ்வொரு மட்டை கணுவும் வேர் வளர கூடிய இடமாகும். எனவே விழுந்த மரங்களைத் திரும்பவும் நான் பரிந்துரைத்தவாறு நடுங்கள். நட்டு நான்கு திசைகளிலும் கம்பு நங்கூரமிட்டு கட்டினால் 6 மாதங்களுக்குள் வேர் வளர்ச்சி பெறும்.\nசாறு வடிதல் நோயால் அழுகிய பகுதிக்கு மேல் துணி சுற்றி IBA ஹார்மோன் 500 பிபிஎம் தெளித்து புது வேர்களை உண்டாக்கி பின்பு அழுகிய பகுதிகளை வேட்டி வேர் வந்த பகுதியை தரையில் நடவும் கூட முடியும்\nகட்டிடங்களுக்கு வேண்டி 40 தென்னை மற்றும் பாக்கு மரங்களை இடம் மாற்றி வெற்றிகரமாக வளர்த்துள்ளேன்.\nதற்போது முழுவதும் வளர்ந்த தென்னை மரங்களைப் பறித்து அதை ஏற்றுமதி செய்து வளைகுடா நாடுகளில் நடவு செய்து இருக்கிறார்கள்..\n9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்: அசத்தும் செங்கோட்டையன்\nகூட்டணிக்காக பாஜக நெருக்கடி கொடுக்கிறதா\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 2 நாட்கள் மழை எச்சரிக்கை\n24 மணி நேரத்தில் உருவாகும் புயல்: தமிழகத்துக்கு ரெட் அலர்ட்\nஉருவாகிறது ஃபானி புயல்: 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை\nஎச்.ராஜாவின் திமிர் பேச்சு: பழசை கிளறும் தினகரன்\nதமிழகத்தில் போட்டியிட உள்ள ராகுல் காந்தி: குறிவைக்கப்படும் கன்னியாகுமரி தொகுதி\nதமிழகத்தில் தாமரை அல்ல, புல் கூட முளைக்காது.. ஸ்டாலின் அதிரடி\nபால் விலையைத் தொடர்ந்து பால் பொருட்கள் விலையையும் உயர்த்திய ஆவின்.. மக்கள் அதிர்ச்சி\nஆவின் நிறுவனம் அண்மையில் பால் விலையை உயர்த்தியதைத் தொடர்ந்து, தற்போது பால் பொருட்கள் விலையையும் உயர்த்தியுள்ளது.\nபுதிய விலை உயர்வின் படி ஆவின் டிலைட் அரை லிட்டர் 26 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும், நறுமண பால் விலை 22 ரூபாயிலிருந்து 25 ரூபாயாகவும், ஆவின் தயிர் அரை லிட்டர் பாக்கெட் விலை 25 ரூபாயிலிருந்து 27 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.\nஆவின் வெண்ணெய் அரை கிலோ விலை 230 ரூபாயிலிருந்து 240 ரூபாயாகவும், பால்கோவா கிலோ விலை 500 ரூபாயிலிருந்து 520 ரூபாயாகவும், பன்னீர் விலை கிலோ 400 ரூபாயிலிருந்து 450 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.\nமேலும், பால் பொருட்களில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் நெய் விலை லிட்டருக்கு 35 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த புதிய விலை செப்டம்பர் 18-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சுடு சம்பவம்: ரஜினியிடம் விசாரணை நடத்தப்படுமா\nகடந்த ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் மிகப்பெரியா அளவில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் கலவரமாக மாற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த துப்பாக்கிச்சூடு.\nபோராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேர் உயிரை பறித்தது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை தாமதமாக பார்க்க வந்த நடிகர் ரஜினிகாந்த் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததாக கூறி சம்பவத்தை திசை மாற்றினார். இது அரசு தரப்புக்கும் சாதகமாக அமைந்தது. இதனால் நடிகர் ரஜினிகாந்தும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.\nஇந்த சூழ்நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்த, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற 14 கட்ட விசாரணையில் 379 பேரிடம் விசாரணை நடத்தி 555 ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விசாரணை ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகரிடம், ரஜினியிடம் விசாரனை நடத்தப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், தேவைப்பட்டால் இந்த சம்பவங்கள் குறித்து விவரங்கள் அறிந்த அனைவரையும் அழைத்து விசாரணை நடத்தப்படும் என்றார் அவர்.\nமோசடி வழக்கில் சிறை: கவின் குடும்பத்துக்கு ஆதரவாக சாக்‌ஷி\nபிக் பாஸ் சீசன் 3 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பல சர்ச்சைகளில் சிக்கியவர் கவின். இவருக்கு ஆதரவாக ஒரு வட்டமும், எதிராக ஒரு வட்டமும் சமூக வலைதளத்தில் உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள கவினின் குடும்பம் தற்போது சந்தித்திருக்கும் ஒரு பிரசானை சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்படுகிறது. இதனால் கவினும் அவரது குடும்பமும் விமர்சிக்கப்படுகிறது.\nகவினின் அம்மா ராஜலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதனையடுத்து இந்த பண மோசடி வழக்கில் கவின் குடும்பத்தை சேர்ந்த அவரது அம்மா உட்பட 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம். இது பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் கவினும் அவரது குடும்பமும் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.\nஇதனையடுத்து இதுகுறித்து யாரும் விவாதிக்க வேண்டாம் எனவும், கவினின் தனிப்பட்ட வாழ்க்கையை விவாதமாக மாற்ற வேண்டாம் என முதல் பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்ட நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் கவினுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து சமீபத்தில் வெளியேறிய சாக்‌ஷியும் கவினுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் சாக்‌ஷி, கவின் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து அவரை விமர்சித்து வந்தார். இந்நிலையில் தற்போது குடும்ப பிரச்சனையில் சிக்கியுள்ள கவினுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் சாக்‌ஷி. இந்த அசாதாரணமான சூழலில் கவின் குடும்பத்தினரைக் கிண்டலடிக்க வேண்டாம். எனக்கும் கவினுக்கும் தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அவருடைய குடும்பத்தினரிடையே அல்ல. எனவே அவர்களைக் கிண்டலடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு ஆதரவு அளியுங்கள். நன்றி. என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் சாக்‌ஷி.\nபர்சனல் ஃபினாஸ்2 hours ago\nஇன்சூரன்ஸ் வாங்கும் முன்பு எச்சரிக்கையாக இருக்கவும்; ஐஆர்டிஏஐ எச்சரிக்கை\nஉங்கள் ராசிக்கான இன்றைய (16/09/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய (16/09/2019) தமிழ் பஞ்சாங்கம்\nதிரைக்குமுன் இணையத்தில் போட்டி போடும் தமிழ்த் திரைப்படங்கள்…\nபால் விலையைத் தொடர்ந்து பால் பொருட்கள் விலையையும் உயர்த்திய ஆவின்.. மக்கள் அதிர்ச்சி\nவார பலன்1 day ago\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (செப்டம்பர் 15 முதல் 21 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய (15/09/2019) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/09/2019)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/09/2019)\nநடப்பு கல்வி ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு… வெளியானது அரசாணை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவேலை வாய்ப்பு1 month ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவேலை வாய்ப்பு2 weeks ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 weeks ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nபிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்\nதமிழ் பஞ்சாங்கம்2 months ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)\nபிகில் – வெறித்தனம் பாடல்\nசுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்\nஅண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\n12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்\nசத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்\nவைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்\nவழக்கறிஞராக தெறிக்கவிடும் அஜித்; நேர்கொண்ட பார்வை டிரைலர் சிறப்பம்சங்கள்\nவேலை வாய்ப்பு4 days ago\nதேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு\nஉங்கள் ராசிக்கான இன்றைய (13/09/2019) பலன்கள்\nஉங்கள் ராசிக்கான ���ன்றைய (10/09/2019) தினபலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்6 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/09/2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/pakistan/28625-riots-turn-deadly-after-the-rape-and-murder-of-a-7-year-old-girl-in-pakistan.html", "date_download": "2019-09-16T05:06:52Z", "digest": "sha1:MMW4L5EACFQMVOQSI7TMOOPN7GEUQFBN", "length": 9381, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "பாகிஸ்தானில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை | Riots Turn Deadly After the Rape and Murder of a 7-Year-Old Girl in Pakistan", "raw_content": "\nதலைமை நீதிபதி அமர்வில் இன்றும் விசாரணை இல்லை\nஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்\nகுடியரசுத் தலைவர் மாளிகையை படம் பிடித்த இருவர் சிக்கினர்\nஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கோயில் புஷ்பாபிஷேக விழா\nசாலையோரம் வீசி செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு\nபாகிஸ்தானில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை\nபாகிஸ்தானில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தானில் கசூர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி சாய்நாப் ஜனவரி 4ம் தேதி காணாமல் போயுள்ளார். அவரது பெற்றோர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமியை தீவிரமாக தேடி வந்த காவல்துறையினர் நேற்று சிறுமியின் உடலை கண்டெடுத்துள்ளனர். பின்னர் சோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.\nஇதனையடுத்து பொது மக்கள் கோபமுற்று காவல் நிலையத்தை சூறையாடினர். தொடர்ந்து அப்பகுதியில் போராட்டம் நடத்தினர். இதனால் காவல்துறையினர் அங்குள்ள மக்களை விலக்கும் பொருட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பொதுமக்களில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து சிறுமிக்கு ஆதரவாக பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் போராட்டம் வலுத்து வருகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்\nஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்\nஇந்தியா யாரிடம் இருந்தும் பாடம் கற்க தேவையில்லை : திரிபுரா முதலமைச்சர்\nஇரு நாடுகளுக்கிடையேயான பிரச்சனை அணு ஆயுத போருக்கே வழிவகுக்கும் - இம்ரான் கான்\n1. பேனரால் உயிரிழப்பு: உறுதி மொழி எடுத்த அஜித் ரசிகர்கள் - வைரலாகும் சுவரொட்டி\n2. எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க\n3. முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி\n4. சுபஸ்ரீ மரணம்: எஃப்.ஐ.ஆரில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\n5. இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\n6. விடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\n7. குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்\nதூர்தர்ஷன் எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா\nரஜினி பட டைட்டிலுடன் உருவாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம் \nஇரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்\nதமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/environment/123076-international-shipping-sector-is-finally-on-board-in-the-fight-against-climate-change", "date_download": "2019-09-16T04:35:17Z", "digest": "sha1:LKUUOEXEWW2N53SF4KWZBXRMPS4567FG", "length": 17300, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "``இப்படியே போனா பூமி தாங்காது இல்ல?” - கப்பலின் எரிபொருளை மாற்றும் கடல்சார் அமைப்பு | International shipping sector is finally on board in the fight against climate change", "raw_content": "\n``இப்படியே போனா பூமி தாங்காது இல்ல” - கப்பலின் எரிபொருளை மாற்றும் கடல்சார் அமைப்பு\n2050-ம் ஆண்டுக்குள் சர்வதேச கப்பல் துறையின் மூலம் வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவைக் குறைந்தது 50% ஆகக் குறைக்க திட்டமிட்டுள்ளது சர்வதேச கடல்சார் அமைப்பு. அதுமட்டுமில்லாமல் 2030-க்குள் புதிதாக உருவாக்கப்படும் கப்பல்கள் அனைத்தும் மரபுசாரா எரிபொருள்களைப் பயன்படுத்தும் வண்ணம் கட்டமைக்கப்படும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் கூறியுள்ளனர்\n``இப்படியே போனா பூமி தாங்காது இல்ல” - கப்பலின் எரிபொருளை மாற்றும் கடல்சார் அமைப்பு\nகடந்த 50, 60 ஆண்டுகளாக வளர்ச்சியை நோக்கி அசுர வேகத்தில் முன்னேறிய வளர்ந்த நாடுகளுக்கும் சரி, வளர்ச்சியைக் குறிக்கோளாக கொண்டு இயங்கும் வளரும் நாடுகளுக்கும் சரி, இந்த வளர்ச்சிப் பந்தயத்தில் துளியும் பங்கு கொள்ளாத ஏழ்மை நாடுகளுக்கும் சரி காலநிலை மாற்றம் என்பது மிக முக்கியமான பிரச்னையாக இருக்கிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளைச் சமாளிப்பதும் மிகப்பெரிய பிரச்னையான இதனைக் கட்டுப்படுத்துவதற்கும்தான் பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்படுகின்றன. இது ஒருபுறம் என்றால் காலநிலை மாற்றத்துக்கான பொறுப்பாக வளர்ந்த நாடுகள் செயல்பட வேண்டும் என்ற வாதம் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றது. சில வளர்ந்த நாடுகளைத் தவிர மற்ற வளர்ந்த வல்லரசு நாடுகள் இந்த வாதத்தை எதிர்க்கின்றன. அந்தப் பொறுப்பில் இருந்தும் நழுவிக் கொள்கின்றன. ஆனால், அவ்வப்போது காதில் விழும் சில அறிவிப்புகள்தான் காலநிலை மாற்றத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையும் தருகின்றன. கடந்த வாரம் அப்படியான அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. சர்வதேச கப்பல் துறையானது காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் என்று சர்வதேச ஒப்பந்தமிட்டுள்ளனர்.\nகடந்த இரண்டு வாரங்களாக லண்டனில் நடைபெற்றக் கூட்டத்தில் சர்வதேச கடல்சார் அமைப்பைச்(International Maritime Organization (IMO)) சார்ந்த 170 நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்று இந்த முடிவை எடுத்துள்ளனர். பூமியில் இருந்து பல்வேறு வகையில் வெளியிடப்படும் கார்பனின் கூட்டு வாயுக்களே காலநிலை மாற்றத்தின் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. 2050-ம் ஆண்டுக்குள் சர்வதேச கப்பல் துறையின் மூலம் வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவைக் குறைந்தது 50% ஆகக் குறைக்க திட்டமிட்டுள்ளனர் சர்வதேச கடல்சார் அமைப்பினர். அதுமட்டுமில்லாமல் 2030-க்குள் புதிதாக உருவாக்கப்படும் கப்பல்கள் அனைத்தும் மரபுசாரா எரிபொருள்களைப் பயன்படுத்தும் வண்ணம் கட்டமைக்கப்படும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் கூறியுள்ளனர். சர்வதேச அளவில் இயங்கக்கூடிய ஒரு துறையிலிருந்து முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியானது மற்ற அனைத்துச் சர்வதேச துறைகளுக்கு முன்மாதிரியாய் அமையும் எனச் சொல்கின்றனர்.\nஉண்மையில் ரயில், லாரி, இன்னும் பல கனரக வாகனப் போக்குவரத்தைவிட கப்பல் போக்குவரத்து சுற்ற��ச்சூழலுக்கு உகந்தது. ஏனென்றால் ரயில், லாரி போன்றவற்றைக் காட்டிலும் ஒரு கிலோமீட்டருக்கு குறைந்த அளவு கார்பனை வெளியேற்றுவது கப்பல்தான். ஆனால், தொழில் வளர்ச்சியும் கப்பல் துறையின் அதீத வளர்ச்சியும் கார்பன் வெளியீட்டை அசுர வேகத்தில் அதிகமாக்கிவிட்டன. அதுமட்டுமில்லாமல் கப்பல்களில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்படாத டீசல்கள் (Heavy Diesel) மூலம் வெளியாகும் அதிக அடர்த்தியுடைய பிளாக் கார்பன்கள்(Black Carbon). இவை வேகமான காலநிலை மாற்றத்தை உருவாக்கக் கூடியவை. இந்த வகையான டீசல்கள் பல்வேறு நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளன. உலகம் மொத்தம் நடக்கும் வாணிபத்தில் 80% கப்பல்துறையின் மூலம்தான் நடைபெறுகிறது. இதிலிருந்தே அதன் அதீத வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும். சர்வதேச கப்பல் துறையின் மூலம் ஆண்டுக்கு 800 டன் கார்பன் வாயுக்கள் வெளியிடப்படுகின்றன. உலக அளவில் நடைபெறும் பசுமை இல்ல வாயு வெளியீட்டில் இது 2.5%. இந்தத் துறையினை ஒரு நாடாகக் கணக்கில் எடுத்தால் உலகிலேயே பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் ஆறாவது நாடாக இந்தத் துறை இருக்கும். இது ஜெர்மனிக்கு நிகரானது.\nஆனாலும் இப்போது எடுக்கப்பட்டிருக்கும் முடிவு மிகச்சரியான நேரத்தில் எடுத்த முடிவாகச் சொல்ல முடியாது. காரணம் காலநிலை மாற்றம் தொடர்பாக 1997-ல் நடைபெற்ற கியோட்டோ நெறிமுறையிலும் (Kyoto Protocol) 2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பாரீஸ் ஒப்பந்தத்திலும் (Paris Summit) சர்வேதச கப்பல் துறை எளிதாக நழுவிவிட்டது. காரணம் வளர்ந்த நாடுகளின் ஆதரவு. பல சூழலியல் அழுத்தங்களால் இந்த முடிவுக்கு வந்துள்ளனர் சர்வதேச கடல்சார் அமைப்பினர். இந்த முடிவினால் எடுக்கப்படும் முயற்சிகளால் தங்கள் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விடுமோ என பல்வேறு நாடுகளும் அச்சத்தில் இருக்கின்றன. சர்வேதச அளவில் இயங்கும் இந்தத் துறையினை நாடுகளால் கட்டுப்படுத்துவதும் கடினமான விஷயம்தான்.\nகார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்த கப்பல் துறையினர் முன்னெடுக்கும் முயற்சியாக இருப்பது மரபுசாரா எரிபொருளைப் பயன்படுத்துவது. சூரிய ஒளி ஆற்றல், காற்றின் வழி மின்சாரம் பெறுதல், பேட்டரிகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய கப்பல்களுக்கு இவையெல்லாம் போதுமானதாக இருக்குமா என்பதும் கேள்விக்குறிதான். சர்ச்சைக்குரிய அணுமின் மூலமும் கப்பல்களை இயக்கலாம். பல்வேறு போர்க்கப்பல்களும் அணுமின்சாரத்தால் இயங்குவதை அறிவோம். மரபுசாரா எரிபொருள்களை மேம்படுத்த வேண்டிய நேரமும் தேவையும் வந்திருக்கிறது. அதற்கான ஆயத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும்.\nகார்பன் வெளியீட்டைக் குறைந்தது 50% குறைப்பதாகக் கூறியுள்ள சர்வதேச கடல்சார் அமைப்பு அதனை 100% வரை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. காலநிலை மாற்றத்தால் உயரும் கடல்நீரால் மூழ்கும் நிலையில் இருக்கும் தீவு நாடுகள் இந்த முயற்சியை வரவேற்றுள்ளனர். ஆனால் பிரேசில், சவுதி அரேபிய, அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த சர்வதேச ஒப்பந்தத்தை எதிர்க்கின்றன. அப்போதும் கூட 2008-ன் கார்பன் வெளியீட்டு அளவை வைத்தே இந்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. காலநிலை மாற்றத்துக்கு துறைரீதியாக முயற்சிகள் எடுப்பதும் மிக முக்கியமான விஷயம். சர்வதேச அளவில் கப்பல் போக்குவரத்தும் வான்வெளிப் போக்குவரத்தும்தான் கார்பன் வெளியீட்டை அதிகமாக ஏற்படுத்துகின்றன. சர்வதேச கப்பல் துறையின் இந்த மற்ற துறைகளுக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர்கள் தொடர்ந்து செயலாற்ற வேண்டும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-09-16T04:41:51Z", "digest": "sha1:5NKCQ2XMYQTR65YQ3ZEENTJJGCTSLEBD", "length": 5320, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இரும்பு ராடை | Virakesari.lk", "raw_content": "\nஉலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஎனது தலையை சிதறடித்துவிடலாம் என ஆர்ச்சர் நினைத்தார்- அவுஸ்திரேலியாவிற்காக சதமடித்த வேட்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nபுத்தளத்தில் பஸ் விபத்து ; 15 பேர் படுகாயம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: இரும்பு ராடை\nபிறப்புறுப்புக்குள் இரும்பு ராடை செலுத்தி ராகிங் செய்த சீனியர்கள்\nசட்டீஸ்கர் மாநிலம் ரெய்ப்பூரில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில் 3 ��ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரின் பிறப்பிறுப்பில் இரும்ப...\nபிறப்புறுப்புக்குள் இரும்பு ராடை செலுத்தி ராகிங் செய்த சீனியர்கள்\nசட்டீஸ்கர் மாநிலம் ரெய்ப்பூரில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில் 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரின் பிறப்பிறுப்பில் இரும்ப...\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஇந்தியாவில் மீண்டுமோர் படகு விபத்து - 7 பேர் பலி ; 40 பேர் மாயம்\n\"நிஜமென நினைத்து தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்\": எக்ஸ் ரே அறிக்கையால் அதிர்ந்துபோன இளம் யுவதி\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yugamnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-16T04:41:48Z", "digest": "sha1:HINZHHATJZDETDEEXTPMT5VMUOZFVYJK", "length": 8160, "nlines": 66, "source_domain": "yugamnews.com", "title": "தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு அறவழிப் போராட்டம் – யுகம் நியூஸ்", "raw_content": "\nதமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு அறவழிப் போராட்டம்\nதமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு அறவழிப் போராட்டம்\nதமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் பட்டாசு தொழிலை பாதுகாத்திடவும், தமிழகத்தின் பாரம்பரியமான சிவகாசி பட்டாசு தொழிலை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் பட்டாசு வெடிப்பதற்கும், உற்பத்தி செய்வதற்கும், சுப்ரீம்கோர்ட் கட்டுப்பாடு விதித்ததை மறுபரிசீலனை செய்யக் கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜா சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த அறப்போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் அவர்கள் மத்தாப்பு கொளுத்தி தொடங்கி வைத்தார். இதில் பா.ம.க தலைவர் ஜி.கே. மணி, த.மா.கா மூத்த துணைத் தலைவர் கோவை தங்கம்,முன்னாள் எம்.எல்.ஏ.விடியல் சேகர் மதிமுக துணைச் செயலாளர் மல்லை சத்யா, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர்தல் பிரிவு செயலாளர் செந்தமிழன், வெற்றிவேல், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ், துணைப் பொது��்செயலாளர் எல்.கே. என். ராஜா, நாடார் மக்கள் சக்தி இளைஞரணி தலைவர் சத்ரியன் பாபு தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் திறளாக கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.\nPrevious ரெப்கோ வங்கியின் 50 ஆம் ஆண்டு நிறுவன நாள் பொன்விழா கொண்டாட்டம்\nNext தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியை ரெப்கோ வங்கி மற்றும் நுண்கடன் வங்கி அதிகாரிகள் சார்பில் ரெப்கோ வங்கியின் தலைவர் மற்றும் பொதுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.செந்தில்குமார் அவர்கள் சந்தித்து கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய்.30 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.இசபெல்லா உடனிருந்தார்.\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்குமாவட்டம் சார்பில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களுடனான கலந்தாய்வு கூட்டம்\nஉடல்நல பராமரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சர்வதேச சுகாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு _ CAHOTECH 2019\nசிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153798-topic", "date_download": "2019-09-16T04:05:38Z", "digest": "sha1:A4LYSONH5KTTU5EPFSUOSXPBBHU2LMVN", "length": 33769, "nlines": 311, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கடாரம் கொண்டான் - திரை விமரிசனம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» ‘பிளாக் பெல்ட்’ வாங்கிய கவர்ச்சி நாயகி\n» கோலிவுட் நடிகைகளை அதிர வைத்த, மஞ்சுவாரியர்\n» நயன்தாரா கடந்து வந்த பாதை\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» “திரைக்கவித் திலகம்’ கவிஞர் மருத\n» வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு\n» இன்று மறைமலை அடிகள் நினைவு தினம்.\n» சர்வதேச அரங்கில் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கும் நெய்வேலிக்காரர்\n» மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தி திருமணம்\n» உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தீ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை\n» சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்\n» ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்\n» மீண்டும் நடிக்க வரும் அசின்\n» 118 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் மின்குமிழ்-Bulb\n» கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி\n» வேலன்:-இணையதள வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய -Ummy Video Downloader.\n» காட்டு விலங்கும் நாட்டு விலங்கும்\n» கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை\n» பொன்விழா கண்ட பாடலாசிரியர்\n» இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு\n» ஜாம்பி – திரை விமரிசனம்\n» மது அருந்தும் இந்தியப் பெண்கள் அதிகரிப்பு: குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் குடிமகள்கள்\n» அருவி’ கதாநாயகி நடிக்கும் மலையாளப் படம்\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» திருமண நாளை கொண்டாடிய சூர்யா-ஜோதிகா\n» பொருளாதார சரிவை தூக்கி நிறுத்த வீட்டுவசதி, ஏற்றுமதி துறைக்கு ரூ.70 ஆயிரம் கோடி சலுகை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n» பொது சட்டம்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி\n» சுவிஸ்சில் காந்தி சிலையை திறந்தார் ஜனாதிபதி\n» ஏற்றுமதி - இறக்குமதி சரிவு\n» மோடியைப் பின்பற்றும் கெஜ்ரிவால்\n» வடகிழக்கு – கவிதை\n» தொலைத்தும் தொலைப்பதும் -கவிதை\n» வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்\n» காற்றின் நிறம் கறுப்பு - ராஜேஷ்குமார்\nகடாரம் கொண்டான் - திரை விமரிசனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகடாரம் கொண்டான் - தி���ை விமரிசனம்\nBy சுரேஷ் கண்ணன் | தினமணி\nகச்சிதமான பாணியில் தமிழ் சினிமா நகர வேண்டிய\nஆங்கிலம் உள்ளிட்ட இதர மொழிகளில் உருவாகும்\nசிறந்த திரைப்படங்களைப் பார்த்து வளரும் இளைய\nதலைமுறை புதிதான, சுவாரசியமான கதைக்\nகளங்களைத் தேடுகிறது. இந்தச் சூழலை சரியாகப்\nபுரிந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ் செல்வா.\nஇதன் குறியீடாக ‘கடாரம் கொண்டான்’அமைந்திருக்கிறது.\nஇதற்கான பாதையை ‘குருதிப்புனல்’ போன்ற முந்தைய\nமுயற்சிகளின் மூலம் கமல் ஏற்கெனவே அமைத்திருக்கிறார்.\n‘தூங்காவனம்’ இதைப் போன்று இன்னொரு முன் முயற்சி.\nஅவரது தயாரிப்பில் ‘கடாரம் கொண்டானாக’\nதூங்காவனத்தைப் (Nuit Blanche) போலவே\n‘கடாரம் கொண்டானும்’ ஒரு பிரெஞ்சு திரைப்படத்தின்\nரீமேக்தான். A bout portant என்கிற 2010-ல் வெளியான\nபிரெஞ்சு மொழித் திரைப்படத்தின் மறு ஆக்கம் இது.\nஹாலிவுட்டின் கச்சிதமான பாணியைத் தமிழுக்காகக்\nகொண்டு வந்ததற்காகப் பாராட்டலாம். அதே சமயத்தில்\nஅது எந்த மொழித் திரைப்படமாக இருந்தாலும் அடிப்படையில்\nசுவாரசியமாகவும் நம்பகத்தன்மையுடனும் இருக்க வேண்டும்.\nவெறும் ஸ்டைலாகப் படமாக்கப்பட்டால் உபயோகமில்லை.\nஇந்த நோக்கில் முதல் பாதியில் ஓரளவிற்காவது கவனத்தை\nதக்க வைக்கும் ‘கடாரம் கொண்டான்’, இரண்டாம்\nபாதியில் முழுக்கவே பொறுமையைச் சோதிக்கிறது.\nRe: கடாரம் கொண்டான் - திரை விமரிசனம்\nமலேசியாவில் புதிதாகக் குடியேறும் இளம் மருத்துவராக\nவாசு (அபி ஹாசன்), தன் காதல் மனைவி ஆதிரா\n(அக்ஷரா ஹாசன்) கருவுற்றிருப்பதால் மகிழ்ச்சியடைகிறார்.\nதம்பதியினர் தங்களின் குழந்தையைப் பற்றிய கனவுகளில்\nஇந்த நிலையில் அடையாளம் தெரியாத ஒரு நபர் (விக்ரம்)\nசாலை விபத்தில் சிக்கி, சுயநினைவை இழந்து உயிருக்குப்\nபோராடும் நிலையில் வாசு பணிபுரியும் மருத்துவனையில்\nசில மர்ம நபர்கள் வாசுவின் கர்ப்பிணி மனைவியைக்\nகடத்திச் செல்கிறார்கள். ‘மருத்துவமனையில் இருக்கும்\nஅந்த ஆசாமியை வெளியே கொண்டு வா. உன் மனைவியை\nஉயிரோடு விட்டுவிடுகிறோம்’ என்று வாசுவிற்கு மிரட்டல்\nஇன்னொரு பக்கம், கேகே என்று பூடகமாக அடையாளம்\nகாணப்படும் அந்த மர்ம ஆசாமியைக் கொல்லவும் சதி\nமருத்துவமனையில் இருக்கும் மர்ம ஆசாமி யார், அவரை\nஏன் சிலர் விடுவிக்கவும் கொல்லவும் நினைக்கிறார்கள��,\nவாசுவிற்கும் அவனது மனைவிக்கும் என்னவானது\nஎன்பதையெல்லாம் பரபரப்பான காட்சிகளின் வழியாகச்\nதிரைக்கதை எத்தனை சுமாராக இருந்தாலும்\nஒரு கதாபாத்திரத்திற்காகத் தன்னை வருத்திக் கொள்வதிலும்\nஅதற்காக மெனக்கெடுவதிலும் விக்ரம் நூறு சதவீத உழைப்பைத்\nஇதிலும் அப்படியே. வித்தியாசமான சிகையலங்காரம்,\nபிரம்மாண்டமான உடல் அமைப்பு, முகத்தின் தையல், உடம்பின்\nடாட்டூக்கள், புகையும் சுருட்டு என்று அசர வைக்கும் தோற்றத்தில்\nஆனால் விக்ரமின் இந்த உழைப்பை இயக்குநர் முழுமையாகவும்\nசிறப்பாகவும் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்று\nவாசுவாக, நாசரின் மகன் அபி ஹாசன். முதல் படம் என்று\nசொல்லவே முடியாத அளவிற்கு மிக இயல்பாக நடித்திருக்கிறார்.\nஇவர் விக்ரமை மிரட்டும் காட்சிகளில் தன் அசட்டுத்துணிச்சலையும்\nRe: கடாரம் கொண்டான் - திரை விமரிசனம்\nஆதிராவாக அக்ஷரா. படத்தின் தயாரிப்பு கமல் என்பதால்\nவலுக்கட்டாயமாக இணைத்தது போல் இருக்கிறது.\nஎன்றாலும் கணவனின் மீது மெல்லிய கோபத்தைக்\nகாட்டுவதிலும் கிளைமாக்ஸ் போராட்டத்திலும் நன்கு\nஇடையிலான உறவு நன்றாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.\nகமலின் தயாரிப்பு என்னும் போது அதில் நடிகர்களின் தேர்வு\nஎப்போதுமே சிறப்பாக இருக்கும். இதிலும் அப்படியே.\nசில நிமிடங்கள் வந்தாலும் கம்பீரமான காவல்துறை\nஅதிகாரியாக வருகிறார் மலையாள நடிகை லீனா.\nவில்லனாக வரும் விகாஸ் தனது தோற்றத்திலேயே மிரட்டுகிறார்.\n‘டெர்மினேட்டர்’ வில்லனுக்கு பெண் வேடம் அணிந்தது\nபோல் கச்சிதமான உடலமைப்புடன் வரும் இளம் காவல் அதிகாரி\nவரை பாத்திரங்கள் அத்தனை சிறப்பாக அமைந்திருக்கின்றன.\nஇந்தத் திரைப்படத்தின் பெரிய பலங்களுள் ஒன்று ஜிப்ரானின்\nபின்னணி இசை. பாடல்கள் அத்தனை கவராவிட்டாலும்\nஅட்டகாசமான பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார்.\nஅதிலும் விக்ரம் தோன்றும் போதெல்லாம் வரும் ஒரு\nபிரத்யேகமான இசை தனித்துக் கவர்கிறது. போலவே\nஸ்ரீனிவாஸ் ஆர் குப்தாவின் ஒளிப்பதிவில் அசாதாரணமான\nஉழைப்பு தெரிகிறது. துரத்தல் காட்சிகளையெல்லாம் ஹாலிவுட்\nஇரண்டே மணி நேரத்தில் முடியும்படியாகச் கச்சிதமாக\nதொகுத்திருக்கிறார் எடிட்டர் கே.எல். ப்ரவீன்.\nஇந்தத் திரைப்படத்தின் சிறப்பம்சங்களாக சிலவற்றைச்\nசொல்லலாம். விக்ரமின் பின்னணி பெரும்பாலும் பூடகமாகவே\nசொல்லப்படுகிறது. ஒருவகையில் இதுவே இந்த திரைக்கதையின்\nஓரிடத்தில் ‘டபுள் ஏஜெண்ட்’ என்கிறார்கள். அவர் நல்லவரா,\nகெட்டவரா என்பதை பார்வையாளர்களின் யூகத்திற்கே\nஆனால் இதற்காகவே சிலர் குழம்பலாம். எந்த நிலையில் நின்று\nபடம் பார்ப்பது என்று தத்தளிக்கலாம்.\nஇதைப் போலவே விக்ரமின் சாகசத்தையும் மிதமாக\nஅமைத்திருக்கிறார்கள். தடாலடி வேலையெல்லாம் இல்லை.\nஅலட்டிக் கொள்ளாமல் தன் கம்பீரத்தைக் காட்டியிருக்கிறார்\nசாகசம் செய்யும் பாத்திரத்திற்கும் அவருடன் பயணிக்கும்\nஒரு சென்ட்டிமென்ட்டை உருவாக்கி விடுவார்கள். இதுதான்\nஆனால் இந்த விஷயம் இந்தத் திரைப்படத்தில் அடக்கி\nவாசிக்கப்பட்டிருக்கிறது. சிக்கித் தவிக்கும் அப்பாவி\nஇளைஞன் அபி ஹாசனை சில சமயங்களில் ‘அம்போ’\nவென்று விட்டு விட்டுச் சென்று விடுகிறார் விக்ரம்.\nகாவல்துறையும் மாஃபியாவும் பின்னிப் பிணைந்து யார்\nஎந்த கோஷ்டியில் இருக்கிறார்கள் என்றே கண்டுபிடிக்க\nமுடியாத அளவிற்குக் காவல்துறை கெட்டுப் போயிருக்கும்\nஆனால், ஓர் இளம் மருத்துவர் இத்தனை சாகசங்களை\nசெய்யத் துணிவாரா என்பது முதல் பல கேள்விகள்\nதுவக்கத்திலேயே தோன்றி விடுவதால் இது தொடர்பான\nநம்பகத்தன்மையற்ற காட்சிகளை எவ்விதப் பிணைப்புமில்லாமல்\nஒரு கட்டத்தில் காவல்துறையிடம் தஞ்சம் அடைகிற சூழல்\nஅமைந்தாலும் அதைக் கைவிட்டு அபி ஹாசன் ஓடுவதில்\nஅதிலும் கிளைமாக்சில் காட்டப்படும் போலீஸ்\nஹெட்குவார்ட்டர்ஸ் சந்தைக்கடை போலவே இருக்கிறது.\nஇது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பிரேமிலும் குறைந்தது\nபத்து பேராவது இருக்கிறார்கள். ஒரு நெரிசலான ‘பப்’பில்\nஏறத்தாழ முழுத் திரைப்படமும் நிகழும் தூங்காவனம்\nஎடுத்த ஹேங்க்ஓவரில் இருந்து ராஜேஷ் செல்வா இன்னமும்\nவெளியே வரவில்லையோ என்று தோன்றுகிறது.\nயார் எதற்காக ஒடுகிறார்கள் என்பது சுருக்கமாகச் சொல்லப்பட்டு\nவிட்டாலும் இவற்றின் பின்னணி தெளிவாகவும் கோர்வையாகவும்\nஇல்லை. திரைக்கதையின் பலவீனம் நம்மை சோர்வுறச் செய்கிறது.\nவிக்ரம் பெரும்பான்மையான சமயங்களில் தோற்கும் அணியில்\nஇருக்கும் மிகச் சிறந்த வீரராக இருக்கிறார். இந்தத் துரதிர்ஷ்டம்\n‘கடாரம் கொண்டானிலும்’ அவரைத் துரத்துகிறது.\nRe: கடாரம் கொண்டான் - திரை விமரிசனம்\nநேற்றைய விடுமுறை நாளில் இணையத்தில் பார்த்தது. விறுவிறுப்பாக செல்லும் பார்க்கக்கூடிய படம். இம்முறை copy நன்றாக உள்ளது.\nRe: கடாரம் கொண்டான் - திரை விமரிசனம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/36845/", "date_download": "2019-09-16T03:58:22Z", "digest": "sha1:MX5ZBRGGK6MDTJFA3XOO5WHIT6K5QCCC", "length": 10264, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "எங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் – உபுல் தரங்க – GTN", "raw_content": "\nஎங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் – உபுல் தரங்க\nதங்கள் மீது நம்பிக்கை கொள்ளுமாறு இலங்கை ஒருநாள் கிரிக்கட் அணியின் தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார். எந்தவொரு அணியும் பின்னடைவுகளை சந்திக்கும் என குறிப்பிட்டுள்ள அவர் நெருக்கடியான தருணங்களில் அனைவரினதும் ஆதரவு அவசியப்படுவதாக தெரிவித்துள்ளார்.\nஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ள அவர் இலங்கை அணி ஈட்டிய வெற்றிகள் தொடர்பில் ரசிகர்கள் மறந்து விடக் கூடாது என கோரியுள்ளார்.\nஉலகின் எந்தவொரு அணியும் பின்னடைவுகளை சந்திக்கும் எனவும், இது அனைத்து அணிகளுக்கும் பொதுவானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 18 ஆண்டுகளாக இலங்கை அணி டெஸ்ட், ஓருநாள் மற்றும் டுவன்ரி20 போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியிருந்தது எனவும், அண்மைய நாட்களாக அணி பின்னடைவை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்துள்ள உபுல் தரங்க தந்திரோபாய காரணங்களுக்காக சில விடயங்களை பகிரங்கமாக கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆட்டநிர்ணய சதி – மன்சூர்அக்தரிடம் விசாரணை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஸ்டீவ் ஸ்மித் இன்சமாமின் சாதனையை முறியடித்துள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதோனி ஓய்வு பெறுகிறார் என்று வரும் செய்திகள் பொய்யானவை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை கிரிக்கெட் அணி இந்தியா செல்கின்றது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nரஷித் கான் சிறப்புமிக்க சாதனைகளை பதிவு செய்துள்ளார்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் – அறிமுக போட்டியிலேயே சம்பியன் கிண்ணத்தினை பியான்கா கைப்பற்றியுள்ளார்.\nரொனால்டோவிற்கு எதிராக போட்டித் தடை\nபாகிஸ்தானில் இளம் கிரிக்கெட் வீரர் தலையில் பந்து தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.\nகோணாவில் பாடசாலையை எரித்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்\nவட்டுக்கோட்டை காவற்துறையின் அடாவடித்தனம் – விபத்தில் சிக்கியவரை தாக்கியுள்ளனர்… September 15, 2019\nசம்மாந்துறை சம்புமடு பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்பு…. September 15, 2019\nஇரண்டு கைத்துப்பாக்கியை காரில் வைத்திருந்தவர்கள் மருதமுனையில் கைது… September 15, 2019\nமக்கள் திரள் எழுச்சியினால் நீதியின் கதவுகள் திறந்தே தீரும் – சென்னை உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை…. September 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-09-16T04:50:20Z", "digest": "sha1:KEXMHS7U3OWONIMXHRVRRL4JH775NERE", "length": 5869, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "இந்தியாவை எச்சரிக்கும் சீனா ? | EPDPNEWS.COM", "raw_content": "\nஇன்னும் இரண்டு வாரங்களில் இந்தியா மீது சீனா போர்த் தொடுக்கவுள்ளதாக சீனா எச்சரித்துள்��துசீனாவின் சர்வதேச நட்புறவு நிறுவனத்தின் அதிகாரியான ஹூ ஷியோங் இதனை தெரிவித்துள்ளார்\nசீனாவின் சர்வதேச நட்புறவு நிறுவனத்தின் அதிகாரியான ஹூ ஷியோங் இதனை தெரிவித்துள்ளார்\nஅண்மைக்காலமாக இந்தியா சீனா குறித்து பக்குவமற்ற வகையில் செயற்பட்டுவருவதாக குறிப்பிட்டுள்ள அவர், பிரச்சினைகள் அற்ற இடங்களில் சிக்கல்களை உருவாக்கி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇந்த நிலையில் குறித்த பகுதியில் இருந்து இன்னும் 2 வாரத்துக்குள் இந்திய ராணுவம் வெளியேற்றப்படும் என குறிப்பிட்டுள்ள ஹூ ஷியாங், இதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சிடம் அறிவித்ததன் பின்னர் சிறிய அளவிலான போர் நடவடிக்கையை சீன ராணுவம் மேற்கொள்ளும் எனவும் குறிப்பிட்டுள்ளார்\nஇந்த தாக்குதலுக்காக சீனாவின் 18 ஆயிரம் அடி உயர மலைப்பகுதியில் சீனா பீரங்கிகளை நிலைநிறுத்தியுள்ளதாக சீன அரசின் உத்தியோகபூர்வ நாளிதழான குளோபல் டைம்ஸ் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.\nஇந்தியா, சீனா மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் எல்லை பிரதேசத்தில், எல்லை நிர்ணய உடன்படிக்கையை மீறி சீனா வீதிகளை அமைத்துவருவதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளதுடன், குறித்த எல்லைப்பகுதியில் இந்தியா இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்\nஒபாமாவை சந்திக்கின்றார் இஸ்ரேலிய பிரதமர்\nஇராணுவ இரகசியங்களை கசியவிட்ட திருநங்கைக்கு ஒபாமாவின் மன்னிப்பு\nபிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி\nசுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 17 பேர் பலி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2014/11/blog-post_18.html", "date_download": "2019-09-16T04:00:19Z", "digest": "sha1:RDEB4TF2CVC6CAGNMDRCG4GBYPCHSMEZ", "length": 13325, "nlines": 206, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: புங்குடுதீவு மாணவன் யாழ் பல்கலைக்கழகத்தில் அதியுன்னத சாதனை!", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மல��்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nபுங்குடுதீவு மாணவன் யாழ் பல்கலைக்கழகத்தில் அதியுன்னத சாதனை\nநேற்று நடைபெற்ற யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் பொது பொருளியலில் சிறப்புக் கலைமாணி பட்டம் பெற்று புங்குடுதீவு மண்ணுக்கும் தான் கல்வி கற்ற புங்குடுதீவு மகா வித்தியாலயத்துக்கும் பெருமை தேடி தந்துள்ளார் கிறிஸ்ரி யுவராஜ்.\nபுங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தை சேர்ந்த யுவராஜ் போர்க்கால சூழல், வரட்சி , வறுமை, பொருளாதார நெருக்கடி, மின்சாரமின்மை ,போக்குவரத்து கஷ்டம் என்பவற்றின் மத்தியில் அவற்றுக்கு ஈடு கொடுத்து போராடி எதிர்நீச்சல் அடித்து இந்த உயர்ந்த உன்னத ஸ்தானத்தை அடைந்துள்ளார் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.\nஇப்போது வரை புங்குடுதீவிலேயே வாழ்ந்து வரும் யுவராஜ் மென்மேலும் தன் வாழ்வில் பல உன்னத படிகளை கடந்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் எனவும் தான் பிறந்த மண்ணுக்கும் தாய் நாட்டுக்கும் புகழ் சேர்க்க வேண்டுமெனவும்உலகம் பூராகவும் புலம்பெயர்ந்து வாழும் புங்குடுதீவு மக்கள் சார்பில் வாழ்த்துகிறோம்.\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/aal-illaatha-ooril-annanthaan-mla-movie-preview-news/", "date_download": "2019-09-16T04:40:53Z", "digest": "sha1:B3VQZUXQPZA54ASPWHTPAM67TZSX54TU", "length": 11676, "nlines": 103, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – அரசியல் நையாண்டி திரைப்படம் ‘ஆளில்லாத ஊர்ல அண்ணன்தான் எம்.எல்.ஏ.’", "raw_content": "\nஅரசியல் நையாண்டி திரைப்படம் ‘ஆளில்லாத ஊர்ல அண்ணன்தான் எம்.எல்.ஏ.’\nஸ்ரீபெரிய நாயகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சி.ராம்தாஸ் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘ஆளில்லாத ஊர்ல அண்ணன்தான் எம்.எல்.ஏ.’\nபுதுமுகம் செல்வாவுடன் அனிதா ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில் ஆர்.சுந்தர்ராஜன். நளினி, வையாபுரி, மீரா கிருஷ்ணன், கிங்காங், கொட்டாச்சி, போண்டாமணி, புரோட்டா முருகேஷ், சரோஜா பாட்டி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.\n‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் இசையில் கபிலேஷ்வர், சுதந்திரதாஸ் ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர். ராம்நாத் படத் தொகுப்பையும், ‘தீப்பொறி’ நித்யா சண்டை பயிற்சியையும், ரமேஷ் ரெட்டி நடன பயிற்சியையும், நாதன் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவும் செய்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் பகவதி பாலா.\nவித்தியாசமான தலைப்பு கொண்ட இத்திரைப்படம் பற்றிப் பேசிய இயக்குநர் பகவதி பாலா, “சாதிக்கொரு சங்கம்; வீதிக்கொரு கட்சி’ என பெருகி வரும் நம் நாட்டில் தொண்டர்களைவிட தலைவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ‘ஆலை இல்லாத ஊரில் இலுப்பை பூதான் சர்க்கரை’ என்று பழமொழி உண்டு.\nஅதேபோல்தான் சிலர் ஆளில்லாத ஊரில் எம்.எல்.ஏ. போல் வலம் வருவார்கள். அப்படி ஒரு ஊரில் இருந்த ஒருவரை பற்றிய கதைதான் இது.\nஇந்தப் படத்தில் காதல், மோதல், அடிதடி, அரசியல் நையாண்டி என அனைத்தும் ஆங்காங்கே உண்டு. இயற்கை எழில் நிறைந்த சேலம் அருகில் உள்ள அழகிய கிராமங்களில் படம் வளர்ந்துள்ளது. விரைவில் திரைக்கு வர உள்ளது…” என்றார்.\nPrevious Postமுள்ளிவாய்க்கால் போர் பற���றிப் பேச வரும் ‘ஒற்றைப் பனை மரம்’ திரைப்படம்.. Next Postசிம்பு, கேத்தரின் தெரசா நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\n‘பேச்சிலர்’ படத்தின் மூலம் பேச்சிலராகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படம்\n“மகாமுனி’ என் வாழ்க்கை முழுவதும் பாராட்டைக் கொடுக்கும்..” – நடிகை மகிமா நம்பியார் பேட்டி..\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகன��ன் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\nமோகன்லால்-சூர்யா-சாயிஷா நடிக்கும் ‘காப்பான்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sellinam.com/archives/2146", "date_download": "2019-09-16T04:08:09Z", "digest": "sha1:IHFLO5CGTTQ4VT24SJKON32IR3FE7KJL", "length": 10724, "nlines": 43, "source_domain": "sellinam.com", "title": "கனியும் மணியும் – தமிழ் கற்பிக்கும் புதிய மின்னூல் செயலி | செல்லினம்", "raw_content": "\nகனியும் மணியும் – தமிழ் கற்பிக்கும் புதிய மின்னூல் செயலி\nசிங்கப்பூர் – ஓலைச் சுவடிகளின் வழியே வளர்க்கப்பட்ட தமிழ், இன்று கணினி, கையடக்கக் கருவிகள் என நவீன தொழில் நுட்பத்தின் அனைத்துத் தளங்களிலும் தன் காலடித் தடத்தை ஆழப் பதித்து பீடு நடை போட்டு வருகின்றது.\nஎனினும் உலகம் முழுவதிலும், தமிழ் மொழியைக் கற்பதற்கு வாய்ப்பில்லாத சூழ்நிலைகளைக் கொண்ட குழந்தைகளும், பதின்ம வயதினைக் கடந்த பின்னரும், தமிழ் கற்க ஆர்வம் கொண்டவர்களும், பரவிக் கிடக்கின்றனர். இவர்களின் ஆவலையும், ஏக்கத்தையும் நிறைவேற்றும் வண்ணம் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு பெருந்திட்டத்தைத் தொடங்கியுள்ளனர் இருவர்:\nகணினி உலகில் நன்கு அறிமுகமான கணிஞர் முத்து நெடுமாறனும், ஆசிரியை கஸ்தூரி ராமலிங்கமும்\nஇவர்களின் சிந்தனையிலும், தொழில் நுட்ப வடிவமைப்பிலும், தோன்றி இருக்கும் மின்னூல் செயலிதான் ‘கனியும் மணியும்’.\nஇந்தச் செயலியின் உள்ளடக்க உருவாக்கத்தில் மலேசியாவின் கவிஞர் ‘பாப்பாவின் பாவலர்’ முரசு நெடுமாறன், நல்லுரையாளராகச் செயல்பட்டு குழந்தைகளுக்கு ஏற்ற மொழி பயன்பாட்டை வடிவமைத்துள்ளார்.\nகடந்த வாரம் (ஜனவரி 17) இந்த செயலி சிங்கப்பூரில் வெளியீடு கண்டது. சிங்கப்பூர் அரசாங்கத்தின் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் ‘குரோ மோமெண்டம்’ நிறுவனமும் இணைந்து, இந்தச் செயலியை முழுமையாக உருவாக்கி, அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.\nதமிழ் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் எளிய முறையிலும் மகிழ்ச்சியான சூழலிலும் கற்றுக் கொள்ள ஊடாடும் படங்கள், அசையும் படங்கள், கலந்துரையாடல் என பல வேறுபட்டக் கோணங்களில் தமிழைக் கற்பிக்கும் இந்த மின்னூலின் முதல் பதிகையில் சிறுவர்களுக்கான 6 கதைகள் இடம் பெற்றுள்ளன.\nஇந்த மின்னூலை சிங்கை கல்வி அமைச்சில் செயல்படும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவரும், செம்பவாங் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்ரம் நாயர் வெளியிட்டார்.\n“இனிவரும் காலங்களில் தமிழ் மொழிக் கற்பதற்கு தகவல் தொழில் நுட்பம் சார்ந்த கருவிகளும், வளங்களும் முக்கியப் பங்காற்றும். கனியும் மணியும் போன்ற படைப்புகளின் மூலம் தமிழ் மொழியை என்றும் வாழும் மொழியாக நிலைத்திடச் செய்வோம்” என விக்ரம் நாயர் தனதுரையில் கூறினார்.\nசிங்கப்பூரின் கேம்பல் லேன் சாலையில் நடைபெற்ற பொங்கல் விழாக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக ‘கனியும் மணியும்’ என்ற இந்த மின்னூலை விக்ரம் நாயர் வெளியிட்டார்.\nகனியும் மணியும் செயலி பதிவிறக்கம்\nஇச்செயலியை ஆப்பிள் கருவிகளுக்கான ஆப்ஸ்டோர் தளத்திலிருந்தும், அண்ட்ரோய்டு கருவிகளுக்கான தளமான கூகுள் ஸ்டோர்ஸ் தளத்திலிருந்தும் செல்பேசி மற்றும் ஐபேட் போன்ற கையடக்கக் கருவிகளின் சிங்கப்பூர் பயனர்கள் பதிவிறக்கம் செய்யலாம். இவற்றிற்கான நேரடி இணைப்பு http://kanimani.com இணைய பக்கத்தில் கிடைக்கும்.\nபல நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் மொழியின் மீது வற்றாத ஈர்ப்பு கொண்டிருந்தாலும், தங்களின் பிள்ளைகள் தமிழ் மொழியைக் கற்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தாலும் அதற்கான சூழலும், அதற்குத் தகுந்த கற்பிக்கும் திறன்கொண்ட ஆசிரியர்களும் அமைவதில்லை.\nஇந்தக் குறையை நிறைவு செய்யும் நோக்கத்துடன் மூன்றாண்டு கால உழைப்பு, தொழில்நுட்ப சிந்தனையோடும் நவீனயுக இளம் சிறார்களின் கற்றல் திறன்களைக் கருத்தில் கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது இந்த மின்னூல் செயலி.\nஇதன் மூலம் அடுத்த தலைமுறையினர் தங்களின் இல்லங்களிலிருந்தே தங்கள் சொந்த முயற்சியின் மூலம் எவ்வித சிரமங்களும் இன்றி, உற்சாகமான, எளிய முறையில் தமிழ் மொழியைக் கற்க முடியும்.\nமேலும், தமிழ் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் மொரிஷியஸ் போன்ற நாடுகளில் பயன்பாடு குறைந்துபோன தமிழ் மொழியை மீட்டெடுத்து, மேலும் அதிக அளவில் பரவச் செய்யும் மகத்தான முயற்சியாகவும் ‘கனியும் மணியும்’ மின்னூல் செயலி திகழ்கிறது.\nசிங்கப்பூர் பயனர்களுக்கு மட்டும் வெளியிடப்பட்ட இந்த மின்னூல் செயலியின் மலேசியப் பதிப்பும் அனைத்துலகப் பதிப்பும் விரைவில் வெளிவரும் என்று இதன் தோற்றுனர்கள் கூறியுள்ளனர்.\nஇந்த நிகழ்ச்சியில் கலைநிகழ்ச்சிகளும் படைக்கப்பட்டன. ‘கனியும், மணியும்’ மின்னூல் செயலி வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் படக் காட்சிகளை இங்கே காணலாம்:-\nPrevious Post:உரையாடல்களில் ஒட்டிகள் – பயன்பாட்டைச் சேர்க்கிறது வாட்சாப்\nNext Post:வாட்சாப்பில் புதிய பாதுகாப்புக் கூறுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/thala-dhoni-fans-support-to-him/", "date_download": "2019-09-16T04:55:48Z", "digest": "sha1:EO63OELSMJZSE3KP5LZWJC2XZIIYFOVJ", "length": 11507, "nlines": 137, "source_domain": "tamilveedhi.com", "title": "’ஒருவனே வீரன்’; தல தோனிக்கு ஆதரவாக திரண்ட ரசிகர்கள்..!! - Tamilveedhi", "raw_content": "\nமோகனை இயக்குகிறார் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ..\n‘தர்பார்’ படத்திற்கு பேனர் வைக்க வேண்டாம்.. ரஜினிக்கு நடிகர் ஆரி வேண்டுகோள்\n’காப்பான்’ பேனருக்கு பதில் ஹெல்மேட் .. ரசிகர்களை வாழ்த்திய காவல்துறை அதிகாரி\nமணல் கடத்தலுக்கு சவுக்கடி கொடுக்க வரும் ‘வீராபுராம் 220′\nகுடும்பங்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நம்ம வீட்டு பிள்ளை’ ட்ரெய்லர்\nபடப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம்… அலறி அடித்த ஓட்டம் பிடித்த படக்குழு\nசங்கத்தமிழனில் ’சண்டகாரி’க்கு குரல் கொடுத்த அனிருத்\nஅஞ்சாதே அஜ்மலின் ‘செகண்ட் ஷோ’\nஸ்ரீகாந்த் – ராய் லக்‌ஷ்மி நடிக்கும் ‘மிருகா’..\nHome/Spotlight/’ஒருவனே வீரன்’; தல தோனிக்கு ஆதரவாக திரண்ட ரசிகர்கள்..\n’ஒருவனே வீரன்’; தல தோனிக்கு ஆதரவாக திரண்ட ரசிகர்கள்..\nதல தோனியின் ஒரு செயலுக்காக ஐசிசி ஒரு கடிதம் போட்டுள்ளது. பிசிசிஐ.,க்கு போட்டுள்ள அந்தக் கடிதம் இப்போது தோனிக்கு ஆதரவாக ரசிகர்களைத் திரட்டியுள்ளது.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தான் சந்தித்த முதல் போட்டியில் அசத்தலாக இந்திய அணி வெற்றி பெற்றது. இதில், அனைவரது கவனத்தையும் கவர்ந்தது, தோனியின் கையில் போட்டிருந்த விக்கெட் கீப்பிங் க்ளவுஸ் பச்சை வண்ணத்தில் நடுவே ஒரு சூலம் போன்று வெள்ளையாகத் தெரிந்த லோகோ. அப்படி என்ன அந்த முத்திரையில் என்று பலரும் கவனித்துப் பார்த்தனர். அது, இந்திய ராணுவத்தின் பாரா கமாண்டோ முத்திரை என்று அறிந்து கொண்டனர்.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். பல நேரங்களில் ராணுவ வீரர்களுடன் உரையாடும் அவர், தான் சார்ந்த ராணுவ பிரிவுக்கு மரியாதை சேர்க்கும் விதமாக, தனது விக்கெட் கீப்பிங் க்ளவுசில் இந்த முத்திரையைப் பதிந்து வைத்துள்ளார். இருப்பினும், இந்த முத்திரையை தோனி நீக்க வேண்டும் என்று, இண்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி, பிசிசிஐ -க்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டது.\nசர்வதேசப் போட்டிகளில் அரசியல், மதம், இனவாதம் குறித்த குறியீடுகளை வெளிப்படுத்தக் கூடாது என்பது விதி. ஆனால், தோனி அணிந்திருப்பது இவை எவையும் இல்லை. அது ராணுவத்தின் ஒரு குறியீடு\nஇந்நிலையில் ஐசிசியின் இந்தக் கடிதத்துக்கு இந்திய ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஐசிசி விதிகளின் கீழ் உள்ள தடைசெய்யப்பட்ட குறியீடுகளில், ராணுவத்தின் முத்திரை வராது என ரசிகர்கள் ஐசிசி.,க்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, டிவிட்டரில் #DhoniKeepTheGlove என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.\nஇது தோனி இந்திய ராணுவத்துக்குச் செய்யும் மரியாதை இதில் அரசியலோ மதமோ சமூகம் சார்ந்த விஷயங்களோ இல்லை என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஐசிசியின் கோரிக்கையை ஏற்று க்ளவுஸில் இருக்கும் ராணுவ முத்திரையை தோனி நீக்குவாரா என்பது அடுத்த போட்டியில் நிச்சயம் தெரிஞ்சும்\nMS Dhoni எம் எஸ் தோனி\n’கொலைகாரன்’ படபடப்புக்குச் சொந்தக்காரன்- விமர்சனம் 3.5/5\nநீங்க தான் ஜெயிக்கணும்; அதிர வைக்கும் ‘கென்னடி கிளப்’ ட்ரெய்லர்\n… தனுஷின் அதிரடி அறிவிப்பு\nஞானவேல் ராஜா தலையீட்டில் தீர்ந்தது பிரச்சனை… ரிலீஸானது ‘சீமராஜா’\nஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் இவர்தான்\nமோகனை இயக்குகிறார் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ..\n‘தர்பார்’ படத்திற்கு பேனர் வைக்க வேண்டாம்.. ரஜினிக்கு நடிகர் ஆரி வேண்டுகோள்\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n“பேட்ட’… மீண்டும் மாஸ் கிளப்ப வருகிறார் ரஜினிகாந்த்\nரசிகர்களை திருப்திபடுத்த ரஜினியின் அதிரடி திட்டம்..\nஅடுத்தடுத்த மூன்று இயக்குனர்கள் இயக்கத்தில் ரஜினிகாந்த்\nமோகனை இயக்குகிறார் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ..\n‘தர்பார்’ படத்திற்கு பேனர் வைக்க வேண்டாம்.. ரஜினிக்கு நடிகர் ஆரி வேண்டுகோள்\n’காப்பான்’ பேனருக்கு பதில் ஹெல்மேட் .. ரசிகர்களை வாழ்த்திய காவல்துறை அதிகாரி\nமணல் கடத்தலுக்கு சவுக்கடி கொடுக்க வரும் ‘வீராபுராம் 220′\nகுடும்பங்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நம்ம வீட்டு பிள்ளை’ ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/03/20162011/Ramadoss-With-DMDK-Candidate-Sudesh-Meet.vpf", "date_download": "2019-09-16T04:50:23Z", "digest": "sha1:X27OT6L7OT4Q3T4L43HCOAFZGD3CP5VW", "length": 9611, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ramadoss With DMDK Candidate Sudesh Meet || ராமதாசுடன் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் சந்திப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராமதாசுடன் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் சந்திப்பு + \"||\" + Ramadoss With DMDK Candidate Sudesh Meet\nராமதாசுடன் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் சந்திப்பு\nபாமக நிறுவனர் ராமதாசை, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் சுதீஷ் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.\nஅதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு, கள்ளக்குறிச்சி, திருச்சி, சென்னை (வடக்கு), விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.\nமக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும் தேமுதிக ஒப்புக்கொண்டுள்ளது. தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதியில் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார்.\nஇந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும், தேமுதிக இளைஞரணி தலைவருமான சுதீஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் தேமுதிகவின் வடசென்னை தொகுதி வேட்பாளர் மோகன்ராஜ் இருந்தார்.\nஇதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ், தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் போட்டியிடுவதால் கூட்டணி கட்சியின் தலைவர் என்ற முறையில் ராமதாசை சந்தித்து வாழ்த்துப் பெற்றேன் ��ன்றார்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. பேனர் சரிந்து விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த அதே பகுதியில் மீண்டும் விபத்து\n2. சென்னையில், 7 பெண்களை மணந்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது, 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்\n3. சொகுசு கார்களுக்கு நுழைவு வரி: நடிகர் விஜய், இயக்குனர் ஷங்கர் தொடர்ந்த வழக்குகள் - ஐகோர்ட்டில் நாளை விசாரணை\n4. “இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்” மத்திய மந்திரி அமித்ஷா கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு - தலைவர்கள் கண்டனம்\n5. விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் பணி: ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை விவசாயிகள் விரட்டி அடித்ததால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/09/13175837/1261246/Steve-Smith-With-Greatest-Batsman-Of-This-Generation.vpf", "date_download": "2019-09-16T05:00:21Z", "digest": "sha1:QTPSKX75HQDA2TZ7AQRKI6ATPWC3MEEW", "length": 16696, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல் || Steve Smith With Greatest Batsman Of This Generation Somerset Cricket Trolls Australian", "raw_content": "\nசென்னை 15-09-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்\nபதிவு: செப்டம்பர் 13, 2019 17:58 IST\nஇந்த தலைமுறையின் சிறந்த வீரர் ஸ்டீவ் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல் அடித்துள்ளது.\nஇந்த தலைமுறையின் சிறந்த வீரர் ஸ்டீவ் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல் அடித்துள்ளது.\nஇங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய��வின் ஸ்மித் நம்பமுடியாத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.\nஇதுவரை நடந்து முடிந்த நான்கு டெஸ்டில் மூன்றில் மட்டுமே களம் இறங்கினார். ஐந்து இன்னிங்சில் பேட்டிங் செய்த ஸ்மித் மூன்று சதங்களுடன் 650 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.\nஇதனால் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கருதப்படும் விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்மித் ஆகியோரில் ஸ்மித்துதான் சிறந்த வீரர் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் அவரை கிண்டல் அடித்து இங்கிலாந்து கவுண்ட்டி அணி டுவீட் செய்துள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் 5-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் லீச் பேட்டிங் செய்து ஆட்டமிழக்காமல் டிரெஸ்சிங் அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.\nஅப்போது ஸ்மித் அவருடன் பேசிக் கொண்டு வந்தார். அப்படத்துடன் ‘‘இந்த தலைமையின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஸ்டீவ் ஸ்மித்துடன் பேசிக் கொண்டு வருகிறார்’’ என்று சோமர்செட் கவுன்ட்டி அணி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.\nAshes Series | Steve Smith | Somerset County | ஆஷஸ் தொடர் | ஸ்டீவ் ஸ்மித் | சோமர்செட் கவுன்ட்டி அணி\nகவர்னர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்திக்கிறார் திருமாவளவன்\nடிஎன்பிஎல் வீரர்களுக்கு மர்ம நபர்கள் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்\nகோவை அரசு மருத்துவமனையில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்\nஉங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய பிறந்தநாள் கடிதம்\nசவுதி தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்தது\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது - 11 உடல்கள் மீட்பு\nலண்டன் ஓவல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு\nடிஎன்பிஎல் வீரர்களுக்கு மர்ம நபர்கள் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்\nகூடைப்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி உலக சாம்பியன்\nமுத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர்: வங்காளதேசத்தை பந்தாடியது ஆப்கானிஸ்தான்\n4 அல்லது 5 போட்டிகள் என்றாலும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: விராட் கோலி\nகடைசி இன்னிங்ஸில் 23 ரன்னில் அவுட்: ஆஷஸ் தொடரில் 774 ரன்கள் குவித்து ஸ்மித் அசத்தல்\nஆஷஸ் தொடரில் அசத்தல்- இன்சமாம் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்\nஓவல் டெஸ்ட்: ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் சிக்கி ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 225 ரன்களில் ஆல்அவுட்\nலண்டன் ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 294 ரன்களில் ஆல்அவுட்\nகுறைந்த வயதில் 7 ஆயிரம் ரன்களை கடந்து ஜோ ரூட் சாதனை\nகேப்டன் பதவியால் தனது பேட்டிங் பாதிக்கப்படவில்லை: ஜோ ரூட்\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nவிபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/941-anbe-aaruyire-tamil-songs-lyrics", "date_download": "2019-09-16T04:09:54Z", "digest": "sha1:F3PUSKKTUPC2ZJKUYI4MQAPMAI2DODS4", "length": 5997, "nlines": 122, "source_domain": "www.tamilpaa.com", "title": "Anbe Aaruyire songs lyrics from Anbe Aaruyire tamil movie", "raw_content": "\nஆறரை கோடி பேர்களில் ஒருவன்\nஅடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்\nஅ'னா நீங்கள் ஆவன்னா நான் தான்\nநீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை\nநாம் இருவரும் சேரும் சமயம்\nநம் கைகளிலே வரும் இமயம்\nநாம் தொட்டது எதுவும் அமையும்\nஇது அன்பால் இணைந்த இதயம்\nஇது அன்பால் இணைந்த இதயம்\nஎன் அன்பே ஆருயிர் நீயே\n(ஆறரை கோடி பேர்களில் ஒருவன்)\nகண்ணீ­ர் சிந்தும் கண்களுக்கு நான் தான் கைக்குட்டை\nவண்ணத்தமிழ் பாட்டு ஆயிரம் சொல்வேன் ஆளவும் செய்வேன்\nபுன்னகை என்னும் பொன் நகையைத்தான்\nஉங்கள் மகிழ்ச்சியைப் பாட்டில் வைப்பேன்\nமனமொரு திறந்த புத்தகம் தான்\nஎன் அன்பே ஆருயிர் நீயே\nஆறரைக் கோடி பேர்களில் ஒருவன்\nஅடியேன் தமிழ��் நானுங்கள் நண்பன்\nஅ'னா நீங்கள் ஆவன்னா நான் தான்\nநீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை\nஅந்த சந்திரனும் ஒரு நண்பன்\nஅந்த சூரியனும் ஒரு நண்பன்\nஇவை யாவும் படைத்த ஒருவன்\nஅந்த இறைவன் எனக்கு நண்பன்\nஎன் அன்பே ஆருயிர் நீயே\nஎன் அன்பே அன்பே ஆருயிரே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAnbe Aaruyire (என் அன்பே ஆருயிரே)\nMaram Kothiye (மரங்கொத்தியே மரங்கொத்தியே)\nTags: Anbe Aaruyire Songs Lyrics அன்பே ஆருயிரே பாடல் வரிகள் Anbe Aaruyire Songs Lyrics என் அன்பே ஆருயிரே பாடல் வரிகள்\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/6328", "date_download": "2019-09-16T04:44:01Z", "digest": "sha1:BUKC636JVQYZ6UQ33D27Y5Z6RIVZPB4C", "length": 11280, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஐ.எஸ். தீவிரவாதிகளின் புதிய அரேபிய மொழி அகர வரிசை மென்பொருள் (வீடியோ இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nஉலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஎனது தலையை சிதறடித்துவிடலாம் என ஆர்ச்சர் நினைத்தார்- அவுஸ்திரேலியாவிற்காக சதமடித்த வேட்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nபுத்தளத்தில் பஸ் விபத்து ; 15 பேர் படுகாயம்\nஐ.எஸ். தீவிரவாதிகளின் புதிய அரேபிய மொழி அகர வரிசை மென்பொருள் (வீடியோ இணைப்பு)\nஐ.எஸ். தீவிரவாதிகளின் புதிய அரேபிய மொழி அகர வரிசை மென்பொருள் (வீடியோ இணைப்பு)\nஐ.எஸ். தீவி­ர­வா­திகள் அரே­பிய எழுத்­து­களின் அகர வரி­சையை போதிக்கும் புதிய மென்­பொருள் ஒன்றை வெளி­யிட்­டுள்­ளனர்.\nமேற்­படி மென்பொருளில் எழுத்­து கள் ஒவ்­வொன்­றையும் விளக்க பீரங்­கிகள், வெடி­பொ­ருட்கள், வாள்கள், ஏவு­க­ணைகள், கோடரி மற்றும் துப்­பாக்கி ரவைகள் உள்­ள­டங்­க­லான போர் பயன்­பாட்டுப் பொருட்­க­ளது சித்­தி­ரங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.\nஅந்த மென்­பொ­ருளில் ஒரே பக்கத்தில் இடது பக்­க­மாக பய­ணிகள் விமா­ன மும் அதற்கு அருகே வலது பக்­க­மாக நெரு���்பும் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.\nமேற்­படி ஹுரோவ் (அகர வரிசை எழுத்­துக்கள்) என்ற அன்ட்­ரோயிட் மென் ­பொருள் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் லைப்­ரரி ஒப் ஸீல் பிரிவால் வெளி­யி­டப்­பட்­ டுள்­ளது.\nமேற்­படி மென்­பொ­ருளின் முகப்பு பக்­கத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பி டத்தக்கது.\nஐ.எஸ். தீவி­ர­வா­திகள் அரே­பிய எழுத்­து­களின் அகர வரி­சை புதிய மென்­பொருள்\nதாமரைக் கோபுர பிரதான தொலைத்தொடர்பு வசதிகள் உட்பட தொழிற்நுட்ப பொறுப்புகள் SLT வசம்\nஇந்த நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னணி நிறுவனமான அதன் சிறப்பையும் சிரேஷ்டத்துவத்தையும் தொடர்ந்தும் உறுதிப்படுத்தும் விதத்தில் தெற்காசியாவின் மிக உயரமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இம் மாதம் 16ம் திகதி திறந்துவைக்கப்படவுள்ள தாமரைக் கோபுரத்தின் தகவல் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்கு நிறுவனமாக ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) நியமிக்கப்பட்டுள்ளது.\n2019-09-12 17:21:07 தாமரைக் கோபுரம் பிரதான தொலைத்தொடர்பு வசதிகள் தொழிற்நுட்ப பொறுப்புகள்\nகண்டுபிடிக்கப்பட்டது நீர் நிறைந்த கோள்\nமனிதர்கள் வாழக்கூடிய நீர் நிறைந்த பூமியையொத்த கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\n2019-09-12 12:17:07 விஞ்ஞானி லண்டன் பல்கலைகழகம்\nஇணைய விளம்­ப­ரங்­களில் கூகுள் ஏக­போகம்: அமெ­ரிக்­கா விசா­ரணை\nஅமெ­ரிக்­காவில் இணைய விளம்­ப­ரத்தில் கூகுளின் ஏக­போக உரி­மையை எதிர்த்து 50 மாகாண அர­சு­களின் தலைமை வழக்­க­றி­ஞர்கள் விசா­ரணை நடத்­த­வி­ருப்­ப­தாக அறி­வித்­தி­ருப்­பது பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.\n2019-09-12 10:56:23 இணைய விளம்­ப­ரங்­கள் கூகுள் ஏக­போகம் அமெ­ரிக்­கா\nஅப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் -11 ஸ்மார்ட்போனுடன், ஐபோன் - 11 ப்ரோ மற்றும் ஐபோன் - 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.\n2019-09-11 16:07:20 அப்பிள் நிறுவனம் ஐபோன் -11 ஸ்மார்ட்போன்\nகடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது, நடைமுறைக்கு வரவுள்ள புதிய விடயம்..\nஇலங்கை கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது கருவிழி ஸ்கான் (Iris recognition) அடையாளம் காண்பதற்கான முறை ஒன்றை இவ்வருடம் முதல் அறிமுகப்படுத்துவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.\n2019-09-10 13:23:10 இலங்கை கடவுச்சீட்டு விண்ணப்பம்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஇந்தியாவில் மீண்டுமோர் படகு விபத்து - 7 பேர் பலி ; 40 பேர் மாயம்\n\"நிஜமென நினைத்து தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்\": எக்ஸ் ரே அறிக்கையால் அதிர்ந்துபோன இளம் யுவதி\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegham.blogspot.com/", "date_download": "2019-09-16T04:55:35Z", "digest": "sha1:STDZAHERHA6RNVF6RAVCD4K2E4RUWE4X", "length": 11628, "nlines": 174, "source_domain": "aanmeegham.blogspot.com", "title": "ஆன்மீகம்", "raw_content": "\nதெரிந்து கொள்வோமே - பெண் புலவர்கள்\nஇனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் \n1 ஔவையார் எழுதிய நூல்கள் என்னென்ன\n2 காரைக்கால் அம்மையார் எழுதிய நூல்கள் என்னென்ன\n3 ஆண்டாள் பாடி எழுதிய நூல்கள் என்னென்ன\n4 ஹிந்து சமய வழிபாட்டில் ஈடுபட்ட வேறு சில பெண்களின் பெயர்கள் என்னென்ன\n5 அப்பெண்களின் படைப்புகள் என்னென்ன\n1 ஆத்திச்சூடி , கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, விநாயகர் அகவல் - ஔவையார் என்ற பேரில் பலர் பல்வேறு காலங்களில் வாழ்ந்ததாகத் தெரிகிறது. ஒளவையார்களின் பாடல்கள் அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களிலும் உள்ளன.\n2 அற்புதத் திருவந்தாதி, திருவிரைட்டை மணிமாலை\n3 திருப்பாவை, நாச்சியார் திருமொழி\n4 காக்கைபாடினியார், பசலையார், பொன்முடியார்,பேயனார், இளவெயினி மற்றும் பலர்.\n5 பொன்முடியார்: சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண் கவி. இவரது கடமைப்பாட்டு என்ற தனிப்பாட்டுக்காக அறியப்படுகிறார்.\nஇளவெயினி: பரணர் காலத்தைச் சேர்ந்த பெண் புலவர் இவர். குறவர் சமுதாயத்தில் பிறந்த இவர் போர்க்களத்தில் பிணந்திண்ணும் பேய் மகளிரை வியந்து பாடிய சிறப்பால் “பேய்மகள்” என்கிற சிறப்புப் பெயருடன் பேய்மகள் இளவெயினி என்று அழைக்கப்படுகிறார். இவர் இயற்றிய பாடல் ஒன்று (பாடல்:11) மட்டும் புறநானூற்றில் காணப்படுகிறது. பிற பாடல்கள் கிடைக்கவில்லை.\n1. ராஜாதிராஜ விண்ணகரம் என்பது எக்கோவிலைக் குறிக்கும்\n2. செண்பகாரண்யம் எக்கோவிலைச் சுற்றி உள்ளது\n3. தட்சிண துவாரகை என்பது எந்தக் கோவிலைக் குறிக்கும் (மூன்றும் ஒரே கோவில் தான்)\n3. இந்தக் கோவிலின் மூலவரின் பெயர் என்ன\n4. இந்தக் கோவிலைக் கட்டியது யார்\n1. 2. 3. மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோவில்\n4. பரவாசுதேவர் (ஜகதோதாரணா எனத்தொடங்கும் ப��டலில் கூட வரும் \" பரம புருஷனா, பரவாசுதேவனா)\n5. கட்டியது இராஜ ராஜ சோழன் (1018-1054 AD). புதுபித்தது குலொத்துங்க சோழன் (1074 - 1125 AD) மற்றும் விஜயராகவ நாயக் (1634-1675 A.D.)\nநந்திபுர விண்ணகரம் என்ற தலம் தக்ஷிண ஜகன்நாதம் என்று அழைக்கப்படும். மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோவில் தக்ஷிண த்வாரகை என்று அழைக்கப்படும்.\n1. பராசக்தி மயில் உரு எடுத்து ஈசனை வணங்கிய இடம் எது\n2. கந்தன் சக்திவேல் பெற்ற தலம் எது\n3.திருஞான சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்துத் தந்த தலம் எது\n4. சென்னையில் கபாலீஸ்வரர் கோவில் எங்கு உள்ளது\nசரிங்க இதுக்கு பதில் தெரிந்தால் போதும்..அதுவே தான்\n5. மந்தைவெளிக்கும் திருவல்லிக்கேணிக்கும் இடையில் உள்ள ஊர் எது\n1. சிதம்பரம் - இதற்கு என்ன பொருள் கொள்ளலாம் \n2. சித் சபையில் இருப்பது யார்\n3. கனக சபையில் நடப்பது என்ன\n4. தேவ சபை என்பது என்ன\n5. நிருத சபை என்பது என்ன\n6. ராஜ சபை என்பது என்ன\n1. சித் + அம்பரம் - சித் - அறிவு அம்பரம் - வெட்ட வெளி\nஞான ஆகாசம் என்பது பொருள்\n2.நடராஜர் இருக்கும் இடம் சித் சபை\n3.ஆராதனை மற்றும் அபிஷேகங்கள் கனக சபை\n4.தீட்சதர்கள் கூடும் சபை தேவ சபை\n5.நடன உருவங்கள் கொண்ட சபை நிருத சபை\n6.ஆயிரங்கால் மண்டபம் கொண்ட சபை ராஜ சபை\n1. ஸாலோக்யம் என்றால் என்ன\n2. ஸாரூப்யம் என்றால் என்ன\n3. ஸாந்நித்யம் என்றால் என்ன\n4. ஸாயுஜ்யம் என்றால் என்ன\n5. இவை நான்கும் எதனுடைய வகைகள்\n3. இறைவன் அருகில் இருத்தல்\n5. இவை நாங்கும் முக்தியின் வகைகள்\n1. திருப்பதி க்ருத யுகத்தில் எப்படி அழைக்கப்பட்டது\n2. திருப்பதி த்ரேதா யுகத்தில் எப்படி அழைக்கப்பட்டது\n3. திருப்பதி த்வாபர யுகத்தில் எப்படி அழைக்கப்பட்டது\n4. திருப்பதியைச் சுற்றி எத்தனை தீர்த்தங்கள் உள்ளன\n5. திருப்பதிப் பெருமாளின் பெயர் என்ன\nநாகம் அனைத்து கடவுள்களிடமும் இருக்கின்றன..யாரிடம் மற்றும் எவ்வடிவில் என்பதே கேள்வி\n1. விநாயகரிடம் எவ்வடிவில் நாகம் உள்ளது\n5 ஆதிசேடன், கார்க்கோடகன், தட்சகன் ஆகிய நாகராஜாக்கள் பூஜித்த தலம் எது\n1. உதரபந்தனம் என்ற அரைஞாண் கயிறாக\nதெரிந்து கொள்வோமே - பெண் புலவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/funnyimages/?name=Goundamani&download=20161126110339&images=comedians", "date_download": "2019-09-16T04:38:02Z", "digest": "sha1:MXHMZDLPTVRNZVZQGUFGK4WMZ4IYZ3VU", "length": 2482, "nlines": 82, "source_domain": "memees.in", "title": "Goundamani Images : Tamil Memes Creator | Comedian Goundamani Memes Download | Goundamani comedy images with dialogues | Tamil Cinema Comedians Images | Online Memes Generator for Goundamani - Memees.in", "raw_content": "\nகவுண்டமணி மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தி\nதிஸ் காலணி இஸ் மை கன்ட்ரி\naval varuvala comedyaval varuvala goundamani and senthil comedygoundamani aval varuvala comedysenthil aval varuvala comedykovai sarala aval varuvala comedyvenniradai moorthy aval varuvala comedydhamu aval varuvala comedyஅவள் வருவாளா காமெடிஅவள் வருவாளா கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடிகவுண்டமணி அவள் வருவாளா காமெடிசெந்தில் அவள் வருவாளா காமெடிகோவை சரளா அவள் வருவாளா காமெடிவெண்ணிற ஆடை மூர்த்தி அவள் வருவாளா காமெடிதாமு அவள் வருவாளா காமெடிஅஜித்ajithsimranசிம்ரன்senthil and venniradai moorthy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=608", "date_download": "2019-09-16T04:10:21Z", "digest": "sha1:5XZC3WJLO7IZN4OFADF7RMGWGLDEBDZY", "length": 20843, "nlines": 224, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Vanabadrakali Amman Temple : Vanabadrakali Amman Vanabadrakali Amman Temple Details | Vanabadrakali Amman- Mettupalayam | Tamilnadu Temple | வனபத்ரகாளியம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில்\nதல விருட்சம் : தொரத்திமரம்\nதீர்த்தம் : பவானி தீர்த்தம்\nஆடிக்குண்டம் ஜூலை 15 நாள் திருவிழா அன்னையிடம் முறைப்படி அனுமதி பெற்று ஆடி முதல் செவ்வாய் பூச்சாட்டி 2 ஆம் செவ்வாய் திருபூக்குண்டம் அமைத்து 3 ம் செவ்வாய் மறுபூஜை செய்து விழா கொண்டாடப்படும். 36 அடி நீளமுள்ள திருக்குண்டம் அமைக்கப்பட்டு விழா சிறப்புடையதாய் கொண்டாடப்படும். இத்திருவிழாவின் போது 2 லட்சம் பக்தர்கள் பங்குபெறுவது கண்கொள்ளாக்காட்சி. இவை தவிர வாரத்தின் செவ்வாய் வெள்ளி கிழமைகளில் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மேலும் தீபாவளி, பொங்கல், ��மிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் இக்கோயிலில் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.\nஇங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 இரவு மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில் தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் - 641301. கோயம்புத்தூர் மாவட்டம்.\nகுண்டமிறங்கல் எனும் தீமிதிக்கும் நேர்த்திக்கடன் இத்தலத்தில் சிறப்பாகும்.\nசெய்வினை, பில்லிசூன்யம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக்கோயிலுக்கு ஒருமுறை வந்து அம்மனை மனமுருக வேண்டிக்கொண்டால் அத்தகைய கோளாறுகள் நீங்குகிறது என்பது இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் அனுபவத்தில் கண்ட உண்மை என்று மெய்சிலிர்த்து கூறுகின்றனர்.\nஇது தவிர அம்மனிடம் குழந்தை வரம் வேண்டி வணங்கி தொரத்தி மரத்தில் கல்லை கட்டிவிட்டு வழிபட்டால் தங்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறது.\nதங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை நேர்த்திக்கடன்களாக இத்தலத்து பக்தர்கள் வழங்குவது வழக்கமாக உள்ளது. இது தவிர கிடா வெட்டுதல்தான் ( ஆடு வெட்டுதல்) இங்கு தனி சிறப்பாக உள்ளது. வனபத்திரகாளியம்மன் என்றாலே கிடாவெட்டுதல் தான் நினைவிற்கு வரும். அம்மனுக்கு உகந்த ஆடு பலியிடுதல் ஞாயிறு செவ்வாய் புதன் ஆகிய நாட்களில் நடக்கும். ஒரு வரத்திற்கு சுமார் 300 லிருந்து 400 கிடா வரை வெட்டப்படுகிறது. ஒரு ஆண்டிற்கு சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிடாய் வெட்டுகின்றனர். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.\nவேண்டிய காரியம் பின்பு நன்றாக முடிந்தால் பெண்கள் தாலியை உண்டியலில் போட்டு விடுவர். குழந்தை வேண்டி தொரத்தி மரத்தின் நுனியில் கல்லை வைத்து தொட்டில் கட்டி விட்டுள்ளனர். அம்மன் சுயம்புவாக முளைத்துள்ளது இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று.\nபூப்போடுதல் : புதிதாக தொழில் துவங்கும் நபர்கள், திருமணம் பற்றி கேட்கும் நபர்கள் சுவாமி முன்பு பூ போட்டு கேட்பது வழக்கம். சிவப்பு, வெள்ளை பூக்களை தனித் தனி பொட்டலங்களில் போட்டு அவற்றை அமபாளின் காலடியில் வைத்து எடுத்துப் பார்க்கும்போது மனதில் எந்த பூவை நினைக்கிறோமோ அந்த பூ வந்து விட்டால் அம்பாள் உத்தரவு தந்து விட்டதாக ஐதீகம். இது இக்கோயிலில் மிகவும் சிறப்பு பெற்ற ஒன்று.\n15 ஆயிரம் க���டா வெட்டு : வனபத்திரகாளியம்மன் என்றாலே கிடாவெட்டுதல் தான் நினைவிற்கு வரும். அம்மனுக்கு உகந்த ஆடு பலியிடுதல் ஞாயிறு செவ்வாய் புதன் ஆகிய நாட்களில் நடக்கும். ஒரு வரத்திற்கு சுமார் 300 லிருந்து 400 கிடா வரை வெட்டப்படுகிறது.ஒரு ஆண்டிற்கு சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிடாய் வெட்டுகின்றனர்.\nகாலம் சொல்ல முடியாத காலத்தில் கட்டப்பட்டது வனபத்ரகாளியம்மன் கோயில். சாகா வரம் பெற்ற மகிசாசூரனை அழிக்க அம்பாள் சிவனை நினைத்து வழிபட்டு பூஜை செய்து சூரனை அழித்ததாகவும், அம்பாள் சிவனை நினைத்து தியானம் செய்ததால் இங்கு வனபத்ரகாளியம்மன் என்று பெயர் பெற்றது. இது தவிர ஆரவல்லி சூரவல்லி கதையோடும் இக்கோயில் தொடர்புடையதாக கூறப்படுகிறது.\nமந்திரம், சூன்யம் ஆகியவற்றால் கொடிய ஆட்சி செய்த ஆரவல்லி சூரவல்லி பெண்களை அடக்க பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் சென்று சிறைப்பட்டு பின்பு கிருஷ்ணன் அவனை காப்பாற்றினார். பின்பு அப்பெண்களை அடக்க தங்களின் தங்கை மகன் அல்லிமுத்துவை அனுப்பி வைத்தனர்.\nஅவன் இங்குள்ள அம்மனை வழிபட்டு சென்று ஆரவல்லிப் பெண்களின் சாம்ராஜ்ஜியத்தை தவிடுபொடியாக்க அவர்கள் பயந்து போய் தங்கள் தங்கையை அல்லி முத்துவுக்கு திருமணம் செய்து கொடுத்து அவள் மூலம் விஷம் கொடுத்து கொன்றனர்.\nஇறையறிந்த அபிமன்யு வானுலகம் சென்று அல்லி முத்துவின் உயிரை மீட்டு நடந்த விசயங்களைக் கேள்விபட்டு வெகுண்டெழுந்து ஆரவல்லி பெண்களை அடக்க புறப்பட்டுச் சென்றான். வழியில் வனபத்ர காளியம்மனை வழிபட்டு அவள் அருள் பெற்று ஆரவல்லி சாம்ராஜ்ஜியத்தை அழித்தொழித்தான் என்பது வரலாறாக பேசப்படுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாளிக்கிறாள்.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nகோவையிலிருந்து (42 கி.மீ) ஊட்டி சாலையில் மேட்டுபாளையம் இருப்பதால் பேருந்து போக்குவரத்து வசதி நிறைய உள்ளது. அங்கிருந்து கோயிலுக்கு நகர பேருந்திலோ, ஆட்டோ, டாக்ஸி மூலம் கோயிலை அடையலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஓட்டல் புளூ ஸ்டார் போன்: +91 422 223 636, 223 0635 ( 8 லைன்ஸ்)\nஓட்டல் இஎஸ்எஸ் பாரடைஸ் போன்: +91 422 223 0276 ( 3 லைன்ஸ்)\nஸ்ரீ முருகன் போன்: +91 422 436 2473 (5 லைன்ஸ்)\nஓட்டல் ஏ.பி. போன்: +91 422 230 1773, 5 லைன்ஸ்\nமேலும் அருகில் உள்ள கோயி��்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/05/blog-post_7284.html", "date_download": "2019-09-16T04:02:36Z", "digest": "sha1:U6XTUOUWH7ZSMOOGNTIUARAMLKPJFUNO", "length": 20298, "nlines": 284, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: எக்காலம்..?", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகாலதர் வழியே காற்று வாங்கியது\nவிண்டோசின் வழியே உலகைக் காண்பது இந்தக்காலம்\nபொறியின் வழியே எலியைப் பிடித்தது\nசுட்டெலியின் வழியே பேரறிவைப் பிடிப்பது இந்தக்காலம்\nமின்னஞ்சல் வழியே காலம் சுருங்குது இந்தக்காலம்\nப்ளாக்கின் வழியே யாவரும் படைப்பாளரானது இந்தக்காலம்\nபேஸ்புக்கும், டுவைட்டரும் அடையாளமானது இந்தக்காலம்\nஸ்கைப்பும்,3ஜியும் முகம்பார்த்துப் பேசச்சொல்லுது இந்தக்காலம்\nஇப்படி கணினி வழியே எல்லாம் செய்யும் மனிதா..\n நீ கணினி வழியே நெல்மணி விளைவிப்பது எக்காலம்..\n இணையத்தில் எல்லாம் தேடும் மனிதா நீ தொலைத்த உன் சிரிப்பைத் தேடிக்காண்பது எக்காலம்..\n கொசுவை விரட்டக் கூட மென்பொருள் கண்ட மனிதா நீ, நடமாடும் கணினியான மனிதனை மீண்டும் மனிதனாக்கும் மென்பொருளை உருவாக்குவது எக்காலம்..\n உன்னைப் போலவே மொழிப்பாகுபாடு கொண்ட கணினிகளை ஒரே குறியீட்டு மொழிக்குள் நீ கொண்டு வருவது எக்காலம்..\n மேகக்கணினி நுட்பம் கண்ட மனிதா நீ, கணினிகளால் தோன்றும் வெப்பம் தணிப்பது எக்காலம்..\n(காலதர் - (ஜன்னல் - வடமொழி)\nLabels: அனுபவம், அன்றும் இன்றும், இணையதள தொழில்நுட்பம், தமிழின் சிறப்பு\nநயமான நல்ல கருத்தாக்கத்திற்கு நன்றி.\nமுனைவர்.இரா.குணசீலன் June 1, 2011 at 10:40 AM\nhahhhahaha..பாட்டை மாற்றி எழுதி இருப்பது சுவைபட இருக்கு குணா..\nமுனைவர்.இரா.குணசீலன் June 1, 2011 at 11:53 AM\nநவீன விஞ்ஞான வளர்ச்சிகளை அடுக்கடுக்காக அழகாகச் சொல்லியுள்ளீர்களே என வியந்து போனேன். கடைசியில் சாட்டையடி கொடுத்து கேள்விக்கணைகளை வீசிவிட்டீர்களே.\nஅவைகளும் சிந்திக்க வேண்டியவையாகவே உள்ளன.\nஉங்கள் பார்வை, எண்ணம், எழுத்து அனைத்தும் புதுமையும் அருமையும்.\nநியாயமான கேள்விகள் மற்றும் ஆதங்கங்கள்\nமுனைவர்.இரா.குணசீலன் June 1, 2011 at 1:51 PM\n@சிநேகிதன் அக்பர் தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் நண்பா.\nமுனைவர்.இரா.குணசீலன் June 1, 2011 at 1:52 PM\n@வை.கோபாலகிருஷ்ணன்தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா.\nமுனைவர்.இரா.குணசீலன் June 1, 2011 at 1:57 PM\nமேகக்கணினி நுட்பம் கண்ட மனிதா நீ, கணினிகளால் தோன்றும் வெப்பம் தணிப்பது எக்காலம்..\nஅழகான கவிதை வரிகள். வாழ்த்துக்கள்...\nகாலம் எம்மை மீறிக் கடக்கிறது விஞ்ஞான வழி.பதில் கஸ்டம் குணா \n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.memees.in/?search=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-09-16T05:01:36Z", "digest": "sha1:IFBIGW5NU2VX5ECN2NSA562JFBC7RQG6", "length": 7648, "nlines": 167, "source_domain": "www.memees.in", "title": "List of Tamil Film Images | அம்மா Comedy Images with Dialogue | Images for அம்மா comedy dialogues | List of அம்மா Funny Reactions | List of அம்மா Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅலுகாதடா உன் அம்மாவுக்கு எதுவும் ஆயிருக்காது\nஅம்மா இவன் சொல்றத நம்பாதிங்க மா இவன் பக்கத்து வீட்டு கூர்க்கா\nஅம்மா நான் சிகரெட் அடிக்கறத நிப்பாட்டிட்டேன்\nடேய் இந்த அம்மா தான்டா இந்த வீட்டுக்கு மெயினு\nமிடில் கிளாஸ் மாதவன் ( middle class madhavan)\nமிடில் கிளாஸ் மாதவன் ( middle class madhavan)\nமிடில் கிளாஸ் மாதவன் ( middle class madhavan)\nமிடில் கிளாஸ் மாதவன் ( middle class madhavan)\nயுனிபார்ம் போட்டிருக்கேன் இதோட யாராவது பொண்ணு பக்க போவாங்களா\ncomedians Goundamani: Beggars Talking To Goundamani Scene - பிச்சைக்காரர்கள் கவுண்டமணியிடம் பேசும் காட்சி\ncomedians Goundamani: Beggars Says Mummy Daddy Scene - பிச்சைக்காரர்கள் அம்மா அப்பா சொல்லும் காட்சி\nமம்மியும் நீயே டாடியும் நீயே\nமம்மி டாடி ஹெல்ப் ப்ளீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2019/05/blog-post_33.html", "date_download": "2019-09-16T03:57:22Z", "digest": "sha1:NN2JY6SSXOC232HW5WTAX2UYAEZSLXVM", "length": 53723, "nlines": 799, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "நடுவண் பல்கலைக்கழகங்களின் ஆங்கிலவழி நுழைவுத் தேர்வால் புறக்கணிக்கப்படும் தமிழ்வழி மாணவர்கள் ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநடுவண் பல்கலைக்கழகங்களின் ஆங்கிலவழி நுழைவுத் தேர்வால் புறக்கணிக்கப்படும் தமிழ்வழி மாணவர்கள்\nநடுவண் பல்கலைக்கழகங்களின் ஆங்கிலவழி நுழைவுத் தேர்வால் புறக்கணிக்கப்படும் தமிழ்வழி மாணவர்கள் - வான்முகில்.\nதமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பெரும்பான்மையான மாணவர்கள் 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்புப் பாடத்திட்டங்களை தமிழ்வழியிலேயே கற்கிறார்கள். இம்மாணவர்கள் 12ஆம் வகுப்பில் மிக அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் இவர்களுக்குத் தமிழ்நாட்டில் இந்திய அரசு நடத்தும் புதுச்சேரி, திருவாரூர் நடுவண் (மத்திய) பல்கலைக்கழங்களில் மேல் படிப்புகளைத் தொடர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகின்றது.\nஇவ்விரு பல்கலைக்கழகங்களும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சேரத் தகுதி வாய்ந்த 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல், கலைப் பாடங்களை நடத்திவருகின்றன. இவ்விரு பல்கலைக்கழகங்களும் இப்பாடப்பிரிவில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வுகளை ஆங்கில வழியில் மட்டுமே நடத்துகின்றன. இது தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு திட்டமிட்டு இழைக்கப்படும் அநீதி தமிழ் வழியில் படித்தவர்கள் எப்படி ஆங்கில மொழியில் தேர்வு எழுத முடியும்\nதமிழ்நாட்டில் செயல்படும் இவ்விரு இந்திய அரசின் நடுவண் பல்கலைக்கழகங்களின் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 90 விழுக்காடு இடங்களை மண்ணின் மைந்தர்களுக்கே ஒதுக்க வேண்டும் இந்த ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு நுழைவுத் தேர்வின்றி, மாணவர்களை அவர்கள் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், புதுவை பல்கலைக்கழகம் உள்ளூர் மக்களுக்காக 25 விழுக்காடு இடங்களை ஒதுக்கியுள்ளதாக அதன் வெளியீடு (Prospectus) கூறுகிறது. ஆனால் புதுவை மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் நடத்தப்படாத பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த இடங்களைப் பெறுவதற்கே தமிழ் வழியில் படித்த மாணவர்கள் ஆங்கிலத்தில் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.\nமுதுகலை கணிதம், வேதியியல், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல், கலை உள்ளிட்ட பல பாடப்பிரிவுகளில் சேர உள்ளூர் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இன்றுவரை இல்லை\nசில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட திருவாரூர் பல்கலைக்கழகத்திலும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. இவ்விரு நடுவண் அரசின் பல்கலைக்கழகங்களிலும் அதன் அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் மண்ணின் மைந்தர்களுக்கான 90 விழுக்காடு இடஒதுக்கீட்டை நாம் போராடிப் பெற வேண்டும். ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு நுழைவுத் தேர்வின்றி மேல்நிலை வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கவும் போராட வேண்டும்.\nதமிழ்நாடு அரசு நடத்தும் பல்கலைக்கழகங்கள்கூட நுழைவுத் தேர்வைத் தமிழில் நடத்துவதில்லை என்பது தான் வேதனைக்குரிய நிலை. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகமும் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் நேரடியாகச் சேரக்கூடிய 5 ஆண்டு ஒருங்கிணைந்த பல முதுகலை அறிவியல், கலை பாடப் பிரிவுகளை நடத்தி வருகிறது. இப்பாடப் பிரிவுகளுக்கான நுழைவுத் தேர்வை ஆங்கில வழியிலேயே நடத்தி வருகிறது. இந்நிலை கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும்.\nமேல்நிலை வகுப்பை தமிழில் படித்துள்ள மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்த ஆண்டு நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் நுழைவுத் தேர்வையே நீக்கி விட்டது. ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல், வணிகவியல் பாடப் பிரிவுகளுக்கு மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.\nஇது மட்டுமின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில் தர வரிசைப்படி முதல் பத்து மாணவர்களுக்கு மாதம் 2,000 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்குகிறது. இப்பல்கலைக் கழகத்தில் சேர விண்ணப்பம் போட கடைசி நாள் - மே 3.\nநுழைவுத் தேர்வையே நீக்க முடிவெடுத்த பல்கலைக் கழகத் துணைவேந்தரும், பேராசிரியர்களும் நம் பாராட்டுக் குரியவர்கள். நெல்லைப் பல்கலைக்கழகம் எடுத்த முடிவை, நல்ல தொடக்கமாகக் கொண்டு, தமிழ் நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் நுழைவுத் தேர்வை நீக்க வேண்டும்\n(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2019 மே மாத இதழ்)\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்...\nதிராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும்\nகல்லாக்கோட்டை மதுபான ஆலை முன்பு மகளிர் முற்றுகையிட...\nஉங்கள் அனைவர்க்கும் என் வாழ்த்துகள்\nமத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்ப...\nநடுவண் பல்கலைக்கழகங்களின் ஆங்கிலவழி நுழைவுத் தேர்வ...\nஇலங்கையில் இசுலாமியப் பயங்கரவாதம் மதச்சார்பின்மை ப...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்��்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (47)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையை��் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதில்லை நடராசர் கோயில் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி (1)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nதிராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும்\nதிராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும் தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். திராவிடத்தின் சிந்தனைச் சிற்பிகள் தி...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2009/01/24/britannica-just-dont-get-it/", "date_download": "2019-09-16T03:58:07Z", "digest": "sha1:BM4EWGGYC6YOIL3EANTNEEQ5EGLWN6XR", "length": 10736, "nlines": 163, "source_domain": "kuralvalai.com", "title": "Britannica just dont get it! – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nBritannica president Jorge Cauz ஒரு பேட்டியில் இவ்வாறு சொல்லியிருக்கிறார்:\nவிக்கிப்பீடியாவின் வெற்றி ரகசியகங்கள் என்று கணக்கிட்டால்:\n1. விக்கிப்பீடியாவில் பிரிட்டானிக்காவை விட மிக மிக மிக அதிகமான கட்டுரைகள் (5 மில்லியனுக்கும் மேல்) இருக்கின்றன.\n3. விக்கிப்பீடியா எண்னற்ற reference (also see) கொடுக்கிறது. (யாரோ ஒரு புண்ணியவான் என்னுடைய பருத்திவீரன் விமர்சனத்தை பருத்திவீரனின் விக்கிபீடியா கட்டுரையில் referenceஆக இணைத்துள்ளனர். இது தான் விக்கிப்பீடியாவின் பலம்)\n4. நிறைய பேர் தொடர்ந்து கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்துவது.\n5. எல்லாவற்றையும் விட: இலவசம்.\nகூகிள் search, அது தேடிக்கொண்டுவரும் பக்கங்கள் எவ்வளவு புராதானமானவை, எவ்வளவு உண்மையானவை; எவ்வளவு eliteஆனவை என்பதை கண்டுகொள்வதில்லை, its so simple; அந்த பக்கங்களுக்கு எவ்வளவு பேர் link கொடுத்திருக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.\nஇப்போவாவது உணர்ந்துகொண்டார்களே. But too late.\nஇந்த யுக்தியால் Britannicaவிற்கு நிறைய புது articles வருகிறது என்று வைத்துக்கொண்டாலும்; ஒரு நாளைக்கு ஆயிரம் பக்கங்கள் வருகிறது என்றால், அதை எப்படி சரி பார்க்கப் போகிறார்கள் எவ்வளவு நபர்களை இந்த வேலைக்கு நியமிப்பார்கள் எவ்வளவு நபர்களை இந்த வேலைக்கு நியமிப்பார்கள் விக்கிப்பீடியாவின் வெற்றி அவர்கள் வெளியிடும் கட்டுரைகள் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறது என்பதில் இல்லை; எந்த அளவிற்கு verifiableஆக இருக்கிறது என்பதே. Britannica just dont get it.\nஆனால் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு விக்கிப்பீடியா அவ்வளவாக உதவுவதில்லை; அதற்கு பிரிட்டானிக்காவைத்தான் நாட வேண்டியிருக்கிறது என்கிற வாதம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இங்கே பார்த்தால் ஆனால் அதற்கும் வழி இருக்கிறது:\nஆனாலும் பிரிட்டானிக்கா இன்னும் எந்த தைரியத்தில் “Premium Membership : Free Trial” option வெச்சிருக்குன்னு கொஞ்சம் கூட புரியல யாராவது அவங்களுக்கு உலகத்துல என்ன நடக்குதுன்னு எடுத்து சொல்லுங்கப்பா.\nமேலும் இந்த வீடியோவை பாருங்கள். (A comparison video)\nபிரிட்டானிக்காவில் விக்கிபீடியா பற்றிய entry இருக்கிறதா\nPrevious Previous post: கம்ப்யூட்டர்களே இல்லையென்றால் என்ன செய்துகொண்டிருப்பாய்\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/super-deluxe-movie-cheran-tweet/31897/", "date_download": "2019-09-16T03:57:47Z", "digest": "sha1:6EVOQPTRF3ERUGKNEG3WSKK2UHKQRDBF", "length": 10286, "nlines": 136, "source_domain": "kalakkalcinema.com", "title": "Super Deluxe Review : சாக்கடை நம்மில் தான் ஓடுகிறது.!", "raw_content": "\nHome Latest News சாக்கடை நம்மில் தான் ஓடுகிறது – சூப்பர் டீலக்ஸ் குறித்து முன்னணி இயக்குனர் ட்வீட்.\nசாக்க��ை நம்மில் தான் ஓடுகிறது – சூப்பர் டீலக்ஸ் குறித்து முன்னணி இயக்குனர் ட்வீட்.\nSuper Deluxe Review : சூப்பர் டீலக்ஸ் படம் பார்த்த சேரன் அந்த படத்தை பற்றிய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.\nஆரண்ய காண்டம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்த தியாகராஜா குமாரராஜா 8 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது இயக்கியுள்ள திரைப்படம் சூப்பர் டீலக்ஸ்.\nவிஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை வாங்கி குவித்தது. அதே அளவிற்கு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்து வந்தது.\nஇந்நிலையில் தற்போது நடிகரும் இயக்குனருமான சேரன் சூப்பர் டீலக்ஸ் படம் பார்த்து விட்டு தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.\nஅந்த பதிவில் வாழ்க்கை பற்றி சாமிபற்றி எது நல்லது எது கெட்டது யார் நல்லவர் யார் கெட்டவர் என நிறைய கேள்விகள் அவ்வப்போது நமக்கு தோன்றும். அதை தான் படமும் கேட்கிறது.\nதர்பார் பற்றி ட்வீட் போட்டு சிக்கி கொண்ட அட்லீ – விஜய் ரசிகர்கள் மிரட்டல்.\nஉள்ளூர ஆயிரம் வக்கிரமங்களை அடக்கி வைத்திருக்கும் நம் முகம் காட்டுகிறது. கூவம் நம்மைச் சுற்றி ஓடவில்லை நம்முள் தான் ஓடுகிறது.\nமுதலில் அரவாணியாக நடிக்க சம்மதித்தது. அதிலும் அரவாணிகளின் மறைக்கப்பட்ட தோற்றத்தை அப்படியே கண்முன் கொண்டு வர சம்மதித்து ஒப்பனையில் காட்டியது.\nதன்னை பற்றிய இமேஜ் பற்றி கவலைப்படாமல் தன் தொழில், திறமை மீது மட்டும் நம்பிக்கை வைத்த அந்த நடிகன்.. சல்யூட் விஜய்சேதுபதிக்கு. இன்னொரு சிவாஜி.\nஆபாச வார்த்தைகள் காட்சிகள் இருந்தாலும் முற்றிலும் புறந்தள்ள முடியாத சினிமா தான் சூப்பர் டீலக்ஸ் காட்சி வடிவமைப்பு, ஒளிப்பதிவு,தேர்ந்தெடுத்த லொகேசன்கள் நடிகர் நடிகைகளின் தேர்வும் நடிப்பும் என இயக்குனரின் உழைப்பு அபாரமாக தெரிகிறது..\nஅடுத்த 5 வருடங்களில் இது போல சினிமாக்கள் அதிகம் வரும் என குறிப்பிட்டு படத்தை பாராட்டியுள்ளார்.\nவாழ்க்கைபற்றி சாமிபற்றி எதுநல்லது எதுகெட்டது யார்நல்லவர் யார்கெட்டவர் என நிறைய கேள்விகள் அவ்வப்போது நமக்கு தோன்றும். அதைதான் படமும் கேட்கிறது. உள்ளூர ஆயிரம் வக்கிரமங்களை அடக்கி வைத்திருக்கும் நம்முகம் காட்டுகிறது. கூவம் நம்மைச்சுற்றி ஓடவில்லை நம்முள்தான் ஓடுகிறது. சூப்பர் டீலக்ஸ்\nமுதலில் அரவ���ணியாக நடிக்க சம்மதித்தது. அதிலும் அரவாணிகளின் மறைக்கப்பட்ட தோற்றத்தை அப்படியே கண்முன் கொண்டுவர சம்மதித்து ஒப்பனையில் காட்டியது. தன்னை பற்றிய இமேஜ் பற்றி கவலைப்படாமல் தன் தொழில், திறமை மீது மட்டும் நம்பிக்கை வைத்த அந்த நடிகன்.. சல்யூட் விஜய்சேதுபதிக்கு. இன்னொரு சிவாஜி. pic.twitter.com/XwUkgYVPTJ\nஆபாசவார்த்தைகள் காட்சிகள் இருந்தாலும் முற்றிலும் புறந்தள்ளமுடியாத சினிமாதான் சூப்பர் டீலக்ஸ்.காட்சிவடிவமைப்பு, ஒளிப்பதிவு,தேர்ந்தெடுத்த லொகேசன்கள் நடிகர் நடிகைகளின் தேர்வும் நடிப்பும் என இயக்குனரின் உழைப்பு அபாரமாக தெரிகிறது.. அடுத்த 5வருடங்களில் இதுபோல சினிமாக்கள் அதிகம் வரும்\nPrevious articleஉங்கள் சருமம் வெள்ளையாக வேண்டுமா\nNext articleநிறத்தை கலாய்த்தவர்களுக்கு அட்லீ கொடுத்த பதிலடி – ஆனால்\nயோகிபாபுவிற்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா – யாருடன் நடிக்கப் போகிறார் தெரியுமா\nஇவ்வளவு பட்டும் திருந்தாத கவின்.. ஷெரினின் தோழியிடம் சொன்னதை கவனித்தீர்களா\nஇதுவரை இல்லாத அளவிற்கு படு கவர்ச்சியான உடையில் வீடியோ வெளியிட்ட யாஷிகா – வைரலாகும்...\nOMG நடிகை இலியானாவுக்கு இப்படியொரு வியாதியா என்ன கொடுமை இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-09-16T04:37:28Z", "digest": "sha1:MCCJ6DPO5RLRJH2AKAN44VM3ZBXA5XSC", "length": 4753, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "அகப்புறத்தினை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅகத்திணைக்குப் புறம்பான கைக்கிளை பெருந்திணை முதலியன (யாப். வி. பக். 529.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 ஏப்ரல் 2015, 09:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/13030505/Street-dogs-bite-Including-children4-people-were-injured.vpf", "date_download": "2019-09-16T05:10:23Z", "digest": "sha1:FQARIFWAVDB52JLDILIXYDBIYXPGNJNI", "length": 16096, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Street dogs bite Including children4 people were injured Public road traffic || திருச்சி அரியமங்கலத்தி��் பரபரப்பு:தெரு நாய்கள் கடித்து சிறுவர்கள் உள்பட 4 பேர் காயம் பொதுமக்கள் சாலைமறியல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருச்சி அரியமங்கலத்தில் பரபரப்பு:தெரு நாய்கள் கடித்து சிறுவர்கள் உள்பட 4 பேர் காயம் பொதுமக்கள் சாலைமறியல் + \"||\" + Street dogs bite Including children4 people were injured Public road traffic\nதிருச்சி அரியமங்கலத்தில் பரபரப்பு:தெரு நாய்கள் கடித்து சிறுவர்கள் உள்பட 4 பேர் காயம் பொதுமக்கள் சாலைமறியல்\nதிருச்சி அரியமங்கலத்தில் தெரு நாய்கள் கடித்து சிறுவர்கள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். அதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருச்சி மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் நாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. நாய்களை பிடித்து கருத்தடை ஆபரேஷன் செய்து கட்டுப்படுத்திட, திருச்சி மாநகராட்சி நிர்வாகம் முறையான முயற்சிகள் மேற்கொள்ளாததால் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாகும். தெரு நாய்கள் கடித்ததால் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி கல்லுக்குழி உள்ளிட்ட இடங்களில் வீதியில் விளையாடிய சிறுமி மற்றும் பள்ளிக்கு புறப்பட்டு சென்ற சிறுமி உள்ளிட்ட சிலரை தெருநாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்த சம்பவம் நினைவு கூரத்தக்கது. ஆனாலும், மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்காதது வேதனையானது என பொதுமக்கள் புலம்பி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் நேற்று காலை திருச்சி அரியமங்கலம் 28-வது வார்டு பகுதிக்குட்பட்ட காமராஜ்நகர் பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள், வீதியில் சென்ற மக்களை துரத்தி துரத்தி கடித்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். காமராஜ் நகரில் ஹக்கீம் என்ற சிறுவன் வீதியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது தெருநாய்கள் கூட்டமாக வந்து ஹக்கீமை துரத்தி துரத்தி கடித்தன.\nஅதைப்பார்த்த காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஜோஸ்வா(12), அபுதாகீர்(34), திரு(30) ஆகியோர் ஹக்கீமை காப்பாற்றும் முயற்சியாக நாய்களை கல்லெறிந்து துரத்தினர். ஆனால், மாறாக நாய்கள் இவர்கள் பக்கம் திரும்பி மூவரையும் கடித்து குதறின. இதில் அவர்களுக்கு உடலில் கை, மார்பு பகுதி உள்ளிட்ட இடங்களில் நாய்கள் கடித்ததால் ரத்த காயங்கள் ஏற்பட்டது. அந்த சமயத்தில் வீதியில் உள்ள மக்கள் ஒன்றுகூடவே, நாய்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தன. காயம் அடைந்த 4 பேருக்கும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇதற்கிடையே நாய்களை கட்டுப்படுத்த தவறிய திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று மதியம் அரியமங்கலத்தில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காமராஜ்நகர் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.\nதகவல் அறிந்ததும் அரியமங்கலம் போலீசார் விரைந்து, போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தரப்பில்,‘நாய்களை பிடித்து கட்டுப்படுத்திட மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் கொடுத்து விட்டோம். அதற்கு அவர்கள், ‘புளுகிராஸ்’ அமைப்பை காரணம் காட்டி தட்டிக்கழித்து வருகிறார்கள். நாய்களை பிடித்து கொல்வதற்குத்தான் புளுகிராஸ் அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கும். அவற்றை அப்புறப்படுத்தி இனப்பெருக்கம் செய்யாமல் கருத்தடை ஆபரேஷன் செய்வதற்கு தடை ஏதும் இல்லை. அரியமங்கலம் பகுதியில் இதுவரை 15-க்கும் மேற்பட்டவர்களை தெரு நாய்கள் கடித்து குதறி உள்ளன. எனவே, உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் இங்கு வந்து நாய்களை கட்டுப்படுத்திட உரிய உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லையேல் மறியலை கைவிடப்போவதில்லை’ என்றனர்.\nசிறிது நேரம் கழித்து அரியமங்கலம் கோட்ட அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள், வாகனங்கள் மூலம் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில், பொதுமக்கள் தங்களது மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nசாலைமறியல் போராட்டம் காரணமாக திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. திருப்புவனத்தில் பாலிடெக்னிக் மாணவரை கொன்று வைகை ஆற்றில் புதைத்த கொடூரம்; உடலை தோண்டி எடுத்து பரிசோதனை\n2. உஷாரய்யா உஷாரு: அழுக்கடைந்த மனங்கொண்ட பாதுகாவல் பணியாளர்களை பகைத்துக்கொண்டால் மணவாழ்க்கை முறிந்துபோகும்\n3. ரூ.10 லட்சம் கேட்டு நர்ஸ் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: தந்தையிடம் பணம் பறிக்க காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடியது அம்பலம்\n4. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n5. உல்லாச பயணத்திற்காக கார், மோட்டார் சைக்கிள்களை திருடிய பெண் உள்பட 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/take-long-find-right-person-2/", "date_download": "2019-09-16T04:04:48Z", "digest": "sha1:BE7IAIOMXYETI7TZIAZ3CD7HYYTJ7HQH", "length": 11545, "nlines": 137, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "ஏன் இட் ரைட் நபரை கண்டுபிடிக்க எனவே நேரம் எடுக்கிறது? - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » நீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' » ஏன் இட் ரைட் நபரை கண்டுபிடிக்க எனவே நேரம் எடுக்கிறது\nஏன் இட் ரைட் நபரை கண்டுபிடிக்க எனவே நேரம் எடுக்கிறது\nஇஸ்லாமியம் உள்ள உண்மை லவ் கருத்து\n5 ஒரு முஸ்லீம் கணவர் ஆன்லைன் கண்டறியும் குறிப்புகள்\nஉங்கள் கணவர் உங்களை அழகுபடுத்தலாம்\nநான் ஒரு நேர்மையான வாழ்க்கைத் துணை வேண்டும் ஆனால் ...\nமூலம் தூய ஜாதி - பிப்ரவரி, 2வது 2018\nஅது சரியான நபர் கண்டுபிடிக்க எப்போதும் எடுத்து போல் சில நேரங்களில் அது தெரிகிறது…\nஆனால் எவ்வளவு காலம் அது உண்மையில் எடுக்கிறது\nதூய ஜாதி – உதவி முஸ்லிம்கள் செயல்பயிற்சி ஒன்றாக இணைந்து, ஸ்டே டுகெதர்\n“தேவை ஒரு நண்பர் உண்மையில் ஒரு நண்பர் ஆகிறது”.\nஷைத்தான் எப்படி ஆஃப் நிறுத்த அல்லது ஒரு தேநீர் கோப்பை புயல் சேர்க்கிறது இல்லை\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் கு���ிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\n“தேவை ஒரு நண்பர் உண்மையில் ஒரு நண்பர் ஆகிறது”.\nபொது செப்டம்பர், 14ஆம் 2019\nவழக்கு ஆய்வுகள் செப்டம்பர், 13ஆம் 2019\nஷைத்தான் எப்படி ஆஃப் நிறுத்த அல்லது ஒரு தேநீர் கோப்பை புயல் சேர்க்கிறது இல்லை\nபொது ஜூலை, 25ஆம் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/12044338/1039112/Vijay-Sethupathi-on-Nadigar-Sangam-Election.vpf", "date_download": "2019-09-16T04:43:04Z", "digest": "sha1:WXGXLRUTNHDVCARNS7NG7AKVSS5VQW35", "length": 8939, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"நடிகர் சங்கத்தில் காலம் காலமாக பிரச்சனை உள்ளது\" - விஜய் சேதுபதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"நடிகர் சங்கத்தில் காலம் காலமாக பிரச்சனை உள்ளது\" - விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியுள்ள 'சிந்துபாத்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைப்பெற்றது.\nவிஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியுள்ள 'சிந்துபாத்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைப்பெற்றது. விழா முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, நடிகர் சங்கத்தில் உள்ள பிரச்சனை காலம் காலமாக இருப்பதாக தெரிவித்தார். நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக தன்னிடம் ஒரு அணி சார்பில் பேசி இருப்பதாகவும், கருத்து ஒத்துப்போனால் அவர்களுக்கு வாக்களிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி ச���ல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\n\"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nவேகமெடுக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பு\nஇந்தியன் படம் திரைக்கு வந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 2ம் பாகம் இந்தியன் 2- என்ற பெயரில் கமல்-சங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது.\nஅசுரன் படத்திற்கு டப்பிங் கொடுக்கும் தனுஷ்\nலண்டனில் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு\nசெப். 19 ஆம் தேதி \" பிகில்\" இசை வெளியீடு - புதிய போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர்\nஅட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள \"பிகில் \" படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற உள்ளது.\nதெலுங்கு திரையுலகில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் சைரா படம்\nதெலுங்கு திரையுலகில் சாஹோ திரைப்படத்திற்கு ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் சைரா ஆகும்.\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் படப்பிடிப்பு தீவிரம்\nஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கார்த்திக் சுப்புராஜ் இரண்டு படங்களை தயாரித்து வருகிறார்.\nஒத்த செருப்பு படத்தை பாராட்டிய ரஜினி\nபார்த்திபன் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/63117", "date_download": "2019-09-16T04:40:33Z", "digest": "sha1:6MFNNVQWI4JHI57HGUDYDDGJJIA57YIC", "length": 12378, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன் | Virakesari.lk", "raw_content": "\nஉலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஎனது தலையை சிதறடித்துவிடலாம் என ஆர்ச்சர் நினைத்தார்- அவுஸ்திரேலியாவிற்காக சதமடித்த வேட்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nபுத்தளத்தில் பஸ் விபத்து ; 15 பேர் படுகாயம்\nபொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன்\nபொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன்\nஅடக்குமுறையை திணிக்காத ஓரு ஆட்சியை நிலை நிறுத்தி பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும் என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு இன்று பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஅண்மையில் சரத்பொன்சேகா கோத்தாபயவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமையை வரவேற்றுள்ளார். இதை ஓரு இராணுவ ரீதியான கண்ணோட்டமாகவே பார்க்கிறேன். அவர் ஓரு பாராளுமன்ற உறுப்பினராகவிருந்தும் இராணுவ கண்ணோட்டத்தில் பார்க்கிறார். அதன் பின்புலத்தை அவர் உணரவில்லை.\nநாட்டின் அபிவிருத்தி, பொருளாதாரம் பற்றி பேசவேண்டியவர்கள் அனைத்தையும் கைவிட்டு சோமாலியா, தென்சூடான் போன்ற நாடுகளைப் போல் இந்த நாட்டை மாற்ற முயல்கிறார்கள். இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறார்கள் என்று தான் எண்ணத் தோன்றுகின்றது.\nநாட்டின் பாதுகாப்பு என்ற வகையில் இவர்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் தமிழர் விரோத செயற்பாடுகளாகவே அமையும் என உணர முடிகிறது. தமிழர்கள் நிம்மதியாக வாழக் கூடிய ஒட்டுமொத்��� இலங்கை மக்களும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் வகையில் இன்னும் நகர தயாராகவில்லை. வறிய நாடான சிங்கப்பூர் இன்று பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளது. அனைத்து இன மக்களுக்கும் சமத்துவம் வழங்கப்பட்டமையே அதற்கு காரணம்.\nஎனவே, இலங்கையிலும் அனைத்து இன, மத மக்களுக்கும் சமத்துவம் வழங்கி இன்னொரு அடக்குமுறையை திணிக்காத ஓரு ஆட்சியை நிலை நிறுத்தி பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும் எனத்தெரிவித்தார்.\nபொருளாதாரம் அபிவிருத்தி ஏற்படுத்தக் கூடிய ஓருவர் ஜனாதிபதி தேர்தல் வெல்ல வேண்டும் சிவமோகன்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆஜராகியுள்ளார்.\n2019-09-16 09:42:33 ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலை\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nகற்கள் சரிந்து விழும் அபாயம் மற்றும் மண்சரிவு அபாயம் காணப்படுவதால் பதுளை சொரணத்தோட்ட பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n2019-09-16 10:06:38 மண்சரிவு அபாயம் பதுளை சொரணத்தோட்டம் மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nதென்கிழக்காசியாவின் உயரமான கோபுரமான தாமரை கோபுரம் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.\n2019-09-16 09:12:41 lotustower தாமரை கோபுரம் தெற்காசியா\nநாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n2019-09-16 09:22:32 இரத்தினபுரி நுவரெலியா கேகாலை மற்றும் களுத்துறை\nகொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரில்\nகொழும்பின், கொட்டாஞ்சேனை - ஆமர் - பாபர் சந்தி முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதால் அப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\n2019-09-16 08:43:49 கொழும்பு போக்குவரத்து கொட்டாஞ்சேனை\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஇந்தியாவில் மீண்டுமோர் படகு விபத்து - 7 பேர் பலி ; 40 பேர் மாயம்\n\"நிஜமென நினைத்து தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்\": எக்ஸ் ரே அறிக்கையால் அதிர்ந்துபோன இளம் யுவதி\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/2-feb/euro-f11.shtml", "date_download": "2019-09-16T04:50:39Z", "digest": "sha1:3HHFRVBC6PJKNO2OJAQAYCNX6D7EVGCD", "length": 23390, "nlines": 49, "source_domain": "www9.wsws.org", "title": "ட்ரம்ப் தேர்வானமையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடியும்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nட்ரம்ப் தேர்வானமையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடியும்\nஐரோப்பிய ஒன்றியத்திற்கு அடித்தளமமைத்த ரோம் உடன்படிக்கையின் அறுபதாவது ஆண்டு தினம் இந்த மார்ச் மாதத்தில் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த ஆண்டுதினமானது, ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு (GDR) ஸ்தாபிக்கப்பட்டதின் 40வது ஆண்டுதினம் 1989 அக்டோபரில் கிழக்கு பேர்லினில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டதை நினைவூட்டுகிறது. அடுத்த சில வாரங்களில் GDR பொறிந்து போனது. அதைப் போலவே ஐரோப்பிய ஒன்றியமும் இப்போது ஒரு மரண நெருக்கடியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. ரோம் உடன்படிக்கை வெற்றிகண்டிருந்ததாக சொல்லப்பட்ட அத்தனை பதட்டங்கள், மோதல்கள் மற்றும் முரண்பாடுகளும் மீண்டும் மேலெழுந்து கொண்டிருக்கின்றன.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தை ஆவேசத்துடன் கண்டனம் செய்வதானது —பதிலடியான சுங்கவரி விதிப்பு குறித்த அவரது மிரட்டல், ஐரோப்பாவின் நலன்களைக் காவுகொடுத்து ரஷ்யாவுடன் ஒரு கூட்டணி காணலாம் என்று சூசகம் செய்வது, மற்றும் அவரது தலைமை மூலோபாயவாதியான ஸ்டீபன் பானனுக்கு ஐரோப்பாவில் உள்ள அதி-வலது தீவிரவாதிகளுடன் உள்ள நெருங்கிய தொடர்புகள் ஆகியவை— ஐரோப்பிய ஒன்றியமானது, அமெரிக்க ஆதரவு என்ற கடந்த காலத்தில் அதன் இருப்புக்கு ஒரு அடிப்படையான முன்நிபந்தனையாக இருந்த ஒன்றை இனியும் அடித்தளமாகக் கொள்ள முடியாது என்பதைத் தெளிவாக்கியிருக்கிறது.\n2003 ஈராக் போரை விவாதித்த சமயத்தில், உலக சோசலிச வலைத் தளம், போருக்குப் பிந்தைய ஒழுங்கு என்பது “உண்மையில் வரலாற்று இயல்புகளில் இருந்தான ஒரு விலகலாக இருந்தது” என்று விளக்கியது. உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் எழுதினார், “ஐரோப்பாவை பலியிட்���ு தனது உலக நிலையை வலுப்படுத்துவது தான் அமெரிக்க முதலாளித்துவத்தின் மிக அடிப்படையான போக்காக —ஒரு பெரும் ஏகாதிபத்திய சக்தியாக ஓரளவுக்கு தாமதமாக எழுந்ததில் தான் அதன் வேர் இருந்தது— இருந்து வந்திருந்தது.” இந்த பகுப்பாய்வு இப்போது ஊர்ஜிதப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான ட்ரம்ப்பின் நிலைப்பாடு என்பது நீண்டகாலமாக நடந்து வந்திருக்கக் கூடிய ஒரு அபிவிருத்தியின் மிகத் தீவிரமான வெளிப்பாடு மட்டுமேயாகும்.\nபதட்டங்கள் ஆழமடைவதை வெளிச்சமிடும் விதமாக, வெள்ளை மாளிகையானது ஜேர்மனியை அமெரிக்காவின் ஒரு பொருளாதார எதிரியாக சித்தரிப்பது மேலும்மேலும் அதிகரித்துச் செல்கிறது. டொனால்ட் ட்ரம்ப்பின் தேசிய வர்த்தக கவுன்சில் தலைவரான பீட்டர் நவரோ, ஜேர்மனியை கிட்டத்தட்ட நாணயமதிப்பில் கையாடல் செய்யும் நாடாக அறிவிக்குமளவுக்கு சென்றுவிட்டார். யூரோ “மொத்தத்தில் மதிப்புக்குறைக்கப்பட்டதாய்” இருந்தது, அது “மறைமுகமாய் Deutsche Markக்கு” நிகரானதாய் இருந்தது, ஜேர்மன் மார்க்கின் குறைந்த மதிப்பளவானது, ஃபைனான்சியல் டைம்ஸ் கூறிய விதமாய், “ஜேர்மனிக்கு அதன் முக்கிய வர்த்தக கூட்டாளிகளை விடவும் கூடுதல் அனுகூலத்தை அளித்தது” என்று அவர் தெரிவித்தார்.\nஇந்த வார ஆரம்பத்தில், ஜேர்மனியின் Bundesbank இன் தலைவரான Jens Weidmann பின்வருமாறு பதிலடி கொடுத்தார்: “ஜேர்மன் நிறுவனங்கள் எல்லாவற்றுக்கும் மேல் போட்டித்திறன் மிகுந்து இருக்கின்றன என்றால் அதன் காரணம் அவை உலகச் சந்தைகளில் மிகச்சிறந்த இடங்களைப் பிடித்திருக்கின்றன என்பதுடன் புதுமையான தயாரிப்புகளைக் கொண்டு நம்பிக்கையூட்டுகின்றன.”\nஐரோப்பாவை அதன் சொந்த மேலாதிக்க நோக்கங்களின் பின்னால் ஒன்றுதிரட்டும் முயற்சியிலான பொருளாதார மற்றும் இராணுவ எதிர்நடவடிக்கைகளைக் கொண்டு அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு ஜேர்மன் பதிலிறுத்திருக்கிறது.\n“எதிர்த்தாக்குதல்” என்கிற தலைப்பில் ஜேர்மன் வார இதழான Die Zeit வெளியிட்டிருக்கும் ஒரு செய்தியறிக்கையானது, ஐரோப்பிய ஒன்றியம் “அமெரிக்காவுக்கு எதிரான ஒரு வர்த்தகப் போருக்கு ஆயத்தமாக” தொடங்கி விட்டிருப்பதாக கூறுகிறது. “அமெரிக்காவிடம் இருந்தான தண்ட வரிகளுக்கு பதிலிறுப்பான பதிலடி நடவடிக்கைகளை” அது திட்டமிட்டு வருவதோடு மெக்சிகோ மற்ற���ம் பல்வேறு ஆசிய நாடுகளுடன் ஒரு தடையில்லா வாணிப உடன்பாட்டிற்கும் அது முனைந்து வருகிறது. “அமெரிக்கர்கள் தங்களை மூடிக் கொள்கின்றதான இடத்தில், ஐரோப்பியர்கள், அதற்குப் பதிலாய், தங்களை இன்னும் திறந்து விட வேண்டும்” என்று அது தெரிவிக்கிறது.\nஜேர்மனி, அமெரிக்காவிடம் இருந்து வருகின்ற அச்சுறுத்தல்களையும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான நெருங்கிய உறவுகளுக்கான சாத்தியத்தையும், ஐரோப்பாவை தனது சொந்த மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்காய் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. சிறிது காலமாய், பிரெக்ஸிட்டையும் ட்ரம்ப்பின் தேர்வையும் வெறுமனே ஒரு அபாயமாக சித்தரிப்பதைக் காட்டிலும் வாய்ப்புகளாய் சித்தரிக்கின்ற ஒரு விவாதம் ஜேர்மன் ஊடகங்களில் நடத்தப்பட்டு வந்திருக்கிறது.\nஇந்த வாரத்தில், மாஸ்ட்ரிச்ட் உடன்படிக்கையின் இருபத்தியைந்தாவது ஆண்டுதினத்தையொட்டி பதவியில் இருந்து அகலவிருக்கும் ஜேர்மன் ஜனாதிபதியான ஜோஅஹிம் கௌக் ஒரு உரை நிகழ்த்தினார், அதில் அவர் கூறினார், “பல ஆண்டுகளாய் அமெரிக்காவிடம் இருந்து தலைமையை பெற்று வந்திருக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு, குறிப்பாக ஜேர்மனிக்கு, தன்னம்பிக்கை பெறுவதற்கும் தன்னாட்சி பெறுவதற்குமான காலம் வந்திருக்கிறது.” “ஐரோப்பிய திட்டம் அடித்தளமாகக் கொண்டிருந்த விழுமியங்களை கைவிடாமல்” பார்த்துக் கொள்வது அவசியம் என்று சிடுமூஞ்சித்தனத்துடன் வலியுறுத்திய அவர், ஐரோப்பா “தனது பாதுகாப்புத் திறன்களை அதிகப்படுத்துவதற்கு” அழைப்பு விடுத்தார்.\nஜேர்மனி, இரண்டாம் உலகப் போரில் அது தோல்வி கண்ட ஏழு தசாப்தங்களுக்கு பின்னர், மீண்டும் ஐரோப்பாவின் மேலாதிக்க சக்தியாக எழுவதற்கு முயற்சி செய்வதானது தேசங்களிடையேயான பதட்டங்களை அதிகப்படுத்தியிருப்பதோடு வலது-சாரி தேசியவாத சக்திகளுக்கு அரசியல் ஊட்டத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறது.\nஅநேக ஐரோப்பிய நாடுகளில், ஆளும் வர்க்கம் இந்தப் பிரச்சினையில் பிளவுபட்டிருக்கிறது. பிரான்சில், அதி-வலது ஜனாதிபதி வேட்பாளரான மரின் லு பென் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரான்ஸ் வெளியேறுவதற்கு அழைப்பு விடுத்து ட்ரம்ப் மற்றும் புட்டினை நோக்கி நோக்குநிலையமைத்துக் கொண்டிருக்கும் அதேவேளையில், இறுதிச் சுற்றில் அவருக்கு போட்டியாள��ாக வரக் கூடிய வாய்ப்பிருக்கும் இம்மானுவல் மக்ரோன் ஒரு தீர்மானகரமான ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நட்புப் பாதை மீது வலியுறுத்தம் செய்கிறார்.\nஆயினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடியின் அடிப்படைக் காரணத்தை ஜனாதிபதி ட்ரம்ப் தேர்வானதில் நீங்கள் கண்டடைய முடியாது. அமெரிக்க தேர்தலுக்கு முன்பாகவே, ஐரோப்பிய ஒன்றியம் அதன் ஒட்டுமொத்த வரலாற்றிலுமான மிக ஆழமான நெருக்கடிக்குள் ஏற்கனவே நுழைந்து விட்டிருந்தது. பிரெக்ஸிட், யூரோ நெருக்கடி, தேசியக் கடன், அகதிகள் நெருக்கடி, கிழக்குக்கும் மேற்குக்கும் மற்றும் வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான பதட்டங்கள், மற்றும் வலது-சாரி, பேரினவாதக் கட்சிகளது எழுச்சி ஆகியவை அதனை சில்லுச்சில்லாய் சிதறடிக்க அச்சுறுத்தின.\nஅதே சமயத்தில், வெடிப்பான சமூகப் பதட்டங்கள் மேற்பரப்புக்குக் கீழே அபிவிருத்தி கண்டு கொண்டிருக்கின்றன. ஐரோப்பாவில் பத்தில் ஒருவர் உத்தியோகபூர்வமாய் வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ளார், நான்கில் ஒருவர் வறுமைப்பட்ட நிலையிலோ அல்லது சமூகரீதியான விளிம்புநிலையிலோ இருக்கிறார். கிழக்கு ஐரோப்பாவின் வறுமைப்பட்ட நாடுகளில், சராசரி மாத ஊதியம் வெறும் 400 யூரோக்களாக இருக்கிறது. வசதியான நாடுகளிலும் கூட, மில்லியன் கணக்கான மக்கள் நிராதரவின் விளிம்பில் ஆபத்தான நிலைமைகளின் கீழ் வேலைபார்த்து வருகின்றனர்.\nஇராணுவமயமாக்குவதன் மூலமும், அரசு எந்திரத்தை வலுப்படுத்துவது மற்றும் ஆயுதபாணியாக்குவதன் மூலமும், எல்லைகளை மூடுவதன் மூலமும் மற்றும் முடிவில்லாத சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதன் மூலமும் ஆளும் வர்க்கமானது இந்த நெருக்கடிக்கு பதிலிறுப்பு செய்து வருகிறது. ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் இரண்டு அபாயங்களுக்கு முகம் கொடுக்கிறது, உண்மையில் இவை இரண்டுமே ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களே ஆகும். முதலாவதாய், ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பொருளாதார ஒன்றியமாக இருப்பதில் இருந்து உள்முக சமூக மற்றும் அரசியல் அதிருப்தியை நசுக்குவதற்காய் தன்னை ஆயுதபாணியாக்கிக் கொள்ளக் கூடிய ஒரு இராணுவ ஒன்றியமாகவும் உருமாறும் நிலைக்கு அது முகம்கொடுத்திருக்கிறது. உதாரணமாய், பிரான்ஸ் 15 மாதங்களாய் அவசரகாலநிலையின் கீழ் இருக்கிறது. இரண்டாவதாய், ஐரோப்பா வலது-சாரி எதேச்சாதிகார ஆட்சிக���ின் கீழான தேசிய அரசுகளாக சின்னாபின்னமாக சிதறும் அபாயத்திற்கு அது முகம் கொடுத்துள்ளது. இந்த இரண்டு பயணப்பாதைகளுமே போர் மற்றும் காட்டுமிராண்டித்தனத்தை நோக்கிய வீழ்ச்சியையே அர்த்தமளிப்பவையாகும்.\nஆயினும், ட்ரம்ப்பின் மேலெழுச்சியிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடியிலும் மிகக் கூர்மையாக வெளிப்பட்ட, முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியானது, இருபதாம் நூற்றாண்டின் பெருந்துன்பங்களை மீண்டும் நேராமல் தடுக்கவல்ல ஒரேயொரு சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தின் ஒரு தாக்குதலுக்கான புறநிலை முன்நிபந்தனைகளையும் சேர்த்தே உருவாக்குகிறது.\nஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியம் என்ற வேலைத்திட்டம் மட்டுமே ஐரோப்பிய ஒருங்கிணைப்புக்கான ஒரே முற்போக்கு அடிப்படை ஆகும். போர், தேசியவாதம் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கான ஒரு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு, ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஆளும் வர்க்கத்தின் அத்தனை பிரதிநிதிகளையும் எதிர்க்கின்றதான ஒரு சுயாதீனமான, புரட்சிகர தலைமை தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமாக உள்ளது. அந்த தலைமையே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-09-16T04:48:24Z", "digest": "sha1:4DMLEXLCLPLNSWZ2SPDAILQ6T73X4HY7", "length": 9924, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "ஆனந்தி | Athavan News", "raw_content": "\nஅமெரிக்க மருத்துவரின் வீட்டு அறையில் ஆயிரக்கணக்கான கருக்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு\nகரீபியன் பிரீமியர் லீக்: கீம் ஜோர்தானின் அபார பந்துவீச்சின் துணையுடன் சென்.கிட்ஸ் அணி வெற்றி\nகரீபியன் பிரீமியர் லீக்: சாட்விக் வோல்டனின் அரைசதத்தின் துணையுடன் ஜமைக்கா அணி வெற்றி\nஆஸியின் போராட்டம் வீண்: ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nமுத்தரப்பு ரி-20 தொடர்: பங்களாதேஷை சுருட்டியது ஆப்கானிஸ்தான் அணி\nஎந்தவொரு வழிமுறைகளிலும் தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - அமெரிக்கா\nவாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை மந்தமாக செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை அணியினை இலக்கு வைத்து மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல்\nயாழில் தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக எச்சரிக்கை\nதமிழகம்- தெலுங்கானாவுக்கு பாலமாக செயற்பட��வேன்: தமிழிசை\nபோராட்டங்களின் எதிரொலி - ஹொங்கொங்கில் சுற்றுலாத்துறை 40% சரிவு\nஅமேசனில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவதாக தகவல்\nலசித் மாலிங்க புதிய உலக சாதனை\nகளத்தடுப்பில் தவறுகள் இடம்பெறுவது சாதாரண விடயம் - குசல் மென்டிஸ்\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரரின் சித்திரத் தேரோட்டம்\nபக்தர்கள் புடைசூழ முன்னை நாதருக்கு பாற்குட பவனி\nஇறந்தவர்களின் உடலை எறிப்பதன் நோக்கம்\nமண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nஇராவண கோட்டம் திரைப்படத்தில் சாந்தனுவிற்கு ஜோடியாகிறார் ஆனந்தி\nநடிகர் சாந்தனு நடிக்கும் இராவண கோட்டம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஆனந்தி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்ணன் ரவி தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார். அத்துடன் இந்த திரைப்படம் குறித்த உத்தியோ... More\nதாக்குதல் குறித்து விசாரணை: ஜனாதிபதி மைத்திரியை தெரிவுக்குழு நாளை சந்திக்கின்றது\nகூட்டமைப்பின் முக்கியஸ்தர்களை சந்திக்கின்றார் ரணில்\nதெமடகொடயில் வெடிப்புச் சம்பவம் – இருவர் காயம்\nகொச்சிக்கடை பயங்கரவாத தாக்குதல் குறித்த அறிக்கை கையளிப்பு\nஅஜித் பி.பெரேரா, சுஜீவ சேனசிங்கவின் கட்சி உறுப்புரிமை நீக்கம்\nதன்னை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிறுவனத்துக்கு பதிலடி கொடுத்த பணியாளர்\nபயணியின் பையிலிருந்து மாம்பழம் திருடி உண்ட விமான நிலைய ஊழியர் – 2 வருடங்களுக்கு பிறகு வழக்கு\nஇரட்டைக் குழந்தைகளை சுமார் 56,000 யுவானுக்கு விற்ற தாய் கைது\nஅமெரிக்க மருத்துவரின் வீட்டு அறையில் ஆயிரக்கணக்கான கருக்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு\nகரீபியன் பிரீமியர் லீக்: கீம் ஜோர்தானின் அபார பந்துவீச்சின் துணையுடன் சென்.கிட்ஸ் அணி வெற்றி\nகரீபியன் பிரீமியர் லீக்: சாட்விக் வோல்டனின் அரைசதத்தின் துணையுடன் ஜமைக்கா அணி வெற்றி\nதன்னை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிறுவனத்துக்கு பதிலடி கொடுத்த பணியாளர்\nஆஸியின் போராட்டம் வீண்: ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nமுத்தரப்பு ரி-20 தொடர்: பங்களாதேஷை சுருட்டியது ஆப்கானிஸ்தான் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/bigg-boss-season-3-exceptation/39852/", "date_download": "2019-09-16T04:17:36Z", "digest": "sha1:CAVY2K6OYWSAHIGIBZYEDD5UXJB5G4D4", "length": 7078, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "Bigg Boss Season 3 : People Exceptations and Requests.!", "raw_content": "\nHome Latest News முதல் ஆளே இப்படியா சரியா போச்சு போங்க, நொந்து கொள்ளும் நெட்டிசன்கள் – அப்படி என்னாச்சு...\nமுதல் ஆளே இப்படியா சரியா போச்சு போங்க, நொந்து கொள்ளும் நெட்டிசன்கள் – அப்படி என்னாச்சு தெரியுமா\nமுதல் ஆளே இப்படியா சரியா போச்சு போங்க என நெட்டிசன்கள் நொந்து கொள்கின்றனர். காரணம் எது நடக்க கூடாது என நினைத்தார்களோ அது நடந்து விட்டது.\nBigg Boss Season 3 : கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இந்த சீசனுக்காவது நல்ல ஆளுங்களா உள்ளே அனுப்புங்க. தயவு செய்து விஜய் டிவி ஆளுங்களே அனுப்பாதீங்க என கெஞ்சி வருகின்றனர்.\nகமலை விமர்சித்த சீரியல் நடிகர் – இது என்ன உலக நாயகனுக்கு வந்த சோதனை.\nஆனால் முதல் போட்டியாளராக உள்ளே செல்ல உள்ள ஜாங்கிரி மதுமிதாவே விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனை கவனித்த நெட்டிசன்கள் நீங்க பண்ண இந்த அளப்பறையே போதும், இனிமே அனுப்பற ஆளையாவது பார்த்து அனுப்புங்க.\nவாழ்க்கையை அழித்த டாப் ஸ்டார்கள் – அதிர்ச்சி லிஸ்டை வெளியிடும் ஷகீலா.\nபோன சீசன்ல மாதிரி யாஷிகா, ஐஸ்வர்யா போன்ற ஆளுங்கள அனுப்பி திருப்பி திருப்பி எங்களை லூஸாக்காதீங்க என சொல்லி வருகின்றனர்.\nமேலும் இந்த சீசனை கமலுக்கு பதில் ரஜினி தொகுத்து வழங்கினால் நல்லா இருக்கும் எனவும் ஆசைப்படுகின்றனர். நீங்க ஆசைப்பட்டா போதுமா அதுக்கு தலைவரு தலை ஆட்டனும்ல.\nPrevious articleஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\nNext articleஉங்களுக்கு மாதவிடாய் சமச்சீரற்ற முறையில் ஒழுங்கான இடைவெளியில் வரவில்லையா\nநேரடியாக பைனலுக்கு செல்லும் ஒரு போட்டியாளர் – வெளியானது வீடியோ.\nஅவர் என் மாப்ள கிடையாது.. மாமியாரின் வார்த்தையால் கண் கலங்கிய சாண்டி – வீடியோ இதோ\nநீதான்டா டைட்டில் வின்னர்.. தர்ஷனின் பிறந்த நாளை சனம் ஷெட்டி எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க – வைரல் வீடியோ\nநேரடியாக பைனலுக்கு செல்லும் ஒரு போட்டியாளர் – வெளியானது வீடியோ.\nஇதுவரை இல்லாத அளவிற்கு படு கவர்ச்சியான உடையில் வீடியோ வெளியிட்ட யாஷிகா – வைரலாகும்...\nOMG நடிகை இலியானாவ���க்கு இப்படியொரு வியாதியா என்ன கொடுமை இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-09-16T05:16:16Z", "digest": "sha1:IHXIWIMJBR62YBGK6ZTPJRCD55AJLXLP", "length": 12460, "nlines": 148, "source_domain": "moviewingz.com", "title": "புது கதை சொன்னார் இயக்குனர் வினோத்; பிடித்து போனது அஜித்குமார்க்கு! – Movie Wingz", "raw_content": "\n‘பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிகாந்துக்கு நடிகர் ஆரி கோரிக்கை\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர்…\nஅரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க…\nசன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு…\nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.\nஇரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து நடுங்கிய “…\nபுது கதை சொன்னார் இயக்குனர் வினோத்; பிடித்து போனது அஜித்குமார்க்கு\nபுது கதை சொன்னார் இயக்குனர் வினோத்; பிடித்து போனது அஜித்குமார்க்கு\nபோனிக் கபூர் தயாரிப்பில், நடிகர் அஜித் நடிக்கும், பிங்க் பட தழுவலான நேர்கொண்ட பார்வை படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில், நடிகர் அஜித்துடன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், வித்யா பாலன், ஷரத்தா ஸ்ரீநாத், அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.\nஇந்தப் படத்தில், நடிகர் அஜித்துக்காக வழக்கறிஞர் கேரக்டர் உருவாக்கப்பட்டு, அதை பிரமாதமாக படமாக்கி இருப்பதாக படம் குறித்து வினோத் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், நடிகர் அஜித்தின் அடுத்த படத்தையும் ஹெச். வினோத் இயக்கப் போவதாக ஒரு தகவல் பரவியது. போனிக் கபூரே அடுத்தப் படத்தையும் தயாரிக்க இருக்கும் நிலையில், ஹெச்.வினோத் எழுதிய ஒரு கதையை அஜித்திடம் சொல்லியிருக்கிறார். அவருக்கு அந்தக் கதை பிடிக்கவில்லை.\nஇதையடுத்து, ஹெச்.வினோத், அஜித்தை வைத்து தொடர்ச்சியாக படம் இயக்கும் வாய்ப்பு பறிபோய் விட்டதாக கூறப்பட்டது.\nஇந்நிலையில், போனிக் கபூர், இயக்குநர் ஹெச்.வினோத்தை அழைத்து அஜித்துக்காக, புது கதை ஒன்றை தயார் செய்து வரச் சொன்னார். அதன்படியே, வினோத்தும் புது கதை ஒன்றை ரெடி செய்து, போனிக் கபூரிடம் கூற, அது அவருக்கு பிடித்து போனது. கதையை, அஜி���்திடம் சொல்லுமாறு வினோத்தை, போனிக் கபூர் கேட்டுக் கொண்டார்.\nஅதன்படி, அஜித்திடம், வினோத் புது கதை ஒன்றைச் சொல்ல, கதை பிடித்து விட்டதாக அஜித் கூறி, புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனால், அஜித்தின் 60வது படத்தையும், இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்குகிறார்.\nவெப்சீரிஸையும்தமிழ் ராக்கர்ஸ் – பிரசன்னா புலம்பல்\nமக்களவை தேர்தல் முடிவு – கமலை கேலி செய்யும் தயாரிப்பாளர்\nதீபாவளிக்கு திரையில் மோதும் பிரபலங்கள்⁉\nஇயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் ஜெயம் ரவி\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் ஸ்வாமி சங்கரதாஸ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு\n‘பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிகாந்துக்கு நடிகர் ஆரி கோரிக்கை\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கவேண்டாம் – நடிகர் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள்\nஅரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க முடியாது ; வீராபுராம் 22௦ விழாவில் பாக்யராஜ் அதிரடி\nசன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு பிள்ளை ” படத்தின் முன்னோட்டம் வெளியானது \nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.\nஇரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து நடுங்கிய “ ஆண்கள் ஜாக்கிரதை “ படக்குழுவினர்\n‘பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிகாந்துக்கு நடிகர் ஆரி கோரிக்கை\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கவேண்டாம் – நடிகர் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள்\nஅரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க முடியாது ; வீராபுராம் 22௦ விழாவில் பாக்யராஜ் அதிரடி\nசன் பிக்சர்ஸ் -சிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணியில் ” நம்ம வீட்டு பிள்ளை ” படத்தின் முன்னோட்டம் வெளியானது \nஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.\nஇரவுநேர படப்பிடிப்பில் நுழைந்த அமானுஷ்யம் பயந்து நடுங்கிய “ ஆண்கள் ஜாக்கிரதை “ படக்குழுவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-09-16T05:41:03Z", "digest": "sha1:GRQGH2B3WOYF2LN6SLQJHY6H2WJLWRN2", "length": 11948, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஎ. இங்கிலாந்து மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண்; 15–19 மார்ச் 1877\nஎ. இலங்கை மனூக்கா அரங்கு, கான்பரா; 1–4 பெப்ரவரி 2019\n(210 வெ/தோ இல்லை, 2 சமம்)\n3 2/0 (1 வெ/தோ இல்லை)\nஎ. இங்கிலாந்து மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண்; 5 சனவரி 1971\nஎ. மேற்கிந்தியத் தீவுகள் டிரெண்ட் பாலம், நொட்டிங்காம்; 6 சூன் 2019\n(9 சமம், 34 முடிவில்லை)\n(0 சமம், 0 முடிவில்லை)\n11 (முதலாவது 1975 இல்)\nஎ. நியூசிலாந்து ஈடன் பூங்கா, ஓக்லாந்து; 17 பெப்ரவரி 2005\nஎ. இந்தியா எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்; 27 பெப்ரவை 2019\n(2 சமம், 2 முடிவில்லை)\n(0 சமம், 0 முடிவில்லை)\nஇற்றை: 6 சூன் 2019\nஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி ஆஸ்திரேலியாவைத் துடுப்பாட்ட போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது ஆஸ்திரேலியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது. இவ்வணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக 1877இல் போட்டியிட்டு 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. மார்ச் 2007 வரையில் ஆஸ்திரேலிய அணி தான் விளையாடிய 687 டெஸ்ட் போட்டிகளில் 320 இல் வெற்றிபெற்றுள்ளது.\nஆஸ்திரேலியா அணி – 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nநாடுகள் வாரியாகத் துடுப்பாட்ட அணிகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2019, 08:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2", "date_download": "2019-09-16T05:44:04Z", "digest": "sha1:JFFY5B362JIIHJH3RSDKKDOLLQJ6G635", "length": 28043, "nlines": 374, "source_domain": "ta.wikipedia.org", "title": "செப்டம்பர் 2 - தமி��் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< செப்டம்பர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nசெப்டம்பர் 2 (September 2) கிரிகோரியன் ஆண்டின் 245 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 246 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 120 நாட்கள் உள்ளன.\nகிமு 44 – எகிப்தின் பார்வோன் ஏழாம் கிளியோபாத்ரா தனது மகன் சிசேரியனை இணை-ஆட்சியாளனாக பதினைந்தாம் தொலமி சிசேரியன் என்ற பெயரில் அறிவித்தாள்.\nகிமு 31 – கிரேக்கத்தின் மேற்குக் கரையில் ஒக்டேவியனின் படைகள் மார்க் அந்தோனி, மற்றும் கிளியோபாத்ராவின் படைகளைத் தோற்கடித்தனர்.\n1192 – மூன்றாம் சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட், சலாகுத்தீன் ஆகியோருக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.\n1649 – காசுட்ரோ என்ற இத்தாலிய நகரம் திருத்தந்தை பத்தாம் இனொசென்ட்டின் படைகளினால் முழுமையாக அழிக்கப்பட்டது.\n1666 – லண்டனில் இடம்பெற்ற பெருந்தீயினால் மூன்று நாட்களில் புனித பவுல் பேராலயம் உட்பட 10,000 கட்டடங்கள் அழிந்தன.\n1752 – மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு நூற்றாண்டுகளின் பின்னர் பெரிய பிரித்தானிய நாடுகளில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.\n1792 – பிரெஞ்சுப் புரட்சியின் போது இடம்பெற்ற கலவரங்களில் மூன்று உரோமைக் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட இருநூற்றிற்கும் அதிகமான குருமார்கள் கொல்லப்பட்டனர்.\n1806 – சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட பெரும் நிலசரிவில் 457 பேர் உயிரிழந்தனர்.\n1807 – நெப்போலியனிடம் டென்மார்க் சரணடைவதைத் தவிர்க்கும் பொருட்டு பிரித்தானிய அரசக் கடற்படை கோபனாவன் நகர் மீது எரி குண்டுகளை வீசின.\n1856 – சீனாவின் நாஞ்சிங்கில் சிங் ஆட்சிக் காலத்தில் தைப்பிங் கிளர்ச்சியில் ஈடுபட்ட பல முக்கிய தலைவர்கள் உட்பட 27,000 பேர் கொல்லப்பட்டனர். இக்கொலைகள் அக்டோபர் வரை நீடித்தது.\n1862 – யாழ்ப்பாணத்தில் ஜாஃப்னா ஃபிறீமேன் என்ற ஆங்கிலப் பத்திரிகை வெளியானது.[1]\n1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் அட்லான்டாவை விட்டு விலகிய அடுத்த நாள் அமெரிக்கப் படைகள் அங்கு போய்ச் சேர்ந்தன.\n1870 – பிரான்சில் 'செடான்' என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் புருசியப் படையினர் மூன்றாம் நெப்போலியனையும் அவனது படையினர் 100,000 பேரையும் கைது செய்��னர்.\n1885 – அமெரிக்காவில் வயோமிங் மாநிலத்தில் 150 வெள்ளையின சுரங்கத் தொழிலாளர்கள் வெளிநாட்டு சீனத் தொழிலாளர்களைத் தாக்கி அவர்களில் 28 பேரைக் கொன்று 15 பேரைக் காயப்படுத்தினர். பல நூற்றுக் கணக்கானோர் நகரை விட்டுத் தப்பியோடினர்.\n1898 – பிரித்தானிய, எகிப்தியப் படைகள் சூடானிய பழங்குடியினரைத் தாக்கி அந்நாட்டில் பிரித்தானிய மேலாண்மையை நிலைநாட்டினர்.\n1935 – வெப்ப மண்டலச் சூறாவளி அமெரிக்காவைத் தாக்கியதில், புளோரிடா மாநிலத்தில் 400 பேர் வரை உயிரிழந்தனர்.\n1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான படையெடுப்பை அடுத்து கதான்ஸ்க் நகரம் நாட்சி ஜெர்மனியினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: பசிபிக் போர் முடிவுக்கு வந்தது. சப்பானின் கடைசி அதிகாரபூர்வமான சரணடைதல் டோக்கியோ வளைகுடாவில் \"மிசூரி\" என்ற அமெரிக்கக் கப்பலில் நிகழ்ந்தது.\n1945 – வியட்நாம், பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்து, வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு என்ற பெயரில் ஹோ சி மின் தலைமையில் ஆட்சியை அமைத்தது.\n1946 – பிரித்தானிய இந்தியாவில் சவகர்லால் நேரு தலைமையில் பிரதமரின் அதிகாரங்களுடன் இடைக்கால அரசு உருவானது.\n1951 – எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.\n1957 – தென் வியட்நாம் அரசுத்தலைவர் நியோ தின் தியெம் ஆத்திரேலியாவுக்கு அரசுமுரைப் பயணம் மேற்கொண்டார். இவரே ஆத்திரேலியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட வெளிநாடொன்றின் முதலாவது அரசுத்தலைவர் ஆவார்.\n1958 – அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்று சோவியத் ஆர்மீனியாவில் யெரெவான் நகரில் சுட்டு வீழ்த்தப்பட்டது.\n1960 – திபெத்திய வரலாற்றில் முதல்தடவையாக மத்திய திபெத்திய நிருவாகத்தின் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் இடம்பெற்றது. இந்நாளை அவர்கள் 'சனநாயக நாள்' எனக் கொண்டாடுகிறார்கள்.\n1970 – சந்திரனுக்கான அப்பல்லோ 15, அப்பல்லோ 18 ஆகிய திட்டங்கள் கைவிடப்பட்டதாக நாசா அறிவித்தது.\n1984 – ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் இரு குழுக்கலிடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டு, 12 பேர் காயமடைந்தனர்.\n1985 – ஈழப்போர்: இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் மு. ஆலாலசுந்தரம், வி. தர்மலிங்கம் ஆகியோர் தமிழ்க் குழுக்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1988 – ஈழப்போர்: இலங்க���யின் வட மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியன வட-கிழக்கு மாகாணம் என இணைக்கப்பட்டது.\n1990 – மல்தோவாவின் ஒரு பகுதியான திரான்சுனிஸ்திரியா தன்னிச்சையாக வெளியேறி தன்னை சோவியத்தின் ஒரு குடியரசாக அறிவித்தது. ஆனாலும் இதனை சோவியத் அரசுத்தலைவர் மிக்கைல் கொர்பசோவ் ஏற்கவில்லை. இன்று வரையில் இது எந்த நாட்டினாலும் அங்கீகரிக்கப்படவில்லை.\n1992 – நிக்கராகுவாவில் இடம்பெற்ற 7.7 அளவு நிலநடுக்கத்தில் குறைந்தது 116 பேர் உயிரிழந்தனர்.\n1996 – பிலிப்பீன்சு அரசுக்கும் மோரோ தேசிய விடுதலை முன்னணிக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.\n1998 – ஐநாவின் ருவாண்டாவுக்கான பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் ருவாண்டாவின் சிறியநகரம் ஒன்றின் முன்னாள் நகரத்தந்தை சாந்பவும் அக்கயெசு என்பவருக்கு இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளில் 9 குற்றஙளுக்குக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்தது.\n1998 – நோவா ஸ்கோசியாவில் சுவிட்சர்லாந்து விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 229 பேரும் உயிரிழந்தனர்.\n2006 – ஈழப்போர்: யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை கடற்சமரில் இலங்கைக் கடற்படையின் 2 டோரா படகுகள் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.\n2009 – கர்னூல், ஆந்திரப் பிரதேசம், கர்னூலில் இருந்து 74 கிமீ தூரத்தில் உலங்கு வானூர்தி ஒன்று மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் முதலமைச்சர் எ. சா. ராஜசேகர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.\n2010 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலிய-பலத்தீன அமைதிப் பேச்சுகக்ளை அமெரிக்கா ஆரம்பித்தது.[2]\n2018 – பிரேசிலின் தேசிய அருங்காட்சியகம் தீக்கிரையானது. அங்கிருந்த 90% படைப்புகள் அழிந்தன.\n1838 – லில்லியுகலானி, அவாய் ஆட்சியாளர் (இ. 1917)\n1839 – ஹென்றி ஜார்ஜ், அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 1897)\n1908 – நிக்கோலாய் கொசூரேவ், உருவிய வானியலாளர் (இ. 1983)\n1913 – இசுரேல் கெல்ஃபாண்ட், உருசிய-அமெரிக்கக் கணிதவியலாளர் (இ. 2009)\n1922 – ஆர்தர் ஆசுக்கின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்\n1949 – கான்சு ஃகேர்மன் ஃகோப், அமெரிக்கப் பொருளியலாளர், மெய்யியலாளர்\n1952 – ஜிம்மி கான்னர்ஸ், அமெரிக்க டென்னிசு வீரர்\n1956 – நந்தமூரி ஹரிகிருஷ்ணா, தெலுங்குத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி (இ. 2018)\n1964 – கேயானு ரீவ்ஸ், லெபனானிய-கனடிய நடிகர்\n1965 – லெனக்ஸ் லூயிஸ், ஆங்கிலேய-கனடிய குத்துச் சண்டை வீரர்\n1966 – சல்மா ஹாயெக், மெக்சிக்கோ-அமெரிக்க நடிகை\n1968 – அனுபமா, தென்னிந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகி\n1971 – பவன் கல்யாண், ஆந்திர நடிகர், அரசியல்வாதி\n1973 – இந்திக டி சேரம், இலங்கைத் துடுப்பாளர்\n1973 – சுதீப், இந்திய நடிகர், பாடகர்\n1988 – இஷாந்த் ஷர்மா, இந்தியத் துடுப்பாளர்\n1799 – யோகான் வான் அங்கெல்பீக், ஒல்லாந்த-இலங்கை குடியேற்றவாத அலுவலர் (பி. 1727)\n1937 – பியர் தெ குபர்த்தென், பன்னாட்டு ஒலிம்பிக் குழுவை நிறுவிய பிரான்சியர் (பி. 1863)\n1948 – சில்வனஸ் மார்லி, அமெரிக்க தொல்பொருள், கல்வெட்டு (பி. 1883)\n1969 – ஹோ சி மின், வியட்நாமின் 1வது அரசுத்தலைவர் (பி. 1890)\n1970 – வசீலி சுகோம்லின்சுக்கி, உக்ரைனியக் கல்வியாளர் (பி. 1918)\n1973 – அருள் செல்வநாயகம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1926)\n1973 – ஜே. ஆர். ஆர். டோல்கீன், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1892)\n1976 – வி. ச. காண்டேகர், மராத்திய எழுத்தாளர் (பி. 1898)\n1985 – மு. ஆலாலசுந்தரம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி\n1985 – வி. தர்மலிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1918)\n1992 – பார்பரா மெக்லின்டாக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1902)\n2007 – பொ. வே. பக்தவச்சலம், வழக்கறிஞர், மார்க்சியவாதி (பி. 1936)\n2009 – ராஜசேகர ரெட்டி, ஆந்திராவின் 14வது முதலமைச்சர் (பி. 1949)\n2009 – பி. எம். பாட்டியா, இந்தியப் பொருளியலாளர்\n2013 – ரொனால்ட் கோஸ், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1910)\n2016 – இசுலாம் கரிமோவ், உசுபெக்கித்தானின் 1-வது அரசுத்தலைவர் (பி. 1938)\nசப்பானை வெற்றி கொண்ட நாள் ((ஐக்கிய அமெரிக்கா)\nவிடுதலை நாள் (திரான்சுனிஸ்திரியா, நகோர்னோ கரபாக் குடியரசு, அங்கீகரிக்கப்படவில்லை)\nவிடுதலை நாள் (வியட்நாம், சப்பான், பிரான்சிடம் இருந்து 1945)\nபிபிசி: இந்த நாளில் - (ஆங்கிலம்)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 செப்டம்பர் 2019, 11:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-16T05:25:07Z", "digest": "sha1:3T2EHBI25V2RD5I4LUGSNEMK7VGFEY2M", "length": 10245, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "போர்ட்ரான் - தமிழ் விக்க��ப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசான் பேக்கசு (John Backus)\nபோர்ட்ரான் அல்லது ஃபோர்ட்ரான் (Fortran, முன்னர் FORTRAN என்று தலைப்பெழுத்தில் இருந்தது) என்பது பொதுப்பயன்பாட்டுக்கான படிமுறையாக, ஆணைக்கோவைகளை நிரலாக எழுதி இயக்கப்படும் உயர்நிலைக் கணிமொழி. இது எண்கணிப்பாகத் தீர்வு காணவேண்டிய பணிகளுக்கு மிகச்சிறந்த மொழியாக நெடுங்காலமாகக் கருதப்பட்ட மொழி. ஃபோர்ட்ரான் மொழி ஐபிஎம் நிறுவனத்தின் கலிப்போர்னியாவில் உள்ள சான்ஃகொசே (San Jose) கிளையகத்தில்[1] 1950களில் அறிவியல் பொறியியல் பயன்பாட்டிற்காக வளர்த்தெடுக்கப்பட்டு, அத்துறைகளின் முதன்மையான மொழியாக அரை நூற்றாண்டுக்கு மேலாக இருந்து வந்த மொழி. இன்றும் செறிவாக எண்கணிப்புகள் செய்ய வேண்டிய பயன்பாடுகளுக்கு (எ.கா. வானிலை முற்கூறல் பணிகள், பாய்மவியல் கணிமை, வேதியியல் கணிமை போன்ற துறைகள்) இது விருப்பமான தேர்வாக உள்ளது. உயர்திறன் கணிமைகளுக்கு மிகவும் பரவலாக இன்றும் இது தேர்வாகும் மொழி[2]. உலகின் முவரிசை மீவிரைவுக் கணினிகளின் திறனை அளவீடு செய்யும் அளவலகு நிலைகளை (benchmarks) நிறுவி, வரிசைப்படுத்துவதிலும் இம்மொழி பயன்படுகின்றது.\nஃபோர்ட்ரான் (FORTRAN - FORmula TRANslator) மொழி 1957 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஐபிஎம் நிறுவனத்தைச் சார்த யோன் பேக்கசு என்பவர் இதை ஆக்கினார். ஃபோர்ட்ரான் மொழி பலவடிவங்களில் வளர்ந்து வந்துள்ளது. எழுத்துகளை அதிகமாகப் பயம்படுத்து பணிகளின் தேவைகளை நிறைவு செய்ய ஃபோர்ட்ரான் 77 (FORTRAN 77) என்னும் நிரல்மொழியும், பின்னர் வரிசையடுக்குகள் மொழியும் (array programming), தனித்துப் பொருத்தப்படவல்ல மாடுலர் நிரல் மொழியும், ஆப்சக்டு-ஓரியன்டடு மொழி எனப்படும் செயப்பாட்டுப் பொருள் அடிப்படை நிரல்மொழியும், பின்னர் ஃபோர்ட்ரான் 95 என்னும் மொழியும், இன்னும் பின்னர் பொதுமைக்கூறு நிரல்மொழியும் (ஃபோர்ட்ரான் 2003) என பல தற்காலக் கூறுகளைக் கொண்டு விரிவடைந்து வந்துள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/side-effects-of-eating-raw-onions-everyday-024205.html", "date_download": "2019-09-16T04:29:44Z", "digest": "sha1:VC6CYJQGQAW5X73GUNMIFBTEEMESKQ65", "length": 23187, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "தினமும் உணவில் வெங்காயம் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா? | Side effects of eating raw onions everyday - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனி பௌர்ணமி... எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்\n23 hrs ago இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\n1 day ago எல்லோரை விட நீங்க ஸ்பெஷல் ஆக தெரியணுமா\n1 day ago தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\n1 day ago குரு பெயர்ச்சி 2019 - 20: மிதுனம் லக்னகாரர்களுக்கு பொன்னான காலம்\nSports இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாதனை வெற்றி.. 22வது பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் வென்றார்\nNews இந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nFinance ஏர் இந்தியாவுக்கு இவ்வளவு நஷ்டமா.. என்ன தான் பிரச்சனை\nMovies \"இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது\".. பிரபல நடிகர் ஷாக் பேச்சு\nTechnology லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினமும் உணவில் வெங்காயம் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nவெங்காயம் என்பது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு உணவு பொருளாகும். குறிப்பாக இந்தியாவில் வெங்காயம் என்பது அடிப்படை உணவுப்பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் வெங்காயம் இன்றி சமைக்கப்படும் உணவுகள் என்பது மிக மிக குறைவுதான். வெங்காயத்திற்கென்று ஒரு தனிச்சுவை உள்ளது. வெங்காயம் உணவில் சேர்க்கப்பட காரணம் அதன் சுவை மட்டுமல்ல அதில் நிரம்பியுள்ள எண்ணற்ற சத்துக்களும்தான்.\nசர்க்கரை நோய், ஆஸ்துமா, சரும மற்றும் முடி ஆரோக்கியம் மட்டுமின்றி சிலவகை புற்றுநோய்களை கூட வெங்காயம் தடுக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் தினமும் வெங்காயம் சாப்பிடுவது என்பது ஆரோக்கியமானதல்ல என்று சில ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த பதிவில் வெங்காயம் அதிகம் சாப்பிடுவதாலோ அல்லது தினமும் சாப்பிடுவதாலோ ஏற்படும் தீமைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுக்கு வெங்காயத்தால் ஒவ்வாமை ஏற்படுமெனில் உங்கள் சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக மென்மையான சருமம் உள்ளவர்கள் அதிகம் வெங்காயம் சாப்பிட்டால் அவர்கள் சருமத்தில் அதிக பாதிப்புகள் ஏற்படும். வெங்காயத்தால் அதிக பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்று கூறப்பட்டாலும் அதனால் சரும பாதிப்புகள், ஈறுகளில் வீக்கம், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nதேசிய சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி நமது வயிறால் அதிகளவு சர்க்கரையை ஜீரணம் செய்ய இயலாது. இந்த சர்க்கரை உடைக்கப்படுவதற்கு முன்னரே குடலுக்குள் நுழைநவதால் இதிலுள்ள பாக்டீரியாக்கள் வாயுவை உண்டாக்குகிறது. வெங்காயத்தில் இயற்கையாகவே ப்ரெக்டொஸ் என்னும் பொருள் உள்ளது இது சிலருக்கு வாயுப்பிரச்சினைகளை உண்டாக்கும். இந்த வாயுக்கோளாரால் அடிவயிற்றில் வலி, துர்நாற்றம் போன்ற பிரச்சினைகள் எழலாம். மேலும் உங்களுக்கு உணவு சகிப்புத்தன்மை குறைவாக இருந்தால் வெங்காயம் தினமும் சாப்பிடுவது உங்களுக்கு பல செரிமான கோளாறுகளை உண்டாக்கும்.\nநெஞ்செரிச்சல் என்பது வயிற்றில் உள்ள அமிலங்கள் உணவுக்குழாய் வழியாக மேலே வரும்போது நமக்கு மார்பு பகுதியில் எறிவது போன்ற உணர்வு ஏற்படுவதாகும். மருத்துவ அறிக்கைகளின் படி நெஞ்செரிச்சல் உணவு இல்லாதவர்கள் கூட வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும்போது நெஞ்செரிச்சலை உணர்வார்கள் என்று கூறுகிறது. அதிலும் வாயுப்பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிடும்போது அது ஏற்படுத்தும் நெஞ்செரிச்சல் மிகவும் மோசமானதாக இருக்கும். ஆய்வறிக்கையின் படி ஐந்தில் ஒருவர் வாரத்திற்கு ஒருமுறையாவது கடுமையான நெஞ்செரிச்சலை உணர்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் உணவில் சேர்த்துக்கொள்ளவும் அதிகளவு வெங்காயம்தான்.\n இந்த குணம் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் உதவாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nமற்ற மருந்துகளுடன் தொடர்பு கொள்வதில் பிற காய்கறிகள��� விட வெங்காயம் முன்னணியில் உள்ளது. பச்சை வெங்காயத்தில் அதிகளவு வைட்டமின் கே உள்ளது. இது சராசரியாக பெண்கள் ஒருநாளைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அளவை விட மிக அதிகமாகும். அதேபோல ஆண்களுக்கும் ஒரு கப் வெங்காயத்திலேயே அன்றைய நாளுக்கு தேவையான வைட்டமின் கே கிடைத்துவிடும். அதற்கு மேல சாப்பிடும் வெங்காயம் அனைத்துமே ஆண், பெண் இருவருக்குமே பிரச்சினைகளைத்தான் உண்டாக்கும். அதிகளவு வைட்டமின் கே கவ்மேடின் போன்ற மருந்துகளுடன் வினைபுரிந்து பக்கவிளைவுகளை உண்டாகும். குறிப்பாக இரத்தம் தொடர்பான மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள் அதிக வெங்காயம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.\nவெங்காயம் அதிகளவு ப்ரெக்டொஸ் நிறைந்ததாக இருப்பதால் இது நமது உடலில் பல்வேறு விதமான பக்கவிளைவுகளை உண்டாக்கும். அதில் முக்கிமான ஒன்றுதான் அடிவயிற்று வீக்கம். சொல்லப்போனால் நீங்கள் தொடர்ந்து ஒரு மாதம் தினமும் வெங்காயம் சாப்பிட்டால் உங்கள் அடிவயிறு பெரிய அளவில் வீங்கிவிடும். பின்னர் அதற்காக நீங்கள் நீண்ட காலம் வருத்தப்பட நேரிடும்.\nவெங்காயத்தை குறிப்பிட்ட அளவில் சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு மிகச்சிறந்த வழியாகும் ஏனெனில் இதில் சரியான அளவு பொட்டாசியம் உள்ளது. அதுவே அளவு மாறும்போது அதனால் ஏற்படும் விளைவுகளும் மாறுபடும். இரத்த அழுத்தம் அதிகமாக குறைவது உங்கள் உடலில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இதனால் மயக்கம், மங்கலான பார்வை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.\nமுன்பே கூறியது போல அதிகளவு வெங்காயம் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை மிகவும் குறைக்கும், இரத்த அழுத்தமும், நமது இதய ஆரோக்கியமும் ஒன்றோடொன்று நேரடி தொடர்புடையவை. இரத்த அழுத்தம் குறையும்போது அது நேரடியாக உங்கள் இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.\nMOST READ: தேள் கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் நீங்களே எப்படி விஷத்தை முறிக்கலாம்\nவெங்காயம் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் முக்கியமான பக்கவிளைவுகளில் ஒன்று வாய் துர்நாற்றம் ஆகும். வலுவான வெங்காயத்தின் வாசனையானது நீண்ட நேரத்திற்கு உங்கள் வாயை விட்டு போகாது. எனவே பொது இடங்களுக்கு செல்லும் முன் அதிகளவு வெங்காயம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ள���க் செய்யவும்\nஎலிசபெத் ராணி நம்ம சாப்பிடற இந்த 9 உணவுகளை சாப்பிட்டதே இல்லையாம்... தொடவே மாட்டாங்களாம்...\n... இதை எப்படி தேய்ச்சா தலைமுடி வேகமா வளரும்\nநூறு ஆண்டுகள் வாழ வேண்டுமா இந்த பொருட்களை தோலோடு சாப்பிடுங்க...\nவெங்காயத்தை இப்படியெல்லாம் பயன்படுத்தினால் புற்றுநோயிலிருந்து எளிதாக தப்பித்துக் கொள்ளலாம்\nபண்டைய கால மருத்துவ நூலான சரகா சம்ஹிதாவில் கூறியுள்ள வெங்காயத்தின் அற்புத பலன்கள் என்ன தெரியுமா\nஎடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...\nகாயங்கள் சீழ்கட்டி பெரிதாகாமல் இருக்க வீட்டிலிருக்கும் இந்த எளிய பொருட்களே போதும் தெரியுமா\nபூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய்துர்நாற்றத்தை உடனடியாக விரட்ட இவற்றில் ஒன்றை சாப்பிடுங்கள்\nவெங்காயத்தில் இருக்கும் இந்த பொருள் உங்களின் ஆயுளை அதிகரித்து இளமையை தக்கவைக்கும் தெரியுமா\nநம்ம ஏளனமா நெனக்கிற இந்த 8 காய்களில் இருக்கற சீக்ரெட் தெரியுமா\nவெங்காயம் இல்லாம சமைக்கவே முடியாதா அதுக்கு பதில் இந்த சூப்பர் பொருள் இருக்கே\nவெங்காயத்த வெட்டி பல் மேல் இப்படி வெச்சா 10 நிமிஷத்துல என்ன ஆகும் தெரியுமா\nஇன்ஜினியரிங் படித்துவிட்டு திரையுலகில் கலக்கிக் கொண்டிருக்கும் தமிழ் பிரபலங்கள்\nஉங்க நகம் உடையாம பளபளன்னு இருக்கணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\nஏற்கனவே திருமணமான ஆண்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/14225504/Aishwarya-again-in-the-cricket-story.vpf", "date_download": "2019-09-16T04:49:00Z", "digest": "sha1:C7J46XGIB23NNEDCVXWF5GN75M3MSQKK", "length": 9440, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Aishwarya again in the cricket story || மீண்டும் கிரிக்கெட் கதையில் ஐஸ்வர்யா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமீண்டும் கிரிக்கெட் கதையில் ஐஸ்வர்யா + \"||\" + Aishwarya again in the cricket story\nமீண்டும் கிரிக்கெட் கதையில் ஐஸ்வர்யா\nகனா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேசையே தேர்வு செய்துள்ளனர்.\n‘காக்கா முட்டை’ படத்தில் சிறந்த நடிகைக்கான தமிழக அரசு விருது பெற்ற ஐஸ்வர்யா ராஜேசுக்கு தர்மதுரை இன்னொரு திருப்புமுனை படமாக அமைந்தது. சாமி–2 படத்தில் விக்ரம் ஜோடியாக வந்தார். ச��வகார்த்திகேயன் தயாரித்து கடந்த வருடம் திரைக்கு வந்த ‘கனா’ படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.\nபெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படம் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. இதில் கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இருந்தார். கிரிக்கெட் விளையாடி பயிற்சிகள் எடுத்து இதில் நடித்தார். இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதாக அவருக்கு பாராட்டுகளும் கிடைத்தன.\nஇந்த நிலையில் கனா படத்தை தெலுங்கில் ‘கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி கிரிக்கெட்டர்’ என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். இந்த படத்திலும் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேசையே தேர்வு செய்துள்ளனர். பீமனேனி சீனிவாசராவ் இயக்குகிறார்.\nஇதில் ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்திலும், சலீம் இயக்கும் படமொன்றிலும் நடித்து வருகிறார். இது அவருக்கு 3–வது தெலுங்கு படம்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\n1. சினிமா கேள்வி பதில்: குருவியாரே, அஜித்குமார் நடித்து திரைக்கு வரும் அடுத்த படம் எது\n2. மீண்டும் நடிப்பேன் “என் வாழ்க்கையில் சைத்தான், சகுனிகள்” - வடிவேல் ஆவேசம்\n3. அரசியலில் ஈடுபட திட்டமா பட விழாவில் சூர்யா பேச்சு\n4. கண்ட இடங்களில் பேனர், போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப்பட வேண்டும்; இது சினிமாவுக்கும் பொருந்தும் - நடிகர் விவேக் டுவிட்\n5. அஜித் பேனர்கள் வைப்பதை நிறுத்திய ரசிகர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/40942", "date_download": "2019-09-16T04:40:25Z", "digest": "sha1:SQQ2HD5S6Z6EL6BY7G4WEJWWK3KKLBSD", "length": 9868, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "தமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nஉலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஎனது தலையை சிதறடித்துவிடலாம் என ஆர்ச்சர் நினைத்தார்- அவுஸ்திரேலியாவிற்காக சதமடித்த வேட்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nபுத்தளத்தில் பஸ் விபத்து ; 15 பேர் படுகாயம்\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nதமிழ் பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் தமிழ் பெண் விரிவுரையாளர் ஒருவர் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nதனது கடமைகளை முடித்து விட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு சென்ற வேளையில் காணாமல் போயுள்ளார்.\nஇந்நிலையில் நேற்றுக் காலை அவரது பாதணிகள் திருகோணமலை கடற்கரையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்று பகல் அவரது சடலம் கடற்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nவவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி பெண்ணான விரிவுரையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகுறித்த பெண் விரிவுரையாளரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .\nதிருகோணமலை தமிழ் பெண் விரிவுரையாளர் சடலம்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆஜராகியுள்ளார்.\n2019-09-16 09:42:33 ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலை\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nகற்கள் சரிந்து விழும் அபாயம் மற்றும் மண்சரிவு அபாயம் காணப்படுவதால் பதுளை சொரணத்தோட்ட பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n2019-09-16 10:06:38 மண்சரிவு அபாயம் பதுளை சொரணத்தோட்டம் மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nதென்கிழக்காசியாவின் உயரமான கோபுரமான தாமரை கோபுரம் இன்ற��� காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.\n2019-09-16 09:12:41 lotustower தாமரை கோபுரம் தெற்காசியா\nநாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n2019-09-16 09:22:32 இரத்தினபுரி நுவரெலியா கேகாலை மற்றும் களுத்துறை\nகொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரில்\nகொழும்பின், கொட்டாஞ்சேனை - ஆமர் - பாபர் சந்தி முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதால் அப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\n2019-09-16 08:43:49 கொழும்பு போக்குவரத்து கொட்டாஞ்சேனை\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஇந்தியாவில் மீண்டுமோர் படகு விபத்து - 7 பேர் பலி ; 40 பேர் மாயம்\n\"நிஜமென நினைத்து தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்\": எக்ஸ் ரே அறிக்கையால் அதிர்ந்துபோன இளம் யுவதி\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-09-16T04:05:36Z", "digest": "sha1:RJD2IG2ALLE7EREGPTG4GUQNWBYTKOJL", "length": 27233, "nlines": 199, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் பெண்களுக்குச் சக்தியளிப்போம் மனிதத்துவத்திற்குச் சக்தியளித்து வளப்படுத்துவோம் - சமகளம்", "raw_content": "\nபுதிய சிந்தனையை உருவாக்கவும் விடுதலைக்கு வழிதேடவும் புதுவாழ்வு காணவும் எழுக தமிழா\nதமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்குபவருக்கே ஆதரவு : சஜித் தரப்பினரிடம் கூட்டமைப்பு தெரிவிப்பு\nதியாக தீபம் திலீபனின் 32 ஆவது நினைவு நாள் நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றன\nஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் : இந்த வாரத்துக்குள் தீர்க்க சஜித் – பங்காளி கட்சி சந்திப்பில் முடிவு\n மலையக இளைஞர்கள் இன்று கொழும்பில் போராட்டம்\nஜனாதிபதி வேட்பாளராக கரு – பிரதமர் வேட்பாளராக சஜித் – கட்சி தலைவராக தொடர்ந்தும் ரணில்\nகட்சி தாவிய ஐவரின் உறுப்புரிமையை இரத்துச் செய்தது சு.க\nபேரவையின் எழுக தமிழ் எந்த வகையில் முக்கியமானது\nபெண்களுக்குச் சக்தியளிப்போம் மனிதத்துவத்திற்குச் சக்தியளித்து வளப்படுத்துவோம்\nபெண்ணை விட மேலான சக்தி இவ்வுலகில் இல்லை\n“பெண்ணை விடப் பெரிய சக்தி இவ்வுலகில் இல்லை எனப் பெண்ணுக்குச் சக்தியளிக்கும் திருக்குறள் அவளே மனிதத்துவத்திற்குச் சக்தியளித்து வளப்படுத்துபவள் என்கிறது”\nபழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்\nஇல்வாழ்வில் பழிக்கு அஞ்சிப் பொருள் சேர்த்து,\nஅதனை யாவர்க்குப் பகிரவேண்டுமோ அவர்களுடன் பகிர்ந்து வாழ்ந்தால் அவரது வாழ்வு உலகத்தில் என்றுமே தொடருமே அல்லாது காலத்தோடு அழிந்து போகாது. இந்தத் தன்மையினை உடையவரைத்தான், வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று உலகம் தெய்வமெனப் போற்றும். மனிதன் தெய்வமாகப் போற்றப்படும் இந்நிலைக்கு உயர்வதற்கு வாழ்க்கைத் துணையாக விளங்கும் குடும்பத்தலைவிதான் ஆதாரசத்தி என்பதை உலகிற்கு எடுத்தியம்புவதற்கே\nமனைத்தக்க மாண்புடையாள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை என இல்வாழ்க்கை அதிகாரத்திற்கு அடுத்த அதிகாரமாக இல்லறவியலின் தலைவாயிலாகப் பெண்ணின் பெருமை சொல்லும் வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தை அமைத்தார் வள்ளுவர்.\nஇந்த வாழ்க்கைத் துணைநலன் அதிகாரத்தில் 4வது குறளாக வள்ளுவத்தின் 54வது குறளாகத் திருக்குறள் செய்த உலகப் பிரகடனம் தான் பெண்ணை விட இந்த உலகத்தில் வேறு எந்த சத்தியும் உண்டோ\nபெண்ணின் பெருத்தக்க யாவுள கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்\n“ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேமப்ட்ட பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள. அவள் மாட்டுக் கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின்” என்று 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த பரிமேழலகர் இதற்கு அருமையான உரை செய்துள்ளார்.\nவள்ளுவர் அறத்துப்பாலில் இல்லறவியலில் எழுப்பிய பெண்ணின் பெருத்தக்க யாவுள என்ற கேள்விக்கு விடையினைக் காமத்துப்பாலில் களவியலில் 1137வது குறளான நாணுத்துறவு உரைத்தலின் 7வது குறளில்\nகடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்க தில் என்று விடையளிக்கின்றார்.\n“கடல் போலக் கரையற்ற காமநோயினை அனுபவித்தும் மடலூர்தலைச் செய்யாது ( காதல் தோற்றுவிட்டால், ஆண் பனை ஓலைகளால் செய்யப்பட்ட குதிரையில் ஏறி ஊர்வலம் சென்று தன்னைத் தானே எரியூட்டிச் சாகும் கோழைத்தனத்தைச் செய்யாது) உறுதியு���ன் இருக்கும் பெண் பிறப்புப் போல மிக்க தகுதியுடைய பிறப்பு உலகத்து இல்லை.” என்று இதற்குப் பரிமேழலகர் கருத்துரைக்கின்றார்.\nஅதாவது பெண்ணின் உறுதியான மனநிலையே முல்லைமண் வாழ்வில் இருத்தல் என்னும் கணவனை அல்லது தன் காதல் தலைவனைத் தேடி உறுதியுடன் வாழ்தல் என்னும் அன்பினைந்திணையாகத் தொல்காப்பியத்தில் எடுத்துரைக்கப்பட்டது. எனவே கற்பு உள்ளம் சார்ந்த உறுதியே தவிர உடல்சார்ந்த சோதனையல்ல. இந்த உள்ள உறுதி உள்ள வாழ்க்கைத் துணைதான் தன் தலைவனைக் கணவனை மையமாக வைத்தே தன் வாழ்வைப் படரவிடுவாள். இதனால் கொழுநன் என்று கணவன் சிறப்புப் பெயரையும் தமிழிலக்கியத்தில் பெறுகின்றான். தன்னில் தன் காதல் தலைவி முற்றிலும் தங்கியுள்ளாள் என்ற நிலையில் தனக்காக வாழாது அவளுக்காக வாழும் தன்னுயிர் தானறப் பெறும் உயர்நிலை அடைகிறான். இது தெய்வநிலை இதனால் பிற தெய்வம் தொழா தன் கணவனைத் தொழும் பெண்ணுக்கும் தெய்வத்தன்மை ஏற்பட்டு அவளும் தெய்வம் போல் இயற்கையின் மேற்கூடக் கட்டளையிட்டு அதனை இயக்கும் பெரும் உயர்நிலை எய்துகின்றாள்.\nதெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்று இதனைச் சொல்லோவியமாக மனதில் பதிக்கிறது 55வது திருக்குறள். இங்கு மழை குறியீட்டளவில் திருவருளைக் குறிக்கிறது. எனவே கணவனைத் தெய்வமாகப் போற்றி வாழும் பெண்ணால் திருவருள் பெருக்குக் குடும்பத்திற்கு ஏற்படும் என்பதே வள்ளுவம் கூறும் உண்மையாகிறது.\nஇத்தகைய தெய்வத்தன்மை உடைய குடும்பத்தலைவி தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்\nஎன்னும் நிலையில் வாழ்வாள் என்கிறது. அதாவது “கற்பினின்றும் வழுவாமல் தன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி இருவர் மாட்டும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் காத்து, மேற்சொல்லிய நற்குண செய்கைகளிலும் கடைப்பிடி உடையவளே பெண் ஆவாள்” என்று இதற்கு பொருள் உரைத்துள்ளார் பரிமேழலகர்.\nஇந்த தானும் வாழ்ந்து குடும்பத்தையும் வாழவைத்து ஊரையும் உலகையும் காக்கும் பெண்ணின் உள்ள உறுதியே அவளுக்கான வாழ்வுப் பாதுகாப்பு என்பதையும் வள்ளுவம் சிறைகாக்கும் காப்பென் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை எனவும் அடித்துச் சொல்ல மறக்கவில்லை. உள்ள உறுதியுடன் வாழும் ப���ண்ணின் அந்த கற்புநிலையை இவ்வுலகத்தவர்கள் மட்டுமல்ல புத்தேளிர் வாழும் உலகின் கண் வாழ்பவர்களும் போற்றுவர் என்பதை பெற்றாற் பெறினும் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு எனவும் திருக்குறள் எடுத்துரைக்கிறது.\nஇந்தக் குறளுக்கு இலக்கியமாகவே சங்கமருவிய காலத்து வாழ்ந்த இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்துக் கண்ணகியைப் படைத்தளித்து உலகின் முதல் குடிமக்கள் காப்பியம் ஒரு பெண்ணால் முடியாட்சியையும் மாற்ற முடியும் என்கிற நம்பிக்கையை உலகுக்கு அன்றே ஏற்படச் செய்தார். இந்தக் குறளுக்கு உதாரணமாகத் தான் காரைக்காலம்மையார் என்னும் தமிழ்ப்பெண் ஈமப்புறங்காட்டைக் காட்டித் தமிழர்களிடை சமணம் பரப்பிய நிலையாமை என்னும் மாயை மறைய வைத்து மூன்றே மூன்று சிறிய படைப்புக்களான திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை, அற்புதத்திருவந்தாதி என்பவற்றால் தமிழர்களின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மீக விடுதலைக்கான வித்தையிட்டு தமிழினம் இன்று வரை உலகில் நிலைத்து நிற்பதற்கான புரட்சியை கி பி 250 அளவில் நடாத்தினார். இதே குறள் தந்த உதாரணங்களாகத் தான் திலகவதியாரால் நாம் யார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்னும் தமிழரின் சுதந்திரப் பிரகடனத்தை விடுத்த உலகின் முதலாவது சத்தியாக்கிரகப் போராட்டத்தை அறிமுகப்படுத்திய பல்லவப்பேரரசிற்கு மத்தியில் சமணத்தை வேரறுத்த திருநாவுக்கரசு சுவாமிகள் உருவாக்கப்பட்டார். இதே குறளின் உதாரணமாகத் தான் மங்கையர்க்கரசியார ;திருஞானசம்பந்த சுவாமிகளால் சமணத்திலிருந்து பாண்டியப்பேரரசை மீளவைத்தார்.\nஇதே திருக்குறளுக்கு உதாரணமாகத் தான் ஆண்டாளின் பெண்மைவாதக் கவிப்பெருக்கு அன்றைய காலகட்டத்தில் பெண்ணுரிமையின் வெடிப்பொலியாகக் கிளம்ப வைத்தது. அதுமட்டுமல்ல பின்னர் வீரம் தருவது தாய் முலைப்பாலடா என்று பாரதி பாடிட அடி எடுத்துக் கொடுத்த\nமங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட்பேறு என்ற குறள் கொண்டு வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தை வள்ளுவர் நிறைவு செய்துள்ளமையைக் காண்கின்றோம். வீட்டுக்குச் சிறப்புப் பெண்ணின் அருங்குணங்கள். நாட்டுக்குச் சிறப்பு அவளது வளர்ப்பில் அணிகலங்கள் போல் ஒளிரும் பிள்ளைகள் என்பதனை இக்குறள் அழகாக எடுத்துரைக்கிறது.\nதொடர்ந்து புதல்வரைப் பெறுதல் அதிகாரத்தில் பிள்ளைச் செல்வத்தின் சிறப்பினைச் சித்தரித்த வள்ளுவர்,\nஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்று ஒரு தாய் தன் பிள்ளை செல்வத்தைத் தேடினாலோ அதிகாரங்களை நாடினாலோ பட்டங்களை அள்ளி எடுத்தாலோ அதனைப் பெரிதாக நினைக்கமாட்டாள். அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு ஐந்து என்னும் சால்பை உடையவன் தன் பிள்ளை என்று கேட்கையிலேயே அப்பிள்ளையைப் பெற்ற நேரத்தை விடப் பெரிதாக மகிழ்வாள் என்னும் வள்ளுவர் குறள் பெண்ணின் தாய்மை என்ற பண்பு தன்னலமற்றது மன்னுயிர் காப்பது என்ற மகத்தான உண்மையை உலகுக்குத் தெளிவாக்குகிறது.\nஅது மட்டுமல்ல பெருமை பெறுவது என்றாலே ஒருவர் உறுதியான உள்ளம் கொண்ட பெண் போல வாழ வேண்டும் என்று பெண்மையின் பெருமையை வார்த்தையாக்கியது வள்ளுவம் ஒருமை மகளிர் போலப் பெருமையும் தன்னைத் தான் கொண்டொழுகின் உண்டு என்பது 974வது குறளான அக்குறள். இவ்வாறு பெண்ணின் பெருமையினை அவளின் இயற்கைக் கடமையாகிய மனிதஇனத்தைக் கருத்தாங்கி உருவாக்கிடும் பொறுப்பின் பின்னணியில் மிக அழகாகக எடுத்துரைக்கும் வள்ளுவர் காமத்துப் பாலை ஆண் பெண் சமத்துவ மொழியாகவே பாடி ஒருவகையில் பெண்ணே காதல் வாழ்விலும் கற்பு வாழ்விலும் ஆணுக்கு ஆதாரம் எனவும் உயர்த்தி உரைக்கின்றார்.\nPrevious Postதொடர் குண்டு வெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினார் பிரதமர் ஷேக் ஹசினா\nபுதிய சிந்தனையை உருவாக்கவும் விடுதலைக்கு வழிதேடவும் புதுவாழ்வு காணவும் எழுக தமிழா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2018/11/14/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2019-09-16T03:56:59Z", "digest": "sha1:FHYKHXB64WOMNYM3JVY3KLY5RFZNGNTQ", "length": 10863, "nlines": 63, "source_domain": "muthusitharal.com", "title": "சர்க்கார் – மீண்டுமொரு அரசியல் கனவு – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nசர்க்கார் – மீண்டுமொரு அரசியல் கனவு\nஅரசியல் மாற்றம் வேண்டி இளைஞர்களை இரத்தம் சிந்த அழைத்திருக்கிறார் சர்கார் விஜய். சில அரைவேக்காட்டு கம்யூனிஸ்டுகள் எந்த காலத்தில் மைக்கைத் தொட்டாலும், “நாம் வரலாறு க���ணாத நெருக்கடியில் இப்போது இருக்கிறோம்” என்று முழங்குவது தான் நினைவுக்கு வருகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி மெர்சல் செய்துவந்த விஜய்க்கு மாநிலத்தில் ஆளும், ஆண்ட திராவிடக் கட்சிகளை மெர்சல் செய்யும் வாய்ப்பு சர்க்காரில் கொடுக்கப்பட்டுள்ளது.\n“ஒரு 3 மணி நேர சினிமாவுல 60 ஆண்டு கால திராவிட பாரம்பரியத்த ஒன்னும் சிதச்சிட முடியாது..” என்ற இறுமாப்போடு சொல்லிக் கொள்ளுமளவுக்கு சக்திவாய்ந்த இயக்கமாக இன்றைய திராவிட இயக்கம் இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ள நிலையில்; அரசியலை சினிமா வழியே மற்றும் கற்றுக்கொள்ளும் அறிவார்ந்த தமிழ் சமூகத்திடம் சர்க்கார் போன்ற திரைப்படங்கள் ஏற்படுத்தும் விளைவுகள், திராவிட இயக்கத்தை வலுவிழக்கச் செய்த திராவிட கழகங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்றே எண்ணத் தோன்றுகிறது. திராவிட இயக்கம், தந்தையின் தோளிலிலேயே பயணிக்கும் சவலைப்பிள்ளைகளைப் போல பெரியார் பார்ப்பனருக்கு எதிரி;ஆதலால் இந்து மதத்திற்கும் எதிரி என்பதைத்தாண்டி வளரவில்லை அல்லது வளரவிரும்பவில்லை அல்லது வளரவிடப்படவில்லை என்றிருக்கும்போது, RSS போன்ற இயக்கங்களின் sustainability ஆச்சரியமளிக்கிறது.\nஇயக்கமற்ற ஒரு அரசியல் கனவை இங்கு நடக்கும் அரசியல் ஏமாற்றங்களுக்கு தீர்வாக முன்வைக்கிறது சர்க்கார். அண்ணா ,கலைஞர், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் ஒரு இயக்கத்தின் சிந்தனை மரபிலிருந்தே உருவாகி வரமுடியும். இயக்கமற்ற அரசியல் நல்லவர்களை வேண்டுமானால் அடையாளம் காண உதவலாம், ஆனால் நாட்டை ஆள்வதற்கு இயக்கங்கள் உருவாக்கும் வல்லவர்களே தேவை என்பதே நிதர்சனமான உண்மை. இந்த வல்லவர்களால் ஒட்டுமொத்த தமிழகமும் தேங்கிப் போய்விட்டது என்பதற்கு உதாரணமாக சமகாலத்தில் நடைபெற்ற சில துரதிர்ஷ்டவசமான சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, “போதும் தி.மு.க; போதும் அ.தி.மு.க” என்ற ஸ்லோகத்தை இளையவர்களின் மனதில் பதியவைக்கும் முதல் முயற்சி போன்றே உள்ளது சர்க்கார். இனி வரும் படங்களிலும் இம்முயற்சி தொடரலாம்.\nவிஜய் இல்லாத ஒருசில அபூர்வகாட்சிகளில் கூட விஜயைச் சுற்றியே நகரும் திரைக்கதை; வழுவான வில்லன்களாக இருந்திருக்க வேண்டிய பழ.கருப்பையாவையும், ராதாரவியையும் தெருச்சண்டையை கட்டப்பஞ்சாயத்து செய���து வைக்கும் மூன்றாம்தர ரவுடிகளைப்போல சித்தரித்திருப்பது; கீர்த்தி சுரேஷும், யோகிபாபுவும் வீணடிக்கப்பட்டிருப்பது என சிலவற்றை ஒதுக்கிவிட்டால், சர்க்கார் ஏற்படுத்த விரும்பிய சிறுபிள்ளைத்தனமான மாற்றங்களை அருமையான திரைக்கதை மற்றும் கூர்மையான வசனங்கள் மூலம் சொல்லியிருக்கும் வகையில் இது ஒரு கவனிக்கப்பட வேண்டிய படமே.\n‘முதல்வன்’ புகழேந்தி, ‘சிவாஜி’ சிவாஜி வரிசையில் ‘சர்க்கார்’ சுந்தர ராமசாமியும் அரசியல்வாதிகளின் முட்டாள்தனத்தால் பெரும் தலைவராக உருவெடுக்கிறார். தானிழந்த ஓட்டை மீட்டெடுக்கும் முயற்சியில், அரசியல் தலைவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்தை நொறுக்கி ஒட்டுமொத்த தமிழகத்தின் மீட்பராகிறார் விஜய். அதற்காக, போகிறபோக்கில் அமர்த்தியா சென் போன்ற பொருளாதார மேதைகளால் போற்றப்படும் தமிழகத்தின் சமூகநலத் திட்டங்களை கொச்சைப்படுத்தியிருப்பது போன்ற அசட்டுத்தனமான மேட்டிமைவாதங்களைத் தவிர்த்திருக்கலாம்.\nசர்க்காருக்கு ‘49 P’ என்றே பெயரிட்டிருக்கலாம் என்றெண்ணுமளவுக்கு இந்த விதியை பிரபலப்படுத்தியுள்ளது சர்க்கார். ஒவ்வொருவரின் ஓட்டும் களவாடப்படுவதை மிகச் சாதாரணமாக கடந்து செல்லும் அன்றாடங்களில் சிக்கிக் கொண்ட மனிதர்களை, சேற்றிலிருந்து சிலுப்பிக்கொண்டெழும் பன்றிகளென எழவைக்கும் மிகச்சீரிய முயற்சி என்றவகையில் ‘சர்க்கார்’ பாராட்டப்பட வேண்டிய படமும் கூட.\nPrevious Post 96 – தவிப்பும் ஈர்ப்பும்\nNext Post மன்றம் – ஒரு சீரிய முயற்சி\nஆத்திகமும் அண்ணாவும் September 15, 2019\nசிவனின் சந்திரன் September 8, 2019\nகண்டுகொண்டேன் September 5, 2019\nஇது பேட்ஸ்மென்களின் ஆட்டம் July 17, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/204206", "date_download": "2019-09-16T04:33:49Z", "digest": "sha1:62ZBO3X3CFBQF5KF4GOPU3F74QAHS5OF", "length": 7590, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ஈரான் - அமெரிக்க போர் பதற்றம்: நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மேலும் ஒரு நாடு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஈரான் - அமெரிக்க போர் பதற்றம்: நாட்டு மக்களுக்க��� எச்சரிக்கை விடுத்த மேலும் ஒரு நாடு\nஈரான் - அமெரிக்க போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் பஹ்ரைன் நாடு சொந்த நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅதில், ஈரான், ஈராக் சென்றுள்ள தங்கள் நாட்டவர்கள் உடனே அங்கிருந்து வெளியேறிவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளது.\nஅமெரிக்கா - ஈரான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான், ஈராக் செல்வதைத் தவிர்க்குமாறு தங்கள் நாட்டு குடிமக்களுக்கு பஹ்ரைன் அறிவுறுத்தியுள்ளது.\nஏற்கெனவே ஈரான், ஈராக் சென்றுள்ளவர்கள் அங்கிருந்து வெளியேறிவிடுமாறும், அமெரிக்காவின் நட்பு நாடான பஹ்ரைன் எச்சரித்துள்ளது.\nபதற்றமான சூழ்நிலை, அச்சுறுத்தலுக்கான வாய்ப்புகள், ஆபத்தான போக்குகளை கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை வெளியிடப்படுவதாக பஹ்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக பாரசீக வளைகுடா பகுதிகளில் பயணிகள் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறி அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையம் தங்கள் நாட்டு விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/arjun-tendulkar-out-for-duck-on-debut-in-under-19-youth-test-1886235", "date_download": "2019-09-16T04:44:31Z", "digest": "sha1:4FMUUSYIEBIB7JI5KTXY6DUJ2BRYMRIT", "length": 9409, "nlines": 145, "source_domain": "sports.ndtv.com", "title": "Arjun Tendulkar Out For Duck On Debut In Under-19 Youth Test, தனது முதல் டெஸ்ட் போட்டியில் 'டக் அவுட்' ஆன அர்ஜுன் டெண்டுல்கர் – NDTV Sports", "raw_content": "\nஇந்தியா வ்ஸ் சவுத் ஆப்பிரிக்கா 2019\nதனது முதல் டெஸ்ட் போட்டியில் 'டக் அவுட்' ஆன அர்ஜுன் டெண்டுல்கர்\nதனது முதல் டெஸ்ட் போட்டியில் 'டக் அவுட்' ஆன அர்ஜுன் டெண்டுல்கர்\nசச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் 19 வயதுக்குட்பட்ட யூத் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன், அர்ஜுன் டெண்டுல்கர் இலங்கை யூத் அணியுடன் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் 'டக் அவுட்' ஆகி அதிர்ச்சி அளித்தார்.\nசச்சின் டெண்டுல்கரின் மகன�� அர்ஜூன் டெண்டுல்கர் 19 வயதுக்குட்பட்ட யூத் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அப்போதே அர்ஜூனின் தேர்வு குறித்து சலசலப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், இலங்கைக்கு யூத் அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி இலங்கை சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நடந்து வரும் நிலையில், முதல் நாள் ஆட்டத்தில் தனது முதல் சர்வதேச கைப்பற்றி முற்றுப்புள்ளி வைத்த அர்ஜூன், இப்போட்டியில் மொத்தமாக 11 ஓவர்கள் பவுலிங் செய்து, 33 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார்.\nஇதில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 244 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய இந்திய யூத் அணிக்கு தாய்டே, பதோனி ஆகியோர் சதம் அடித்தனர். இதில் 9வது வீரராக களமிறங்கிய அர்ஜூன் 11 பந்துகளை எதிர்கொண்டு ‘டக்’ அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இந்த இன்னிங்சில் இந்திய அணி 584 ரன்கள் குவித்து, 345 ரன்கள் முன்னிலையில் உள்ளது.\nஇதில் அர்ஜுன் டெண்டுல்கர் 'டக் அவுட்' ஆனது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. சச்சின் டெண்டுல்கரும் இதே போல தனது முதல் போட்டியில் 'டக் அவுட்' ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஅர்ஜுன் டெண்டுல்கர் யூத் 19 அணியில் விளையாடி வருகிறார்\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆனார் அர்ஜூன் டெண்டுல்கர்\nஇந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 584 ரன்கள் குவித்துள்ளது\nசர்ரே பேட்ஸ்மேனை வீழ்த்திய சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்\nஇந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி : பயிற்சி ஆட்டத்தில் பவுலிங் வீசிய அர்ஜூன் டெண்டுல்கர்\nதனது முதல் டெஸ்ட் போட்டியில் 'டக் அவுட்' ஆன அர்ஜுன் டெண்டுல்கர்\nஅர்ஜுன் டெண்டுல்கரின் முதல் சர்வதேச விக்கெட்… வினோத் காம்ப்ளி உருக்கம்\nஅண்டர் 19க்கான இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் மகன் அர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-09-16T05:43:31Z", "digest": "sha1:HYBGG7LU75X34JZXCYTF7KZETSGPHN3H", "length": 5000, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரம முக்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக��கிப்பீடியாவில் இருந்து.\nகிரம முக்தி எனில் ஒருவன் இந்த பிறவியில் முழு பிரம்ம ஞானத்தை அடைய இயலாவிட்டாலும், தான் செய்த புண்ணியம் காரணமாக பிரம்மலோகத்தை அடைந்து, அங்கு முழு பிரம்ம ஞானம் அடைந்து முக்தி பெறுகிறான். இவ்வாறு கிரம முக்தி பெற்றவன் மறுபிறவி எடுப்பதில்லை. எதை அடைந்தால் மறுபிறவி இல்லையோ, அதுவே பிரம்மத்தின் இருப்பிடம்.\nபகவத் கீதை, அத்தியாயம் 18\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2014, 21:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2019-09-16T05:49:06Z", "digest": "sha1:DOQPC5TYRL244E5OBQ5EJK3RVQD2S3TK", "length": 4986, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோவா என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:\nகோவா (மாநிலம்), இந்திய மாநிலம்\nகோவா (திரைப்படம்), தமிழ்த் திரைப்படம்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2012, 17:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:52:28Z", "digest": "sha1:NSOFNHQXEABOKPB56GF46XBEDVRQHRQY", "length": 8785, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராய்ச்சூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவட்டம் ராய்ச்சூர், சிந்தனூர், லிங்சுகூர், மான்வி, தேவதுர்க்கா\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 6,839 சதுர கிலோமீட்டர்கள் (2,641 sq mi)\n• தொலைபேசி • +91\nராய்ச்சூர் மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள���ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் கொப்பல் நகரத்தில் உள்ளது.\nகர்நாடகா ஆன்லைன் இணைய தளத்தில் ராய்ச்சூர் மாவட்டப் பக்கம்\nபெங்களூரு கோட்டம்: பெங்களூரு நகரம் · பெங்களூரு ஊரகம் (நாட்டுப்புறம்) · சித்திரதுர்க்கா · தாவனகெரே · கோலார் · சிக்கபல்லாபூர் (சிக்கபள்ளபுரா) - சிமோகா · தும்கூர் * ராமநகரம்\nபெல்காம் கோட்டம்: பாகல்கோட் · பெல்காம் · பீசப்பூர் · தார்வாட் · ஆவேரி · கதக் · வட கன்னடம் (உத்தர கன்னடம்)\nகுல்பர்கா கோட்டம்: பெல்லாரி (பள்ளாரி) · பீதர் · குல்பர்கா · கொப்பள் · ராய்ச்சூர் *யாத்கிர்\nமைசூர் கோட்டம்: சாமராசநகர் · சிக்மகளூர் · தென் கன்னடம் (தட்சிண கன்னடம்) · ஹாசன் · குடகு · மண்டியா · மைசூர் · உடுப்பி\nகர்நாடக மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 நவம்பர் 2014, 15:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-16T04:06:31Z", "digest": "sha1:3RG7JX3DXAVA6CZ7OP757PE53DPRC546", "length": 4605, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "அங்கிமாந்தம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநோய்வகை (கடம்பு. பு. இலிலா. 94.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 ஏப்ரல் 2016, 11:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-will-india-win-dhoni-s-last-match-his-his-hometown-013220.html", "date_download": "2019-09-16T03:59:04Z", "digest": "sha1:R6B6VEZGAZUTUILPLETIDBYCSEMT2ALB", "length": 15510, "nlines": 175, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்திய கிரிக்கெட்டுக்கு தோனி எவ்வளவோ செஞ்சுருக்காரு.. அவருக்கு திருப்பி செய்யுமா இந்திய அணி? | India vs Australia : Will India win in Dhoni’s last match in his hometown? - myKhel Tamil", "raw_content": "\nIRE VS NED - வரவிருக்கும்\nBAN VS AFG - வரவிருக்கும்\n» இந்திய கிரிக்கெட்டுக்கு தோனி எவ்வளவோ செஞ்சுருக்காரு.. அவருக்கு திருப்பி செய்யுமா இந்திய அணி\nஇந்திய கிரிக்கெட்டுக்கு தோனி எவ்வளவோ செஞ்சுருக்காரு.. அவருக்கு திருப்பி செய்யுமா இந்திய அணி\nராஞ்சி : தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.\nஇந்த ஒருநாள் போட்டியில் வென்று மூத்த வீரர் தோனிக்கு உரிய மரியாதையை அளிக்குமா இந்திய அணி\nசொந்த ஊரில் இந்திய அணிக்கு செம காஸ்ட்லி டின்னர் பார்ட்டி கொடுத்த தோனி\nதோனி உலகக்கோப்பையுடன் ஓய்வு பெற உள்ளார். இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ள மூன்றாவது ஒருநாள் போட்டி தான் தோனி தன் சொந்த ஊரில் கடைசியாக ஆடவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டி.\nஅணியை வளர்த்த கேப்டன் தோனி\nஇந்திய அணிக்கு தோனி எத்தனையோ வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். கேப்டனாக உலகக்கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். அணியில் பல வீரர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறமையை வளர்த்துள்ளார்.\nஅப்படிப்பட்ட மூத்த வீரரும், முன்னாள் கேப்டனுமான தோனிக்கு இந்திய கிரிக்கெட் அணி சார்பாக செய்யும் சிறந்த மரியாதை மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது தான்.\nஇந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வென்று ஆஸ்திரேலிய அணியை பின் தள்ளி தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. ஆனால், முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி பெரிய வெற்றிகளை பெறவில்லை. இரண்டு போட்டிகளிலுமே, இந்திய அணி கடைசி சில ஓவர்கள் வரை சென்று தான் வெற்றி பெற்றது.\nஎனவே, ராஞ்சி போட்டியில் இந்திய அணி சாதனை வெற்றி பெரும் பட்சத்தில் அது மறக்க முடியாத போட்டியாக அமையும். மூத்த வீரர் தோனிக்கு பெருமை சேர்ப்பதாகவும் இருக்கும். விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணி என்ன செய்யப் போகிறது\n“அவருக்கு” மட்டும் நிறைய வாய்ப்பு.. ஆனா அம்பதி ராயுடுவுக்கு கிடையாதா இது அநியாயம்\n தோல்வி அடைந்த இந்திய அணிக்கு நம்பிக்கை ஊட்டிய இர்ஃபான் பதான்\nஎல்லாம் சரியா தான் இருக்கு.. பதற்றமே இல்லை.. உலகக்கோப்பைக்கு தயாரா இருக்கோம்.. கோலி செம காமெடி\nபொறுப்பா ஆடுற தினேஷ் கார்த்திக் வேணுமா அனுபவம் இல்லாத ரிஷப் பண்ட் வேணுமா அனுபவம் இல்லாத ரிஷப் பண்ட் வேணுமா\nவிஜய் ஷங்கர், ரிஷப் பண்ட்.. இப்படி ஏமாத்திட்டீங்களே.. கேப்டனை பார்த்த�� கத்துக்குங்க\nமுதல் 2 போட்டியில் தோல்வி.. அடுத்த 3இல் வெற்றி.. ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியது எப்படி\nஅவங்க தைரியமா ஆடினாங்க.. ஜெயிச்சாங்க.. ஆஸி.வை பாராட்டிய கோலி.. அப்ப இந்தியா தைரியமா ஆடலைனு சொல்றாரா\nஆஸி. தொடரில் இந்தியா படு தோல்வி அடைய இந்த இரண்டு பேர் செய்த கேலிக்கூத்து தான் காரணம்\nகோலி, டிவில்லியர்ஸ், கங்குலி வரிசையில் ரோஹித் சர்மா.. ரன் குவிப்பில் புதிய உச்சத்தை எட்டினார்\n அந்த 9வது ஓவரை இப்படி பண்ணிட்டீங்களே இருந்தாலும் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை\nதினேஷ் கார்த்திக்குக்கு எதிராக அரசியலா அவருக்கு ஏன் வாய்ப்பு கொடுக்க மாட்டேங்குறாங்க\nInd vs Aus : 5வது போட்டியில் மோசமாக தோற்ற இந்தியா.. இந்திய மண்ணில் தொடரை வென்றது ஆஸி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாதனை வெற்றி.. 22வது பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் வென்றார்\n1 hr ago ஆளுக்கு 5 மேட்ச் தரேன்.. அதுக்குள்ள ஆடுங்க.. கேப்டன் கோலி கறார்.. அதிர வைக்கும் திட்டம்\n3 hrs ago IND vs SA : பெரும் ஏமாற்றத்தில் இந்திய ரசிகர்கள்.. 50 நிமிடத்தில் முதல் டி20 ரத்து\n7 hrs ago PKL 2019 : ஜெயிக்க தெரியாது எங்களுக்கு.. மீண்டும் மண்ணைக் கவ்விய தமிழ் தலைவாஸ்.. ஹரியானா வெற்றி\nNews இந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nFinance ஏர் இந்தியாவுக்கு இவ்வளவு நஷ்டமா.. என்ன தான் பிரச்சனை\nMovies \"இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது\".. பிரபல நடிகர் ஷாக் பேச்சு\nTechnology லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடையை பிடித்துக் கொண்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய கேப்டன் கோலி.. அப்ப மேட்ச் ஊத்திக்கிச்சா\nட்விட்டரை அதகளம் செய்யும் தோனி ரசிகர்கள்\nஒரே ஒரு பெரிய இன்னிங்க்ஸ் போதும்: ரோஹித் சர்மாவுக்கு அரிய வாய்ப்பு-வீடியோ\nஅமித்ஷாவிற்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளிப்பு-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.buletinmutiara.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2019-09-16T04:50:54Z", "digest": "sha1:GHHRWIL73M5NKZURG5LG5GKH2UNYI5I5", "length": 6678, "nlines": 30, "source_domain": "www.buletinmutiara.com", "title": "சமூகத்தின் ஒற்றுமையை வலுப்படுத்த சமயம் வழிகாட்டியாகத் திகழ்கிறது – சோங் எங் – Buletin Mutiara", "raw_content": "\nசமூகத்தின் ஒற்றுமையை வலுப்படுத்த சமயம் வழிகாட்டியாகத் திகழ்கிறது – சோங் எங்\nதஞ்சோங் பூங்கா-” மலேசியர்கள் பல்லின மக்களுடன் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு சமயம் முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்து சமயப் போதனைகளும் நமது தினசரி வாழ்க்கையில் சகோதரத்துவம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, நன்னெறிப் பண்புகள் பின்பற்றி நல்லிணக்கத்தை மேலோங்க வழி வகிக்கிறது. சமயம் என்பது பிளவுக்கான அறிகுறி அல்ல மாறாக ஒற்றுமையின் சின்னம்,” என மலேசிய இந்து சங்க பினாங்கு மாநில பேரவையின் 42-வது திருமுறை ஓதும் விழாவிற்கு சிறப்பு வருகை மேற்கொண்ட மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் இவ்வாறு கூறினார்.\nமாநில அரசாங்கம் சமயம் மற்றும் சமூகநலன் மிக்க திட்டங்களுக்குத் தொடர்ந்து நல்லாதரவு அளிக்கும் என மகளிர் & குடும்ப மேம்பாடு, பாலின ஈடுபாடு, இஸ்லாம் அல்லாத மத விவகார ஆட்சிக்குழு உறுப்பினருமான சோங் எங் கூறினார்.\nமலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவை சமயம் மட்டுமின்றி பாரம்பரியத்தைப் பறைச்சாற்றும் வகையிலும் பல நிகழ்வுகள், வகுப்புகள் மற்றும் பட்டறைகள் வழிநடடுத்துவதைப் பாராட்டிய சோங் எங் ரிம5,000 மானியத்திற்கான மாதிரி காசோலையும் வழங்கி சிறப்பித்தார்.\nஇந்நிகழ்வில் மலேசிய இந்து சங்க தேசிய துணைத் தலைவரும் சி.எம் கோபாலன், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் உட்பட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.\nபினாங்கு மாநிலப் பேரவையின் தலைவர் திரு.மா.முனியாண்டி உரையாற்றுகையில், மலேசிய இந்து சங்க அதிகாரப்பூர்வ பாடல் வரியான ‘ஒன்று சேருவோம், ஒன்று சேருவோம்‘ என்று பாடும் போது உறுப்பினர்கள் உற்சாகம் கொள்கின்றனர். சங்க உறுப்பினர்கள் நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகள் நடத்துவதில் மட்டும் உற்சாகம் கொள்ளாமல் ஒன்றுபட்டு வாழ்ந்து இந்து சமயத்தின் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்றார்.\nஇவ்விழாவில் பெற்றோர்கள் உட்பட 1200 பேர்கள் கலந்து கொண்டனர். தன��நபர் மற்றும் குழு முறையில் தேவாரம் ஓதுதல், பேச்சுப் போட்டி, திருமுறை பதிகப் பாராயணம், பஞ்சபுராணம் என சமயம் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் பாரம்பரிய ஆடை அணிந்து திருநீறு பூசி பார்ப்பதற்கே வண்ணமயமாகக் காட்சியளித்தனர்.\nபினாங்கு மாநில அளவிலான திருமுறை ஓதும் போட்டியில் 12 வட்டாரப் பேரவையைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற போட்டியாளர்கள் இம்மாநிலத்தைப் பிரதிநிதித்து வருகின்ற செப்டம்பர் 16-ஆம் நாள் பத்து மலையில் நடைபெறும் தேசிய ரீதியிலான திருமுறை ஓதும் போட்டியில் கலந்து கொள்வர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2019/05/09021207/Madrid-Open-TennisSimona-Hallep-progression-to-Calvin.vpf", "date_download": "2019-09-16T04:50:02Z", "digest": "sha1:NAANYWPBVVZZWLEPSXK5LVW4AANTS5ME", "length": 7890, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Madrid Open Tennis Simona Hallep progression to Calvin || மாட்ரிட் ஓபன் டென்னிஸ்சிமோனா ஹாலெப் கால்இறுதிக்கு முன்னேற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ்சிமோனா ஹாலெப் கால்இறுதிக்கு முன்னேற்றம் + \"||\" + Madrid Open Tennis Simona Hallep progression to Calvin\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ்சிமோனா ஹாலெப் கால்இறுதிக்கு முன்னேற்றம்\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது.\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-0, 6-0 என்ற நேர்செட்டில் சுலோவக்கியா வீராங்கனை விக்டோரியா குஸ்மோவாவை எளிதில் தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற சிமோனா ஹாலெப்க்கு 44 நிமிடம் தேவைப்பட்டது. 2 முறை சாம்பியனான சிமோனா ஹாலெப் கடந்த 6 ஆண்டுகளில் 5-வது முறையாக கால்இறுதிக்குள் நுழைந்து இருக்கிறார். மற்றொரு ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் பெலாரஸ் வீராங்கனை அலிக்சான்ட்ரா சாஸ்னோவிச்சை வீழ்த்தி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். மற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லிக் பார்டி, நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ் ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.\n1. போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் இறுதி மூச்சு வரை போராடும் - இம்ரான் கான்\n2. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\n4. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\n5. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/724-maaman-machaan-tamil-songs-lyrics", "date_download": "2019-09-16T04:10:28Z", "digest": "sha1:OVKEFKKGZAZFZ7HQ6OC3LD3TU6JLHMWR", "length": 8888, "nlines": 145, "source_domain": "www.tamilpaa.com", "title": "Maaman Machaan songs lyrics from Vallinam tamil movie", "raw_content": "\nயேலா யே... லா... லா…\nஇவன் மிடி போட்ட figure-u\nநான் மிடுல் க்லாஸ் லவர்\nஅட கண்ணு இவள நினச்சு குடிச்சு\nதினம் மிஸ்ட் கோலு கொடுப்பா\nஒரு மில்லி மீட்டர் கேப் விட்டா வேர friend புடிப்பா\nfigure-a என்னி பசங்க எல்லாம் தன்டங்களா திரிய\nஅந்த பொண்ணு மட்டும் எக்சேம்ல சென்டங்களா எடுக்க\nஹேய் அமேரிக்கா பையன் வந்தா flight-la தான் பறக்கும்\nஇது அர மீட்டர் தாடிவிட்டு ப்லேட் form-la பொருக்கும்\nஆம்பளேங்க மனசு என்ன அனமது பொருளா\nஅத அம்பியுலன்ஸ் யேத்திபுட்டு நடக்குராங்க திமிரா\nயே facebook, டுவிட்டர்ல பிரிச்சு மேயுராங்க\nஆ... flying கிஸ் கொடுத்துபுட்டு friends-nu பிரியுராங்க\nஅட பொண்ணுங்க சேர்ந்தாலே புடிக்குமடா கிருக்கு\nஇப்ப நமக்குனு உலகத்தில் என்னதான் இருக்கு\nகூதாடி காதாடி போலாடும் இந்த நாடோடி...\nபருவம் தான் உடையாத கண்ணாடிடிடி ஆதாடி…\nஇருபது வயசு தான் இதயமே சிறகு தான்\nமருபடி ஒருமுறை உலகிலே பிறக்கையில்\nபெற்ற தாயை போல தான்\nஉற்று காக்கும் தோழன் காக காப்பேனே\nகூதாடி காதாடி போலாடும் இந்த நாடோடி...\nவட் இஸ் friendship இஸ் ஓல் எபாவ்ட்…//\nதேட் இஸ் friendship இஸ் ஓல் எபாவ்ட்\nஇந்த பூமியில் நிலையாய் வாழ்பவர் யாரடா\nஉன்னை தாங்கிட என்றும் வாழ்வது யாராடா\nகனவிலும் நினைவிலும் பேச்சிலும் முச்சிலும்\nகருவரை வேறு தான் வகுப்பறை ஒன்று தான்\nவிடுமுறை இல்லை நம் அன்பிலே\nதூரம் நேரம் காலம் தோற்றோடும் ஓடும் டும் டும் டும்\nதூய friendship மட்டும் தேயாதே... தேயாதே...\nநாம ஒரு க்ரூப்பு அட மத்ததெல்லாம் டூப்பு\nஅட மோத வந்தா யேவனுக்குமே சேர்ந்து வைப���போம் ஆப்ப\nஏ நண்பனோட தங்கை அட நமக்கு கூட தங்கை\nநம்ம நண்பனோட ஆளக்கண்டா அண்ணன் ஆவோம் அங்க\nஏ... ஒரே சட்டைய உடுத்தி தினம் அரும்பா மீசைய நிருத்தி\nஊரு முழுக்க வலம் வருவோம் ஒரே பொண்ண தொரத்தி\nஹேய் ரோஸ் தார போனாலும் friends தொனை வேனு\nஎக்சாம் fees-ah கட்ட போனாலும் friends தொனை வேனு\nஅம்மா, அப்பா உறவு ஒரு வயசுக்கப்பரம் தூரம்\nஒளிவு மறைவு இல்ல நட்பு ஒன்னா தானே சேரும்\nஅட உசுர கூட குடுப்போம் அட ஓடி வந்தா அணைப்போம்\nஅர நெல்லிக்காய போல அத நெனச்சு பாத்தா இனிக்கு\nநட்பு இல்லாம வாழுரவன் எப்போதுமே சீரோ\nஅட மாஹாபார கதையில் கூட கர்ணண் நம்ம ஹீரோ\nநட்பு இல்லாம வாழுரவன் எப்போதுமே சீரோ\nஅட மாஹாபார கதையில் கூட கர்ணண் நம்ம ஹீரோ\nசொகமாயும் இருக்கும் ஒரு தோஸ்த்து வந்தா பறக்கும்\nநற்புக்காக புத்தம் புது நெசனல் எந்தம் போரக்கும்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nMaaman Machaan (மாமன் மச்சான்)\nUyiril Uyiril Urasal (உயிரில் உயிரில் உரசல்)\nVallinam Vallinam (வல்லினம் வல்லினம்)\nTags: Vallinam Songs Lyrics வல்லினம் பாடல் வரிகள் Maaman Machaan Songs Lyrics மாமன் மச்சான் பாடல் வரிகள்\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/29971-50", "date_download": "2019-09-16T04:14:49Z", "digest": "sha1:QUPLVTV72T44UVY7G4FSINY72WUBWDTS", "length": 16400, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "மொழிப்போர் 50 மாநாடு - குறும்படப் போட்டி", "raw_content": "\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nமொழிப்போர் – 50 மாநாடு அன்பு அழைப்பு\nஇந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் எனும் சொல்...\nபா.ச.க. பாசிச எதிர்ப்புப் பரப்புரை இயக்கம்\nபெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (3)\nம.பொ.சி. தமிழ்த் தேசிய முன்னோடியா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nதில்லைக் கோயில் வாடகைக்கு வேண்டுமா\nஅண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரும் ஆபத்து\nஒரு மனிதன் ஒரு இயக்கம்\nஎழுத்தாளர்: தமிழ்த் தேசியப் பேரியக்கம்\nவெளியிடப்பட்டது: 25 டிசம்பர் 2015\nமொழிப்போர் 50 மாநாடு - குறும்படப் போட்டி\n1965ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் தமிழ்த் தேசிய எழுச்சியான, மொழிப்போரின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், 2016 - சனவரி 24 அன்று, சங்கம் வளர்த்த மதுரையில், “மொழிப்போர் - 50 மாநாடு” நடைபெறுகின்றது.\nமாநாட்டில் கருத்தரங்குகள், பா அரங்கம், கலை நிகழ்வுகள், ஒளிப்படக் கண்காட்சி, மொழிப் போர் ஈகியர் குடும்பங்கள் சிறப்பிப்பு என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.\nமாநாட்டையொட்டி, ‘மொழியின் முகங்கள்’ என்ற தலைப்பில் குறும்படப் போட்டி நடத்தப்படுகின்றது.\n(->) இப்போட்டியில், 15 வயதிலிருந்து 35 வயதுக்குட்பட்ட முப்பாலரும் பங்கேற்கலாம்.\n(->) தமிழ்மொழி, தமிழர் அறம், வாழ்வியல், அறிவியல், பண்பாடு, கலை, வீரம் உள்ளிட்ட கூறுகளில் குறும்படம் அமைந்திருக்க வேண்டும்.\n(->) 5 நிமிடத்திலிருந்து 8 நிமிடங்களுக்கு மிகாமல், உரைநடை அல்லது இசைச் சித்திர வடிவில் குறும்படங்கள் இருக்கலாம்.\n(->) வி.சி.டி, டி.வி.டி.யிலோ அல்லது கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரியிலோ ஆக்கங்களை அனுப்பி வைக்க வேண்டும்.\n(->) படங்கள் குறைந்தபட்சம் 200 எம்.பி.யிலிருந்து 500 எம்.பி.க்குள் இருக்க வேண்டும்.\n(->) ஒருவர் எத்தனை படைப்புகளையும் அனுப்பலாம்.\n(->) செல்பேசி ஒளிப்பதிவாகவோ அல்லது நவீனமான ஒளிப்படக்கருவி மூலம் படம் பிடிக்கப்பட்டதாகவோ இருக்கலாம்.\n(->) குறும்படங்களோடு அப்படம் குறித்த சிறு குறிப்புகள், படைப்பாளி, தயாரிப்பாளர் பெயர், முகவரி, தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை ஒரு தாளில் எழுதி அஞ்சலாகவோ அல்லது மின்னஞ்சலிலோ அனுப்பித் தரலாம். ‘மொழிப்போர் 50 மாநாடு குறும்படப்போட்டி’ என்று குறிப்பிட்டு அனுப்பவும்.\n(->) குழுவாய் இணைந்த படைப்புகள் என்றால், அக்குழு ஐந்து நபர்களுக்கு மிகாமல் இருத்தல் அவசியம். இயக்குநர் குறித்த விபரம் தனியே இணைக்கப்பட வேண்டும்.\n(->) குழுவினருக்குச் சான்றிதழும், இயக்குநருக்கு சான்றிதழோடு பரிசுக் கோப்பையும் வழங்கப்படும். கல்லூரி மாணவ - மாணவியர் தங்களின் முதல்வர் (அ) துறைத்தலைவர் ஒப்புகையுடன் கூடிய கடிதத்தோடு படைப்புகளை அனுப்ப வேண்டும்.\n(->) உங்கள் படைப்புகள் எங்களை வந்து சேர வேண்டிய கடைசி நாள் சனவரி 10, 2016. முடிவுகள் சனவரி 20, 2016 அன்று அறிவிக்கப்படும். முதல் பரிசினைப் பெறும் படைப்பு மாநாட்டு அரங்கில் பொதுமக்கள் முன்பாகத் திரையிடப்படும்.\n(->) போட்டிக்கு அனுப்பப்படும் அனைத்துக் குறும்படங்களுக்கும் சான்றிதழ் உண்டு. தேர்வாகும் முதல் மூன்று படங்களுக்குப் பதக்கம், பரிசு, சான்றிதழும் உண்டு. மேலும் மூன்று படைப்புகளுக்கு ஆறுதல் பரிசுகள் சான்றிதழோடு வழங்கப்படும்.\n(->) தமிழ்நாட்டைச் சேர்ந்த படைப்பாளிகள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும்.\n(->) நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.\nகுறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:\nமாநாட்டுக்குழு, தமிழ்த் தேசியப் பேரியக்கம்,\n80-அ, நேதாஜி சாலை, மதுரை - 625 001.\nமின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=52:2013-08-19-04-28-23&id=5130:2019-05-17-13-11-00&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2019-09-16T04:57:12Z", "digest": "sha1:5QS5W7PURCZCDMYAZMINKJIQZZKQEVSG", "length": 1726, "nlines": 6, "source_domain": "geotamil.com", "title": "எழுத்தாளர் லெ.முருகபூபதியுடனான நேர்காணலொன்று!", "raw_content": "\nFriday, 17 May 2019 08:05\t- ஐபிசி தமிழ் -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nஅண்மையில் இலண்டனுக்குச் சென்றிருந்த எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களை IBC தமிழ் தொலைக்காட்சியில் எழுத்தாளர் எம்.என்.என் அனஸ் அவர்கள் நேர்காணல் செய்தார்ர். அந்நேர்காணலுக்கான காணொளி இது. எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் பல்வேறு விடயங்களைப்பற்றி இந்நேர்காணளில் உரையாடினார். தமிழ் இலக்கியம் பற்றி, இலங்கைத்தமிழ் இலக்கியம் பற்றி , சொந்த இலக்கிய, ஊடக அனுபவங்கள் பற்றியெல்லாம் இந்நேர்காணலில் முருகபூபதி அவர்கள் விரிவாகவே தன் கருத்துகளை எடுத்துரைக்கின்றார். https://www.youtube.com/watch\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/05/01/tamilnadu-induction-new-members-into-dmk-aid0176.html", "date_download": "2019-09-16T05:00:41Z", "digest": "sha1:M5TIR45W7BSTEN367PNSIVK3NBDWVLUQ", "length": 15687, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக உறுப்பினர் சேர்க்கை கால அவகாசம் மே 31 வரை நீட்டிப்பு: அன்பழகன் | Induction of new members into DMK'll be done till may 31 | திமுக உறுப்பினர் சேர்க்கை கால அவகாசம் மே 31 வரை நீட்டிப்பு - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅதெல்லாம் இந்தியாவில் சாத்தியமே இல்லை.. 3 மொழி பேசி அமித் ஷாவுக்கு ஜெய்ராம் ரமேஷ் அட்வைஸ்\nஅமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி.. ஆனால் கமல் ஏன் கம்மென்று இருக்கிறார்\nஅப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்\nகாந்தியை கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி தான்.. பெரியார் கருத்தை நினைவுகூர்ந்த சூர்யா\nசெவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு\nகல்யாணம் செய்தது 6 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த \"போலி போலீஸ்\"\nMovies வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச வேண்டாம்.. சுபஸ்ரீ குடும்பத்தை சந்தித்த கமல்.. உருக்கமான பேட்டி\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுக உறுப்பினர் சேர்க்கை கால அவகாசம் மே 31 வரை நீட்டிப்பு: அன்பழகன்\nசென்னை: புதிய உறுப்பினர் சேர்த்தலுக்கான கால அவகாசம் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.\nஇத குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல் பணிகள் பிப்ரவரி 5ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்னவே தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஉறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும்போது சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலுக்காக அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் தேர்தல் பணியாற்ற சென்றுவிட்டனர்.\nஇதனால் மாவட்ட, ஒன்றிய, நகர பகுதி, பேரூர்க்கழக நிர்வாகிகள் திமுக தலைவர் கருணாநிதியிடம் வைத்த வேண்டுகோளை ஏற்று, உறுப்பினர் சேர்த்தலுக்கான காலக்கெடு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்- குலக் கல்விக்கு திருப்பி அனுப்பும் தந்திரம்- ஸ்டாலின் கண்டனம்\nஎல்லாத்தையும் எடுங்க.. ஸ்டாலின் ஸ்டிரிக்ட்.. திமுக முப்பெரும் விழா பேனர்கள் அதிரடியாக அகற்றம்\nகூடுகிறது திமுக உயர் நிலை கூட்டம்.. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் அறிவிக்கப்படுமா\nபாஜக போட்ட அடுத்த குண்டு.. தமிழகத்தில் இன்னொரு தலைவர் கைதாவார்.. கலக்கத்தில் திமுக\nவெற்றிகொண்டானைப் போல தெருப்பேச்சாளராக பேசும் மு.க.ஸ்டாலின்.. அன்புமணி ராமதாஸ் பாய்ச்சல்\nஅந்த 15 பேர் போதாதா அடுத்தது புகழேந்தியா அழகிரி சொன்னதுதானே நடக்குது.. திமுகவில் திகில் குரல்\nஎன்னுடைய 2-வது அண்ணன்... நீண்டகாலத்துக்குப் பின் அழகிரி பெயரை உச்சரித்த மு.க.ஸ்டாலின்\nஅய்யர்களை விட சீர்திருத்த திருமணத்தை நடத்தி வைக்கும் எங்களுக்குத்தான் அதிக கிராக்கி... ஸ்டாலின்\nசின்னப் பிள்ளை மாதிரி போட்டுக் கொடுக்கிறாரே... \\\"சீனியர்\\\" மீது இளம் திமுக எம்.பி.க்கள் அதிருப்தி\nபுதுசா இருக்கே... ஸ்டாலினிடம் மாதாந்திர செயல்பாட்டு அறிக்கையை தாக்கல் செய்யும் திமுக எம்.பி.க்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk உறுப்பினர்கள் க அன்பழகன் திமுக\nஇந்தி திணிப்பு சூழலில் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #அண்ணா111\nசுபஸ்ரீ மரணம்.. பேனர் வ���த்த அதிமுக ஜெயகோபாலுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி\nவின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து தங்க டாய்லெட் திருட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/why-pm-modi-says-ready-ally-with-old-friends-tn-338707.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-16T04:10:39Z", "digest": "sha1:YLY3VXBTGCJDJNPEZB3DRKNJ3VRAPEBR", "length": 19561, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீ வரலாம் வா.. நீ வரலாம் வா. அட யாராவது வாங்களேன்பா.. ப்ளீஸ்பா.. அடடே இப்படியாகி போச்சே! | Why PM Modi Says, Ready to ally with old friends in TN - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகல்யாணம் செய்தது 6 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த \"போலி போலீஸ்\"\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்\nஹாங்காங்கில் போராட்டத்தில் மீண்டும் வன்முறை.. தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீஸ்\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nMovies பிக்பாஸ் காதலை விட சுபஸ்ரீ மரணம் பற்றி சிந்திங்க... பேனர் வைக்காதீங்க - நடிகர் ஆரி\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீ வரலாம் வா.. நீ வரலாம் வா. அட யாராவது வாங்களேன்பா.. ப்ளீஸ்பா.. அடடே இப்படியாகி போச்சே\nகூட்டணிக்கு அழைத்தும் கண்டுகொள்ளாத கட்சிகள்- வீடியோ\nசென்னை: \"நீ வரலாம் வா.. நீ வரலாம் வா... \" என கூவி கூவி அழைக்கும் நிலைமைக்கா ஒரு தேசிய கட்சியின் நிலைமை ஆக வேண்டும்.\nடிஜிட்டல் இந்தியா, கிளீன் இந்தியா, அச்சே தீன் என்ற கலர் கலர் வார்த்தைகளை கூறி 4 வருடங்களுக்கு முன்பு பிரதமராக பொறுப்பேற்றார் மோடி.\nஅன்றைக்கு ஒவ்வொரு மாநிலத்தின் சிறிய சிறிய கட்சிகளும்கூட ஓடிப்போய் தங்கள் ஆதரவை தெரிவித்துவிட்டு வந்தார்கள். நம்ம ஊரிலிருந்துகூட விஜயகாந்த், ராமதாஸ், பாரிவேந்தர் போன்றோர் சென்று மோடியை ஆரத்தழுவி கட்டிப்பிடித்து ஆதரவை தந்தார்கள்.\nஆனால் இப்போது இவரை யாருமே கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதையடுத்தே பாஜக கதவுகள் திறந்து இருக்கின்றன, பழைய நண்பர்களை இணைத்து கொள்ள தயார் என்று கூறுகிறார் பிரதமர் மோடி. ரஜினி, கமல் வந்தால்கூட சேர்த்துகொள்வோம் என்கிறார்.\nஆளும் மத்திய அரசின் உச்ச பொறுப்பில் இருப்பவரின் பேச்சு கடைசியில் இப்படியா இருக்க வேண்டும் தேடி வந்து கூட்டணி வைக்க வேண்டும் என்ற நிலை இருந்தால்தானே அந்த கட்சிக்கு மதிப்பும், மரியாதையும். ஆனால் இதுவரை யாருமே வந்து கூட்டணி பற்றி பேசாமல் இருப்பது தேசிய அளவிலான பாஜகவுக்கு அழகா\nரஜினி, கமலை சேர்த்து கொள்வது தவறு என்று சொல்லவில்லை, ஆனால் நடிகர்கள்கூட தேடி வந்துகூட்டணி பற்றி பேச முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது என்பதுதான் புரிகிறது. இருப்பினும் இதையும் குறை கூற முடியாது. காரணம், விஜயகாந்த்துடன் கூட்டணி சேர்ந்த கட்சிதான் பாஜக.\nஅதுவும் இல்லாமல் போன தேர்தலில் எப்படி சும்மா கிடந்த வாஜ்பாயை கொண்டு வந்து மக்கள் முன் நிறுத்தி ஓட்டு கேட்ட பாணிதான் இப்பவும் ஆரம்பித்துள்ளது. \"தவறான கட்சியில் சரியான நபர்\" என்ற பெயரை வாஜ்பாய் பெற்றது அவரது நல்ல குணத்துக்காக. அடிப்படை இயல்புக்காக. ஆனால் அதனைகூட அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துவது பாஜகவுக்கு கை வந்த கலை.\nஓட்டு வாங்கும்போது மட்டும் வாஜ்பாய் போன்ற நல்ல மனிதர்களின் முகத்தை காட்டி அதற்கு பின்னால் பாஜகவின் கோர முகம் ஒளிந்து கிடப்பது வழக்கமாகி விட்டது. இப்போது வாஜ்பாய் மறைந்து விட்டதால், வரும் தேர்தலில் அவரது ப��த்தைக் காட்டி அனுதாபம் தேட முயற்சிக்கலாம் பாஜக. மோடியின் முகத்தைக் காட்டுவதை விட வாஜ்பாய் முகத்தைக் காட்டினால் ஏதாவது கொஞ்சம் கிடைக்கும் நிலைதான் தற்போது உள்ளது.\nயார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம் என்பதும், ரஜினி, கமல்கூட எங்களிடம் இணையலாம் என்பதும், தமிழகத்தில் பழைய நண்பர்களுடன் கூட்டணி என்று நூல் விட்டு கொண்டிருப்பதும் ஒரு நாட்டின் பிரதமருக்கோ, ஆளும் மத்திய அரசுக்கோ, தேசிய அளவிலான ஒரு கட்சிக்கோ அழகல்ல என்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக தனித்து விடப்பட்டு வருகிறோம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.. ஆனால் அதை விட முக்கியம்.. ஏன் இப்படி ஒதுக்கப்படுகிறோம் என்பதை புரிந்து கொண்டு அதை சரி செய்ய முன்வருவதுதான் கட்சியின் எதிர்காலத்திற்கு ரொம்ப முக்கியம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகல்யாணம் செய்தது 6 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த \"போலி போலீஸ்\"\nஎங்கள் திட்டத்தை ஜனாதிபதியே புகழ்ந்தார்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்\nசுபஸ்ரீ பலியான வழக்கு.. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு வலைவீச்சு.. தனிப்படை அமைப்பு\nஇந்தியா என்பது இனி ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என அழைக்க வேண்டும்- மதிமுக மாநாடு பிரகடனம்\nஇந்தி-சமஸ்கிருத மொழி ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் புதிய கல்விக் கொள்கை\nமேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு, மத்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திடுக\nராஜீவ் வழக்கு- 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nதமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி\n51 நாட்கள் பரோல் முடிந்தது.. மகளின் திருமண ஏற்பாட்டிற்காக வந்த நளினிக்கு மீண்டும் சிறை\nவிவிஐபிகள் சிட்டியாக மாறும் கொடைக்கானல் வில்பட்டி வில்லேஜ்\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கிராமப்புற மாணவர் நலனை சிதைக்கும்- அன்புமணி எதிர்ப்பு\nஅமைந்தகரையில் 100 பவுன் வரை நூதன முறையில் மோசடி.. போலி சாமியார் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npm modi alliance vajpayee பிரதமர் மோடி கூட்டணி வாஜ்பாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/where-is-rjd-leader-tejashwi-yadav-354526.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-16T04:32:48Z", "digest": "sha1:NKNPTP2OSNVLIPG6Q7JPQL5WQKHITV4R", "length": 16557, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "அட கொடுமையே! ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் எங்கே? மூத்த தலைவர்கள் செம 'ஷாக்' | Where is RJD leader Tejashwi Yadav? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\nகாக்கா பிடிப்பதாக நினைச்சுக்காதீங்க.. உதயநிதிக்காக திமுக கூட்டத்தில் ஜெ அன்பழகன் பரபரப்பு பேச்சு\n5,8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள்- குலக் கல்விக்கு திருப்பி அனுப்பும் தந்திரம்-ஸ்டாலின் கண்டனம்\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\nஹைகோர்ட் இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணியின் புகைப்படம் நீக்கம்\nபிரிவினை அரசியலை சங் பரிவார் கைவிட வேண்டும்.. இந்திக்கு எதிராக கொதித்தெழுந்த பினராயி விஜயன்\n370-வது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும்: சரத்பவார் எச்சரிக்கை\nMovies பிக் பாஸில் ஜெயிக்க கவின் இப்படி ஒரு பித்தலாட்டம் செய்கிறாரா போட்டுடைத்த பிரபல டான்ஸ் மாஸ்டர்\nSports குடையை பிடித்துக் கொண்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய கேப்டன் கோலி.. அப்ப மேட்ச் ஊத்திக்கிச்சா\nFinance ஆட்டோமொபைல் துறையில் விற்பனை வெறும் 5- 7% தான்.. கேர் ரேட்டிங்ஸ் மதிப்பீடு\nTechnology அமேசான் அலெக்ஸா வாய்ஸ் வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் டிவி.\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் எங்கே மூத்த தலைவர்கள் செம ஷாக்\nபாட்னா: லோக்சபா தேர்தல் படுதோல்விக்குப் பின்னர் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமறைவாகிவிட்டார். அவர் தற்போது எங்கே இருக்கிறார் என அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கே தெரியவில்லையாம்.\nபீக��ரில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வென்றது. ராஷ்டிரிய ஜனதா தளம் வரலாறு காணாத தோல்வியைத் தழுவியது.\nராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் சிறையில் இருக்கிறார். அவரது மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில்தான் தேர்தலை அக்கட்சி எதிர்கொண்டது.\nதேஜஸ்வியின் நடவடிக்கைகளை மூத்த கட்சித் தலைவர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தேர்தல் தோல்விக்குப் பின்னர் தேஜஸ்வி டெல்லியில்தான் தலைமறைவாக இருப்பதாக பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டினர்.\nஇந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரகுவன்ஸ் பிரசாத் சிங், தேஜஸ்வி யாதவ் எங்கே இருக்கிறார் என எனக்குத் தெரியவில்லை. அவர் ஒருவேளை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்கவும் சென்றிருக்கலாம். ஆனால் எனக்கு உறுதியாக தெரியவில்லை என விரக்தியாக தெரிவித்துள்ளார்.\nதேர்தல் தோல்விக்குப் பின்னர் கட்சித் தலைவரே மாயமாகிப் போனது பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் பீகாரில் உச்சகட்ட வெயில் கொளுத்துகிறது. 100க்கும் அதிகமான குழந்தைகள் மூளைக் காய்ச்சலால் மரணித்துள்ளனர். இப்படியான ஒரு சூழலில் கட்சித் தலைவரே காணாமல் போயிருப்பது அக்கட்சியின் மூத்த தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்னாச்சு.. கதறி அழுதபடி.. துப்பட்டாவில் கண்ணை துடைத்து.. வீட்டை விட்டு வெளியேறிய லாலு மருமகள்\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: 83% இடஒதுக்கீடு கோரி ஐக்கிய ஜனதா தளம் அதிரடி தீர்மானம்\nபாஜக முதல்வர்கள் செய்யாததை நிதிஷ்குமார் செய்கிறார்.. அருண்ஜேட்லிக்கு சிலை\nஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\nமுக்கியமான நேரத்தில் சுடாத துப்பாக்கி.. அதிர்ச்சியடைந்த போலீசார்.. வைரலாகும் வீடியோ\nமுத்தலாக்கை ஏற்காததால் கோபம்.. ஆத்திரத்தில் மனைவியை கொன்று எரித்த கணவர்.. அதிர்ச்சி\nபீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா காலமானார்\nஇவருதான் பீகார் சுயேட்சை எம்எல்ஏ.. வீட்டில் என்னா வச்சிருந்தாரு தெரியுமா.. இப்ப திமிர் பேச்சு வேற\nஜார்க்கண்ட் இயக்கம் கண்ட முதுபெரும் இடதுசாரி தல���வர் ஏ.கே. ராய் காலமானார்\nபீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n4 வயது சிறுமி முதல் 80 வயது பாட்டி வரை பலாத்காரம்- மைனர் சிறுவர்களுக்கு பலியாகும் பெண்கள்\nஆர்எஸ்எஸ், மோடி சித்தாந்தங்களுக்கு எதிராக பேசினாலே வழக்குகள் பாய்கின்றன.\nமூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrjd ஆர்ஜேடி லாலு பிரசாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-watches-tiruvarur-birthday-function-meeting-live-321400.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-16T04:56:55Z", "digest": "sha1:OE3VQEULOCBLRMOEIF6LNAIZ5HPDNTZT", "length": 16409, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டாலின் பேசுறேன்.. கேக்குதா.. நெகிழ வைத்த திருவாரூர் கூட்டம்.. டிவியில் லைவாக பார்த்த கருணாநிதி | Karunanidhi watches Tiruvarur Birthday function meeting in live - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nவைகோவை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின்.. உருக்கம்\nபிரதமர் மோடியை பாம்பு, முதலைகளை வைத்து கொல்லப்போகிறேன்.. வீடியோ வெளியிட்ட பாக். பாடகி\nவின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து தங்க டாய்லெட் திருட்டு\nஎங்கள் கையில் எதுவும் இல்லை.. இம்ரான் கான் பயன்படுத்திய அந்த வார்த்தை.. இந்தியாவிற்கு வார்னிங்\nகாக்கா பிடிப்பதாக நினைச்சுக்காதீங்க.. உதயநிதிக்காக திமுக கூட்டத்தில் ஜெ அன்பழகன் பரபரப்பு பேச்சு\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்- குலக் கல்விக்கு திருப்பி அனுப்பும் தந்திரம்- ஸ்டாலின் கண்டனம்\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\nMovies காதலிக்காக ரஜினி பட டைட்டிலை வாங்கிய விக்கி.. முதன்முறையாக ‘அந்த’ கேரக்டரில் நடிக்கும் நயன்\nSports குடையை பிடித்துக் கொண்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய கேப்டன் கோலி.. அப்ப மேட்ச் ஊத்திக்கிச்சா\nFinance ஆட்டோமொபைல் துறையில் விற்பனை வெறும் 5- 7% தான்.. கேர் ரேட்டிங்ஸ் மதிப்பீடு\nTechnology அமேசான் அலெக்ஸா வாய்ஸ் வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் டிவி.\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதி���டி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டாலின் பேசுறேன்.. கேக்குதா.. நெகிழ வைத்த திருவாரூர் கூட்டம்.. டிவியில் லைவாக பார்த்த கருணாநிதி\nகருணாநிதியை நெகிழ வைத்த திருவாரூர் கூட்டம்..வீடியோ\nசென்னை: திருவாரூரில் நேற்று நடைபெற்ற பிறந்தநாள் பொதுக் கூட்டத்தை கருணாநிதி லைவ்வாக பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.\nகருணாநிதியின் 95-ஆவது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவாரூரில் பிறந்தநாள் வாழ்த்தரங்க கூட்டம் நேற்று நடைபெற்றது.\nஇதில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். இந்த விழாவில் பேசிய தலைவர்கள், 95 மட்டுமல்லாமல் 100-ஆவது ஆண்டையும் கொண்டாடுவோம் என்று வாழ்த்தினர்.\nஸ்டாலின் பேசுகையில் இந்த விழா பாராட்டுவதற்காக எடுக்கப்படும் விழா அல்ல. திராவிட இயக்கத்தை அரை நூற்றாண்டு காலம் கட்டிக் காத்து, எங்களிடம் ஒப்படைத்துள்ளதால் எடுக்கப்படும் விழா. இங்கு பேசிய அனைவரும், எங்களுக்கும் அவர் தான் தலைவர் என்று குறிப்பிட காரணம் சமூக நீதியை கட்டிக்காத்ததுடன், மத நல்லிணக்கத்தை பேணியவர் கலைஞர் என்பதால்தான் என்றார்.\nஇந்த விழாவை வீட்டிலிருந்தபடியே டிவியில் லைவ்வாக ஒளிபரப்பப்பட்டதை கருணாநிதி பார்த்து மகிழ்ந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்த விழாக்களுக்கும் கருணாநிதி நேரில் செல்வதில்லை.\nஅவர் விரைவில் பேசுவார் என்று இந்த தமிழகமே எதிர்பார்க்கிறது. எனவே விரைவில் உடன்பிறப்புகளே என்ற குரல் எல்லா திசைகளிலும் ஒலிக்கும். முன்னதாக ஸ்டாலின் நேற்று பேசும்போது கருணாநிதி பார்த்துக் கொண்டிருக்கிறார் எனக் கூறிவிட்டு நான் ஸ்டாலின் பேசுகிறேன்... கேட்கிறதா என சில நிமிடங்கள் உருக்கமாக பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசாதீய வாக்கை குறி வெச்சு பாயுற.. இந்த திராவிட கட்சிகளாலதான் பிரச்சனையே.. சீமான் காட்டம்\nகருணாநிதி படம் எங்கப்பா.. உதயநிதியை வரவேற்கும் போஸ்டர்களில்.. தொடர்��்து மிஸ்ஸிங்.. சர்ச்சை..\nஅப்புறம் கருணாநிதி போட்டிருந்த டிரஸ் பத்தி கேப்பாங்க.. பொடி வைத்துப் பேசிய எச். ராஜா\n... அதிருப்தியில் திமுக சீனியர்கள்\nகருணாநிதி, திமுகவை புறக்கணித்து திருக்குறள் மாநாடா கொந்தளிக்கும் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்\nஉதயநிதி ஸ்டாலின் பெயருக்கு பெங்காலியில் அர்த்தம் கூறி அசரடித்த மம்தா.. திக்குமுக்காடிய ஸ்டாலின்\nகலைஞர் சிலை திறப்பு.. பானர்ஜி யூ ஆர்... ஆங்கிலத்தில் நாராயணசாமி சொன்ன வார்த்தை.. நெகிழ்ந்த மம்தா\nமாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தல்.. திமுக விடாது.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் ஆவேசம்\nகாஷ்மீரில் நடந்தது நாளை தமிழ்நாட்டிலும் நடக்கும்.. கருணாநிதி சிலை திறப்புவிழாவில் மமதா எச்சரிக்கை\nஒரே நாடு, ஒரே ஜாதி என்று சட்டம் கொண்டுவாங்க.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வீரமணி ஆவேசம்\nகருணாநிதி மறைந்துவிட்டார் என்பதை இப்போது கூட நம்ப முடியவில்லை.. உருக்கமாக பேசிய வைரமுத்து\nசிரித்த முகத்தோடு கம்பீரமான கருணாநிதி சிலை.. முரசொலி அலுவலகத்தில் திறந்து வைத்தார் மமதா பானர்ஜி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi birthday tiruvarur கருணாநிதி பிறந்தநாள் திருவாரூர் கருணாநிதி 95வது பிறந்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/theni/this-is-not-mgr-founded-aiadmk-that-party-has-died-long-back-says-mk-stalin-357637.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-16T05:06:31Z", "digest": "sha1:CTPIX4WASH52XNBVEDIOP6VYSEGXWHAR", "length": 18092, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவா இது? அது எப்போதோ மறைந்துவிட்டது.. தேனியில் கர்ஜித்த ஸ்டாலின்! | This is not MGR founded AIADMK, That party has died long back says M K Stalin - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\nஅதெல்லாம் இந்தியாவில் சாத்தியமே இல்லை.. 3 மொழி பேசி அமித் ஷாவுக்கு ஜெய்ராம் ரமேஷ் அட்வைஸ்\nஅமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி.. ஆனால் கமல் ஏன் கம்மென்று இருக்கிறார்\nஅப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்\nகாந்தியை கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி தான்.. பெரியார் கருத்தை நினைவுகூர்ந்த சூர்யா\nசெவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு\nFinance பாதிக்கு பாதியா குறைந்த எண்ணெய் உற்பத்தி.. அதிர்ச்சியில் உலக நாடுகள்\nLifestyle மரு வலிக்காம உதிரணுமா அன்னாசி சாறை இப்படி அப்ளை பண்ணுங்க உதிர்ந்திடும்...\nMovies வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச வேண்டாம்.. சுபஸ்ரீ குடும்பத்தை சந்தித்த கமல்.. உருக்கமான பேட்டி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவா இது அது எப்போதோ மறைந்துவிட்டது.. தேனியில் கர்ஜித்த ஸ்டாலின்\nதேனி: எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக இப்போது இல்லை, அந்த அதிமுக மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று தேனி திமுக கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.\nதேனி வீரப்பாண்டியில் தற்போது திமுக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பல தொண்டர்கள் நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.\nஇந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கும், திமுகவிற்கு இடையே உள்ள உறவு குறித்து பேசினார்.\nஸ்டாலின் தனது பேச்சில், திமுக அண்ணா உருவாக்கிய கட்சி. இது கருணாநிதி வழி நடத்திய கட்சி. அதிமுகவை உருவாக்கிய, நீங்கள் ஏற்றுக்கொண்ட தலைவர் எம்ஜிஆர் கூட திமுகவில் இருந்தவர்தான். இன்றைய அதிமுகவுக்கும் எம்ஜிஆருக்கும் எந்த தொடர்பும் இல்லை. எம்ஜிஆர் நூற்றாண்டு பெயரில் அதிமுகவினர் விளம்பரம் செய்து கொண்டனர்.\nகருணாநிதி மீது மிகுந்த மரியாதை கொண்டவர் எம்ஜிஆர். அண்ணாவின் மறைவிற்கு பின் யார் முதல்வராக வேண்டும் என்று குழப்பம் நிலவியது. அப்போதே கருணாநிதிதான் முதல்வராக வேண்டும் என்று எம்ஜிஆர்தான் கூறினார். நான் அண்ணாவாக கருணாநிதியை பார்க்கிறேன் என்று எம்ஜிஆரே கூறினார்.\nஅ���ன்பின் திமுகவில் இருந்து எம்ஜிஆர் விலகி அதிமுகவை உருவாக்கி ஆட்சிக்கு வந்தார். ஆனால் முதல்வர் ஆன பின் கூட எம்ஜிஆர் நேரடியாக கருணாநிதியை விமர்சித்தது கிடையாது. திமுகவை தவறாக யாராவது பேசினால் கூட அவர் கோபம் அடைவார். சட்டசபையிலேயே அவர் இதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.\nஅந்த அளவிற்கு அதிமுகவில் அரசியல் நாகரீகம் இருந்தது. அந்த அதிமுகதான் இப்போது மோசமான நிலையை அடைந்துள்ளது. எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவா இது. எம்ஜிஆருக்கும் தற்போது இருக்கும் அதிமுகவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா அப்படி இருந்திருந்தால் அதிமுகவை விட்டு தங்க தமிழ்ச்செல்வன் கண்டிப்பாக வெளியே வந்திருக்க மாட்டார்.\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழா பெயரில் ஜெயலலிதா, எம்ஜிஆர் பற்றி பேசாமல், சிலர் தங்களை மட்டும் விளம்பரம் செய்து கொண்டனர். ஓபிஎஸ், இபிஎஸ் எல்லாம் தங்கள் விளம்பரத்திற்காக அதிமுகவை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோருக்கு இழைத்த துரோகம் அது, என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n13 வயசு பிஞ்சை.. கல்யாண ஆசை காட்டி சீரழித்த காமுகன் ஈஸ்வரனுக்கு 10 வருஷம் ஜெயில்\nநாம் அனைவரும் முதலில் இந்து... பேசியது யார் தெரியுமா...\nதங்க தமிழ்ச்செல்வனுக்கு மா.செ பதவி தரப்படாதது ஏன்.. தேனியை வலம் வரும் கேள்வி\nதங்க தமிழ்ச்செல்வனை இவ்வளவு அதீதமாக திமுக நம்பலாமா.. சாதகமாக இருக்குமா\nஅண்ணன் வழியில்.. அரசியலில் கலக்கத் துடிக்கும் ஓபிஎஸ்ஸின் 2வது மகன்\nதர்மசங்கடத்தில் தங்க தமிழ்ச்செல்வன்.. டென்ஷன் படுத்தும் ஓ.பி.எஸ்.மகன்..\n\"வாங்க தண்ணி அடிக்கலாம்\".. ஆசையாக சென்ற பாண்டியன் தலையில் கல்லை போட்டு கொன்ற நண்பர்\nமின்னல் வேகத்தில் கோரிக்கை மனு மீது நடவடிக்கை.. தேனி தொகுதியை கலக்கும் ஓ.பி.எஸ்.மகன்\nவாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும்\nஆஹா.. இந்தப் பக்கம் துரைமுருன்.. நடுவில் டிஆர்பி ராஜா.. அந்தப் பக்கம் ஓபிஆர்.. அரிய காட்சி\nஎல்லாவற்றையும் இழந்த லட்சுமி அம்மாள்.. கைவிட்ட பிள்ளைகள்.. கை கொடுத்து உதவிய கலெக்டர் பல்லவி\nசெமையாக பார்ம் ஆகும் தேனி அதிமுக.. 5000 அமமுகவினர் கொத்தோடு அதிமுகவுக்கு ஜம்ப்.. ஓபிஎஸ் அசத்தல்\nவாங்க சார், வாங்க மேடம்... பரோட்டா‌ 1 ரூபாய்.. பிரியாணி 10 ரூபாய்.. திக்குமுக்காடிய கூட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nm k stalin thanga tamilselvan திமுக தங்க தமிழ்ச்செல்வன் மு க ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/rajyasabha/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-09-16T04:07:30Z", "digest": "sha1:OER5IJQ2HFXREZA5RUPQC6E732PYCLDU", "length": 19885, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rajyasabha: Latest Rajyasabha News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nராஜஸ்தான் ராஜ்யசபா தேர்தல்: மன்மோகன்சிங் வேட்பு மனுத் தாக்கல்\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராஜ்யசபா தேர்தலில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்....\nVaiko Opposes Talaq : வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரிய நாள்: வைகோ-வீடியோ\nராஜ்யசபாவில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்ட இன்றைய நாள் வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரிய நாள் என மதிமுக...\nசாத்தான் வேதம் ஓத வேண்டாம்.. வைகோ பனங்காட்டு நரி.. எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டோம்.. மல்லை சத்யா\nசென்னை: சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரியின் அறிக்கை என மதிமுக...\nTriple Talaq Bill :ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதா தாக்கல்வரிந்து கட்டி காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்- வீடியோ\nமுத்தலாக் மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க எதிர்க்கட்சிகள் முடிவு...\nகாஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதில் ஏன் தாமதம் 35 ஆண்டுகளுக்கு முன் ராஜ்யசபாவில் பேசிய ஜெ.\nடெல்லி: 1984-ம் ஆண்டு ராஜ்யசபாவில் பேசிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதில் ஏன்...\nVaiko in Rajya sabha : உங்கள் பதில் திருப்தி அளிக்கவில்லை..வைகோ- அதிரடி பதில்- வீடியோ\nராஜ்யசபாவில் எம்.பி.யாக பதவியேற்ற முதல் நாளே மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன் மோதியிருக்கிறார் மதிமுக...\nகாஷ்மீர் பாணியில் ஒடிஷா, மே.வங்கம், தமிழ்நாட்டையும் பிரிப்பீர்களா\nடெல்லி: ஜம்மு காஷ்மீர் பாணியில் ஒடிஷா, மேற்கு வங்கம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களையும் மத்திய அரசு பிரிப்பதை எந்த...\nVaiko modi meet : மோடி, அத்வானி, சு.சுவாமியுடன் வைகோ சந்திப்பு காங்.ல் புகைச்சல��\nராஜ்யசபா எம்.பியாகி இருக்கும் மதிமுக பொதுச்செயலர் வைகோ பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, ராஜ்யசபா எம்.பி....\n370-வது பிரிவு நீக்கம் தொடர்பாக நீதிமன்றங்கள் தெரிவித்த கருத்துகள் என்ன\nடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவுக்கு எதிராக...\nSasikala Pushpa : முழு சங்பரிவாரமாகும் சசிகலா புஷ்பா\nஈரோடு ரயில் நிலையத்துக்கு தந்தை பெரியார் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு பாஜகவுக்கு தாவ தயாராக இருப்பதாக...\nஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு- மாநில அந்தஸ்தை இழந்தது- அமித்ஷா\nடெல்லி: ஜம்மு காஷ்மீர் தனி தனி யூனியன் பிரதேசங்களாக்கப்படும் என்று ராஜ்யசபாவி உள்துறை அமைச்சர் அமித்ஷா...\nதமிழகத்திலிருந்து 6 பேரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு-வீடியோ\nதமிழகத்திலிருந்து 6 பேரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலகத்திலிருந்து...\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370 பிரிவு நீக்கம்:அமித்ஷா அறிவிப்பு\nடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு நீக்கப்படும் என மத்திய...\nAIADMK MP : ராஜ்யசபா தேர்தல்..ஆர்வம் காட்டாத அதிமுக ஈபிஎஸ் அணி- வீடியோ\nராஜ்யசபா தேர்தலில் யார் வேட்பாளர் என்பதை இன்னமும் முடிவு செய்யாமல் தத்தளித்து வருகிறது அதிமுக. இதற்கு காரணமே...\nஉங்கள் பேச்சில் தீப்பொறி பறந்தது- வைகோவுக்கு நிர்மலா சீதாராமன் பாராட்டு\nஎனவே மிசா, தடா, பொடா மற்றும் இந்தச் சட்டவிரோதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் எப்படி ஒருவர் பாதிக்கப்படுகின்றார்...\nமிசா, தடா, பொடா மூன்றின் கீழும் பாதிக்கப்பட்ட ஒரே நபர் நானே - வைகோ\nநான் வேலூர் சிறையில் இருந்தபோது, உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தேன். புகழ்பெற்ற வழக்குரைஞர் பாலி நாரிமன்...\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nடெல்லி; இந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி இந்தியாவை அழைக்க வேண்டும் என ராஜ்யசபாவில் மதிமுக எம்.பி. வைகோ...\nஎமர்ஜென்சியை அமல்படுத்திய காங். சட்டங்களை துஷ்பிரயோகம் செய்வது பற்றி பேசலாமா\nடெல்லி: எமர்ஜென்சியை அமல்படுத்திய காங்கிரஸ் கட்சி சட்டங்க��ை துஷ்பிரயோகம் செய்வது பற்றி பேசலாமா\nராஜ்யசபாவில் நிறைவேறிய முத்தலாக் மசோதா- 'வெளிநடப்புகள்' மூலம் சாதித்த பாஜக\nடெல்லி: ராஜ்யசபாவிலும் சர்ச்சைக்குரிய முத்தலாக் மசோதாவை கடும் எதிர்ப்புகளிடையே வெற்றிகரமாக நிறைவேற்றி...\nமுத்தலாக் மசோதா- அரசியல் சாசனத்துக்கு எதிரானது: ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன்\nடெல்லி: மத்திய அரசின் முத்தலாக் சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி....\nமுத்தலாக் மசோதா தாக்கல்- வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரிய நாள்: ராஜ்யசபாவில் சீறிய வைகோ\nடெல்லி: ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்ட இன்றைய நாள் வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரிய நாள் என...\nராஜ்யசபாவில் இன்று முத்தலாக் மசோதா... பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக வெளிநடப்பு\nடெல்லி: ராஜ்யசபாவில் இன்று முத்தலாக் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்கிறது. முத்தலாக் மசோதாவையும் நிறைவேற்றியே...\nகடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதா தாக்கலானது\nடெல்லி: முத்தலாக் மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்ய அவர்களது...\nசமஸ்கிருதம் செத்துப்போன மொழி என ஆயிரம்முறை சொல்வேன்... வைகோ ஆவேசம்\nசென்னை: வட இந்தியர்களின் சமஸ்கிருதம் செத்துப்போன மொழி என ஆயிரம்முறை சொல்வேன் என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா...\nநேற்று பட்டு.... இன்று கொட்டு... வைகோ-வெங்கையா நாயுடு இடையே லடாய்\nடெல்லி: ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்த நிலையில் இன்று...\nதமிழகம் கிளர்ந்து எழும்... மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த வைகோ.. வெங்கையா நாயுடு எதிர்ப்பு\nடெல்லி: தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அழிவுத் திட்டங்களை கைவிடாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக மக்கள்...\n'உங்கள் பதில் திருப்தி அளிக்கவில்லை'..... முதல் நாளிலேயே ஸ்மிருதி இரானியுடன் வைகோ மல்லுக்கட்டு\nடெல்லி: ராஜ்யசபாவில் எம்.பி.யாக பதவியேற்ற முதல் நாளே மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன் மோதியிருக்கிறார் மதிமுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109186", "date_download": "2019-09-16T04:47:31Z", "digest": "sha1:M3NMNATNSRZPIET6BJSUZFJASF3GFPP6", "length": 11777, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "கெடிலக்கரை நாகரீகம் -கடிதங்கள்", "raw_content": "\n’’கெடிலக்கரை நாகரிகம்’’ நூலை வாசித்தேன். அதன் இணைப்பை அளித்ததற்கு மிக்க நன்றி.\nஒரு சிறு நதியை இவ்வளவு நுட்பமாய்ப் பின் தொடர ஒரு படைப்பு மனத்தால் மட்டுமே முடியும். மூன்று தாலுக்காக்களுக்குள் உற்பத்தியாகி ஓடி கடலுடன் சங்கமிக்கும் ஒரு ஆற்றை முகாந்திரமாய் கொண்டு அப்பிரதேசத்தின் பண்பாட்டையும் வரலாற்றையும் மிக நுட்பமாக எழுதியுள்ள சுந்தர சண்முகனார் போற்றுதலுக்குரியவர்.\nபண்பாட்டின் வெவ்வேறு முகங்களை கல்வெட்டுக்கள் மூலமாகவும் சமய இலக்கியங்கள் மூலமாகவும் அரசுரிமை மாற்றங்கள் மூலமாகவும் வணிகப் பரவல் வழியாகவும் அடிப்படை கட்டுமானங்கள் உருவாக்கப்படுவதன் சித்திரங்கள் வழியாகவும் ஆர்வமூட்டக்கூடிய சரளமான மொழியில் எழுதியிருக்கிறார் சுந்தர சண்முகனார்.தளத்தில் தங்கள் கடிதம் வெளியான அன்றே நூலை தரவிரக்கம் செய்து கொண்டேன். மறுநாள் காலை வாசிக்கத் தொடங்கி அன்று மாலையே வாசித்து முடித்தேன். அந்நூலின் வழியே பல அறிவுத்துறைகளை அணுகி வாசித்த அனுபவம் வாய்த்தது.\n‘’கெடிலக்கரை நாகரிகம்’’ பலரால் பரவலாக வாசிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளைச் சேர்ந்தவர்களாலாவது.\nகெடிலக்கரை நாகரீகம் முக்கியமான நூல். நீங்கள் சொன்னபிறகே கேள்விப்படுகிறேன். என் சொந்த ஊர் கடலூர்தான். ஆனால் ஊருடன் தொடர்பு இல்லை. வாசித்ததுமே ஒரு பெருமிதம் வந்தது. கூடவே இதுவரை இந்த அறிஞர் பெயரை அறியாமலேயே இருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியும் வந்தது.\nமிகத்தெளிவான நடையில் மிகையே இல்லாமல் வரலாற்றுச் சித்திரத்தை அளித்திருக்கிறார். திராவிட இயக்கத்தவர் என்கிறீர்கள். அவர்கள் சொல்லும் முதற்குரங்கு தமிழ்க்குரங்கு என்னும் மனநோய் எல்லாம் கிடையாது. அறிவியல்நோக்கு இருக்கிறது. முடிவுகளை தான் சொல்லக்கூடாது, தான் தொகுப்பாளர் மட்டுமே என்னும் அடக்கம் உள்ளது. தமிழுக்கு ஒரு கொடை இந்த நூல். அறிமுகம் செய்தமைக்கு நன்றி\nபாரதி விவாதம்-7 - கநாசு\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/10105902/1260553/Vathalagundu-accident-woman-engineer-dies.vpf", "date_download": "2019-09-16T05:02:54Z", "digest": "sha1:ZJD7OXEANIAZCGMB5DZTDOAXNJDREIIC", "length": 15694, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "வத்தலக்குண்டு அருகே விபத்து- பெண் என்ஜினீயர் பலி || Vathalagundu accident woman engineer dies", "raw_content": "\nசென்னை 16-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nவத்தலக்குண்டு அருகே விபத்து- பெண் என்ஜினீயர் பலி\nபதிவு: செப்டம்பர் 10, 2019 10:59 IST\nவத்தலக்குண்டு அருகே இன்று காலை நடந்த விபத்தில் கணவர் கண்முன்னே பெண் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nவிபத்தில் சிக்கிய வேன் சேதமடைந்து நிற்கும் காட்சி.\nவத்தலக்குண்டு அருகே இன்று காலை நடந்த விபத்தில் கணவர் கண்முன்னே பெண் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nகோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி ஞானாம்பிகை (வயது26). இவர் மதுரை சொக்கலிங்கநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவர்களது மகன் கர்சிவ் (4). உதயகுமார் தனது மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் 4 பேருடன் பாப்பாபட்டியில் உள்ள தங்களது குலதெய்வமான ஒச்சாண்டர் கோவிலுக்கு புறப்பட்டு வந்தனர்.\nவேனில் வந்த இவர்கள் இன்று அதிகாலை வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் சென்றுகொண்டிருந்தனர். வேனை உதயகுமார் ஓட்டி வந்தார்.\nஅப்போது சாலையோரம் நின்றுகொண்டிருந்த மற்றொரு வேனை கவனிக்காமல் அதன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. உதயகுமார், ஞானாம்பிகை மற்றும் அவர்களது குழந்தை படுகாயம் அடைந்தனர்.\nஇது குறித்து விருவீடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். படுகாயம் அடைந்த 7 பேரையும் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.\nஆனால் அங்கு ஞானாம்பிகை சிகிச்சை பலனின்றி தனது கணவர் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். உதயகுமாரும் அவரது மகனும் மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nகவர்னர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்திக்கிறார் திருமாவளவன்\nடிஎன்பிஎல் வீரர்களுக்கு மர்ம நபர்கள் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்\nகோவை அரசு மருத்துவமனையில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்\nஉங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய பிறந்தநாள் கடிதம்\nசவுதி தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்தது\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது - 11 உடல்கள் மீட்பு\nலண்டன் ஓவல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு\nஅ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க டிடிவி தினகரன் தடையாக இருக்கிறார்- திவாகரன்\nவிருத்தாசலத்தில் தலைமை ஆசிரியை வீட்டில் ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை\nபத்ரிநாத் யாத்திரை சென்ற களக்காடு பக்தர் உயிரிழப்பு\nமதுரையில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட ஆண�� குழந்தை மீட்பு\nதூத்துக்குடி இரட்டைக்கொலையில் 2 வாலிபர்கள் கைது\nவத்தலக்குண்டு அருகே பைக் மீது கார் மோதி லாட்ஜ் உரிமையாளர் பலி\nதிண்டுக்கல் அருகே கார் மோதி மில் தொழிலாளி பலி\nகொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 2 பேர் பலி\nதிண்டுக்கல் அருகே கார் மோதி வனத்துறை அதிகாரி பலி\nஅய்யலூர் அருகே தறிகெட்டு ஓடிய மில் வேன் மோதி வியாபாரி பலி\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nவிபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-16T05:01:26Z", "digest": "sha1:NUIJOICNL2KJNS3GMV3AUPSLLAXCWMD7", "length": 10488, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: காணாமல் ஆக்கப்பட்டோர் | Virakesari.lk", "raw_content": "\nவீட்டிலிருந்தவர்களை தாக்கி கொள்ளையிட்ட சந்தேகத்தில் இராணுவச் சிப்பாய் கைது\nஉலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி,ஒருவர் காயம், இருவர் கைது \nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஎனது தலையை சிதறடித்துவிடலாம் என ஆர்ச்சர் நினைத்தார்- அவுஸ்திரேலியாவிற்காக சதமடித்த வேட்\nஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி,ஒருவர் காயம், இருவர் கைது \nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: காணாமல் ஆக்கப்பட்டோர்\nஓ.எம்.பி.யின் யாழ்.பணியகத்தை அகற்றக் கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்\nகாணாமற்போனோர் அலுவலகத்தின் (Office on Missing Persons – OMP) யாழ்ப்பாண பிராந்திய பணியகத்தை அகற்றுவரையான தொடர் போராட்டத்த...\nதேர்தலை வெற்றிக் கொள்வதற்காகவே காணாமலாக்கப்பட்டோருக்கு இழப்பீடு : சிசிர ஜயகொடி\nதேர்தலை வெற்றிக் கொள்வதற்காகவே அரசாங்கம் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இழப்பீட்டு தொகையாக மாதாந்தம் 6ஆயிரம் ரூபா...\nஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்களுக்கு தீர்க்கமான முடிவு எடுப்பேன்\nஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பேன் என்று...\nகல்முனையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி பாரிய போராட்டம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் பல்வேறு அமைப்புக்களும் இணைந்து இன்று வெள...\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் \nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ப...\nடக்ளஸ், வரதர் தரப்­புகள் கோத்­தா­வுடன் இணைந்து தமி­ழர்­களை மேலும் நசுக்க கங்­கணம் கட்­டு­கின்­றன ; முல்­லைத்­தீவு காணாமல் ஆக்­கப்­பட்டோர் சங்­கத்­த­லைவி\nகடந்த காலங்­களில் அர­சுடன் இணைந்து எமது பிள்­ளை­களை கடத்­திய டக்ளஸ் மற்றும் வர­த­ராஜப் பெருமாள் தரப்­புகள் மீண்டும் கோத்...\n“ எமது பிள்ளைகள் எங்கே ” - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் திருமலையில் ஆர்ப்பாட்டம் \nவடக்கு மற்றும் கிழக்கு எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் திருகோணமலை மனித உரிம...\nகோத்தபாய முதலில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறவேண்டும் ; ஞா.ஸ்ரீநேசன்\nகோத்தபாய ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கு பாதிக்ககூடிய மிகவும் கசப்பான உணர்வுகளை எமது மனங்களில் விதைத்துள்ளார். தமிழ் மக்கள் அவர...\nஅமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு ; காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்\nவவுனியா நகர��பை மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சமூர்த்திப் பயனாளிகளுக்கு நிவாரண உரித்துப்படிவங்கள் வழங்கும் நிகழ்வி...\nதேரர்களுக்கு தீர்வு வழங்கிய அரசாங்கம் 10 ஆண்டுகளாகியும் எமது பிரச்சினைக்கு ஏன் தீர்வு வழங்கவில்லை - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி\nஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காக அவரின் பிரச்சினைகளைத் தீர்கமுடியுமென்றால். பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஏன் எமது...\n‘எழுக தமிழ்’ முடங்கியது யாழ் குடாநாடு \nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஇந்தியாவில் மீண்டுமோர் படகு விபத்து - 7 பேர் பலி ; 40 பேர் மாயம்\n\"நிஜமென நினைத்து தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்\": எக்ஸ் ரே அறிக்கையால் அதிர்ந்துபோன இளம் யுவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://videos.bindext.com/watch/x7fj47i/-vellore-lok-sabha-election-result.html", "date_download": "2019-09-16T04:20:09Z", "digest": "sha1:R4GRLCHPCSTQTOVRQEUICJQGEB7WH4NX", "length": 5548, "nlines": 126, "source_domain": "videos.bindext.com", "title": "வேலூர் மக்களவை தேர்தல் முடிவு | Vellore Lok Sabha Election Result - Video", "raw_content": "\nவேலூர் மக்களவை தேர்தல் முடிவு | Vellore Lok Sabha Election Result\nVijaykanth speech in tiruppur | திருப்பூர் மாநாட்டில் விஜயகாந்த் பேச்சு, தொண்டர்கள் உற்சாகம்\nகுடையை பிடித்துக் கொண்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய கேப்டன் கோலி.. அப்ப மேட்ச் ஊத்திக்கிச்சா\nசவுதியில் மூடப்பட்ட எண்ணெய் கிணறுகள்.. பாதியாக குறைந்த உற்பத்தி.. உலக நாடுகள் அதிர்ச்சி.. பின்னணி\nதகாத உறவு.. அரை நிர்வாண கோலம், கணவனை வெளுத்த மனைவி-வீடியோ\nரகசிய அரசாங்கம் நடத்துகிறார் ஜெகன் மோகன்: பவன் கல்யான் ஆவேசம் | Pawan kalyan\n மக்கள் மனதை எப்படி வென்றார்...\n#12YearsOfCaptainDhoni | ட்விட்டரை அதகளம் செய்யும் தோனி ரசிகர்கள்\nஒரு ரூபாய்க்கு இட்லி சுட்டு போடும் கமலாத்தாள் பாட்டி-வீடியோ\nNirmala sitharaman press meet | தொழில் துறை உற்பத்தி அதிகரிக்கிறது- நிர்மலா சீதாராமன்\nRohit Sharma need big innings | ஒரே ஒரு பெரிய இன்னிங்க்ஸ் போதும்: ரோஹித் சர்மாவுக்கு அரிய வாய்ப்பு\nபிரேக் டான்ஸ் ஆடும் இளம் தாய்.. அப்ளாஸ் அள்ளும் வீடியோ\nபணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது- நிர்மலா சீதாராமன் -வீடியோ\nVellore Lok Sabha Election : வேலூர் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது-வீடியோ\nLok Sabha Elections Results 2019: தேர்தல் முடிவுகள் உங்க தொகுதியில் எத்தனை சுற்றில் முடிவு தெரியும்\nLok Sabha Elections Results 2019: ரஜினி தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்\nஅதிமுக தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் - 30 அமைச்சர்கள் பங்கேற்பு | Vellore Lok Sabha Poll\n ஒருநாள் கழித்துதான் தேர்தல் முடிவு வெளியாகும்\nLok Sabha Elections Counting 2019 : லோக்சபா தேர்தல் முடிவு இன்று...மாஸ் ஏற்பாடுகளில் திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1309076.html", "date_download": "2019-09-16T04:03:38Z", "digest": "sha1:KXMJUZ3CVNJCYEWJ3TZWUDQTVHLHMSAC", "length": 11935, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஹாங்காங் போராட்டம் அமெரிக்கா-சீனா வர்த்தகங்களை பாதிக்கும்:டிரம்ப்..!! – Athirady News ;", "raw_content": "\nஹாங்காங் போராட்டம் அமெரிக்கா-சீனா வர்த்தகங்களை பாதிக்கும்:டிரம்ப்..\nஹாங்காங் போராட்டம் அமெரிக்கா-சீனா வர்த்தகங்களை பாதிக்கும்:டிரம்ப்..\nஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.\nஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற மசோதாவை முழுமையாக ரத்து செய்யுமாறு பல நாட்களாக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், போராட்டக்காரரகள் மீது வன்முறையை பயன்படுத்தினால் அமெரிக்கா-சீனா வர்த்தக ஒப்பந்தங்கள் கடுமையாக பாதிக்கப்படும், என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “சீன அதிபர் ஜி ஜின்பிங் மிகவும் திறமை வாய்ந்த ஒரு தலைவர், அவர் ஹாங்காங் விவகாரத்தில் வன்முறையை கையாளாமல் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான முறையில் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவார் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.\nநடைபாதையில் காரை ஏற்றிய போதை டிரைவர்… 7 பேர் காயம்..\nபீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு..\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு..\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து நடந்த…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என சோதிக்க முடிவு…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய், பூனை..\n��ாட்டேரிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி கைது..\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி இருக்காது\nநெட்டப்பாக்கத்தில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை..\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய்,…\nகாட்டேரிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி…\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி…\nநெட்டப்பாக்கத்தில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை..\nஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் –…\nவட்டுக்கோட்டை பொலிஸார் அடாவடி; குடும்பத்தலைவரை தாக்கினர்\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது…\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-09-16T04:48:45Z", "digest": "sha1:WYNBCNBUWCKFM44MB6EO2RLAI5RHEZ7L", "length": 4323, "nlines": 41, "source_domain": "www.epdpnews.com", "title": "இன்றுமுதல் அமுலாகும் புதிய நடைமுறை! | EPDPNEWS.COM", "raw_content": "\nஇன்றுமுதல் அமுலாகும் புதிய நடைமுறை\nஅரசாங்க அலுவலகங்களில் நேரமாற்றத்தை மேற்கொள்வதற்கான திட்டம் இன்றுமுதல் பத்தரமுல்ல பிரதேசத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக ���ெரிவிக்கப்பட்டுள்து.\nஇதற்கமைய, அலுவலக ஊழியர்களுக்கு காலை 7.30 முதல் 9.15 வரை உள்ள காலப்பகுதிக்குள் எந்நேரத்திலும் சேவைக்கு சமூகமளிக்க முடியும்.\nஇந்த நேர இடைவேளையில் கடமைக்கு சமூகமளிக்கும் ஊழியர்கள் வருகை தந்த நேரத்திலிருந்து எட்டு மணி நேர வேலையின் பின்னர், பிற்பகல் 3.30 முதல் 5.00 மணி வரை அலுவலக பணிகளை பூர்த்தி செய்ததன் பின்னர் வெளியேற முடியும்.நிறுவனத் தலைவர்களின் அங்கீகாரத்துடன் மூன்று மாதங்களுக்கு இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.\nபொதுமக்களின் சேவைக்கு தடை ஏற்படாத வகையில் புதிய அலுவலக நேரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிறுவனத் தலைமை அதிகாரிகளால் முடியும் என்று அரசாங்க நிர்வாக அமைச்சின் நிறுவனப் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.டி.சோமதாச தெரிவித்துள்ளார்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E/", "date_download": "2019-09-16T04:48:13Z", "digest": "sha1:MHGVPNDDWK3M2UR65YJ44IPY6KGOP4RW", "length": 8901, "nlines": 109, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம்", "raw_content": "\nTag: actor vijay, actress nayanthara, ags entertainment, director atlee, producer kalpathy s.agoram, slider, vijay 63rd movie, இயக்குநர் அட்லீ, ஏஜிஎஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம், நடிகர் விஜய், நடிகை நயன்தாரா\nவிஜய்-நயன்தாரா-அட்லீ கூட்டணியில் புதிய திரைப்படம் துவங்கியது..\nநடிகர் விஜய்யின் 63-வது படம் இன்று சென்னையில்...\nAGS தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய்க்கு ஜோடி நயன்தாராவாம்..\n‘தனி ஒருவன்’, ‘கவன்’ உள்ளிட்ட பல பிரம்மாண்ட வெற்றி...\nAGS நிறுவனத் தயாரிப்பில் நடிகர் விஜய்யின் 63-வது படத்தை அட்லீ இயக்குகிறார்..\n‘சர்கார்’ சர்ச்சை முடிவடைவதற்குள்ளாக தனது...\nதிருட்டுப் பயலே-2 – சினிமா விமர்சனம்\n2006-ம் ஆண்டு A.G.S. Entertainment நிறுவனத்தின் தயாரிப்பாளரான...\n‘திருட்டுப் பயலே-2’ படத்தின் டிரெயிலர்\n‘திருட்டு பயலே-2’ படத்தின் இசை வெளியீட்டு விழா..\n‘கவண்’ படத்தின் பிரஸ்மீட் ஸ்டில்ஸ்\n‘திருட்டுப் பயலே’ 2-ம் பாகம் பூஜையுடன் துவங்கியது..\nAGS நிறுவனத்தின் முதல் படமாக 2006-ம் ஆண்டில் வெளிவந்து...\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\n‘பேச்சிலர்’ படத்தின் மூலம் பேச்சிலராகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படம்\n“மகாமுனி’ என் வாழ்க்கை முழுவதும் பாராட்டைக் கொடுக்கும்..” – நடிகை மகிமா நம்பியார் பேட்டி..\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நம��ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\nமோகன்லால்-சூர்யா-சாயிஷா நடிக்கும் ‘காப்பான்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2013/ras-al-khaimah-tamil-mandram-celebrates-pongal-vizha-169300.html", "date_download": "2019-09-16T05:01:58Z", "digest": "sha1:2KHCPMEZICCAADOMLWIFCIOBG7P2W4PT", "length": 16793, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராசல் கைமாவில் நடனம், காமெடி, மிமிக்ரியுடன் கலைகட்டிய பொங்கல் விழா | Ras al-Khaimah tamil mandram celebrates 'Pongal Vizha' | ராசல் கைமாவில் நடனம், மிமிக்ரியுடன் கலைகட்டிய பொங்கல் விழா - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nஅமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி\nஅதெல்லாம் இந்தியாவில் சாத்தியமே இல்லை.. 3 மொழி பேசி அமித் ஷாவுக்கு ஜெய்ராம் ரமேஷ் அட்வைஸ்\nஅமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி.. ஆனால் கமல் ஏன் கம்மென்று இருக்கிறார்\nஅப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்\nகாந்தியை கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி தான்.. பெரியார் கருத்தை நினைவுகூர்ந்த சூர்யா\nசெவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு\nMovies வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச வேண்டாம்.. சுபஸ்ரீ குடும்பத்தை சந்தித்த கமல்.. உருக்கமான பேட்டி\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராசல் கைமாவில் நடனம், காமெடி, மிமிக்ரியுடன் கலைகட்டிய பொங்கல் விழா\nராச‌ல் கைமா: ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌த்தில் செய‌ல்ப‌ட்டு வ‌ரும் ராச‌ல் கைமா த‌மிழ் ம‌ன்ற‌த்தின் சார்பில் பொங்க‌ல் விழா 25.01.2013 அன்று மாலை இந்திய‌ன் ச‌ங்க‌ வ‌ளாக‌த்தில் வெகு சிற‌ப்புற‌ ந‌டைபெற்ற‌து.\nராச‌ல் கைமா த‌மிழ் ம‌ன்ற‌ த‌லைவ‌ர் அஜ்ம‌ல் த‌லைமை வ‌கித்தார். செய‌லாள‌ர் பூப‌தி வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.\nஅச‌த்த‌ப் போவ‌து யாரு புக‌ழ் தேவ‌கோட்டை ராம‌நாத‌ன் ந‌கைச்சுவை நிக‌ழ்ச்சியை வ‌ழ‌ங்கி அர‌ங்கினை அதிர‌ வைத்தார். திருச்சி ச‌ர‌வ‌ண‌குமார் ர‌ஜினிகாந்த், க‌ம‌ல், ப‌வ‌ர் ஸ்டார் என‌ப் ப‌ல‌குர‌லில் பேசி அசத்தினார்.\nக‌லைமாம‌ணி விருது பெற்ற‌ ஓவிய‌ர் ஆவுடைய‌ப்ப‌ன் உள்ளிட்ட‌ சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ள் நிக‌ழ்ச்சியில் கௌர‌விக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.\nபேராசிரிய‌ர் ப‌ழ‌னி ம‌ற்றும் அவ‌ர‌து ம‌னைவி முனைவ‌ர் ச‌ங்கீதா ஆகியோரின் காமெடி க‌லாட்டா பார்வையாள‌ர்க‌ளை ப‌ர‌ச‌வ‌ப்ப‌டுத்திய‌து. பிர‌சித்த‌ம் குழுவின‌ரின் ந‌ட‌ன‌ நிக‌ழ்ச்சி ம‌ற்றும் பாட‌ல் நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து. பிர‌ச‌ன்னா நிக‌ழ்ச்சியை தொகுத்து வ‌ழ‌ங்கினார்.\nஅதிர்ஷ்ட‌ குலுக்க‌லில் தேர்வு பெற்றோருக்கும், விழாவுக்கு அணுச‌ர‌னை வ‌ழ‌ங்கியோருக்கும் நினைவுப் ப‌ரிசுக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ன‌. நிக‌ழ்ச்சிக்கான அணுச‌ர‌னையினை ஈடிஏ துபாய், அபுதாபி, எல‌க்ட்ரோ ராக், பேங்க் ஆஃப் ப‌ரோடா, அராபியா டாக்ஸி, ஏ.பி. பாவா, எமிரேட்ஸ் ஸ்டீவ்டோரிங், க‌ல்ஃ காங்கிரீட் உள்ளிட்ட‌ ப‌ல‌ நிறுவ‌ன‌ங்க‌ள் செய்திருந்த‌ன‌.\nநிக‌ழ்ச்சிக்கான ஏற்பாடுக‌ள‌ அஜ்ம‌ல், பூப‌தி, ஸ்ரீத‌ர், குருமூர்த்தி, மாசானா ராஜ், ஹ‌பிபுல்லா, ஹாஜா, ஃபாரூக் உள்ளிட்ட‌ குழுவின‌ர் செய்திருந்த‌ன‌ர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபொங்கல் முன்பதிவு.. தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் காலி.. தென் மாவட்ட பயணிகள் அதிர்ச்சி\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா... லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு\nசின்ன அறை.. கடித்துத் தின்ன கரும்புத் துண்டுகள்.. சந்தோஷ பொங்கல்.. இது அமெரிக்காவில்\nவேட்டி கட்டு வேட்டி கட்டு.. குவைத்தைக் கலக்கிய தமிழ்ப் பொங்கல்\nதுபாயில் தேமுதிக சார்பில் கபடி போட்டி.. முதல் பரிசை தட்டிச் சென்றது கிங் பாய்ஸ் அணி\n3 நாளில் ரூ.500 கோடிக்கு மேல் மதுவிற்பனை... மாஸ் ஹீரோக்களின் பட வசூலை மிஞ்சியது டாஸ்மாக்\nபொங்கலுக்கு எத்தனையோ கோலம் பார்த்துருப்பீங்க.. இப்படி ஒரு கோலம் பார்த்திருக்க மாட்டீங்க\nபொங்கலோ பொங்கல்... இது நட்புப்பொங்கல் - தேனியில் சுவாரஸ்ய பொங்கல் கொண்டாட்டம்\n3 டன் விறகுகளை எரித்து உருவான பூக்குழி.. பய பக்தியோடு இறங்கிய பக்தர்கள்.. நெல்லை அருகே பரவசம்\nபொங்கலுக்கு மது விற்பனை அமோகம்... ரூ.303 கோடியை குடிச்சே தீர்த்த குடிமகன்கள்\nதமிழகம் முழுக்க காணும் பொங்கல் பண்டிகை.. கோலாகல கொண்டாட்டம்\nசென்னை திரும்பும் மக்கள்... இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npongal தமிழ் மன்றம் பொங்கல் விழா\nஅமித்ஷா கருத்து போராட்டத்துக்கு வழிவகுக்கும்...\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கிராமப்புற மாணவர் நலனை சிதைக்கும்- அன்புமணி எதிர்ப்பு\nதமிழகத்தில் பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த சட்டம் இயற்ற டி ஆர் பாலு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/celestial-wedding-lord-murugan-tiruparankundram-315988.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-16T04:43:19Z", "digest": "sha1:6O3CYCHDDDB6FHBTGUYJCPCAUBTBDBCN", "length": 18674, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை மீனாட்சி சொக்கநாதர் முன்னிலையில் திருப்பரங்குன்றம் முருகனுக்கு திருக்கல்யாணம் | Celestial wedding Lord Murugan in Tiruparankundram - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி.. ஆனால் கமல் ஏன் கம்மென்று இருக்கிறார்\nஅப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்\nகாந்தியை கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி தான்.. பெரியார் கருத்தை நினைவுகூர்ந்த சூர்யா\nசெவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு\nகல்யாணம் செய்தது 6 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த \"போலி போலீஸ்\"\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி\nMovies \"நோ மீன்ஸ் நோ\".. தல சொல்லியும் மக்கள் இன்னும் இதை புரிஞ்சுக்கலையே.. சொந்த அனுபவங்களால் டாப்ஸி வேதனை\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரை மீனாட்சி சொக்கநாதர் முன்னிலையில் திருப்பரங்குன்றம் முருகனுக்கு திருக்கல்யாணம்\nமதுரை: திருப்பரங்குன்றம் முருகன் தெய்வானை திருக்கல்யாணம் மதுரை மீனாட்சி சொக்கநாதர் முன்னிலையில் நடைபெறுகிறது. தம்பதி சமேதராக திருப்பரங்குன்றம் கிளம்பியுள்ளதால் இன்று காலை முதல் மீனாட்சியம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது.\nமுருகப்பெருமானில் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.\nஇந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா கடந்த மார்ச் 21ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 4ஆம்தேதி வரை 15 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.\nதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கைப்பாரம் கடந்த 25ஆம் தேதி நடைபெற்றது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக 30ஆம் பங்குனி உத்திரமும், 31ஆம்தேதி சூரசம்ஹார லீலை நடைபெற்றது. அன்று ஏராளமான பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.\nஏப்ரல் 1ஆம் தேதியான நேற்று முருகப் பெருமானுக்கு தங்கிரீடம் சூட்டி, நவரத்தினங்களான செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெற்றது. திருவிழாவின் ம���க்கிய நிகழ்ச்சியான முருகப்பெருமான்-தெய்வானையின் திருக்கல்யாணம் இன்று சிறப்பாக நடக்கிறது.\nமதுரையில் இருந்து மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுந்தரரேசுவரர் பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் சோலைமலை முருகப்பெருமான் கோவிலில் இருந்து திருக்கல்யாண சீர்வரிசை கொண்டு வரப்பட்டது. திருக்கல்யாணத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.\nபங்குனி திருவிழாவின் மகா தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் பக்தர்கள் வெள்ளத்தில் பெரிய தேர்வலம் வருகிறது. திருவிழாவின் நிறைவு நாளான 4ஆம் தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது.\nமதுரையில் இருந்து மீனாட்சி அம்மனுடன் சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் வந்துள்ளதால் மீனாட்சியம்மன் கோவில் நடை காலை முதல் அடைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு பங்குனி உத்திர விழாவின்போது நடை சாத்தப்பட்டாலும் ஆயிரங்கால் மண்டபம் வரை பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தீ விபத்து பாதிப்பால் ஆயிரங்கால் மண்டப பகுதி மூடப்பட்டுள்ளதால் இன்று நாள் முழுவதும் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎஞ்சாமிய்யா ராமு.. எப்படியாவது கண்டுபுடிங்க.. வினோத அறிவிப்புடன் ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டிய முருகன்\nஜெயிலிலேயே இறந்துவிட்டால்.. ஒரு பக்கம் குளுக்கோஸ்.. மறு பக்கம் உருக்கம்.. போராடும் நளினி, முருகன்\nதாமதம்தான்.. ஜாமீன் கிடைத்ததில் மகிழ்ச்சியே- முருகனின் மனைவி சுஜா\nஜெயிலில் தொடரும் நளினி, முருகனின் உண்ணாவிரதம்.. உடல் சோர்வு.. மருத்துவர்கள் கண்காணிப்பு\nநிர்மலா தேவி வழக்கில் முருகன், கருப்பசாமிக்கு ஜாமீன்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு\nவிடுதலை செய்யாவிட்டால் முருகன் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பார்.. வக்கீல் பரபரப்பு பேட்டி\nவிடுவிக்கும் நடவடிக்கையை எப்போது தொடங்குவீர்கள் ஆளுநருக்கு கடிதம் எழுதிய முருகன்\nமன சோர்வில் காணப்படும் நளினி- முருகன்.. தமிழக அரசிடம் புதிய கோரிக்கை வைக்க முடிவு.. வழக்கறிஞர்\nவிபத்தில் சிக்கிய போலீஸ் வாகனம்.. பேராசிரியர் முருகன் உயிருக்கு ஆபத்து\nகஜாவை விட தீவிரம் காட்டும் முருகன்.. சோர்வு இல்லாமல் மின் ��ணைப்புகளை சரி செய்யும் சூப்பர் ஹீரோ\nதங்க ரூம் கேட்டார் நிர்மலாதேவி.. அத்தோடு முடிந்தது.. என் கணவர், நிரபராதி,அப்பாவி..மனைவி சுஜா குமுறல்\nஎனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து.. போலீஸ் கெடுபிடியை மீறி முருகன் பரபர பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmurugan panguni uthiram முருகன் பங்குனி உத்திரம் திருப்பரங்குன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/valentines-day-tweets-social-media-311273.html", "date_download": "2019-09-16T04:09:14Z", "digest": "sha1:S2E4SFX7VUL6N5ODSLGCCDQ5NNACIMDK", "length": 19131, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "பரிசுப் பொருளைக் கொடுத்தால் பிறந்த தினம் பர்சையே கொடுத்தா காதலர் தினம்! | valentines day tweets in social media - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகல்யாணம் செய்தது 6 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த \"போலி போலீஸ்\"\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்\nஹாங்காங்கில் போராட்டத்தில் மீண்டும் வன்முறை.. தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீஸ்\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nMovies பிக்பாஸ் காதலை விட சுபஸ்ரீ மரணம் பற்றி சிந்திங்க... பேனர் வைக்காதீங்க - நடிகர் ஆரி\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்பு��ளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபரிசுப் பொருளைக் கொடுத்தால் பிறந்த தினம் பர்சையே கொடுத்தா காதலர் தினம்\nசென்னை : உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ள காதலர் தினத்திற்கு காதலர்கள் ஒரு பக்கம் தயாராகி வர, காதலர்களுக்கு எதிரான கலாச்சார பாதுகாவலர்களும் ரவுண்டு கட்ட தயாராகி வருகின்றனர். சமூக வலைதளங்களில் காதலர் தினத்தை ஒட்டி வலம் வரும் சில கமெண்ட்டுகளை இங்கே பார்க்கலாம்.\nகாதலர் தின கொண்டாட்டத்திற்காக உலகம் முழுவதும் காதலர்கள் உற்சாகமாகத் தயாராகி வருகின்றனர். டேட்டிங், சர்ப்ரைஸ் கிப்ட் என்று செம பிளானில் இருக்கிறார்கள்.\nகலாச்சாரத்தை சீரழிக்கும் காதலர் தினத்தை கொண்டாடக் கூடாது என்று எதிர்ப்புக் குரல்களும் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. காதலர் தினம் குறித்து டுவிட்டரில் குவிந்துள்ள கருத்துகளில் சில சுவாரஸ்யமான தொகுப்புகள் உங்களுக்காக. சிரிக்க மட்டுமே.\nநாளைக்கு ஸ்கூல் கட் அடிச்சுட்டு ஆளோட சினிமாவுக்கு போறீங்கலோ..\nஅடேய்.. உன் வயசுல எனக்கு அந்த தேதி #காதலர்_தினம்'னு கூட தெரியாதுடா pic.twitter.com/BLJuBt2Lhh\nஎன்னது நாளைக்கு ஸ்கூல் கட் அடிச்சுட்டு ஆளோட சினிமாவுக்கு போறீங்கலோ.. அடேய்.. உன் வயசுல எனக்கு அந்த தேதி காதலர்தினம்னா என்னன்னு கூட தெரியாது என்று இன்றைய தலைமுறையை பார்த்து கேட்கும் நிலைமையில் காதலர் தின கொண்டாட்டம் அசுர வளர்ச்சி பெற்றுள்ளதாக கூறுகிறார் இவர்.\nகாதலர்தினம் கொண்டாடுறது கூட தப்பில்லடா.\nஆனா ,ஒவ்வொரு வருசமும் ஒருத்தரோட கொண்டாடுறிங்க பாத்திங்கலா\nஅதுதான்டா மன்னிக்க முடியாத தப்பு.... pic.twitter.com/HUoH8F3fv7\nகாதலர்தினம் கொண்டாடுறது கூட தப்பில்லடா. ஆனா ,ஒவ்வொரு வருசமும் ஒருத்தரோட கொண்டாடுறிங்க பாத்திங்கலா\nஅதுதான்டா மன்னிக்க முடியாத தப்பு என்று சமூகத்திற்கு பஞ்ச்டயலாக் சொல்லியுள்ளார் இந்த நெட்டிசன்.\nபர்சையே கொடுத்தால் அதான் காதலர் தினம்\nபரிசு பொருளை கொடுத்தால் அது பிறந்த தினம். பர்சையே கொடுத்தால் அது தான் காதலர் தினம் என்று லாஜிக்காக கருத்து டுவீட்டியுள்ளார் இவர்.\n\"உன்னை மட்டுமே காதலிக்கிறேன்'னு எழுதிய கிரீட்டிங் கார்டு இருக்கா சார் \n\"ஒரு 12 கார்டு குடுங்க\"...🤣#காதலர்தினம்\n\"உன்னை மட்டுமே காதலிக்கிறே���்'னு எழுதிய கிரீட்டிங் கார்டு இருக்கா சார் \"இருக்குங்க\".... அப்ப ஒரு 12 கார்டு குடுங்கங்குற நிலைமையில தான் இன்றைய காதலர்தின கொண்டாட்டங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார் இவர்.\nநாயே கரண்ட் பில் கட்ட காசு இல்லாம இருக்கேன்.. உனக்கு காதலர் தினம் கேட்குதா.. 😂😂😂 pic.twitter.com/HGYxZQIF0E\nநாளைக்கு என்ன நாள்.. காதலர் தினம் அப்பா.. நாயே கரண்ட் பில் கட்ட காசு இல்லாம இருக்கேன்.. உனக்கு காதலர் தினம் கேட்குதா என்று மிடில் கிளாஸ் பசங்களின் நிலைமையை பதிவு செய்துள்ளார் இவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகல்யாணம் செய்தது 6 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த \"போலி போலீஸ்\"\nஎங்கள் திட்டத்தை ஜனாதிபதியே புகழ்ந்தார்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்\nசுபஸ்ரீ பலியான வழக்கு.. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு வலைவீச்சு.. தனிப்படை அமைப்பு\nஇந்தியா என்பது இனி ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என அழைக்க வேண்டும்- மதிமுக மாநாடு பிரகடனம்\nஇந்தி-சமஸ்கிருத மொழி ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் புதிய கல்விக் கொள்கை\nமேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு, மத்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திடுக\nராஜீவ் வழக்கு- 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nதமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி\n51 நாட்கள் பரோல் முடிந்தது.. மகளின் திருமண ஏற்பாட்டிற்காக வந்த நளினிக்கு மீண்டும் சிறை\nவிவிஐபிகள் சிட்டியாக மாறும் கொடைக்கானல் வில்பட்டி வில்லேஜ்\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கிராமப்புற மாணவர் நலனை சிதைக்கும்- அன்புமணி எதிர்ப்பு\nஅமைந்தகரையில் 100 பவுன் வரை நூதன முறையில் மோசடி.. போலி சாமியார் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/vaiko-vehemently-opposed-uapa-bill-rs-3-358940.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-16T04:08:20Z", "digest": "sha1:S6NJFQNEHFRHK7LEVN5LZ4BTBZZHK5DY", "length": 20490, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "உங்கள் பேச்சில் தீப்பொறி பறந்தது- வைகோவுக்கு நிர்மலா சீதாராமன் பாராட்டு | Vaiko vehemently opposed UAPA bill in RS - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ��� செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்\nஹாங்காங்கில் போராட்டத்தில் மீண்டும் வன்முறை.. தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீஸ்\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\nMovies பிக்பாஸ் காதலை விட சுபஸ்ரீ மரணம் பற்றி சிந்திங்க... பேனர் வைக்காதீங்க - நடிகர் ஆரி\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்கள் பேச்சில் தீப்பொறி பறந்தது- வைகோவுக்கு நிர்மலா சீதாராமன் பாராட்டு\nஎனவே மிசா, தடா, பொடா மற்றும் இந்தச் சட்டவிரோதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் எப்படி ஒருவர் பாதிக்கப்படுகின்றார் என்பதற்கு நானே எடுத்துக்காட்டாக நிற்கின்றேன். மூன்று காரணங்களுக்காக இந்தச் சட்டத் திருத்தத்தை நான் எதிர்க்கின்றேன். 1. இந்தச் சட்டம் தனி நபர்களைக் குறி வைக்கின்றது. அவர்களைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துகின்றது. நான்காவது அட்டவணையில் அவர்களைப் பயங்கரவாதிகள் என்று சேர்ப்பதற்கு முன்பாக, அவர்கள் தரப்பில் எந்த விளக்கமும் அளிப்பதற்கு இந்தச் சட்டம் இடம்த���வில்லை.\nமாறாக இந்தச் சட்டம் எந்த ஒரு தனி நபரையும் பயங்கரவாதி என்று முத்திரை குத்துவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கின்றது. இது ஜனநாயகத்துக்கு எதிரானது. இந்திய அரசியல் சட்டம் வழங்கி இருக்கின்ற அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. 2. காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர்தான் ஒருவரை விசாரிக்க முடியும் என்ற நிலையை மாற்றி, தேசிய புலனாய்வு முகமையின் ஆய்வாளரே எவரையும் விசாரிக்க முடியும் என்று இந்தச் சட்டத் திருத்தம் கூறுகின்றது. 3. இந்தச் சட்டம் சாதாரண மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துகின்றது.\nஇந்தச் சட்டத்தின் வாயிலாக மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கின்றது. இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டு அமைப்புதான். ஆனால், 'இந்தியா ஒரே நாடு' என்ற கருத்தை இந்த அரசு திணிக்க முற்படுகின்றது. அது இந்திய ஒற்றுமைக்குக் கேடானது.\nஉண்மையில் இந்த நாடு, அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போல 'இந்திய ஐக்கிய நாடுகள்' என்றே அழைக்கப்பட வேண்டும். ஏற்கனவே போதிய சட்டங்கள் இருக்கின்ற நிலையில், கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தம் தேவையற்றது. இந்திய மக்கள் அன்பானவர்கள். வன்முறையை விரும்பாதவர்கள். தங்கள் கருத்துகளை தேர்தல் வாக்குப் பதிவின் மூலமே வெளிப்படுத்த விரும்புகின்றவர்கள். ஐ.நா. மன்றத்தின் சிறப்பு அதிகாரி மார்ட்டின் செயினன் அவர்கள், \"பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் பொழுது, மனித உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்\" என்பதை வலியுறுத்துகின்றார்.\n\"பயங்கரவாதத்தை எதிர்க்கின்றோம் என்ற பெயரில், அடக்குமுறை ஆட்சியாளர்கள் தங்களுடைய அரசியல் எதிரிகளை முடக்குவதற்காக, ஒழித்துக்கட்டுவதற்காக அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திவிடுகின்றார்கள்\" என்கிறார். எனவே இந்தக் கடுமையான, அடக்குமுறையான, சட்டவிரோத நடவடிக்கைகள் திருத்த மசோதாவை முற்றிலும் நிராகரித்து ஒதுக்கித் தள்ள வேண்டும் என இந்த அவையை வேண்டுகிறேன். தவறினால் எதிர்கால இந்திய வரலாற்றில் மக்களால் இந்தச் சட்டம் குப்பைக் கூடையில் தூக்கி எறியப்படும்.\nஇவ்வாறு வைகோ அவர்கள் பேசினார்கள்.\nவைகோ பேசி முடித்ததும், அவையில் இருந்த ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மேசையைத் தட்டிப் பாராட்டினார். அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன் வைகோ உரையை வெகுவாகப் பாராட்டினார். தன் கைப் பையில் இருந்து ஒரு சாக்லெட்டை எடுத்து அன்பளிப்பாகக் கொடுத்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தீப்பொறி பறந்தது என்றார். திமுக, அண்ணா திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டினார்.\nராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் பேராசிரியர் மனோஜ்குமார் ஜா, உங்கள் பேச்சு என்னை உலுக்கி விட்டது என்றார். அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரிசையாக வந்து வைகோவின் கரங்களைப் பற்றிக் கைகுலுக்கினர். ஒரு கேரள எம்.பி., திராவிட இயக்கத்தின் குரல் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nஎன்னாது ஓலா, ஊபரால் டிரக் விற்பனை பாதிக்கப்படுமா.. இது புதுசால்ல இருக்கு.. இது புதுசால்ல இருக்கு\nகாங்கிரஸில் அதிரடி மாற்றங்கள்... ம.பி, உ.பி, டெல்லி தலைவர்கள் விரைவில் நியமனம்\nரூ.10,000 கோடியில் வீட்டுவசதி திட்டம்.. ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு நிர்மலா சீதாராமன் அதிரடி\nதுபாய் பாணியில் இந்தியாவில் ஷாப்பிங் திருவிழா.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nபொருளாதாரம் புத்துயிர் பெறும் அறிகுறி தெரிகிறது.. நம்பிக்கையாக சொல்கிறார் நிர்மலா சீதாராமன்\nபொருளாதாரத்தில் மீட்சி இருக்கிறது.. நிர்மலா சீதாராமன் பேட்டி\nவெள்ளைக் கொடி காட்டி சப்தமில்லாமல் இரு வீரர்களின் உடல்களை தூக்கிச் சென்ற பாக்.. வீடியோ\nசிகரெட் துண்டுகள், பேனர்கள் உள்பட 12 பிளாஸ்டிக்குகள் மீது தடை விதிக்கும் மத்திய அரசு\nஇந்தியாவின் தேசிய மொழி இந்தி.. அமித் ஷா பேச்சால் நாடு முழுக்க பெரும் அதிர்வலை\nசிறிய அளவில் வரி ஏய்ப்போர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது - நிர்மலா சீதாராமன்\nநாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்- முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chief-secretary-declared-april-12th-as-public-holiday-277767.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-16T04:07:51Z", "digest": "sha1:5CM57TIE23H5C6GJ7BNGOMMMJVYY5IEW", "length": 16680, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "12ம் தேதி தேர்தலில் வாக்களிக்க வாங்க.... ஆர்.கே.நகர் தொகுதிக்கு பொது விடுமுறை அறிவிப்பு | Chief Secretary declared April 12th as public holiday. - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nஒரு நாள் ஒரு பொழுதாவது எனக்கு விடியும்- விஜயகாந்த்\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்\nஹாங்காங்கில் போராட்டத்தில் மீண்டும் வன்முறை.. தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீஸ்\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\nMovies பிக்பாஸ் காதலை விட சுபஸ்ரீ மரணம் பற்றி சிந்திங்க... பேனர் வைக்காதீங்க - நடிகர் ஆரி\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n12ம் தேதி தேர்தலில் வாக்களிக்க வாங்க.... ஆர்.கே.நகர் தொகுதிக்கு பொது விடுமுறை அறிவிப்பு\nசென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 12-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதா மறைவிற்குப் பிறகு காலியாக உள்ள ஆர்.கே. நகரில் எப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 16ஆம் தேதி தொடங்கியது.\nதிமுக, அதிமுக சசிகலா அணி, அதிமுக ஓபிஎஸ் அணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, பாஜக, நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்க��் கட்சி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, என ஆர்.கே. நகரில் பலமுனை போட்டி நிலவுகிறது. ஆர்.கே.நகரில் போட்டியிட 127 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.\nகடைசி நாளான இன்று ஓ.பி.எஸ் அணியின் மதுசூதனன், சசிகலா அணியின் டிடிவி தினகரன், பாஜக வேட்பாளர் கங்கை அமரன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை நிறுவனர் தீபா, சமக வேட்பாளர் அந்தோனி சேவியர் ஆகியோர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தனர்.\nவேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை திருப்பப் பெற 27 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.\nஇந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 12-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து கவர்னரின் உத்தரவின்பேரில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், தொகுதியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சென்னையின் பிற பகுதிகள் மற்றும் அண்டை மாவட்டங்களில் வேலை பார்க்கும் ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉச்சத்தில் தண்ணீர் பஞ்சம்.. அரசு எச்சரிக்கையை மீறி அரை நாள் விடுமுறை அளித்த தனியார் பள்ளி\nதண்ணீர் தட்டுப்பாடு.. தாம்பரத்தில் அரசு பள்ளிக்கு நேற்றும் இன்றும் விடுமுறை\nதண்ணீர் பஞ்சத்தால் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம். பள்ளிகளுக்கு லீவு விட கோரிக்கை\nகுண்டு வெடிப்பு பீதி.. இலங்கையில் ஈஸ்டர் சிறப்பு நிகழ்ச்சிகள் ரத்து.. மக்கள் கூட்டமாக சேர தடை\nதொடர் விடுமுறை காரணமாக ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பாத வங்கிகள்.. மக்கள் கடும் அவதி\nஇலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும்.. பிரதமர் மோடி ட்வீட்\nஇலங்கையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை.. அரசு அவசர ஆலோசனை\nஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை.. அரசாணை வெளியிட்டது அரசு\nஸ்டிரைக்.. வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை.. அவசர தேவைக்கு இப்போவே பணம் எடுத்து வைங்க மக்களே\nதொடர் மழை.. இரு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகனமழை எதிரொலி.. 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவெளுத்து வாங்கும் மழை.. நனைந்தபடி பள்ளிக்கு கிளம்பிய மாணவர்கள்.. விடுமுறை அறிவித்து ஆட்சியர் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nholiday tamil nadu by election 2016 r k nagar admk dmk ஆர் கே நகர் இடைத்தேர்தல் விடுமுறை சென்னை வாக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/mar/17/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3115122.html", "date_download": "2019-09-16T04:15:04Z", "digest": "sha1:YYQW7ZSFQQSONZVDAIFENAZDTCYEMKKU", "length": 9136, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க இந்தியாவுடன் கூட்டு ரோந்து: இலங்கை கடற்படைத் தளபதி பேட்டி- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nபோதைப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க இந்தியாவுடன் கூட்டு ரோந்து: இலங்கை கடற்படைத் தளபதி பேட்டி\nBy DIN | Published on : 17th March 2019 12:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபோதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் இந்திய கடற்படையினருடன் சேர்ந்து கூட்டு ரோந்துப் பணியை மேற்கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாக இலங்கை வடக்குப் பிராந்திய கடற்படைத் தளபதி பி.எஸ்.டி.சில்வா கூறினார்.\nகச்சத்தீவில் நடைபெற்ற புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில் சனிக்கிழமை காலை பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியது:\nகடந்த 2018-ஆம் ஆண்டு இந்திய பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 2.5 டன் போதைப் பொருள்களை கைப்பற்றியுள்ளோம்.\nகடந்த 10 வாரங்களில் மட்டும் கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.\nபோதைப் பொருள்கள் கடத்தப்படுவதை முற்றிலும் தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nகடத்தலைத் தடுப்பதற்காக இந்திய கடற்படையினருடன் தற்போது தகவல் தொடர்பு கொண்டு இணைந்து செயல்பட்டு வருகிறோம்.\nஇரு நாட்டு கடற்படையினரும் இணைந்து ரோந்து செல்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.\nதமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழையும் போது மட்டுமே கைது செய்யப்பட்டு சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்கிறோம். எந்தச் சூழலிலும் இந்திய எல்லைக்குள் இலங்கை கடற்படை நுழைந்து மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றார்.\nகச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு, அப்பகுதி கடலில் 5-க்கும் மேற்பட்ட பெரிய ரோந்து கப்பல்களும், 5-க்கும் மேற்பட்ட சிறிய ரோந்துக் கப்பல்களும் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றையும் கடற்படைத் தளபதி டி.சில்வா பார்வையிட்டார்.\nமேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், தமிழகத்திலிருந்து கச்சத்தீவுக்கு வந்த படகுகள் குறித்தும் அவர் கடற்படை அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு\nமீட்கப்பட்ட கல்லிடைக்குறிச்சி பஞ்சலோக நடராஜர் சிலை\nஉடற் பயிற்சி மேற்கொள்ளும் பிரியா பவானி சங்கர்\nஆதார் பிழை திருத்தத்தை தபால் மூலம் மாற்றுவது எப்படி\nஇந்த வாரம் (செப்.13 - செப்.19) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\nதினமணி செய்திகள் | 37 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட நடராஜர் சிலை | (12.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102922", "date_download": "2019-09-16T04:05:28Z", "digest": "sha1:YLGP3PUF6Y6PURXZGE5M2ABWC642RGDN", "length": 22620, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாபெரும் குப்பைக்கூடை", "raw_content": "\n« கேரளத்தில் தலித் பூசகர்கள் -கடிதங்கள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 29 »\nஎரிச்சல்பதிவுகள் பற்றி எனக்கே ஓர் எரிச்சல் உண்டு, ஆனாலும் மேலும் ஒன்று. நான் சினிமாவுக்கு எழுத ஆரம்பித்த காலம் முதல் சென்னைக்குச் சென்று தங்குவதைப்பற்றிய ஆலோசனைகளும் அழைப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன. பிடிவாதமாகத் தவிர்த்துவருகிறேன். காரணம், நாகர்கோயில் என் நகர் என என் மனதில் பதிவாகியிருக்கிறது. என்னைப்போலவே இது கேரள – தமிழ்ப் ��ண்பாடுகளின் கலைவை. ஒரு சமரசமையம்.\nஅத்துடன் இங்குள்ள மழை, பசுமை. மலைகள் சூழ்ந்த அமைதி. இங்குள்ள இளவெயிலை தமிழகத்தில் ஊட்டியில் மட்டுமே காணமுடியும். பிற கன்யாகுமரிக்காரர்களைப்போலவே தமிழ்நாடு எனக்கு இன்னொருவகை நிலம்தான். இந்த மோகம் என் எழுத்தின் ஊற்றுக்கண். ஆகவே இங்கேயே வாழ்வதே என் நிறைவு.\nஆனால் மீண்டும் மீண்டும் நாகர்கோயில் எரிச்சலையும் ஊட்டுகிறது. நான் அறிந்தவரை தமிழகத்தில் மிகமிக மோசமாக நிர்வகிக்கப்படும் நகராட்சி நாகர்கோயில்தான். நகரில் அனேகமாக எங்கும் சாலை என்பதே கிடையாது. பல ஆண்டுகளாக. குப்பை அள்ளும் வழக்கமே இல்லை. ஒரு மாபெரும் இடிபாட்டுக்குவியல்போலிருக்கிறது இந்நகரம்.\nஇதை ஆளும் பாரதிய ஜனதாவின் நகராட்சித்தலைவர் மீனா தேவ் மக்கள்பிரதிநிதிக்கான அடிப்படைத் தகுதிகூட இல்லாதவர். மோடியின் ஸ்வச் பாரத் பற்றியெல்லாம் அந்தம்மாளுக்கு இன்னும் யாரும் எடுத்துச் சொல்லவில்லை போலிருக்கிறது. உச்சகட்ட ஊழலில் திளைக்கிறது நகராட்சி நிர்வாகம் என்கிறார்கள். இல்லையேல் இந்த அளவுக்கு செயலின்மை சாத்தியமும் இல்லை.\nஅதைவிடக் கொடுமை இங்கே சேவைகளும் வணிகங்களும். எந்தப்பொருளுக்குமே அசல் கிடைக்காது, அசலே போன்ற போலிகளை மட்டுமே விற்பவை பெரும்பாலான கடைகள். ஆகவே விஷயமறிந்தவர்கள் இங்கே எதுவும் வாங்குவதுமில்லை. அவசரத்துக்குச் சென்று கேட்டால் போலிகளை தூக்கிவைத்து “இதான்சார் அசல்” என்றே வாதிடுவார்கள்.\nஎன் வீடெங்கும் மடிக்கணினிகள். ஆனால் இப்போது எழுத உடைந்த மடிக்கணினிதான். அத்தனை மடிக்கணினிகளிலும் சிறு பழுதுகள். நாகர்கோயிலில் அரங்கசாமி சிபாரிசு செய்த கணினிநிலையத்திற்கு ஒவ்வொன்றையும் எடுத்துச்சென்றேன். அதுதான் நாகர்கோயிலிலேயே பெரிய சர்வீஸ்- சேல்ஸ் நிறுவனம்.எந்த கணிப்பொறியைப் பார்த்தாலும் “சரிபண்ணமுடியாது சார். ஸ்பேர் இல்ல” என்பதுதான் பதில்.ஆனால் அதைச் சொல்ல நாலைந்து நாட்களாகும். மூன்றுமுறை நாமே நேரில் செல்லவேண்டும். அதற்குள் கணினியை திறந்து பூட்டி பிரித்து சேர்த்து முன்பு கொஞ்சமாக வேலைசெய்துகொண்டிருந்ததுகூட இல்லாமலாகிவிட்டிருக்கும்.\nசிந்தித்துப்பார்க்கிறேன், நாகர்கோயிலில் இன்றுவரை நான் கணினியையோ மற்ற பொருட்களையோ பழுதுநோக்கி சரிப்படுத்தியதே இல்லை. வாங்கி கழற்றிநோக்கி��் திருப்பித்தருவார்கள். ஒன்று சென்னையில் சரிசெய்யவேண்டும். அல்லது வேறு வாங்கவேண்டும். ஒவ்வொரு கடையிலும் மொண்ணையாக ஏழெட்டு பையன்கள். “அவனுக்கு கம்யூட்டர் பத்தி ஏதாவது தெரிஞ்சா நாகர்கோயிலிலே ஏன் இருக்கான்” என்றார் நண்பர். அதுவும் சரிதான்.\nநான் ஆஸுஸ் கணிப்பொறி ஒன்றை எடுத்துச்செல்லும் தேவைக்காக வைத்திருந்தேன். இலகுவானது. நான்காண்டுசேவைக்குப்பின் அது டிஸ்பிளே வராமலாகியது. அரங்கசாமி சொன்ன கடைக்குக் கொண்டுசென்றேன். பலநாட்கள் ஆராய்ந்துவிட்டு ஏதோ சிறிய பொருள் இல்லை, ஆனால் அது நாகர்கோயிலில் கிடைக்காது என்று சொன்னார்கள். ஆகவே அங்கேயே இன்னொரு ஆஸுஸ் வாங்கினேன். அதில் மென்பொருட்களை தரவிறக்கம் செய்து போட்டுத்தர ஒருநாள் ஆகியது. பார்த்தால் தாறுமாறாக ஏதோ போட்டு கணினி மிகமிக மெல்ல இயங்கியது.\nகேட்டபோது ஆஸுஸ் இப்டித்தான் ஓடும்… இதுக்கு மேலே ஓடாது” என்றனர். “ஒரு கம்யூட்டர் இப்படி இயங்கவே முடியாது… ஒரு எழுத்து அடித்தால் இரு செகண்ட் தள்ளித்தான் தெரியும் என்றால் அது என்ன கம்ப்யூட்டர்’ என்று நான் சீறினேன். “ஒண்ணுமே பண்ணமுடியாது சார்…மேக்ஸிமம் ஸ்பீட் இதுதான்” என்றார்கள்.\nஅதில் வைஃபை இல்லை. “வைஃபை இதிலே வர்ரதில்ல சார்” என்றான் பையன். “வைஃபை வராத கம்யூட்டர் ஒண்ணு இந்த நூற்றாண்டிலே வர முடியுமா” என்றேன். ஆனால் அங்கிருந்த பையன்களின் பொதுவான அறிவுத்திறனே அவ்வளவுதான். எனக்குத்தெரிந்த அளவுக்குக்கூட கம்பியூட்டர் பற்றி தெரியாது. இதில் அங்கேயே நின்று செய்து வாங்கவேண்டும். அரைமணிநேரத்தில் வருகிறேன் என கிளம்பினால் உடனே செல்போனை எடுத்து சினிமா பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். நாம் திரும்பிச்செல்லும்போது கணிப்பொறி விட்டுச்சென்ற வடிவில் சிதறல்களாக கிடக்கும்.\nநானே மன்றாடி பலவழியாக முயன்று கடைசியில் ஒருவழியாக வைஃபை வந்தது. வீட்டுக்கு வந்து பலரிடம் செல்பேசியில் பேசி பல மென்பொருட்களை அழித்து அதை ஓரளவு சரிசெய்து விரைவுபடுத்தினேன். ஆனால் சைதன்யா வீட்டுக்கு வந்தபோது அவளுடைய கணிப்பொறியை எனக்கு விட்டுவிட்டு அதை எடுத்துச்சென்றாள். நான் அப்போது சென்னையில் இருந்தேன். சைதன்யாவின் மடிக்ககணினியை திரும்பி வந்தபோது பார்த்தேன். கண்ணாடியில் துப்பாக்கிக் குண்டுபட்டதுபோல ஓர் உடைசல். குப்புறக் கவிழ்த்து வைப்பாள் என நினைக்கிறேன். விளிம்பெல்லாம் தேய்சல். ஆனால் கமுக்கமாக இருந்துவிட்டாள். அவள் அண்ணன்தான் என்னிடம் “அப்பவே அது உடைஞ்சிட்டுது… சொல்லாம கொண்டுவந்திட்டா” என்றான்.\nநாளை துபாய் செல்லவேண்டும். அவசரமாக ஒரு புதிய மடிக்கணினி வாங்கலாம் என்று இன்று கடைகளுக்குச் சென்றேன். ஒரு மடிக்கணினி ‘ஷோரூம்’. அங்கே நாலே நாலு தூசுபடிந்த மடிக்கணினிகள் இருந்தன. ஒரு அட்டையை காட்டி “இதில் எது வேணும்னு சொல்லுங்க . நாலஞ்சுநாளிலே மெட்ராஸிலே இருந்து வரவழைச்சு குடுப்போம்” என்றார். “இதுவா ஷோரூம்” என்றேன். “ஆமா சார்”\nநாகர்கோயில் முழுக்க சுற்றினேன். எல்லா மடிக்கணினிக் கடைகளும் இதே லட்சணம்தான். சாம்பிள்கள் இல்லை. சொன்னால் வரவழைத்து தருவார்கள் –அதாவது தர முயல்வார்கள். சர்வீஸ் கிடையாது. பாதிப்பேருக்கு மடிக்கணினியை இயக்கவே தெரியாது என்று தோன்றியது. பெருமூச்சுடன் திரும்பி வந்துவிட்டேன். சென்னை சென்றால் வாங்கவேண்டியதுதான். அதுவரை இந்த உடைந்த திரை போதும்.\nவீடுதிரும்பி ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தபோது அமைதியானேன். இங்கிருக்கும் நம்பமுடியாத அறிவிலித்தனம், திறமையின்மை ,சோம்பல் குறித்து ஆச்சரியப்பட ஏதுமில்லை. திறமையானவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். எஞ்சியவர்களில் ஓரளவு தேறுபவர்கள் சென்னை அல்லது கோவைக்குச் செல்கிறார்கள். எந்தவகையிலும் பிரயோஜனமே இல்லாத கூட்டம்தான் நாகர்கோயிலில் எஞ்சுகிறது. எதிர்ப்படும் ஒவ்வொருவரும் ‘இன்னமும் நாகர்கோயிலிலா இருக்கிறீர்கள்” என்று திகைப்படைவது இதனால்தான். இது ஒரு மாபெரும் மானுடக்குப்பைக்கூடை. ஆகவே நகரையும் குப்பைக்கூடையாகவே வைத்திருக்கிறது பாரதிய ஜனதாக் கட்சி.\n[…] மாபெரும் குப்பைக்கூடை […]\nமறைக்கப்பட்ட பைபிள் :தோமையர் எழுதிய சுவிசேஷம்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–60\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–68\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை ���ணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/06/school-morning-prayer-activities_18.html", "date_download": "2019-09-16T04:33:05Z", "digest": "sha1:SDA662BKXBW3OXSLDS2ZFP42U2D473FG", "length": 34787, "nlines": 632, "source_domain": "www.kalvinews.com", "title": "School Morning Prayer Activities - 18.06.2019", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.06.19\nநயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர\nபிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்.\nசொல்வதை விட செய்வதே மேல்\n1. பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது வயதானவர்கள் அல்லது முடியாதவர்கள் நின்று கொண்டு இருந்தால் கண்டிப்பாக எழும்பி இடம் கொடுப்பேன்.\n2. நம் நாட்டின் பொது சொத்துக்களை காப்பது என் கடமை எனவே என்னாலோ என��� நண்பர்களாலோ அழிவு நேராதவாறு காப்பேன்.\nஅறை மனதாக செய்கிற செயல்களின் பலனும் அறைகுறையாகவே அமையும்..\nசெயலின் வேகமும் பலனும் அவரவர் மனதைப் போன்று அமையும் ...\n1. அட்லாண்டிக் கடலில் சூரியன் உதிப்பதையும், பசுபிக் கடலில் சூரியன் மறைவதையும் எந்த நாட்டிலிருந்து பார்க்கலாம்\nபனாமா (மத்திய அமெரிக்க நாடு)\n2. சந்திரனில் உள்ள பாறைகளின் வயது என்ன \nகுறை இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வைட்டமின் சி நிறைந்த உணவுப் பாெருள்களை எடுத்துக் காெண்டால் இதனை சரிசெய்யலாம்.\n\"ரவிவர்மன் விதர்ப ராஜ்யத்தை ஆண்டு வந்த மன்னன் வினோத மான, அதிசயமான விஷயங்களில் அவனுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ஆட்சிப் பொறுப்பை மந்திரி களிடமும், அதிகாரிகளிடமும் ஒப்படைத்து விட்டு, தன் நேரத்தைப் புதிய விஷயங்களைப் பற்றி அறிவதில் ஆர்வம் காட்டி வந்தான். அவ்வப்போது மந்திரிகளை அழைத்து ராஜ்யத்தைப் பற்றி விசாரிப்பதுண்டு. அவர்கள் ராஜ்ய நிர்வாகம் சீராக நடப்பதாகவும், குடிமக்கள் மகிழ்ச்சிஉடனிருப்பதாகவும் கூறுவதைக் கேட்டு விட்டு திருப்தி அடைந்து வந்தான்.\nஒரு சமயம் மகாபாரதத்தில் மயன் நிர்மாணித்த அற்புதமான மாளிகையைப் பற்றி கதை கேட்ட போது, மன்னனுக்கு தன் ராஜ்யத்தில் நடக்கும் வினோதமான விஷயங்களைப் பற்றி அறிய அவா உண்டாயிற்று. உடனே தனது முதன் மந்திரியை அழைத்து அடுத்த பௌர்ணமியன்று சபையைக் கூட்ட வேண்டுமென்றும், அன்று நாட்டின் பல வினோதமான விஷயங்களைப் பற்றிக் கூறுபவர்களுக்குப் பரிசு அளிக்கப் போவதாகவும் அறிவித்தான்.\nஅவ்வாறே பௌர்ணமிதினத்தன்று சபையில் பெருங்கூட்டம் கூடியது. மன்னர் தன் ஆசனத்தில் அமர்ந்தவுடன், முதலில் கோபி என்ற விவசாயி முன் வந்தான். மன்னை வணங்கிவிட்டு, அவன் தான் கொண்டு வந்த பெட்டியைக் காட்டினான். பின்னர், “மகாராஜா சில ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் நான் என் வயலை உழுதுக் கொண்டிருக்கையில், எனக்கு இது கிடைத்தது.\nஅதைத் திறந்து பார்த்ததில் உள்ளே ஒரு கருங்கல் இருந்தது. பெட்டியைத் திறந்தவுடன், திடீரென பகல் பொழுது மறைந்து இருள் சூழ்ந்தது. பெட்டியை மூடியவுடன், மீண்டும் இருள் நீங்கிப் பகலாகியது. பெட்டிக்குள்ளிருந்த கல்லில்தான் ஏதோ மாயசக்தி உள்ளது என்று எனக்குத் தோன்றியது. இது பகலை இரவாக்கிவிடும் தன்மைஉடையது” என்று சொல்லிவிட்டுப் பெட்டிய�� மன்னரிடம் தந்தான். உடனே ரவிவர்மன் பெட்டியைத் திறந்துப் பார்க்க, திடீரென பகல் இரவாகியது. பெட்டியை மூடியவுடன், இருள் மறைந்து விட்டது “ஆகா” என்று சொல்லிவிட்டுப் பெட்டியை மன்னரிடம் தந்தான். உடனே ரவிவர்மன் பெட்டியைத் திறந்துப் பார்க்க, திடீரென பகல் இரவாகியது. பெட்டியை மூடியவுடன், இருள் மறைந்து விட்டது “ஆகா இந்தக் கருங்கல் ஒரு நம்ப முடியாத உண்மை” என்று பாராட்டி விட்டு கோபிக்கு ஆயிரம் பொற்காசுகள் தந்தார்.\nஅடுத்து, ரத்னாகரன் என்ற வியாபாரி முன் வந்தான். மன்னனை வணங்கிய பிறகு அவன், “மகாராஜா ஒருநாள் இரவில் என் வீட்டுத் தோட்டத்தில் நான் உலவிக் கொண்டிருந்தபோது வானில் ஓர் அதிசயக் காட்சியைக் கண்டேன். சிறகுகள் கொண்ட ஒரு குதிரை வானில் பறக்க, அதன்மீது ஒரு கந்தர்வ தம்பதி அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர்.\nஅப்போது, அந்தப் பெண்ணின் கூந்தலிலிருந்து ஒரு பூ கீழே விழுந்தது. அடுத்தகணம், என் தோட்டம் முழுவதும் அந்தப் பூவிலிருந்து வீசிய நறுமணத்தினால் நிறைந்தது. உடனே அதையெடுத்து நான் பூசையறையில் வைத்தேன். என்ன அதிசயம் தெரியுமா அந்தப் பூ இன்று வரை வாடவில்லை” என்று மன்னனிடம் ஒரு தந்தப் பேழையை நீட்டினான்.\nஅதை ரவிவர்மன் ஆர்வத்துடன் திறந்துப் பார்க்க, அதனுள் ஒரு பூ இருந்தது. அதிலிருந்து வீசிய நறுமணம் சபைமுழுவதும் சூழ்ந்தது. “இது நிச்சயம் கந்தர்வலோக மலர்தான் இதுவும் ஒரு நம்ப முடியாத உண்மை இதுவும் ஒரு நம்ப முடியாத உண்மை” என்று புகழ்ந்த மன்னன், ரத்னாகரனுக்கு ஒரு முத்துமாலையைப் பரிசாக அளித்தான்.\nஅடுத்து கோபால் சர்மா என்ற பண்டிதர் முன் வந்து, “மகாராஜா என்னிடம் ஓர் அபூர்வ நாணயம் உள்ளது. அதைத் தொட்டால் பழைய விஷயங்கள் அனைத்தும் நினைவிற்கு வரும் என்னிடம் ஓர் அபூர்வ நாணயம் உள்ளது. அதைத் தொட்டால் பழைய விஷயங்கள் அனைத்தும் நினைவிற்கு வரும்” என்று அந்த நாணயத்தை மன்னனிடம் தந்தார். அதைத் தொட்டவுடன் பழைய சம்பவங்கள் அனைத்தும் மன்னனுக்கு ஞாபகம் வர, உடனே ஒரு தங்க மாலையை சர்மாவிற்குப் பரிசுஅளித்தான்.\nஅதற்குப் பிறகு, கம்பீரமான தோற்றம் கொண்ட ஓர் இளைஞன் முன் வந்தான். அவன் மன்னனை நோக்கி, “மகாராஜா என் பெயர் சிவதாஸ் நான் பிரதான வாயில் வழியே தர்பாரில் நுழையவில்லை. பின் எந்த வாயில் வழியாக வந்தேன் தெரியுமா” என்று மன்னரையே கேள்வி கேட்டான். “எந்த வாயில் வழியாக” என்று மன்னரையே கேள்வி கேட்டான். “எந்த வாயில் வழியாக” என்று ரவிவர்மன் ஆவலுடன் கேட்டான்.\n“நான் லஞ்ச வாயில் வழியாக வந்தேன்” என்று அவன் கூறியதும் மன்னன் திடுக்கிட்டான். “லஞ்ச வாயிலா” என்று அவன் கூறியதும் மன்னன் திடுக்கிட்டான். “லஞ்ச வாயிலா அது என்ன” என்று மன்னன் கேட்டான். “மகாராஜா வினோதமான பொருட்களைத் தங்களிடம் காட்டி வெகுமதி பெற வந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் தங்களுடைய தர்பாரின் பிரதான வாயில் காவலர்கள் பத்து பொற்காசுகள் லஞ்சம் வாங்கிஇருக்கிறார்கள். நானும் அவ்வாறு லஞ்சம் கொடுத்த பிறகுதான் தர்பாரில் நுழைய அனுமதி கிடைத்தது. அப்படியிருக்கத் தங்கள் தர்பாரின் நுழைவு வாயிலை லஞ்ச வாயில் என்று அழைப்பதில் என்ன தவறு வினோதமான பொருட்களைத் தங்களிடம் காட்டி வெகுமதி பெற வந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் தங்களுடைய தர்பாரின் பிரதான வாயில் காவலர்கள் பத்து பொற்காசுகள் லஞ்சம் வாங்கிஇருக்கிறார்கள். நானும் அவ்வாறு லஞ்சம் கொடுத்த பிறகுதான் தர்பாரில் நுழைய அனுமதி கிடைத்தது. அப்படியிருக்கத் தங்கள் தர்பாரின் நுழைவு வாயிலை லஞ்ச வாயில் என்று அழைப்பதில் என்ன தவறு” என்று பயமின்றி பேசினான் அந்த இளைஞன்.\n” என்று துள்ளிக்குதித்த மன்னன் “என் காவலர்கள் லஞ்சம் வாங்குகின்றனரா என்னால் நம்ப முடியவில்லை” என்று அதிர்ச்சி யுடன் கூறினான். “மகாராஜா உங்களால் நம்ப முடியவில்லை என்றா சொன்னீர்கள் உங்களால் நம்ப முடியவில்லை என்றா சொன்னீர்கள் ஆம் அது நம்ப முடியாத உண்மை தான் நீங்கள் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துள்ள அதிகாரிகள் அனைவரும் பொதுப்பணத்தையும், குடிமக்களிடமிருந்து வரி என்ற பெயரிலும், லஞ்சமாகவும் பணத்தைக் கொள்ளையடிக்கின்ற னர். ஆனால் இவை எதுவுமே உங்களுக்குத் தெரியாது. அந்த நம்ப முடியாத உண்மையை எடுத்துரைப் பதற்காகத்தான் நான் இங்கு வந்தேனே தவிர, உங்களிடம் பரிசு பெறுவதற்காக அல்ல நீங்கள் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துள்ள அதிகாரிகள் அனைவரும் பொதுப்பணத்தையும், குடிமக்களிடமிருந்து வரி என்ற பெயரிலும், லஞ்சமாகவும் பணத்தைக் கொள்ளையடிக்கின்ற னர். ஆனால் இவை எதுவுமே உங்களுக்குத் தெரியாது. அந்த நம்ப முடியாத உண்மையை எடுத்துரைப் பதற்காகத்தான் நான் இங்கு வந்தேனே தவிர, உங்கள���டம் பரிசு பெறுவதற்காக அல்ல” என்று இளஞ்சிங்கம் போல் கர்ஜித்தான்.\nபல நாள்களாகத் தெரியாத ஓர் உண்மையைத் தெரிந்து கொண்ட அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கு ரவிவர்மனுக்கு சில நிமிடங்கள் ஆயின. மந்திரிகள், அதிகாரிகள் அனைவரும் தலை குனிந்தனர். தன் சிம்மாசனத்திலிருந்து எழுந்து வந்த ரவிவர்மன் இளைஞன் சிவதாசை அணுகி, “இப்போது நீ கூறிய விஷயம்தான் மிகவும் நம்பமுடியாத அதிசயமான உண்மை” என்று கூறி தன் கழுத்திலிருந்த வைரமாலையை அவனுக்கு அணிவித்தான். அதைத்தொடர்ந்து, “உன்னை என் பிரதம ஆலோசகராக நியமிக்கிறேன்” என்று கூறி தன் கழுத்திலிருந்த வைரமாலையை அவனுக்கு அணிவித்தான். அதைத்தொடர்ந்து, “உன்னை என் பிரதம ஆலோசகராக நியமிக்கிறேன்” என்றும் அறிவித்தான். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், “மன்னா\nரவிவர்மனின் இந்த செயலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் மிகவும் அதிசயமான விஷயங்களைச் சான்றுடன் காட்டுபவர்களுக்கு பரிசு அளிப்பதாக அறிவித்தான். கோபி கொண்டு வந்த கருங்கல் ஓர் அதிசயமான பொருள் மிகவும் அதிசயமான விஷயங்களைச் சான்றுடன் காட்டுபவர்களுக்கு பரிசு அளிப்பதாக அறிவித்தான். கோபி கொண்டு வந்த கருங்கல் ஓர் அதிசயமான பொருள் ரத்னாகரன் கொண்டு வந்த கந்தர்வலோகப் பூ மகா அதிசயமான பொருள் ரத்னாகரன் கொண்டு வந்த கந்தர்வலோகப் பூ மகா அதிசயமான பொருள் சர்மாவின் நாணயமும் அப்படியே அவை அனைத்தையும் சாதாரணமாகக் கருதிவிட்டு, சிவதாஸ் கூறிய நம்ப முடியாத உண்மைக்காக அவனுக்கு வைரமாலை கொடுத்தது மட்டுமன்றி, அவனைப் பிரதம ஆலோசகராகவும் நியமித்தான். சிவதாஸ் கூறியதில் அப்படியென்ன அதிசயம் இருக்கிறது என் சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்துஇருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும் என் சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்துஇருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்\nஅதற்கு விக்கிரமன், “முதல் மூவரும் காட்டியது அதிசயமான பொருள்கள் என்பதில் சந்தேக மில்லை. ஆனால் சிவதாஸ் தெரிவித்த உண்மை அதுவரை அறியாமையில் மூழ்கியிருந்த மன்னனின் கண்களைத் திறந்தது. ஆகவே, அதற்கு மதிப்பு மிகவும் அதிகம் முதலில் வந்த மூவர் காட்டிய அதிசயப் பொருள்களால் நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த விதப் பயனுமில்லை.\nஆனால் சிவதாஸ் தெரிவித்த நம்ப முடியாத உண்மை மகத்துவப்பூர்வமானது. நாட்டில் மன்னனுக்குத் தெரியாமல் நடைபெறும் அநீதியை அவனுக்கு உணர்த்த தைரியமாக முன் வந்தான். தான் செய்யத் தவறிய விஷயத்தை தக்க சமயத்தில் எடுத்துரைத்து, அதை மன்னனால் நம்ப முடியாத உண்மை என்று காட்டிய சிவதாஸ் மீது மன்னன் பெருமதிப்புக் கொண்டு அவனுக்கு உயர்ந்த பரிசும், பதவியும் வழங்கினான்” என்றான்.\n* சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் தி.மலை மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 6 டிகிரி வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பொதுமக்கள் காலை 11 மணி வரை மாலை 3 மணி வரை வீட்டுக்கு வெளியே செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\n* பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 25ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.\n* 17- வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார்.\n* எம்.பி.பி.எஸ் முடித்தவர்களுக்கு 'நெக்ஸ்ட்'தகுதித் தேர்வு..: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற மத்திய அரசு மும்முரம்\n* உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் 2-6 என்ற கணக்கில் சீனாவிடம் தோற்று இந்தியா வெள்ளிப்பதக்கம் பெற்றது.\n* உலக கோப்பை கிரிக்கெட்:\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nBIG FLASH NEWS:- 5, 8 ஆம் வகுப்புகளுக்கு இனி பொதுத்தேர்வு அரசாணை வெளியீடு\nSCHOOL MERGING - தொடக்க,உயர் தொடக்க வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு முதற்கட்ட (NETWORK MEETING) குறு வள மைய அளவில் நடத்துதல் - சார்பு ஆசிரியர்களுக்கு முதற்கட்ட (NETWORK MEETING) குறு வள மைய அளவில் நடத்துதல் - சார்பு\nபள்ளி ஆசிரியர்களை பணி செய்ய சொல்லும் நிலை இனி இருக்காது. இந்த பணிகளை தலைமை ஆசிரியர்கள் செய்ய நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்.\nஒவ்வொரு வாரமும் கடைசி வேலை நாளில் - BRCல் மீளாய்வு கூட்டம் \nஆசிரியர்களின் CCE மதிப்பீட்டுப் பணியினை எளிதாக்கும் சிறந்த மொபை���் ஆப்\nகாலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வு விடுமுறை ரத்தா மாநில திட்ட இயக்குநர் உத்தரவால் குழப்பம்\nSBI வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா மறக்காமல் இதைப்படிங்க: அக்.1 முதல் புதிய மாற்றங்கள் காத்திருக்கு\nஅரசுப் பள்ளிகளில் 4000 போலி ஆசிரியர்கள் கண்டுபிடிப்பு: பணிநீக்கத்துடன் ஊதியத்தையும் திரும்ப பெற முடிவு\nவரும் பொங்கலுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/how-to-stay-motivated-when-youre-pregnant/", "date_download": "2019-09-16T04:40:25Z", "digest": "sha1:43QZ5JT7AEFNPVH2UZUTMXIB375ECICB", "length": 11737, "nlines": 125, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது எப்படி உந்துதல் இருக்க? - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » குடும்ப வாழ்க்கை » நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது எப்படி உந்துதல் இருக்க\nநீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது எப்படி உந்துதல் இருக்க\nதிருமணமானவர் ஆயுள் ஹலால் வே அனுபவிக்கும்\nவாலி சேர்த்து, ஷேக் அலா Elsayed மூலம்\nசுவர்க்கத்தில் ஒரு உத்தரவாதம் மாளிகை வேண்டும் எப்படி…\nமூலம் தூய ஜாதி - மே, 16ஆம் 2013\n“…Eat and drink, ஆனால் அதிகப்படியான மூலம் வீணடிக்க, for Allah loves not wasters.”(அல்-குர்ஆன், 7:31)\nஉங்கள் வலைத்தளத்தில் இந்த கட்டுரை பயன்படுத்த விரும்புகிறீர்களா, வலைப்பதிவு அல்லது செய்திமடல் நீங்கள் நீண்ட நீங்கள் பின்வரும் தகவலைக் இந்த தகவலை அச்சிட வரவேற்கிறேன்:மூல: www.PureMatrimony.com - முஸ்லிம்கள் கடைபிடிக்கும் உலகின் மிகப்பெரிய திருமணம் தள\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:https://www.muslimmarriageguide.com\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\n“தேவை ஒரு நண்பர் உண்மையில் ஒரு நண்பர் ஆகிறது”.\nஷைத்தான் எப்படி ஆஃப் நிறுத்த அல்லது ஒரு தேநீர் கோப்பை புயல் சேர்க்கிறது இல்லை\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\n“தேவை ஒரு நண்பர் உண்மையில் ஒரு நண்பர் ஆகிறது”.\nபொது செப்டம்பர், 14ஆம் 2019\nவழக்கு ஆய்வுகள் செப்டம்பர், 13ஆம் 2019\nஷைத்தான் எப்படி ஆஃப் நிறுத்த அல்லது ஒரு தேநீர் கோப்பை புயல் சேர்க்கிறது இல்லை\nபொது ஜூலை, 25ஆம் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/keladi-en-pavaiye-song-lyrics/", "date_download": "2019-09-16T04:05:33Z", "digest": "sha1:6N33Q2HAUNSKSQRJ2WLPUXUNJ4H7YPKZ", "length": 9729, "nlines": 151, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Keladi En Pavaiye Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஆண் : கேளடி என் பாவையே…\nஆண்மை தானே காவல் காக்க வேண்டும்…\nஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்…\nஆண்மை தானே காவல் காக்க வேண்டும்…\nஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்…\nஆண் : கேளடி என் பாவையே…\nஆண்மை தானே காவல் காக்க வேண்டும்…\nஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்…\nஆண்மை தானே காவல் காக்க வேண்டும்…\nஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்…\nஆண் : தன்னைத்தானே சுற்றி வாழும்\nஎன்னை நானும் சுற்றி வந்த வாழ்விலே…\nநித்தம் பூமி சுற்றி ஓடும்\nபாவை உன்னை நானும் சுற்றி வந்ததே..\nஆண் : ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும்\nஉன்னை என்னை சேர்த்து வைக்க\nஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும்\nஉன்னை என்னை சேர்த்து வைக்க\nஆண் : என் சொந்தமே\nஆண் : கேளடி என் பாவையே…\nஆண்மை தானே காவல் காக்க வேண்டும்…\nஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்…\nல ல ல லல்ல ல ல\nலா ர ர ரி ரி ர\nஆண் : கேளடி என் பாவையே…\nஆண் : கானம் பாடும் வீணை நாளும்\nமீட்டும் வேளை ராகம் இன்றி போகுமா…\nவானம் பார்த்த பூமி போல\nதென்றல் தேடும் பூவைப் போன்ற பூவையே…\nஆண் : சேவல் இன்றி பெட்டை ஒன்று\nகாவல் இன்றி கன்னி இங்கு\nசேவல் இன்றி பெட்டை ஒன்று\nகாவல் இன்றி கன்னி இங்கு\nஆண் : நினைத்தது நடந்தது\nஆண் : கேளடி என் பாவையே…\nஆண்மை தானே காவல் காக்க வேண்டும்…\nஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்…\nஆண்மை தானே காவல் காக்க வேண்டும்…\nஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/06/09130135/1038706/PM-Modi-Visit-Srilanka.vpf", "date_download": "2019-09-16T05:05:01Z", "digest": "sha1:POLVGVALFBS32GC3QHSM22SGYJXSC4W7", "length": 8658, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "இலங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇலங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி...\nஇலங்கை தலைநகர் கொழும்புக்கு, வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇலங்கை தலைநகர் கொழும்புக்கு, வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலத்தீவில் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்ட பிரதமர் மோடி, நட்புறவு அடிப்படையில், இலங்கை சென்றார். அங்கு கொழும்பு விமானநிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, மலர்கொத்து கொடுத்து, உற்சாக வரவேற்பு அளித்தார். இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். மோடியின் வருகை காரணமாக அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\n\"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையமான \"அகாடமிக் லோமொனோசோவ்\" பெவிக் துறைமுகத்திற்கு வந்தடைந்தது.\nசீனாவில் களைகட்டிய வசந்த கால கொண்டாட்டம்\nஇலையுதிர் காலத்திற்கு விடை கொடுத்து வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக சீனாவில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது\nஇந்தியா - அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி - தீவிர பயிற���சியில் இருநாட்டு வீரர்கள்\nஇந்தியா-அமெரிக்காவிற்கு இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது.\nதிலீபனின் 32-ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி - தியாக சுடரை ஏற்றி ஏராளமானோர் அஞ்சலி\nதிலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி யாழ்ப்பாணம் அருகே உள்ள நல்லூரில் நடைபெற்றது.\n\"நிலங்கள் கையகப்படுத்துவதை ஏற்று கொள்ள முடியாது\"\n\"1000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சி\"\n\"இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் தோற்றுப்போகலாம்\" - பாக். பிரதமர் இம்ரான் கான் பரபரப்பு கருத்து\n\"போர் ஏற்பட்டால் அணு ஆயுதப் போராக மாறும்\"\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/two-wheeler-man-killed-by-gang-in-sivagangai-10677", "date_download": "2019-09-16T04:58:00Z", "digest": "sha1:RW6T3MVI5MFACWHS276CFEJVFNENQ6IO", "length": 9244, "nlines": 67, "source_domain": "www.timestamilnews.com", "title": "கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, ! சிவகங்கை தாதா ராஜசேகரை பட்டப்பகலில் சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nதிருமணம் செய்து கொள்ள மறுத்த மகள் ஹரித்ரா கண்ணீருடன் சிறைக்கு திரும்பிய நளினி கண்ணீருடன் சிறைக்கு திரும்பிய நளினி\nஅமித்ஷா அடுத்த அதிரடி இந்தி..\nஇந்தியாவின் ஒரே மொழி இந்தியா அமித்ஷாவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை\nகிடுகிடுவென குறைந்த தங்கத்தின் விலை இல்லத்தரசிகள் முகத்தில் பொங்கும் உற்சாகம்\nசுபஸ்ரீயின் பரபரப்பான இறுதி நிமிடங்கள் பேனரில் மோதி பலியாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி\nதிருமணம் செய்து கொள்ள மறுத்த மகள் ஹரித்ரா\n97 வயதிலும் பேனா பிடித்து எழுதும் ஆற்றலாளர் வாழ்க கி.ரா\nஉதயநிதி ஸ்டாலினை பத்தி என்னுட்ட கேட்குறாங்க\n ஒரு பெண்ணுக்கு ஒரு பெயர்\nகந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, சிவகங்கை தாதா ராஜசேகரை பட்டப்பகலில் சம்பவம்\nசிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, ரவுடி ஒருவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.\nசிவகங்கை மாவட்டம் அல்லூர்பனங்காடியை சேர்ந்த, ராஜசேகர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில் 2015ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்று கொண்டு இருந்தார்.\nஇவர்கள் இருவரும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது திடீரென ஒரு ஆட்டோ குறுக்கிட்டது. அந்த ஆட்டோவில் இருந்து இறங்கிய 6 பேர் கொண்ட மர்மக் கும்பல் ராஜசேகரை நோக்கி வந்தது. இதனால் தாம் கொல்லப்படலாம் என உஷார் ஆன ராஜசேகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் நோக்கி ஓடத் தொடங்கினார்.\nஆனால் ராஜசேகரை விரட்டிச் சென்ற அந்த மர்மக் கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. தலையில் அரிவாளால் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ராஜசேகர் சிறிது நேரத்தில் துடி துடித்து உயிரிழந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் அங்கிருந்து ஓடி விட்டார்.\nசம்பவ இடத்துக்கு விரைந்த சிவகங்கை போலீசார் ராஜசேகர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ராஜசேகருக்கு தொடர்புள்ளதாகவும் இதே வழக்குகளில் தொடர்பு உடைய மற்றொரு பிரிவினர்தான் ராஜசேகரை கொன்றிருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.\nபல ஆண்டுகளாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ராஜசேகர் அவரை காட்டிக்கொடுத்த 2 பேரை 2010-ம் ஆண்டு கொலை செய்தது உட்பட 3 கொலை வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளது. மேலும் கந்துவட்டி, கட்டப் பஞ்சாயத்து என ரவுடியாக ராஜசேகர் வலம் வந்துள்ளாத போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது\nதிருமணம் செய்து கொள்ள மறுத்த மகள் ஹரித்ரா\nஎன் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மீண்டும் ஒரு குலக்கல்வி திட...\nசுவிஸ் வங்கி ரிப்போர்ட் கொடுத்தாச்சு ஆனா, நமக்கு 15 லட்சம் போடுவார்...\nசிதம்பரத்துக்கு பிறந்த நாள் பரிசாக சிக்கல் மேல் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/128890/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-09-16T05:00:08Z", "digest": "sha1:HBZ22QBVMCCHPYK6Z3OFOLRGMNNMZCUQ", "length": 16770, "nlines": 120, "source_domain": "www.vavuniyanet.com", "title": "உயிருக்கு உலை வைக்கும் கைத்தொலைபேசி மோகம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nஉயிருக்கு உலை வைக்கும் கைத்தொலைபேசி மோகம்\nதண்டவாளம் மீது நடந்து செல்லும் இளைஞர், யுவதிகள் புகையிரதத்தினால் மோதுண்டு மரணமடைதல், வீதியைக் கடக்கும் வேளையில் வாகனங்களால் மோதுண்டு மரணமடைதல், ‘செல்பி’ படமெடுத்த சமயம் நீருக்குள் விழுந்து அல்லது ரயிலில் அகப்பட்டு மரணமடைதல்….இவ்வாறான விபத்துச் செய்திகள் நாளாந்தம் ஊடகங்களில் வெளிவந்தபடியே இருக்கின்றன. ‘\nசெல்பி’ படமெடுத்த வேளையில் சம்பவித்த இரண்டு மரணங்கள் பற்றிய செய்திகள் கடந்த ஒரு வார காலத்தில் வெளிவந்திருந்தன. இவ்விரு சம்பவங்களிலும் பலியானவர்கள் இளவயதினராவர். இவ்வாறான அநியாய மரணங்களுக்கு கையடக்கத் தொலைபேசியே காரணமாக அமைந்திருக்கின்றது.\nதகவல் தொழில்நுட்பத்தின் அதியுச்ச கண்டுபிடிப்பாக இன்று ‘ஸ்மாட்ஃபோன்’ திகழ்கின்றது. ஸ்மாட்ஃபோன்களின் வருகையினால் சாதாரண கைத்தொலைபேசிகள் வழக்கொழிந்து போய்க் கொண்டிருக்கின்றன.\nஇப்போதெல்லாம் ஸ்மாட்ஃபோன்கள் வைத்திருக்காதோரைக் காண்பது அபூர்வம். உலகத்தையே சுருட்டியெடுத்து உள்ளங்கைக்குள் வைத்திருக்கிறது ஸ்மாட்ஃபோன். அதனால் உண்டாகின்ற அனுகூலங்களை இங்கு கூற வேண்டிய அவசியமில்லை.\nஇன்றைய இயந்திர வாழ்க்கையில் அவ்வாறான கைத்தொலைபேசிகள் ஏராளமான பயன்களைத் தருகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் ஸ்மாட்ஃபோன்களால் நாளாந்தம் மனித உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் வேதனையான விஷயம்.\nதொலைபேசியில் யாருடனாவது உரையாடியபடியோ இல்லையேல் ‘வாற்ஸ்அப்’ அல்லது ‘வைபர்’ மூலம் தகவல் பரிமாறியபடியோ ரயில் தண்டவாளத்திலும், வீதியிலும் நடந்து சென்ற பலர் அநியாயமாக உயிரிழந்து போயிருக்கிறார்கள்.\nஓடுகின்ற ரயிலின் அருகில் நின்றபடி ஷெல்பி எடுத்தல், கடலலைக்கு முன்பாக கம்பீரமாக நின்று ஷெல்பி எடுத்தல் போன்ற வேளைகளிலெல்லாம் உயிரிழந்த இளைஞர், யுவதிகள் ஏராளம்.\nஇது குறித்து ஊடகங்கள் அடிக்கடி எச்சரிக்கின்றன. அரசாங்க மற்றும் சமூகநல அமைப்புகளும் புத்திமதி கூறுகின்றன. ஆனாலும் அநியாய மரணங்கள் தொடர்ந்து கொண்டே செல்கின்றன. தங்கள் உயிரைத் துச்சமென மதிக்கும் அளவுக்கு கைத்தொலைபேசி மோகம் எமது இளவயதினரை மாத்திரமன்றி பெரியவர்கள் பலரையும் ஆட்கொண்டு விட்டதென்பது நன்றாகவே தெரிகின்றது.\nபித்துப் பிடித்தவரைப் போல நாள் முழுவதும் கைத்தொலைபேசியிலேயே மூழ்கிக் கிடக்கும் பலரை அலுவலகங்கள், வீதிகள், பொது இடங்கள் போன்றவற்றில் அடிக்கடி நாம் காண்கிறோம்.\nஇவர்கள் கைத்தொலைபேசிக்கு அடிமையானவர்கள் என்பது மட்டுமன்றி, ஒருவித மனநோய்க்கு உள்ளானவர்களென மனநல வைத்தியர்கள் கூறுகின்றனர். அளவு கடந்த ஈடுபாட்டினால் நாளடைவில் ‘மேனியா’ என்ற நிலைமைக்கு ஆளாக வேண்டிய பரிதாபம் ஏற்பட்டு விடுகின்றது.\nநாம் தற்காலத்தில் பயன்படுத்துகின்ற நவீன தொடர்பு சாதனங்கள் அத்தனையையும் முதன் முதலில் கண்டுபிடித்தவர்கள் மேற்கு நாட்டவர் ஆவர்.\nமேற்கின் தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து ஜப்பான், சீனா, வியட்நாம், கொரியா, தாய்வான், சிங்கப்பூர், மலேசியா போன்ற கைத்தொழில் வல்லமை நாடுகள் தொடர்பு சாதனங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றன. இச்சாதனங்களின் இன்றைய பயன்பாட்டினால் பெருமைப்பட வேண்டியது மேற்குலகம் ஆகும்.\nஆனால் கைத்தொலைபேசியினால் உயிரை மாய்த்துக் கொள்ளும்படியாகவோ, பித்துப் பிடித்துப் போகும்படியாகவோ மேற்கு நாட்டவர்கள் மாறி விடவில்லை. அவர்கள் கைத்தொலைபேசியை தேவை கருதி பயன்படுத்தும் பக்குவ நிலையிலேயே உள்ளனர். எனவே அங்கெல்லாம் கைத்தொலைபேசி மரணங்கள் அரிது.\nஇலங்கை போன்ற நாடுகளில்தான் இந்த விபரீதம் எல்லை கடந்து விட்டது. கைத்தொலைபேசி மோகத்தினால் உயிரையே மாய்த்துக் கொள்கின்றார்களென்றால் இந்த மடைமையை என்னவென்று கூறுவது.\nஉலக சந்தை இன்று அகலத் திறந்தபடி காணப்படுகிறது. அனைத்து இறக்குமதிப் பொருட்களும் தாராளமாகவே நாட்டுக்குள் வந்து சேருகின்றன. ஸ்மாட்ஃபோன் கைத்தொலைபேசிகளின் வருகையும் நாளாந்தம் அதிகரித்தபடியே செல்கிறது.\nநவீன சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் போட்டி போட்டபடி உற்பத்தியில் இறங்கியிருக்கின்றன. போட்டி வர்த்தகமானது புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழியமைப்பது ஒருபுறமிருக்க, நவீன சாதனங்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்படுவதையும் அவதானிக்க ம��டிகின்றது.\nஇதன் காரணமாகவே ஸ்மாட்ஃபோன் போன்ற சாதனங்கள் அனைவரின் கைகளிலும் தாராளமாகவே புரளுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ‘ஸ்மாட்ஃபோன்’ வைத்திருக்கத் தவறுவது, அகௌரவம் நிறைந்ததென எண்ணும் அளவுக்கு நிலைமை வந்து விட்டது.\nகைத்தொலைபேசியினால் உண்டாகின்ற அனுகூலங்களைப் பார்க்கிலும் ஆபத்துகள் அதிகரித்தபடி செல்வதனால் இவ்விடயத்தை இனிமேலும் அலட்சியப்படுத்திக் கொண்டிருக்க முடியாது.\nகைத்தொலைபேசிப் பாவனை குறித்து நன்மைகளையும் தீமைகளையும் புரிய வைப்பதில் ஊடகங்கள் நிறையவே பங்காற்ற வேண்டியிருக்கின்றது.\nஅதேசமயம் சமூக ஆர்வலர்களும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.கைத்தொலைபேசியின் நன்மை தீமைகளை பாடசாலை மட்டத்திலிருந்து எடுத்துரைப்பது சிறந்ததென அறிவுஜீவிகள் கூறுகின்றார்கள்.\nஅக்கருத்தும் கவனத்தில் எடுக்கப்படுவது முக்கியம்.விஞ்ஞானத்தின் விந்தையினால் மனிதன் சௌகரியமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான் என்ற பெருமைக்கு அப்பால், உயிரையே இழந்து கொண்டிருக்கும் அவலமும் நடந்து கொண்டிருக்கின்றது.\nஅறிவுக் கூர்மை நிறைந்த நவீன சாதனங்களால் மனித அறிவு மழுங்கிப் போவதற்கு இடமளிக்கலாகாது.\nவவுனியாவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் முதியோர் தின விளையாட்டுப் போட்டி\nவவுனியாவில் பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்\nவவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் கற்றல் வள நிலைய திறப்புவிழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/118128-bjp-leads-in-tripura-nagaland-elections-and-congress-leads-in-meghalaya-elections", "date_download": "2019-09-16T04:17:15Z", "digest": "sha1:GU76CJEFKQPUJSOV3QKG3JCHWFXRCMPZ", "length": 6437, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "`திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ.க; மேகாலயாவில் காங்கிரஸ்' - 3 மாநிலத் தேர்தல் முன்னணி நிலவரம்! | BJP leads in tripura, nagaland elections and congress leads in meghalaya elections", "raw_content": "\n`திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ.க; மேகாலயாவில் காங்கிரஸ்' - 3 மாநிலத் தேர்��ல் முன்னணி நிலவரம்\n`திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ.க; மேகாலயாவில் காங்கிரஸ்' - 3 மாநிலத் தேர்தல் முன்னணி நிலவரம்\nவடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.\nஇதில், திரிபுரா, மேகாலயா மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்றுவருகிறது. இதில் திரிபுராவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைவிட பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பா.ஜ.க 41 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி 18 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் ஆட்சியை அசைத்த பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரவுள்ளது. இதேபோல் நாகாலாந்திலும் பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது.\nபா.ஜ.க கூட்டணி 31 தொகுதிகளிலும், நாகாலாந்து மக்கள் கட்சி 25 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் நாகாலாந்திலும் பா.ஜ.க ஆட்சி அமைக்கிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் ஒரு தொகுதியில்கூட முன்னிலை பெறாத காங்கிரஸ் கட்சி மேகாலயா மாநிலத்தில் மொத்தம் உள்ள 59 தொகுதிகளில் இதுவரை காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் காங்கிரஸ் அங்கு ஆட்சியைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாநிலங்களில் முன்னிலை வகிப்பதைத் தொடர்ந்து பா.ஜ.க தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/i-do-not-want-anyone-to-be-arrested-says-p-chidambaram", "date_download": "2019-09-16T04:05:45Z", "digest": "sha1:MYDLVNQKPB6VE7JICWYR6A3CXBXKXKMT", "length": 7982, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "`மக்கள் என்னைக் கேட்கிறார்கள்!’ - குடும்பத்தினர் மூலம் ட்வீட்டைப் பதிவு செய்த ப.சிதம்பரம் | I do not want anyone to be arrested says P Chidambaram", "raw_content": "\n’ - குடும்பத்தினர் மூலம் ட்வீட்டைப் பதிவு செய்த ப.சிதம்பரம்\nதிகார் சிறையில் உள்ள சிதம்பரத்தின் கருத்துகளை அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.\nஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் தன் தந்தை ப.சிதம்பரத்தின் உதவியுடன் மகன் கார்த்தி சிதம்பரம் ரூ.305 கோடி முறைக���டு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐயும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி அவரைக் கைது செய்துள்ளது சி.பி.ஐ.\nமுன்னதாக 14 நாள்கள் சி.பி.ஐ காவலில் வைக்கப்பட்ட சிதம்பரம் பிறகு நீதிமன்ற காவலுக்கு மாற்றப்படுவார் என்ற தகவல் வெளியானது. ஆனால், தன்னை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என சிதம்பரம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19-ம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.\nசப்பாத்தி... மரப்படுக்கை.. உறக்கமில்லா தவிப்பு\nஅதன்படி, அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும் சிதம்பரத்தின் கருத்துகளை அவர் சார்பாக குடும்பத்தினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். அதில், “ என் சார்பாக கருத்து பதிவிட என் குடும்பத்தினரைக் கேட்டுக்கொண்டேன். ` இந்த வழக்கு தொடர்பான கோப்புகளைப் பரிந்துரை செய்த பல அதிகாரிகள் கைது செய்யப்படவில்லை. ஆனால் இறுதியாகக் கையொப்பமிட்ட நீங்கள் மட்டும் ஏன் கைது செய்யப்பட்டுள்ளீர்கள்' என்று மக்கள் என்னைக் கேட்கின்றனர்.\nஅதிகாரிகள் யாரும் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே யாரும் கைது செய்யப்படவேண்டும் என நான் கருதவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். சிதம்பரத்தின் இந்த ட்வீட், ஆறு உறுப்பினர்களைக் கொண்ட வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தில் உள்ள அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் மட்டுமே அவர் கையொப்பமிட்டதாகவும் அதிகாரிகள் மேல் எந்தத் தவறும் இல்லை என்பதைக் காட்டுவதாகவும் சமூகவலைதளத்தில் கருத்து பகிரப்பட்டு வருகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/education/7562-", "date_download": "2019-09-16T04:14:42Z", "digest": "sha1:27WUFZENJQ4W7Z6DMSEGZ3AHBE6VAAXM", "length": 10086, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: பணம் வாங்கிக்கொண்டு `பிட்' வழங்கிய ஆசிரியர்கள்! | Teachers held for helping students to copy in SSLC exam", "raw_content": "\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: பணம் வாங்கிக்கொண்டு `பிட்' வழங்கிய ஆசிரியர்கள்\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: பணம் வாங்கிக்கொண்டு `பிட்' வழங்கிய ஆசிரியர���கள்\nதிருவண்ணாமலை:திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காப்பி அடிக்க ஏதுவாக பணம் வாங்கிக் கொண்டு பிட் வழங்கியதாக தேர்வு மைய ஆசிரியர்கள் 7 பேர் பிடிபட்டனர்.\nதமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. மாணவ-மாணவிகள் தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் தேர்வு மையங்களை கண்காணித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ராவின் இ-மெயிலுக்கு ஒரு புகார் வந்தது.ஒரு மாணவியின் பெற்றோர் இந்த புகாரை அனுப்பி இருந்தனர்.\nஅதில்,”திருவண்ணாமலை நகரில் அவலூர்பேட்டை ரோட்டில் உள்ள மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் எனது மகள் படிக்கிறாள்.மிகவும் நன்றாக படிக்கக்கூடிய அவள் இந்த தேர்வில் மிகவும் மன உளைச்சலுடன் இருக்கிறாள்.அந்த பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு `பிட்' வழங்கப்படுகிறது.அதனால் நன்றாக படிக்காதவர்கள் கூட நல்ல மதிப்பெண்கள் பெறும் நிலை உள்ளது”என்று கூறப்பட்டிருந்தது.\nஇதையடுத்து இப்பிரச்னையில் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.சாதாரண காரில் குறிப்பிட்ட அந்த பள்ளிக்கு ரகசியமாக சென்றார்.\nஅங்கு அவர் 10.30 மணிக்கு நேராக பள்ளியின் அலுவலகத்திற்கு சென்றார்.அப்போது நேற்று நடந்த கணித தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கான பதிலை எழுதி தேர்வு மையங்களுக்கு வழங்க, அதை பள்ளி அலுவலகத்தில் உள்ள ஜெராக்ஸ் மிஷினில் ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டிருந்தனர்.\nகலெக்டர் சென்ற நேரத்தில் 20 ஜெராக்ஸ் காப்பிகள் எடுக்கப்பட்டிருந்தன.அதனை கலெக்டர் கைப்பற்றினார்.பின்னர் தேர்வு மையங்களில் பணிபுரிந்த தேர்வுமைய ஆசிரியர்களை தனித்தனியாக பரிசோதனை செய்தார்.\nஅப்போது 7 ஆசிரியர்களின் பாக்கெட்டுகளில் கட்டுக்கட்டாக பிட்டுகள் இருந்தன.இதை பார்த்து கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார்.அவர்களிடம் இருந்த பிட்டுகளை பறிமுதல் செய்தார்.அதை பார்த்து பிட் வைத்து தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவ-மாணவிகள் அதை ஜன்னல் வழியாக வெளியே வீசினர்.அதையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.\nமொத்தம் 7 ஆசிரியர்களிடம் இருந்து பிட்டுகள் கைப்பற்றப்பட்டத��. ஒரு ஆசிரியர் பாக்கெட்டில் கவரில் ரூ.1,000 பணம்,அதில் ஒரு சீட்டில் குறிப்பிட்ட ஒருமாணவரின் பெயர், அவருடைய தேர்வு எண் ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தது.\nவிசாரணையில் தேர்வு மைய ஆசிரியர்கள் பணிக்கு வரும்போது அவர்களிடம் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக ஒரு கவரில் பணத்தை வைத்து,அதில் தனது பிள்ளையின் பெயர், தேர்வு எண் ஆகியவற்றை குறித்து கொடுத்துள்ளது தெரியவந்தது.\nஅலுவலக அறையை பூட்டிக்கொண்டு பள்ளி நிர்வாகத்திடம் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா விசாரணை நடத்தினார்.\nபின்னர் வெளியே வந்த அவர்,இந்த செயலுக்கு கல்வி அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.மிகவும் கண்டிப்பாக இருந்த தேர்வுமைய ஆசிரியர்கள் ரவுடிகளால் மிரட்டப்பட்டுள்ளனர்.அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்”என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/vizhi_kaanaa_kanavugal/?replytocom=6829", "date_download": "2019-09-16T04:27:33Z", "digest": "sha1:S7RWZTLMXDZ3HQAP32NJF2BBL6JQHNPM", "length": 6637, "nlines": 90, "source_domain": "freetamilebooks.com", "title": "விழி காணாக் கனவுகள் – கவிதைகள் – கார்த்திகா சுந்தர்ராஜ்", "raw_content": "\nவிழி காணாக் கனவுகள் – கவிதைகள் – கார்த்திகா சுந்தர்ராஜ்\nநூல் : விழி காணாக் கனவுகள்\nஆசிரியர் : கார்த்திகா சுந்தர்ராஜ்\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 495\nநூல் வகை: கவிதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: கார்த்திகா சுந்தர்ராஜ்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்���ு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1309086.html", "date_download": "2019-09-16T04:52:26Z", "digest": "sha1:KJSC57VLVYA6TRXIBJHXGYZHJ6X3TFMA", "length": 13269, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு..!! – Athirady News ;", "raw_content": "\nபீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு..\nபீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு..\nபீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா (வயது 82), கடந்த சில நாட்களாக முதுமை சார்ந்த உடல் நலக்குறைவின் காரணமாக தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலமானார்.\nஜெகன்நாத் மிஸ்ரா பீகார் மாநிலத்தின் 14 வது முதல் மந்திரி ஆவார். இவர் 1975 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் மூன்று முறை முதல்வராக பணியாற்றியுள்ளார்.\nஇவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தற்போதைய பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், “டாக்டர் ஜெகன்நாத் மிஸ்ரா ஒரு சிறந்த தலைவரும், கல்வியாளருமாவார். பீகாருக்கு மட்டுமின்றி, தேசிய அரசியலுக்கு அவர் அளித்த பங்களிப்பு மகத்தானது. அவரது மறைவு பீகார் மாநிலத்திற்கு மட்டுமல்ல, அரசியல், சமூக மற்றும் கல்வியாளர்களின் முழு சகோதரத்துவத்திற்கும் ஒரு மிகப்பெரிய இழப்பாகும். அவரது மறைவிற்கு பீகாரில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்” என கூறினார்.\n“ஜெகன்நாத் மிஸ்ரா ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம். அவரது குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்” என காங்கிரஸ் கட்சி சார்பில் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் ஆட்சியில் இவர் மத்திய மந்திரியாகவும் பணியாற்றியுள்ளார். பின்பு ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். 2013 ம் ஆண்டு கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஹாங்காங் போராட்டம் அமெரிக்கா-சீனா வர்த்தகங்களை பாதிக்கும்:டிரம்ப்..\nமழைக்காலத்தில் ட��ங்கு நோய் வருவது போல் தேர்தல் காலத்தில் கூட்டணிகளின் தோற்றம்\nபஞ்சாப்: குடும்பத்தார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம் தம்பதியர் சுட்டுக்…\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு..\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து நடந்த…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என சோதிக்க முடிவு…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய், பூனை..\nகாட்டேரிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி கைது..\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி இருக்காது\nபஞ்சாப்: குடும்பத்தார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம்…\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nவாழப்பாடி அருகே ஒரே தட்டில் ஒற்றுமையாய் பால் குடிக்கும் நாய்,…\nகாட்டேரிக்குப்பம் அருகே இளம்பெண் குளிப்பதை ரசித்து பார்த்த தொழிலாளி…\nமனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் கைது…\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி…\nநெட்டப்பாக்கத்தில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை..\nஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் –…\nவட்டுக்கோட்டை பொலிஸார் அடாவடி; குடும்பத்தலைவரை தாக்கினர்\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது…\nபஞ்சாப்: குடும்பத்தார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம்…\nஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள்…\nபொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து…\nபுனித நீரால் புற்றுநோய் க��ணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1990.02", "date_download": "2019-09-16T04:42:21Z", "digest": "sha1:TBJXPZ4ZTNIYYV5VARIGHQZL5KMWYBKG", "length": 3958, "nlines": 73, "source_domain": "www.noolaham.org", "title": "சுவடுகள் 1990.02 - நூலகம்", "raw_content": "\nEditor துருவபாலகர் (ஆசிரியர் குழு)\nஈழத்திலிருந்து ஒரு வாசகனின் பார்வையில்... - சோலைக்கிளி\nஇன்னொரு பாரதம் - அபிமன்யு\nபிரசவக் கனவு - வயவைக்குமரன்\nஒரு மாறுதலுக்காய்.. - ஆனந்த் பிரசாத்\nதுருவச் சுவடுகள் - நந்தன்\nகனடா .. கனடா... கனடா - நமது கனடா நிருபர் கண்ணாடியார்\nகவிதையும் மரபும் - பேராசிரியர் சி.சிவசேகரம்\nஅரைத்த மாவும் அடுத்த கட்டமும் - தேசப் பிரியன்\nஇசைக் கோலம் - கே.சுந்தர்\nஉருதுச் சிறுகதை:திறந்த வீடு - திசை\nஆயிரம் பூக்கள் மலரட்டும் - எஸ்.கே.கிருஷ்ணகுமார்\nவளிமண்டலப் புற்றுநோய் - ராதா\nசில கேள்விகள்..சில பிரச்சினைகள் - ஜனப்பிரியன்\nபெண்கள் கருத்தரங்கு - நிகழ்ச்சி அமைப்பாளர்கள்\nசொன்னது நீதானா... - சுதேசி\nசுவீஸ் தமிழ் அகதிகள் - சி.ஜெய்சங்கர்\nபிரேமதாசா அரசின் 'பிரேத பிரிசோதனை' - சத்தியவதி\nநடையர் பார்வையில் நாட்டு நடப்புகள்\nமண்மனம்:4ம் அத்தியாயம் - ஆதவன்\nஈழத்தமிழர் போராட்டத்தில் புலம் பெயர்ந்தோர் இலக்கியத்தின் பங்கு - சமுத்திரன்\n1990 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2007/06/", "date_download": "2019-09-16T04:11:23Z", "digest": "sha1:QYBJJ4HOJHG6ERNEL77BEXLUARINSPK4", "length": 62701, "nlines": 852, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "June 2007 ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகப் பணியாளர்கள் மூன்று பேரைப் படுகொலை செய்தும் அலுவலகத்திற்கு தீவைத்தும் மற்றும் பொதுச் சொத்துக்களை நாசம் செய்தும் வெறியாட்டம் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் கண்டனத் தொடர் முழக்கப் போராட்டம் மே 31ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மதுரை வடக்கு மாசி வீதி- மேலமாசி வீதி சந்திப்பில் நடைபெற்றது.\nமனித உரிமைப் பாதுகாவலர்களின் கண்காணிப்பு மற்றும் போராட்டக் குழுவின் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பலவேறு கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் கலந்துகொண்டன. இப்போராட்டத்திற்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். மக்கள் ஜனநாயக விடுதலை முன்னணியைச் சேர்ந்த தா. பாண்டியன் முன்னிலை வகித்தார்.\nடெல்லி மூத்த பத்திரிகையாளரான பிரபுல் பித்வாய், கர்நாடக பத்திரிகையாளர் சங்கத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.\nபேரா. கல்விமணி, பெ. மணியரசன், கா. ஜான்மோசஸ், பு. சந்திரபோசு, ச. பாலமுருகன், காமேஸ்வரி, மெல்கியோர், மகபூப் பாட்சா, கா. பரந்தாமன், சு. முருகவேல் ராசன்,\nஹென்றி டிபேன், கேபிரியேல், குருவிஜயன், கு. பகத்சிங், சி.சே. ராசன் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். சுமார் 3 மணிநேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தைக் காண திரளான மக்களும் கூடியிருந்தனர்.\nஇன்று சே குவாரா பிறந்தநாள்..\nஇன்று சே குவாரா பிறந்தநாள்..\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.\nசே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) ( ஜுன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) ஆஜன்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.\nமருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போது சே இலத்தீன் அமெரிக்கா முழுவதும் கடினம் மிக்க பயணங்களை மேற்கொண்டிருந்தார். அப்பயணங்களின்போது அங்கு நிலவிய வறுமையின் தாக்கத்தினை நேரடியாக உணர்ந்திருந்தார். இந்த அனுபவங்கள் மூலம் அப்பிரதேசத்தில் இருந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு புரட்சி மூலமே தீர்வு காணமுடியும் என சே நம்பினார். இது சே மார்க்சியம் கற்றுக்கொள்ளவும் குவாட்டமாலாவில் நடைபெற்ற சோசலிசப் புரட்சியில் ஈடுபடவும் வழிவகுத்தது.\nசில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்���ார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.\nபொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் ஒக்டோபர் 9, 1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்குபற்றியவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)\nஅவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார்.\n1929 ஜூன் 14 - பிறப்பு\n1945 - மருத்துவப்படிப்பை மேற்கொள்ளுதல்\n1950 - உந்துருளியில் 3000 மைல் தூரம் ஆர்ஜென்டீனா முழுவதும் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பிக்கிறார்\n1952 - தனது நண்பன் அல்பெர்த்தோ கிரனடாவுடன் பெரு, கொலம்பியா, வெனிசூலா, ஆகிய நாடுகளுக்கு பயணம் செல்லுகிறார். பெருவில் தொழுநோயாளர் குடியிருப்பில் பணிபுரிதல்\n1953 ஜூன் 12 - மருத்துவராக பட்டம் பெறுதல்.\nஜூலை 6 - லத்தீன் அமெரிக்கா பயணத்தை மேற்கொள்ளுதல்\n1955 ஜூலை - ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்தல். கரந்தடிப் போராளிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கும் குழுவினருக்கு மருத்துவராக அவர்களுடன் இணைந்து பின் போராளியாகிறார். இங்குதான் அவர முதன் முதலில் சே என அழைக்க ஆரம்பித்தார்கள்.\nஆகஸ்ட் 18 - குவாதமாலாவில் தாம் சந்தித்த பெரு நாட்டைச்சேர்ந்த தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தவரான ஹிடா காடியாவை மணந்துகொள்கிறார்.\n1956 பெப்ரவரி 15 - சே வுக்கும் ஹில்டாவுக்கும் ஹில்டா பிட்ரீஸ் குவேரா பிறக்கிறாள்.\nஜூன் 24 சே மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் 26 பேர் கைதுசெய்யப்படுகிறார்கள். சே 57 நாட்கள் சிறையில் இருக்கிறார்.\n1958 ஜூலை - புரட்சிப்படை பாடிஸ்டாவ���ன் படைகளை தோற்கடித்து முன்னேறுகிறது.\nடிசம்பர் 28 - லாஸ் வியாசின் தலைநகரான சாண்டா கிளாராவின்மீது சே போர் தொடுக்கிறர்.\nஜனவரி 1 - சாண்டா கிளாரா சேவின் வசமாகிறது. பாடிஸ்டா ஓடித்தப்பிவிடுகிறார். சே ஹவானாவை நோக்கி முன்னேறுகிறார்.\nஜனவரி 2 - காஸ்ட்ரோ அறிவித்த பொது வேலை நிறுத்தத்தினால் நாடே ஸ்தம்பிக்கிறது.\nஜனவரி 3 - சே ஹவானாவை அடைந்து கபானா கோட்டையை கைப்பற்றுகிறார்\nஜனவரி 8 - காஸ்ட்ரோ ஹவானா வந்து சேர்கிறார்.\nமே 17 - உழவுத்துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.\nஜூன் 2 - சேவும் அலெய்டா மர்ச்சும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.\nஜூன் 12 - வணிகம் மற்றும் தொழிநுட்ப ஒப்பந்தங்களை தீர்மானிப்பது தொடர்பாக சே நீண்ட பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பா, ஆபிரிக்கா, மற்றும் ஆசிய நாடுகளுக்கு செல்கிறார்.\nஅக்டோபர் 7 - உழவுத்துறையின் மறுமலர்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் சே தொழிற்றுறைக்கு தலைவராக நியமிக்கப்படுகிறார்.\nநவம்பர் 26 - சே, தேசிய வங்கியின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.\nஅக்டோபர் - சோவியத் கூட்டமைப்பு, கிழக்கு ஜெர்மனி, செக்கோஸ்லோவேகியா, சீனா, வடகொரியா ஆகிய நாடுகளுக்கு இரண்டுமாத சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளுதல்\nநவம்பர் 24 - சே - அலெய்டாவின் முதற்குழந்தை அலேய்தித்தா பிறக்கிறாள்.\nஜனவரி 3 - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்கிறது.\nபெப்ரவரி 23 - சேவை அமைச்சராக்கி தொழிற்றுறை அமைச்சகம் நிறுவப்படுகிறது.\nஆகஸ்ட் 8 - உருகுவேயில் நடைபெற்ற அமெரிக்க நாடுகள் அமைப்பின் கருத்தரங்கில் கியூபாவின் சார்பில் சே உரை நிகழ்த்துகிறார்.\nமே 20 - சேவுக்கும் அலெய்டாவுக்கும் கமீலா பிறக்கிறான்\nஆகஸ்ட் 27 - சே சோவியத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்\nஜூன் 14 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் சிலியா பிறக்கிறாள்.\nஜூலை 3 - பிரான்சிடமிருந்து அப்போதுதான் சுதந்திரம் பெற்ற அல்ஜீரியாவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் அதிபர் அகமது பென் பெல்லாவை சந்திக்கிறார்.\nபெப்ரவரி 24 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் எர்னஸ்டிடோ பிறக்கிறான்.\nமார்ச் 14 - சே கியூபா திரும்புகிறார்.\nஅக்டோபர் 31 - காங்கோவின் புரட்சிப்படையினருக்கு பயற்சி தர ஒரு கியூப படைக்குழுவினரோடு தாமும் காங்கோ புறப்படும் சே, விடை பெற்றுக்கொள்வதாக ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம் எ���ுதுகிறார்.\nடிசம்பர் - காங்கோ படையெடுப்பு தோல்வியடைந்ததன் பிறகு சே இரகசியமாக கியூபாவுக்கு திரும்பி வருகிறார். பொலிவியா படையெடுப்புக்காக வீரர்களை திரட்டுகிறார்.\nநவம்பர் - சே மாறு வேடத்தில் பொலிவியா போய் சேருகிறார்.\nமார்ச் 23 - முதல் கரந்தடி தாக்குதலில் சேவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை சிதறடிகிறது.\nஏப்ரல் 16 - ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட முக்கண்டக் கருத்தரங்கில் இரண்டு மூன்று அல்ல, பல வியட்நாம்களை படைக்கலாம் என்ற சேவுடைய அறிக்கை வாசிக்கப்படுகிறது.\nஆகஸ்ட் 4 - ஒரு விட்டோடி, பொலிவிய படைக்கு தலைமை தாங்கி நடத்தி சே அணியின் ஆயுத தளத்தை நோக்கி முன்னேறுகிறான்.\nசெப்டெம்பர் 26 - கரந்தடி வீரர்களை பொலிவிய அரச படைகள் சுற்றிவளைக்கின்றன.\nஅக்டோபர் 8 - மிஞ்சியிருந்த சே உட்பட 17 வீரர்களும் பொறிக்குள் அகப்பட்டுக்கொள்கிறார்கள். போரில் காயமடையும் சே கைதுசெய்யப்படுகிறார்.\nஅக்டோபர் 9 - சே கொலைசெய்யப்படுகிறார்\nஜூலை 1 - ஃபிடல் காஸ்ட்ரோவின் முன்னுரையுடன் சேவின் பொலிவிய நாட்குறிப்பு கியூபாவில் வெளியிடப்படுகிறது.\n1995 - கொலை செய்து புதைக்கப்பட்ட சேவினதும் மற்ற இரு வீரர்களதும் உடலங்களை தேடியெடுக்கும் பணி தொடங்குகிறது.\nஜூன் 28 - பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் ஏழு வீரர்களின் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.\nஜூலை 14 - சடல எச்சங்கள் கியூபாவை வந்தடைகின்றன.\nஅக்டோபர் 13 - ஹவானா புரட்சி சதுக்கத்தில் விழா நடைபெறுகிறது.\nஅக்டோபர் 14 - சேவின் சடல எச்சங்கள் சாண்டா கிளாராவுக்கு மாற்றப்படுகின்றன.\nசே குவாரா தொடர்பான ஆவணங்கள், நிகழ்படங்கள் - marxists.org\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nஇன்று சே குவாரா பிறந்தநாள்..\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக���கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (47)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்ப��ரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதில்லை நடராசர் கோயில் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி (1)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-16T04:47:22Z", "digest": "sha1:NDO2C5WSRXOWV7OXAICURKBDGCPJA6AM", "length": 4802, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "அகடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n\"இயற்பியல்\" - அகடு என்பது அதிர்வின் மையப்புள்ளிக்குக் கீழே இருப்பனவாகும்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/11/18/warrants-against-sushma-swaraj-shivraj-aid0128.html", "date_download": "2019-09-16T04:58:10Z", "digest": "sha1:6PCFZ3SROH4MRWBA3YTIDKDLSFLTTIL2", "length": 17325, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேசியக்கொடி அவமதிப்பு: மபி முதல்வர், சுஷ்மாவுக்கு பிடிவாரண்ட்-மத்திய பிரதேச நீதிமன்றம் அதிரடி | Warrants against Sushma Swaraj, Shivraj Singh Chouhan for 'disrespecting' tricolour | தேசியக்கொடி அவமதிப்பு: மபி முதல்வர், சுஷ்மாவுக்கு பிடிவாரண்ட் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்த��� சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nஅமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி\nஅதெல்லாம் இந்தியாவில் சாத்தியமே இல்லை.. 3 மொழி பேசி அமித் ஷாவுக்கு ஜெய்ராம் ரமேஷ் அட்வைஸ்\nஅமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி.. ஆனால் கமல் ஏன் கம்மென்று இருக்கிறார்\nஅப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்\nகாந்தியை கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி தான்.. பெரியார் கருத்தை நினைவுகூர்ந்த சூர்யா\nசெவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு\nகல்யாணம் செய்தது 6 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த \"போலி போலீஸ்\"\nMovies வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச வேண்டாம்.. சுபஸ்ரீ குடும்பத்தை சந்தித்த கமல்.. உருக்கமான பேட்டி\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேசியக்கொடி அவமதிப்பு: மபி முதல்வர், சுஷ்மாவுக்கு பிடிவாரண்ட்-மத்திய பிரதேச நீதிமன்றம் அதிரடி\nபோபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நஸ்ருல்லாகஞ்ச் நீதிமன்றம் தேசியக் கொடியை அவமதித்த குற்றத்திற்காக அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவ்ஹான், பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் 2 பேருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.\nமத்திய பிரதேச மாநில இளைஞர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் துவாரகா பிரசாத் ஜாட் என்பவர் நஸ்ருல்லாகஞ்ச் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,\n31-3-2010 அன்று செஹோர் மாவட்டத்தில் உள்ள நஸ்ருல்லாகஞ்சில் பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜுக்க�� பாராட்டு விழா நடந்தது. அப்போது பாரத மாதா போன்று ஒரு சிறுமியை அலங்கரித்து அவள் கையில் தேசியக் கொடி கொடுத்து ஊர்வலமாக கூட்டி வந்தனர். அந்த சிறுமி கையில் இருந்த தேசியக் கொடி தலைகீழாக இருந்தது. அப்போது நடந்த பேரணியில் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவ்ஹான் வாகனங்களுக்கு முன்பு சிறுமி இருந்த வாகனம் சென்றது. ஆனால் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததை யாரும் கண்டு கொள்ளவில்லை.\nஎனவே, இந்த விழா மற்றும் பேரணியில் கலந்து கொண்ட சுஷ்மா ஸ்வராஜ், சிவ்ராஜ் சிங் சவ்ஹான், அப்போதைய செஹோர் கலெக்டர் சந்தீப் யாதவ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.\nஇந்த மனு நீதிபதி ஜாபர் இக்பால் அகமது முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சுஷ்மா ஸ்வராஜ், சிவ்ராஜ் சிங் சவ்ஹான், சந்தீப் யாதவ் மற்றும் செஹோர் மாவட்ட பாஜக தலைவர் ரகுநாத் சிங் பாட்டி ஆகியோருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து அந்த 4 பேர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி விஜய் மால்வியா பிடிவாரண்ட் மீது தடை உத்தரவு பிறப்பித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக காவல்துறை அதிகாரிகளை தொடர்ந்து அசிங்கப்படுத்தும் அரசியல்வாதிகள்\nஎன் மீது வழக்குப் போட்டு என்னை பயப்படுத்த தமிழக அரசு நினைக்கிறது : தங்கத்தமிழ்ச்செல்வன்\nகனிமொழிக்கு சப்போர்ட் செய்வதாக செய்தி போட்டுவிடாதீர்கள்.. நிருபர்களிடம் பதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கால் பத்து பைசா பயன் கிடையாது : ராமதாஸ் காட்டம்\nகாவிரி: மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் - ஜி.ஆர்\nசங்கராச்சாரியார்கள் வெளியே செல்லக்கூடாது.. போலீஸ் உத்தரவால் மடத்திற்குள் முடங்கிய விஜயேந்திரர்\nதமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: விஜயேந்திரருக்கு வைகோ கண்டனம்.. வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தல்\nதமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்துவிட்டார்.. விஜயேந்திரரை கைது செய்யுங்கள்.. போலீஸில் புகார்\nஅடிமைகள் இருப்பார்கள் என்று நினைத்தால் சகுனிகளும் இருக்கிறார்கள்..ராமதாஸ் யா��ை சொல்கிறார் தெரியுதா\nநீதிபதி கிருபாகரனை பேஸ்புக்கில் விமர்சித்த பெண் கைது\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்\nநாதஸ்வரம் அவமதிப்பு: பிக்பாஸ் தயாரிப்பளர் ஆஜராக கோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅவமதிப்பு தேசியக்கொடி sushma swaraj சுஷ்மா ஸ்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/cbi-gets-chhota-rajan-s-custody-10-days-239467.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-16T04:05:11Z", "digest": "sha1:XJHHZJDKSLHAOW4TC7F3YR5UG2GLHYCS", "length": 16922, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலி பாஸ்போர்ட் வழக்கு: 10 நாட்கள் சிபிஐ காவலில் சோட்டா ராஜன் | CBI gets Chhota Rajan's custody for 10 days - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nஒரு நாள் ஒரு பொழுதாவது எனக்கு விடியும்- விஜயகாந்த்\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்\nஹாங்காங்கில் போராட்டத்தில் மீண்டும் வன்முறை.. தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீஸ்\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\nMovies பிக்பாஸ் காதலை விட சுபஸ்ரீ மரணம் பற்றி சிந்திங்க... பேனர் வைக்காதீங்க - நடிகர் ஆரி\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் ��குப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோலி பாஸ்போர்ட் வழக்கு: 10 நாட்கள் சிபிஐ காவலில் சோட்டா ராஜன்\nடெல்லி: போலி பாஸ்போர்ட் பெற்ற வழக்கில் நிழல் உலக தாதா சோட்டா ராஜனை 10 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநிழல் உலக தாதா சோட்டா ராஜன் 20 ஆண்டுகளுக்கு மேலாக இன்டர்போலிடம் சிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் போலி பாஸ்போர்ட் மூலம் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சென்றார். அப்போது குடியுரிமை அதிகாரிகள் அவரை சந்தேகத்தின்பேரில் கைது செய்து இந்திய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.\nஇதையடுத்து சோட்டா ராஜன் சிறப்பு விமானம் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா அழைத்து வரப்பட்டார். இந்நிலையில் போலி பாஸ்போர்ட் வழக்கில் ராஜனை தங்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் டெல்லி நீதிமன்றத்தில் அனுமதி கோரினர்.\nவழக்கை விசாரித்த நீதிமன்றம் ராஜனை 10 நாட்கள் சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிபிஐ காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nசோட்டா ராஜனின் பாஸ்போர்ட்டில் மோகன் குமார், மாண்டியா, கர்நாடகா என்று உள்ளது. இது குறித்து மாண்டியா போலீசார் விசாரணை நடத்தியதில் ராஜனின் பாஸ்போர்ட்டில் இருக்கும் முகவரியில் மோகன் குமார் என யாரும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ராஜன் மோகன் குமார் பெயரில் போலி பாஸ்போர்ட்டை 1988 முதல் 1998ம் ஆண்டு காலத்தில் பெற்றிருக்கலாம். மேலும் அதை அவர் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் 2 முறை புதுப்பித்திருக்கிறார் என்று மாண்டியா போலீசார் தெரிவித்துள்ளனர்.\nசோட்டா ராஜன் மீது 80க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் chhota rajan செய்திகள்\nபத்திரிக்கையாளர் ஜே டே கொலை வழக்கு.. சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை.. மும்பை நீதிமன்றம் தீர்ப்பு\nதாவுத் கூட்டாளி சோட்டா ஷஹில் மரணம் உறுதியானது.. ஐஎஸ்ஐ நடத்திய நாடகமும் அம்பலம் ஆனது\nசோட்டா ராஜனை கொல்ல தாவுத் இப்ராஹிம் சதி... திஹார் ஜெயிலில் நடத்தப்பட்ட திடுக்கிடும் திட்டங்கள்\nபோலி பாஸ்போர்ட் வழக்கில் சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டு சிறை… சிபிஐ கோர்ட் அதிரடி\nதாவூத் பாகிஸ்தானில் தான் உள்ளார்.. முகவரியை உறுதி செய்தது ஐ.நா.,\nபோலி பாஸ்போர்ட் வழக்கு: சோட்டா ராஜன் மீதான குற்றப்பத்திரிகையை ஏற்றது நீதிமன்றம்\nகொலை முயற்சி, பணம் பறிப்பு: சோட்டா ராஜன் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு\n24 மணி நேரமும் \"சோட்டா\" பக்கத்திலேயே இருக்க வேண்டியிருக்கே.. புலம்பும் திகார் சிறை காவலர்கள்\nபாய் தோஜ் பண்டிகை... 27 ஆண்டுகளுக்குப் பின்னர் சோட்டா ராஜனுடன் சகோதரிகள் சந்திப்பு\nபாய் தூஜ் அன்று சோட்டா ராஜனை பார்க்க அனுமதி கோரி சகோதரிகள் சிபிஐ கோர்ட்டில் மனு\nபேசிப் பொழுதைக் கழிக்க 4 \"பிசி\".. பசிச்சா சாப்பிட பர்கர்... நல்லா வாழ்றாருப்பா சோட்டா ராஜன்\nதாவூத் பற்றி அதிர்ச்சித் தகவல்களை கொட்டும் சோட்டா ராஜன்- போலீஸ் அதிகாரிகள் லிஸ்ட்டும் ரிலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchhota rajan cbi custody சோட்டா ராஜன் சிபிஐ காவல்\nவின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து தங்க டாய்லெட் திருட்டு\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்- குலக் கல்விக்கு திருப்பி அனுப்பும் தந்திரம்- ஸ்டாலின் கண்டனம்\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/bomb-strikes-tourist-bus-near-egypt-s-giza-pyramids-337602.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-16T04:07:43Z", "digest": "sha1:6QB2JMRGNZTPO2Q2Z4CKBQHXEWJPXIDB", "length": 15301, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "எகிப்து நாட்டின் பிரமிடுகள் அருகே குண்டுவெடிப்பு.. இருவர் பலி | Bomb strikes tourist bus near Egypt’s Giza pyramids, kills 2 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nஒரு நாள் ஒரு பொழுதாவது எனக்கு விடியும்- விஜயகாந்த்\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்\nஹாங்காங்கில் போராட்டத்தில் மீண்டும் வன்முறை.. தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீஸ்\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\nMovies பிக்பாஸ் காதலை விட சுபஸ்ரீ மரணம் பற்றி சிந்திங்க... பேனர் வைக்காதீங்க - நடிகர் ஆரி\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎகிப்து நாட்டின் பிரமிடுகள் அருகே குண்டுவெடிப்பு.. இருவர் பலி\nகெய்ரோ: எகிப்து நாட்டின் கிசா பிரமிடுகள் இருக்கும் இடத்துக்கு அருகே குண்டுவெடிக்கப்பட்டதால் அவ்வழியாக வந்த சுற்றுலா பேருந்து சிக்கியதில் 2 பேர் பலியாகிவிட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.\nஒரு சுற்றுலா பேருந்து 14 வியத்நாம் நாட்டினரை எகிப்து நாட்டுக்கு சுற்றுலா அழைத்து வந்தது. அப்போது மரியோதியா பகுதியில் உள்ள பிரமிடுகளை நோக்கி பேருந்து வந்து கொண்டிருந்தது.\nஅப்போது சுவரின் அருகே மறைக்க வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்த 2 பேர் பலியாகிவிட்டனர். டிரைவர், கைடு உள்பட 12 பேர் காயமடைந்தனர். எகிப்தில் சினை தீபகற்பம் அருகே ஊடுவியுள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளை வெளியேற்றும் முயற்சி அந்நாட்டு ராணுவம் போரிட்டு வருகிறது.\nஅந்நாட்டில் உள்ள சிறுபான்மை கிறிஸ்துவர்கள் அல்லது தொலைதூரத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு செல்லும் பேருந்துகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது வழக்கம். எனினும் கடந்த 2 ஆண்டுகளில் முதல் முறையாக வெளிநாட்டு பயணிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது.\nபுத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறவுள்ள நிலையில் இதுபோல் தாக்குதலால் தேவாலயங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆப்கானிஸ்தானில் பயங்கரம்... 32 பேரை கொன்ற தலிபான் தீவிரவாதிகள்\nமுதல் நாள் தீவிரவாதி கைது.. மறுநாளே வெடிகுண்டுகள் கண்டெடுப்பு.. பதற்றத்தில் பெங்களூர்\nஎகிப்தில் வெடிகுண்டு விபத்து... தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 14 பேர் படுகாயம்\nஇலங்கையில் ‘ட்ரோன்’கள் மூலம் தாக்குதல்கள் நடத்தவும் சதி திட்டம்.. ’ஷாக்’ தகவல்கள்\nதேவாலயங்களில் சிசிடிவி கேமிராவை உடனடியாக பொருத்துக... புதுச்சேரில் பலத்த பாதுகாப்பு\nதிடீரென வெடித்த நாட்டு வெடி குண்டு.. நடந்து சென்ற சிறுமி படுகாயம்.. சென்னையில் பரபரப்பு\nஅதிகாலையில் வந்த மர்ம கால்.. முதல்வர் பழனிச்சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nபாரீஸ் நகரின் மையப்பகுதியில் பயங்கரம்.. பெரும் சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்.. 12 பேர் காயம்\nஅமிர்தசரஸில் வழிபாட்டுத் தலத்தில் கிரனேட் தாக்குதல்.. 3 பேர் பலி.. 20 பேர் படுகாயம்\nவெடிகுண்டு பார்சல்களை ஒபாமா, ஹிலாரிக்கு அனுப்பியவர் இவரா.. கைதானது எப்படி\nராமேஸ்வரத்தில் கொத்தாக கிடைத்த வெடிகுண்டுகள்.. அமெரிக்கா, ரஷ்யாவில் செய்யப்பட்டது.. திக் ரிப்போர்ட்\nதமிழக ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. விசாரணையில் வதந்தி என கண்டுபிடிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbomb egypt எகிப்து குண்டுவெடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/letter-found-bin-laden-s-hideout-warns-is-brutality-208299.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-16T04:44:56Z", "digest": "sha1:RD4DOCTJLAUPXZL6MNQK4LYWLNON5XZF", "length": 16319, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐ.எஸ்.ஐ.எஸ். விஸ்வரூபத்தை முன்கூட்டியே கணித்த கடிதம்! பின்லேடன் மறைவிடத்தில் கண்டெடுப்பு!! | Letter found in Bin Laden’s hideout warns of IS brutality - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி.. ஆனால் கமல் ஏன் கம்மென்று இருக்கிறார்\nஅப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்\nக��ந்தியை கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி தான்.. பெரியார் கருத்தை நினைவுகூர்ந்த சூர்யா\nசெவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு\nகல்யாணம் செய்தது 6 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த \"போலி போலீஸ்\"\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி\nMovies \"நோ மீன்ஸ் நோ\".. தல சொல்லியும் மக்கள் இன்னும் இதை புரிஞ்சுக்கலையே.. சொந்த அனுபவங்களால் டாப்ஸி வேதனை\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐ.எஸ்.ஐ.எஸ். விஸ்வரூபத்தை முன்கூட்டியே கணித்த கடிதம்\nலண்டன்: ஈராக்கின் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினரின் செயல்பாடுகள் மிக கொடூரமானதாக இருக்கும் என்று எச்சரிக்கைக் கூடிய கடிதம் ஒன்று கொல்லப்பட்ட பின்லேடனின் மறைவிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅல் குவைதா இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்த போது அமெரிக்கா அதிரடிப்படையால் படுகொலை செய்யப்பட்டார். அந்த இடத்தில் பின்லேடனின் சகாக்கள் ஒருவர் எழுதி வைத்த 21 பக்க கடிதம் ஒன்றும் அப்போது கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.\nஅந்தக் கடிதத்தில், உருவாகி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் பிற்காலத்தில் மிக மோசமான நடந்து கொள்வர் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குளோரின் நச்சு வாயு பயன்பாடு, மசூதிகள் தகர்ப்பு, நாசகார ஆயுதங்கள் தயாரிப்பு போன்றவற்றில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் ஈடுபட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஅக்கடிதம் எச்சரித்தபடியே இன்று ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் விஸ்வரூபமெடுத்துள்ளது. இங்கிலாந்தை விட மிகப் பெரிய அளவில் சிரியா மற்றும் ஈராக்கில் பகுதிகளை கைப்பற்றியுள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம். இந்த இயக்கத்தில் மொத்தம் 10 ஆயிரம் பேர் வரை இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் ஈராக் முன்னாள் அதிபர் சமாத் உசேன் ஆட்சிக் காலத்தில் ராணுவத்தில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் bin laden செய்திகள்\n8 ஆண்டாக பின்லேடன் இருப்பிடம் தெரியாது என மறுத்த பாகிஸ்தான்.. அமெரிக்காவில் மனம் திறந்த இம்ரான் கான்\nஅவன்கிட்ட பேசி சமாளிக்க முடியல.. விசாரணை அதிகாரிகளை திணற வைத்த இந்தியாவின் பின்லேடன்\nகைது செய்யப்பட்டார் இந்தியாவின் பின்லேடன்.. அப்துல் சுபானை மடக்கி பிடித்த டெல்லி போலீஸ்\nபின்லேனிடம் தேர்தல் செலவுக்கு பணம் வாங்கினாரா நவாஸ் ஷெரீப்.. புதிய புத்தகத்தால் பரபரப்பு\nஒசாமா பின் லேடனை தெரியும், மேற்கு வங்கத்தின் பின் லேடனை தெரியுமா\nபின்லேடன் உடலை கடலில் வீசவில்லையாம்.. அமெரிக்காவில் வைத்து எரித்து விட்டதாக புதிய தகவல்\nபின்லேடனை கொல்லும் திட்டத்தை பாக்.கிடம் முன்கூட்டியே கூறாதது ஏன்\nபாகிஸ்தான் மசூதியில் 'பின்லேடன் நூலகம்'\nமுஷரப் அனுமதியோடு பாக். முழுவதும் ப்ரீயாக வலம் வந்தார் பின் லேடன்... புதிய தகவல்\nபின்லேடனின் 2ம் ஆண்டு நினைவு நாள் பேரணி..தீவிரவாதிகள் பங்கேற்பு\nபின்லேடனை முதலில் சுட்டது யார்\nராஜபக்சேவையும் கடலில் தூக்கி எறியும் காலம் விரைவில் வரும்-கி.வீரமணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbin laden iraq isis ஈராக் பின்லேடன் ஐஎஸ்ஐஎஸ் கடிதம் எச்சரிக்கை\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது நடந்த டிரோன் தாக்குதல்.. கிடுகிடுவென உயரப் போகும் பெட்ரோல் விலை\nதமிழகத்தில் பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த சட்டம் இயற்ற டி ஆர் பாலு கோரிக்கை\nஎங்கள் கையில் எதுவும் இல்லை.. இம்ரான் கான் பயன்படுத்திய அந்த வார்த்தை.. இந்தியாவிற்கு வார்னிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/srilanka/jayalalithaa-s-demise-is-great-loss-syas-wigneswaran-269149.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-16T04:06:39Z", "digest": "sha1:RV4K7DB5R4TILHLBV4O6C6DUDSWRJKW4", "length": 20523, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியல் வானிலிருந்து மறைந்ததே வால் வெள்ளி! இலங்கை வடமாகாண சபையில் ஜெ.வுக்கு இரங்கல்! | Jayalalithaa’s Demise is a great loss, syas Wigneswaran - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்தி சுபஸ்ரீ தோனி நிர்மலா சீதாராமன் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்\nஹாங்காங்கில் போராட்டத்தில் மீண்டும் வன்முறை.. தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீஸ்\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\nMovies பிக்பாஸ் காதலை விட சுபஸ்ரீ மரணம் பற்றி சிந்திங்க... பேனர் வைக்காதீங்க - நடிகர் ஆரி\nFinance ஓலா உபெரால் டிரக் விற்பனையும் குறையுமா.. எப்படி குறையும்.. யஸ்வந்த் சின்ஹா கேள்வி\nAutomobiles டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...\nSports ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nTechnology இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.\nLifestyle நீங்க இந்த ராசியா அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nEducation நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு- தமிழக அரசு உறுதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசியல் வானிலிருந்து மறைந்ததே வால் வெள்ளி இலங்கை வடமாகாண சபையில் ஜெ.வுக்கு இரங்கல்\nயாழ்ப்பாணம்; அரசியல் வானில் இருந்து வால் வெள்ளி ஒன்று மறைந்து போனதே என இலங்கை வடக்கு மாகாண சபையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇலங்கை வடக்கு மாகாணசபை கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை:\nஇன்றைய தினம் எம் எல்லோரையும் துன்பத்தில் ஆழ்த்தும் ஒரு நிகழ்வு பற்றி சபையில் பேசவேண்டியுள்ளது. தமிழ் நாட்டு அரசியலில் இரும்புப் பெண்மணி என்றழைக்கப்பட்ட ஜெயலலிதா அவர்கள் நேற்று காலமானது எம் எல்லோருக்கும் மிகுந்த சோகத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nவால் வெள்ளி ஒன்று அரசியல் வானில் பளிச்சென்று பிரகாசமாகி நின்று பின்னர் திடீரென மறைந்து விட்டது. அண்மையிலே வட இந்திய பெண் ஊடகவியலாளர் சிமி ஃகரைவால் என்பவருக்கு ஜெயலலிதா, ஆங்கிலத்தில் அளித்த ஒரு பேட்டி இணையத்தளத்தில் வெளியாகியிருந்தது. அதைக் கேட்கும் போதுதான் சூழலானது எவ்வாறு ஒரு மனிதரை முழுமையாக மாற்றக்கூடிய வலு உடையது என்பதை அறியக் கூடியதாக இருந்தது.\nமிக மெல்லிய சுபாவங் கொண்ட, கல்வியில் அதிகம் சிரத்தை கொண்ட, செழிப்பான ஒரு மென்மையான சூழலில் வளர்ந்த ஒருவர் எவ்வாறு பலவிதமான முரட்டுச் சூழல்களை எதிர்நோக்க வேண்டி வந்ததால் சாது மிரண்டது போன்று மிகவும் திடமான இரும்புப் பெண்மணியாக அவர் மாற வேண்டி வந்தது என்பதை அறியக் கூடியதாக இருந்தது. எம்.ஜி.ஆர் அரசியல் வானில் மின்னிய போது அது அவருக்குப் பெருமை சேர்த்தாலும் அவருக்குப் பாரிய இடர்களையும் இன்னல்களையும் அரசியலில் ஏற்படுத்தவில்லை.\nஆனால் ஜெயலலிதா ஒரு பெண்ணாக ஆணாதிக்க சூழலிலே தனித்து நின்று வெற்றி பெற்றார் என்பது அவரின் திடசங்கற்பத்தையும் உழைப்பையும் விடாமுயற்சியையும் கெட்டித்தனத்தையும் வெளிப்படுத்துகின்றது. அண்மையில் அவரின் அழைப்பின் பேரில் அவரைச் சென்று சந்திப்பதற்காக நடடிவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கும் போது தான் அவர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nவிரைவில் குணமடைந்து வருவார் என எதிர்பார்த்திருந்தோம். காலன் அவர் உயிரைப் பறித்துக் கொண்டு போய் விட்டான். 'அம்மா' என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவர் தமிழ் நாட்டில் மட்டுமல்லாது பாரதநாட்டு அரசியலிலும் முக்கிய பங்கு வகித்தார். அவர் ஆட்சி காலத்தில் தமிழ் நாடு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மேலும் பல துறைகளிலும் மிக உன்னத நிலையை அடைந்தது.\nதமிழின் மீதும் தமிழ் மக்கள் வாழ்வின் மீதும் தமிழ் மக்கள் எதிர்காலம் மீதும் அவர் மிக்க பற்றுறுதி கொண்டிருந்தார். கரிசனையுடன் அவர் தனது அரசியல் நடவடிக்கைகளை எடுத்து வந்தார். பெண் குலத்திற்கு எடுத்துக்காட்டாக அவர் விளங்கினார். அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.\nவடக்கு கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் பாதுகாப்பாக வாழவும் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளக் கூடிய சூழலை ஏற்படுத்தவும் வேண்டும் எனக் கருதி அவர் முனைப்புடன் செயற்பட்டார். தமிழ்ச் சமுதாயம் தமக்காகக் குரல் கொடுத்த ஒரு பலம் மிக்க அரசியற் தலைவரை இழந்து விட்டது.\nஅவர் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதை விட எம்மால் அவர் சார்பாக வேறு எதையும் இத்தருணத்தில் செய்ய முடியாதிருக்கின்றது என்பது மனவருத்தத்தைத் தருகின்றது. எம் மக்களினது ஒன்று பட்ட சோகத்தினையும் மனச் சுமையினையும் தமிழ் நாட்டு மக்களுடன் இத் தருணத்தில் பகிர்ந்து கொள்கின்றோம்.\nஇவ்வாறு வடக்கு மாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரன் உரையாற்றினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியா என்பது இனி ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என அழைக்க வேண்டும்- மதிமுக மாநாடு பிரகடனம்\nஇந்தி-சமஸ்கிருத மொழி ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் புதிய கல்விக் கொள்கை\nமேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு, மத்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திடுக\nராஜீவ் வழக்கு- 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\n370-வது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும்: சரத்பவார் எச்சரிக்கை\nஈழத் தமிழர், முஸ்லிம்கள் மற்றும் தமிழக மீனவர்கள் விடுதலை- ரணிலிடம் ஜவாஹிருல்லா நேரில் மனு\nலடாக்கை.. காலம் பூராவும் லடாய் பிரதேசமாகவே வைத்திருக்க துடிக்கும் சீனா\nஅப்போது டோக்லாம்.. இப்போது பன்கோங்.. இந்தியாவுடன் எல்லையில் தொடர்ந்து வம்பிழுக்கும் சீனா\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக பேரணி நடத்துகிறாராம் இம்ரான்கான்\nஅடுத்தது பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை இணைப்பதுதான்... மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia eelam tamil ஜெயலலிதா இந்தியா இலங்கை ஈழத் தமிழர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-09-16T04:28:49Z", "digest": "sha1:E7JVUTQTKEDXIEJ2NXQPUG3STASXECG3", "length": 12907, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹனுமந்தப்பா: Latest ஹனுமந்தப்பா News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன் மகளை மகன் போன்று வளர்த்து ராணுவத்தில் சேர்ப்பேன்: ஹனுமந்தப்பாவின் மனைவி உருக்கம்\nநாக்பூர்: என் மகளை மகன் போன்று வளர்த்து ராணுவத்தில் சேர்த்துவிடுவேன் என்று சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி...\nஅப்சல் குரு தியாகின்னா, வீரர் ஹனுமந்தப்பா யார்: குத்துச்சண்டை வீரர் யோகேஷ்வர் தத்\nசன்டிகர்: நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு தியாகி என்றால் சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி பலியான...\nதுப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் ஹனுமந்தப்பா உடல் தகனம்\nதார்வாட்: சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி...\nசியாச்சின் ராணுவ வீரர் ஹனுமந்தப்பா உடல் கர்நாடகம் வந்தது: சித்தராமையா அஞ்சலி\nஹூப்ளி: சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் ஹனுமந்தப்பாவின் உடல் கர்நாடக மாநிலம் ஹூப்ளி...\nஹனுமந்தப்பாவின் மன உறுதி... ஜார்ஜ் பெர்னாண்டஸைப் பாராட்ட வேண்டும்\nடெல்லி: லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா இன்று சகாப்தமாகி விட்டார். ஒட்டு மொத்த இந்தியாவும் இந்த வீரரின் உயிர்ப்...\nசியாச்சின் ஹீரோ ஹனுமந்தப்பா உடலுக்கு ராணுவ மரியாதை\nடெல்லி: சியாச்சின் மலைப்பகுதியில் பனிச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பா சிகிச்சை பலனின்றி...\nயோகாவில் சிறந்தவர் ஹனுமந்தப்பா.. சக வீரர்களுக்கு மூச்சுப் பயிற்சி கொடுத்து வந்தவர்\nடெல்லி: சியாச்சினில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்த வீரர் ஹனுமந்தப்பா கடவுள் பக்தி...\nசியாச்சினில் இருந்து மீட்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்த ராணுவ வீரர் ஹனுமந்தப்பா மரணம்\nடெல்லி: சியாச்சின் போர் முனையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட வீரர் ஹனுமந்தப்பா டெல்லி...\nஉயிருக்கு போராடும் ஹனுமந்தப்பாவுக்கு சிறுநீரகம் தர முன் வரும் பெண், ஓய்வு பெற்ற காவலர்\nடெல்லி: டெல்லி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் வீரர் லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பாவுக்கு சிறுநீரகத்தை தானமாக...\nஹனுமந்தப்பாவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - ராணுவ மருத்துவமனை தகவல்\nடெல்லி: சியாச்சின் பனிச்சரிவில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பாவின் உடல் நிலை தொடர்ந்து...\nராணுவ மருத்துவமனையில் ஹனுமந்தப்பாவை நேரில் சென்று பார்த்த ராணுவத் தளபதி தல்பீர் சிங்\nடெல்லி: சியாச்சினில் உயிருடன் மீட்கப்பட்ட வீரர் ஹனுமந்தப்பாவை ராணுவத் தளபதி தல்பீர் சிங் நேரில் சென்று...\nமும்பை டப்பாவாலாக்கள் உட்பட, ஹனுமந்தப்பா உயிர் பிழைக்க நாடு முழுவதும் பிரார்த்தனை\nடெல்லி: பனிச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பா, உயிர் பிழைக்க வேண்டும் என்று நாடு முழுவதும்...\nமன உறுதியாலேயே ஹனுமந்தப்பா பனியிலும் 6 நாட்கள் உயிரை கையில் பிடித்து வைத்துள்ளார்: குடும்பத்தார்\nடெல்லி: மனவுறுதியும், மீண்டு வந்து நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்ற விருப்பமும் தான் வீரர் ஹனுமந்தப்பா 25 அடி ஆழ...\nபனியில் இருந்து மீட்கப்பட்ட வீரருக்கு நிமோனியா, கிட்னி, கல்லீரல் பிரச்சனைகள்\nடெல்லி: சியாச்சின் போர் முனையில் இருந்து மீட்கப்பட்ட வீரர் ஹனுமந்தப்பாவுக்கு நிமோனியா இருப்பதாகவும், அவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40473596", "date_download": "2019-09-16T04:21:46Z", "digest": "sha1:YVW26YFQEP64IOFVNJS7XB2ESEN6C3JU", "length": 8815, "nlines": 134, "source_domain": "www.bbc.com", "title": "“கனடா 150”: கொண்டாட்டங்கள் (புகைப்படத் தொகுப்பு) - BBC News தமிழ்", "raw_content": "\n“கனடா 150”: கொண்டாட்டங்கள் (புகைப்படத் தொகுப்பு)\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகனடா முழுவதுமுள்ள மக்கள் நாட்டின் 150வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அந்த நிகழ்வின் முக்கியப் பதிவுகள்\nஒவ்வோர் ஆண்டும் கனடா மக்கள் தங்களடைய தேசிய நாளை ஜூலை முதல் நாள் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு 150வது ஆண்டாக இருப்பதால் சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது. மிக பெரிய விருந்துகள் நாடெங்கும் நடைபெற்றுள்ளன.\nமுன்னாள் பிரிட்டன் மூன்று காலனிகள் ஒன்றாக இணைந்தபோது கனடா நாடாக உருவானது.\n1982-ஆம் ஆண்டுதான், பிரிட்டன் முழுமையான தன்னாட்சியை கனடாவுக்கு வழங்கி��து. அப்போது, அதன் அரசியல் சட்டத்தைத் திருத்திக் கொள்ளும் அதிகாரத்தையும் கனடாவுக்கு வழங்கியது.\nஇருப்பினும், பிரிட்டன் அரசிதான் கனடாவின் அரசியாகவும் இருக்கிறார். அதனால்தான் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஒட்டவாவில் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மக்கள் கூட்டத்திற்கு உரையாற்றினார்.\n512 கப் கேக்குகளை பயன்படுத்தி செய்யப்பட்ட கனடா தேசிய கொடி\n35.2 மில்லியன் மக்களுக்கு இன்று கனடா தாயகமாக உள்ளது. 1867 ஆம் ஆண்டு இருந்ததைவிட இது 10 மடங்கு அதிகம்.\nஉலகிலுள்ள நன்னீரில் ஐந்தில் ஒரு பகுதியும் கனடாவில்தான் உள்ளது.\n“கனடா 150” கொண்டாட்டத்தை முன்னிட்டு வான்கூவரில் நடைபெற்ற யோகா அமர்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.\nகனடாவின் 150வது பிறந்தநாளில் ஒட்டவாவில் உரையாற்றிய பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ (ஜூலை 1)\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nஆஸ்திரேலியாவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ’பிங்க்’ ஏரி\nஆஸ்திரேலியாவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ’பிங்க்’ ஏரி\nபாஃப்தா முதல் இடிந்த வீட்டில் பியானோ வாசிப்பவர் வரை - கடந்த வார புகைப்படங்கள்\nபாஃப்தா முதல் இடிந்த வீட்டில் பியானோ வாசிப்பவர் வரை - கடந்த வார புகைப்படங்கள்\nகடந்த வார உலக நிகழ்வுகள் புகைப்படங்களில்\nகடந்த வார உலக நிகழ்வுகள் புகைப்படங்களில்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7331", "date_download": "2019-09-16T05:19:11Z", "digest": "sha1:VGT3TWTTRJ4KGHS2OSHZD3YYARANNG4Y", "length": 13001, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "நாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு?! | Women who go to work! Focus on health !!... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n‘‘வெள்ளை சர்க்கரை ஆரோக்கியக் கேடு என்பதுபற்றி ஓரளவு விழிப்புணர்வு இருக்கிறது. ஆனாலும், அலட்சியம் காரணமாகவோ அல்லது வேறு வழியில்லாமலோ அதனைத் தொடர்ந்து பயன்பட���த்திக் கொண்டிருக்கிறோம். ‘காஃபி, டீக்கு அடிமையாகிவிட்டோமே.... இனிப்புப் பலகாரங்களைத்தானே குழந்தைகள் விரும்புகின்றன’ என்று சந்தேகம் எழுப்புகிறவர்கள் வெள்ளை சர்க்கரைக்கு மாற்று என்னென்னவென்று யோசிக்க வேண்டும். அதுதான் சுவையோடு ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் தரும். அந்த வகையில் நாட்டு சர்க்கரையை நல்ல சர்க்கரை என்றே சொல்லலாம். நாட்டு சர்க்கரை நல்ல, ஆரோக்கியமான மாற்றாகவும் இருக்கும்’’ என்கிறார் உணவியல் நிபுணரான புவனேஸ்வரி சங்கர்.\n‘‘கரும்புச்சாறு பல்வேறு அவதாரங்களை எடுக்கிறது. நன்கு காய்ச்சி, உருக்கி, வடிகட்டி, உருண்டையாக்கினால் அது உருண்டை ெவள்ளம். அச்சாக்கினால் அச்சு வெல்லம். பொடியாக்கினால் சர்க்கரை. இதைத்தான், நாட்டுச் சர்க்கரை என்கிறோம். இந்த சர்க்கரையில் ரசாயனம் கலந்தால்தான் அதனை வெள்ளை சர்க்கரை(White sugar) என்கிறோம். வெள்ளை சர்க்கரை பார்க்க கவர்ச்சியாக இருப்பதைத் தவிர அதில் எந்தவித நன்மையும் இல்லை. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் வெள்ளை சர்க்கரை பயன்பாட்டால் உடல் பருமன் மற்றும் அதிக எடை கொண்டவர்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளனர் என ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.\nஇந்தியர்களில் நான்கில் ஒருவர் Non communicable disease என்கிற தொற்றா நோயால் அவதிக்குள்ளாவதற்கும் வெள்ளை சர்க்கரை காரணமாக இருக்கிறது. அதில் குறிப்பாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் அல்லது புற்றுநோய் என கண்டறியப்பட்டுள்ளது. 18 வயது, அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 10-ல் ஒருவர் சர்க்கரை நோயை எதிர்கொள்ள வேண்டி உள்ளது எனவும் தரவுகள் கூறுகின்றன. சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் வெள்ளை சர்க்கரை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதிக சர்க்கரையைப் பயன்படுத்துபவர்களுக்கும் விரைவில் உடல் பருமன் ஏற்படும். வெள்ளை சர்க்கரை பயன்படுத்துவோருக்கு உடல் மற்றும் வயிறு உபாதைகள் ஏற்படவும் வழிவகுக்கிறது.\nமத்திய அரசு, உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம்(Food safety and standards authority of india) என்ற அமைப்பு Eat right India movement என்ற வலைத்தளத்தை உருவாக்கி உள்ளது. உப்பு, சர்க்கரை, கொழுப்பு சத்துகள் அதிகம் உள்ள பொருட்களை குறைவாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த வலைத்தளம் வழிகாட்டியாக இருக்க உருவாக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட ���ப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகமாக நாம் எடுத்துக்கொள்ளும்போது சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் வரும் என எச்சரிக்கையும் விடுக்கிறது. நிலைமை இப்படி இருக்க வெள்ளை சர்க்கரையின் தீவிரத்தன்மை எல்லோருக்கும் எளிதில் புரியும்.\nஆனால், நாட்டு சர்க்கரையில் எந்த ரசாயனமும் கலக்கப்படாததால் உடலுக்கும் கெடுதி இல்லை. அடிப்படையில் நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பழங்களில் சர்க்கரை இருப்பதால் யாரும் நேரடியாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்பதுதான் என் கருத்து. ஆனால், நாம் சர்க்கரையை அதிகம் பயன்படுத்திப் பழகிவிட்டோம். அதனால், வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரையை பயன்படுத்தினால் உடல்நலத்தை காக்கலாம். எந்த ஒரு இனிப்பு உணவிலும் வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரையை சேர்த்துக் கொள்ளும் வழக்கத்தை உருவாக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் நாம் புசிக்கும் உணவாக இருந்தாலும், பழங்களாக இருந்தாலும் அதில் இருக்கும் கார்போஹைட்ரேட் குளுக்கோஸாக மாறி நம் ரத்தத்தில் சேர்கிறது.\nஅதுவே சர்க்கரையாக நேரடியாக நம் உணவில் எடுத்துக்கொள்ளும்போது, அந்த குளுக்கோஸ் நம் ரத்தத்தில் வேகமாகக் கலக்கிறது. எனவே, நாட்டு சர்க்கரையாக இருந்தாலும் அதிக சர்க்கரையை சேர்த்துக் கொள்ளக் கூடாது. American heart association தனது குறிப்பேட்டில் பெண்கள் ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன் நாட்டு சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம் என்றும், ஆண்கள் 9 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளலாம் என்கிறது அதற்கு மேல் எடுத்துக்ெகாள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருக்கிறது. இதையும் மனதில் கொள்ள வேண்டும்\nகாலாவதி தேதி இனி கட்டாயம்....\nமுதுமையில் ஆரோக்கியமாய் வாழ இளமையில் செய்ய வேண்டியவை\nஅழகு வரும் முன்னே...ஆரோக்கியம் வரும் பின்னே....\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி\nகாங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/12013857/1260909/IT-officials-wont-be-able-to-send-direct-notices-to.vpf", "date_download": "2019-09-16T04:52:21Z", "digest": "sha1:5TIEXS32XKQLNJH3LLYKRZCUUCPMGPVT", "length": 17309, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "வருமானவரி அதிகாரிகள் இனி நேரடியாக நோட்டீஸ் அனுப்ப முடியாது - மத்திய மந்திரி தகவல் || IT officials won't be able to send direct notices to people from October 2 - Ravi Shankar Prasad", "raw_content": "\nசென்னை 16-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nவருமானவரி அதிகாரிகள் இனி நேரடியாக நோட்டீஸ் அனுப்ப முடியாது - மத்திய மந்திரி தகவல்\nபதிவு: செப்டம்பர் 12, 2019 01:38 IST\nவருமானவரி அதிகாரிகள் இனிமேல் நேரடியாக நோட்டீஸ் அனுப்ப முடியாது. இந்த புதிய நடைமுறை, அக்டோபர் 2-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nமத்திய சட்டம், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத்\nவருமானவரி அதிகாரிகள் இனிமேல் நேரடியாக நோட்டீஸ் அனுப்ப முடியாது. இந்த புதிய நடைமுறை, அக்டோபர் 2-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nமத்திய சட்டம், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். மோடி அரசின் 100 நாள் சாதனைகள் பற்றி விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nமுன்பெல்லாம் வருமானவரி அதிகாரிகள் தாங்களாகவே முடிவு செய்து, மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வந்தனர். அக்டோபர் 2-ந்தேதியில் இருந்து இந்த நடைமுறை ரத்து செய்யப்படுகிறது.\nஇனிமேல், எடுத்தவுடனே நேரடியாக நோட்டீஸ் அனுப்ப முடியாது. முதலில், அந்த நோட்டீஸ், அதை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்படும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் மையத்துக்கு செல்லும். அங்கு ஆய்வு செய்யப்பட்ட பிறகுதான், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் செல்லும்.\nஇதன்மூலம், வருமானவரி அதிகாரிகளின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு இனிமேல் வேலை இருக்காது. இந்த முக்கியமான முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.\nகடந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 5.1 சதவீதமாக குறைந்தபோதிலும், இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் இன்னும் வலுவாகவே இருக்கிறது. பணவீக்கம், நிதி பற்றாக்குறை ஆகியவை கட்டுப்பாட்டில் இருக்கிறது.\nஅன்னிய செலாவணி கையிருப்பு, அன்னிய நேரடி முதலீடு, வரி வசூல் ஆகியவை அதிகரித்துள்ளது.\nவேலையில்லா திண்டாட்ட விகிதம், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக கூறுவது சரியல்ல. அரசு, எல்லோருக்கும் வேலை தர முடியாது. ஆனால் அதற்கான வ��ய்ப்புகளை உருவாக்கித்தர முடியும்.\nகாஷ்மீரில் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதாக கூற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு தகுதி இல்லை. ஆக்கிரமிப்பு காஷ்மீர், பலுசிஸ்தான் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதை அவர் உணர வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் நேரு செய்த தவறு, சரி செய்யப்பட்டுள்ளது.\nசிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, காஷ்மீரில் ஒரு தோட்டா கூட பயன்படுத்தப்படவில்லை. பொது சிவில் சட்டத்தின் பல்வேறு அம்சங்களை சட்ட அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.\nஇவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.\nIT officials | notice | Ravi Shankar Prasad | வருமானவரி அதிகாரி | நோட்டீஸ் | மத்திய மந்திரி | ரவிசங்கர் பிரசாத்\nகோவை அரசு மருத்துவமனையில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்\nஉங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய பிறந்தநாள் கடிதம்\nசவுதி தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்தது\nஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது - 11 உடல்கள் மீட்பு\nலண்டன் ஓவல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு\nஅண்ணா சிலைக்கு முதலமைச்சர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை\nஓலா, ஊபரால் எப்படி டிரக், இரு சக்கர வாகனங்களின் உற்பத்தி பாதிப்படையும்\nஉங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய பிறந்தநாள் கடிதம்\nமாணவி பாலியல் புகார்: சின்மயானந்தாவுக்கு எதிராக 43 வீடியோக்கள் ஒப்படைப்பு\nசென்னையில் பரபரப்பு: 7 பெண்களை மணந்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது\n14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nபேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர்\nஹேஷ்டேக் ஆக மாறி, சாம்பலாகிப் போன சுபஸ்ரீ - உயிரே உன் விலை என்ன\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nவிபத்தில் பெண் என்ஜினீயர் பலி: பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபணம் தான் முதல் - நட்பு இரண்டாவது : நடிகரின் திடீர் முடிவு\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால��... - இம்ரான் கான் மிரட்டல்\nஇந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனோடு ஸ்டீவ் ஸ்மித்: இங்கிலாந்து கவுன்ட்டி அணி கிண்டல்\nஇளம்பெண் உயிரை பறித்த பேனர்: காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%C2%AD%E0%AE%AF%E0%AE%95%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-09-16T04:43:51Z", "digest": "sha1:NNXWQYZOIFRABG73ZYZDNDXW2V6BD6XR", "length": 4828, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மலை­யக கல்வி | Virakesari.lk", "raw_content": "\nஉலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஎனது தலையை சிதறடித்துவிடலாம் என ஆர்ச்சர் நினைத்தார்- அவுஸ்திரேலியாவிற்காக சதமடித்த வேட்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஇன்று மலரவிருக்கும் தாமரை மொட்டு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nமண்சரிவு அபாயம் : பதுளை சொரணத்தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு ; இருவர் படுகாயம்\nபுத்தளத்தில் பஸ் விபத்து ; 15 பேர் படுகாயம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மலை­யக கல்வி\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\nகட்சி அர­சியல் செயற்­பா­டு­களே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக இருக்­கின்­றன. அர­சியல் செல்­வாக்கை பயன்­ப­டுத்தி ப...\nஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ஆஜர்\nஇந்தியாவில் மீண்டுமோர் படகு விபத்து - 7 பேர் பலி ; 40 பேர் மாயம்\n\"நிஜமென நினைத்து தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்\": எக்ஸ் ரே அறிக்கையால் அதிர்ந்துபோன இளம் யுவதி\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514572484.20/wet/CC-MAIN-20190916035549-20190916061549-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}